diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0172.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0172.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0172.json.gz.jsonl" @@ -0,0 +1,438 @@ +{"url": "http://igckuwait.net/?cat=35&paged=3", "date_download": "2018-07-16T14:43:15Z", "digest": "sha1:QRBVIDMDQ2I7EMRFGUFDV3FEZ7BBXKUS", "length": 10893, "nlines": 82, "source_domain": "igckuwait.net", "title": "பொதுவானவைகள் | இஸ்லாமிய வழிகாட்டி மையம் | Page 3", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் I.G.C யின் வாராந்திர மார்க்க விழிப்புணர்வு வகுப்பு இன்ஷாஅல்லாஹ் இடம் 👇 I.G.C அலுவலகம் 🏥 Al AMAL CLINIC Road, ORYX Rental taxi, அருகில், நேரம் 🕘 8:15PM வியாழக்கிழமை நாள்:- 14/9/2017 🎙 சிறப்புரை :- பந்நூல் ஆசிரியர், குவைத்தின் மூத்த …\nIGCயின் வாராந்திர மார்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி 15/12/2016\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC) ஏற்பாடு செய்து வரும் “நபி (ஸல்) அவர்களின் மதீனத்து வாழ்க்கை” தொடர் வகுப்பு – 19 இன்ஷா அல்லாஹ் இன்று (15/12/2016) அலுவலத்தில் 8:15pm மணி அளவில் நடைபெற இருக்கின்றது. இந்த தொடர் வகுப்பில் தாங்கள், நண்பர்கள் அனைவரும் குடும்பத்தினர் …\nஇஸ்லாமிய வழிகாட்டி மையம் நடத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்\nஉபத்திரவத்திலும் பொருமை – பூந்தை ஹாஜா.\nமாட்டிறைச்சி சாப்பிட்டாலும் மதம் என்று பார்க்காமல் மாநகரில் பேரிடர் வந்தபோது ஒடிவந்து உதவி செய்த உள்ளங்களை பார்த்த ஈரமில்லாத இதயமும் அன்று அழுதிருக்கும். ஒருநாள் தோன்றிக் கூக்குரல் இட்டுக் கடைகளை சூரையாடித் தாக்குதலையும் நடத்தி இஸ்லாத்தை அழித்துவிட்டாய் என்ற தீய நினைப்பால் தீய நோக்கால் பெரும் பாவம் சேர்த்ததுதான் …\nஅமீரகத்தில் பேச்சுலர்களின் ஹஜ் பெருநாள் – கவிஞர் பூந்தை ஹாஜா\nஅமீரகத்தில் பேச்சுலர்களின் ஹஜ் பெருநாள் – கவிஞர் பூந்தை ஹாஜா பரிக்கப்பட்டது எங்களது பாசம் மட்டுமல்ல.. எங்கள் உரிமையும் கூட.. இதை புரிந்தும் நாங்கள் செய்தது பெருநாள் தொழுகை முடித்ததும் இதை மறக்க உறங்கினோம்.. அடுத்த நாள் வந்தது தாயகத்தில் பெருநாளும் வந்தது.. காலை முதல் இரவு வரை …\nகாவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.\nகாவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.எந்நாட்டவர்க்கு நீர் வேண்டும்… தண்ணீர் தேவையில் தன்னிறைவு எப்போது… தண்ணீர் தரக்கோரி நாடெங்கும் பதட்டம்.. அணைகளில் நீர் இல்லை காலியிடங்கள் நிரம்பவில்லை எங்களுக்கு ஏன் தண்ணீர் இல்லை என்று கேட்டால்.. அண்டைநாட்டு அரசனுக்கு தொண்டை அடைத்துக்கொன்டதை உணரமுடிகின்றது. தேசத்தை ஆளுபவனின் வார்த்தையோ மனைவிக்கும் …\nபெங்களூரில் தமிழ் நாளிதழ்கள் தீயிட்டு எரிப்பு\nபெங்களூர்: காவிரியிலி��ுந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுக்கு எதிரான பந்த்தாக இல்லாமல், சில அமைப்புகள் இதை தமிழர்களுக்கு எதிரான …\n அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய “ஹய்யாலல் பலா(ஹ்)” என்று அகிலத்தாரை அழைப்பது தான் அல்லாஹ்வின் இல்லங்கள் எனப்படும் மஸ்ஜிதுகளின் தலையாயப் பணி. மஸ்ஜித் என்பன பொதுவாக வணக்கஸ்தலமாக இருந்தாலும் ஸஜ்தா செய்யும் இடம் என்றும் அரபியில் சொல்லபடுகிறது. மஸ்ஜித் ஒரு …\nகதிகலங்க வைக்கும் பத்திரிகையாளர் ராணா அய்யூப்\nராணா அய்யூப். தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் பெயர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து இவர் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’, இன்று டெல்லியின் அதிகார வர்க்கத்தைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அந்தப் புத்தகம் தமிழில் ‘குஜராத் கோப்புகள்’ என்ற தலைப்பில் பாரதி …\nஹஜ் பயணிகளுக்கான புதிய ஆப் (APP)அறிமுகம்\nஜித்தா (03 செப் 2016): ஹஜ் யாத்ரீர்கர்கள் ஹஜ் செய்யுமிடத்தில் தங்கள் இருப்பிடத்தை இலகுவாக கண்டுபிடிக்க புதிய ‘அப்ளிகேஷன்’ (APP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ‘ஆப் ‘(APP) மிகவும் இலகுவானது. இதனை ஒரு முறை ஆண்ட்ராய்ட் போன் வசதியுள்ளவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் …\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2011/07/blog-post_1441.html", "date_download": "2018-07-16T14:29:55Z", "digest": "sha1:7O4HWI7KFYU77QZIW5HQ27SSW5QW7LMN", "length": 28950, "nlines": 350, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெள்ளி, ஜூலை 22, 2011\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான��� ரஜினிகாந்த் பேசறேன்....\nஎனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ரிங் டோன் அது தான் ) நான் கையில் எடுத்து நம்பர் பார்க்கிறேன்\nஏதோ புது நம்பர், யாராயிருக்கும் என்ற யோசனையில் ஆன் செய்து\nஎன்று ஒரு வசீகர குரல் கேட்கிறது\nஎன்ற குரலை கேட்டு ஒரு விநாடி சிலையாகிறேன் உடனே சுறுசுறுப்பாகி யாராவது என்னை கிண்டல் பண்றதுக்காக பேசறாங்களோ\nஎன்று மனம் தயக்கமடைகிறது அடுத்து என்ன பேசுவது என்று நான் தடுமாறுகிறேன்\nஎன்னப்பா நம்பலையா நீ நிஜமா நான் தான் பேசறேன்\nஎன்று கூறி அவருக்கே உரிய அந்த சிரிப்பொன்றை உதிர்க்கவும் நிஜம் தான் என்று என் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது\nநான் சந்தோசத்தின் உச்சிக்கு செல்கிறேன் எனக்கு திடீரென்று சிறகுகள்\nமீண்டும் அவர் என்னப்பா ஒன்னும் பேச மாட்டேங்குறே என்கிறார்\nசந்தோசத்தில் பேச வாய் வரவில்லை\nநான் போனில் பேச வந்ததும் உனக்கு வாய் பேச வரவில்லையோ\nஆம் தலைவா சாதாரண மனிதன் நான் இந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைச்சிருக்கே அதான்\nநீயே ஏன் உன்னை தாழ்த்திக்கிரே\nஉங்க கிட்டே கத்துகிட்டது தான் தலைவா\nஅது என்னை உங்களிடமிருந்து அந்நியப்படுத்துவது போல் இருக்கு அதனாலே அண்ணா னே சொல்லு\nசரி தலைவா ச்சீ அண்ணா\nஅப்புறம் எப்படி இருக்கே வீட்டில் எல்லோரும் சவுக்கியமா\nஎன்னை விடுங்க அண்ணே நான் தான் உங்க கிட்டே கேட்கணும் நீங்க எப்படி இருக்கீங்க உங்கள் உடல் நலம் எப்படியிருக்கு\nஇப்ப நான் உன் கிட்டே பேசறேனே எப்படி தெரியுது\nஎப்போதும் போல் நல்லா தான் பேசறீங்க அண்ணே, உங்களுக்கு ஒண்ணு தெரியுமா நண்பர்கள் நாங்க எல்லோரும் உங்களை பார்க்க ஏர்போர்ட் வந்திருந்தோம்\nஅப்படியா என்னை பார்த்தீங்களா ஆச்சரியமாய் கேட்கிறார்\nநான் மட்டும் பார்க்க முடியலை\nரசிகர் வெள்ளத்தில் உங்கள் கார் சூழ்ந்ததில் நான் பின்னுக்கு தள்ளப்பட்டேன் நான் நெருங்கி முன்னேறி வர முடியலை உங்களை பார்க்க முடியாம மனசு கஷ்டமாகி ஒரு நாள் முழுக்க யாரிடமும் பேசாமல் மூட் அவுட் லே இருந்தேன்\nடோன்ட் வொர்ரி அதான் இப்ப போன்லே பேசறேனே\nசொல்ல போனா நான் உங்க ரசிகன் தான் ஆனா என்னை விட எத்தனையோ கோடிகணக்கான ரசிகர்கள் உங்க மேல உயிரா இருக்காங்க இருந்தும் எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்குதே ��ொம்ப சந்தோசமாவும் இருக்கு அதே நேரத்திலே நீங்க என்கிட்டே பேசினதை சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கலே னு தவிப்பாவும் இருக்கு\nகண்ணா , ஒரு தாய் தன் பிள்ளைகளை ஒண்ணா தான் நினைப்பாள் நானும் அப்படி தான் என்னோட ரசிகர்கள் அத்தனை போரையும் ஒண்ணா தான் நினைக்கிறேன் என்னோட ரசிகர்கள் சாம்ராஜ்யத்தில் பணக்காரன் ஏழை என்ற எந்த பேதமும் கிடையாது எல்லோரும் ஒண்ணு தான்\nசரி அண்ணே என்னை எப்படி தெரிஞ்சுது உங்களுக்கு\nஅதுவா ரசிகர்கள் நிறைய பேர் இணைய தளத்தில்\nஎழுதறதா சொன்னாங்க சரின்னு இணைய தளம் ஓபன் பண்ணி பார்த்துகிட்டிருந்தேன்\nஅதுலே உன் ப்ளாக் பார்த்தேன்\nஎன்னை பற்றி நீ எழுதியுள்ள பதிவும் படிச்சேன்\nஉடனே பேசணும்னு தோணிச்சு போன் பண்ணிட்டேன்\ngod gift இது எனக்கு\nஎன் கிட்டே ஏதாச்சும் கேட்கணும்னா கேள் சரவணா\nஉங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்க ரசிகர்களை சந்திக்கணும் அவங்க கூட பேசி மகிழணும் மகிழ வைக்கணும் அப்படி ஒரு ரசிகர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணீங்கன்னா என் முறை வர ஒரு வருஷம் ஆனாலும் சரி ரெண்டு வருஷம் ஆனாலும் சரி உங்களை சந்திக்க காத்துகிட்டிருப்பேன்\nஹேய் குட் யா ஏற்பாடு பண்ணலாம் வேற என்ன சொல்லு\nஅண்ணே எனக்கு அறிவுரை ஏதாச்சும் சொல்லுங்களேன்\nநான் என்னப்பா சொல்றது உன் வாழ்க்கை உன் கையில் இருக்கு\nஅண்ணே எனக்காக ஒன்று ஸ்பெஷல் லா சொல்லுங்களேன்\nஎன்று ஒரு விநாடி யோசிப்பவர்\nநீ சுவற்றில் விட்டெரியும் பந்து போன்றது தான் நீ செய்யும் நன்மையும் தீமையும் உன்னிடமே திரும்பி வரும் ஆகவே கவனமாய் இரு நன்மையை மட்டும் செய்\nஓகே சரவணா உன் குடும்பம் தான் உனக்கு முக்கியம் முதல்லே அதை பார் அப்புறம் என்னை பார்க்கலாம் சரியா\nஎன்ன அண்ணே இப்படி பிரிச்சு பேசறீங்க எங்க குடும்பத்திலே நீங்களும் ஒருத்தர் அதனாலே குடும்பத்தோடு சேர்த்து உங்களையும் நல்ல படியா பார்த்துக்குவோம்\nவெரி குட் ஐ லைக் இட் என்று சொல்லி\nஅவருக்கே உரித்தான அந்த சிரிப்பை\nஎன்று சொல்லி போனை வைத்து விடுகிறார்\nநான் போனை கீழே வைக்க கூட மனமில்லாமல் கையிலேயே வைத்து கொண்டிருக்கிறேன்\nதிடீரென்று விழிப்பு வருகிறது எனக்கு\nதூக்கத்தில் கனவு கண்டிருக்கிறேன் என்பது புரிகிறது\nஅட இவ்வளவு நேரம் கண்டதெல்லாம் கனவா\nஏமாற்றத்தில் என் மனம் சோர்வடைகிறது\nகனவு தான் இது என்றாலும்\nகனவுகளில்ஒன்றாய் இது இருந்து விடட்டும்\nநமது நண்பர் ஜீவதர்ஷன் எழுதிய ரஜினி, ரசிகர்கள் கற்பனை சந்திப்பு பதிவு தான் இந்த பதிவிற்கான inspiration\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, ஜூலை 22, 2011\nஅரசன் ஜூலை 22, 2011 9:02 முற்பகல்\nஇராஜராஜேஸ்வரி ஜூலை 22, 2011 9:09 முற்பகல்\nஇவ்வளவு பாசமுள்ள ரசிகர்களும் இருக்கிறார்களா என்று வியப்பாக இருக்கிறது\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அரசன்\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜராஜேஸ்வரி\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தென்றல் சரவணன்\nஎப்பூடி.. ஜூலை 22, 2011 11:36 பிற்பகல்\nநீங்க எனக்கு நன்றி சொல்லியிருக்க தேவையில்லை\nஅருமையான கனவு, ஒருநாள் தலைவர் உங்களுக்கு உண்மையிலேயே அழைப்பை ஏற்ப்படுத்தி ஆச்சரியத்தை கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.\nசுசி ஜூலை 23, 2011 2:53 முற்பகல்\nசிவகுமாரன் ஜூலை 24, 2011 1:49 பிற்பகல்\nநாடோடி ஜூலை 24, 2011 11:12 பிற்பகல்\nசில கனவுகள் வாழ்க்கைக்கு சுவரஸ்யம் அளிப்பவை... ரஜினியுடன் உங்களின் கனவு நனவாக வாழ்த்துக்கள்...\nதாங்கள் சொல்லிச் செல்லும் விதம் அருமை\nநீங்கள் கடைசியில் கனவு எனச் சொல்லாதவரையில்\nகாரணம் நீங்கள் அவர் பாணியிலேயே\nஒருநாள் தலைவர் உங்களுக்கு உண்மையிலேயே அழைப்பை ஏற்ப்படுத்தி ஆச்சரியத்தை கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.\nஅப்படியா சொல்றீங்க ஜீவதர்ஷன் தாங்க்ஸ் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பிரியா\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சுசி\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சிவகுமாரன்\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஸ்டீபன்\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி குமார்\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரமணி சார்\nகிரி ஜூலை 27, 2011 5:40 முற்பகல்\n நாம் தலைவர சந்தித்து விடுவோம் :-)\nஅருமையான பதிவு (கனவு)... கலக்கிடீங்க சரவணன் சார்...\nஎனகென்னமோ நீங்க நிஜமாவே தலைவர் கிட்ட பேசிட்டு கனவுன்னு சொல்ற மாதிரி இருக்கு... :-)\nநாங்களும் உங்களுடன் சேர்ந்து தலைவர்கிட்ட பேசின மாதிரி ஒரு உணர்வை எற்படுதிடீங்க... நன்றி...\nஇந்த மாதிரி ஒரு கனவு வந்த 24 மணி நேரமும் துன்கிடே இருக்கலாம் போலருக்கே.. இந்த கனவு விரைவில் நிஜமாக வாழ்த்துக்கள்...\nஅடிகடி கனவு காணுங்க சரவணன் சார்...\nபெயரில்லா ஆகஸ்ட் 01, 2011 2:28 முற்பகல்\nஉங்கள் ப்ளாக் நன்றாக இருக்கிறது. இப்படி ஒரு ப்ளாக் இருப்பதே இப்போது தான் என் வழி மூலமாக தெரியவந்தது.\nஇது கனவு அல்ல. நீங்கள் தலைவரிடத்தில் உள்ள அன்பின் வெளிப்பாடு. இக்கனவு ஒரு நாள் பலிக்கும்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபாண்டியன் தஞ்சாவூர் டு திருச்சி செல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவர...\nகுங்குமச்சிமிழ் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்.... எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ர...\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்த...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nபாட்ஷா பாரு பாட்ஷா பாரு ......\nப��ம் பிடிச்சதும் பார்த்ததும் ....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjusampath.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-16T14:32:34Z", "digest": "sha1:QS6MCQSIMLU7C5BSVR2Z5IKNC5Z47AZN", "length": 17464, "nlines": 305, "source_domain": "manjusampath.blogspot.com", "title": "கதம்ப உணர்வுகள்: நட்பு என்றால் நம்பிக்கை....", "raw_content": "\n\"கதம்ப உணர்வுகள்\" தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநட்பு அழைப்பை நீங்க அனுப்பினாலோ அல்லது நட்பு அழைப்பு உங்களுக்கு வந்தாலோ நீங்க அனுப்பும் நபர், உங்களுக்கு நட்பு அழைப்பு அனுப்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பது கண்டிப்பாக தெரிய வாய்ப்பில்லை… நட்பு வட்டத்தில் இணைந்தப்பின்னர் தன்னைப்பற்றி நேர்மையாக சொல்லி… தன் குடும்பத்தினரிடம் தன் நட்பை கம்பீரமாக அறிமுகப்படுத்தி குடும்பத்தினரிடமும் இயல்பாய் பழகும் நட்பே நேர்மையான நட்பு…. நட்பு அழைப்பு கொடுத்துவிட்டோ அல்லது ஏற்றுக்கொண்டோ தான் மட்டும் தன்னைப்பற்றி எதுவும் சொல்லாமல் நம்மைப்பற்றி அதிகம் விசாரிக்கும் நட்பு எப்படிப்பட்டது என்பதை அறிந்து…. செயல்படுங்கள்….\nஎன் நட்பு வட்டத்தில் இருக்கும் அத்தனைப்பேருமே நல்ல நட்பு மட்டுமல்ல…. நம்பிக்கையான நட்பும் கூட….\nஎந்த ஒரு ரத்த சம்மந்தம் இல்லாது உயிராய்… நம்பிக்கையாய்…நேர்மையாய்… இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நட்பு தின நல்வாழ்த்துகள்….\nநட்புடன், பிரியத்துடன், பாசத்துடன், வாஞ்சையுடன், வாத்ஸல்யத்துடன் ......... இன்னும் what not \nஅன்பும் பாசமும் வரிகளில் இழையோடுவதை காண முடிகிறது அண்ணா.. மிக்க மகிழ்ச்சி...\nஉங்களுக்கும் நட்பு தின நல்வாழ்த்துகள் அண்ணா.... மன்னி சௌக்கியம் தானே\nஅழகாகத் தெளிவாகச் சொல்லிட்டீங்கோ மஞ்சு.\nகாட்டியுள்ள படம் படு ஜோர் ..... ;)))))\nஅன்பு நன்றிகள் குணசீலன். உங்களுக்கும் நட்புதின நல்வாழ்த்துகள்...\n// நட்பு என்றால் நம்பிக்கை\n:) உங்களுக்கும் நட்பு தின நல்வாழ்த்துகள் வெங்கட்\nஅன்பு நன்றிகள் கவிப்ரியன்.. நட்புதின நல்வாழ்த்துகள் உங்களுக்கும்...\nநல்ல விளக்கம் அக்கா. நண்பர் தின வாழ்த்துக்கள்.\nநட்பு தின நல்வாழ்த்துகள்பா சசி....\nஎந்த ஒரு ரத்த சம்மந்தம் இல்லாது உயிராய்… நம்பிக்கையாய்…நேர்மையாய்… இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நட்பு தின நல்வாழ்த்துகள்….\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்..\nநட���பு தின நல்வாழ்த்துகள்பா இராஜராஜேஸ்வரி...\nஒரு நல்ல செய்தியை அழகாக பகிர்ந்துள்ளிர்கள்.\nநான் உங்களின் நட்பு வளையத்தில் இருக்கிறேனா\nநண்பர்கள் தினச் செய்தியை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்\nஇணையத்தால் அல்ல நல் இதயங்களால் இணைவதே நல்ல நட்பு http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post.htm உங்களின் பதிவை படித்த பின் நான் வெளியிட்ட பதிவு இது\nபார்த்தேன்.. வாசித்தேன்.. மிக அற்புதம்பா.. கருத்தும் இட்டேன்...\nநீங்கள் இட்டது கருத்து அல்ல பாராட்டுப் பத்திரம். நோபல் பரிசைவிட மிகவும் உயர்ந்தது உங்கள் பாராட்டு. அது கிடைத்தால் இன்று மிகவும் சந்தோஷமாக இன்றைய நாள் கழிகிறது You made my day brighten. Thank you very much\nஅன்பு நன்றிகள் ரமணி சார்...\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\nநட்பின் மணம் வாழ்வின் சுகந்தம்.\nஅனைத்து நட்பு உள்ளங்களுக்கும் இனிய நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்...\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..\nதிண்டுக்கல் தனபாலன் August 5, 2013 at 3:10 PM\nதாமதமாக வந்திருக்கிறேன். வாழ்த்துக்கள் மஞ்சு.\nஅன்பு நண்பர்களே, எல்லோரும் சௌக்கியமாப்பா இத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா......\nதுக்கடா சாரும்.... டென்ஷன் அலமேலுவும்...\nஎன்ன பிரச்சனை என்றாலும் சட்டுனு டென்ஷனாகிடாதீங்கப்பா… டென்ஷன் ஆகாம பிரச்சனை என்னன்னு கண்டுப்பிடிச்சு அதை தீர்க்க என்ன தீர்வுன்னு பொற...\nநீயே வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்....\nநீயே வேண்டும்.....நீ மட்டுமே வேண்டும்... உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள நீ வேண்டும் மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல நீ வேண்டும் இரக்கத்திலு...\nதொலைதூரக்காதல்..... அன்றைய நாளின் சங்கமம் நினைவில் நின்று தித்திக்கின்றது நெஞ்சம் முழுக்க இனிமை காதலில் மூழ்கி துளிர்க்கின்றது பிரிவொன்ற...\n.கண்ணுறக்கத்திலும் என் மடியில்... கனவுகளிலும் என் கைப்பிடியில்... சோகத்திலும் என் கண்ணீர் துளிகளில்... யார் சொன்னது அதீத அன்...\nஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹ:\nஎன் அன்புத்தேவதையின் திருமண நாள் இன்று....\nவலைப்பதிவர் சந்திப்பு விழா இரண்டாம் ஆண்டு...\nஅன்பு நன்றிகள் ரமணி சார்\nஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹ:\nஎன் அன்புத்தேவதையின் திருமண நாள் இன்று....\nவலைப்பதிவர் சந்திப்பு விழா இரண்டாம் ஆண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/08/10.html", "date_download": "2018-07-16T14:45:42Z", "digest": "sha1:OOPSN3EWXHPDQ7WFCUVVL47ETAEDZMUV", "length": 12744, "nlines": 75, "source_domain": "rssairam.blogspot.com", "title": "வைகுண்டராஜனால் தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு! - பகீர் கிளப்பும் சகோதரர் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nவைகுண்டராஜனால் தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு - பகீர் கிளப்பும் சகோதரர்\nசென்னை: அரசால் விதிக்கப்பட்ட தடையை மீறி, விவி மினரல்ஸ் நிறுவன தொழிலதிபர் வைகுண்டராஜன், தாதுமணல் ஏற்றுமதி செய்கிறார். இதன் காரணமாக தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பகீர் கிளப்பி உள்ளார் வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன்.\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரங்களில் கிடைக்கும் தாது மணலை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழில் செய்து வருபவர் வைகுண்டராஜன். கடந்த பல வருடங்களாக இவர் செய்து வரும் இந்த தொழிலுக்கு, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டத்தில் ஆதரவு இருப்பதாகவும், வைகுண்டராஜன் விதி மீறல் செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன..\nமேலும், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது தாது மணல் ஏற்றுமதி தொழிலில் கோலோச்சி வரும் வைகுண்டராஜன் அண்ட் பிரதர்ஸ், அரசிடம் முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறி, கடந்த 2013 முதல் தாது மணல் ஏற்றுமதிக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனாலும், வி.வி பிரதர்ஸ் என்னும் 'மாய சக்தி'யின் தொழில் தங்கு தடையின்றி நடந்து கொண்டேதான் உள்ளது.\nதமிழகத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவு பார்வை இருப்பதால், வி.வி பிரதர்ஸின் தொழிலுக்கு எந்தத் தடையும் வந்ததில்லை. அப்படியே வந்தாலும் அதை ஆரம்பத்திலே முறியடித்து, தாது மணல் ராஜாங்கம் நடத்தும் தந்திரத்தை கற்றவர்கள் வி.வி.பிரதர்ஸ். அதனால் அரசு உத்தரவுகள், இவர்களை என்றுமே தொந்தரவு செய்ததில்லை. அவை மணலோடு மணலாய் மாயமாகிப்போகின்றன.\nசமீபத்தில், 'என்னை எனது தலைவர் அறைந்தார்' என்று நாடாளுமன்றத்தில் பேசி உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கிய எம்.பி. சசிகலா புஷ்பாவின் அரசியல் வளர்ச்சிக்கு வைகுண்டராஜன் தான் காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சசிகலாபுஷ்பா, 'என்னைச் சீண்டினால் அ.தி.மு.க.வின் உள்ளே நடப்பதை வெளியில் சொல்வேன். என்னை சாதாரணமாக நினைக்க வேண்டாம். தமிழக அரசியலையே புரட்டிப் போட்டுவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார். அவரின் இந்தப் பேச்சு, வைகுண்டராஜன் விவகாரத்தில், தமிழக அரசு வேகமெடுக்க காரணமாகிவிட்டதோ என்று எண்ண வைத்துள்ளதாகக் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.\nஇந்நிலையில், சென்னையில் இன்று வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் விதிக்கப்பட்ட தடையை மீறி வைகுண்டராஜன், அவரது விவி மினரல்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து தாது மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இதனால், தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇந்த தாது மணல் எந்தெந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்கான முழுமையான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த ஆதாரங்களை முதல்வரிடம் அளிக்க உள்ளேன். இதுவரை தடையை மீறி 50 லட்சம் டன் அளவுக்கு தாது மணலை வைகுண்டராஜன் வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார். இந்த சட்ட விரோத நடவடிக்கையை அவர் ரவுடிகளின் பாதுகாப்புடன் நடத்தி வருகிறார். இப்படி முறைகேடாக அள்ளப்பட்ட தாது மணல், 15 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர�� (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2013/09/blog-post_22.html", "date_download": "2018-07-16T14:49:04Z", "digest": "sha1:XBALRTNW2T3SCHYFKY3EYHFHVHAEYF3B", "length": 151181, "nlines": 560, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பார்ப்பனப் பத்திரிகைகளின் தொல்லை", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில�� பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டா��்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஸ்ரீமான் பன்னீர்செல்வம் தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டாக 3-ல் 2-பங்கு மெம்பர்களுக்கு அதிகப் பேர்களாலேயே தெரிந்தெடுக்கப்பட்டும், அவரைப்பற்றியும் அத்தேர்தல் முறையைப் பற்றியும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்யும் கொலை பாதகத்திற்குச் சமான மான கொடுமையும், பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களும் கேட்போர் மனம் பதைபதைக்கும் படியாகவே இருக் கும். ஸ்ரீமான் பன்னீர்செல்வத்திற்கு வரும் பிப்ரவரிமாத முதல் வாரத்தில் அவருடைய ஜில்லா போர்டு பிரசி டெண்டு ஸ்தானம் காலியாகும். ஆத லால் அவர் மறுபடியும் பிரசிடெண்டு தேர்தலுக்கு நிற்க யோக்கியதை உண்டாகும்படியாக லோகல் போர்டு இலாகா மந்திரியாகிய டாக்டர் சுப்ப ராயன் அவர்களை ஜில்லா போர்டு மெம்பராக நியமனம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார். போர்டு வைஸ் பிரசிடெண்��ும் போர்டின் மூலக் கவர்ன் மெண்டுக்கு சிபாரிசு செய்தார். மந்திரி, பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டோ அல்லது பார்ப்பனர் களுக்கு நல்ல பிள்ளையாக நினைத்தோ நியமனம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதன் மேல்ஜில்லா போர்டு மெம்பர்களில் 27 பேர்கள் சேர்த்து, ஸ்ரீமான் பன்னீர்செல்வத்தை ஜில்லா போர்டு மெம்பராய் நியமிக்காதவரையில் அவர் அடுத்த தேர்தலுக்கு நிற்க முடியா தென்றும், அவர் மறுபடியும் தலைவராக வர நாங்கள் விரும்புகிறோமென்றும் காரணமின்றி சட்ட நிர்ப்பந்தத்தால் மாத்திரம் அவருக்கு ஏற்படும் தடையை விலக்குவதற்கு வேறு வழி இல்லையென் றும், மற்றும் அவருடைய நிர்வாகத்தைப் புகழ்ந்தும் ஒரு மகஜர் அனுப்பினார் களாம். ;அதன் பேரில் மந்திரி ஒன்றும் செய்ய முடியாமல் போனதால், ஸ்ரீமான் பன்னீர்ச் செல்வம் மறுபடியும் ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு நிற்பதில் சட்டப்படிக்கான தடை ஒன்றும் இல்லை யென்றும், ஆனால் தேர்தல் மாத்திரம் அவர் காலாவதி தீருவதற்கு முன் னாலேயே செய்து கொள்ளவேண்டும் என்றும், ஒரு G.O (கவர்மென்ட் உத்திரவு) அனுப்பி விட்டார்.\nஅதன்படி காலாவதி தீர 10 நாளைக்கு முன்னால் ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஒரு தேர்தல் போட்டு அந்தப்படியே தேர்தல் நடந்தது. ஆனால் நமது பார்ப்பனர்கள் தேர்தலை நிறுத்த மந்திரியைப் பிடித்து வேலை செய்யத் தங்களால் கூடுமானதெல்லாம் செய்து பார்த்தார்கள். மந்திரியால் முடியாமல் போய்விட்டது. கடைசியாக தேர்தலுக்கு முதல்நாள் முனிசீப் கோர்ட்டில் தடை உத்தரவு கேட்டார்கள். அந்த முனிசீப்பு முதல் நாள் கேசை விசாரித்துவிட்டு தேர்தல் தினத்தன்று 11 மணிக்கு தீர்ப்புக் கூறுவதாய்ச் சொல்லிவிட்டார். தேர்தலுக்காக எல்லா மெம்பர்களும் வந்தும் விட்டார்கள். கடைசியாக 11 மணிக்கு முனிசீப்பு தடை உத்தரவு கொடுக்க முடியாது என்றும், தேர்தல் நடத்தலாம் என்றும் தீர்ப்புச் சொல்லி விட்டார். இந்தப் பார்ப்பனர்கள் இதோடு விடாமல், 12 மணிக்கு ஜில்லா ஜட்ஜிடம் அத்தீர்ப்பின்மேல் அப்பீல் செய்தார்கள். அதாவது தேர்தல் சரியாய் 2 மணிக்கு நடக்கவேண்டும்; ஆனால் இவர்கள் தேர்தலுக்காக பிரசாரம் கூட செய்யவொட்டாமலும் தாங்கள் மாத்திரம் ஓர் ஓட்டருக்கு ஒரு பார்ப்பனர் வீதம். வேலை செய்து கொண்டும் உபத்திரவம் செய்தார்கள். ஜில்லா ஜட்ஜு 1 மணிவரை இரண்டு பக் கத்திய ஆர்க்குமெண்டையும் கேட்டு விட்டுக் கடைசியாக பார்ப்பனர்களின் அப்பீலை செலவுடன் தள்ளி விட்டார். உடனே 2 மணிக்குத் தேர்தல் ஆரம்பிக் கப்பட்டது.\nஇதில் இன்னொரு வேடிக்கை, அதாவது கும்பகோணம் தாலூகா போர்டு மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட இரண்டு ஜில்லாபோர்டு மெம்பர்களை ஓட்டுச் செய்யாமல் தடுப்பதற்காக அவர்கள் பெயரை கெஜட்டில் வர ஒட்டாமல் சூழ்ச்சி செய்தார்கள். இது விபரம் தெரிந்து அவர்கள் பெயரை உடனே கெஜட் செய்யும் படியாய் தந்தி கொடுத்ததும் பெயர் கெஜட் செய்ய உத்தரவாய்விட்டதாகத் தந்தி வந்தது. உடனே கும்பகோணம் மெம்பர்களைத் தேர்தல் தினத்தன்று தருவித்தாய் விட்டது. ஆனால் தேர்தல் நடத்த ஆரம் பிக்கும் சமயத்தில் பட்டணத்திலிருந்து அவ்விரு மெம்பர்கள் பெயரும் சேர்க்கப் படவில்லை என்று ஒரு தந்தி வந்தது. அந்த இரண்டு மெம்பர்களையும் நிறுத்தி விட்டு தேர்தல் ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீமான் பன்னீர் செல்வத்தின் பெயரைப் பிரேரேபித்தவுடன் ஒரு மகமதிய கன வானை விட்டு சட்டப்படி பன்னீர் செல்வம் நிற்பது ஒழுங்கல்ல என்று ஆட்சேபணை சொல்லச் செய்தார்கள். தேர்தலுக்கு அக்கிராசனம் வகித்த உப அக்கிராசனாதிபதி அவ்வாட்சே பணையைத் தள்ளிவிட்டார். உடனே வேறு ஒரு கனவான் பெயரைப் பிரே ரேபிக்க ஆரம்பித்தார்கள். போட்டிப் பெயராக ஸ்ரீமான்கள் நாடிமுத்துப் பிள்ளையவர்கள் பெயரும், மருதவனம் பிள்ளை அவர்கள் பெயருமே அடிபட்டு வந்தமை நேயர்களுக்குத் தெரியும். ஆனால், தேர்தல் சமயம்வரை யார் நிற்பது என்பது உறுதிப்படாமல் ஒரு வருக்கொருவர் நான் மாட்டேன், நான் மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்; ஆனதினால் இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்விருவரிடத் திலும் யார் பேரில் அதிக நம்பிக்கையோ அதாவது வேண்டாமென்று சொல்ல மாட்டார்களோ , அவர்களைப் பார்த்துக் கண்டுபிடித்து, ஸ்ரீமான் மருதவனம் பிள்ளை பெயரை ஒரு அய்யங்கார் பார்ப்பனர் பிரேரே பித்தார்; ஒரு அய்யர் பார்ப்பனர் ஆமோதித்தார். ஓட்டுப் போட்டவுடன் முடிவு தெரி வதற்கு முன்னாலேயே இக்கூட்டம் அநேகமாய் ஓடிப்போய்விட்டது. எண்ணிப்பார்க்க ஸ்ரீமான் பன்னீர் செல்வத்திற்கு 27 ஓட்டுகளும் ஸ்ரீமான் மருதவனம் பிள்ளைக்கு 10 ஓட்டுகளும் கிடைத்தன. பட்டணத்திலிருந்து பொய்த் தந்தி கொடுக்��ப்பட்டிருக்கா விட்டால் ஸ்ரீமான் பன்னீர்செல்வத்திற்கு 29 ஓட்டுகள் கிடைத்திருக்கும். அக்கிரா சனர் ஸ்ரீமான் பன்னீர்செல்வம் 27 ஓட்டுகளால் தெரிந்தெடுக்கப்பட்டதாய் முடிவு சொன்னதும் ஜனங்களின் ஆரவாரத்திற்களவில்லை. மற்ற விஷயம் மறுமுறை எழுதலாம். இப்போது எடுத்துக்கொண்ட விஷயத் திற்கு மறுபடியும் போகலாம். அதாவது தெரிந்தெடுக்கப்பட்டபிறகும் இத்தேர் தல் சம்பந்தமாய் பனகால் ராஜாவின் மீது பழிசொல்லிப் பார்ப்பனப் பத்திரி கைகள் கண்டபடி எழுதி ஜனங்களுக் குள் தேர்தல் விஷயமாயும் பனகால் விஷயமாயும், ஸ்ரீமான் பன்னீர் செல்வம் விஷயமாயும் தப்பெண்ணம் கற்பிக்க பாடுபடும் காரணம் என்ன உத்தரவு போட்டது டாக்டர் சுப்பராய மந்திரி; இதில் பனகால் மந்திரிக்கு சம்பந்தம் என்ன உத்தரவு போட்டது டாக்டர் சுப்பராய மந்திரி; இதில் பனகால் மந்திரிக்கு சம்பந்தம் என்ன அவரை எதற்குத் திட்ட வேண்டும் அவரை எதற்குத் திட்ட வேண்டும் இதில் உள்ள சூழ்ச்சியைக் கொஞ்சம் கவனமாய்ப் படிக்கவேண்டும். அதாவது, பனகால் மந்திரி காலத்தில் ஒரு பார்ப்பன ஜில்லா போர்டு பிரசி டெண்டு தன் காலாவதி சீக்கிரத்தில் முடியப்போகிறபடியால் தான் மறுபடியும் தேர்தலுக்கு நிற்க யோக்கியதை உண்டாக்கிக் கொள்ளும் படியாக தன்னை மறுநியமனம் செய்யும்படி பனகாலை கேட்டுக்கொண்டார். பனகால் உடனே நியமனம் செய் யாமல் கொஞ்சம் தாமதம் செய்யவே பனகால்மீது இப்பார்ப்பன ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்குச் சந்தேகம் ஏற்பட்டு சட்டத்தைத் திருப்பித்திருப்பிப் பார்த்து சென்னை சட்டம் வல்ல பார்ப்பனர் களையும் கண்டு யோசித்து தான் மறு நியமனம் பெறாமலே தனது காலாவதி முடிவதற்குள் தேர்தல் ஏற்படுத்தி அதில் நிற்கச் சட்டம் இடம் கொடுக்கிறது என்பதாகக் கண்டு பிடித்து உடனே தேர்தல் நடத்தி அதில் தான் தெரிந்தெடுத்ததாய் சர்காருக்கு அறிவித்துவிட்டார். சர்க்கார் (பன கால்) இது சட்டப்படி செல்லாது என்பதாக அபிப்பிராயப்பட்டார். மற் றொரு பொறுப்புள்ள உத்தியோகஸ்தர் இது செல்லும் என்று அபிப்பிராயப் பட்டார். கடைசியாக அட்வொகேட் ஜெனரல் அபிப்பிராயத்திற்கு அனுப்பப் பட்டது; அது செல்லும் என்று அட்வொ கேட்ஜன ரல் அபிப்பிராயம் சொல்லி விட்டார்.\nபிரசிடெண்டு ஸ்தானம் உறுதியாய்விட்டது. அந்த பார்ப்பனப் பிரசிடெண்ட் இப்போது இந்திரபோகம் அநுபவிக்கிறார்; இதைப் பற்றி ஒரு பார்ப்பனப் பத்திரிகையும் மூச்சுக்கூட விடவில்லை. ஏன் அந்த போர்டு பார்ப்பன அக்கிரகாரமாகவும், அன்ன சத்திரமாகவும் இருந்து வருகிறது. ஒரு பார்ப்பனர் ஆசைப்பட்டார். ஒரு பார்ப் பனர் யோசனை சொன்னார் ஒரு பார்ப் பனர் தேர்தல் நடத்தினார், ஒரு பார்ப் பனர் சொல்லு மென்றார், ஒரு பார்ப்பன ரல்லாதார் தான் (பனகால்) அப்போதே இது சட்டவிரோதமென்றார். இப்போது இந்த விஷயம் இதேமாதிரி ஒரு பார்ப்பன ரல்லாதாருக்கு ஏற்பட்டு விடவே அதே கூட்டத்துப் பார்ப்பனர்களுக்கு இது சமயம் இது சட்ட விரோதமாய்க் காணப் படுகிறது. அதாவது சட்டத்திற்குக் தாங்கள் தான்மனு வென்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று பார்த்தால், சட்டம் செய்வது பார்ப்பனர்; சட்டத்திற்கு வியாக் கியானம் செய்வது பார்ப்பனர்; சட்டவாதி பார்ப்பனர் சட்ட அதிபதி பார்ப்பனர் ஆகவே வக்கீல் குமாஸ்தா முதல் அய்கோர்ட் ஜட்ஜு, சட்ட மெம்பர் வரையிலும் பார்ப்பன மயம். அப்படி இருக்கும்போது வேறு ஒருவர் எப்படித் தங்களை சட்டத்தில் மீறக் கூடும் என்கிற ஆணவம் தான்.\nநிற்க இதே மாதிரி திருநெல்வேலி ஜில்லா போர்டு பிரசிடெண்ட் சென்ற வாரம் தெரிந்தெடுக்கப்பட்டார். அதைப்பற்றி, ஒருவார்த்தைகூட, ஒரு பார்ப்பானாவது அவர்களுடைய பத்திரி கைகளாவது எழுதவும் இல்லை; பேசவும் இல்லை. தேர்தலிலும் ஆட்சேபணை இல்லை; சூட்டும் இல்லை; அப்பீலும் இல்லை. ஏனென்றால், ஸ்ரீமான் குமார சாமி ரெட்டியார் அவர்களைப்பற்றி நமது பார்ப்பனர் களுக்கு அவ்வளவு விரோத மில்லை. காரணம் என்னவென்றால் அங்கு பார்ப்பனர்கள் சாப்பிட தர்ம சத்திரங்கள் இல்லை; சம்பளமில்லாத பள்ளிக்கூடங்கள் இல்லை. இதுதான் காரணம். அல்லாமலும் தஞ்சை ஜில்லா போர்டில் தஞ்சை ஜில்லா போர்டின் உத்தியோகஸ்தர்களில் 100-க்கு 90 பேர் பார்ப்பனரல்லாதாராக ஆகும் வரையில், பார்ப்பனருக்கு உத்தியோகம் கொடுக் கக் கூடாது என்பதாக ஒரு தீர்மான மும், பட்டுக்கோட்டை ஸ்ரீமான் வேணு கோபால் நாயுடுகாரால் கொண்டு வரப்பட்டது நிறைவேற்றி வைக்கப்பட்டி ருக்கிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென் றால், இப்பார்ப்பனர்கள் எவ்வளவு கொடுமை செய்தாலும், எப்பேற்பட்ட தீர்மானமிருந்தாலும் ஸ்ரீமான் பன்னீர் செல்வம் பார்ப்பனர்களுக்கு உத்தி யோகம் கொடுப்பதில் மாத்திரம் குறை வில்லை. இதற்கு ஒரு சிறு உதாரணம் அதாவது தஞ்சை ஜில்லாவில் ஒத் துழையாமைப் பெயரையும், காங்கிரஸ் பெயரையும், வைத்துக்கொண்டு பார்ப் பனரல்லாதாருக்கு விரோதமாய் ஜஸ்டிஸ் கட்சியை வைவதிலும் விஷம பிரசாரம் செய்வதிலும் பேர் போனவர் ஸ்ரீமான் சூரியநாராயண அய்யர் அவர்கள். அவர் இத்தேர்தல்களிலும், இதற்கு முன் தேர்தல்களிலும் பார்ப்பன ரல்லாதாருக்கு விரோதம் செய்தது இவ்வளவு அவ்வளவு அல்ல. அப்படிப் பட்ட ஸ்ரீமான் சூரியநாராயண அய்யர் அவர்களுக்கே அவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் ஜில்லா போர்டில் உத்தியோகம் கொடுத்திருக்கிறார் என்றால், மற்றபடி எத்தனைப் பார்ப்பனர் களுக்கு உத்தியோகம் கொடுத்திருப் பார் என்பதை வாசகர்களே உணரட்டும்.\n-------------------------- தந்தைபெரியார்\"குடிஅரசு\" - துணைத் தலையங்கம் - 30.01.1927\nதிருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுக : மத்திய அமைச்சருக்கு தொல். திருமாவளவன் எம்.பி. கடிதம்\nசென்னை, செப். 22- திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெய ரைச் சூட்ட வேண்டு மென மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங் கிற்கு விடுதலை சிறுத் தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதி யுள்ளார்.\nஅக்கடித விவரம் வரு மாறு:\nதந்தை பெரியார் ஈ.வெ.ரா. தீண்டாமை மூடநம்பிக்கைக்கு எதி ராக தமிழக மக்களி டையே பகுத்தறிவு எண் ணத்தையும், அறிவியல் மனப்பான்மையையும் எழுச்சியுறச் செய்தவர். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக் கீடு கிடைக்க போராடி யவர். அரசியலில், விடு தலைக்கு முன்னர் காங் கிரஸ் கட்சியில் ஈடுபட்டு பின்னர் பகுத்தறிவு இயக் கமான திராவிடர் கழ கத்தை தோற்றுவித்தவர். தமிழகம் முழுவதும் பய ணம் செய்தவர். தமிழ கத்தில் ஒவ்வொரு கிரா மத்திற்கும் சென்று தீண் டாமை ஒழிப்புக்கு பாடு பட்டதுடன் பெண் களுக்கான கல்வி, சமூக பொருளாதார மேம் பாட்டுக்கு அக்காலத் திலேயே பாடுபட்டவர்.\nதந்தை பெரியார் பல வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்ததுடன் இந்தியாவில் பல மாநி லங்களிடையே சுற்றுப் பயணம் செய்துள்ளார். பெரும்பாலும் அவர் திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்ததுடன் அங்கு பல கல்வி நிறு வனங்களை ஏற்படுத் தினார். அவரது கொள்கை சம்பந்தப்பட்ட சமூக மற்றும் அரசியல் நிலை களில் அங்கு தொண் டாற்றினார். அவர் தம் முடைய வாழ்நாள் முழு வதும் நமது நாட்டில் சமூக இணக்கத்திற்காக வும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டார்.\nமிகவும் மதிப்பு மிகுந்த தலைவரான தந்தை பெரியாரின் பெயரை திருச்சி பன் னாட்டு விமான நிலை யத்திற்குச் சூட்ட வேண் டும் என பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎனவே மத்திய அரசு, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு திருச்சி தந்தை பெரியார் பன்னாட்டு விமான நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளார்.\nஇலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டணியினர் வெற்றி வரவேற்கத் தகுந்தது\nஇலங்கையில் வடக்கு மாகாண மாநில ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில், நேற்று நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளி வந்துவிட்டன.\nதமிழ்த் தேசிய கூட்டணியினர்தான் மொத்தம் உள்ள 34 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வரவேற்க வேண்டிய ஆறுதல் செய்தி இது\nயாழ்ப்பாணம் பகுதியில் மொத்தம் உள்ள 16 இடங்களில் 14 இடங்களை கைப்பற்றியுள்ளனர் இந்த தமிழ்த் தேசியக் கூட்டணியினர்.\nசிங்கள இராஜபக்சே அரசின் அடக்குமுறை, ஒடுக்கு முறை, அச்சுறுத்தல்களையெல்லாம் தாண்டி, ஈழத் தமிழர்கள் தங்களது உணர்வைப் பதிவு செய்துள்ளனர் உணர்வுகள் சாவதில்லை - ஒருபோதும்.\nஇது சிங்கள அரசுக்கு - ராஜபக்சே அரசுக்கு ஒரு சுவரெழுத்து - எச்சரிக்கை.\nமுன்பு, ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் பெற்ற வெற்றிகளின் விளைவுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல புதிய சட்ட ஏவுகணைகளை ஏவி விட்டதுபோல, இந்த வெற்றிகளையும் அலட்சியப்படுத்திவிட இராஜபக்சே அரசு முயற்சிக்கக்கூடும்.\nஎனவே உலகத் தமிழர் உரிமைக் காவலர்கள் இதில் கூர்மையான கவனத்தைச் செலுத்துவோம்\nகழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nபிராமணாள் என்று விளம்பரப்படுத் தப்பட்டு உணவு விடுதிகள் ஒரு சில இடங்களில் நடந்து வருவது தலைமைக் கழகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தகைய விவரத்தை சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் தலைமைக் கழகத்துக்கு உடனே தெரிவிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதுணைத் தலைவர், திராவிடர் கழகம்\nபிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம்\nசிவகாசி, செப்.22- பிறப்பு, இறப்பு ��ான்றிதழ்கள் வழங்கும் அதி காரம், ஊராட்சி தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளில், பிறப்பு, இறப்பு சான்றுகள், அந்தந்த உள் ளாட்சி அமைப்புகள் மூலம், வழங்கப் படுகிறது.\nகிராம ஊராட்சிகளில், இச்சான்றிதழ்கள், சுகாதார துறை மூலம் வழங்கப்படுகிறது. இச்சான்றுகள் வழங்கும் அதி காரம், ஊராட் சிக்கு வேண்டும் என, தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி இருந்தனர்.\nஇதை தொடந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு முதன்மை செயலர் பிறப்பித்த உத்தரவில்,\"\" கிராம ஊராட்சிகளின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்க, ஏற்கெனவே வருவாய் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.\nஇது முறையாக நடைமுறைபடுத்தாமல் உள்ளதாக தெரிகிறது. அரசாணையில் தெரிவித்துள்ள படி, பிறப்பு, இறப்பு, இருப்பிடம் மற்றும் குடியுரிமை சான்று, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் சான்று களை, ஊராட்சி தலைவர்களே வழங் கலாம். இதை நடைமுறைப்படுத்த, வழிமுறைகளை கடைபிடிக்குமாறு, ஊராட்சி தலைவர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்,''என, குறிப்பிட்டுள்ளார்.\nதிருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை முதலாமாண்டு சிறப்பு மலர்\n17.09.2013 தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாள் விழா, தமிழ் நாடு கடந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடு களில் வெகுச் சிறப்பாகக் கொண்டாடி மகிழப் பட்டது.\nபெரியார் கொள்கை யின் சாதனைகளை, ஆண் டின் 365 நாளும் கொண் டாடி மகிழ காரணங்கள் நிறைய உள்ளன.\nஅப்படி ஒருநாள் தான் 23.09.2013. ஆம் 2012 ஆம் ஆண்டில் (23.09.2012) திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களால் திருச்சி மாவட்டம் திரு வெறும்பூரில் பெரியார் மருத்துவமனை தொடங் கப்பட்டது. ஆடம்பரங்கள் ஏது மின்றி எளிய மக்களுக் காக, எளிய முறையில் தொடங்கப்பட்ட இம் மருத்துவமனைக்கு, மக்கள் ஓரிருவர் வந்து சென்றனர்.\nமருத்துவ மனையின் நேர்த்தியான வடிவம், மருத்துவர் களின் அன்பு, செவி லியர் களின்கனிவு ஆகியவை மக்களின் 50 விழுக்காட்டு நோயைக் குணப்படுத்த, மீதமிருந்த நோயை மருந்து, மாத்திரைகள் பார்த்துக் கொண்டன.\nஇதற்கான கட்டணமும் மிகக் குறைவு என்ற போது மக்கள்பெரியாரை நிதானமாக நிமிர்ந்துப் பார்த்துச் சென்றனர். அதற்கு வாய்ப்பாக மருத் துவமனையின் முன்பு, முழுவுரு�� வெண்கலச் சிலையில் அய்யா அனை வரையும் வரவேற்கிறார்\nஇப்படியான மக்கள் பெரியார் மருத்துவ மனைக் குறித்து தம் வீட்டில் சென்று நெகிழ, வீதியில் சொல்லி மகிழ, இன்றையத் தேதியில் பயன்பட்ட மக்கள் ஓரா யிரம், ஈராயிரம் அல்ல; அது 10 ஆயிரம் கடந்து போயின\nஇவ்வாறான தொடர் மக்கள் சேவையுடன் நம் மருத்துவக்குழு நின்றதா இல்லைபல்வேறு வாய்ப்புகளை வளர்த் தெடுத்தார்கள். அதன் வழியே 02.12.2012 திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் உடல்நலம் பெற் றார்கள்.\nஅன்றைய தினம் மருத்துவமனை வளா கத்தில் செடிகள் நடப் பட்டன. அன்றைய செடி களின் இன்றைய பெயர் மரம்\nஅதனைத் தொடர்ந்து 24.12.2012 அன்று பெரி யாரின் நினைவு நாளில், பெண்களுக்கான இலவசப் புற்று நோய் கண்டறியும் முகாமில் 80 மகளிர் பங்கேற்றுப் பயன் பெற்றனர். பெரியார் மருத் துவ மனையைக் கடந்து, திருச்சி மாவட்டம் பிச் சாண்டார்கோவில் எனும் கிராமத்தில் 04.01.2013 இல் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 70 பொது மக்களும், 04.08.2013 அன்று பெரி யார் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 226 மக்களும் பயன் பெற் றனர்.\nபொது மருத்துவ முகாம் என்றால் ஏதோ வழக்கமான சம்பிரதாய சோதனைகள் கிடையாது. ஒவ்வொரு பயனாளிக்கும் 8 வகையான சோதனை கள் மேற்கொள்ளப்பட் டன. இவற்றை வெளியில் பரிசோதித்தால் ரூபாய் அய்நூறு பாதிக்கும் என்பது உண்மை.\nமேலும்புற்று நோயின் அவசியம் கருதி தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 22.09.2013 அன்று திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் திருவெறும்பூர் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து மீண்டும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.\nஇவ்வாறாகத் தொடர் மருத்துவச் சேவைகள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வுத் துண் டறிக்கைகள் எனத் திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை ஓராண்டு சகாப்தம் முடிக்கிறது. தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களின் உயர் வழிகாட்டுதலில் அம் மருத்துவமனைத் தொ டர்ந்து வெல்லும் சாத னைகள் பல மெல்லும்\nதிருவெறும்பூரில் பெரியார் மருத்துவமனை என்றதுமே இவர் நினைவில் வருவார். அவர் பெயர் இரவீந்திரன் நேர்மையான தொழிலதிபர். நிழற்படத்தில் அவரைப் பார்த்தால் திருநீறும், குங்குமமும் பளிச் சென்று தெரியும். அசர வைக்கும் ஆன்மீகவாதி.\n அதனால்தான் அள்ளிக் கொடுத்தார் ரூ. 12 இலட்சம் பெரியார் கொள்கை வென்றதா- என்போருக்கு ஆன்மீகவாதி இரவீந்திரன் அவர்களையே பதிலாகச் சொல்வோம்.\nமனதில் இருப்பதைப் பளிச்சென்று படபடக்கப் பேசும் தொழிலதிபர் இரவீந்திரன் அவர்களைச் சந்தித்து, பெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவைச் சொன்னோம்.\n எவ்வளவோ நன்கொடைகள் கொடுத்துவிட்டேன். எதுவும் நிலைக்கவில்லை; பெரியார் மருத்துவமனை மட்டும் என் காலம் சொல்லும். கடவுளை மறுப்பவர்கள் கரடு முரடாக இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முதல் சந்திப்பிலேயே என் எண்ணங்கள் மாறியது. அவரின் அணுகுமுறையில் கவரப்பட்டு, அன்பால் ஈர்க்கப்பட்டேன்.\nபெரியார் பெயரிலான மருத்துவமனைக்கு ரூ.6 இலட்சம் நன்கொடை வழங்க முடிவு செய்திருந்தேன். அய்யா வீரமணி அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த அக்கணமே முடிவு செய்துவிட்டேன் 6 அல்ல, 12 இலட்சம் கொடுப்பது என்று நான் அவரின் நல்ல பணிகளுக்குப் பொருளுதவி செய்து, தொடர்ந்து உறுதுணையாய் இருப்பேன்.\nஉண்மையிலேயே நான் அறிந்த வரை இவர் மிகச்சிறந்த நல்லவர், மனிதப் பண்பாளர். சாதாரண மனிதரையும் நெகிழ வைக்கும் குணம் கொண்டவர். இவரின் சமூக எண்ணங்கள் ஈடேற நானும் ஒரு மனிதராய் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்குப் பணம் செலவழித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.\nமேலும் நான் என் தொழிலில் நேர்மையோடு செயல்பட்டு, இன்று வரை கடுமையாக உழைத்துப் பொருளீட்டுகிறேன். அப்படியிருந்தும் நான் நன்கொடைகள் வழங்கக் காரணம், பெரியாரிடத்தில் எனக்குப் பிடித்த பல கொள்கைகளும், அய்யா வீரமணி அவர்களின் அன்பும்தான்\nபெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவு மகிழ்ச்சியில், அம்மருத்துவமனையின் மாடியில் மேலும் பல கட்டமைப்பு வசதிகளை செய்து தர நான் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறி முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கூறி முடித்தார்.\nதிருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள பெரியார் மருத்துவமனை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.\nபல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.\nஇம்மருத்துவமனையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணர்களாக திகழும் தொண்டறச்செம்மல் வள்ளல் வீகேயென்.கண்ணப்பன், திரு.ரவீந்திரன், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் சேகர், மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தொண்டாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தோழர், தோழியர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்\nதொண்டு உணர்வு என்பது பெரியாரின் மனிதநேய அருட்கொடை. வாழ்க பெரியார் வளர்க பெரியார் மருத்துவமனை சேவை\nசெயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\n1962ஆம் ஆண்டில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அருமையான - அதிரடித் தீர்ப்பை வழங்கி பாதிரியார் கள் மத்தியில் பேரிடியை இறக்கியது.\n நீ இன்றி நாங்கள் இல்லை. உன்னை நம்பித்தான் வாழ் கின்றோம். எங்களுக்கும், எங்கள் பெற்றோர்களுக்கும் அருள்பாலிக்கும்படி இறைஞ் சுகிறோம் என்று அமெரிக் காவில் கல்வி நிறுவனங் களில் இடம் பெற்று வந்த கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் முற்றுப் புள்ளி வைத்து விட் டது - சட்ட விரோதம் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தீர்ப்புக் கூறி விட்டது.\nமுன்பு பள்ளிகளில் நீக்ரோக்களைச் சேர்க்கச் செய்தார்கள். இப்பொழுது பள்ளிகளிலிருந்து கடவு ளையே விரட்டி விட்டார் களே என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் ஆண்ட் ரூஸ் என்பவர் புலம்பியது தான் மிச்சம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் ஆண்ட் ரூஸ் என்பவர் புலம்பியது தான் மிச்சம் இது நடந்தது 1962 ஜூன் மாதம்.\n1994இல் வந்த மற்றொரு சேதி - தினமணி கதிரில் (8.5.1994) அதன் ஆசிரியர் மாலன் விரிவாகவே கட் டுரை ஒன்றைத் தீட்டியிருந் தார்.\nஅமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் கடவுள் வாழ்த் துப் பாட அனுமதி இல்லை. கடவுள் வாழ்த்துப்பாட அனு மதிகோரி புளோரிடா மாநி லத்தில் அண்மையில் 14ஆவது தடவையாக கொண்டு வந்த தீர்மானமும் நிராகரிக்கப்பட் டது.\n....இன்ன கடவுள் என்று பெயரிட்டுப் பிரார்த்தனை செய்யாமல், பொதுவாக பெரிய கடவுள் காக்க வேண்டும் என்றோ எல் லாம் வல்ல பரம்பொருளை வேண்டியோ அல்லது இயற்கையை வழுத்தியோ பிரார்த்தனை வாசகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றத்தில் கேட்டுப் பார்த்தார்கள். நோ, சரி பிரார்த்தனை என்ற வார்த்தை வேண்டாம். துதி, வந்தனம் (In Vocation) என்று வைத்துக் கொள்ள லாம். ம் ஹும், பிரார்த்தனை இருக்கட்டும்; ஆனால் அதில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயம் இல்லை என்று அறிவித்து விடலாம் மற��� படியும் நோ. பிரார்த்தனை பற்றி அரசாங்கம் தீர்மானிக்க வேண்டாம். பள்ளிகளை நிர்வகித்து வரும், உள்ளூ ராட்சிகளுக்குப் பொறுப்பான ஸ்கூல் போர்டுகள் தீர்மா னிக்கட்டும். மன்னிக்கவும், அது முடியாது பெரும் பான்மை மாணவர்கள் விரும் பினால் பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாமா யோசிக்கலாம் என்று சட்டப் பேரவை (ஹவுஸ்) சொன்னது மேலவை (செனட்) ஒரே போடாகப் போட்டு விட்டது. தீர்மானம் தோற்றுப் போயிற்று; இப்படி தோற்றுப் போவது பதினான்காவது முறை. புளோரிடா போன்ற மத நம்பிக்கை வேரூன்றிய மாநிலத்தில் சட்டமன்றத் திலேயே இந்த நிலைமை என்று தினமணி கதிர் எழுதியது (8.5.1994).\nதீயணைப்புப் படை வீரரின் மகளும், செவிலியரு மான ஜெஸ்லிகா அங்கு லிஸ்ட், 49 ஆண்டு காலமாக கிரேன்ஸ்டன் என்பவரால் மேற்கு உயர்நிலைப் பள்ளி யில் பயன்படுத்தி வந்த இறை வணக்கப் பாடலை நீக்கக் கோரி அமெரிக்காவின் கிரேன்ஸ்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம் என்று தீர்ப்புக் கூறப்பட்டது.\nகிறிஸ்தவர்கள் நிறைந்த அமெரிக்காவிலேயே இந்த நிலை - இங்கு என்னடா என்றால் மும்பையில் கடவுள் வாழ்த்துப் பாடும்போது கை கூப்பாத சஞ்சய் சால்வ் என்ற ஆசிரியருக்குத் தண்டனையாம்\nதனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா\nவெள்ளக்கோவில் செப்.23- தனியார் பள்ளியில் மதவாதத்தின் மொத்த உருவமான ஆர்.எஸ்.எஸ்.-ன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவது அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா வெள்ளக் கோயிலுக்கு அருகில் உள்ள பாப்பம்பாளையத்தில் கொங்கு வேளாளர் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் உள்ளது. இங்கு மகாத்மா காந்தியை கொலை செய்வதற்கு காரணமாயிருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சி வகுப்புகள் 22.9.2013 முதல் இன்னும் ஏழு நாட்களுக்கு நடைபெறுவதாக உள்ளது.\nகாந்தி வழி நடவுங்கள் என்று பாடம் போதிக்கும் கல்வி நிறுவனங்களில், காந்தியைக் கொன்ற இயக் கத்தின் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது கல்வி சாலை களை மத வாதத்திற்குப் பயன்படுத்தும் செயலாகும்.\nபள்ளியின் முதல்வரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ஏதோ கேம்ப் நடத்த வேண்டும் என்று இடம் கேட்டார்கள். கொடுத்தோம் என்று விபரீதத்தை உணராதவர்கள் ப��ல் நடிக்கிறார்கள்.\nகாவல் துறையும் இன்றைய தேதியில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கமல்ல என்ற வகையிலும் அரங்கிற்குள்ளே தானே பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள் என்று அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nநாம் அனைவரும் ஹிந்துக்கள்; நம்மிடையே ஹிந்துக்கள் என்ற தேசபக்தி வளர வேண்டும்; ஹிந்தியாவில் ஹிந்து ராஷ்ட்ரம் அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும்; ஹிந்துத்துவம் எங்கும் பரவ வேண்டும்.\nஇதன் மூலம் அயோத்தியில் ராமர்கோயில் கட்ட வீட்டுக்கு ஒருவர் கரசேவகர்களாக பங்கேற்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளே இப்பயிற்சியில் கடைப்பிடிக்கப்படுகிறது.\nதிருச்சானூர் அருகே பெருமாள் கோவில் இடிந்தது\nதிருப்பதி, செப்.23- திருச்சானூர் அருகே சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரு மாள் கோவில் இடிந்து விழுந்தது. ஆந்திர மாநிலம் சித் தூர் மாவட்டம், திருச் சானூர் அருகே சுமார் 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சீனிவாசபெரு மாள் கோவில் உள்ளது. அந்த கோவிலை நாடா ளுமன்ற முன்னாள் சபா நாயகர் அனந்தசயன அய்யங்காரின் முன் னோர்கள் கட்டியதாக கூறப்படுகிறது. அவரின் குடும்பத்தார் சாமிக்கு பூஜை செய்தும், பரா மரித்தும் வந்தனராம்.\nகோவிலை பரா மரிக்க முடியாத நிலை யில், அவரின் குடும்பத் தார் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திரு மலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தனர். கோவில் பூஜை மற்றும் நிர்வாகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தா னமே ஏற்று நடத்தி வந்தது.\nஇந்தநிலையில், கடந்த சில நாட்களாக திருச்சானூர் பகுதியில் பெய்த மழையால் கோவிலின் மேற்கூரை நனைந்து விரிசல் ஏற் பட்டது. அதேபோல், பக்கவாட்டு சுவர்களும் நனைந்து வலுவிழந்தன. நேற்று முன்தினம் இரவு மூலவர் சன்னதி அருகில் உள்ள ஆழ்வார் மண்ட பத்தின் மேற்கூரை மற் றும் பக்கவாட்டு சுவர் கள் முற்றிலும் இடிந்து விழுந்தன.\nஅதில் ஆழ்வார், தாயார் சிலைகள் சேதம் அடைந்தன. சீனிவாச பெருமாள் சிலை சேத மின்றி தப்பியது. இரவு நேரத்தில் நடந்த சம்ப வத்தால் யாருக்கும் எந் தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், தகவலை கேள்விப்பட்ட பக்தர்களும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனராம்.\nநாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங��களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.\nமாற்றுத் திறனாளிகள் - பார்வையற்றோரின் போராட்டம் கடந்த ஒரு வார காலமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.\nஆசிரியர் தகுதி தேர்வு என்பதில் தமிழ்நாடு அரசு மிகப் பெரிய அளவுக்கு சமூக நீதிக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்துவருவது அம்பலமாகி விட்டது.\nஇந்தியாவுக்கே சமூக நீதிப்பிரச்சினையில் வழிகாட்டி வந்த தமிழ்நாடு இந்த முறை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - அந்த நற்பெயரைக் கெடுத்துக் கொண்டு விட்டது.\nதாழ்த்தப்பட்டவராயினும், பிற்படுத்தப்பட்டவரா யினும், மிகவும் பிற்படுத்தப்பட்டவராயினும் மாற்றுத் திறனாளிகள் ஆயினும் அனைவருக்கும் ஒரே அளவான தகுதி மதிப்பெண் என்பது எந்த வகையில் நியாயம் இதற்கான நியாயத்தை இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் யாராலும் நிமிர்ந்து நின்று பேச இயலாத பரிதாப நிலை\nமருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் சேர தனித் தனியே தகுதி மதிப்பெண்கள் இருக்கும்போது ஆசிரியர் பணிக்கு மட்டும் ஒரே அளவுகோல் என்பது எப்படி சரியாக இருக்க முடியும்\nஅதுவும் பிற மாநிலங்களில் தனித்தனி மதிப்பெண்களை வரையறை செய்திருக்கிறபோது, தமிழ்நாட்டில் மட்டும் பிடிவாதமான போக்கில் ஒரே அளவு மதிப்பெண் என்பதற்கான பின்னணி என்ன\nமாற்றுத் திறனாளிகள் எனில் தனிப் பார்வை இருக்க வேண்டாமா\nதிறந்த பார்வையில் மனிதாபிமான பார்வையில் பார்வையற்றோரை பார்ப்பதற்குப் பதிலாக கண் மூடித்தனமாகப் பார்க்க ஆசைப்படலாமா\nமுதல் அமைச்சரை சந்தித்துத் தங்கள் குறை பாடுகளைக் கூற வேண்டும் என்று கூறுகிறார்கள். பார்வையற்றவர்களைப் பார்ப்பதற்கு ஒரு ஜனநாயக நாட்டில் முதல் அமைச்சர் தயங்குவது ஏன்\nசாலை மறியலில் பார்வையற்றோர் ஈடுபடு\nவதும் அவர்களைக் காவல்துறையினர் முரட்டுத் தனமாக இழுத்துச் செல்லுவதும், தூக்கிச் செல்லுவதும் கண்ணுள்ளவர்களைக் கண் கலங்க வைக்கிறது.\nமாற்றுத் திறனாளிகள் என்று அவர்களுக்கு அப்பொழுது முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் பெயர் சூட்டியதால் பார்வையற்றோர் பிரச்சினையில்கூட அரசியல் பார்வையுடன் பார்க்கிறதா தமிழ்நாடு அரசு என்ற கேள்வியும் எழாமல் இல்லை.\nதி.மு.க. ஆட்சிக் காலத்தில் மாற்றுத் திறனாளி கள் போராட்டத்தில் ஈடுபட்டபோ��ு, அந்த இடத் திற்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டு ஆவன செய்தவர் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் ஆவார்.\nஅந்த ஆட்சியையும், இந்த ஆட்சியையும் பொது மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்\nஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் காட்சிக்கு எளியவராக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்\nமீக்கூறும் மன்னன் நிலம் என்றார் திருவள்ளுவர்.\nமாற்றுத் திறனாளிகள் கோயிலுக்குச் செல்லு வதில் கூட பல பிரச்சினைகளை உருவாக்கியது இந்த ஆட்சி. தானாக நடமாட முடியாத நிலையில் சில துணை உபகரணங்களையும், பொருள் களையும் பயன்படுத்திதான் அவர்கள் எங்கும் செல்ல முடியும். அந்த உபகரணங்கள் தோலால் ஆனதாக இருப்பதால் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர்.\nசிவபெருமானே புலித் தோலைத்தான் இடுப்பில் அணிந்து கொண்டு இருப்பதாக புராணங்களே கூறுவதுபற்றி இந்த அறநிலையத் துறைக்குத் தெரியாதா\nமக்கள்ஆட்சி மனப்பான்மையும் மனிதநேய மனப்பான்மையும் ஓர் ஆட்சிக்கு அவசியம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.\nஎத்தனை எளிய மனிதருக்கு - இத்தனை பெரிய மனமிருக்கு..\nசெப்.19ஆம் தேதியன்று, தஞ்சை வல்லத்திலிருக்கும் பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகத் தில், தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழாவை புதுமை இலக்கிய விழா வாகக் கொண்டாடினர்.\nமுதுபெரும் பேராசிரியரும் ஆய்வாளருமான திரு. தொ. பரமசிவம் அவர்கள் (நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பல ஆண்டு கள் பணியாற்றி, ஓய்வு பெற்ற நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆய்வாளர் - இலக்கியப் படைப்பாளி அவர்) அவருக்கு பகுத்தறிவுப் பேராசிரியர் சி. வெள்ளையன் இலக்கிய விருது அளித்தலும், இணைந்து நடத்தப் பெற்றது.\nஅதனைக் காணவும், பல்கலைக் கழக வளர்ச்சி பற்றி நேரில் அறிய விரும்பியும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. இராமசாமி அவர்களும், அவருடன் மதுரைத் தோழர்கள் பொறியாளர் மனோகரன், அழகர்சாமி, எடிசன் ராசா, மதுரை செல்வம் முதலியோரும் வந்திருந்தனர்\nகாலை முதலே, பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்கள், திரு. ராமசாமி அவர்களும் அவரது குழுவினரும்.\nஅதற்குமுன் 1980இல் வல்லத்தில் தொடங்கப் பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெ��்னிக் கல்லூரியை சுற்றிப் பார்த்து விட்டுத்தான் அங்கு சென்றனர்\nநிகழ்ச்சியில் நான் பேசிக் கொண்டிருந்தபோது, நண்பர்கள் ஒரு சிறு துண்டுச் சீட்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. இராமசாமி அவர்கள், பெரியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ரூபாய் முப்பது லட்சத்தை அளிக்க விரும்புகிறார் என்று எழுதி அனுப்பியிருந்தது எங்களை இன்ப அதிர்ச்சி யில் உறைய வைத்தது\nஎவ்வளவு எளிமையான வாழ்வு வாழும் அடக்கமானவர் என்பதை மதுரையில் அவர் உடல்நலம் விசா ரிக்கச் சென்றபோது நேரில் கண்டு வியந்தேன்.\n50 ஆண்டுகளுக்கு மேல் அவர் தொடர்ந்து விடுதலையின் வாசக நேயர்\nமற்றபடி எங்கும் எதிலும், தன்னை விளம்பரப்படுத்தவோ, அறிமுகப்படுத் திக் கொள்ளவோ விரும்பாத, விளம்பர வெளிச்சம் கண்டு கூச்சப்படுபவர்\nகுருவி சேர்ப்பதைப் போல, சிக்கன வாழ்வு, எளிமை வாழ்வின் மூலம், சேமித்து வைத்த செல்வம் பொதுப் பணிக்கே பயன்பட வேண்டும் என்ற திடமான கொள்கை முடிவுடன், இதையும் இதற்கு முன் வழங்கிய பல நன்கொடைகளையும் அளித் தோடு தன்னால் சேமித்த செல்வத்தை, நிரந்தரப் பாதுகாப்புக்கான சரியான வழியைக் கண்டறிந்து, பொதுத் தொண்டு, கல்வித் தொண்டுக்கே தனது, அச்செல்வமும் அதன் பயனும் என்றும் அழியாததாக ஆக்கி மிகவும் உயர்ந்து நிற்கிறார்கள்\nஅவர் ஒன்றும் பெரிய கோடீசுவரர் அல்லர்; அப்படிப்பட்டவருக்கு எப்படிப்பட்ட மனம் பார்த் தீர்களா\nதந்தை பெரியார், முடிச்சுப் போட்டு வைத்த செல்வம் முழுமையும் மக்களுக்கே - பொது அறக்கட்டளை மூலம் ஒப்படைத்து ஒல்காப் புகழின் உச்சியில் இருக்கிறாரே\nஇதைவிட பெரும் நன்கொடைகளை நாட்டில் அளிப்பவர்கள் இருக்கிறார்கள்.\nஆனால் அந்த நன்கொடையாளர் பயன் கருதி - மோட்சம், விளம்பரம், புகழ், பெருமை, அரசின் லாபம் கருதியே செய்வர்\nஇதை நமது தமிழ் இலக்கியம் படைத்தோர், பல ஆண்டுகளுக்குமுன்பே அறவிலை வணிகர் என்ற பொருத்தமான சொற்கள் மூலம் சுட்டினர் வள்ளல் ஆய். அண்டிரன் போன்று இவரும் அறவிலை வணிகன் அல்லர்.\nகொடுத்தற்காகவே நன்றி தெரிவித்தல் பாராட்டும்போது அவர் படும் கூச்சம் - உண்மையான கூச்சம் - அவர் தந்த நன்கொடையின் மதிப்பை பல மடங்குப் பெருக்கி கூட்டிக் காட்டுகிறது\nஅவருக்கு ஒரே இன்பம் - இதிலிருந்து தான் பூத்துக் குலுங்கு��ிறது\nஅது எல்லோருக்கும் வரும் பண்பல்ல மிக அரிது\nஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை\nவைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)\nஇதன் பொருள்: தாம் திரட்டி வைத்திருக்கும் பெரும் பொருளை பிறர்க்கு எந்த வகையிலும் கொடுக்காமல், பதுக்கி வைத்திருந்து, பின்னர் எக்காரணம் பற்றியோ இழந்து விடும் வன்கண்மை உடையவர்கள், பிறர்க்குக் கொடுத்து, அதனால் உண்டாகக் கூடிய மகிழ்ச்சியினால், தாம் அடையும் இன்பத்தை வாழ்நாளில் ஒருபோதும் கண்டறிந் திருக்க மாட்டார்கள்; அடடா, ஈத்துவக்கும் இன்பத்தின் சிறப்புதான் என்னே\n இப்படி உயர்ந்தால் மகிழ்ச்சி பெருகுகிறது, மகிழ்ச்சி பெருகினால் வாழ்வும் பெருகுகிறது.\nஎனவே, எளியவர்களும் இராமசாமிகளின் (தந்தை பெரியார் இராமசாமி முதல் மதுரை இராம சாமி வரை) உள்ளத்தைப் பார்த்து வாழ்க்கையைப் பெருக்குங்கள்\nபொதுத்தொண்டறம் போல மகிழ்ச்சியின் ஊற்று எதுவுமே இல்லை.\nஅது, முதலில் உங்களுக்காக - பிறர்க்காக அல்ல; என்பதை மனதில் பதிய வைத்துக் கொள் ளுங்கள்.\nமண் குலுங்கிட , மனங்கள் குலுங்கிட, கொள்கை மணம் பரப்பி,\n அய்யாவின் கொள்கையில், அரசியல் எல்லை\nஎல்லை இல்லா அய்யாவின் கொள்கை,\nமனம் திறந்து தமிழர் தலைவர்,\nமாண்புடன் மேடையில் பாராட்டும் வேளை,\nமகளிர் தம் உள்ளங்கள் எங்கும்,\nமகிழ்ச்சிப் பூக்கள் பூத்திட்ட சோலை \nமனிதம் பிறந்த நாளாம் ,\nபுரட்சிப் பெண்கள் பூபாளம் பாடிய,\nஉலக எல்லையில் எங்கிருந்த போதும்,\nகொள்கைக் காதலியை மறக்க முடியுமா\nவழி நடத்திடும் வல்லமை வாய்ந்த\nஆற்றல் மிக்க அகிலாவின் பின்னே,\nஆயிரம் ஆயிரம் மகளிர் கூட்டம்,\nமகளிர் நாடாய் மாறிய திருப்பத்தூர் \nமயிர் வளர்க்கவும் உரிமை அற்ற,\n என முழங்கிய தமிழர் தலைவர் \nஅவர், எழில் அரசரைப் பாராட்டினால்,\nஏற்றுக் கொள்ளும் இயக்கச் சுற்றம் \n12.9.2013 அன்று கொல்கத்தாவில் தந்தை பெரியாரின் 135ஆவது ஆண்டு விழாவில் தாங்கள் பேசும் பொழுது இந்த விழாவிலே எனக்கு தகுந்த மரியாதையினை அளித்தீர்கள். சிறப்பான செய்திகளை சொன்னீர்கள். என்னைப் பொறுத்தவரை நான் பெரியாரின் எளிமையான தொண்டன் அவரோடு என்னை ஒப்பிடுவது சரியல்ல.\nஒரு புத்தர், ஒரு பெரியார், ஒரு அம்பேத்கர்தான். அவர்கள் மாதிரி நாம் குளோனிங் செய்திட இயலாது. ஆனால் அவருடைய சிந்தனைகளை, கருத்துக்களை நாடெங்கும் பரப்பிட நாம் பணியாற்���ுகிறோம், என தாங்கள் உரையாற்றியதை விடுதலையில் படித்தேன்.\nஇன்றைய போலித்தனமான தலைவர்களைப் போல இல்லாமல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், திறந்த மனதுடன், மனப்பூர்வமாக தாங்கள் வெளியிட்ட இந்த கருத்துக்கள் நமது இயக்க இளைஞர்களின் இதயத்தை தொட வேண்டும் என்பது எனது விருப்பம். கூட்டத்தில் உரையாற்றும் பொழுது, தாங்கள் வெளிப்படுத்தும் இதுபோன்ற கருத்துக்களை கொஞ்சம் தடிப்பான (Bold Type) எழுத்துக்களில் வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபாராட்டுகள் தெரிவிக்க தகுதியும், வயதும் எனக்கு உள்ளது. தாங்கள் தொடர்ந்து செயல்பட எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\n- கபடி. ச. பழநியப்பன், மாவட்ட செயலாளர், நாமக்கல் மாவட்ட தொ.மு.ச.\nஉடலுக்கு தீங்கு விளைவிக்கும் குடிநீர் ''பாட்டில்கள்''\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை. குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும்.\nஇந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.\nஎண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.\nஎண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.\nஎண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.\nஎண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப் பொரு ளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,\nஎண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ் டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும்.\nஇதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பய���்படுத்தலாம்.\nஇந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கெனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம். தமிழக அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.\nஉணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்க ளையும் பாதிக்கும்'' என்றார்.\nபார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.\nவெற்றி பெறும் - எப்போது வகுப்புக் கலவரம் சமீப காலமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. தற்போதைய நிலையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவசியமாகிறது.\nவகுப்புக் கலவரத்தைத் தூண்டி விடுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். நாட்டில் கலவரத்தைத் தூண்டும் எந்த அமைப்பும், கட்சியும் அதற்குப் பொறுப்பாகும்.\nவகுப்புக் கலவரத்தைத் தூண்டி விடுபவர்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்த சிறிய அளவிலான மோதல் பெருங் கலவரமாகி விட்டது. மாநிலங்களில் ஏற்படும் கலவரங்களை கட்டுப்படுத்த வேண்டிய தலையாய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு. இதனைத் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் தவறாகப் பயன்படுவதைத் தடுக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார் (23.9.2013). பிரதமர் தமக்குள்ள பொறுப்பின் அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஒரு பிரதமர் இப்படித்தான் கூற வேண்டும்; அதனைத்தான் கூறவும் செய்துள்ளார்.\nகாவல்துறையின் உளவுப் பிரிவுக்கு இதில் கூடுதல் கடமையும், பொறுப்பும் உள்ளது. அது நுட்பமாகச் செயல்பட்டு இருந்தால் ஆரம்ப நிலையிலேயே ஜாதி மதக் கலவரங்களை முளையிலேயே கெல்லி எறிந்திட முடியும்.\nஉளவுத் துறை இதில் சரியாகச் செயல்பட வில்லையென்றால், அதனைச் சரிப்படுத்த தேவை யான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.\nஅரசியலில் போதிய தத்துவார்த் தங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் இல்லாத கையறு நிலையில் உள்ளவர்கள், சுலபமாகத் தலைமைப் பீடத்தைப் பிடிப்பதற்கான உபாயம் ஜாதி மதக் கட்சிகளை சடுதியில் தொடங்கி விடுவதுதான்; வெறியூட்டுதல் மூலமாகத்தான் அவர்களை, தம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது யதார்த்தம்\nஜாதி, மதத்தின் பெயர்களில் அமைப்புகள் தொடங்கப்படுவதை எப்படி தடுக்கலாம் என்று அரசுகள் உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். இத்தகு அமைப்புகள் பாரம்பரியங்களை மிகப் பெரும் அளவில் பெருமையாகத் தொடை தட்டி, தோள் தட்டி ஆர்ப்பரிப்பு செய்வதைப் பார்த்து இளைஞர்கள் உணர்ச்சி வயப்பட்டு விடுகிறார்கள்.\nஇவர்களின் வீரம் என்பதே இன்னொரு அமைப்பின் மீது தசை வலிமையைக் காட்டுவது என்றாகி விட்டது. இது ஜாதியைப் பொறுத்த நிலவரம்.\nமதவாதிகளே திட்டமிட்டுக் கலவரங்களை உண்டாக்கக் கூடியவர்கள், அதன் மூலம் குறிப்பிட்ட மதத்தின் பாதுகாவலர்கள், தாங்கள்தான் என்று மார்புப் புடைத்துக் காட்டி அப்பாவி மக்களைத் தங்கள் வலைக்குள் சிக்க வைத்து அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள்.\nஊர் இரண்டு பட்டால் தங்களுக்குக் கொண் டாட்டம் என்ற மனப்பான்மையில் சங்பரிவார்கள் திட்டமிட்டு கலவர வேலையில் ஈடுபடுவதை தங்களின் அணுகுமுறையாகப் பின்பற்றுகிறார்கள். இது காவல்துறைக்குக் கண்டிப்பாகத��� தெரியும்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு மதவெறித்தனம் கொம்பு முளைத்துத் தறிகெட்டு நிர்வாணக் கூத்தாடுகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மிகப் பெரிய மனிதர்களாக, அரசியல் கட்சித் தலைவர்களாக, ஆட்சி அதிகாரத்தின் லகானைக் கையில் வைத்திருப்பவர் களாக விளங்கினார்கள் என்பது வெட்கக் கேடு\n21 ஆண்டுகள் ஓடி விட்ட பிறகும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை - இன்னும் இது தொடர்பான வழக்கில் தீர்ப்புப் பெற எத்தனை ஆண்டுகள் காத் துக் கொண்டு இருக்க வேண்டுமோ, யாமறியோம்.\nதாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட ஒன்றாகும் என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக் காயாகத் தானி ருக்கிறது.\nகுற்றவாளிகள் கால தாமதமின்றித் தண்டிக்கப் படுவார்கள் என்ற நிலை உறுதிப்பட்டால்தான் இதுபோன்ற கலவரங்களின் திமிர் அடங்கும் - ஒடுங்கும்\nகுற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், தண்டிப்ப திலும் அரசியல் உள்நோக்கம் இருக்கும் மட்டும் பிரதமரின் வேண்டுகோள் வெற்றி அடையப் போவ தில்லை. இது கல்லின் மேல் எழுத்தாகும்.\nசென்னை, செப்.24- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு கொண்டு வரப்பட்ட அரசாணையையும், சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட் டுள்ள வழக்கை விரைந்து முடித்து நியமன நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள் ளது. கருவறையில் தமிழ் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சிறப்பு மாநாடு ஒன்று சென்னையில் ஞாயி றன்று (செப். 22) நடைபெற்றது.\nதமிழ் மறுமலர்ச்சி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட் டது. நாட்டின் அரசமைப்பு சாசனத்தில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டு விட்ட பிறகும் கோயில் கருவறைகளில் குறிப்பிட்ட பிரிவினரை தவிர வேறு சமூகத்தினர் யாரும் நுழையக் கூடாது என்பது வெளிப்படையான தீண்டாமை வன்கொடுமையாகும் என்று மாநாடு சுட்டிக்காட்டியது.\nஅரசாணையையும் சட்டத் திருத் தத்தையும் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்று சான்றிதழுடன் காத் திருக்கும் பலரை பணியில் அமர்த் தாமல் இருப்பது மிகப் பெரிய ஏமாற்றமளிக்கும் செயல். எனவே, வழக்கை அரசு விரைந்து முடித்து, அர்ச்சகராக தகுதி பெற��று காத்திருப் போரை வேலை வாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்ய வைத்து, பதிவு மூப்பு அடிப்படையில் பாகு பாடு இல்லாமல் அனைத்து ஜாதியினரை யும் அர்ச்சகராக நியமிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநாடு கேட்டுக்கொண்டது.\nகோயில் கருவறையில் தமிழ் ஒலிப்பது சமத்துவ சமூகத்தை கட்ட மைக்க வேண்டும் என்ற அரசமை ப்பு சாசன நோக்கத்தை நிறைவேற்றும் நடவடிக்கையாகும் என்றும் மாநாடு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மாநாட்டை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தொடங்கி வைத்தார். முன்னாள் நீதிபதி கே.சந் துரு நிறைவுரையாற்றினார்.\nதமிழ்வழி ஆலய நிகழ்வுகளுக்காக போராடிவரும் மு.பெ. சத்திய வேல் முருகனார், முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், முனைவர். பொன்ன வைக்கோ ஆகியோர் தலைமையில் நடந்த மூன்று அமர்வுகளில் உரை யாற்றியோர் தீர்மானங்களை வழி மொழிந்தனர். காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க மாநில கவுரவத் தலைவர் பேரா சிரியர் அருணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் சி.மகேந்திரன், தமிழ் தேசிய பொது வுடமை கட்சியின் தலைவர் பெ.மணி யரசன், வழக்கறிஞர்கள் சிகரம் ச.செந்தில்நாதன், க.இராஜசேகரன், வீதி நாடக கலைஞர் பிரளயன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, கவிஞர் இரா. தெ. முத்து , பத்திரிகை யாளர் அ. குமரேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.\nஊடகவியலாளர் திரு. வீர பாண்டி யன், தவத்திரு மருதாசல அடிகளார் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முன்னதாக தமிழ் மறுமலர்ச்சி சங்க தலைவர் சு.கிருபானந்தசாமி வரவேற் றார். கி.கோவிந்தராசன் நன்றி கூறி னார். கோரிக்கைகளை மக்களிடையே விரிவாக எடுத்து செல்ல முடிவு செய் யப்பட்டது.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nவிருத்தாசலத்தில் என்மீது திட்டமிட்ட தாக்குதல் காவல...\nஆண் - பெண் வேறுபாடற்ற உடை தேவை\n வீரமணி எப்பொழுது ஒழிவான் தெரியுமா\nபெரியார் கடவுள் கற்பனை என்றது உண்மையா\nபார்ப்பனர்கள் மோடியைப் பாதுகாக்கும் பாங்கு\nதினமலரில் என் பெயர் வராது,என்னுடைய படமும் வராது-கி...\nதமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமை த்தன்மையும்\nமதம் யானைக்குப் பிடி��்தாலும் , மனிதனுக்குப் பிடித்...\nஇடஒதுக்கீடு சலுகையோ, பிச்சையோ அல்ல\nபிரதமர் கனவோடு நரேந்திரமோடி .... -- உடைத்தது பெரி...\nகடவுள் வாழ்த்துப் பாடும்போது கூப்பிய கரங்களுடன் நி...\nதாழ்த்தப்பட்டவரை கொச்சைப்படுத்தினாரா தந்தை பெரியார...\nபாபர் மசூதியை இடித்தவர்கள் நாடாளத் துடிக்கிறார்கள்...\nசிங்கள அரசு தமிழ் மீனவர்களைக் கொன்று குவிப்பதற்கு ...\nஅதிசயத்தை நடத்திக் காட்டியவர் இரட்டைமலை சீனிவாசன்\nபார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு...\nபெரியார் 135 ஆவது பிறந்த நாளில்....\nமனித வாழ்வுக்கு உதவுபவர் இழி சாதியா\nஓணம் - அதன் பின்னணி\nஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய க...\nஅறிஞர் அண்ணா தீட்டிய அந்த வசந்தம்\nபட்டினி ஊர்வலத்தில் எந்த பார்ப்பான் போகிறான்\nஆரியக் கடவுள்கட்கு ஓர் அறைகூவல்\nபிள்ளையார் பிறப்புப்பற்றி தந்தை பெரியார்\nபொது வாசக சாலைகளில் பார்ப்பன ஆதிக்கம்\nமூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி, பகுத்தறிவாளர் - நரே...\nசிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்\nபெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியில...\nபிராமண ஜாதி ஆகலாம் எப்போது\nகிருஷ்ணன் என்னும் காமக் கிறுக்கன்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_674.html", "date_download": "2018-07-16T14:29:07Z", "digest": "sha1:JCWBMR445FDPDGGCGV4M4OPS7T44UCUX", "length": 85201, "nlines": 228, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சண்முகா கல்லூரி, ஹபாயா சர்ச்சை - நடந்தது என்ன..? (முழு விபரம்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசண்முகா கல்லூரி, ஹபாயா சர்ச்சை - நடந்தது என்ன..\nதிருகோணமலை - சண்முகா இந்துக் கல்லூரி ஒரு தேசிய பாடசாலை.இங்கு மொத்தமாக 8 முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். அவர்களுள் ஐவர் பெண்கள். பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன். சென்ற ஏப்ரல் 2ம் திகதியோடு ஓய்வுக்கு செல்லவேண்டியவர் நீடிப்பில் பாடசாலையில் இருக்கிறார்.\n2013ல் இப்பாடசாலைக்கு முதன் முதலாக றாஷிதா என்னும் முஸ்லிம் ஆசிரியை கற்பிக்க வந்திருந்தார். தான் பாடசாலைக்கு ஹபாயா அணிந்து வரவேண்டும் என்று அதிபர் திருமதி ஜெயபாலனிடம் அனுமதி கோரியிருந்தார். இந்தப் பாடசாலையில் ஹபாயா அணிந்துவர முடியாது என்ற கண்டிப்பான உத்தரவு அவருக்குப் போடப்பட்டதைத் தொடந்து மாகாணசபைப் பணிப்பாளரிடம் ஆசிரியை ராஷிதா முறைப்பாடு செய்திருந்தார். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு மாதகாலப் போராட்டம் பலனில்லாமல் போனதன் பின்னர் புடைவை அணிந்து கொண்டுதான் அவர் பாடசாலைக்குச் சென்றிருக்கிறார். இப்பொழுது மாற்றலாகி வேறுபாடசாலைக்குச் சென்றுவிட்டார்.\n2014ல் பௌமிதா, சஜானா என்று இரு ஆசிரியைகள் சண்முகா கல்லூரிக்கு நியமனம் கிடைத்துச் சென்றிருக்கின்றனர். சஜானா ஆசிரியை அந்தப் பாடசாலையின் பழைய மாணவியும் கூட. ஹபாயா அணிந்து வருவதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள். அனுமதி வழங்கப்பட்டவில்லை. பாடசாலையின் அதிபர் அதே பல்லவியைப் பாடியிருக்கிறார். விரும்பினால் இடமாற்றம் தரப்படும் செல்கிறீர்களா என்று வினவப்பட்டது. ஆனால் அவர்கள் இந்தப் பாடாசாலையிலேயே புடைவை அணிந்து கொண்டு செல்கிறார்கள்.\n2016ல் ஷிபானா என்னும் ஆசிரியை சண்முகா இந்துக் கல்லூரிக்கு நியமனம் பெற்றுச் சென்றார். ஹபாயா அணிவதற்கான் அனுமதியை பாடசாலை அதிபரிடம் கேட்டிருக்கிறார். அதே மறுப்பு. புடைவை அணிந்து கொண்டு செல்கிறார்.\n2018 ஜனவரியில் திருமதி கபீர் அவர்கள் மாற்றலாகி கல்லூரிக்கு வந்திருந்தார். என்ன நடந்தாலும் தான் ஹபாயா அணிந்து கொண்டுதான் வருவேன். நிர்வாகம் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும் என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார். இரண்டாம் தவணைப் பரீட்சை முடியும் வரைக்கும் திருமதி கபீர் ஹபாயா அணிந்து கொண்டுதான் பாடசாலைக்குச் செல்வார்.\nசென்ற திங்கட்கிழமை ரெஜினா என்னும் இன்னொரு முஸ்லிம் ஆசிரியையும் பாடசாலைக்கு புது நியமனம் பெற்று வரவிருந்தார்.\nஇந்த நிலையில் இரண்டாம் தவணை விடுமுறைக்காக பாடசாலை மூடப்பட்டிருந்தது. எமது உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று எல்லா முஸ்லீம் ஆசிரியைகளும் இரண்டாம் தவணைக்காக பாடசாலை செல்லும் போது தாம் அனைவரும் ஹபாயா அணிந்து செல்வதாக தீர்மானம் எடுத்திருந்தனர்.\nஒரு மரியாதைக்கான பாடசாலை அதிபரிடம் இதனை எத்திவைப்பதற்காக சென்ற ஞ்சாயிற்றுக்கிழமை (22) மாலை ஆறு மணியளவில் ஆசிரியைகளான பௌமிதா, சஜானா, ஷிபானா அவர்களுக்குத் துணையாக ஆசிரியை பௌமிதாவின் கணவர், சுஜானாவின் கணவர் ஆகியோர் பாடசாலை விடுதியில் அதிபரைச் சந்திக்கச் சென்றனர். அதிபர் அலுவலகத்தில் இருந்ததால் அலுவலகத்தில் அதிபரைச் சந்தித்து தாங்கள் பாடசாலைக்கு ஹாபாயா அணிந்து வரப்போவதாகக் கூறியிருக்கின்றனர்.\n‘’நீங்கள் நினைத்த மாதிரி வரமுடியாது. எமக்கென்று ஒரு தனிக்கலாச்சாரம் இருக்கிறது. அந்தக் கலாச்சாரத்தைப் பேணவேண்டும் என்று அதிபர் பேசியிருக்கிறார்.\n‘’ஆசிரியர் ஒழுக்கக் கோவையில் சீரான ஆடை அணிந்து வரவேண்டும் என்றுதான் இருக்கிறது. எமது கலாச்சார ஆடையை அணிய உரிமை எமக்கு இருக்கிறது. பாடசாலைக்குள் புடையைவும் அதற்கு வெளியே ஹபாயும் அணிவது எங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ என்று முஸ்லிம் ஆசிரியைகள் கூறியிருக்கிறார்கள்.\n‘கதைவைப் பூட்டிவிட்டு வெளியே போங்கள். பின் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகுங்கள். வி��ும்பிய முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்று படிப்பியுங்கள். எங்கள் பாடசாலைக்கு ஏன் வருகிறீர்கள்’’ என்று அதிபர் திருமதி ஜெயபாலன் சொல்லியிருக்கிறார்.\nஇது நடந்தது ஞாயிறு மாலை.\nஅதிபருக்கும் ஆசிரியைகளுக்குமிடையே நடந்த உரையாடல் ‘ஈழன் சுதன்’ எனப்படும் எல்லாள அமைப்பைச் சேர்ந்த ஒரு முகனூலில் அன்றிரவே வெளிவந்தது. அதிபருக்கு மாத்திரம் தெரிந்த ஒரு செய்தி எப்படி அந்த முகனூலில் வந்தது என்பதுதான் கேள்வி.\nசென்ற திங்கட்கிழமை (23) அனைத்து முஸ்லிம் ஆசிரியைகளும் ஹபாயாவோடு பாடசாலைக்குச் சென்றபோது பாடசாலை நிர்வாகக் குழுவினரால் அழைக்கப்பட்டார்கள்.\nபாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன், பிரதி அதிபர் பாலசிங்கம், உதவி அதிபர் மாலினி கின்னப்பிள்ளை, உதவி அதிபர் வசந்த குமார் மற்றும் சண்முகா விடுதியின் பொறுப்பாளர் ஆகியோருக்கும் ஐந்து ஆசிரியைகளுக்குமிடையில் கூட்டம் நடந்தது.\nஉங்கள் இறுதி முடிவு என்ன என்று கேட்கப்பட்டது. நாங்கள் ஹபாயா அணிந்துதான் வருவோம் என்று ஆசிரியைகள் உறுதியாகக் கூறினார்கள். ’அப்படியானால் எமது சமூகம் ஆர்ப்பாட்டம் செய்து பயமுறுத்தினால் நாம் அதற்குப் பொறுப்பல்ல.அதற்கு நீங்கள் முகம் கொடுக்கத் தயாரா’ என்று அதிபரும் பிரதியதிபரும் வினவினார்கள்.\nஆர்ப்பாட்டம் ஒன்றை முகம்கொடுக்கத் தயாரா என்ற அதிபர்களின் கேள்வியும் அதைத் தொடர்ந்து வந்த ஆர்ப்பாட்டமும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nகூட்டம் நடந்து ஒரு மணி நேரத்தின் பின்னர் நடந்த சம்பவங்கள் ஈழன் சுதன் என்ற பக்கத்தில் வெளிவந்திருந்தது.\nதிங்கள் பாடசாலை முடியும் தறுவாயில், பல இந்து ஆசிரியைகள் நாளை பாடசாலைக்கு புடைவை அணிந்து கொண்டு வரவேண்டும் என்று நச்சரித்திருக்கிறார்கள்.\nஅதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (24) மிஸ்டர் சாம் என்று அழைக்கப்படும் பொருளியல் பாட ஆசிரியர் மோகன்ராஜுக்கும் 5 ஆசிரியைகளுக்குமிடையில் ஒரு கூட்டம் பாடசாலையின் சம்மந்தர் மண்பத்தில் நடந்தது. இந்த விடயத்தில் விட்டுக் கொடுக்குமாறு மிஸ்டர் சாம் ஆசிரியைகளை வேண்டியிருந்தார். ஆசிரியைகள் ஏற்றுக் கொள்ளவில்லை.\nமிஸ்டர் சாமோடு பேசிவிட்டு ஆசிரியைகள் வெளியே வரும் புகைப்படம் எல்லாளர் அமைப்பின் பக்கத்தில் வெளியாகியிருந்தது.\nஅதே நேரம் பாடசாலை முடிந்து செல்லும் போது சஜானா ஆசிரியையை வீதியில் நின்ற சிலர் கெட்ட வார்த்தைகளாலும், துவேஷ வார்த்தைகளாலும் திட்டி தாக்க முன்வந்திருந்தனர்.\nஅதைத் தொடந்து பல அனாமேதைய முகனூல் பக்கங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு நேற்றைய அழைப்பு விடுக்கப்பட்டது.அதில் பல எல்லாளன் அமைப்போடு தொடர்புபட்ட முகனூல் பக்கங்கள்.\nஆர்ப்பாட்டம் சில இனவாதக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் கருத்துக்கள் காணப்படுகின்றன.\nநேற்று புதன்கிழமை (25) ஆசிரியைகள் ஹபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றிருந்தனர். ஆசிரியை பௌமிதாவை நோக்கி ஆசிரியை திருமதி பேரானந்தம் ‘உன்னால்தானடி பாடசாலைக்கு இத்தனை அவமானம் என்று கையை நீட்டி மிரட்டியிருந்தார்.\nஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளை வலயக் கல்விப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாகாணப் பணிப்பாளர், கோட்டக்கல்விப்பணிப்பாளர், ஒரு மொழிபெயர்ப்பாளர், ஒரு சிங்கள உத்தியோகத்தர், அதிபர் திருமதி ஜெயபாலன் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையில் கூட்டம் ஒன்று நடந்தது. ஆசிரியைகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். ஒரு முடிவை எட்டாமலே கூட்டம் முடிவடைந்தது.\nஅதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (26) மதத்தலைவர்கள், வலயக்கல்வி அதிகாரிகள், பொலீஸ் உத்தியோகத்தர்கள்,பாடசாலை நிர்வாகம் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையிலான கூட்டம் இன்று 10 மணிக்கு நடக்கவிருக்கிறது.\nஅந்தக் கூட்டத்தில் ஒரு சுமுமகமான முடிவு வராவிடில் அல்லது ஆசிரியைகளின் உரிமைகள் மறுக்கப்படுமானால் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நாம் நகர வேண்டும்.\nகலாச்சார ஆடை இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை. அத்தோடு பாடசாலை ஒழுக்கக் கோவை இதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. சண்முகா இந்துக் கல்லூரி இந்த விடயத்தில் வெற்றி பெற்றால் இது அனைத்து பாடசாலைகளிலும் அரங்கேறும். இதனை தடுத்து நிறுத்துவது எம் அனைவரினதும் கடமை.\nகுரலற்ற ஆசிரியைகளுக்கு நாம் குரல் கொடுப்போம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nபௌத்த மதகுரு ஞானசேர பிக்கு வை அழைத்தால், இந்த பிரச்சனையை நியாயமாக தீர்த்து வைப்பார்.\nதமிழ் பாடசாலைகளில் தமிழ் கலாசாரம் பேணப்பட வேண்டுமென்றால் முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம்களின் கலாசாரம் பேணப்பட வேண்டுமல்லவா. அவ்வாறாயின் எந்தவொரு முஸ்லிம் பாடசாலையிலாவது எந்தவொரு தமிழ் ஆசிரியையோ அல்லது தமிழ் மாணவியோ முஸ்லிம்களின் கலாசாரப்படி ஆடை அணிந்து வரவேண்டுமென முஸ்லிம் பாடசாலை நிர்வாகத்தினரால் எப்போதாவது வேண்டப்பட்டுள்ளனரா அல்லது வற்புறுத்தப்பட்டுள்ளனரா எங்கேயாவது ஒரு சிறிய சம்பவத்தைத்தான் காண முடியுமா எங்கேயாவது ஒரு சிறிய சம்பவத்தைத்தான் காண முடியுமா அல்லது கேள்விப்பட்டதுண்டா ஏன் இந்து மக்கள் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் இங்கு இனவாதத்தை விதைப்பது யார் இங்கு இனவாதத்தை விதைப்பது யார் பல தசாப்தங்களாக தமது உயிரையும் கொடுத்து தமது உரிமைக்காக குரல் கொடுத்த இவர்கள், மற்றவர்களின் உரிமைகளை ஏன் மதிக்கக் கூடாது\nஒழுக்கம், நோ்மை, கல்விமான்களை உருவாக்குதல், நற்பிரஜைகளை உருவாக்குதல், மற்றும் பிரிவினை வேண்டாம், குரோதங்களை வளர்க்கக் கூடாது என இன்னோரன்னச் சோடிப்பு வசனங்களை தமது மகஜரில் குறிப்பிட்டுள்ள இவர்களால், பிரிவினைக்கும் குரோதங்களுக்கும் இங்கு விதை தூவுவது யார் என்பதை புரிந்துகொள்ள முடியாதிருப்பது கசப்பான உண்மையாகும்.\nஇவர்கள் கல்வி கற்பிற்கும் ஆசான்களா அல்லது பிரதேசம் முழுவது பிரச்சினை வியாபிக்கும் வகையில் இனவாதத்தைத் தூண்டிவிடுபவர்களா அல்லது பிரதேசம் முழுவது பிரச்சினை வியாபிக்கும் வகையில் இனவாதத்தைத் தூண்டிவிடுபவர்களா\nநீங்கள் எதிர்பார்க்கும் ஒழுக்கம், நோ்மை நற்பிரஜை பிரிவினையின்மை, குரோதமின்மை போன்ற விடயங்களுக்கு வழியமைப்பது தான் இந்த உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைக் கலாசாரமாகுமே தவிர அது எந்த வகையிலும் எந்த நற்பண்புகளுக்கும் குந்தகம் ஏற்படுத்தப்போவதில்லையே இந்த ஆடைக் கலாசாரம் மூலம் ஏற்படக்கூடிய ஒரு சிறிய தீமையைத்தான் சுட்டிக்காட்ட முடியுமா\nகுரோதம் வேண்டாம் எனக்கூறிக்கொண்டு குரோதத்திற்கு வித்திடும் நடிப்புக் கலாசாரம் இனியும் வேண்டாம்...\nமுஸ்லிம்கள் முஸ்லீமல்லாத பாடசாலைகளில் கட்பித்து கொடுப்பது தவிர்த்துக்கொள்ள வேண்டும் அவர்கள் ஒரே கடவுளுக்கு அப்பால்பட்டு வணங்கும் கூட்டம் அவர்களின் சிந்தனை நடைமுறைகள் எல்லாம் வேறுபட்டது.நான் 90 ஆண்டு பகுதியில் பாடசாலையில் படிக்கும் போது எங��களுக்கு தமிழ் ஆசிரியர்கள் இருந்தார்கள் அவர்கள் எப்போதும் மனசுக்குள் துவேஷத்தை வைத்து தான் கட்பிப்பார்கள் ஒருநாளும் சரியாக சொல்லித்தரமாட்டார்கள் இன்னும் சொல்லபோனால் தமிழ் மாணவர்கள் O/L , A /L பரீட்சசையின் போது பாட வினாத்தாள்களில் \"ஓம்\" என்று எழுதுவார்கள் அதை திருத்துவர்கள் தமிழ் ஆசிரியர்ரென்றால் நிச்சியமாக மிக அதிக புள்ளிகள் கொடுப்பார்கள்.\nRaazi Muhammadh Jaabir அவர்களுக்கு எமது நன்றிகள். இது தான் நடந்திருக்கும் என்று நாம் எதிர்பார்த்ததுதான். இந்த விடயத்தில் வீட்டுக் கொடுப்பு என்பதட்கு இடமே இல்லை. இது ஒரு தனி மனித சுதந்திரத்தையும் பாதிப்பதாகும். இந்து மத கல்லூரி என்பதட்காக முஸ்லிம்கள், இந்துமத கலாச்சார படி உடையணிய வேண்டும் என்று கூறிய அதிபர் மேல் ஒழுக்க, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெளத்த பிக்குவோ, பிக்குணியோ, பாதரோ, சிஸ்டரோ பாடசாலைக்கு பாடம் படிப்பிக்க வந்தால் சாரையும், வேட்டியுமா அணிந்து வர கூறுவார்கள் ஒரு இனத்தின், மதத்தின் உணர்வையும் கடமையும் மதிக்கத்தெரியாத இந்த அதிபரையும் அவரை சார்ந்தவர்களையும் வன்மையாக கண்டிப்பதோடு இவர்கள் மனிதகுலத்தினதும், மனிதத்தினதும் வெட்கப்பட வேண்டியவர்கள்.\nRaazi Muhammadh Jaabir அவர்களுக்கு எமது நன்றிகள். இது தான் நடந்திருக்கும் என்று நாம் எதிர்பார்த்ததுதான். இந்த விடயத்தில் வீட்டுக் கொடுப்பு என்பதட்கு இடமே இல்லை. இது ஒரு தனி மனித சுதந்திரத்தையும் பாதிப்பதாகும். இந்து மத கல்லூரி என்பதட்காக முஸ்லிம்கள், இந்துமத கலாச்சார படி உடையணிய வேண்டும் என்று கூறிய அதிபர் மேல் ஒழுக்க, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெளத்த பிக்குவோ, பிக்குணியோ, பாதரோ, சிஸ்டரோ பாடசாலைக்கு பாடம் படிப்பிக்க வந்தால் சாரையும், வேட்டியுமா அணிந்து வர கூறுவார்கள் ஒரு இனத்தின், மதத்தின் உணர்வையும் கடமையும் மதிக்கத்தெரியாத இந்த அதிபரையும் அவரை சார்ந்தவர்களையும் வன்மையாக கண்டிப்பதோடு இவர்கள் மனிதகுலத்தினதும், மனிதத்தினதும் வெட்கப்பட வேண்டியவர்கள்.\nஒரு பவுத்த பிக்கு ஆசிரியராக, சண்முக கல்லூரிக்கு படிப்பிக்க வந்தால், அந்தக் கல்லூரி அதிபர் வாய் சிறிதுகூட, அசைந்திருக்காது.\nஇவர்களின் வீரத்தை நாதியற்ற முஸ்லிம்களின்மேல் காட்ட முனைகிறது.\nAjan Antonyraj @ சிங்களப்படையினர் முள்ளிவாய்க்கால் வரை உங்களுக்கு தீர்த்து வைத்தது காணாமலா இன்னும் ஞானசாரவைக் கூப்பிட்டுத் தீக்கப்க போறிங்க. படையினர் எவ்வாறு தமிழ் யுவதிகளைத் எப்படித் தீத்தாங்க என்று தெரிஞ்சும் இன்னும் ஞானசார வந்து இந்து மகளிர் கல்லூரியில தீக்கனுமாக்கும் (மன்னிக்கனும் இது தேவையாற்ற விடயங்களுக்கு கொமண்ட் அடிச்சு முஸ்லிம்களைக் குழப்பும் இனவாதி ஒருவனுக்கு மாத்திரமே அன்றி நற்பன்புள்ள எனது தமிழ் உறவுகளுக்கல்ல)\nAjan Antonyraj @ சிங்களப்படையினர் முள்ளிவாய்க்கால் வரை உங்களுக்கு தீர்த்து வைத்தது காணாமலா இன்னும் ஞானசாரவைக் கூப்பிட்டுத் தீக்கப்க போறிங்க. படையினர் எவ்வாறு தமிழ் யுவதிகளைத் எப்படித் தீத்தாங்க என்று தெரிஞ்சும் இன்னும் ஞானசார வந்து இந்து மகளிர் கல்லூரியில தீக்கனுமாக்கும் (மன்னிக்கனும் இது தேவையாற்ற விடயங்களுக்கு கொமண்ட் அடிச்சு முஸ்லிம்களைக் குழப்பும் இனவாதி ஒருவனுக்கு மாத்திரமே அன்றி நற்பன்புள்ள எனது தமிழ் உறவுகளுக்கல்ல)\nதிருகோணமலையைச் சேர்ந்த திரு. அருண் ஹேமச்சந்திரா தனது முகநூலில் இப்படிக்கூறுகின்றார்:\nஇப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் தமிழர் சிறுபான்மையாகத் திகழும் பாடசாலைகளிலோ அல்லது, நிறுவனங்களிலோ குறித்த இடத்தின் பெரும்பான்மையான இனத்தின் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, அடி பணிந்து நடப்போம் என்பதா தமிழர் சிறுபான்மையாகத் திகழும் பாடசாலைகளிலோ அல்லது, நிறுவனங்களிலோ குறித்த இடத்தின் பெரும்பான்மையான இனத்தின் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, அடி பணிந்து நடப்போம் என்பதா அல்லது எவ்வித பகுத்தறிவுமல்லாமல் தான்தோன்றித் தனமாக, தனி நபர் பிரபல்யத்திற்காகவும், வாக்கு வங்கியினை விருத்தி செய்வதற்காகவும் வீதிக்கு இறங்கிச் சுய இன்பம் காணப் போகின்றீர்கள் என்பதா \nஉடை, உணவு என்பன ஒருவரின் உரிமையே தவிர, ஒருபோதும் திணிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாதவை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி/ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளது உடை தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் பலர் வீதிக்கு இறங்கிப் போராடியமையினைக் காணக் கூடியதாக இருந்தது. இதற்கான தலைமையினை அங்கிகரிக்கப்பட்ட இனவாதிகள் வழங்கியமை விசேட அம்சமாகும்.\nஇங்கு முக்கியமாக இரண்டு விடயங்கள் மேற்கோள் காட்டப்பட்டன. ஒன்ற���, குறித்த முஸ்லிம் ஆசிரியைகள் பாடசாலை சீருடை விதி முறைகளை மீறி ஆடை அணிந்து வந்தமையும்,இரண்டாவதாக, குறித்த ஆசிரியைகளின் கணவர்கள் பாடசாலை நிருவாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தமையுமாகும்.\nநான் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான பாடசாலைகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகளைச் சந்தித்திருக்கின்றேன். சில பாடசாலைகள் சீருடைகளை ஆசிரியைகளுக்கு வழங்குகின்றது, பலவற்றிற்கு அவ்வாறன வசதி வாய்ப்புகள் இல்லை.\nஇதில் என்ன விசித்திரமான விடயமென்றால், கற்பிப்பதற்கும், ஆசிரியர்களின் சீருடைகளுக்கும் எவ்வித நேரடிச் சம்பந்தமும் இல்லை என்பதே. இந்தச் சீருடைச் சட்டங்கள் குறிப்பாக பெண்களை மாத்திரம் மையப்படுத்தி உருவாக்கப்பட்டமை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. என்னைப் பொறுத்த மட்டில், ஆசிரிய, ஆசிரியைகள் நேர்த்தியான, ஒழுக்கமான ஆடை அணிந்து வர வேண்டும், அவை மாணவர்களின் ஒழுக்கத்துடன் தொடர்புபட்டவை என்று இவ்வாறான பின்பற்றல்களை உருவாக்கியவர்கள் யோசித்திருக்கலாம்.\nஇதன் அடிப்படையில், அபாயா என்றழைக்கப்படும் குறித்த ஆடையானது ஒழுக்கமற்றது அத்துடன் இதனை ஒத்த ஆடை அணியும் வழமையானது வெறுமனே இஸ்லாமியர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. அபாயா என்பதன் தமிழ்ப் பதம் போர்வை. இஸ்லாமியர்களுடன், யூதர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளட்ட பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான ஆடையினை அணியும் முறையினை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேற்குலகினைப் பொறுத்த வரையில் இதற்கான தடைகள் கூட பல்வேறு வழக்குகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளன. சமுக விருத்தி என்பது ஒரு போதும் உரிமைகளைப் பறிப்பதல்ல. மாறாக உரிமைகளை வழங்குவதே.\nஇதுவே உலகில் நாம் நாளுக்கு நாள் கண்ணூடாகக் காணும் காட்சியாகும்.\nநாம், தமிழர்களை எடுத்துக் கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பல இலட்சம் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்றனர். புலம்பெயர் நாடுகளில் எமது கலாச்சாரத்தினை வளர்க்கின்றீர்கள். இராஜ கோபுரம், பால் குட பவனி, இரதோற்சவம், பறவைக் காவடி என்பன இன்று சர்வ சாதாரணமாகி விட்டன. இதற்கு எதிராக அங்குள்ளவர்கள் பாரிய தடைகளை விதிப்பதில்லை. மாறாக, பல்வகைமையினை விரும்புகின்றனர். கனடாவிலோ, இங்கிலாந்திலோ, ட��பாயிலோ அவ்வாறான விடயங்களுக்குத் தடை ஏற்பட்டிருப்பின் எவ்வாறு இருந்திருக்கும் நீங்கள் இன்று அபாயா அணிந்து வருவதை ஏற்க மறுக்கின்றீர்கள் என்றால், அங்குள்ள தமிழர்களினதும், இந்துக்களினதும் புதிதாக உருவாக்கப்பட்ட அடையாளங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்பதனையா மறைமுகமாகச் சொல்ல வருகின்றிர்கள் \nஏன் அவ்வளவு தூரம் செல்கின்றோம். சற்று வடக்குக் கிழக்கிற்கு வெளியே செல்வோம். அங்கு எத்தனையோ தமிழர் பெரும்பான்மையாக அல்லாத பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் கல்வி கற்பிக்கின்றனர் ஒரு வேளை சட்டங்களிலும், வழமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, சிங்களப் பள்ளிக்கூடங்களில் சிங்கள முறையில் சேலை உடுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டால், அங்குள்ள தமிழ் ஆசிரியைகளின் நிலை என்ன ஒரு வேளை சட்டங்களிலும், வழமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, சிங்களப் பள்ளிக்கூடங்களில் சிங்கள முறையில் சேலை உடுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டால், அங்குள்ள தமிழ் ஆசிரியைகளின் நிலை என்ன அல்லது நாளை முதல் அனைத்து இஸ்லாமியப் பாடசாலைகளிலும், இஸ்லாமியர் அல்லாத ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக அபாயா மாத்திரமே அணிய வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டால் இதற்கான பதில் என்ன \nஇங்கு வெறுமனே உங்களது கீழ்த்தரமான காழ்ப்புணர்வே வெளிக்காட்டப்பட்டது. வேறொன்றும் இல்லை. ஒரு மக்கள் ஆர்ப்பாட்டத்தில், ஒரு சமூகம் பேசும் மொழியினைக் கொச்சைப் படுத்துவதும், இனவாதத்தைத் தூண்டும் வாசகங்களைத் தாங்கியதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.\nஇலங்கையில் பல்வேறு பிராந்தியங்களில் வாழும் தமிழர்கள் கூடத் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத பேச்சு வழக்கினைக் கொண்டமையும், நான் இன்றும் வியக்கும் சிறந்த அறிவிப்பாளரான பி.எச் அப்துல் ஹமிட் அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதையும் இங்கு வெளிப்படையாகக் கூறியே ஆக வேண்டும்.\nகுறித்த ஆசிரியைகளின் சீருடை விவகாரம் தொடர்பாக எழுத்துமூலமாக அதிபரால் வழங்கப்பட்ட கடிதங்கள் ஏதும் உள்ளனவா அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதிபரால் கல்வித் திணைக்களத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏதும் உள்ளனவா அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதிபரால் கல்வித் திணைக்களத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான ம��றைப்பாடுகள் ஏதும் உள்ளனவா இவற்றினை நிச்சயம் பரிசிலிக்க வேண்டும்.\nஇரண்டாவது விடயமான, கணவர்களின் எச்சரிக்கை விடயமானது நிச்சயம் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியவை. நிச்சயமாக யாராலும் அவ்வாறான எச்சரிக்கைகளை விடுக்க முடியாது. இது தொடர்பாக அதிபரோ, அல்லது நிருவாகத்தில் பங்கெடுக்கும் யார் சரி முறைப்பாடுகளை மேற்கொண்டனரா அவ்வாறு இல்லாவிடில் ஏன் மேற்கொள்ளவில்லை \nஒன்றைப் புரிந்து கொள்வோம். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒரே மொழியினைப் பேசும் இரு இனங்கள். நாம் மொழி ரீதியாக விரும்பியோ, விரும்பாமலோ, ஒன்று பட்டிருக்கின்றோம். இலங்கை பூராகவும் ஒரே பாடத்திட்டத்தினைப் பின்பற்றுகின்றோம். இன்று தமிழன் என்று வீதிக்கிறங்கி இனவாதத்தினை விதைப்பவர்கள் சிலரின் காலடி கூடப் பட்டிருக்காத தென்னிலங்கையில் முஸ்லிம் சமூகம் அதி யுத்த காலத்திலும் கூட தமிழை வாழ வைத்தனர், வைத்துக்கொண்டு இருக்கின்றனர். எந்தவொரு தமிழனும் வாழாத எத்தனையோ கிராமசேவகர் பிரிவுகளில் நூறு வீதமான தமிழ் மொழிப் பாடசாலைகள் இயங்குகின்றன. முஸ்லிம்கள் அதனை விட்டுக்கொடுக்கத் தயாருமில்லை.\nஇங்குள்ள முக்கிய விடயம், தமிழ் உணர்வோ அல்லது, இனப்பற்றோ அல்ல. மாறாகத் தேவையற்ற இந்துத்துவம் ஊடறுக்கின்றது. தாயக மண்ணில் இந்திய ராணுவம் செய்த அட்டூளியங்களை நாம் ஒரு போதும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இன்று அவர்களது தேவை ஒரு தமிழ், முஸ்லிம் அல்லது சிங்கள முஸ்லிம் கலவரம். இது பல்வேறு வழிகளில் மக்களைச் சென்றடைகின்றது. ஆகவே நாம் இவ்விடயம் தொடர்பாகத் தெளிவடைய வேண்டும். இன்று இஸ்லாம் விரோதப் போக்கினைக் கொண்ட இந்துக்களால் மத்திய கிழக்கு நாடுகளில் உங்களது சகோதர, சகோதரிகளை வேலைக்கு அடிமைகளாக அனுப்புவதற்கு எதிராக என்ன வேலைத்திட்டங்கள் உள்ளன அது போன்று தமிழருக்கு எதிரானப் போக்கினைக் கொண்ட முஸ்லிம்களும், தமிழ் மொழியினைக் கை விடத் தயாரில்லை என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.\nஆகவே இது ஒரு தற்காலிக நிலைமை. இதனை முற்போக்குச் சக்திகளால் மாத்திரமே மாற்ற முடியும். இவ்வாறு அன்றாடம் தொழில் செய்து, தமது சொந்த உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுவதும் ஆட்சியாளனுக்குக் கிடைத்த பெரும் வெற்றியே. நீங்கள் இன்று இதற்காகப் பிளவுபட்டதனால், நாளை ஓரு போதும் உங்களது தொழில் ரீதியான உரிமைகளுக்காக ஒன்றுபடக் கூடாது என்பது அவர்களின் அவா. ஆகவே இங்கு தோல்வி அடைவது சாதாரண மக்களே.\nசற்று சிந்திப்போம். இலங்கையில் தமிழ் முஸ்லிம் விரிசலை இஸ்ரேலின் மொசாட் முன்னின்று அரங்கேற்றியது. தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம் பெயர்களிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும், முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் பெயரிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும் அனுப்பப் பட்டனர். இதனால் இடம்பெற்ற தாக்கம் கொஞ்சமல்ல. இன்று புலனாய்வுக்குப் பதிலாக FAKE ACCOUNT கள் அதே வடிவில் உலா வருகின்றன. மீண்டும் விரிசல்களை உருவாக்குகின்றன.\nகயவர்களின் கோஷங்களை விட, நல்லவர்களின் அமைதி பாதகமானது. இனியும் நல்லவர்கள் அமைதி காக்க வேண்டாம். முன்வாருங்கள். எங்கும், யாரும், எந்நேரமும் சென்று தலை நிமிர்ந்து வாழக்கூடியதோர் உலகினை உருவாக்குவோம்...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக, பிரமாணம் செய்தபின் எர்துகான் கேட்ட துஆ பிரார்த்தனை\nதுருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அர்துகான் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின் 10.0...\nஜாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து, வெளியேற்ற முடியாது - மஹதிர் முஹம்மது திட்டவட்டமாக அறிவிப்பு\nதேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா ���டையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரச...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய, மஹதிர் முஹம்மதுக்கு 3 மந்திரிகள் எதிர்ப்பு\nஇந்தியாவால் தேடப்பட்டும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது முடிவுக்கு மந்திரிகள் எத...\nதாய்லந்தின் குகை சிறுவர்களும், குர்ஆனின் குகை வாசிகளும்..\nஜூன் 23, தாய்லந்தின் மழை காலம் ஆரம்பிக்கிற நேரம் . வைல்ட் போர் (Wild boar) என்கிற உதைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் தமது அ...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nசாந்தி பெரேராவின் மரணத்தினால், கதறியழுத முஸ்லிம்கள் - புதைக்குழியில் குர்ஆனும் ஓதினர் - ஜாஎலயில் நெகிழ்ச்சி\nஇலங்கை பெண்ணொருவரின் சுகவீனமடைந்து மரணித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, துபாயில் பெண் தொழில் புரிந்த வீட்...\nஞானசாரரின் காவியுடை, கழற்றப்பட்டது சரிதான் - தலதாவின் அதிரடி பதில்\nபௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இரு...\nகொல��க்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/51271.html", "date_download": "2018-07-16T14:51:36Z", "digest": "sha1:AFAMHFJKHGCH2JMSCVYT33RZQ4L2B667", "length": 19462, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாங்காக் குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஜெனிலியா! | How Did She Escaped from bomb blast ... Genilia's Shocking Information!", "raw_content": "\n`90 அடியை எட்டியது' - 2 ஆண்டுக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது வீரர்களை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த குரோஷிய அதிபர் வைரலாகும் புகைப்படங்கள் சென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\n300 முதலைகளைக் கொன்றுபோட்ட `மனித’ கும்பல் - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி `கார்தான் எனக்கு ஆபீஸ்’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n`புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018 ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சித்தா மருத்துவப் படிப்புக்குக் கலந்தாய்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபாங்காக் குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஜெனிலியா\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து குண்டு வெடிப்பில் இருந்து தமிழ் நடிகை ஜெனிலியா உயிர் தப்பியது தற்போது தெரியவந்துள்ளது. பாய்ஸ், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜெனிலியா, கடந்த 2012ஆம் ஆண்டு இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்து கொண்டனர்.\nதிருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஜெனிலியா, தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு புதிய படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில், விளம்பர படம் ஒன்றில் நடிக்க ஜெனிலியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் படப்பிடிப்பு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.\nஜெனிலியாவும் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் இதில் பங்கேற்று நடித்து வந்தனர். பாங்காக்கில் நேற்று முன்தினம் குண்டுவெடிப்பு நடந்து 27 பேர் உயிர் இழந்த இந்து கோயில் அருகிலேயே இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. குண்டுவெடிப்பில் ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து ஜெனிலியா ட்விட்டரில் தெரிவிக்கையில், \"பாங்காக்கில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தின் பக்கத்தில்தான் நான் நடித்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு நடந்தது. குண்டுவெடிப்பு சத்தம் எனக்கு பயங்கரமாக கேட்டது. இதில் பலர் இறந்து போனது கவலை அளித்தது. நாங்கள் பத்திரமாக இருக்கிறோம்\" என்று கூறியுள்ளார்.\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து குண்டு வெடிப்பில் இருந்து தமிழ் நடிகை ஜெனிலியா உயிர் தப்பியது தற்போது தெரியவந்துள்ளது\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்\nபாலாஜியின் நினைவெல்லாம் நித்யா... இனியாவது பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பமாகுமா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\nடிரைவிங்கின்போது 5 நொடி மட்டும் தூங்கியிருக்கிறீர்களா அது ஏன்\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nவெற்றி, அதிர்ச்சி, கண்ணீர், இயலாமை... உலகக் கோப்பை கால்பந்து ஒரு ரீவைண்டு\n\"வீடியோ எடுத்து மிரட்டியத��ல் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nஇந்த வார ராசிபலன் ஜூலை 16 முதல் 22 வரை\n\"நான் மூட்டை தூக்கி வந்தேனா\" தினகரனை கோயிலுக்குக் கூப்பிடும் எஸ்.பி.வேலுமணி\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nபாங்காக் குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஜெனிலியா\nதனியாக வீட்டில் இருக்கையில் இப்படி நடந்தால் எப்படி இருக்கும்... ஷாக் கொடுக்கும் குறும்படம் ‘லைட்ஸ் அவுட்’\n பலகோடி சுருட்டிய ரவிச்சந்திரனின் தில்லாலங்கடி கதை\nவேறு மதத்தைச் சேர்ந்தவரை மணக்கும் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/story.php?title=%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-", "date_download": "2018-07-16T14:31:13Z", "digest": "sha1:ECULGV44A2QBQOSKG7AZX26UUNODAT3Z", "length": 6356, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " இளம்பெண்கள் உடலை பராமரிக்கும் வழிமுறைகள் ! •et; Best tamil websites & blogs", "raw_content": "\nஇளம்பெண்கள் உடலை பராமரிக்கும் வழிமுறைகள் \nநடுத்தர வயதை தொட்டவர்கள் உடலை பராமரிப்பது எப்படிப நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் இங்கு விவரிக்கிறார். 40 வயதினை நெருங்கி விட்டீர்களா என்பது குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் இங்கு விவரிக்கிறார். 40 வயதினை நெருங்கி விட்டீர்களா நீங்கள் கேட்க வேண்டிய சில கேள்விகள் இதோ.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nஉங்கள் துணையுடன், தூங்கும் நிலையைக் கொண்டே உங்கள் உறவின் வலிமையை அறியலாம் பெண்களில் எது, அதிகம் கவர்ச்சி நீங்கள் செக்ஸ் அடிமையா Kama Sutra: A Modern Guide to the Ancient Art of Sex PDF Mediafire Link.. அமெரிக்காவில் லாட்டரி விற்ற இந்தியருக்கு ரூ.6¾ கோடி பரிசு நீங்கள் செக்ஸ் அடிமையா Kama Sutra: A Modern Guide to the Ancient Art of Sex PDF Mediafire Link.. அமெரிக்காவில் லாட்டரி விற்ற இந்தியருக்கு ரூ.6¾ கோடி பரிசு | imagphoto.blogspot.in மின் கட்டணம் கணக்கிடும் | imagphoto.blogspot.in மின் கட்டணம் கணக்கிடும் | imagphoto.blogspot.in சிற��ச்சாலை கழிவறையில்..வீடியோ | imagphoto.blogspot.in சிறைச்சாலை கழிவறையில்..வீடியோ உறவுகளின் போலித்தனத்தை சொல்லும் விளம்பரம்....வீடியோ உறவுகளின் போலித்தனத்தை சொல்லும் விளம்பரம்....வீடியோ ஆண்கள் இதைக் கேட்டு ‘கன்சிடர்’ பண்ணுங்க ப்ளீஸ் ஆண்கள் இதைக் கேட்டு ‘கன்சிடர்’ பண்ணுங்க ப்ளீஸ் மலைப்பாம்பின் தலையில் “கிஸ்” கொடுக்கம் பெண் \nSEO report for 'இளம்பெண்கள் உடலை பராமரிக்கும் வழிமுறைகள் \nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamildirtystories.org/tag/anni-kamakathaikal/", "date_download": "2018-07-16T14:46:20Z", "digest": "sha1:DV2IXNICB2TZYQWJUBD3UVENK4XLY4BJ", "length": 4126, "nlines": 39, "source_domain": "tamildirtystories.org", "title": "anni kamakathaikal | Tamil Dirty Stories", "raw_content": "\nகொழுந்தனே என் காம அரசன்\nHot Anni Tamil Dirty Stories – அதுக்கு முன்னாடி என்னோட கொழுந்தனை போடணும்னு நினைச்சதே இல்லை. அதுக்காக அவனை ரசிச்சதே கிடையாதுனு பொய் சொல்லமாட்டேன். அவனும் சைட் அடிப்பான். நானும் சைட் அடிப்பேன். [மேலும் படிக்க]\nஎதிர் வீடு தாத்தா தந்த சுகம்\nThatha Okkum Tamil Dirty Stories – வணக்கம் இந்த கதை என்னுடைய மற்றொரு படைப்பு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் Tamil Sex Story அத்துடன் தங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ்ல் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன் [மேலும் படிக்க]\nஅண்ணன் தம்பி ஆள் மாறாட்டம்\nஅண்ணி என் மேல் தாவி காதலி போல் ஏறிக்கொண்டால்\nவலிய வந்து பூளை பிட்டித்தால்\nகதற கதற கற்பழித்த மாமி\nகணவரின் நண்பருக்கு நான் இரண்டாவது மனைவி\nநைட் அவ குழைந்தைகள் தூங்கினதும் எனக்கு மெஸேஜ் பண்ணினாள்\nஷாலினி ஆண்டி குடுத்த ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/moon-tattoos/", "date_download": "2018-07-16T14:33:49Z", "digest": "sha1:WTZOY3SYL5YI3ETPQETGQQMNRI3FR2NR", "length": 27056, "nlines": 102, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 மூன் பச்சை பச்சை வடிவமைப்பு யோசனை - பச்சை கலை யோசனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் ம�� வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 மூன் பச்சை பச்சை வடிவமைப்பு ஐடியா\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 மூன் பச்சை பச்சை வடிவமைப்பு ஐடியா\nமூன் பச்சை மனிதர்கள் மற்றும் பெண்களின் உடல்களில் நாம் காணும் பேஷன் பாகங்கள் ஒன்றாகும். ஒரு சந்திரன் பச்சை கொண்டிருக்கும் போது ஒரு காவற்காரணம் கருதப்படுகிறது.\nமூன் பச்சை என்பது ஒரு பிரபலமான வகை மாதிரியாக மாறியுள்ளது, ஏனென்றால் இது குறிப்பிடப்படுவதால். வானியல் சக்திகள் மீது செல்வாக்கையும், வானியல் ரீதியாகவும் செல்வதாகவும், வரலாறு மற்றும் விஞ்ஞானத்தை இது குறிக்கிறது என்று நம்புகிறவர்கள் நிறைய பேர். இந்த பச்சை உபயோகத்தை பயன்படுத்தும் நபர்கள் மேலே உள்ள அர்த்தங்களில் அக்கறை கொள்ளாமல் இருக்கலாம் #சந்திரன் பச்சை நிறைய அர்த்தங்கள் உள்ளன. சந்திரன் கொண்டிருக்கும் அர்த்தங்களின் எண்ணிக்கை அசாதாரணமானதாக இருக்கிறது. உங்களுக்கு அதிர்ச்சி தரும் அர்த்தங்களை வழங்க இது மற்ற படங்களுடன் இணைக்கப்படலாம். சந்திரனின் சில அர்த்தங்கள் மந்திரம். மாயத்தோழில் நம்பிக்கை கொண்டவர்கள் மைக்கைச் சேர்க்கலாம் #பச்சை அவர்களின் உடல்கள் எந்த பகுதியில். சந்திரனின் சுழற்சிக்கலானது, மனிதர்கள் தங்கள் உடல்களின் மீது மை ஒன்றை உருவாக்கும் ஒரு விஷயம், அதே நேரத்தில் அது மாயை மற்றும் பைத்தியக்காரத்தனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறியவர்கள்.\nநிலவு பெண்ணின் மர்மத்தை நோக்கி அர்த்தம் கொள்ளலாம். நிலவு படைப்பாற்றலை குறிக்கும் மற்றும் கருவுறுதல் தேடும் அந்த, அது ஒரு சரியான கருவி. நிலவு வளர்ச்சி, துன்பம், நீங்கள் மடக்கு, இரக்கமற்ற, Wiccan நம்பிக்கை, எதிர்மறை ஆற்றல் வெளியீடு மற்றும் இருண்ட பக்கங்களிலும் அந்த நினைவகம் பிரதிநிதித்துவம். மூன் பச்சை என்பது சிறப்பு பொருளை கொடுக்க மற்ற பொருட்களுடன் இணைந்து குறிப்பிடலாம்.\nமூன் பச்சை என்பது சுய வெளிப்பாட்டு வகையாகும், ஆனால் சந்திரன் பச்சை அல்லது உடல் ஊடுருவி பெறும் தனிநபர்கள் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்குச் சென்று, கடை அல்லது நிலவு பச்சை நிறத்தில் வேலை செய்யும் கைத்தொழில்களுடன் நன்கு பழகும் வழிமுறைகளைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்பை ஒதுக்கி வைக்க வேண்டும். பார்லர். வழியாக\nஅதிர்ஷ்டவசமாக, நிலா பச்சை குத்தி மற்று��் துளைத்தல் வேறு எந்த நேரத்திலும் விட பாதுகாப்பானது, நீங்கள் ஒரு மகிழ்ச்சியான உரிமையாளராக மாறும் வரை, உங்களுடைய வேலை செய்ய வேண்டியது அவசியம். உடல் கலைஞர்களை கண்டிப்பாக நன்கு பயிற்றுவிக்கும் முறையை கடைபிடிப்பதில் தங்கியிருக்கிறார்கள். வழியாக\nநன்கு பயன் படுத்துவதன் மூலம், சந்திரன் பச்சை நிபுணர்களாலும், உடலமைப்புகளாலும் தங்களைத் தாங்களே மற்றும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு தொற்றுநோய்கள் மற்றும் நுண்ணுயிர்கள் ஆகியவற்றின் மூலம் நோய்களைக் கொண்டு வர முடியும். வழியாக\nஇது போன்ற ஒரு சந்திரன் பச்சை வேண்டும் என்ன அர்த்தம் பல ஆண்டுகளாக, இந்த சந்திரன் பச்சை குத்தூசி உபயோகிக்க நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உடலை அலங்கரிக்கிறார்கள். எல்லோரும் சந்திரன் பச்சை பார்த்து தங்கள் சொந்த குறிப்பிட்ட கண்ணோட்டம் உள்ளது. வழியாக\nசிலர் அதை விரும்பாத சிலர், சில தேநீர் இல்லை என்ற காரணத்தால் அது முற்றிலும் நியாயமானது. சில தசாப்தங்களுக்கு முன், இந்த வகையான உடல் உழைப்பு பொது மக்களிடையே ஒப்புக் கொள்ளப்பட்டது, உண்மையில் செய்தவர்கள் உண்மையில் ஒரு கிளர்ச்சி என்று கருதப்பட்டனர். வழியாக\nஸ்டார் மற்றும் மூன் டாட்டூ\nஇப்போதெல்லாம், பொதுமக்கள் பொதுமக்களுக்கு இன்னும் தாராளமாக தாராளவாதிகள் என்று மாறிவிட்டனர், இருப்பினும், எல்லா காலத்திற்கும் ஏற்றவாறு ஒத்துழைக்கும் பலர் இன்னும் பலர் இருக்கிறார்கள். வழியாக\nகுளிர்ச்சியான வெளிச்சத்தில் ஒரு ஷாட் எடுத்துவிட்டு, உங்கள் முதல் சந்திரன் பச்சைக்கு ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். தற்போது காகிதத்தில் இருந்து தோல் வரை உங்கள் கலை வேலைகளை பரிமாறிக்கொள்ளும் சட்டப்பூர்வமான ஸ்டூடியோ மற்றும் கைவினைஞரைக் கண்டுபிடிப்பதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. வழியாக\nசில மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் சந்திரன் பச்சை ஸ்டுடியோக்கள் மற்றும் கைவினைஞர்களை கட்டுப்படுத்துகின்றன. எந்த வழக்கிலும், மிகவும் வழக்கமாக, சந்திரன் பச்சை வன்பொருள் வன்பொருள் மலிவான மற்றும் எளிதானது என்பதால், சனிக்கிழமைகளில் மற்றும் carports செய்யப்படுகின்றன. வழியாக\nத் பாய் மூன் டாட்டூ\nநுண்ணறிவு இயந்திரம் மற்றும் பொருத்தமற்ற நிபுணர்களிடமிருந்து சந்திரன் பச்சை எடுத்துக் கொள்ளுங்கள், மற்றும் கைவினைஞரை, எ��்போதாவது தவிர்க்கமுடியாத வியாதிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், உதாரணமாக, ஹெபடைடிஸ் அல்லது குறிப்பிட்ட நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்ட தோல் மாசுபாடுகள். வழியாக\nசூர்யா பச்சை குத்திக்கொள்பவர்கள் தங்கள் வேலையை செய்ய ஊக்குவிக்கிறார்கள். ஒரு உண்மையான நீல அலுவலகத்தை கண்டறிந்து விஜயம் செய்ய - கோஷம் தூய்மையாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்பு நுட்பங்களைப் பற்றி நிபுணர்களுடன் பேசுவதைப் பற்றி எளிமையாக இருக்க வேண்டாம். வழியாக\nசந்திரன் டாட்டாக்களின் சூப்பர் டிசைன்கள்\nமுழு முனை நிலா பச்சை\nஉலகெங்கிலும், மக்கள் அழகு மற்றும் சந்திரன் பச்சைப்பழக்கங்களை கடக்க பயன்படும் செய்தியை தழுவி வந்திருக்கிறார்கள். பட மூல\nஉதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள், இது போன்ற ஒரு அழகான சந்திரன் பச்சை நிறத்தை எப்படி உணர்கிறாய் இந்த ஆண்டுகளில் ஒரு போக்கு மாறிவிட்டது என்று ஒரு நிலவு பச்சை உள்ளது. நம் உடலின் பல்வேறு பாகங்களில், தற்போது, ​​கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் நமக்கு நினைவுபடுத்தும் விதத்தில், அற்புதமான கலை படைப்புகள் பாராட்டுவதற்கு நம்மில் பெரும்பாலானவர்கள் வந்துள்ளனர். பட மூல\nமனிதர்களின் சிந்தனைக்குரிய பழங்கால கலை வடிவத்தில் பச்சைக் கலை கலைந்துள்ளது. கலை பயன்படுத்தப்படுவதைப் பொறுத்து வெளிப்பாடு அல்லது கிளர்ச்சியின் ஒரு வடிவமாக மாறிவிட்டது. அலங்கார ஒரு வடிவமாக பச்சை பயன்படுத்த மக்கள் உள்ளன. பட மூல\nசந்திராவின் அழகு அழகுறது உங்களுக்கு சிரமமாக இருக்கும் போது மட்டுமே பாராட்டப்படும். நீங்கள் சந்திரன் பச்சைக்கு தேவையான உடலின் ஒரு பகுதி நிறைய விஷயங்கள். ஏனென்றால் நீங்கள் உலகைப் பார்க்க அல்லது அதை அம்பலப்படுத்திக்கொள்ள போகிறீர்கள். பட மூல\nமிக அற்புதமான சந்திரன் பச்சை\nபச்சை ஒரு விதிவிலக்கான இருக்க எளிய வழி இது போன்ற அழகான ஒன்று உள்ளது. பொதுவில் நீங்கள் செய்யக்கூடியதை விட அதிகமாக பேசும் ஒரு அசாதாரண பச்சை குத்தலைக் கொண்டிருப்பதை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே இதை நீங்கள் பெற முடியும். பட மூல\nஸ்டார் மற்றும் மூன் பச்சை\nபச்சை குத்திக்கொள்வது, நீங்கள் விதிமுறைகளைத் தவிர வேறு எதையும் சிந்திக்காமல் தவிர்த்தல். உடன் ஒரு #வடிவமைப்பு இதைப் போலவே, நிறைய பணம் செலவழிக்கப் ப��வதில்லை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நல்ல கலைஞரைப் பெற வேண்டும், வேலை செய்யப்படுகிறது. பட மூல\nசந்திரன் பச்சைக்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்ன நீங்கள் உங்களுக்கு தேவையானது பச்சை நிற வகை தெரிந்து கொள்ள வேண்டும், பின்னர் பச்சை குத்திக்கொள்வது பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பட மூல\nநீங்கள் அதை செய்யும்போது, ​​நீங்கள் கலை வடிவத்தை அடைவதற்கு உதவக்கூடிய ஒரு தொழில்முறை நிபுணரைப் பார்க்க வேண்டும். பட மூல\nஒரு பச்சை கலைஞரைத் தேர்ந்தெடுப்பதற்கு வரும்போது நீங்கள் நிறைய உதவிகளைப் பெறலாம். இண்டர்நெட் நிறைய வகையான வலைத்தளங்களை கொண்டுள்ளது. பட மூல\nஇந்த வலைத்தளங்களைப் படித்து, ஒரு குறிப்பிட்ட பச்சைப் பற்றி விழிப்புணர்வுக் கேள்விகளைக் கேட்க முடிந்தால், உங்கள் நிலவுடனான பச்சை கிடைக்குமா என்பது எளிதாக இருக்கும். பட மூல\nமேலும் மூன் டாட்டோஸ் இங்கே கிளிக் செய்யவும்\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம், அவற்றை பகிர்கிறோம்.நீ என்னை உள்ளே போகலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\nகூல் பச்சை ஆலோசனைகள் தேடு\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 கண் பச்சை வடிவமைப்பு யோசனை\nஹேன்னா மெஹந்தி பச்சை வடிவமைப்பு யோசனை கையை பின்னால்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த XXX கிரேஸி எக்ஸ் டாட்டா டிசைன் டிசைன் ஐடியா\nஆண்கள் Samoan பச்சை வடிவமைப்பு கருத்துக்கள்\nபெண்களுக்கு பழங்குடி ஓநாய் பச்சை குத்தல்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 23 அர்த்தமுள்ள பச்சை குத்தல்கள் ஐடியா\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 ஸ்கார்பியன் டி பச்சை வடிவமைப்பு யோசனை\nபெண்களுக்கு கை பச்சை குத்தல்கள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 முடிவிலி பச்சை வடிவமைப்பு யோசனை\nஇறகு பச்சைகை குலுக்கல்வாட்டர்கலர் பச்சைபூனை பச்சைமீண்டும் பச்சைஅழகான பச்சைஇதய பச்சைமயில் பச��சைகண் பச்சைகுறுக்கு பச்சைபச்சை யோசனைகள்நங்கூரம் பச்சைஅரைப்புள்ளி பச்சைகை குலுக்கல்பூனை பச்சைகனகச்சிதமான பச்சைதிசைகாட்டி பச்சைகால் பச்சைவைர பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்கணுக்கால் பச்சைதாமரை மலர் பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைமார்பு பச்சைமெஹந்தி வடிவமைப்புசெர்ரி மலரும் பச்சைரோஜா பச்சைசிறந்த நண்பர் பச்சைபழங்குடி பச்சைகிரீடம் பச்சைசூரியன் பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்ஜோடி பச்சைஹென்னா பச்சைபுறா பச்சைகழுத்து பச்சைதேவதை பச்சை குத்தல்கள்பெண்கள் பச்சைமுடிவிலா பச்சையானை பச்சைகழுகு பச்சைபச்சை குத்திடிராகன் பச்சைமண்டை ஓடுகள்சகோதரி பச்சைசந்திரன் பச்சைஆண்கள் பச்சைபறவை பச்சைமலர் பச்சைஅம்புக்குறி பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8121/2017/07/france-first-lady.html", "date_download": "2018-07-16T14:20:59Z", "digest": "sha1:LVG2D2ONDMKMPXUU7UEXOCJINBG6ZA42", "length": 14918, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பொது இடத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியின் உடலை வர்ணித்த ட்ரம்ப்! - France First Lady - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபொது இடத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியின் உடலை வர்ணித்த ட்ரம்ப்\nfrance first lady - பொது இடத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியின் உடலை வர்ணித்த ட்ரம்ப்\nபிரான்ஸ் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியை பொதுஇடத்தில் வைத்து அவரது உடல் அமைப்பு குறித்து கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் நாட்டு புரட்சியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ஆம் திகதி சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்புடன் பிரான்ஸ் சென்றுள்ளார்.\nபெரீசில் உள்ள அருங்காட்சியம் ஒன்றில் ஜனாதிபதி மேக்ரான் மற்றும் முதல் பெண்மணி பிரிஜ்ஜிட் மேக்ரானை சந்தித்தார்.\nஇந்த சந்திப்பின் போது பிரிஜ்ஜிட்டை பார்த்து 'உங்களது உடல் கவர்ச்சி கட்டமைப்புடன் உள்ளது ' என்று ட்ரம்ப்கூறியுள்ளார்.\nஅதோடு நிறுத்தாமல் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை நோக்கி 'உங்கள் மனைவி மிகவும் அழகாக இருக்கிறார்' எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.\nடொனால்ட் டிரம்ப் பேசிய இவ்வார்த்தைகள் கூட்டத்தினர் மத்தியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.\nஇம்மானுவேல் மேக்ரானை விட அவரது மனைவி 15 வயது மூத்தவராக உள்ளதால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவரது அழகை ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது புகழ்ந்து பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nமுன்னாள் காதலால் விக்னேஷிடம் கண்ணீர் மல்கிய நயன்.... திடுக்கிடும் தகவல்\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nதுப்பாக்கிகள் தொடர்பில் ஐநா சபை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nஇயக்குனர் கௌதமன் அதிரடியாக கைது\nதவறான நடத்தையாலேயே கழுத்தை இரண்டாக அறுத்தேன்... பதற வைத்த வாக்கு மூலம்\nஉலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலம் இதுதான் - யாரும் போயிடாதீங்க மக்களே\nபாரிஸ் ரயிலில் பிறந்த குழந்தைக்கு அடித்த அதிஷ்டம்\nமலையகத்தை துரத்தும் துன்பம் - பீதியில் மக்கள் - தீர்வுதான் என்ன\nஇந்திய பிரதமர் மீது அசைக்க முடியாத குற்றச் சாட்டு - தகவல் அறியும் சட்டம் தந்தது அதிர்ச்சி தகவல்\nபொது இடம் என்றுக் கூடப் பார்க்காமல் ஜான்வி என்ன கூறினார் தெரியுமா\nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nஅன்புக்கு அளவே இல்லை காணொளியை பாருங்கள் புரியும் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nதிருடனின் திடீர் திருத்தம் - அந்த கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கு\nஇடது கையை கணவனின் மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்த காதலி - உன்னத காதலின் உயிர் வடிவம்.\nநவாஸ் ஷெரீபின் மகளுக்கு சலூட் ....\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம் - கடிதத்தில் அதிர்ச்சி\nவெகு விரைவில் அடுத்த சர்ச்சை வீடியோக்கள் வெளியாகும்..... பிரபலங்கள் பெரும் பீதியில்\nபிள்ளைகளால் பிச்சை எடுத்த தலைமை ஆசிரியை.... மாணவர்கள் எடுத்த அதிரடி முடிவு\nபிறந்த நாளிலேயே இறந்த பரிதாபம்....\nபொது இடம் என்றுக் கூடப் பார்க்காமல் ஜான்வி என்ன கூறினார் தெரியுமா\nபோதைப் பொருள் பாவனையால் வாழ்க்கையை இழந்த மாணவர்கள்... இது பெற்றோரின் கவனத்திற்கு\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nரஜினியின் படத்தில் மற்றுமொரு பிரபலம் \nமுதன்முறையாக ஹிந்தியில் தோன்றும் கமல்ஹாசன்\nமயங்கி விழுந்தார் அனுபமா ; படப்பிடிப்பு இரத்தானது.\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\n��ிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-07-16T14:43:25Z", "digest": "sha1:CAXIMVWOPRPRQYRDA5LTSQRELMNONQFW", "length": 29446, "nlines": 169, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: பதிவுலக பயங்கரவாதி பவுடர்....", "raw_content": "\nசில நாட்களாக பதிவுலகில் தேவை இல்லாத பிரிவினைவாதங்கள் மதத்தின் பெயரால் எழுதப்பட்டு அல்லது நடத்தப்பட்டு வருகிறது....\nஅதற்க்கு பதில் கூறினால் முஸ்லிம் பதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி விடுகிறார்கள் என்ற குற்றசாட்டு வேறு....எந்த ஒரு மதத்தை பற்றியும் தவறாக கூறினால் சம்பந்தப்பட்ட மதத்தினர் தங்கள் கருத்துக்களை பதில்களை கூறத்தான் செய்வார்கள்...\nநேரடியாக விசயத்துக்கு வருகிறேன்..பவுடர் மணிக்கு இஸ்லாம் மீது வெறுப்பா அல்லது இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் தீவிரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகள் மீது வெறுப்பாஇஸ்லாம் பெயரில் பரப்பப்படும் அல்லது நடத்தப்படும் தீவிரவாத செயல்களை எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் ஏற்று கொள்ளமாட்டார்கள்..\nஇஸ்லாம் கூறும் நல்ல விஷயங்கள் பவுடருக்கு தெரியுமா மது,விபசாரம் ,வட்டி, போன்றவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது தெரியுமா பவுடருக்கு மது,விபசாரம் ,வட்டி, போன்றவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது தெரியுமா பவுடருக்குஇன்று உலகில் மது ,மாது இவற்றால் நடக்கும் குற்றமே அதிகம்....முஸ்லிம் நபர்கள் யாரும் இதை செய்யவில்லையா என பவுடர் கேட்பார்....இதை செய்தால் அவன் உண்மையான முஸ்லிம் அல்ல...\nபெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்து அவர்களுக்கு சம உரிமை கொடுத்து உள்ளது இஸ்லாம்....அது தெரியுமா பவுடருக்கு\nஇஸ்லாமை பற்றி ஏதாவது எழுதினால் முஸ்லிம் பதிவர்கள் எல்லாரும் ஒன்று கூடி செயல் படுகிறார்கள், என்று சொல்கிறார் பவுடர்.....நான் கேட்கிறேன் சினிமா நடிகரான அஜித்தை பற்றியோ விஜயை பற்றியோ யாராவது விமர்சித்து எழுதினால் அவர்களின் பதிவுலக ரசிகர்கள் அந்த பதிவுகளை பிரித்து மேய்ந்து விடுகிறார்கள்....அப்படி இருக்கையில் உலகில் கோடிகணக்கான நபர்கள் பின்பற்றும் ஒரு மதத்தை பற்றி விமர்சித்து எழுதியவர்களுக்கு முஸ்லிம் பதிவர்கள் ஒன்று கூடி பதில் சொல்வது எந்த விதத்தில் தப்பாகும்\nமுஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை பற்றியும் சர்ச்சை எழுப்பி அவர்களின் அங்கங்களை ரசிக்க முடியாத கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் பவுடர் ....இஸ்லாம் என்ன சொல்கிறது தெரியுமா பெண்களின் முகங்கள் தவிர மற்ற அங்கங்கள் மறையும்படி உடை உடுத்த வேண்டும் என்பதுதான் சட்டம் ...முகத்தையும் மறைக்க வேண்டும் என்பது சட்டமல்ல....மற்ற அங்கங்கள் மறைக்க படாமல் இருந்தால் சில ஆண்களின் காம பார்வையில் இருந்து விலக முடியுமா பெண்களின் முகங்கள் தவிர மற்ற அங்கங்கள் மறையும்படி உடை உடுத்த வேண்டும் என்பதுதான் சட்டம் ...முகத்தையும் மறைக்க வேண்டும் என்பது சட்டமல்ல....மற்ற அங்கங்கள் மறைக்க படாமல் இருந்தால் சில ஆண்களின் காம பார்வையில் இருந்து விலக முடியுமா பெண்களை கவர்ச்சி பொம்மையாக தானே இவ்வுலகம் பார்க்கிறது\nஆண்களை போலவே பெண்களும் உடை அணிந்தால்தான் பெண்களுக்கு உரிமைகள் சரியாக கிடைக்கின்றது என்று அர்த்தமா\nஅடுத்து ஒரு ஆண் நான்கு திருமணம் செய்வதை பற்றி ஒரு சர்ச்சை...அதை பற்றி மிகவும் கேவலமாக எழுதி இருக்கிறார்...அவர் அப்படிதான் செய்வார் போல் இருக்கிறது.......நான்கு திருமணம் செய்துள்ள எத்தனை முஸ்லிம் ஆண்களை நீங்கள் பார்த்து இருக்குறீர்கள் நான்கு திருமணம் என்பது கட்டாய சட்டமல்ல....... அப்படியே ஒன்றுக்கு இரண்டு திருமணம் ஒரு ஆண் செய்தாலும் அவன் சமுகத்துக்கு,சட்டத்துக்கு உட்பட்டு அவன் சகல உரிமைகளையும் அப்பெண்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இஸ்லாமிய சட்டம்...முதல் மனைவிக்கு தெரியாமல் சின்ன வீடு வைத்து கொள்வதைவிட இது தவறா\nமுஸ்லிம் ஆண்கள் தாடி வைத்து கொள்வதை பற்றி ஒரு கமெண்ட் எழுதி இருக்கிறார் மிகவும் கொச்சையாக .....அவர் அப்படிதான் செய்வார் என்று நான் நினைக்கின்றேன்.......\nஇறுதியாக ஒன்று....சில நபர்கள் செய்யும் தீவிரவாத செயல்களிலோ, ஒழுக்கம் இல்லாத செயல்களிலோ இஸ்லாம் மதத்தை இணைத்து பேசவேண்டாம்..\nமதம் என்பது வேறு...சில நபர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் என்பது வேறு ....\nதேவை இல்லாமல் ஒரு மதத்தை பற்றி எழுதி,அதை சர்ச்சை ஆக்கி பதிவுலகில் மதவெறியை தூண்டி விட்டு குளிர் காய்வதில் அப்படி என்னதான் சுகமோ பவுடருக்கு\nPosted by NKS.ஹாஜா மைதீன் at புதன், ஜனவரி 04, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆமினா 4:22 பிற்பகல், ஜனவரி 04, 2012\n//இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் தீவிரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகள் மீது வெறுப்பா\nஇ��்படியாகதான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நம்புகிறேன்....\nபாலா 4:25 பிற்பகல், ஜனவரி 04, 2012\nவாங்க நண்பா. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. வரும்போதே கோபமா வந்திருக்கீங்க போலிருக்கே நீங்கள் யாரை பற்றி சொல்கிறீங்கள் என்று எனக்கு தெரியவில்லை. நீங்க சொல்வதும் சரிதான். இங்கே மதத்தின் பெயரால் சூடான சண்டைகளை கிளப்பி விட்டு அதன் மூலம் குளிர் காய்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களைப்பற்றி அலட்டிக்கொள்ள தேவை இல்லை. காலப்போக்கில் காணாமல் போயி விடுவார்கள். நீங்கள் திரும்பவும் எழுத தொடங்கியது மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.\nகாத்தான்குடி தமிழன் 4:38 பிற்பகல், ஜனவரி 04, 2012\n\"பதிவுலக பயங்கரவாதி\" என்ற இப்படி ஒரு பிரம்மாண்ட அடைமொழி கொடுக்கும் அளவுக்கெல்லாம் இந்த பவுடர் அவ்ளோ ஒர்த் இல்லே நண்பா.\nவேண்டுமானால், நீங்க அந்த லூசை இப்படி சொல்லலாம்:\nரஹீம் கஸாலி 4:54 பிற்பகல், ஜனவரி 04, 2012\nஇறுதியாக ஒன்று....சில நபர்கள் செய்யும் தீவிரவாத செயல்களிலோ, ஒழுக்கம் இல்லாத செயல்களிலோ இஸ்லாம் மதத்தை இணைத்து பேசவேண்டாம்..\nமதம் என்பது வேறு...சில நபர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் என்பது வேறு ....////\nசிராஜ் 5:21 பிற்பகல், ஜனவரி 04, 2012\nமச்சான்.... முதலில்... மீண்டும் எழுத வந்ததற்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்க....\nசிராஜ் 5:28 பிற்பகல், ஜனவரி 04, 2012\nஉங்கள் உணர்வுகளை அற்புதமா வெளிப்படுத்து இருக்கீங்க... இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது, இனி இது பற்றி பேசுவதில்லை என்று இரு தரப்பும் அமைதி காக்கிறார்கள்.\nசிராஜ் 5:29 பிற்பகல், ஜனவரி 04, 2012\nஎனது முந்தய பின்னூட்டத்தில், வெளிப்படுத்தி என்பதற்கு பதிலாக \"வெளிப்படுத்து\" என்று தவறுதலாக உள்ளது. தயவு செய்து \"வெளிப்படுத்தி\" என்று படிக்கவும்.\nஓசூர் ராஜன் 5:29 பிற்பகல், ஜனவரி 04, 2012\nநீங்க சொல்வதும் சரிதான். இங்கே மதத்தின் பெயரால் சூடான சண்டைகளை கிளப்பி விட்டு அதன் மூலம் குளிர் காய்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களைப்பற்றி அலட்டிக்கொள்ள தேவை இல்லை.\nமுடிந்து போன ஒரு பிரச்சனையை மறுபடியும் தோண்டி எடுத்துள்ளீர்கள்\nஉங்களுக்குத் தொடர்ந்து சண்டை போடுவதுதான் இஷ்டம் என்றால், எனக்கும் ஓகே\nமற்றது, உங்களுக்கு எதிராக, “ ஒரே நாளில் இருபது கிலோ எடை குறைந்த கூஜா” என்று ஒரு உள்குத்து பதிவு ரெடி பன்ணிட்டேன் ஆ���ால் பிரசுரிக்க மனமில்லை மீண்டும் மீண்டும் சண்டையிட நான் விரும்பவில்லை\nநீங்கள் சம்மதித்தால் அந்த உள்குத்து நாளை வெளியாகும் அது உங்களை மட்டுமே குறிவைத்ததாய் இருக்கும் அது உங்களை மட்டுமே குறிவைத்ததாய் இருக்கும் தவறியும் இஸ்லாத்தையோ, இஸ்லாமியர்களையோ தாக்க மாட்டேன்\nஅண்ணே, நீங்க ஓகே சொன்னால் பிரசுரிப்பேன்\nசகோ ஆமினாவின் நம்பிக்கைக்கு மிகவும் நன்றி உங்கள் நம்பிக்கை வீண்போகாது சகோ\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் 7:31 பிற்பகல், ஜனவரி 04, 2012\nநான் தேடிய வரையில் வலைதளங்களின் வாயிலாக மத்த மதங்கள் தாக்கப் படுவதை விட இஸ்லாம் தான் இங்கு அதிகமாக தாக்கப்படுகின்றது.... அவர்கள் சொல்வதில் உண்மை இருந்தால் கூட பொருத் போய்விடுலாம், வீணான கற்பனைகளையும்,பொய்யான ஆதாரங்களையும் வைத்து முஸ்லிம்களை வேண்டும் என்றே வம்புக்கு இழுகின்றனர்.... இந்நிலை மாறவேண்டும் என்றால் தூய மார்கமான இஸ்லாத்தை முஸ்லிம்கள் எடுத்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்\nwww.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......அல்லாஹ்வின் சாபம்-தப்புமா தினமலர்,உங்களையெல்லாம் திருத்தவே முடியாது,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....\nNKS.ஹாஜா மைதீன் 8:22 பிற்பகல், ஜனவரி 04, 2012\n#Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது… #ஹாஜா நானா, ஸலாம்\nமுடிந்து போன ஒரு பிரச்சனையை மறுபடியும் தோண்டி எடுத்துள்ளீர்கள்\nஉங்களுக்குத் தொடர்ந்து சண்டை போடுவதுதான் இஷ்டம் என்றால், எனக்கும் ஓகே\nமற்றது, உங்களுக்கு எதிராக, “ ஒரே நாளில் இருபது கிலோ எடை குறைந்த கூஜா” என்று ஒரு உள்குத்து பதிவு ரெடி பன்ணிட்டேன் ஆனால் பிரசுரிக்க மனமில்லை மீண்டும் மீண்டும் சண்டையிட நான் விரும்பவில்லை\nநீங்கள் சம்மதித்தால் அந்த உள்குத்து நாளை வெளியாகும் அது உங்களை மட்டுமே குறிவைத்ததாய் இருக்கும் அது உங்களை மட்டுமே குறிவைத்ததாய் இருக்கும் தவறியும் இஸ்லாத்தையோ, இஸ்லாமியர்களையோ தாக்க மாட்டேன்\nஅண்ணே, நீங்க ஓகே சொன்னால் பிரசுரிப்��ேன்\nநன்றி நண்பா....நான் பதிவிட்டு வெகு நாட்களாகிவிட்டன....இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது எனக்கு தெரியாது....உங்கள் பதிவை இன்று படித்தேன்....இஸ்லாத்தை பற்றி தவறாக எழுதி இருந்ததால் அதற்கு பதில் கூறனும் என எண்ணினேன்.......எழுதினேன்.....மற்றபடி உங்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினை என்று எதுவும் இல்லை.... இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது எனக்கு சந்தோசமே....இஸ்லாத்தை இனி நீங்கள் தாக்க மாட்டேன் என்று கூறியதும் சந்தோசமே....முடிந்த பிரச்சினை முடிந்ததாகவே இருக்கட்டும்...\nNKS.ஹாஜா மைதீன் 8:25 பிற்பகல், ஜனவரி 04, 2012\nநன்றி நண்பர் பாலா அவர்களே....\nNKS.ஹாஜா மைதீன் 8:27 பிற்பகல், ஜனவரி 04, 2012\nமச்சான்.... முதலில்... மீண்டும் எழுத வந்ததற்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்க....#\nபெயரில்லா 9:17 பிற்பகல், ஜனவரி 04, 2012\nமுடிந்த பிரச்சனை என்று கூறப்பட்டுவிட்டதால் இதுபற்றி நானும் எந்த கருத்தும் சொல்லவில்லை ஆனால் மதவெறியர்கள் ஏதும் பிரச்சனை எழுப்பினால் மீண்டும் மதவெறியர்களுக்கு எதிரான கருத்துக்கள் தொடரும்....\nஉண்மையில் இஸ்லாம் ஒரு புனிதமான மதம் அதில் உள்ள சிலர் மதவெறியர்களாக இருப்பதுதான் பிரச்சனைகளுக்கு முதற்காரணம்...\nமனிதாபிமானி 10:01 பிற்பகல், ஜனவரி 04, 2012\nஅய்யா பேனா வீரா....அதுதான் பிரச்சினை முடிஞ்சி போச்சுன்னு ஹாஜாவும், மணியும் கூட்டா சொல்லிட்டாங்களே...அப்புறம் உமக்கு என்ன பிரச்சினை குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்காம போயி தூங்கு ராசா....\nமனிதாபிமானி 10:02 பிற்பகல், ஜனவரி 04, 2012\nஇந்த பிரச்சினையை புரிந்துனர்வுடன் முடிவுக்கு கொண்டுவந்த ஹாஜா, மணி க்கு நன்றி\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nநீங்க தம் அடிக்காட்டியும் கேன்சர்,இதய நோய் வரும்...\nஅலுவலகத்தில் குட்டி தூக்கம் போடுவது நல்லதாம்..ஆனா...\nஅண்ணா அறிவாலயத்துக்கும் ஆப்பு...அண்ணா பெயரை வெறுக்...\nசெல்போனில் அதிகம் பேசுபவரா நீங்கள்\nபாரத ரத்னா விருதும்,....சச்சின் சர்ச்சைகளும்\nஎரிக்கப்பட்ட கலாமின் கொடும்பாவியும்,துரத்தப்பட்ட ...\nபண மோசடி புகாரில் கருணாநிதி மகள்...அடிக்கிறார்கள்...\nகலைஞரை மாற்றிய ஜெயலலிதாவும்,ஒருகொலை வழக்கும் (நொறு...\nபயோ டேட்டா : தமிழன் ( தமிழனடா )\nகாணாமல் போனவர்கள்....(அழகிரியா அலறும்கிரியா )\nஜெ சசியை நீக்கியதன் உண்மை காரணம்...\nமருத்துவர்கள் இனி மரியாதைக்கு உரியவர்களா\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-16T14:42:01Z", "digest": "sha1:75IL6ITDDOESJJVUIXAUXOBMZ4LYXODW", "length": 7829, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "சந்திரனில் தண்ணீர் உள்ளது! | Sankathi24", "raw_content": "\nசந்திரனில் உள்ள மண்ணின் மேற்பரப்பு முழுவதும் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என சந்திராயன்-1 ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவின் ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் வடிவமைத்த சந்திராயன்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அது சந்திரனின் மண் மாதிரிகளையும் அதன் தன்மைகளையும் போட்டோ எடுத்து அனுப்பியது.\nஅதன் அடிப்படையில் பரிசோதித்த போது தண்ணீருடன் சம்பந்தப்பட்ட ஹைட்ரோசில் மூலக் கூறுகள் அதில் இருப்பது தெரியவந்தது. ஹைட்ரோசில் மூலக்கூறு ஹைட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜனை உள்ளடக்கியது. எனவே சந்திரனில் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என 2009-ம் ஆண்டு அறிவியல் இதழில் கட்டுரை வெளியிட்டது.\nஅதன் அடிப்படையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சந்திராயன்-1 விண்கலம் எடுத்து அனுப்பிய சந்திரன் மண்ணியல் வரை படத்தின் அடிப்படையில் புதிய ஆய்வு மேற்கொண���டனர்.\nஅதில் சந்திரனில் உள்ள மண்ணின் மேற்பரப்பு முழுவதும் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என உறுதிபட தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு சந்திரனின் துருவங்களில் மட்டுமே தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது சந்திரன் முழுவதும் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது இந்த ஆய்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nவியாழன் யூலை 12, 2018\nநீங்கள் ஏன் கட்டாயம் அழ வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.\nமருத்துவ குணம் கொண்ட துளசி\nசனி யூலை 07, 2018\nதுளசியை எந்த வகையில் பயன்படுத்தின்ல் என்ன பலன் கிடைக்கும்\nஇணையத்தள பாவனையாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை\nவியாழன் யூலை 05, 2018\nஉலகம் முழுவதிலுமுள்ள இணையத்தள பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் எச்சரிக்கை\nதினமும் 8 கப் காபி குடித்தால் நீண்டகாலம் உயிர் வாழலாம்\nபுதன் யூலை 04, 2018\nசமீபத்தில் நடந்த ஆய்வில் அதிக அளவு காபி குடித்தால் நீண்டகாலம் உயிர் வாழலாம் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் சுடலாம்\nசெவ்வாய் யூலை 03, 2018\nசீனா கண்டுபிடித்த அதிநவீன லேசர் துப்பாக்கி\nபயனர்களை பதற வைக்கும் ஃபேஸ்புக் காப்புரிமை\nஞாயிறு யூலை 01, 2018\nஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது.\nவேப்பிலையால் மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும்\nஞாயிறு யூலை 01, 2018\nதெலுங்கானா மாநில மருந்தியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று சமூக வலைத்தள தினம்\nஉலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nஜம்மு காஷ்மீரில் பெண்களை சமாளிக்க களமிறங்கும் பெண் பாதுகாப்பு படை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை சமாளிக்க\nநினைவுபடுத்திக் கொள்ள உதவும் வழி அல்லது நினைவாற்றலை அதிகரிப்பதற்கான விதி\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2006/09/", "date_download": "2018-07-16T14:28:38Z", "digest": "sha1:A2G5RL5KEQE2AVQGOPQHLHBSCTUL66HN", "length": 66451, "nlines": 422, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: September 2006", "raw_content": "\nதொடர் 8 : இணையமும் இனியத் தமிழும்\nஇ‎ன்றைய உலகம் கணினி உலகம் எனில் யாரும் எவ்வித மறுப்பும் கூறமுடியாது. கணினியை விட்டுவிட்டு எந்தத் துறையும் தப்பமுடியாத அளவுக்கு அத‎ன் ஆதிக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகி‎றது எ‎ன்றால் மிகையல்ல. உலகி‎ன் எல்லா பெருமொழிகளையும் சார்ந்த மக்கள் தங்கள் மொழிகளைக் கணினிக்குள் ஏற்றிவிடவேண்டும் எ‎ன்ற முனைப்புட‎ன் செயலாற்றிவருகி‎ன்ற நிலையில் நம் தமிழ்மொழி கணினி உலகிலும் இணைய வெளியிலும் பெரும் பீடுட‎ன் நடைபயி‎ன்று வருகி‎ன்றது எ‎ன்பது பெருமைக்குரிய செய்தியாகும்.\nகடற்கோளைக் கடந்து கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, காகிதம், அச்சுக்கலை என பல்வேறு கால வளர்ச்சிக்கு ஏற்ப திறம்படைத்த தமிழ்; மறவர்கள் துணையோடு தன்னை நிலைப்படுத்தி வந்த தமிழ்; கணினி மின்னியல் காலத்திலும் தளர்ந்து விடவில்லை; மாறாக எழுந்து நின்றது.\nஇந்திய மொழிகளில் கணினிக்குள் தடம்பதித்த முதல்மொழியாகவும் இணையத்தில் ஆங்கிலத்திற்கு நிகராக நடையிடும் மொழியாகவும் ந‎ம் தமிழ்மொழி சிறப்புப்பெற்றிருப்பதை எண்ணித் தமிழர்கள் பெருமிதம் கொள்ளலாம். கணினியில் ஆங்கிலத்தில் செய்யக்கூடிய எல்லாவற்றையும் தற்போது தமிழிலும் செய்யலாம் எ‎ன்பது மெய்ப்பிக்கப்பட்டுவிட்ட உண்மையாகும்.\nதட்டச்சு செய்தல் - திருத்துதல், பதிவு செய்தல், வடிவமைத்தல், தொகுத்தல், சேமித்தல், தேடுதல், வரைதல், ஒலி ஒளி அமைத்தல், மி‎ன்னஞ்சல் அணியம்(தயார்) செய்தல் - அனுப்புதல் - பெறுதல், வாசித்தல், இணையத்தளங்களை வடிவமைதல், தேடுதளங்களை உருவாக்குதல், முதற்பக்கம் அமைத்தல், மி‎ன்னிதழ்கள் அல்லது இணைய இதழ்கள் வெளியிடுதல், இணைய வானொலி தொலைக்காட்சி நடத்துதல் முதலான அனைத்தையும் தமிழிலேயே செய்துகொள்ளமுடியும் எ‎ன்ற நிலைமை தற்போது உருவாகி ‏இருக்கிறது.\n'யாகூ', 'கூகல்' போ‎ன்ற தேடுதளங்களில் தமிழ் தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடிய காலம்போய் இப்போது தமிழிலேயே தேடும் காலம் மலர்ந்துள்ளது. மேலும், கோப்புப் பெயர்கள்(File Name), இணைய முகவரிகள் (Web Address) ஆகியவற்றைத் தமிழ் எழுத்துருக்களைப் பய‎ன்படுத்தித் தமிழிலேயே வைத்துக்கொள்ளும் நிலைமை சாத்தியமாகியுள்ளது. இணையப்பக்கம் போலவே செயல்படும் புதிய தொழில்நுட்���மாகிய வலைப்பூ (Blogger) என்பதும் முழுவதுமாகத் தமிழிலேயே செயல்படுகின்றது. தமிழ் வலையகங்களைப் பார்க்க தமிழ் எழுத்துருக்களை பதிவிறக்கம்(Download) செய்யவேண்டிய நிலைமாறி தானிறங்கி எழுத்துமுறை(Dynamic Font) இப்போது வந்துவிட்டது.\nஓப்ப‎ன் ஆபிசு(Open Office) எ‎ன்று சொல்லப்படும் பொதுப் பணியகம் ஆங்கிலத்தில் இயங்குவது போலவே முழுக்க முழுக்கத் தமிழிலும் இயங்குகிறது. 'மைக்ரோசாப்ட்டு' உதவி வலைப்பக்கம் (Microsoft Help Website) முழுவதுமாகத் தமிழில் இயங்குகிறது.\nகணினி இணைய உலகில் தமிழின் வளர்ச்சி இத்தோடு நின்றுவிடவில்லை. பி.பி.சி (பிரிட்டிசு ஒலிபரப்புக் கழகம்) போ‎ன்ற அனைத்துலக செய்தி நிறுவனங்கள் தமிழிலும் தங்கள் ஒலிபரப்பையும் இணையத்தளங்களையும் நடத்துகி‎ன்றன. தமிழ் ஈழம், தமிழ் நாடு, கனடா, டென்மார்க்கு, அசுத்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, சிங்கை, மலேசியா என உலகின் மூலை முடுக்களிலிருந்து தமிழ் இணையப்பக்கங்கள், வலைத்தளங்கள், செய்தி இதழ்கள், வலைப்பூக்கள், இணைய வானொலி தொலைக்காட்சிகள் நடத்தப்படுகின்றன.\nதற்சமயம் இணையத்தில் 75,000 தமிழ்சார்ந்த வலைத்தலங்கள் இருப்பதாகக் கணிக்கப்படுகி‎ன்றது. இதில் 25,000 தலங்கள் முற்றும் முழுவதுமாகத் தமிழையே பய‎ன்படுத்தி ஆக்கப்பட்டுள்ளன. உலகி‎ன் முதல் தாய்மொழி எ‎‎ன்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ள செம்மொழியாம் நம் தமிழ்மொழி, இணையத்தில் தோ‎ன்றி உலகை உலாவந்த முதல் இந்திய மொழி எ‎ன்ற பெருமையையும், மிக அதிகமான இணையத்தலங்களைக் கொண்ட ஒரே இந்திய மொழி எ‎‎ன்ற பெருமையையும், ஆங்கிலத்தைப் பய‎ன்படுத்தி செய்யக்கூடிய அனைத்தையும் செய்யவல்ல ஒரே இந்திய மொழி எ‎‎ன்ற பெருமையையும் ஒருசேர பெற்றுள்ளது.\nமொத்தத்தில், இ‎ன்றைய தகவல் தொடர்பு தொழில் நுட்ப ஊழியில்(யுகம்) மற்றைய மொழிகளுக்கு இணையாகத் தமிழ்மொழியும் தலைநிமிர்ந்து நிற்கிறது எ‎ன்றால் மிகையாகாது.\nகணினி, இணைய உலகில் தமிழ்மொழி அடைந்துள்ள வெற்றிகளை வைத்துப் பார்க்குமிடத்து, உலகம் ஒருநாள் தமிழை நிச்சயமாகத் திரும்பிப்பார்க்கும் என நம்பலாம். தமிழ்மொழியில் புதைந்துள்ள எண்ணிலடங்காச் சிறப்புகளும் உண்மைகளும் மெய்ம்மங்களும் வெளிப்பட்டுத் தோன்றும் காலம் விரைவிலேயே மலரும் என்ற நம்பிக்கை நம்மிடையே பிறக்கிறது. உலக வரலாற்றின் ஒரு சிறுமுனையளவு பகுதி ஆனால் முகாமையான பகுதியைத் தம்முள் கொண்டுள்ள தமிழ்மொழியானது வெல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை என்ற தன்னம்பிக்கை துளிர்க்கிறது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 1:17 AM 1 மறுமொழி\nதொடர் 7 : அடிமையனாலும் அழியாத தமிழ்\nஉலக மொழிகளில் தமிழுக்கு ஏற்பட்ட இன்னல்களும் இடர்களும் வேறு எந்தமொழிக்கும் ஏற்படவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு தமிழுக்கு இயற்கையாலும், எதிரிகளாலும், அன்னியர்களாலும் ஏன் சொந்த இனத்துக்காரர்களாலும் காலங்காலமாகத் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.\nகுமரிக்கண்டத்தில் நடந்த மூன்று கடற்கோள்களாலும் அதன் பின்னர் 'கைபர் கணவாய்' வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆரியர்களாலும் பெரும் தாழ்ச்சிநிலைக்குச் சென்றுவிட்ட தமிழுக்கு அடுத்து இன்னும் பல போராட்டங்கள் காத்திருந்தன.\nதமிழ் நிலத்தின் எல்லைகள் சுருங்கிப் போய்விட்ட நிலையில் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் (1700 ஆண்டுகளுக்கு முன்) களப்பிரர் என்போர் தமிழகத்திற்குள் நுழைந்தனர். பாண்டிய மன்னர்களை முறியடித்து வெற்றிபெற்ற இவர்களின் ஆட்சி கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் இருந்தது. களப்பிரர் காலத்தில்தான் முதன் முதலாக 'சமணம்' என்ற புதிய மதநம்பிக்கை தோன்றியது. பின்னர், புத்த சமயம் சமணத்திற்கு எதிராகத் தோன்றி வளர்ச்சிப்பெற்றது.\nகளப்பிரருக்குப் பின் தமிழ்மண் பல்லவர்களின் கையில் வீழ்ந்தது. பல்லவ மன்னர்களின் ஆட்சி கி.பி.பத்தாம் நூற்றாண்டு வரை நீடித்தது. பல்லவ ஆட்சியாளர்கள் வடமொழியையே போற்றியுள்ளனர். அடுத்து, சோழப் பேரரசின் ஆதிக்கம் இந்தியாவின் தென் பகுதியில் எழுச்சிப்பெற்றது. பல்லவ ஆட்சியாளர்களை வீழ்த்திவிட்டு சோழ மரபினர் ஆட்சியை அமைத்தனர். இவர்களின் ஆட்சி சுமார் நானூறு ஆண்டுகள் தென் இந்தியாவில் நிலைப்பெற்றிருந்தது.\n14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (700 ஆண்டுகளுக்கு முன்), தமிழ் நாட்டிற்கு கெட்ட காலம் உருவாகிவிட்டது எனலாம். மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிகள் நிலைகுலைந்து போகவே, கி.பி.1327இல் தில்லி மன்னன் முகம்மது துக்ளக் தமிழக ஆட்சியைக் கைப்பற்றினான். அதுதொடங்கி, கி.பி.1376ஆம் ஆண்டு வரை தமிழ் நாட்டில் முசுலிம் ஆட்சி நடைபெற்றது\nஇதனைத் தொடர்ந்து, அரிகரன், புக்கன் என்னும் இரண்டு சகோ���ரர்கள் நிறுவிய விசய நகர அரசு தமிழகத்தில் இருந்த முகம்மதியர் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. கி.பி.1555 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் விசயநகர ஆட்சி நீடித்தது. இதற்கிடையில், நாயக்கர் ஆட்சியும், மாராட்டியர் ஆட்சியும் முகம்மதியர் ஆட்சியும் மாறிமாறி தமிழகத்தில் இக்காலத்தில் இருந்துள்ளன. இப்படியாக, 14, 15, 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் வேற்று மொழி, இனத்தாரின் ஆட்சிகள் நடைபெற்றுள்ளன.\nஇத்தனையையும் அடுத்து, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சி தமிழகத்திற்குள் நுழையத் தொடங்கியது. இவ்வாட்சி தமிழகத்திற்கு வெளியே இருந்துகொண்டு செயல்பட்டுத் தமிழ்நாட்டின் நிலங்களைப் பெருமளவில் கைப்பற்றிக்கொண்டது.\nஆக, மேற்குறிப்பிட்ட பல ஆட்சிகளின் கீழ் பல நூற்றாண்டு காலமாக அடிமைபட்டிருந்த தமிழும் தமிழரும் எதிர்நோக்கிய சிக்கல்களும் சிரமங்களும் எண்ணிலடங்காதவை. கடந்த 20 நூற்றாண்டுகளாக பிற ஆட்சியாளருக்கும், பிற இனத்தவருக்கும், பிற மொழியினருக்கும், பிற மதத்தினருக்கும் ஆட்பட்டும் அடிமைப்பட்டும் கிடக்கவேண்டிய பரிதாபத்திற்குரிய நிலைமை தமிழுக்கும் தமிழருக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படியரு நெருக்கடி உலகில் வேறு எந்த மொழிக்கும் எந்த இனத்தார்க்கும் ஏற்பட்டிருக்கவில்லை.\nதமிழ் கடந்து வந்துள்ள பாதை மிகவும் கரடு முரடானது; கல்லும் முள்ளும் நிறைந்தது; கண்ணீரும் செந்நீரும் நிறைந்தது. தமிழ் மற்ற மொழிகளைப் போல் அரசுகளாலோ ஆட்சியாளராலோ செல்வச் சீமான்களாலோ வளர்க்கப்பட்ட மொழி கிடையாது. மாறாக, பல நூற்றாண்டுகளாகத் தாங்கமுடியாத கொடுமைகளுக்கு ஆளாகி, எளிய மக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மொழியாகும். தமிழின் இந்த வரலாற்றை அறிந்தால் ஒவ்வொரு தமிழ் உள்ளமும் நிச்சயமாக உருகிப்போகும்; தமிழை உணர்ந்துகொள்ளும்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 1:04 AM 0 மறுமொழி\nதொடர் 6 : ஆரியத் தீயிலும் அழியாத தமிழ்\nகுமரிக்கண்ட அழிவுக்குப் பின்னர் எஞ்சியிருந்த நிலப்பரப்பான இன்றைய இந்தியத் துணைக்கண்ட நிலப்பகுதியில் தமிழ் மக்கள் குடியேறினர். அப்போது அந்த துணைக்கண்டத்தின் பெயர் நாவலம் என்பதாகும். நாவலம் என்ற இந்தியா முழுவதும் தமிழ் மக்கள் நிரம்பியிருந்த காலக்கட்டம் ஒன்று அப்போது இருந்ததை ஆய்வாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.\nஇவ்வாறு, தமிழ் மக்கள் நிரம்பியிருந்த பகுதிதான் வட இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் இருந்த சிந்துவெளி பரப்பு. நாகரிக உலகின் பிறப்பிடமாகக் கூறப்படும் சிந்துவெளி நாகரிகம் (மொகஞ்சதாரோ - அராப்பா), பழந்தமிழ்ப் பாண்டிய அரசின் நாகரிகத்தோடு பெருமளவில் ஒத்திருப்பது ஒன்றே சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்பதற்கான சான்றாக அமைந்திருக்கிறது.\nவடக்கில் இமயம் முதல் தெற்கில் கடலில் மூழ்கிப்போன குமரி வரையில் பரந்துவிரிந்து ஆட்சிசெய்த தமிழ், காலத்தின் கட்டாயத்தினால் சிறுகச் சிறுகக் குறுகிப்போனது. தெற்கில் கடற்கோளால் தமிழ் நிலம் மூழ்கிப்போனது; வடக்கில் ஆரியர் என்ற இனத்தாரின் வருகையால் தமிழ்நிலம் சுருங்கிப் போனது. கடற்கோளுக்கு அடுத்த நிலையில் தமிழுக்குப் பெரும் கேடுகள் நடந்தது ஆரியர்களால்தாம் என்றால் பொய்யில்லை.\nஆரியர்கள், பாரசீகத்திலிருந்து 'கைபர் கணவாய்' வழியாக இந்தியத் துணைக்கண்டத்திற்குள் நுழைந்தார்கள் என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்ட செய்தியாகும். அவர்கள் சிந்துவெளியில் குடியேறிய காலம் கி.மு.1500 முதல் 1200க்குள் இருக்கலாம். இவர்கள், காலங்காலமாகத் தமிழ்மக்கள் பின்பற்றிவந்த மொழி, சமய, பண்பாட்டுக் கூறுகளில் மிகப்பெரும் மாற்றங்களையும் தலைகீழ்த் திரிபுகளையும் ஏற்படுத்தினர். தமிழ்ச் சமுதாயத்தில் ஊடுருவி ஆதிக்கம் செய்யத் தொடங்கினர்.\nஆரியர் வருகையினால் பெருமளவில் பாதிப்புக்குள்ளான தமிழ் தன்னை மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ள பல நூற்றாண்டுகளை விலையாகக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. ஆனாலும், இன்றளவும் ஆரியத் தாக்கத்திலிருந்து தமிழால் முழு விடுதலை பெறமுடியாத நிலையே இருந்து வருகின்றது. தமிழின் அடித்தளமாக இருக்கும் மொழி, இன, சமய, பண்பாட்டு, வாழ்வியல், வரலாற்றுக் கூறுகளில் அழிக்க முடியாத அளவுக்கு ஆரியக்கலப்புகள் ஏற்பட்டுவிட்டதும்; அந்தக் கலப்புநிலைக்குச் சமுதாய அங்கீகாரம் கிடைத்துவிட்டதுமே இதற்கு முக்கியக் காரணங்கள் எனலாம்.\nமறைந்த குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட மூன்று கடற்கோள்களும் அதன் பிறகு ஏற்பட்ட ஆரியச் சூழ்ச்சிகளும் தமிழில் மறுக்கவோ மறைக்கவோ முடியாத பெரும் சேதங்களை ஏற்படுத்திவிட்டன என்பது உண்மை. இ���ுந்தபோதிலும், தமிழ்மொழி மட்டும் மண்ணைவிட்டு மறைந்துவிடவில்லை என்பதே இதில் எண்ணிப்பார்க்கத்தக்கச் செய்தியாகும். கடல்போல் இருந்த தமிழ் கடுகுபோல் சிறுத்து போய் விட்டது என்பது உண்மை. ஆயினும் காரத்தை மட்டும் இழந்துவிடவில்லை.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:59 AM 0 மறுமொழி\nதொடர் 5 : மூன்று கடற்கோள் கண்ட முத்தமிழ்\nதமிழில் குறிக்கப்படும் முச்சங்க மரபு குமரிக்கண்டத்தில் தொடங்கியது. ப•றுளி ஆற்றங்கரையில் இருந்த தென் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த பாண்டியர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை நிறுவினார்கள்.\nதமிழின் பொற்காலமாக இருந்த சங்க காலமேதான் தமிழுக்குப் பேரழிவுகள் ஏற்பட்ட காலமாகவும் இருந்துள்ளது. கடந்த 2004இல் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை உலுக்கிய 'சுனாமி' பேரலை போன்ற இயற்கைப் பேரிடர் அன்றைய குமரிக்கண்டத்தையும் தாக்கிப் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரிடரைத் தமிழ் இலக்கியங்கள் 'கடற்கோள்' எனக் குறிப்பிடுகின்றன. குமரிக்கண்டத்தில் மூன்று முறை இவ்வாறான மாபெரும் கடற்கோள்கள் ஏற்பட்டுள்ளதாகச் சான்றுகள் கூறுகின்றன.\nதமிழின் தலைச்சங்கம் மொத்தம் 4440 ஆண்டுகளாக 89 பாண்டிய மன்னர்களின் தலைமையில் நடைபெற்றது. அதன் உறுப்பினர்களாக 549 புலவர்கள் இருந்துள்ளனர். ஏறக்குறைய 9,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த கடற்கோளினால் தலைசங்கத் தமிழ்நிலமும் தமிழ்ச்சுவடிகளும் பேரழிவுக்கு உள்ளாயின.\nஇடைச்சங்கம் 59 பாண்டியர் மன்னர்களின் தலைமையில் 3,700 ஆண்டுகள் நடைபெற்றது. அகத்தியம், தொல்காப்பியம் முதலான நூல்கள் தோன்றிய காலமும் அதுதான். 59 புலவர்களை உறுப்பினர்களைக் கொண்ட இடைச்சங்கத் தமிழ்மண்ணும் மக்களும் நூல்களும் இரண்டாவது முறையாக அழிவுக்கு ஆட்பட்டுள்ளனர். இப்பேரிடர் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து, ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்பாக மூன்றாவது கடற்கோள் தாக்கி குமரிக்கண்டத்தை முற்றுமாக அழித்துவிட்டது. முடத்திருமாறன் தொடங்கி உக்கிரப் பெருவழுதி வரையில் 49 பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் 1950 ஆண்டுகள் நடைபெற்ற கடைச்சங்கத்தில் 49 புலவர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இக்காலத்தில் குறுந்தொகை, ���ற்றிணை, புறநானூறு, பரிபாடல் முதலான நூல்கள் தோன்றியுள்ளன.\nஇவ்வாறாக, மூன்று முறை தமிழுக்கு இயற்கையின் சீற்றத்தினால் பேரிடர்கள் நேர்ந்துள்ளன. இதனால், தமிழ் நிலமும் தமிழின் பெருஞ்செல்வங்கள் அனைத்தும் தடமே இல்லாமல் அழிந்துவிட்டன. இருந்தபோதிலும், இம்மூன்று மாபெரும் தடைகளையும் கடந்து தமிழ் வென்றுவந்திருப்பது வியக்கத்தக்க செய்தியாகும்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:57 AM 0 மறுமொழி\nதொடர் 4 : குமரிநிலம் தமிழின் தாய்நிலம்\nமாந்தன் முதன் முதலாகத் தோன்றிய இடம் இன்றைய இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கடற்பரப்பில் இருந்திருக்க வேண்டும் என்பது மாந்தவியல் (Antropology) ஆய்வாளர்களின் கருத்தாகும். இது உலகின் பெரிய மதங்களின் கருத்துகளோடும் ஒத்துப்போகின்றது. அதோடு, தமிழ் இலக்கியங்களிலும் இதற்கான சான்றுகள் உள்ளன.\nஇன்றைய இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கடற்பரப்பில் இலங்கைத் தீவுக்கும் கீழாகச் சென்றால் உலகின் பழம்பெரும் நாடு ஒன்று இருந்திருக்கிறது. இந்தியா, இலங்கையையும் சேர்ந்து தென் ஆப்பிரிக்கா, மியான்மார், மலேசியா, ஆஸ்திரேலியா, வடமேற்கு அமெரிக்கா போன்ற நிலப்பகுதிகள் ஒன்றாக ஒட்டிக்கிடந்த ஒரு மாபெரும் கண்டமாக அது இருந்திருக்கிறது. நிலத்தியல் (Geology) ஆய்வாளர்கள் இதனை \"இலெமூரியா\" என்று குறிக்கின்றனர். இம்மாபெரும் நிலப்பகுதியைத் தமிழ்மரபு \"குமரிக்கண்டம்\" என்று வழங்குகின்றது.\nஇலெமுரியா அல்லது குமரிக்கண்டமே உலக உயிர்களின் பிறப்பிடமும் மாந்தனின் பிறந்தகமும் ஆகும் என்பது அறிஞர்களின் முடிவு. பழங்கற்காலம் தொடங்கி பின்னர் புதுக் கற்கால நாகரிகமும் அதனையடுத்துச் செம்பு, வெண்கல, இரும்புக்கால நாகரிகங்களும் படிப்படியாக வளர்ந்து இன்றைய நூற்றாண்டின் நாகரிகங்கள் வரையில் எல்லாவற்றுக்கும் முதலும் மூலமுமாக அமைந்தது குமரிக்கண்ட நாகரிகமே ஆகும்.\nபல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகளின் வளர்ச்சிப் படிகளைக் கடந்து குமரிக்கண்டத்தில் தோன்றிய மனித இனம் உருவாக்கிய மொழிதான் பழந்தமிழ்மொழி. இந்தப் பழந்தமிழ்மொழியே பல்வேறு காலக்கட்டங்களில் பல வகையான மாற்றங்களையும் ஏற்றங்களையும், வீழ்ச்சிகளையும் வெற்றிகளையும் கண்டு இன்றளவும் நிலைத்திருக்கிறது.\nகுமரிக்கண்டத்தில் குமரிக்கோடு, பன்மலை முதலிய மலைகளும்; ��ுமரி, ப•றுளி முதலிய ஆறுகளும் இருந்தன. மேலும், ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணக்காரை நாடு, ஏழ்குறும்பனை நாடு என 49 நாடுகளும் இருந்தன.\nதமிழில் குறிக்கப்படும் முச்சங்க மரபு குமரிக்கண்டத்தில்தான் தொடங்கியது. ப•றுளி ஆற்றங்கரையில் இருந்த தென் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த பாண்டியர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை நிறுவினார்கள்.\nசங்க காலம் தமிழ்மொழி வரலாற்றின் பொற்காலம்; தமிழ் மொழி தனிப்பெரும் தலைமையோடு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த காலம்; \"யாதும் ஊரே யாவரும் கேளிர்\" என்ற பொதுவியல் நோக்கோடு தமிழ் மிகவும் உயர்ந்து நின்ற காலம். இந்தப் பொற்காலம் பின்னர் கனவிலும் நினையாத கடற்கோள்களால் அழிந்துபட்டுப் போனது ஆற்றமுடியாத கண்ணீர் காலமுமாகிவிட்டது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:48 AM 0 மறுமொழி\nதொடர் 3 : செவ்வியல் மொழி தமிழ்\nதமிழ் உலகின் மூத்த மொழி என்பது இன்றைய உலகம் ஒப்புக்கொண்ட உண்மையாகும். தமிழ் இயற்கையோடு இயைந்து தோன்றிய மொழியாகும். மாந்த இனம் முயன்று உருவாக்கிக் கொண்ட முதல் மொழியாக இருப்பதற்கான சான்றுகளும் தடையங்களும் தமிழில் நிறையவே உண்டு. அதனால்தான் மாந்தனின் முதல் அறிவியல் வழிபட்ட கண்டுபிடிப்பு தமிழ்மொழி என சொல்லப்பெறுகிறது.\nஉலகின் மற்ற மொழிகளைப்போல் அல்லாமல் தமிழ் மிக செப்பமாக அமைந்துள்ளது. மிகவும் நுட்பமான முறையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழின் அடிப்படை அமைப்பியல் முறை மிகவும் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது. அதன் செம்மாந்த அமைப்பும் செவ்வியல் தன்மையும் நம்மை வியக்கச்செய்கிறது.\nதமிழ் 'உயர்தனிச் செம்மொழி' என்று அறிஞர் பெருமக்கள் கூறுவர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பதே இதன் பொருள். தமிழ் என்பதற்கு மொழி என்பதோடு அழகு, இனிமை, வீரம், இறைமை, வேந்தர், நாடு எனவும் பொருள்கள் உண்டு. உலகில் மொழியைக் குறிக்கும் எந்த சொல்லுக்கும் இவ்வாறு பல பொருள்கள் இல்லை.\nதமிழ் எழுத்துக்கள் மூவகைப்படும். அவை வல்லினம் மெய்யினம் இடையினம் எனப்படும். இவை மூன்றிலிருமிருந்து ஒவ்வொரு எழுத்தாக எடுத்து மொழிக்குப் பெயர் வைத்திருக்கும் நம் முன்னோர்களின் தி���ம்வியந்து போற்றாமல் இருக்க முடியாது. (த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்) தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் 'ழ்' ழை உடையது எனப் பொருள் கூறுவாரும் உள்ளனர்.\nதமிழில் 12 உயிர்ரெழுத்துகள் உள்ளன. இவற்றுள் குறில் ஐந்தும் நெடில் ஐந்துமாக அமைந்துள்ள முறைமையும் குறிலுக்குப் பின் நெடியில் என்ற வைப்புமுறையும் வேறு எம்மொழியிலும் இல்லை. (ஐ, ஔ இரண்டும் கூட்டொலிகள்). 12 உயிரெழுத்துகளின் அடிப்படை ஒலிகளாக இருப்பவை அ, இ, உ ஆகிய மூன்று குற்றொலிகள்தாம். இம்மூன்று ஒலிகளும் மனிதனின் வாயிலிருந்து மிகமிக இயல்பாகப் பிறக்கும் ஒலிகளாகும். உலகின் எல்லா மொழிகளிலும் இந்த அடிப்படை ஒலிகள் இருப்பினும் தமிழில் மட்டும்தான் அதன் உண்மையான பயன்பாடும் வெளிப்பாடும் காணப்பெறுகிறது. சான்றாக, தமிழில் உள்ள 75% சொற்கள் 'உ' என்ற ஒலியிலிருந்து தோன்றியவை என்று தேவநேயப் பாவாணர் போன்ற மொழியறிஞர்கள் நிறுவியுள்ளனர்.\nஅடுத்து, 18 மெய்யெழுத்துகள் வல்லினம்(க்ச்ட்த்ப்ற்), மெல்லினம்(ங்ஞ்ண்நன), இடையினம்(ய்ரல்வ்ழ்ள்) என மூவையாகப் பிரிக்கப்பட்டு முறையாக வைக்கப்பட்டிருப்பது மற்றுமொரு வியப்பான செய்தியாகும். அதாவது 6 வல்லின எழுத்துகளின் பின் 6 மெல்லின எழுத்துகளையும் அவற்றுக்கு இடையில் 6 இடையின எழுத்துகளையும் முறைப்படுத்தி வைத்திருக்கும் நம் முன்னோர்களின் அறிவாற்றல் எண்ணி எண்ணி மகிழத்தக்கது.\nகாண்க: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்\nதமிழுக்கு 'முத்தமிழ்' எனவும் பெயருண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். எண்ணமும் துணிவும் இன்றி எச்செயலும் நடவாது என்பது உளவியல் கோட்பாடாகும். அதற்கு இணங்க இயல்(எண்ணம்), இசை(துணிவு), நாடகம்(செயல்) என தமிழையும் நம் முன்னோர்கள் முத்தமிழ் என அழைத்திருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:42 AM 0 மறுமொழி\nதொடர் 2 : காலம் வென்ற கன்னித்தமிழ்\nஎந்த ஒரு மொழியாக இருந்தாலும் கால மாறுதலுக்கும் உலகப் போக்குக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ப அமைந்தால்தான் நீடித்து நிலைபெற முடியும். மாறுதலையும் முன்னேறுதலையும் புறக்கணிக்கும் மொழிகள் புறந்தள்ளப்பட்டு உலக வழக்கிலிருந்து காணாமல் போய்விடும் என்பதற்கு எகிப்து, பாலி, சமற்கிருதம், இலத்தின், கிரேக்கம், அரமிக் இப்ரூ முதலான மொழிகளே சான்றுகளாகும்.\nஇந்நிலையில், மிகப் தொன்மை மொழியான தமிழ் மட்டும் காணாமல் போகாமல் நம் கண்முன்னே வாழ்ந்துகொண்டிருப்பது எப்படி மிக மிகக் குறைவான கால அளவீட்டை வைத்தே பார்த்தாலும் தமிழின் வாழ்வும் வளர்ச்சியும் நம்மை வியக்க வைக்கிறது. அதாவது, தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான நூலாகத் தொல்காப்பியம் கருதப்படுகிறது. தொல்காப்பியக் காலம் இன்றைக்கு 3000 ஆண்டுகள் என்றும், திருக்குறளின் காலம் இன்றைக்கு 2037 ஆண்டுகள் என்றும் அறிஞர்கள் அறிவிக்கின்றனர். மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே மொழியியலுக்கும் வாழ்வியலுக்கும் தமிழில் இலக்கணம் கண்டிருக்கிறார்கள் என்றால், அந்த மொழியும் அம்மொழிப் பேசிய மக்களும் எத்தனை நூற்றாண்டுகளாக வாழ்ந்தும் வளர்ந்தும் வளம்பெற்றும் வந்திருக்கவேண்டும் என்பது எண்ணுதற்குரிய ஒன்றாகும்.\nதொல்காப்பியருக்கும் முன்பே தமிழ்மொழி வளமிக்க மொழியாக இருந்துள்ளது; தமிழ் மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளை அவரே முன்வைத்திருக்கிறார். தொல்காப்பியர் தமக்கு முன்பிருந்த பல இலக்கணப் புலவர்களைப் பற்றி 256 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அவர் 'என்மனார் புலவர்' என்ற தொடரை மிகப்பல இடங்களில் கூறியிருக்கிறார். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். எந்த ஒரு மொழியிலும் இலக்கண நூல் முதலில் தோன்ற வாய்ப்பில்லை. ஒரு மொழிக்கு இலக்கணம் வகுப்பதற்கு முன் அம்மொழியில் சிறந்த இலக்கியங்கள் உருவாகியிருக்க வேண்டும். இலக்கியத்தின் அடிப்படையில்தான் இலக்கணம் தோன்றும்.\nஆக, தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே தமிழ் செவ்வியல் மொழியாக ஆகிவிட்டது என்பதில் ஐயமில்லை. தொல்காபியத்தில் காணும் சான்றுகளை வைத்து தமிழின் காலம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என அறிஞர் பெருமக்கள் நிறுவியிருப்பதில் நிச்சயமாக உண்மையும் நம்பகத்தன்மையும் இருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கிய வளமும் இலக்கண வரம்பும் பெற்றுள்ள தமிழ் எப்போது தோன்றியிருக்கும் என்பதை ஆராய முற்பட்டால் அது மேலும் சில பத்தாயிரம் ஆண்டுகளையாவது தாண்டும் என்பது திண்ணம்.\nதொல்காப்பியத் தமிழும் திருக்குறள் தமிழும் இன்று படித்தாலும் புரிகின்றது. புரியாதவர்களும் அகரமுதலிகளைக் கொண்டு பொருள் கண்டுகொள்ள ம���டிகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றும் உயிரோடும் இளமையோடும் வாழும் மொழியாக உலகில் தமிழ் மட்டுமே விளங்குகிறது எனலாம். இதற்குக் காரணம், கால மாறுதலுக்கும் உலகப் போக்குக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ப தமிழ்மொழி தன்னைச் சீர்மைபடுத்திக்கொண்டது; செம்மைபடுத்திக்கொண்டது என்பதைத் தவிர வேறில்லை.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:09 AM 0 மறுமொழி\nதொடர் 8 : இணையமும் இனியத் தமிழும்\nதொடர் 7 : அடிமையனாலும் அழியாத தமிழ்\nதொடர் 6 : ஆரியத் தீயிலும் அழியாத தமிழ்\nதொடர் 5 : மூன்று கடற்கோள் கண்ட முத்தமிழ்\nதொடர் 4 : குமரிநிலம் தமிழின் தாய்நிலம்\nதொடர் 3 : செவ்வியல் மொழி தமிழ்\nதொடர் 2 : காலம் வென்ற கன்னித்தமிழ்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2015/09/v.html", "date_download": "2018-07-16T14:46:18Z", "digest": "sha1:SSNLLD4VN7YKBSJX34V7K6XA35DB44CQ", "length": 15337, "nlines": 185, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி V", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nஉணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி V\nஒரு பெண் த‌ன் ப‌ருவ‌த்தின் விழைவை எவ‌ரிட‌மும் ப‌கிர‌ முடியாத‌ சிக்க‌லான‌ சூழ‌லில் தான் ந‌ம் ச‌மூக‌ம் இருக்கின்ற‌து. பெண்ணுக்கே அமைந்த‌ நாண‌ம் த‌ன் தாயிட‌ம் கூட‌ த‌ன் ப‌ருவ‌த்தின் உட‌ல் மாற்ற‌ங்க‌ளையும், அத‌ன் விழைவையும் ப‌கிர‌ முடியாம‌ல் வைத்திருக்கின்ற‌து.\nபெண்ணின் காம‌ம் பொதுவாக தவறாகவே சமூகம் பார்க்கின்றது. இத்த‌கைய‌ சிக்க‌லான‌ உண‌ர்வின் போராட்டம் ச‌ங்க கால‌ம் முத‌ல் இந்த‌ கால‌ம் வ‌ரை தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌து.\nகைந்நிலை (பாட‌ல் 59) உண‌ர்வுநிலை நாண‌மும் (கூற‌ல்) துணிவின்மையும்\nதாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை-\nமாழை மான் நோக்கின் மடமொழி\nநுழையும் மட மகன் யார்கொல்\nவெகுளித்த‌ன‌மான‌ பேச்சினையும் ம‌ருளும் மான் போல‌ பார்வையும் கொண்ட‌ த‌லைவி, தாழை ம‌ட‌ல்க‌ளும் நாரையும் நிறைந்த�� நீர் நிலை கொண்ட‌ நெய்த‌ல் நில‌த்தின் குளுமையை தன்னுட‌ன் கொண்ட‌ த‌லைவ‌னை, \"புழ‌க்க‌டை க‌த‌வின் வ‌ழி நுழைந்து செல்லும் அறிவ‌ற்ற‌வ‌ன் யார்\" என்று புழ‌க்க‌டை கதவினை அடைத்துவிட்டாள் ந‌ம் அன்னை என்றாள் தோழி.\nக‌ள‌வொழுக்க‌த்தில் திளைத்திருக்கும் த‌லைவிக்கு அவ்விச‌ய‌ம் அன்னைக்கும் தெரிய‌வ‌ந்த‌ கார‌ண‌த்தால் விரைவாக‌ உன் தலைவனிட‌ம் பேசி ம‌ண‌ம் புரிவாயாக‌ என்று குறிப்பால் உணர்த்தினாள் என்றும் இதை எடுத்துக்கொள்ள‌லாம்.\nகளவொழுக்கம் சரியா தவறா என்ற பிரச்சனையை புறந்தள்ளி வைத்துவிட்டு பார்ப்போமேயானால், நான் இன்னாரை என் வாழ்க்கை துணையென ஏற்க பிரியப்பட்டேன் என்பதை கூட சொல்ல தயக்கம் கொள்ளும் தலைவிக்கு அவள் நாணம் அல்லது இன்னபிற காரணமோ இருக்கலாம். அன்னைக்கு தன்னை தன் உள்ளம் உணர்த்தி விரும்பியவனை மணந்து கொள்ளுமாரு தோழி அறிவுருத்துவதே இதற்கு சாட்சி.\nஇதையே சக்தி ஜோதியின் நிலம் புகும் சொற்கள் என்ற தொகுப்பில் அறியாமை என்ற கவிதையில் சிறுவயதிலிருந்து தாயின் விரல் பற்றி நடந்த நான், இப்போது அவள் அறிந்த இவ்வுடலை அவளிடமிருந்து மறைக்கும் பருவம் அடைந்து விட்டேன் என்று வாதையில் வருந்தும் இவர் அன்பான தாயிடம் எப்படி சொல்வேன்\nஎன்று வினவும் இவர் மனநிலையும் உணர்வும் சங்க தலைவிக்கு சற்றும் மாறுப்பட்டதில்லை. இங்கும் நாணமே தடையாக இருக்கின்றது. ஆனால் உள்ளம் அவனையே மேலும் மேலும் உருகி உருகி நினைத்து வாடுகின்றது.\nவெளிப்படையாக தனக்கு திருமணம் செய்ய சொல்லி எந்த காலத்திலும் பெண் தன் பெற்றோரிடம் கூட கேட்க இயலாது. இந்த சிக்கலையே சங்கத்தலைவியும் சக்திஜோதியும் பகிர்ந்திருக்கின்றார்கள்.\nஉணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி IV\nநல்லதொரு தொடர் இது லாவண்யா.\nரொம்ப அழகா எழுதிருக்கீங்க லாவண்யா .அந்த காலமோ இந்த காலமோ பெண்கள் நிலை எப்போதும் ஒரே மாதிரி தான் .\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nசங்க காலப் பெண்களுக்கு,தோழிகள் இருந்தார்கள், எதையும் பகிர்ந்து கொள்ள இந்த காலப் பெண்களுக்கும் தோழிகள் இருக்கிறார்கள். அவ்வளவு அனுக்கம் இருக்கிறதா என்பதே நம் கேள்வி\nஎனது ப்ளோகின் follower பகுதியை முதலாவதாக தொடக்கி வைத்த லாவண்யா அவர்களுக்கு நன்றி.இப்போது ஐம்பது பேரை எட்டி இருக்கிறது\nஇந்த பகுதியில் உங்கள் எளிமையான நடை எனக்கு மிக பிடித்திருக்கிறது.\nவாங்க செல்வராஜ் ஜெகதீசன். மிக்க நன்றி.\nவாங்க பத்மா. மிக்க நன்றி.\nவாங்க ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி. மிக்க நன்றி.\nவாங்க சுகி. மிக்க நன்றி.\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nஉணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும...\nஉணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும...\nஉணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும...\nஉணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும...\nஉணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும...\nஉணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும...\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wisdomblabla.blogspot.com/2010/01/paa.html", "date_download": "2018-07-16T14:40:05Z", "digest": "sha1:2NCLM363OATU5B2RAXXLBO2FOGFABNWV", "length": 8326, "nlines": 133, "source_domain": "wisdomblabla.blogspot.com", "title": "டயானா 'அறிந்ததும் அனுபவமும்': ''PAA'' ('பா'சம் - 'பா'ர்வைகள் - 'பா'டம்)", "raw_content": "\n''PAA'' ('பா'சம் - 'பா'ர்வைகள் - 'பா'டம்)\n''PAA''- நிச்சயமாக இது ஹிந்தித் திரைப்பட விமர்சனம் அல்ல\nஒரு ரயில் தன் பயணத்தை ஆரம்பிக்கும் த��ுணம் ,\nஒரு வயதானவரும், 25 வயது பூர்த்தியான அவருடைய மகனும்..\nஎதிர்ப்பக்க இருக்கைகளில் ஒரு இளம் ஜோடி...இவர்களை கவனித்த வண்ணம்..\nரயில் தன் பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து ஒவ்வொரு கணமும் அந்த இளைஞனின் கண்களிலும் உள்ளத்திலும் அவ்வளவு குதூகலம்\nயன்னல் பக்கத்தில் அமர்ந்து கொண்ட அவன் தன் கரத்தை வெளியே நீட்டி தழுவிச்செல்லும் காற்றை அனுபவித்தான். பின் மரங்களைக் காட்டி \"அப்பா பாருங்கோ மரமெல்லாம் பின்னோக்கி அசையுது\" என்றான்.\nவயதானவரும் புன்னகைத்தவாறே தன் மகனின் வியப்புகளுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தார்.\nஎதிர்ப்பக்கத்தில் இருந்த ஜோடிக்கு ஒரே குழப்பம்... என்னடா 25 வயதுப் பொடியன் சின்னப்பிள்ளை போல நடந்து கொள்கிறானே என்று...\nகுழப்பமும் வியப்பும் ஒருங்கே சேர அவனை தொடர்ந்தும் கவனித்துக்கொண்டு இருந்தது அந்த ஜோடி..\nசிறிது நேரத்தில் '' அப்பா பாருங்கோ குளத்தில பறவை நீந்துது என்றான்'' மகிழ்ச்சி பொங்க....\nஅந்த நேரத்தில் மழை வரவே மழைத்துளிகள் அவன் கைகளில் பட, தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அப்பா இப்போது மழைத்துளிகள் என்னைத் தொடுகின்றன என்று ஆனந்தத்தில் துள்ளினான்...\nஇதுக்குமேலும் பார்க்க சகிக்காமல், அந்த ஜோடி பெரியவரிடம் பேச்சு கொடுத்தது..\nஉங்கள் மகனை நீங்கள் நல்ல ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து ஏன் வைத்தியம் பார்க்கக்கூடாது \n''ஓம் நாங்கள் இண்டைக்கு தான் ஆஸ்பத்திரியில் இருந்து வாறம்... என்ட மகனுக்கு இன்று தான் அவனுடைய வாழ்க்கையில் முதன் முதலாக தன் இரு கண்களாலும் உலகத்தைக்காணும் பாக்கியம் கிடைத்திருக்கின்றது'' என்றார்...அந்தப்பெரியவர்\nபிறந்திருக்கும் புது வருடத்தில் எதோ நம்மால முடிஞ்ச ஒரு செண்டிமெண்ட் கதையுடன் பதிவுலகத்தை எட்டிப்பார்த்து உங்கள் மனதிலும் கூட நல்ல விஷயத்தை இந்தக்கதை மூலமாக பதித்துச் செல்லலாம் என்ற நப்பாசையில்....படித்து பாதித்த இந்தக்கதை சொல்லும் படிப்பினை:\n''எந்த ஒரு விஷயத்தையும் முற்றுமுழுவதாய் அறிந்து கொள்ளாமல் முடிவுக்கு வராதீர்கள்''\n'கதை' மனதை எதோ பண்ணுதில்ல\nஇத இத இதத்தான் உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்த்தேன்....\n(வடிவேல் கொடுத்த ட்ரைனிங் ஹி....ஹி...)\nபுரிகிறது - நாம் எதனையுமே முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் ஒரு முடிவுக்கு வரக்கூடாது - உண்மை\nநல்வாழ்த்துகள் சுவாரசியமாகக் கொண்��ு சென்று அறிவுரை கூறியதற்கு\n''PAA'' ('பா'சம் - 'பா'ர்வைகள் - 'பா'டம்)\nவருகை தந்த அனைவருக்கும் வண்ணத்தமிழ் வணக்கம்\nஇவர்களுக்கு இங்கு நிரந்தர இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/jul/13/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2958691.html", "date_download": "2018-07-16T14:47:03Z", "digest": "sha1:OLCDCKOK4OBM7SHMTXJSDM27CBXEOGBB", "length": 8877, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "அமெரிக்க சாதனையாளர்கள் பட்டியலில் 2 இந்திய வம்சாவளி பெண்கள்- Dinamani", "raw_content": "\nஅமெரிக்க சாதனையாளர்கள் பட்டியலில் 2 இந்திய வம்சாவளி பெண்கள்\nஅமெரிக்காவில் சுயதொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டிய சாதனைப் பெண்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்தப் பட்டியலை அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் 60 சாதனைப் பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ உல்லல் 18-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.8,917 கோடியாகும்.\nலண்டனில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்த ஜெயஸ்ரீ உல்லல் (57), கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து அரிஸ்டா நெட்வொர்க்ஸ் என்னும் கணினி நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.\nஅந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் 160 கோடி டாலராகும் (இந்திய மதிப்பில் ரூ.10,975 கோடி. அந்த நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை ஜெயஸ்ரீ உல்லல் வைத்துள்ளார்.\nஇதேபோல், மற்றொரு இந்தியப் பெண் நீரா சேத்தி 21-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.6,859 கோடியாகும். 63 வயதான இவர், தனது கணவர் பாரத் தேசாயுடன் இணைந்து மிச்சிகன் நகரில் சிண்டெல் என்ற தகவல் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் அயல் பணி நிறுவனத்தை கடந்த 1980-ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் ரூ.6,338 கோடியாகும். சிண்டெல் நிறுவனத்தில் 23,000 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 80 சதவீதத்தினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nஇதுகுறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:\nஅமெரிக்கவில் பெண் தொழில் முனைவோர் தங்களின் முயற்சியால் புதிய உச்சத்தை எட்டியுள்ளனர்.\nமரபணு சோதனை முதல் விண்வெளி ஆய்வு வரை பல்வேறு தளங்களில் செயல்பட்டு, நாட்டின் எதிர்காலத்தை த் தீர்மானிக்கிறார்கள். இவர்கள் தங்களின் தொழில் வளர்ச்சியை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.\nஇதன் மூலம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்த வெற்றியாளர்களாக உருவாகியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/blog-post_40.html", "date_download": "2018-07-16T14:41:35Z", "digest": "sha1:SD5AERQSS3RDAZLOX4CVUECN3EQZGESB", "length": 14098, "nlines": 36, "source_domain": "www.kalvinews.com", "title": "Kalvinews - கல்விநியூஸ்: குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய இந்திய பெற்றோர் செலவிடும் நேரம் பற்றித் தெரியுமா", "raw_content": "குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய இந்திய பெற்றோர் செலவிடும் நேரம் பற்றித் தெரியுமா\nபடிக்கிற பசங்களை காலையில் நேரத்துக்கு பள்ளிக்கூடம் அனுப்பறது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய வேலைன்னா. சாயங்காலம் பள்ளிக்கூடம்விட்டு வந்ததும் இன்னிக்கு வீட்டுப் பாடம் என்னனு கேட்டு பண்ணவைக்கறது அதைவிட பெரிய வேலை. நம்ம ஊர்லதான் இப்படியா மற்ற ஊரிலும் இப்படித்தானா' எனப் பெற்றவர்கள் சலிச்சுக்கிறதை கேட்டிருப்போம். அதுதான் உண்மை. சமீபத்தில், வெளியான ஓர் ஆய்வறிக்கையில், இந்திய பெற்றோர்கள்தான், ஒரு வாரத்தில் அதிகம் வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கிறதா குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுழந்தைகள், எதையும் தைரியத்துடன் செய்துபார்க்கும் ஆர்வமும் துணிச்சலும்கொண்டவர்கள். ஆனால், வீட்டுப்பாடம் செய்வதென்றால் மட்டும் சோர்வு. பெரும்பாலான வீடுகளில் அப்பாவும் அம்மாவும்தான் வீட்டுப்பாடம் செய்துகொடுப்பார்கள். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டு��்பாடம் செய்வது என்பது இயலாத காரியம்.\nபள்ளி, டியூஷன், ஆசிரியர்கள், பாடங்கள் எனக் காலை முதல் இரவு வரை கல்வி நேரத்தை மட்டுமே கடந்துவருகிறார்கள். 'குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு எங்களுக்கு நேரம் இல்லை' என்பதே பெரும்பான்மையான பெற்றோர்களின் பதில்.\nஆனால், வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கும்போதுதான், நம் குழந்தை என்ன பயில்கிறது என்று அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், உங்கள் குழந்தையுடன் தினமும் பேசவும் வாய்ப்பு கிடைகிறது. இவ்வாறு பேசுவதன் மூலமாக, அவர்கள் பள்ளியைப் பற்றியும், படிக்கும் சூழல் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இதுபோன்ற நிகழ்வினால், குழந்தை சலிப்படையாமல் மகிழ்ச்சியுடன் சிறப்பாக கல்வி பயிலும். பள்ளிச் செல்லும் 4 முதல் 18 வயது வரையான குழந்தைகளுக்குப் பெற்றோர்கள், வீட்டுப்பாடம் செய்வதற்காக வாரத்துக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள்\nகுழந்தைகளின் கல்விதிறன் மேம்பாட்டை நோக்கமாகக்கொண்ட Varkey Foundation என்ற தொண்டு நிறுவனம் சார்பில், கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் வரை ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 29 நாடுகளில் 27,500 பெற்றோர்களிடம், அவர்களின் குழந்தைகளின் கல்வி தொடர்பான கேள்விகள் மற்றும் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதற்காக எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்ற கேள்விகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் மட்டும் 1,000 பெற்றோர்களிடம் இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.\nஇந்த ஆய்வின் முடிவில் 29 நாடுகளில், அதிகபட்சமாக இந்தியாவில் வாரத்துக்கு 12 மணி நேரம் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதற்காக பெற்றோர்கள் நேரம் செலவிடுகின்றனர். வியட்நாம் 10.2 மணி நேரமும், துருக்கி மற்றும் கொலம்பியா 8.7 மணி நேரமும், இந்தோனேசியா 8.6 மணி நேரமும் செலவிடுகின்றனர்.\nகுறைந்தபட்சமாக ஜப்பான் பெற்றோர்கள் வாரத்துக்கு 2.6 மணி நேரமே செலவிடுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், பிரேசில், அர்ஜென்டினா, சீனா, இத்தாலி நாட்டினர் 7 முதல் 8 மணி நேரமும், அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாட்டினர் 4 முதல் 6 மணி நேரமும், பிரான்ஸ், இங்கிலாந்து, பின்லாந்து, ஜப்பான், நாட்டினர் 2 முதல் 3 மணி நேரமும் குழந்தைகளுடன் வீட்டுப்பாடம் நேரத்தைச் செலவிடுகின்றனர். உலகளவில் ஒரு வாரத்துக்கு சராசரி���ாக 6.7 மணி நேரம், குழந்தைகளுடன் வீட்டுப்பாடம் செய்வதற்காக பெற்றோர்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர்.\nஇந்தியாவில் வீட்டுப்பாடம் செய்ய பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம்\n7 மணி நேரத்துக்கும் மேல் - 62% பேர்\n4 முதல் 7 மணி நேரம் - 19% பேர்\n2 முதல் 4 மணி நேரம் - 9% பேர்\n1 முதல் 2 மணி நேரம் - 4% பேர்\nகுறைந்தபட்சம் 1 மணி நேரம் - 1% பேர்\nநேரம் செலவிடாதவர்கள்- 5% பேர்\nஇந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி, 87 சதவிகிதம் மட்டுமே தரமானதாக இருக்கிறது. 5 சதவிகித கல்வி, தரமற்றதாக இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அதேபோல, இலவசமாகக் கிடைக்கும் கல்வியில் 47 சதவிகிதம் தரமானதாகவும், 34 சதவிகிதம் தரமற்றதாகவும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வித் தரமானது, இந்தியாவில் 72% முன்னேற்றம் அடைந்துள்ளது.\nகுழந்தைகளின் சிறந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது பெற்றோர்களே. குழந்தைகளின் மூளை, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கவனச்சிதறல் அடையும். எனவே, வீட்டுப்பாடம் செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களை 5 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் டிவி பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ விடாமல், சிரித்து பேசலாம். கூடி விளையாடலாம்.\nகுழந்தைகளுக்கு என்ன வீட்டுப்பாடம் கொடுத்தார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அது தொடர்பான தகவல்களை நாம் இணையத்தில் தேடி, குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்தால், அதிக ஆவலுடன் விரைவாகவும் மகிழ்ச்சியோடும் வீட்டுப்பாடத்தை செய்து முடிப்பார்கள். உலகளவில் பெற்றோர்கள், குழந்தைகள் மீது காட்டும் அக்கறையைவிட இந்தியப் பெற்றோர்கள் 2 மடங்கு அக்கறை காட்டுகிறார்கள் என்பது உண்மையிலேயே பாராட்டவேண்டிய விஷயம்.\nசின்ன வயசில் உங்க வீட்டுப்பாடத்தை முடிக்க, உங்க பெற்ரோர் எப்படியெல்லாம் உதவி செஞ்சாங்கனு கமெண்ட்டில் சொல்லுங்களேன்.\nமாதம்ரூ 84 செலுத்தினால் ரூ 24 ஆயிரம் பென்சன் மாதம் வெறும் ரூ.84 முதலீட்டில் வருடத்திற்கு ரூ.24,000 பென்ஷன்.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்..\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2015-ம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தி...\nPGTRB விரைவில் நடத்தப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதி...\nயார் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்\n*IT returns தொடர்பான விளக்கங்கள்* நமது நண்பர்கள் பலர் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர். அவைகள் குறித்து நமது நண்பர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2017/04/how-to-scan-a-document-in-android-and-ios.html", "date_download": "2018-07-16T14:25:59Z", "digest": "sha1:V2GEYGFHPNPMMGTFNF2NJ6Q5HPDJEWTY", "length": 6490, "nlines": 50, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஆவணங்களை photo எடுத்து சொற்களை மாற்ற", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / ஆவணங்களை photo எடுத்து சொற்களை மாற்ற\nஆவணங்களை photo எடுத்து சொற்களை மாற்ற\nநம்மிடம் இருக்கும் ஆவணங்களை photo எடுத்து நாம் எடுதியது போலவே மாற்றலாம்\nஅதுமட்டும் அல்லாது நாம் விரும்பியது போலவே மாற்றங்களை செய்து அதனை தரவிறக்கவோ அல்லது Print பண்ணி எடுக்கவோ இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது\nஅன்றாட வாழ்வில் எல்லோருக்குமே அதிகமாக பயன்படக்கூடியது இது.\nஆவணங்களை photo எடுத்து சொற்களை மாற்ற\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவர��ம் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-16T14:24:33Z", "digest": "sha1:LZMKOHWPDLB4MONRNMIMGRXSTKZF5MPZ", "length": 5479, "nlines": 68, "source_domain": "www.tamilsextips.com", "title": "பெண்குறியை சுவைப்பது எப்படி? வீடியோ விளக்கம். – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nகாமசூத்ரா | By Admin\nTamil Sex Rakasiyam ரசித்து ரசித்து ருசியுங்கள்\ntamil sex tips,தம்பிகளுக்கு மனைவியை விருந்தாக்கி வேடிக்கை பார்த்த கணவர்\nTamil Xvideo , தமிழில் காம இன்பங்கள் எத்தினை வகை\nTamil sex tips,மனைவிக்கு உடம்பு சரியில்லாத போது, நீங்க இதெல்லாம் செய்யவே கூடாது\n‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா\nTamildoctor மெல்ல மெல்ல சுருதி ஏற்றி… உடலென்ற வீணையை மீட்டுங்க\nTamil udaluravu,எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் உடலுறவில் ஈடுபடலாம்\nசெ���்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெண்கள் படுக்கையறையில், என்ன எதிர்பார்க்கிறார்கள் \nபெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி \nஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nபெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..\nகணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nநான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல …. \nகூட்டத்தில் சிக்கிய ஹன்ஷிகாவின் அங்கங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்\n30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் \nஉடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்\nஇந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T14:26:39Z", "digest": "sha1:2LV6W5NM5XO4MZLQGXM5DMHHY7DT3A3A", "length": 22140, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ்த் தரப்பைச் சேர்ந்த பல புலமை வாய்ந்தவர்கள் இந்த", "raw_content": "\nமுகப்பு News தமிழ்த் தரப்பைச் சேர்ந்த பல புலமை வாய்ந்தவர்கள் இந்த அரசியலமைப்புச் சட்டம் ஒன்றுக்கும் உதவாதது –...\nதமிழ்த் தரப்பைச் சேர்ந்த பல புலமை வாய்ந்தவர்கள் இந்த அரசியலமைப்புச் சட்டம் ஒன்றுக்கும் உதவாதது – கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்\nதமிழ்த் தரப்பைச் சேர்ந்த பல புலமை வாய்ந்தவர்கள் இந்த அரசியலமைப்புச் சட்டம் ஒன்றுக்கும் உதவாதது – கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்.\nபுதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்து விட்டு கூட்டு எதிர்க்கட்சி சொல்லுகின்ற 1978ம் ஆண்டு 02வது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தைத் ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்களா அந்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தான் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்களா அந்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தான் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்களா இதற்கான பதிலை புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரிக்கும் எமது அன்பர்கள் சொல்ல வேண்டும் என இலங்கைத் தமிழரசு��் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நேற்று (16) திங்கட்கிழமை நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்தல் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலை சுற்றுமதில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுதல் நிகழ்வுகளில் முதண்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – நமது நாட்டிலே இன்று மிகப் பெரியதொரு காரியத்தைப் பாராளுமன்றம் செய்து கொண்டிருக்கின்றது. அதுதான் அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்குகின்ற ஒரு விடயம் அந்த அரசியலமைப்புச் சாசனத்தின் இடைக்கால அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எமது தமிழ்த் தரப்பைச் சேர்ந்த பல புலமை வாய்ந்தவர்கள் இந்த அரசியலமைப்புச் சட்டம் ஒன்றுக்கும் உதவாதது, ஏற்றுக் கொள்ள முடியாதது என்று உடனடியாக நிராகரிகின்றார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. எங்கோ வெளிநாடுகளில் இருக்கின்ற அரசியலமைப்புச் சட்டங்களைப் பார்க்கின்றார்களே தவிர எங்களுடைய நாட்டிலே இந்த நாட்டின் யதார்த்தத்தைக் கொண்டு ஆக்கப்பட்டிருக்கின்ற இந்த அரசியலமைப்புச் சட்டம் பற்றி சிந்திக்கின்றார்கள் இல்லை.\nஇறுதி வரையிலே சரியான உலக நாகரீகத்தைக் கடைப்பிடிக்காத இந்த நாட்டிலே, எந்த சந்தர்ப்பத்திலும் இன விரோதத்தையும், இனக் குரோதத்தையும் தன்னுடைய அரசியலமைப்பிலே கொண்டு வந்த இந்த நாட்டிலே தற்போது அந்த விரோதங்கள், குரோதங்கள் தவிர்க்கப்பட்டதான இந்த அரசியலமைப்புச் சட்டம் ஆக்கப்பட்டிருக்கின்றது என்கின்ற அடிப்படையை விளங்கிக் கொள்ளாமல், எங்கோ இருக்கின்ற தூரத்துத் தண்ணிகளை நம்பிக் கொண்டு, உலகத்திலே எங்கோ இருக்கின்ற மிக மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டங்களை பார்த்துக் கொண்டு எங்களுடைய அரசியலமைப்புச் சட்டத்திலே ஒன்றும் இல்லை என்று சொல்லுகின்றார்கள்.\nஇதுபோன்றே 2000ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் அவர்களின் காலத்தில் இந்த நாட்டிற்கு ஓர் அரசயலம���ப்புச் சட்டம் வரையப்பட்டு வழங்கப்பட இருந்தது. அந்த அரசியலமைப்புச் சட்டத்திலே நாங்கள் மிகவும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒற்றையாட்சி என்கின்ற விடயம் ஓசைப்படாமல் எடுக்கப்பட்டது. பிராந்தியங்களின் ஒன்றியம் என்கின்ற வகையிலே அந்த அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை நாங்கள் நிராகரித்தோம். அவ்வாறு நிராகரித்ததன் காரணமாக இன்றுவரை 02வது குடியரசுச் சட்டம் என்று சொல்லப்படுகின்ற 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.\n2000ம் ஆண்டு வரையப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றிருந்தால் தொடர்ச்சியாக நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்ற வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற விடயமே இப்போது தேவைப்படாத விதத்திலே பிராந்தியங்களின் ஒன்றியம் என்கின்ற வகையிலே பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை வழங்குகின்ற அரசியலமைப்புச் சட்டம் இந்த நாட்டில் செயற்பாட்டுக்கு இருந்திருக்கும். அதனை நிராகரித்தமையால் நாங்கள் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய 1978ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தையே நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.\nவரையப்படும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தேவையில்லை 02வது குடியரசு அரசியலமைப்புச் சட்டமே போதுமானது. அந்த அரசியலமைப்புச் சட்டம் தான் இந்த நாட்டுக்குத் தேவை என்று கூட்டு எதிர்க்கட்சி தற்போது கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே இப்போது வரையப்பட்டிருக்கின்ற இந்த அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்தால் நிச்சயமாக நாங்கள் 2000ம் ஆண்டு தவறவிட்டது போன்ற ஒரு தவறு விடுவோம். 1978ம் ஆண்டு சட்டத்தைத் தான் நாங்கள் மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நிலைமை வரும். கூட்டு எதிர்க்கட்சி முன்வைக்கின்ற அரசியலமைப்புச் சட்டம் தான் அது.\nஎனவே தற்போது தயாரிக்கப்படுகின்ற அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரிக்கும் அன்பர்களிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்து விட்டு கூட்டு எதிர்க்கட்சி சொல்லுகின்ற 1978ம் ஆண்டு 02வது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தைத் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்களா அந்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தான் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்களா அந்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தான் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்களா இதற்கான விடையைச் சொல்லிவிட்டு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரிப்பது என்கின்ற விடயத்தை இரண்டாவது முறை சிந்தித்துப் பாருங்கள் என்றார்.\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த இலங்கை பிரஜைகள் இரண்டு பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 33 மற்றும்...\nஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம்\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...\nசிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ\nசிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு இன்று முற்பகல் பயணமாகியுள்ளார். சிங்கப்பூரில் நான்கு நாட்கள் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்குள்ள இலங்கை பிரஜைகளை...\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவுக்கு பிணை\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின்...\nவெளிநாடு செல்வதற்கு பசிலுக்கு அனுமதி\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஓகஸ்ட் மாதம் 10 திகதி முதல் நவம்பர் மாதம் 10 திகதி வரையான காலப்பகுதியில் சிகிச்சைகளுக்காக அமெரிக்காவுக்கு செல்வதற்கே...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு ம��க்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nபடுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படம் உள்ளே\n படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த காலா படநடிகை-புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிப்படி காதல் வாழ்க்கை இப்படிதான் அமையுமாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nஸ்ரீ லீக்ஸில் சிக்கிய முக்கிய பிரபலம்- அதிர்ச்சியில் திரையுலகம்- அட அவர் இவர்தானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/electric-mahindra-xuv-aero-in-future/", "date_download": "2018-07-16T14:35:53Z", "digest": "sha1:476WHKVVCHQ2W42WJFIEPF2JUIL25D5N", "length": 12269, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "எலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ வரலாம்..!", "raw_content": "\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ வரலாம்..\nமஹிந்திரா நிறுவனம் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்திய எஸ்யூவி கூபே ரக மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் மாடலை மின்சாரத்தில் இயங்கும் காராக அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றது.\nமஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ எலக்ட்ரிக்\nஇந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் பரிவு எதிர்காலத்தை நோக்கிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற நிலையில் 300 கிமீ தூரம் பயணிக்கும் வகையிலான மின்சார பேட்டரிகள் மற்றும் செயல்திறன் மிக்க எஸ்யூவிகளை களமிறக்க திட்டமிட்டு வருகின்றது.\nஅதன் அடிப்படையில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்திய கூபே ரகத்திலான எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட XUV ஏரோ கான்செப்ட் காரை அதிக திறன் கொண்ட மின்சாரத்தில் இயங்கும் வகையிலான மாடலாக வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருவதாக மஹிந்திரா & மஹிந்திரா சேர்மென் பவன் குன்கா தெரிவித்துள்ளார்.\nதற்பொழுது மஹிந்திரா நிறுவனம் தொடக்கநிலை மாடல்களாக மின்சாரத்தில் இயங்கும் இ2ஓ பிளஸ், இவெரிட்டோ, இசுப்ரோ வேன் போன்றவற்றை 48V மற்றும் 72V பிரிவுகளில் விற்பனை செய்து வருகின்றது. இதை தவிர பெர்ஃபாமென்ஸ் ரக 380V திறன் கொண்ட மின்சார பேட்டரிகளை உருவாக்கும் நோக்கில் ஆய்வுகளை தொடங்கியுள்ளது.\nதனது அடுத்த எலக்ட்ரிக் மாடல்களை 41 ஹெச்பி முதல் 204 ஹெச்பி வரையிலான ஆற்றல் வகையில் தயாரிக்கவும், அதிகபட்சமாக 250 கிமீ முதல் 350 கிமீ வரையிலான தொலைவு பயணிக்கும் மின்கலன்களை உருவாக்கவும், அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன், 0 முதல் 60 கிமீ வேகத்தை 4.5 விநாடிகளுக்குள் எட்டும் வகையிலான திறன் கொண்ட மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றது.\nMahindra எக்ஸ்யூவி ஏரோ எக்ஸ்யூவி500\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://news7-awe-external-13qjzc9iyakky-2096204301.ap-south-1.elb.amazonaws.com/ta/tamil-news/tamilnadu/4/3/2018/communists-survive-media-says-arjun-sampath", "date_download": "2018-07-16T14:20:23Z", "digest": "sha1:HGL5BXCNXHHOEOTNMNPYN7IOKMNQGW5S", "length": 9995, "nlines": 81, "source_domain": "news7-awe-external-13qjzc9iyakky-2096204301.ap-south-1.elb.amazonaws.com", "title": " ஊடகங்களால் தான் கம்யூனிஸ்ட்கள் பிழைப்பு நடத்துகின்றன - அர்ஜூன் சம்பத் | Communists survive by media says arjun sampath | News7 Tamil", "raw_content": "\nபாசனத்திற்காக ஜூலை 19ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் ரூ. 100 கோடி பறிமுதல் என தகவல்..\n“8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை\nசென்னை பெசண்ட் நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீட��டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.\nபிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதியும் உடையவர் ராகுல் காந்தி என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து.\nஊடகங்களால் தான் கம்யூனிஸ்ட்கள் பிழைப்பு நடத்துகின்றன - அர்ஜூன் சம்பத்\nதிராவிட மாயையை உடைத்து எறிந்து, கூடிய விரைவில் தமிழகத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் நடைபெற்ற அய்யா வைகுண்டர் அவதார திருநாள் விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கம்யூனிஸ்ட்கள் தாங்கள் தோன்றிய இடத்திலேயே தோல்வியை கண்டவர்கள் எனவும், ஊடகங்களால்தான் கம்யூனிஸ்ட்கள் உயிர் வாழ்வதாகவும் விமர்சித்தார்.\nமேலும், பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எதுவும் பேசாதது வருத்தம் அளிப்பதாகவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.\n​கருத்துகளுக்கு பதிலடி தர வேண்டுமே தவிர, எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசுவது அழகல்ல - தமிழிசை சௌந்தரராஜன்\nமத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அனைத்து\nஎஸ்.பி.கே கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டில் நடந்த அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்டது என்ன\nஎஸ்.பி.கே கட்டுமான நிறுவன உரிமையாளர் செய்யாதுரை மற்றும்\nவிழுப்புரம்: திருமணத்திற்கு வாங்கிய 60 சவரன் நகைகள் கொள்ளை\nவிழுப்புரம் அருகே பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி வந்திருந்த\nஒப்பந்ததாரர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனையை சட்டப்படி தீவிரப்படுத்த வேண்டும் - மு.க. ஸ்டாலின்\nமுதலமைச்சரின் பினாமிகள் மீதான வருமான வரித்துறையினரின்\n​நடிகர் ரஜினிகாந்திற்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி...\nபள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்\n​ரூ.49,999 விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள புதிய எலக்ட்ரிக் பைக்\n​இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமான சாதனையை படைத்த இந்திய அணி\n​மாசடைந்த காற்றால் மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியலில் 3 வது இடம் பிடித்த டெல்லி\nதற்போதைய செய்திகள் Jul 16\nஒப்பந்ததாரர் செய்யாதுரை உறவினர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரட�� சோதனையில் 100 கிலோ தங்கம் பறிமுதல்\nஇந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான சேர்க்கை + 2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் - முதல்வர் அறிக்கை\nபாசனத்திற்காக ஜூலை 19ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவருமான வரித்துறை நடத்தி வரும் அதிரடி சோதனையில் அருப்புக்கோட்டை SPK கட்டுமான நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் ரூ.100 கோடி பறிமுதல்\nசென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் ரூ. 100 கோடி பறிமுதல் என தகவல்..\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\n​உணவகத்தில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி உள்ளது என கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞர்..\n​பெண் குழந்தை பெற்றெடுத்ததால் மனைவிக்கு தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன்\n​முதலை தாக்கியதில் கிராமவாசி பலியானதால் ஆத்திரம்: 300 முதலைகள் கொன்று குவிப்பு\n​குழந்தைக் கடத்தல் சந்தேகக் கொலைக்கு கூகுள் நிறுவன ஊழியர் பலி\n​சந்தையில் அறிமுகமாகிவரும் புது மாடல் இயர் போன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premkumarpec.blogspot.com/2008/04/blog-post_02.html", "date_download": "2018-07-16T14:07:40Z", "digest": "sha1:NDAJUDJKPAABR3EL62FLBFTPTRNYRM5S", "length": 9950, "nlines": 139, "source_domain": "premkumarpec.blogspot.com", "title": "மொழியோடு ஒரு பயணம்: வந்தாரை வாழவைப்பது க‌ர்நாட‌க‌மா? சிரிப்புதான்யா வ‌ருது...", "raw_content": "\nமீண்டும் வெடிக்கிறது தமிழக கர்நாடகா பிரச்சனை (எப்போது ஓய்தது என்கிறீர்களா\nஇரண்டு பக்க அரசியல்வாதிகளும் எதற்கும் தீர்வு காணாமல் இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது சம்பந்தமாக தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்த இரு காட்சிகள் சிரிப்பையும் பெரும் எரிச்சலையும் ஒருசேர வரவைத்தன‌\nகர்நாடக அரசியல்வாதி ஒருவர் கூறுகிறார் : 'மகாராஷ்டிராவில் நடப்பது போலவே இங்கும் செய்ய வேண்டும். வந்தாரை வாழ வைப்பவர்களாக இனி கர்நாடகம் இருக்கக்கூடாது'\nஎன்ன பேசுகிறார் என்பதை புரிந்து தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அய்யா, நீங்கள் அரசியல்வாதி. தொகுதிக்கு சென்று எப்போதாவது பார்ப்பீர்கள். மேடையோ பேட்டியோ கிடைத்தால் பேசுவீர்கள். சட்டசபைக்கு முடிந்தால் செல்வீர்கள் (அங்க ஒன்னும் கிழிக்க மாட்டீர்கள், வேட்டி சட்டையை தவிர). அத்தோடு முடிந்தது உங்கள் உலகம். உங்களால் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முடியும். ஆனால் மற்ற தொழில் செய்பவர்களுக்கும் அது பொருந்துமா எல்லோரும் அவரவர் ஊரிலேயே இருந்துக்கொண்டு தான் பிழைக்க வேண்டும் என்று சொல்வது சிறுபிள்ளைதனமா இல்லை\nபெங்களூர் இப்போது வாழ்வதே தகவல் தொழில்நுட்பத்துறையால் தான். அங்கே இருக்கும் ஏதேனும் அலுவலகத்துள் சென்று பாருங்கள். 80% மக்கள் வெளியூர்க்காரர்களாக தான் இருப்பார்கள். எல்லோரையும் துரத்திவிட்டால் என்னத்த தொழில் செய்வீர்கள் நாக்கக் கூட வழிக்க முடியாது\n'ஈரோடு, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகியவற்றை கர்நாடகத்தோடு இணைக்க வேண்டும்.' என்கிறார் ஒருவர். அய்யா சாமி, நீங்க என்ன ராசா காலத்துலயா இருக்கீங்க போர் தொடுத்து எல்லைகளை விரிவுப்படுத்த போர் தொடுத்து எல்லைகளை விரிவுப்படுத்த எல்லோரும் இந்தியாகுள்ள தானே இருக்கோம் எல்லோரும் இந்தியாகுள்ள தானே இருக்கோம் அப்புறம் ஏனிந்த அறிவிலித்தனம்\n அய்யோ, சிரிப்பு தான் சாமி வ‌ருது\nஇவுங்க எல்லாம் திருந்தவே மாட்டானுங்க மாப்பி ;(\n\\\\பெங்களூர் இப்போது வாழ்வதே தகவல் தொழில்நுட்பத்துறையால் தான். அங்கே இருக்கும் ஏதேனும் அலுவலகத்துள் சென்று பாருங்கள். 80% மக்கள் வெளியூர்க்காரர்களாக தான் இருப்பார்கள். எல்லோரையும் துரத்திவிட்டால் என்னத்த தொழில் செய்வீர்கள் நாக்கக் கூட வழிக்க முடியாது\n//இவுங்க எல்லாம் திருந்தவே மாட்டானுங்க மாப்பி ;(//\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில் :)\nஅன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதி\nஏழைக் மாணவர்களுக்கு உதவி புரிந்திட முகில் குழுவை அணுகவும்\nசின்ன வயதில் பாடிய பாடல்கள். அப்படின்னா\nஎந்த திரையரங்கில் என்ன படம் என சொல்லுது கூகுள்\nவேலைவாய்ப்பு செய்தி : சென்னை\nஇது காதல் காலம் (12)\nஎன்ன தான்பா உங்க பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/12/blog-post_23.html", "date_download": "2018-07-16T14:27:38Z", "digest": "sha1:YDNQ7SEUGPXNQTOGV6KI2S5HCLAUQSUW", "length": 13882, "nlines": 155, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க", "raw_content": "\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nஇன்றைய சூழலில், சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇது அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றாலும், அனைத்து இணையதளங்களும் அவர்கள் பார்த்துப் பயன்படுத்தும் வகையில் இல்லை. சில தளங்கள், அவர்கள் பார்த்து அறியக்கூடாத விஷயங்களையும் கொண்டுள்ளன.\nஇணையத்தில் இந்த கருப்பு பக்கங்களிலிருந்து உங்கள் சிறுவர்களைக் காப்பாற்றும் வழிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.\nஅது மட்டுமின்றி, நேரங் காலம் இல்லாம, தொடர்ந்து யு ட்யூப்பில் உள்ள வீடியோக்களைப் பார்ப்பது, அவர்கள் நண்பர்கள் பேஸ்புக்கில் என்ன பதிவு செய்துள்ளனர் என்பதில் அதிக நேரம் செல வழிப்பது போன்றவை, அவர்களின் கற்றல் நேரத்தை வீணடிப்பதாகும்.\nஇதற்கான வழி, சில இணையதளங்களை அவர்கள் பார்ப்பதிலிருந்து ஒதுக்கி வைப்பதாகும்.இதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம்.\n1. பிரவுசர் வழியாக இணைய தளத் தடை:\nஅனைத்து பிரவுசர்களும், இணைய தளங்களைத் தடை செய்திடும் வசதியைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் 7ல், சில தளங்களை அணுகவிடாமல் செய்திடலாம்.\nஆனால், அதன் பின்னர் வெளியான, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இந்த வசதியினைக் கொண்டிருக்கவில்லை. உங்களிடம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 இருந்தால், அதனைப் பயன்படுத்துங்கள்.\nஅதில், Tools, Internet Options, Content tab, Content Advisor என்று செல்லவும். பின்னர், Enable and then use the Approved sites tab to choose which sites to block என்பதில் கிளிக் செய்திடவும். இதில் இணையதளங்களைத் தேர்ந்தெடுத்துத் தடை செய்திடலாம்.\nஇதில் தடை செய்தாலும், வேறு பிரவுசர் வழியாக, உங்கள் மகன் அல்லது மகள் தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்கலாம். எனவே, தடையைச் சரியாக ஏற்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரில், வேறு எந்த பிரவுசரும் இன்ஸ்டால் செய்யப்படிருக்கக் கூடாது. இன்ஸ்டால் செய்வதற்கான உரிமையும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது.\nபல பெற்றோர்கள், அவர்களுடைய குழந்தைகள் பேஸ்புக்கில் அவர்களுக்கென ஓர் அக்கவுண்ட்டை லேப்டாப் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படுத்த அனுமதிக்கின்றனர்.\nநீங்கள் அவர்களுடைய அக்கவுண்ட்டைக் கண்காணிப்பதாக இருந்தால், இது நல்லதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அக்கவுண்ட் திறக்கலாம். பிரவுசரில் கிடைக்கும் 'black list' வசதி மற்றும் கம்ப்யூட்டரில் இயக்கப்படும் Parental Control software மூலம், தேவையற்ற இணைய தளங்களை, சிறுவர்கள் பார்க்காதவாறு தடுக்க வேண்டும்.\nஓர் இணைய தளத்தினைத் தடை செய்கையில், அதனுடன் சார்ந்த மற்றவற்றையும் தடை செய்திட வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, www.facebook.comதடை செய்தால், m.facebook.com என்னும் மொபைல் பதிப்பினையும் தடை செய்திட வேண்டும். இதில் ஏதாவது விட்டுவிட்டோம் என்றால், நம் புத்திசாலிக் குழந்தைகள், நம் தடைகளை மீறி, இத்தளங்களைக் காணத் தொடங்கிவிடுவார்கள்.\n2. பெற்றோர் தடை விதிக்க:\nParental control software என அழைக்கப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இப்போது எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து செட் செய்து வைத்திருக்க வேண்டும்.\nஇதன் மூலம் தேவையற்ற இணைய தளங்களை அணுகாத வகையில் தடை ஏற்படுத்தலாம். தொடர்ந்து இத்தடை செயல்பட்டு வருகிறதா எனப் பார்ப்பதுவும் நம் கடமையாகும்.\nதடை ஏற்படுத்த வசதி செய்வதுடன், இத்தகைய சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், ஒரு சிறுவன் எவ்வளவு நேரம் இணை யத்தைப் பயன்படுத்தலாம் எனவும் வரையறை செய்திட உதவுகின்றன.\nமேலும் எந்த நேரங்களில், இவர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம் எனவும், வரையறை செய்திடலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை (Family Safety) இலவசமாகவே தருகிறது.\nஇதனைப் பயன்படுத்தத் தேவையான கூடுதல் குறிப்புகளைhttp://www.pcadvisor.co.uk/buyingadvice/security/3411335/howchooseparentalcontrolsoftware/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் காணலாம்.\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன...\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன��\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2007/09/", "date_download": "2018-07-16T14:27:27Z", "digest": "sha1:CKKANKK2HXUUURECFXP3I4LYLVFQM4ZI", "length": 22942, "nlines": 356, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: September 2007", "raw_content": "\nமக்கள் தம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிப்பதற்குப் பயன்படும் ஊடகமாக அல்லது கருவியாகப் பயன்படுவதுதான் மொழி. ஒரு குறிப்பிட்ட ஒலிக் கூட்டம் காலங்காலமாக மக்களிடையே பயின்று, பழகி, பக்குவமடைந்து, பண்பட்டு இறுதியில் ஒரு மொழியாக அடையாளம் பெறுகின்றது.\nஒரு மொழியைப் பேசும் ஒவ்வொருவரும் அம்மொழியைப் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றனர். எழுத்துகளைச் சேர்த்துச் சொற்களாவும், சொற்களைச் சேர்த்துச் சொற்றொடர்களாகவும் உருவாக்கும் திறனைப் பெற்றிருப்பதால் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றாற்போல் வாக்கியங்களை உருவாக்கிக் கருத்துகளாக வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு, வாக்கியங்களை முறைப்படுத்தி கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் முயற்சிதான் அம்மொழிக்கான வரம்புகளையும் வரையறைகளையும் ஏற்படுத்தியது. இதுவே பின்னாளில் அந்தக் குறிப்பிட்ட மொழிக்குரிய இலக்கணமாக நிறுவப்பட்டது.\nஒரு மொழிக்கு இலக்கணம் உருவாகுவதற்கு முன் அம்மொழி பேச்சு வழக்கிலும் இலக்கியத்திலும் பன்னூற்றாண்டுகள் பயின்று பக்குவமடைந்து வளம்பெற்றிருக்க வேண்டும். ஒரு மொழியின் பெருமை முதலில் அம்மொழியிலுள்ள இலக்கியங்களாலும் பின்னர் அம்மொழிக்குரிய இலக்கணத்தாலும் விளங்கும். எந்தவொரு மொழியையும் பிழையில்லாமல் திருத்தமாகப் பேசவும் எழுதவும் கற்கவும் கற்பிக்கவும் அதன் இலக்கணம் இன்றியமையாததாகும். ஒரு மொழியைப் பழுதுபடாமல் பாதுகாக்கும் அரண் இலக்கணமே என்றால் மிகையன்று.\nஅவ்வகையில், தமிழ் மொழியின் இலக்கண வரம்பு மிகவும் சிறப்புடையது. த���ிழ்மொழியின் பண்டைய இலக்கண நூலாகக் கருதப்படுவது அகத்தியம் எனும் நூலாகும். இந்நூல் பற்றிய தெளிவான விவரங்களும் சான்றுகளும் முழுமையாகக் கிடைக்கவில்லை.\nஆதலால், தமிழ் இலக்கணத்திற்கான முதல் நூலாகத் தொல்காப்பியம் போற்றப் பெறுகிறது. தொல்காப்பியம் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பெற்ற நூலென்பது ஆய்வறிஞர்களின் கருத்தாகும். தொல்காப்பியம் காலத்தால் மிகவும் தொன்மையானது; கருத்தால் மிகவும் செப்பமானது. உலகமொழிகளின் இலக்கண வரம்பினை விளக்கும் நூல்கள் அனைத்திற்கும் முற்பட்டதாகத் தொல்காப்பியம் கருதப்படுகிறது.\nதமிழ் இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று நிலைகளில் பகுத்துக் கூறுவதோடு, தமிழ்ப் பண்பாட்டின் செம்மாந்த நிலையை தெளிவுற விளக்கும் ஒப்பற்ற நூலாகவும் தொல்காப்பியம் இருக்கிறது. தோன்றிய நாள்முதல் இன்றைய நாள்வரையிலும் இனிவரும் காலங்கள் தோறும் செந்தமிழின் செல்வக்கடலாக வீற்றிருக்கும் தனிப்பெரும் நூல் தொல்காப்பியமே என்றால் அதனை மறுப்பார் எவருமிலர்.\nதொல்காப்பியத்திற்கு அடுத்து, வடமொழியின் செல்வாக்கு ஓங்கியிருந்த காலத்தில் அதன் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் எழுந்த மற்றொரு இலக்கண நூல்தான் நன்னூல். கி.பி 13ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் என்பார். நன்னூல் எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் ஆகியன பற்றி மிகவும் நிறைவாக விளக்கும் நூலாகக் கருதப்பெருகின்றது.\nதமிழ் இலக்கணத்தை விளக்க வீரசோழியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலகாரிகை, தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை, இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் முதலிய பல்வேறு நூல்களும் இருந்துள்ளன. மேலும், பிற்காலத்தில் பாட்டியல் என்னும் இலக்கண நூல்களும் எழுந்துள்ளன.\nதொல்காப்பியர் காலத்தில் எழுத்து, சொல், பொருள் என முப்பிரிவுகளாக இருந்த தமிழ் இலக்கணம், பின்னாளில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்தாக விரிந்து இன்றளவும் நிலைபெற்று வருகின்றது.\nஉலக மொழிகளுள் முதன் முதலாக இலக்கணம் கண்ட பெருமை தமிழ் மொழியையே சாரும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். தமிழிலக்கணம் போன்றதொரு இலக்கணச் சிறப்பும் செழுமையும் வேறெந்த மொழிக்கும் இல்லை. அதனால்தான் என்னவோ தாம் தோன்றிய காலத்தில் இருந்த இலத்தீனம், கிரேக்கம், உரோமானியம், எகிப்தியம், சமஸ்கிருதம், பாலி, சீனம், இப்ரூ முதலான பழம்பெரும் மொழிகள் எல்லாம் அழிந்தும்; சிதைந்தும்; திரிந்தும்போன பின்பும்கூட இன்றளவும் உலகப் பெருமொழிகளுக்கு நிகராக வலம் வந்துகொண்டிருக்கிறது; வாழ்ந்துகொண்டிருக்கிறது நம் தாய்த் தமிழ்மொழி.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:40 AM 1 மறுமொழி\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2004/06/blog-post_24.html", "date_download": "2018-07-16T14:47:31Z", "digest": "sha1:IVW7YNHYCIHIXJBOOUINDEXIABONDCTH", "length": 18286, "nlines": 151, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: சிறைவாழ்வு", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nசில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்...\nஇந்த உலக வாழ்வே ஒரு சிறை வாழ்வு தான். சிலருக்கு சிறை சற்று பெரியதாக இருக்கும். வீடு, அலுவலகம், உறவுகள், நண்பர்கள் என்று விரியும் அவர்கள் உலகம். ஒரு சிலருக்கு பிறக்க ஒரு நாடு வசிக்க ஒரு நாடென்று அமைந்து விடுகிறது. சிலருக்கு குறிப்பாக சில பெண்களுக்கு வீடு ஒரு சிறையாகும். அதை விட்டு விடுபடுவது அவள் இறப்பே ஆகும். மீன் தொட்டியை கண்டிருக்கிறீர்களா அதில் நீந்தும் மீன்கள் மிக அழகாக இருக்கும். அவை எல்லாம் மிக சந்தோசமாக இருப்பதுப் போல நமக்குத் தோன்றும். சில சமயம் மெதுவாக நீந்தும், சில சமயம் மின்னல் வேகத்தில் மேலிருந்து கீழாக குதிக்கும். நாம் தருவதை உண்ணும். ஒரு சில கொடுத்து வைத்த மீன்கள் சற்று பெரிய தொட்டியில் ஒரு சில உறவுகளோடு காலம் கழிக்கும். ஒரு சில தொட்டிகள் பானை போன்ற வடிவில் சிறியதாக இருக்கும். கடலில் நீந்த தெரிந்தாலும்கூட அந்த அளவான இடத்தில் தான் மீன்கள் உலவ வேண்டும். அதன் வாழ்வு அந்த தொட்டிக்குள் மட்டுமே. மீன் தொட்டி மீன்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாம் யாவரும் பல காலமாக சிறை வாழ்வே வாழ்கின்றோம். கீழ் வரும் சங்க கவிதையை பாருங்கள்.\nகலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே\nஅச்சுடைச் சாகாடு ஆரம் பொருந்திய\nசிறுவெண் ���ல்லி போலத் தன்னொடு\nசுரம்பல வந்த எமக்கும் அருளி\nவியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி\nநனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே\n தருமம் நிறைந்த பழைய ஊரின் தாழி செய்பவனே அச்சில் சுழலும் வண்டிச் சக்கரத்தில் ஒட்டியிருக்கும் சிறிய வெளிறிய பல்லிபோல இவனுடன் பலவிதமான பாதைகள் தாண்டிவந்த என்னிடமும் கனிவுகாட்டுவாயாக. மலர் நிரப்பி மண்ணில் இறக்கப்படும் உறுதியான பெரிய தாழியை இன்னும் பெரிதாக வனைவாயாக.\n--நன்றி ஜெயமோகன் \"சங்கச் சித்திரங்கள்\"\nஇந்த கவிதை இறுக்கமான உணர்வு பொருந்தியது.இந்த வரிகளின் வலி உணர பெறுங்கள். எவ்வளவு ஆழமான துயரத்தை வெளியிட்டிருக்கிறாள் அந்த பெண்கவி. என்ன பொருத்தமான ஒரு உதாரணம் பாருங்கள், ஒரு வண்டி சக்கரத்தில் ஒட்டி இருக்கும் பல்லியானது வண்டி செல்லும் இடம் எல்லாம் செல்லும் ஆனால் அதன் வாழ்வு இருக்கும் அதே இடத்தில் மட்டுமே. இப்படி தானே இருக்கின்றது சில பெண்களின் வாழ்வு இன்றும் கூட. மேலும் சொல்கிறாள் அவள் மலர் நிரப்பிய தாழி வனைக, எவ்வளவு ரசனை மிக்கவளாக இருந்திருப்பாள் ஒரு வேளை இனி அவளை கட்டுபடுத்தி சிறை அடைக்க ஆள் இருக்க போவதில்லை என்ற ஆனந்தமா அது இன்னும் உறுதியான தாழியை சற்று பெரியதாக வனைக... இவ்வளவு இறுக்கமான வாழ்வு அவள் வாழ்திருந்தாள் இறக்கும் போதாவது சற்று விசாலமான இடத்தில் இறக்க வேண்டும் என்று எண்ணி இருப்பாள்.உடன்கட்டை ஏறுவதினும் கொடும் கொடுமை இதல்லாவா\nஇப்போது இதற்கு இணையான இன்னும் ஒரு சூழலைப் பார்ப்போம். \"புனரபி மரணம் புனரபி ஜனனம்\" என்ற ஆதி சங்கரர் பாடல் கேட்டிருக்கின்றீர்களா கருவிலுள்ள குழந்தைக்கு பிறக்கும் வரை புனர் ஜென்ம சிந்தனை எல்லாம் இருக்குமாம். அப்போது பட்ட அத்துணை துன்பங்களும் நினைவிலிருக்குமாம். அது கடவுளிடம் இந்தப் பிறவி வேண்டாம் என்று இறைந்துக் கேட்குமாம். அதையே வேறு விதமாக நாம் யோசித்தால் அக்குழந்தை இந்த புவிக்கு வரும் முன் \"கடவுளே நான் ஒரு மீள முடியாத சிறைக்கு செல்ல இருக்கிறேன், எனக்கு ஒரு நல்ல வீடு, நிறைய சொந்தங்கள், சொத்து எல்லாம் தா, குறைந்த பட்சம் உன்னை அடையும் வரை புவி சிறையை முடிந்த அளவு சுற்றி வருகின்றேன் என்று கேட்பது போல கொள்ளலாம். இக்குழந்தை பிறக்கும் வரை தாய் செல்லும் இடமெல்லாம் செல்லும் ஆனால் அது வாழும் இடமோ தாயின் கருவறையே.\nஅடுத்த சூழலை வேறு விதமாக மேலே கூறிவிட்டேன். அதுவும் ஒரு பிறப்பு போல தான். திருமணம் முடிவாகி இருக்கும் ஒரு பெண் மனநிலை கூட ஒரு கருவில் உள்ள குழந்தைக்கு ஒப்பிடலாம். தன் கணவன் மற்றும் கணவனை சார்ந்த சொந்தங்களை பற்றிய பயம் கலந்த ஒரு சிந்தனை இருக்கும். அந்த குடும்ப சூழல் பழக்க வழக்கம் எல்லாம் பற்றிய கலக்கம் இருக்கும். ஒரு புது உலகை பற்றிய கனவிருக்கும், ஆனால் அவள் இருக்கும் இடம் தாயின் வீடாக இருக்கும். சிந்தனை அவளை சுற்றியடிக்கும்.\nஇதை திருமணம் முடிந்த ஒரு பெண் வாழ்வோடும் ஒப்பிடலாம். இருக்கும் இடம் கணவன் வீடாக இருந்தாலும் சிந்தனை மட்டும் ஒரு வண்டி சக்கரத்தில் ஒட்டி இருக்கும் பல்லி போல தாய் வீட்டையே சுற்றி சுற்றி வரும். தாய் வீட்டில் அதிகாலை சூரியன் அவளை இப்போதும் விழிக்க வைக்கும். தாயோடு இட்ட செல்ல சண்டைகள் இன்று கூட சிணுங்க செய்யும். அப்பல்லி படும்பாட்டை பாருங்கள். தாய் வீட்டு திண்ணையோடு உலவும் தென்றல் எப்போதும் அவளை தாலாட்டும். வீட்டு தோட்டத்தில் உள்ள மல்லிகை செடிகளுக்கும் நினைவால் நீர் வார்க்கப்படும். அங்கே வந்து போகும் பட்டாம்பூச்சிகளின் நலம் விசாரிக்கும் அவள் மனம். மாடிப்படிகளில் அமர்ந்து ரசித்த அடுத்த வீட்டு அவரைக்கொடியின் பூங்கொத்து அவள் எண்ணங்களில் சிறகடிக்கும். மொட்டை மாடியில் பார்த்து கிறங்கிய சாயுங்கால கீழ்வான சிவப்பும் சின்ன புன்னகை பூக்க செய்யும். அவள் படுக்கை அறை ஜன்னல் வழி பார்த்த தென்னங்கீற்றிடை நிலவொளி உள்ளத்தை மயக்கும். எப்போதும் தாய் இடும் மருதாணி இப்போதும் சிவந்திருப்பது போல தோன்றும். சிறு வயதில் பிறந்த நாளுக்கு தலையில் தைத்து கொண்ட மல்லிகை பூக்களை கண்கள் தேடித் தொலைக்கும். பட்டியலிட்டது அவள் நினைவுகளின் ஒரு சிறு பகுதி தான். சொல்லாதவதை ஒரு கோடி இருக்கலாம்.\nவெளியிட்ட‌ த‌மிழோவிய‌ம் இணைய‌ இத‌ழுக்கு ந‌ன்றி\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nபடித்ததில் பிடித்தது : மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானத...\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக���கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2015/09/blog-post_27.html", "date_download": "2018-07-16T14:40:51Z", "digest": "sha1:77J3JF6OAW3JJHVWYTU6VQYR6M7N4XVS", "length": 21634, "nlines": 168, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: லாவண்யா சுந்தரராஜனின் \"நீர்க்கோல வாழ்வை நச்சி\" - பாவண்ணன்", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nலாவண்யா சுந்தரராஜனின் \"நீர்க்கோல வாழ்வை நச்சி\" - பாவண்ணன்\nபெருநகரத்தில் பெரிய நிறுவனமொன்றில் இணைந்து பணிபுரிந்து வாழும் வாய்ப்புப்பெற்றவராக உள்ளார் லாவண்யா. ஆனால் அவர் மனம் பள்ளிப் பருவத்துக்குச் சொந்தமான கிராமத்துடன் ஆழ்ந்த பிடிப்புடையதாக இன்னும் இருக்கிறது. மனத்தளவில் கிராமத்தையும் புறநிலையில் நகரத்தையும் சுமந்தபடி வாழ்கிற இரட்டை வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கு தவிர்க்கமுடியாத ஒரு நெருக்கடி. எதையும் உதறமுடியாத, எதையும் உடனடியாகப் பற்றிக்கொள்ளமுடியாத அவர்கள் மனத்தவிப்புகள் இக்காலகட்ட இலக்கியத்தின் பாடுபொருளாக மாறியிருக்கிறது. லாவண்யாவின் படைப்புலகத்திலும் அது சுடர்விடுகிறது. ஊமத்தம்பூ அவருக்குப் பிடித்திருக்கிறது. தானியங்கிக்குழாய் அவருக்குப் பிடிக்கவில்லை. அவரையறியாமலேயே அவருடைய விருப்புவெறுப்புகள் கவிதைகளில் தன்னிச்சையாக வெளிப்பட்டுவிடுகின்றன.\n\"ஏரி போலும் ஏரி\" இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. கவிதையில் சித்தரிக்கப்படும் ஏரி வறண்ட தோற��றத்துடன் உள்ளது. சற்று முன்பாக பெய்த மழையின் வரவால் எங்கோ ஒரு பள்ளத்தில் சின்னக் குட்டையாக தேங்கி நிற்கிறது நீர். ஒரு காலத்தில் நீர் தளும்பி நின்ற தோற்றம், இன்று ஒரு சின்னக்குட்டையையும் பெருமளவு கருவேல மரங்களையும் புல்வெளியையும் கொண்ட இடமாக உருமாறிவிட்டது. உயரமான தோற்றத்தோடு எழுந்து நிற்கும் கரைகள்மட்டுமே ஏரி என்கிற பெயரைத் தக்கவைத்துக்கொள்ளும் அடையாளமாக இன்னும் எஞ்சி நிற்கிறது. உருமாறி நிற்கிற ஏரியின் சித்தரிப்பதோடுமட்டுமே இக்கவிதை முற்றுப்பெற்றிருப்பின் அதை ஒரு காட்சிக்கவிதை என்ற அளவில் கடந்துபோய்விடமுடியும். ஆனால் கவிதை சற்றே நீண்டு, அந்த ஏரியைக் கடந்துபோகிற ஒரு பெண்ணின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டுகிறது. தன்னைப்போலவே அந்த ஏரி என அவள் மனம் எண்ணுவதையும் கண்டறிந்து சொல்கிறது. அக்கணம் ஏரி அழகான ஒரு படிமமாக விரிவாக்கம் பெற்றுவிடுகிறது. அவள் எப்படி ஏரியாக மாறமுடியும். நீர் தளும்பிநின்ற ஏரியைப்போல அவளும் ஒரு காலத்தில் இளமை ததும்ப நின்றவள். காலம் அவள் இளமையை விழுங்கிவிட்டது. வெவ்வேறு அடையாளங்களை அவள் உடலில் ஏற்றிவிட்டது. அவள் உருவம்மட்டுமே பெண்ணுக்குரிய தோற்றமாக எஞ்சி நிற்கிறது. அகத்தோற்றத்திலும் புறத்தோற்றத்திலும் எண்ணற்ற மாற்றங்களை உருவாக்கியபடி நகர்ந்துகொண்டே இருக்கிறது காலம். காலம்மட்டுமே, மாறாத உருவத்தோடு வலம்வர, அதன் கண்ணில்பட்ட எல்லாம் மாற்றமடைந்தபடியே இருக்கிறது.\n\"கண்ணாடிக்கோப்பைகளும் சில பிரியங்களும்\" தொகுப்பில் உள்ள மற்றொரு நல்ல கவிதை. இரண்டு கண்ணாடிக்குவளைகளை முன்வைத்துப் பேசுகிறது கவிதை. அதன் தோற்ற ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு இரட்டையர்போல இருப்பதாகவும் சொல்கிறது. தோற்றம்மட்டுமே ஒன்றாகவே இருந்தாலும் அது பயன்படும் விதத்தில் துல்லியமான வேறுபாடு உள்ளது. ஒன்றில் பிரியம் நிரப்பப்படுகிறது. இன்னொன்றில் தனிமை அகப்பட்டுத் தவிக்கிறது. இது ஒரு தருணத்தின் காட்சி. இன்னொரு தருணத்தில் இக்காட்சி மாற்றமடையலாம். பிரியத்தின் குவளையில் தனிமை அகப்பட்டுவிடுகிறது. தனிமையில் குவளையில் பிரியம் நிரம்பி வழிகிறது. தருணங்கள் இப்படி மாறிமாறி அமைந்தாலும், எல்லாத் தருணங்களிலும் ஏதோ ஒரு குவளைமட்டுமே நிரப்பப்படுகிறது, மற்றொரு குவளையில் தனிமையின் வெறுமை சூழ்ந்து நிற்கிறது. மேசைமீது வைக்கப்பட்ட கண்ணாடிக்குவளைகள் சமூகத்தளத்தில் படிமமாக மாற்றமடையும்போது கவிதையின் வலிமை அதிகரிக்கிறது. நிரப்பப்பட்ட குவளை, எப்போதும் வாய்ப்புகளைத் துய்க்கிற வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் வெற்றுக்குவளை, வாய்ப்புகளுக்கு வழியில்லாமல் புறக்கணிக்கப்பட்ட வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் உணரமுடியும். பெறுவதும் புறக்கணிக்கப்படுவதும் தருணத்துக்குத் தகுந்தபடி மாறலாம். ஆனால் புறக்கணிப்பென்ற ஒன்றே இல்லாதபடி சூழல் ஏன் மாறவில்லை என்பது முக்கியமான கேள்வி.\n\"எத்தனைமுறை பயந்தாலும் பயம்மட்டும் பழகுவதில்லை\" என்பது லாவண்யாவின் ஒரு கவிதையில் இடம்பெற்றிருக்கும் வரி. மனம் அசைபோட நல்ல வரி. சிலருக்கு எதிர்பாராதவிதமான ஓசைகளைக் கேட்டதும் பயம் அரும்புகிறது. சிலருக்கு எதிர்பாராத மனிதர்களைச் சந்தித்தால் பயம் உருவாகிறது. சில காட்சிகளைக் கண்டால் சிலருக்கு பயம் தோன்றுகிறது. ஏதோ ஒருவிதத்தில் ஒவ்வாமையால் அல்லது அதிர்fச்சியால் உருவாகிற உணர்வுதான் பயம். அதிர்ச்சி அல்லது ஒவ்வாமை இருக்கிறவரைக்கும் பயமும் இருக்கத்தான் செய்யும். பயத்தை ஒருபோதும் நம்மால் பழகிக்கொள்ளமுடிவதில்லை. பிறவிக்குணம்போல அது நம்முடனேயே தங்கிவிடுகிறது.\n\"அமைதியை விளைவித்தல்\" நவீன வாழ்வின் பதற்றத்தைப் பகிர்ந்துகொள்ளும் நல்ல கவிதை. வேலையிடங்கள் இப்போதெல்லாம் பெருநிறுவனத்தன்மை கொண்டதாக மாறிவிட்டன. எல்லா இடங்களிலும் அடையாள அட்டை. கைவிரல் ரேகைப் பதிவு. வரும் சமயம், வெளியேறும் சமயங்களின் பதிவு. நுழைந்ததற்குப் பிறகு தானே அடைத்துக்கொள்ளும் தானியங்கிக் கதவுகள். எங்காவது ஓரிடத்தில் இடறிவிடுமோ என்கிற பதற்றத்தை மனம் எப்பொழுதும் சுமந்தபடியே இருக்கும். தவறே செய்யாத இயந்திரங்கள் பிறழ்ந்து செயல்படும் சமயங்களில் மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகளாக கைகட்டி நிற்பதைப் பலமுறை பார்த்த அனுபவத்தால், உள்ளிருக்கும் வரை பதற்றமும் துணையாக இருக்கிறது. அமைதியான வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ளத்தான் வேலையைத் தேடுகிறோம். ஆனால் வேலைசெய்யப் போன இடத்தில் பதற்றத்தில் உழல்fகிறோம். எவ்வளவு பெரிய முரண்.\nகாட்சிகளையும் அனுபவங்களையும் எண்ணங்களையும் வகைப்படுத்தி கவிதைகளாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இளையதலைமுறைக் கவிஞர் லாவண்யா. அவருடைய ஆர்வத்துக்கு சொல்லிக்கொள்ளும்படியாக வெற்றி கிடைத்திருக்கிறது என்பதற்கு இத்தொகுப்பைச் சாட்சியாகச் சொல்லலாம். அவர் மேற்கொள்ளும் இடைவிடாத புதிய முயற்சிகள்மட்டுமே இனி அவரை அடுத்த கட்டத்தைநோக்கி நகர்த்திச் செல்ல உதவும்.\n( நீர்க்கோல வாழ்வை நச்சி - கவிதைத்தொகுதி. லாவண்யா சுந்தரராஜன், அகநாழிகை பதிப்பகம். 33, மண்டபம் தெரு, மதுராந்தகம்- 603 306. விலை.ரூ40)\nநல்லதொரு விமர்சனம் லாவண்யா. வாழ்த்துகள்.\nநல்லதொரு தொகுப்பு படிக்கணும் போல இருக்கு ஆனா அரபுநாடுகளில் கிடைக்க வாய்ப்பில்லை முயற்சி செய்துபார்கிறேன் தோழி........\nபின்வரும் சுட்டியில் விபரம் அறிக.\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nலாவண்யா சுந்தரராஜனின் \"நீர்க்கோல வாழ்வை நச்சி\" - ப...\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wisdomblabla.blogspot.com/2009/03/blog-post_25.html", "date_download": "2018-07-16T14:41:37Z", "digest": "sha1:HAONBSFI3ZXGNEUU5QDJGPKNUBKQOKFD", "length": 6197, "nlines": 122, "source_domain": "wisdomblabla.blogspot.com", "title": "டயானா 'அறிந்ததும் அனுபவமும்': மீனுக்கு சொந்���க்காரர் யார்?- யோசிக்க வைத்தவர் ஐன்ஸ்டீன்!", "raw_content": "\n- யோசிக்க வைத்தவர் ஐன்ஸ்டீன்\nகாத்திருந்த அன்பர்களே நண்பர்களே ... இதோ என்னுடைய சின்ன மூளையை கசக்கிப்பிழிந்து ஐன்ஸ்டீன் பூட்டாவின் கேள்விக்கான விடையை கண்டுபிடித்துள்ளேன். இந்த விடை சரி என்றால் அந்த 2% க்குள் நானும் அடக்கம்....... இல்லை என்றாலும் கூட அதே 2%க்குள் தான்.. அப்டின்னு சொல்லி மனசை தேற்றிக்கொள்கிறேன்... விடுங்க ...\n(புதிதாக இந்த வலைப்பூவில் நுழைந்தோர் கவனிக்க: இப்பதிவில் கொடுக்கப்பட்ட பதிலுக்கான கேள்விக்காக கீழ்நோக்கி ஒன்று விட்ட பதிவை விசிட் செய்யவும். அதுக்குப்பிறகு இங்கு மூக்கை....மன்னிக்கவும்... பார்வையை நுழைக்கவும்)\nசரி நான் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி கண்டுபிடித்த விடையில் முரணின்றி அமைந்த அமைப்பினை கீழே தந்திருக்கிறேன்...\nஎனவே மீனுக்கு சொந்தக்காரர் ஜெர்மனியர்.\nகேள்வியின் பின்னூட்டத்தில் இணைந்த இன்னொரு அனானிக்கும் இதே விடை வந்துள்ளது. என்றாலும் இந்த கேள்விக்கான விடையை யாராச்சும் உறுதிப்படுத்த முடியும் என்றால்... நல்லது.\n- யோசிக்க வைத்தவர் ஐன்ஸ...\nவெள்ளித்திரையில் தந்த சர்பிரைஸ் பாடல்:ராஜ்-கோட்டிய...\nமூளைக்கு வேலை கொடுப்போர் சங்க உறுப்பினர்களுக்கு\n'ஜெய் -ஹோ' யூத்-விகடனுக்கு நன்றிகள் \nகொடிது கொடிது கோபம் கொடிது \nபேசாமல் பேசும் சிலையின் கதை - ஆஸ்கார் பகுதி இரண்டு...\nவருகை தந்த அனைவருக்கும் வண்ணத்தமிழ் வணக்கம்\nஇவர்களுக்கு இங்கு நிரந்தர இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://wisdomblabla.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-07-16T14:43:06Z", "digest": "sha1:DJ2F57O22GAYP5VXWQ5WTONLXBTTF2MG", "length": 13881, "nlines": 169, "source_domain": "wisdomblabla.blogspot.com", "title": "டயானா 'அறிந்ததும் அனுபவமும்': விட்டகுறை தொட்டகுறை 'திரு திரு துரு துரு'", "raw_content": "\nவிட்டகுறை தொட்டகுறை 'திரு திரு துரு துரு'\nரொம்ப ஓவராத் தான் ஒய்வு எடுத்துட்டேன் போல பதிவுலகத்திலிருந்து ... புரியுது உங்கள் ஆதங்கம்... வலைப்பூவை எட்டிப்பார்த்துட்டு ஏமாற்றத்தோடு தொடர் கதைக்கான முடிவு கிடைக்காமல் போன அனைவரும் .... மன்னித்து மறப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு...\nமீண்டும் உங்கள் அன்புச் சகோதரி- நண்பி (நான்தான்) பதிவுக்களத்தில்..\nதொபுக்கடீர்னு குதித்து இனியும் ஏமாற்றாமல் இருக்க வந்திருக்கிறேன்..............\nதுரு துரு டயானா திரு திரு முழியுடன்.... தொடர்கிறது....\nஞாபக மீட்டலுக்காக கடந்த பதிவிலிருந்து............\n//அந்த ஒருநாள் வகுப்புக்குள் திடீர்ச்சோதனை... என்னிடம் இருந்த cassette மாட்டிட்டுது..\nஅது ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'' பாட்டு cassette ...சோதனைசெய்த மாணவத்தலைவி ''I have found it '' என்று சொல்ல....\n''கண்டுபிடிச்சிட்டாய்யா கண்டுபிடிச்சிட்டாய்யா'' இப்படி மனசு வடிவேல் sytle இல்படபடக்க....\nஎன்ன செய்றதெண்டு தெரியாம திரு திருன்னு முழித்து நின்றபோது....//\nமின்னல் வேகத்துல ஒரு யோசனை .. அப்டியே ஒய்யாரமாய் மனசோரத்தில் ஆட\nமாணவத்தலைவியிடம் துணிந்து பொய் சொன்னேன்...\nஇந்த cassette ...... (அதிபர்)SISTER 'S FEAST க்காக நடனம் பழக கொண்டுவந்தது.....என்று ஒருமாதிரி சொல்லி சமாளிச்சாச்சு என்றாலும்.... மாணவத்தலைவி என்ன விட்டபாடில்ல...\nபதில வந்து SISTER 'ட்ட(அதிபர்) சொல்லு என்று கூட்டிக்கொண்டுபோய் விட்டுட்டா.....\nஒரு மாதிரி SISTER 'ட்ட (அதிபர்) உங்கட FEAST 'க்காகத்தான் டான்ஸ் பழக CASSETTE 'ஐ திருட்டுத்தனமாக கொண்டு வந்தேன் என்று சொல்ல..அவர் என்ன ஒருக்கா மேலேயும் கீழேயும் பார்த்துட்டு....ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சிட்டு... சரி பரவாயில்ல ... ஆனா எங்க PLAYER CASSETTE 'ஐ மட்டும் வச்சுக்கொண்டு பிளேயர் இல்லாம எப்படி CASSETTE 'ஐ மட்டும் வச்சுக்கொண்டு பிளேயர் இல்லாம எப்படி என்று கேட்ட கேள்வியில ஆடிப்போன நான் அரைகுறையாய் ஒரு முழுசு முழுசிப்போட்டு.... இன்னொரு பொய்யை எடுத்து விட்டேன்... என் உயிர்த்தோழி சங்கீதா கொண்டு வாறன் என்று சொன்னவ ஆனா மறந்துட்டு வந்துட்டாவாம் என்றேன்.. அடுத்து அவளையும் கூப்பிட்டு விசாரணை...\nஎனக்கு உசிரே போன மாதிரி ஆயிட்டுது.... அவள் என்னத்த உளறிக்கொட்டப் போறலோன்னு...\nநல்லவேளை சாடிக்கேத்த முடியா அவளும் ஒரு மாதிரி சமாளிச்சா...\nபாதி நம்பியும் பாதி நம்பாமலும் ஒரு மாதிரி 1/2 மணித்தியாலத்தில் எங்கள போக விட்ட SISTER (அதிபர்).... ''FEAST நாளில் நல்ல ஒரு PERFORMANCE தரவேண்டும்'' என்று கட்டளையிட்டது....மட்டும் தான் எங்கள் காதில் விழுந்தது... தப்பிச்சா போதும் என்று ஓடி வந்து வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டோம்...\nஅப்படியே மாணவிகள் புடை சூழ ''நடந்தது என்ன'' பாணியில் இருவருமாக அதிபர் அலுவலகத்துக்குள் நடந்தவற்றை விளக்கினோம்...\nஎன்ன .... இன்னும் என்ன முடிக்க விடுறீங்க இல்ல ............ஓஓஓஓ FEAST நாளில் நாங்க PERFORM பண்ணினது எந்தப்பாட்டுக்குன்னு கேட்குறீங்களா \nஇதோ இந்தப்பாட்டுக்குதான்....ஆனா இது ''கண்டு கொண்டேன் '' படப்பாட்டு அல்ல ஏனென்றால் 1999 இல் அந்தப்படப்பாட்டுக்கள் வெளியாகவேயில்லை..உண்மையிலேயே மாட்டுப்பட்டது 'தாஜ்மஹால்' காஸ்செட்டே(CASSETTE..) ஆனால் அதன் மேலுறையில் ''கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் விரைவில்'' என இருந்தது.... ஹி ஹி..எல்லாம் ஒரு திருப்பம்தான்...\nஆசிரியர் தினத்துடன் சேர்த்தே SISTER ' ஓட FEAST ஐயும் கொண்டாடினோம் 1999 இல்...\n(அறிவியல்-போட்டி காரணமாக நேரம் போதவில்லை எனவே A . R . ரஹ்மான் இசையில் ஏற்கனவே வெளியான ஒரு குட்டிப் பாட்டைத்தேர்ந்தெடுத்து பழகி ஆடினோம்)\nபட்டப்பகலில் சூரியன் மந்த கதியில் காய்ந்து கொண்டிருந்தபோது... நாங்க நிலா காய்கிறது பாட்டுக்கு ... ததிங்கினத்தோம் தத்தோம் ....\nஇந்த 'திரு திரு துரு துரு' அனுபவம் பிடித்திருந்தால் அன்புடன் பின்னூட்டமிடுங்கள்....\nதிரு திரு துறு துறு- செம சமாளிஃபிக்கேசன் போங்க...\n//.உண்மையிலேயே மாட்டுப்பட்டது 'தாஜ்மஹால்' காஸ்செட்டே(CASSETTE..) ஆனால் அதன் மேலுறையில் ''கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் விரைவில்'' என இருந்தது...//\nஆகா ... இதையே முதலும் பண்ணியிருக்கலாமே . .அதுக்கு ஜீசஸ் பாட்டு சீ டி கவர் ஏதாவது போட்டு கொண்டு போயிருக்கலாம் . முதலே எஸ்கேப் ஆகி இருக்கலாம் .\nஎன்ன் எப்படி எல்லாம் நடந்ததா டயானா.... நல்ல தான் உங்க பாடசாலை வாழ்க்கை......ரொம்ப ந‌ல்ல இ௫க்கு......‌\nநீங்க முந்தி ரொம்ப வடிவு போல\n(இப்ப அப்ப உன் நொள்ளை கண்ணுக்கு எப்பிடி தெரியுதெண்டு கேட்டு சண்டைக்கு வரக்கூடாது)\nஎங்களுடைய sister ரொம்பப் பொல்லாதவர் .. cassette 'ஐ... player 'ல ... போட்டு check பண்ணுவாங்க... பிறகு பொய் சொல்லி மாட்டினா அதுக்கு தண்டனையே வேற..\nபாடசலை வாழ்க்கை எண்டா இப்பிடித்தான்.........\nவிட்டகுறை தொட்டகுறை 'திரு திரு துரு துரு'\nவருகை தந்த அனைவருக்கும் வண்ணத்தமிழ் வணக்கம்\nஇவர்களுக்கு இங்கு நிரந்தர இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/blogger%20tips?max-results=7", "date_download": "2018-07-16T14:31:01Z", "digest": "sha1:KLVSYEUPU45OTOVFN6YFSB6JN2DERYUX", "length": 10089, "nlines": 99, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: blogger tips", "raw_content": "\nப்ளாக்கர் பதிவில் GAME பதிவது எப்படி\nஇணையத்தில் பல வலைத்தளங்களில் கேம்ஸ் விளையாடுவதற்கான வசதியை வைத்திருப்பார்கள். அதுபோல உங்களுடைய Blogger Blog -ல் கேம்ஸ் எம்பட்டெட் (Game...\nபிளாக்கர் தளங்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங��களுடைய வலைப்பூவை அழகாக வைத்திருக்கவே நினைப்பார்கள். அந்த வகையில் பிளாக்கரில் ஒவ்வொரு பதிவ...\nவலைத்தளத்தில் வாசகர்களை கவர, பக்கங்களுக்கு ஏற்ற பொருத்தமான படங்கள், வீடியோ, போட்காஸ்ட் போன்றவற்றை வைத்திருப்பார்கள். அதுபோன்று உங்களுடைய ப...\nபிளாக்கர் ப்ளாக் வேகமாக திறக்க ட்ரிக் (வீடியோ)\nப்ளாக்கர் : இலவசமாக கிடைக்கும் Blogging Platform இது. இதில் ஒரு அக்கவுண்ட் தொடங்கி, உங்களது எண்ணங்களை எழுத்துக்களாக (கட்டுரைகளாக) தொகுத்த...\nபிளாக்கரில் \"தமிழ் மறுமொழிப் பெட்டி\" | Tamil Comment Box in Blogger\nநாளுக்கு நாள் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blogger Blog) பெருகிக்கொண்டே வருகி...\nLabels: blogger tips, பிளாக்கர் டிப்ஸ், ப்ளாக்கர் டிப்ஸ்\nப்ளாக்ர் ப்ளாகில் Malware நீக்குவது எப்படி\n இணையத்தைப் பயன்படுத்துவதால் கணினி பல்வேறுபட்ட தாக்குதல்களுக்கு ஆளாகிறது. ...\nவாசகர்களை அதிகரிக்க புதிய பிளாக்கர் டெம்ப்ளேட்\n நீங்கள் பிளாக்கர் தளத்தின் மூலம் வலைப்பூவை உருவாக்கி பயன்படுத்திக்கொண்டிருப்பவ...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பய���்படுத்துவதற்...\nபோட்டோக்ளை ReSize செய்ய பயன்படும் மென்பொருள்\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/oneindia-tamil-cinema-news_19.html", "date_download": "2018-07-16T14:28:59Z", "digest": "sha1:IE7C2OXVHJJHBXYNI3TN6527XMNV4FME", "length": 17204, "nlines": 83, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nவிஜய்யை இயக்கும் 'ராஜா ராணி' புகழ் அட்லீ\nகாதல் காட்சிகளில், என்னை விட என் மகன் சிறப்பாக நடிக்கிறான்...: நடிகர் கார்த்திக் புகழாரம்\nநிஜ வாழ்க்கையில் என்னை யாருமே 'கலாய்ச்சி பை' பண்ணியதே இல்லைப்பா...ரம்யா நம்பீசன்\nஅஜீத் பிறந்தநாளில் சிம்புவின் வாலு ரிலீஸ்\n'மாஸ்டர்' ராபர்ட்டுடன் இணைகிறார் வனிதா விஜயக்குமார்\n‘மான் கராத்தே’க்காக கடும் மூடுபனியில் ‘லுங்கி’ டான்ஸ் ஆடிய ஹன்சிகா\n'தென்னிந்திய சூப்பர் ஸ்டார்': யுடிவியின் அதிகப்பிரசங்கித்தனம்... ரஜினி ரசிகர்கள் கடுப்பு\nஇயக்குநர் கவுதம் மேனன் மீது மோசடிப் புகார்\nசுப்பிரமணியபுரம் திரைக்கதையின் ஆங்கில வடிவம் வெளியீடு\nஅஜீத்... என்ன மனுஷன் இவர்\nட்விட்டரில் விஜய்யைத் திட்டியவர் கைது.. விடுவிக்கச் சொன்ன விஜய்\nபெண்ணை நாய்போல சித்தரித்த மகேஷ்பாபு.. கண்டித்த சமந்தாவை காய்ச்சி எடுத்த கொடுமை\nவிஜய்யை இயக்கும் 'ராஜா ராணி' புகழ் அட்லீ\nசென்னை: இளைய தளபதி விஜய் 'ராஜா ராணி' பட புகழ் இயக்குனர் அட்லீயின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இயக்குனர் ஷங்கர் விஜய்யை வைத்து நண்பன் படம் எடுத்தபோது அதில் துணை இயக்குனராக இருந்தவர் அட்லீ. பின்னர் அவர் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படம் எடுத்து இயக்குனர் அவதாரம்\nகாதல் காட்சிகளில், என்னை விட என் மகன் சிறப்பாக நடிக்கிறான்...: நடிகர் கார்த்திக் புகழாரம்\nசென்னை: காதல் காட்சிகளில், தன்னை விட தன் மகன் சிறப்பாக நடிக்கிறான் என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகளாக அவுட்டோர் யூனிட் துறையில் இருந்து வரும் ரவிபிரசாத் நிறுவனம் முதன்முதலாக, ‘என்னமோ ஏதோ' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை ரவி தியாகராஜன் இயக்க நடிகர் கார்த்திக் மகன் கவுதம்\nநிஜ வாழ்க்கையில் என்னை யாருமே 'கலாய்ச்சி பை' பண்ணியதே இல்லைப்பா...ரம்யா நம்பீசன்\nசென்னை: நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா நம்பீசன், சமீபத்தில் வெளியான பாண்டிய நாடு படம் மூலம் பாடகியாகவும் பிரபலமாகி விட்டார். ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், குள்ளநரிக் கூட்டம், பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யாநம்பீசன். இவர் தற்போது டமால் டுமீல், ரெண்டாவது படம்,நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், முறியடி போன்ற\nஅஜீத் பிறந்தநாளில் சிம்புவின் வாலு ரிலீஸ்\nசென்னை: சிம்புவின் வாலு படம் அஜீத் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸாகிறது என்று கூறப்படுகிறது. நடிகர் சிம்பு அஜீத் குமாரின் தீவிர ரசிகர் என்பது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அஜீத் குமாரின் படம் ரிலீஸானால் முதல் நாள் முதல் காட்சியிலேயே அதை பார்த்துவிடுவார் சிம்பு.\n'மாஸ்டர்' ராபர்ட்டுடன் இணைகிறார் வனிதா விஜயக்குமார்\nசென்னை: டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டும், நடிகை வனிதா விஜயக்குமாரும் இணைகிறன்றனர் - தொழில் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும், விரைவில் திருமண ரீதியாகவும். இதை இருவரும் இணைந்து கூட்டறிக்கை மூலம் அறிவித்துள்ளனர். இருவரும் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகின்றனர். திருமணம் குறித்த திட்டங்களை பின்னர் அறிவிக்கவுள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இருவரும் நல்ல நட்புடன் இருப்பதாகவும்,\n‘மான் கராத்தே’க்காக கடும் மூடுபனியில் ‘லுங்கி’ டான்ஸ் ஆடிய ஹன்சிகா\nசண்டிகர்: திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக ஹன்சிகா நடித்து வரும் படம் ‘மான் கராத்தே'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்று வருகின்றது. அங்கு நிலவி வரும் கடும் மூடும்பனியிலும் ���டப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள்\n'தென்னிந்திய சூப்பர் ஸ்டார்': யுடிவியின் அதிகப்பிரசங்கித்தனம்... ரஜினி ரசிகர்கள் கடுப்பு\nசென்னை: புதுப் படத்துக்கு விளம்பரம் தேவை... அல்லது ஏதாவது பரபரப்பு கிளப்ப வேண்டுமென்றால் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சினிமாக்காரர்களுக்கும்கூட ரஜினிதான் தேவைப்படுகிறார். ரஜினி மற்றும் அவரது சூப்பர் ஸ்டார் பட்டப் பெயரைச் சீண்டாமல் இவர்களுக்குப் பொழுதுபோவதில்லை. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து மற்றும் அடைமொழி, இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் கூட ரஜினியைத் தவிர\nஇயக்குநர் கவுதம் மேனன் மீது மோசடிப் புகார்\nஇயக்குநர் கவுதம் மேனன் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார் விண்ணைத் தாண்டி வருவாயா பட தயாரிப்பாளர் ஜெயராமன். சிம்பு - த்ரிஷா நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா' என்ற திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கியிருந்தார். ஜெயராமன் தயாரித்தார். தமிழில் வெளிவந்த இந்த படத்தை இந்தியில் ‘டப்' செய்ய கவுதம் மேனன் முடிவு செய்தார்.\nசுப்பிரமணியபுரம் திரைக்கதையின் ஆங்கில வடிவம் வெளியீடு\nஎம் சசிகுமார் நடித்து இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தின் திரைக்கதை வடிவம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட எழுத்தாளர் சு வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். சசிகுமார் தயாரித்து இயக்கி நடித்த முதல் படம் சுப்பிரமணியபுரம். இதில் ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி உள்பட பலர் நடித்திருந்தனர். மதுரையை\nஅஜீத்... என்ன மனுஷன் இவர்\nஅஜீத்துடன் ஒரு படத்தில் நடித்தவர்கள், தொடர்ந்து ஆறு மாச காலம் அவர் புகழ் பாடுவது வாடிக்கை. அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் நடிகர் பாலா. வீரம் படத்தில் அஜீத் தம்பிகளில் ஒருவராக நடித்தவர். அஜீத்துடன் நடித்த அனுபவத்தை இவர் சும்மா சொல்லவில்லை... கைக்காசை செலவழித்து பிரஸ் மீட் வைத்து ஊருக்குச் சொல்லியிருக்கிறார்.\nட்விட்டரில் விஜய்யைத் திட்டியவர் கைது.. விடுவிக்கச் சொன்ன விஜய்\nதன்னை ட்விட்டரில் திட்டிய நபரை கைது செய்த போலீசாரிடம், அவரை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார் நடிகர் விஜய். ரசிகர்களுடன் ட்விட்டர் இணைய தளம் மூலம் இரு தினங்களுக்கு முன் நேரடியாக கலந்துரையாடினார் விஜய். ரசிகர்களின�� கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக அவர் பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் குறுக்கிட்டு விஜய்யை அசிங்கமாகத் திட்டினார். இதனால் விஜய்யும் அவரது\nபெண்ணை நாய்போல சித்தரித்த மகேஷ்பாபு.. கண்டித்த சமந்தாவை காய்ச்சி எடுத்த கொடுமை\nஹைதராபாத்: கதாநாயகியை நாய் போல சித்தரித்து போஸ்டர் அடித்த மகேஷ்பாபுவுக்கு கண்டனம் தெரிவித்தார் நடிகை சமந்தா. இதற்கு பதில் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு. சமீபத்தில் வெளியான மகேஷ்பாபு நடித்த நேனொக்கடய்னே தெலுங்கு படத்துக்கு ஹைசதராபாத் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினர். அதில் கடற்கரையில் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeesangurusamy.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2018-07-16T14:49:52Z", "digest": "sha1:QQGC3OYYLVLKLOSAZCBFSL4MFRWDJFVB", "length": 5648, "nlines": 100, "source_domain": "jegadeesangurusamy.blogspot.com", "title": "ஒரு தமிழனின் குரல்(றள்): இந்த மாதம் குசேலன் மாதம்!", "raw_content": "\nஇந்த மாதம் குசேலன் மாதம்\nஇந்தப் படத்துக்கு விளக்கம் தேவையில்லை\nகுசேலன் படத்துக்கு 10 பதிவு போடுவது, குசேலன் வெற்றிக்காக பால்காவடி எடுப்பது, தீமிதிப்பது இப்படி பல பல வேண்டிக் கொண்டீர்களா \nகுசேலன் படத்துக்கு 10 பதிவு போடுவது, குசேலன் வெற்றிக்காக பால்காவடி எடுப்பது, தீமிதிப்பது இப்படி பல பல வேண்டிக் கொண்டீர்களா \nஇலைக்காரனில் பின்னூட்டம் போட்டிருக்கிறேன். ரிலீஸ் செய்யவும்.\nஇலைக்காரனில் பின்னூட்டம் போட்டிருக்கிறேன். ரிலீஸ் செய்யவும்.\nநான் லக்கிலுக் இல்லை என்பதால், நான் இலைக்காரனாகவும் இருக்கமுடியாது என்பதால், நான் இலைக்காரன் இல்லை...\nநீங்கள் லக்கிலுக்க்காக இருக்கலாம் என்பதால், நீங்கள் இலைக்காரனாகவும் இருக்கலாம் என்பதால், நீங்கள் இலைக்காரனாக இருக்க வாய்ப்புள்ளது..\nஅப்படி நீங்கள் இலைக்காரனாக இருக்கும் பட்சத்தில், நீங்க உங்க பதிவுல போட்ட கமெண்ட்டை நான் எப்படி ரிலீஸ் பண்ண முடியும்\nவெற்றி தரும் பெயர் சோதிடம்.\n நாட்டை முன்னேறவிடாமல் தடுக்கும் இட ஒதுக்க...\n நாட்டை முன்னேறவிடாமல் தடுக்கும் இட ஒதுக்க...\nPIT - நானும் வாரேன்\nபகீரங்கமாக ஒரு எச்சரிக்கைக் கடிதம்\nவாருங்கள் மென்பொருள் அடிமைகளே - தோரியத்தில் இருந்த...\nநன்றி மற்றும் குசேலன் நல்லாத்தான இருக்கு\nதுர்காவின் மோசடி - KRS க்கு நியாயம் தேவை\n - சிங்கை சந்தி���்பில் கலந்துகொண்டவர்களு...\nICCக்கு ஒரு அவசர வேண்டுகோள்\nகுசேலன் - முதல் நாள் முதல் காட்சி - காணொளி\nகுசேலன் - ஒரு மாறுபட்ட பார்வை\nஇந்த மாதம் குசேலன் மாதம்\nஊர் : ஆமத்தூர்(விருதுநகர் மாவட்டம்) பணி : சிங்கப்பூர்\nஒரு ஊருல ஒரு..... .......... கதை சொல்ல வாரோம் கத கேக்க நீங்க ரெடியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthigavasudev.blogspot.com/2009_11_20_archive.html", "date_download": "2018-07-16T14:49:46Z", "digest": "sha1:E7N3CUA4PUT6HZGN46SVVWJ23T3YPCMH", "length": 14796, "nlines": 314, "source_domain": "karthigavasudev.blogspot.com", "title": "விட்டு விடுதலையாகி..: Nov 20, 2009", "raw_content": "\nவிட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை\nஇப்படி யோசித்து பார்த்தேன் நன்றாகவே இருக்கிறது ...கூடவே சுவாரஸ்யமும் கூட...அப்புறம் ஒரு சின்ன திருப்தி கூட உண்டு .\nவயதான பாட்டி கால் பந்தாட்ட மைதானத்துக்கு அருகில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்,எதோ ஒரு கணத்தில் பந்து தவறிப் போய் அவரது காலடியில் வந்து விழுகிறது ,பாட்டி அதை அமைதியாக சின்னச் சிரிப்புடன் எடுத்து பந்தை உதைத்த இளைஞனிடம் தருகிறார். இது இயல்பான நிகழ்வு.\nஅதே பாட்டி காலடியில் உரசும் கால்பந்தை எல்லையில்லாக் குறும்புடன் எட்டி உதைத்து விட்டு தானும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளப் போவதைப் போல நிற்பதாக கற்பனை செய்யலாம் தான்...ஏன் பாட்டிகள் சும்மா...அட சும்மா விளையாட்டுக்கு கால் பந்து விளையாடக் கூடாதென்று ஒன்றும் சட்டமில்லையே\nநடுத்தர வயதை தாண்டிய அத்தையோ அல்லது அம்மாவோ ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் ...ஏதோ ஒரு கணத்தில் அத்தையோ ...அம்மாவோ முகமெல்லாம் த்ரில்லுடன் எழுந்து போய் சிறுவர்கள் சறுக்கி விளையாடும் சறுக்கு மரத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை அட்டகாசமான சந்தோசத்துடன் சறுக்கி முடித்து விட்டு வந்து மறுபடி பேச அமர்ந்தால் அதை நம்மால் ரசிக்க முடியாமலா போய் விடும்\nபழைய எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஒட்டு மொத்த குடும்பத்தினர் முன்னும் தாளம் போட்டு டான்ஸ் ஆடும் தாத்தா ...அதை ரசிப்பதோடு கூட ஆடும் பாட்டி.\nமழை வந்ததும் ரெயின் டான்ஸ் ஆடும் அப்பாக்கள் ...அதை தடுக்காமல் கூட நனையும் அம்மாக்கள் .\nவயதாகிறது என்ற நினைப்பே இல்லாமல் அதை வலிந்து மறந்து விட்டு செப்பு வைத்து விளையாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆற்று மணலை அரிசிச் சோறாய் பாவனை செய்து வெறும் தண்ணீரை சாம்பாராகவும் ...உதிர்த்த முருங்கைப் பூக்களை கூட்டு பொரியலாகவும் சுகமான கற்பனை செய்து கொண்டு ஏதோ ஒரு நாளேனும் விளையாடித் தீர்க்கும் மனம் கொண்ட அத்தைகளும்...மாமாக்களும் ...\nகண்ணா மூச்சோ ...கொலை கொலையாம் முந்திரிக்காயோ எந்த விளையாட்டானாலும் குடும்பத்தோடு என்றேனும் ஓர்நாள் ஒரே ஒரு நாள் ஆடிப் பார்த்து விடும் ஆரோக்கியமான ஆசைகள் உள்ள மனிதர்கள் நிறைந்த வீடு ...பிரியம் சமைக்கிற கூடு.\nவாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யங்கள் மிச்சம் இருக்கின்றன.\nசில திரைப்பட உதாரணங்கள் :\nசம்சாரம் அது மின்சாரம் படத்தில் குடும்பத்தோடு எல்லோரும் கொலை கொலையாம் (குலை குலையாம்..)முந்திரிக்காய் விளையாட்டை ஒரு பாடலில் ஆடுவதைப் போல காட்சி இருக்கும்.\nமீரா ஜாஸ்மின் தோன்றும் ஒரு டீ விளம்பரத்தில் தாத்தா எம்.ஜி.ஆர் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவார்.\nரெயின் டான்ஸ் பல படங்களில் குழந்தைகளோடு பெரியவர்களும் ஆடுவதைப் போல பல படங்களிலும் பார்க்கிறோம் தானே\nஎல்லாவற்றையும் விட எனக்கு மிகப் பிடித்த விஷயம் ஒன்றே ஒன்றுண்டு அது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது. எந்த வயதிலும் இது அலுக்காத ஒரு செய்கை. இப்போதும் கூட கிண்டி சிறுவர் பூங்காவிலோ அல்லது வேறு ஏதோ பூங்காக்களிலோ பார்க்கலாம் வயது வித்யாசம் பாராமல் சிலர் ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடி ரசிப்பதை.\nவேகம் கூட...கூட ஜிவ்வென்று வானத்தில் பறப்பதைப் போல ஆனந்தம் பொங்கும் அற்புத ஆடல் அது.அதனால் தானோ தெய்வங்களையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி உள்ளம் குளிர்விக்கிறோமோ என்னவோ மீனாட்சி அம்மையின் ஊஞ்சல் விளையாட்டை பிள்ளைத் தமிழில் ரசிக்கலாம்.\nவீட்டில் நீளமான பலகை ஊஞ்சல் வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள் ... டென்சன் குறையும்.\nஅப்புறம் மனமிருந்தால் எந்த வயதிலும் சைக்கிள் விடலாம் ...அது கூட ரிலாக்ஸ் செய்து கொள்ள மிகச் சிறந்த வழி தான். கண்களைக் குளிர்விக்க பச்சை பசேல் மரகத மலைகள்...சைக்கிள் வழுக்கிக் கொண்டு நழுவ நிரடல் இல்லா தார்ச் சாலை ,எதிர் காற்றில் முகம் தழுவும் ஜில் ஜில் குளிர்...எல்லாம் கிடைத்தால் எண்பது (80)வயதிலும் சைக்கிள் விடலாம். அது ஒரு பரவசம் தான்\nஇன்னும் நிறைய சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை தான்.\nஅடிக்கடி ...எந்நேரமும் ...அட...சதா எல்லா நேரமும் இல்லா விட்டாலும் கூட எப்போதேனும் ஒரு நாள்..ஒரே ஒரு நாள் மட்டுமேனும் வயதை மறக்கலாம் தவறில்லை.\nLabels: சமூகம், சுவாரஸ்யம், பகிர்வு, வயது\nஎன்னைப் பற்றி சொல்ல பெரிதாகவோ...சின்னதாகவோ எதுவும் இதுவரை இல்லை,என் எழுத்துக்கள் பேசப்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இங்கே உங்களோடு நானும் \nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2010/02/before-sunset-2004-english.html", "date_download": "2018-07-16T13:56:23Z", "digest": "sha1:H7ZCS4K2N6MXXUJ5KI6OLXWIXCLEZS6B", "length": 35953, "nlines": 297, "source_domain": "karundhel.com", "title": "Before Sunset (2004) – English | Karundhel.com", "raw_content": "\nநமது வாழ்வில் பத்து ஆண்டுகளுக்கு முன்: அப்பொழுது நாம் எந்தக் கவலையும் இல்லாத, வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகக்கூடிய ஒரு உற்சாகமான நிலையில் இருந்திருப்போம். அந்தச் சமயத்தில், திடீரென்று ஒரு பெண்ணுடன் ஒரு முழு நாள் செலவிடக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் எப்படி இருக்கும் இருவரும், மெதுவே ஒருவர் மேல் ஒருவர் ஈர்க்கப்படும் அந்தக் கணங்கள் . . . இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் காதல் வயப்படும் அந்த நிமிடங்கள். . சட்டென்று மின்சாரம் பாய்வதைப் போல் உணர்ந்த அந்த நொடிகள் . . சுருக்கமாய்ச் சொல்லப்போனால், பிஃபோர் சன்ரைஸ் படத்தைப் போல் இருக்கும்.\nபத்து வருடங்கள் முன், பிஃபோர் சன்ரைஸ் படத்தில் நடந்த கதையின் தொடர்ச்சியே இந்த ‘பிஃபோர் சன்செட்’. ஆனால், சன்ரைஸ் படத்தைப் பற்றி எழுதாமல், அதன் இரண்டாம் பாகத்தைப் பற்றி எழுதுவதன் நோக்கம் முதலில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பின் முதல் பாகத்தைப் பார்த்தால், இரு படங்களின் தாக்கத்தையும் முழுதாய் உணரலாம். இப்படத்தின் ஆரம்ப நிமிடங்களில் நாம் உணரும் ஒரு அற்புதமான மனநிலை, முதல் படத்தைப் பார்க்காமல் இருந்தால் தான் கிடைக்கும்.\nஜெஸ்ஸி (ஈதன் ஹாக்) ஒரு எழுத்தாளன். பத்து வருடங்கள் முன்னால், வியன்னாவில் அவன் பார்த்த ஒரு பெண்ணைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அப்புத்தகத்தைப் பாரிஸில் பிரமோட் செய்வதற்காக, ஒரு நூலகத்தில் ஜெஸ்ஸி பேசுகிறான். அப்பொழுது, அங்கு வந்திருக்கும் பத்திரிக்கை நிருபர்கள், அப்புத்தகத்தைப் பற்றிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர். ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதிலளிக்கிறான் ஜெஸ்ஸி. அப்பொழுது, சாதாரணமாக நூலகத்தின் ஒரு பக்கத���தைப் பார்வையால் துழாவுகையில், ஒரு பெண், இவனையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அதிர்ச்சிக்குள்ளாகிறான். அதே பெண் தான், பத்து வருடங்கள் முன் அவன் சந்தித்த பெண் பல வருடங்களாக இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nஅவசர அவசரமாகத் தனது பேச்சை முடித்துக் கொள்ளும் ஜெஸ்ஸி, தனக்கு இன்னமும் ஃப்ளைட்டைப் பிடிக்க மிகக் குறைந்த நேரமே இருக்கும்போதிலும், அந்தப் பெண் செலினிடம் (ஜூலி டெல்ஃபி) சென்று, தன்னுடன் காஃபி அருந்தும்படி அழைக்கிறான்.\nபல வருடங்கள் கழித்து ஜெஸ்ஸியைப் பார்த்த மகிழ்ச்சி செலினுக்கு. அவளும் சம்மதிக்கிறாள். இருவரும் மெல்ல செலினுக்குப் பிடித்த காஃபி ஷாப்பை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர். அந்தக் கடை, சில தெருக்கள் தள்ளி இருக்கிறது. மெதுவாக இருவரும் பேசத் தொடங்குகின்றனர். பத்து வருடங்கள் முன், தாங்கள் பிரிந்த போது, ஆறு மாதம் கழித்து வியன்னாவில் சந்திப்பதாகப் போட்டிருந்த திட்டத்தைப் பற்றிப் பேச்சு திரும்புகிறது. தனது பாட்டி திடீரென இறந்து விட்டதால், தன்னால் வர முடியவில்லை என்று சொல்லும் செலின், ஜெஸ்ஸி வியன்னாவுக்கு வந்தானா என்று கேட்கிறாள். தானும் வரவில்லை என்று ஜெஸ்ஸி சொல்கிறான். தனக்கு ஒரு உறுதியான காரணம் இருந்தது என்றும், ஆனால், ஜெஸ்ஸி வராததற்கு ஏதேனும் காரணம் இருந்ததா என்று கேகும் செலின், அவன் வர மறந்து விட்டான் என்று எண்ணிக் கொள்கிறாள். ஆனால், ஜெஸ்ஸியின் கண்கள் அவனைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவன் வியன்னாவுக்கு வந்து, செலினுக்காகக் காத்திருந்து, பின் திரும்பிவிட்டதை அறிந்து கொள்ளும் செலினால், கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஜெஸ்ஸி அவளை சமாதானம் செய்கிறான்.\nபேச்சு, மெதுவாக அவர்களது வாழ்க்கையைப் பற்றித் திரும்புகிறது. ஜெஸ்ஸிக்குத் திருமணம் நடந்து, ஒரு பையன் இருப்பதை செலின் அறிந்து கொள்கிறாள். செலினுக்கும் ஒரு காதலன் இருக்கிறான். ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளத் தொடங்குகின்றனர். செலின் தனது உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் எண்ணங்களை மெல்ல வெளியிடத் தொடங்குகிறாள். தங்களது முதல் சந்திப்பிற்குப் பிறகு, தன்னால் எந்த ஆணுடனும் இயல்பாகப் பழக முடிவதில்லை என்றும், எந்த ஆணுடன் தான் இருக்கும்போதும், ஏதோ ஒரு தனிமையைத் தன்னைச் சுற்றி உணர்வதாகவும் சொல்லும் செலின், தன்னுடன் எவரும் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே இந்தத் தனிமை எண்ணத்திலிருந்து விடுபடுவதாகவும் சொல்கிறாள். அதனால் தான் அவளது காதலன் பல நாடுகளுக்கிடையில் சுற்றினாலும் அவள் அதனால் பாதிக்கப்படுவதில்லை என்று சொல்கிறாள்.\nசெலினின் மனதில், அவள் ஜெஸ்ஸியுடன் சேராமல், அவன் இல்லாமல் போன துயரம் ததும்பி அவள் கண்களினூடே வழிகிறது. இருவருக்குமே, அவர்களது முதல் சந்திப்பிற்குப் பின், தங்களது வாழ்வில் சந்தோஷமான தருணங்களே இல்லாமல் போன உண்மை தெரிந்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில், கடந்த பத்து வருடங்களில், அவர்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் அனைத்தும், ஒருவருக்கு ஒருவரை நினைவுபடுத்திக் கொண்டே இருந்திருக்கின்றன.\nஇருவரும் காஃபி அருந்துகின்றனர். அங்கிருந்து, செலினை அவளது அபார்ட்மெண்ட்டில் விட்டுவிட்டு வருவதற்காக, ஜெஸ்ஸி அவளுடன் செல்கிறான். காரில், செல்லும் வழியில், ஜெஸ்ஸியின் நெருக்கத்தை உணரும் செலின், அழத்துவங்குகிறாள். அவர்களது முதல் சந்திப்பின் ஒவ்வொரு நொடியையும் நினைவுகூரும் செலின், அவளது மனதில் இருப்பவற்றையெல்லாம் அப்படியே தனது கண்ணீரின் வழியே கொட்டத் தொடங்குகிறாள். தனது மடியில் முகம் புதைத்து அழும் செலினின் தலையை ஆதுரத்துடன் வருடிக் கொடுக்க, ஜெஸ்ஸியின் கரம் எழுகிறது. ஆனால், அவளது தலையை நெருங்கும் கரத்தை, அவன் பின்னிழுத்துக் கொள்கிறான். அதன்பின், தனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை, ஜெஸ்ஸி சொல்லத் துவங்குகிறான். தனது திருமணம், மனைவிக்கும் இவனுக்கும் இடையே எப்போதும் எழும் சண்டைகள், தனது மகனுக்காக மட்டுமே இந்தத் திருமண வாழ்க்கையை இன்னமும் முறிக்காமல் இருப்பது ஆகிய எல்லாவற்றையும் செலினிடம் மனம் திறக்கிறான்.\nதங்களாலேயே, தங்கள் மனதில் எழும்பியுள்ள வெறுமையை இருவரும் உணர்கிறார்கள். அந்த வெறுமையைப் போக்கிக்கொள்ள, அவர்களால் மட்டுமே முடியும். ஆனால், அது இனிமேல் சாத்தியமே இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இனிமேல் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பது தெரிந்திருந்தாலும், இன்னுமிருக்கும் மிகக் குறைந்த நேரத்தில், இருவருமே ஒருவரையொருவர் பிரியக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.\nஜெஸ்ஸி, செலினின் அபார்ட்மெண்டுக்குள் வருகிறான��. செலின், கிதார் பயின்று கொண்டிருப்பதால், அவளை ஒரு பாடல் பாடச் சொல்கிறான். தயக்கமே இல்லாமல், அவர்களது முதல் சந்திப்பினைப் பற்றி செலின் எழுதிய பாடல் ஒன்றை அவள் பாடத் துவங்குகிறாள்.\nமிக உருக்கமான வரிகளை, மிகவும் சந்தோஷமான ஒரு மெட்டில் அவள் பாடப்பாட, நம் மனதில் ஒரு அற்புதமான உணர்வு எழும்புகிறது. அந்தப் பாடலை இதோ இங்கு காணுங்கள்.\nபாடல் முடிந்ததும், நினா சிமோனின் பாடல்களை ஜெஸ்ஸி அங்கிருக்கும் சிடி ப்ளேயரில் போடுகிறான். செலின், மிக நளினமாக, நினா சிமோனை நினைவுபடுத்தும் முறையில் ஆடுகிறாள். ஜெஸ்ஸியின் ஃப்ளைட்டின் நேரம் நெருங்கி விடுகிறது.\nஇதன் பின் என்ன நடந்தது காதலர்கள் இருவரும் இணைந்தார்களா\nநினைத்துப் பாருங்கள்: பல வருடங்கள் முன் நாம் காதலித்த ஒரு ஆணோ பெண்ணோ, திடீரென நம் முன் தோன்றினால், எப்படி இருக்கும் அவர்களுடன் வாழவும் முடியாது; ஆனால், அவர்களைப் பிரியவும் இயலாது. இந்த இருதலைக்கொள்ளி சூழ்நிலையில், நாம் எப்படி நடந்து கொள்வோம் அவர்களுடன் வாழவும் முடியாது; ஆனால், அவர்களைப் பிரியவும் இயலாது. இந்த இருதலைக்கொள்ளி சூழ்நிலையில், நாம் எப்படி நடந்து கொள்வோம் இதை, அருமையான முறையில் படமாக்கியிருக்கிறார் ரிச்சர்ட் லிங்க்லேட்டர். பல வருடங்களாக நாம் மறக்க நினைக்கும் சில நினைவுகளை, இப்படம் தூண்டிவிட்டு எழுப்புகிறது. ஆனால், அந்த நினைவுகள், நம்மை வருந்த வைப்பதற்குப் பதில், ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்பட வைக்கின்றன. ஒரு அமைதியான மாலை வேளையில், ரம்மியமான மழை நம் மனதில் என்ன உணர்வை ஏற்படுத்துமோ, அதை இப்படம் ஏற்படுத்துகிறது.\nஇப்படத்தின் திரைக்கதை, ஈதன் ஹாக் மற்றும் ஜூலி டெல்ஃபி இருவராலும் கட்டமைக்கப்பட்டது. முன்பே எழுதப்படாமல், கேமரா முன் நடிக்கும் அந்த நிமிடத்தில், இயற்கையாக அவர்கள் பேசிக்கொள்வதிலேயே இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டது. அதனாலேயே மிகவும் இயற்கையான வசனங்கள் இதன் ஸ்பெஷாலிட்டி. இப்படத்தில் ஈதன் ஹாக்கின் கேரக்டரான ஜெஸ்ஸி, தனது குழந்தையின் காரணத்தாலேயே தன்னுடைய திருமணத்தை முறிக்காமல் தொடர்வதாகக் காட்டப்பட்டிருக்கும். இப்படம் வெளியானவுடனே, ஈதன் ஹாக், தனது மனைவியான உமா தர்மேனை விவாகரத்து செய்தார். திருமணத்துக்கு முன்னரே உருவான குழந்தையின் காரணத்தாலேயே தான் இருவரும் மணந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், பிஃபோர் சன்ரைஸ் படத்துக்கும் இப்படத்தும், சரியாக பத்து ஆண்டுகள் இடைவெளி.\nமொத்தத்தில், வாழ்க்கையில் இழந்த தருணங்களின் வலியை நினைவுபடுத்தும் ஒரு படமே இந்த ‘பிஃபோர் சன்செட்’. ஆனால், முற்றிலும் சந்தோஷமான ஒரு முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கு மிகப்பிடித்த காதல் கதைகளில் ஒன்றான இப்படம், நமது மனதில் ஏற்படுத்தும் தாக்கம், விவரிக்க இயலாதது.\nபிஃபோர் சன்செட்டின் டிரைலர் இங்கே.\nஆன் தி ஸ்பாட் திரைக்கதை எல்லாம் எப்படி சாத்தியமாகுது\n@ பிரதீப் பாண்டியன் – சூப்பர் \n@ பப்பு – ஹாலிவுட்ல, இந்த ‘ஆன தி ஸ்பாட் ஸ்க்ரீன்ப்ளே’ சாத்தியம். டைரக்டர், நடிகர்கள் எல்லாரும் சேர்ந்து, ஒரு ஷாட்ல என்ன கன்வே பண்ணனும், அதுல எக்ஸ்பிரஷன் எப்புடி இருக்கணும்னு நல்லா ரிஹர்ஸ் பண்ணி, ரெடி பண்ணிக்குவாங்க . .அப்பறம், அதா தத்ரூபமா பேசி நடிச்சிக்குவாங்க . . தமிழ்ல இதுக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா, நம்ம பி சி ஸ்ரீராம் எடுத்த ‘மீரா’ படத்த சொல்லலாம். இதுல டைலாக் எழுதவே இல்ல. ஆன தி ஸ்பாட் டெலிவரி தான் . .\nபடத்தில் டயலாக்குகள் மிக அருமையாய், இயல்பாய் அமைந்திருக்கும் இப்படத்தின் முதல் சில நிமிசங்களை ஒரு ஹிந்தி சினிமாவில் சாயிப் அலிகான் நடித்திருப்பார்..\nஅவர்கள் நடந்து போய் கொண்டே பேசிக் கொள்ளும் சிங்கிள் ஷாட் கான்செப்ட் மிக இயல்பு..\nவாங்க சங்கர். . ஆமாம் . . அந்த ஹிந்திப்படம், ‘ஹம் தும்’ . .இந்தப் படத்துல இருந்து சில சீன்கள அப்பட்டமா சுட்டுருப்பாங்க . . 🙂 எனக்கும் அந்த சிங்கிள் ஷாட்டுகள் ரொம்ப புடிச்சது . . பயங்கர நேச்சுரலா இருக்கும் . .:-)\nடெம்ப்ளேட் மாற்றியதற்கு மிக்க நன்றி கருந்தேள் ஸார்..\nஉண்மைத்தமிழன் – நீங்களும், நம்ம நாஞ்சில் சம்பத்தும் சொன்னதுக்காகத் தான் மாத்தினேன் . .உங்க மெயில் ஐடி தேடிப்பார்த்தேன் . .ஆனால் கிடைக்கல. . பின்னூட்டம் மூலம் இத சொன்னா நல்லா இருக்காதுன்னுதான் சொல்லல. . இனிமே அடிக்கடி வருவீங்க தானே . . 🙂\nதல நான் இதன் முதல் பாகத்தை எழுதிவிட்டு, இரண்டாம் பாகத்திற்கு மூவரை எழுதசொல்லி கேட்டிருந்தேன். நீங்க அருமையா எழுதியிருக்கிங்க தல, தேங்க்ஸ்\nநல்ல படத்துக்கு நல்ல அழகான எழுதியிருக்கீங்க… வாழ்த்துக்கள்…\nநண்பா என்ன அருமையான படம்.\nஈதன் ஹாக்கும் ஜூ��ியும் பிரமாதப்படுத்தியிருப்பர்.இரண்டு பாகமுமே மிகவும் அருமையாயிருக்கும்.காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு இந்த படம் அவர்களின் காதலித்த தருணத்தை நினைவூட்டும்.கடைசி கிடார் வாசித்து பாடும் பாடலும்,காரில் வருகையில் இவன் சொல்ல கேட்காமல் அழுது ஆத்திரப்பட்டு,இறங்கப்பார்க்கும் காட்சியும்,அன்றொரு நாள் நாம் உறவே கொள்ளவில்லை என அடித்து சொல்லும் நெஞ்சழுத்தமும் அருமை.\nபிஃபோர் சன்ரைஸ் எழுதிவிட்டு இதை எழுதியிருக்கலாமே\nநல்ல படஙகளை தேடிதேடி பார்த்து அறிமுகம் செய்யும் பாங்கு அருமை.\n@ முரளிகுமார் – உங்க போஸ்ட்ட படிச்சேன் . .ரொம்ப புடிச்சது . . actuala மொதல்ல நானு அத படிக்கல. . . நீங்க இப்ப சொன்னப்புறம் தான் படிச்சேன் . .நல்லா இருந்திச்சு . . 🙂\n@ அண்ணாமலையான் – மிக்க நன்றி . .\n@ கார்த்திகேயன் – ஆஹா . .நீங்க சொன்ன அத்தனை கருத்துக்களும் இன்னொரு முறை அந்த நினைவுகளை மனதில் எழுப்புகின்றன. .\nபிஃபோர் சன்ரைஸ் விரைவில் எழுதப்படும் . .நன்றி நண்பா . .\nநிறைய பேரோட வாழ்க்கை இப்படிதான் போகிறது… குழந்தைக்காக அவர்களது எதிர்காலத்திற்காக… நன்றாக பதிவுசெய்துள்ளீர், சிறப்பு 🙂\nகாதல் கதைகள் என்றவுடன் உங்கள் எழுத்துக்களில் அந்த வசீகரிக்கும் மந்திரம் எப்படித்தான் வந்து ஓட்டிக் கொள்கிறதோ. அருமையான கதை சொல்லல்.\nசிறப்பான விமர்சனம். எங்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரை முன்னைய காதலர்களின் சந்திப்புக்கள் பெருமளவு பேசாமல் கடந்து செல்வதுடனேயே முடிந்து விடுகிறது என்று எண்ணுகிறேன். இது தவறாகவும் இருக்கலாம்.\nமென்மையான உணர்வுகளை ஏற்படுத்தும் நல்ல விமர்சனம். பாத்துடுவோம்.\nநல்ல விமர்சனம். நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.\n@ அசோக் – நீங்கள் சொல்வது சரி . .பல பேர், தங்களின் குழந்தைகளுக்காக தங்களது சந்தோஷங்களை மென்று விழுங்கிக்கொண்டு வாழ்கின்றனர். வாழ்வின் கசப்பான உண்மை . .\n@ காதலரே – அந்த மந்திரத்தின் காரணம், நானே ஒரு காதலனாக இருப்பதாகக் கூட இருக்கலாம் . .:-) பெரும்பாலான முன்னைய காதலர்களின் சந்திப்புகள்,மௌனத்தில் கடந்து செல்கின்றன. .ஆனால், என்னைப் பொறுத்த வரையில், உணர்ஹ்ச்சிகள் பொங்கி வரும் சில நேரங்களில், மௌனம் போதுவதில்லை . .அப்போது இப்படத்தில் நடப்பது போன்ற நிகழ்வுகளே நடக்கின்றன. .\n@ கைலாஷ் – பார்த்தவுடன், மிகவும் அன்பாகவும் அழகாகவும் உணர்வீர்கள் . .கட்டாயம் பாருங்கள். . .\n@ இராமசாமி – மிக்க நன்றி . .அடிக்கடி வாருங்கள் . .\n@ அஷ்வின் – மிக்க நன்றி . .எனக்கும் மிகப்பிடித்த படம் இது 🙂\nஇப்போது தான் கேள்வி படுகிறேன் இந்த படம் பற்றி. வமர்சனம் படிக்கும்போதே ஏதேதோ நினைவுகள் எழுகின்றன. கட்டாயம் / விரைவில் பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்டில் சேர்த்துவிட்டேன். இதுபோன்ற காதல் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதை நீங்கள் விளக்கிய விதம் மிகவும் அரமை நண்பரே..\n@ அறிவு GV – இது, எனக்குப் புடிச்ச காதல் கதைகள்ல ஒண்ணு . . ப்ராக்டிகல் காதல கரெக்டா சொல்லிருப்பாங்க . . இத நீங்க கட்டாயம் பாருங்க. . பார்த்துபுட்டு சொல்லுங்க. .\nஒரு சின்ன time frame ல out and out conversation movie வரிசைல இந்த படமும் ஒன்று. இந்த வரிசைல Phone Booth , The Man from Earth போன்ற படங்கள் … இதுல எனக்கு மிகவும் பிடித்த படம் The Man from Earth. இந்த படம் பாத்திருதிங்கன்னா எப்படி இருக்குன்னு சொல்லுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaraseegansirukathaigal.blogspot.com/2007/11/blog-post_30.html", "date_download": "2018-07-16T14:18:42Z", "digest": "sha1:MQT7JQUVO6OWK4IZKMEYBQMCSNC2O3MX", "length": 6704, "nlines": 72, "source_domain": "nilaraseegansirukathaigal.blogspot.com", "title": "நிலாரசிகன் சிறுகதைகள்: வீட்டுப்பாடம்", "raw_content": "\nகதைகள்தான் பால்யத்தில் என்னோடு பயணித்த நண்பர்களில் மிக முக்கிய நண்பன். கதைகளில்தான் எனக்கான உலகை கண்டுகொண்டேன். வாழ்வெங்கும் விரவிக்கிடக்கும் கதைகள்தான் எப்போதும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.\n\"காதலிக்கும் போது ஒரு வார்த்தை பேசமாட்டாளான்னு\nபின்னால சுத்தி சுத்தி வந்தீங்க இப்போ நான் எது சொன்னாலும் பிடிக்கலை\"\n\"எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசுற இல்ல, அப்புறம் எப்படி பிடிக்கும்\n\"எங்க அம்மாவீட்டுக்கு போகணும்னு சொல்லிடக்கூடாதே உடனே கோபம் பொத்துக்கிட்டு வந்திடும்\"\n\"அதென்னடி மாசாமாசம் அம்மாவீட்டுக்கு போறது அதுவும் சென்னைல இருந்து திருச்சிக்கு அதுவும் சென்னைல இருந்து திருச்சிக்கு போறதுக்கும் வர்றதுக்கும் செலவு கணக்குப்பாருடி...அப்புறம் போற எண்ணமே வராது போறதுக்கும் வர்றதுக்கும் செலவு கணக்குப்பாருடி...அப்புறம் போற எண்ணமே வராது\n எப்போ பார்த்தாலும் கணக்கு பார்த்துகிட்டே இருக்கீங்களே போன பிறவில கணக்கு வாத்தியாரா இருந்தீங்களோ போன பிறவில கணக்கு வாத்தியாரா இருந்தீங்களோ சே\n\"இப்படி கணக்கு பார்க��கலன்னா அப்புறம் எப்படி நான் குடும்பம் நடத்தறது. மளிகை கடைக்காரன்ல இருந்து பால்காரன்வரைக்கும் யார் பதில் சொல்றது நம்மகிட்ட பணம்காய்கிற மரமெல்லாம் இல்ல\"\n\"நீங்க ரெண்டுபேரும் இப்படி மோதிகிட்டு இருக்கறத உங்க பொண்ணு பார்த்துட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சுட்டா\" சொல்லிப்போனார் அப்பா.\nஇருவருமாய் சென்று மகள்முன்பு அமர்ந்தோம்.\n\"செல்லம் எங்கள பார்த்தவுடனே ஓடிவந்து ஏதோ எழுதினியாமே,தாத்தா சொன்னார்...என்னமா எழுதின\n\"எலியும் பூனையும், பாம்பும் கீரியும் போல அடிக்கடி மோதிக்கொள்ளும் உயிரினம் பற்றி எழுதுகன்னு வீட்டுப்பாடம் கொடுத்தாங்கப்பா அதுக்கு பதில் எழுதினேன்பா\" என்றாள் பிஞ்சுமகள்.\n\"என்னடா எழுதினே\" ஆர்வமுடன் கேட்டோம் நானும் என் மனைவியும்.\n\"அப்பாவும் - அம்மாவும்\" ன்னு எழுதினேன்மா என்றாள் முத்துப்பல்காட்டி.\nவீட்டின்பாடத்தை வீட்டுப்பாடம் மூலமாய் உணர்ந்து வெட்கித் தவறுணர்ந்து நின்றோம்.\n(இணையம் வழியே பெற படத்தை சுட்டவும்)\nநிலாரசிகன் கவிதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் நிலாரசிகன் கவிதைகள்... ---\nசமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டி பரிசு ரூ.30,000/- விவரங்களுக்கு பொம்மையை சுட்டவும்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nதினமணிக் கதிரில் என் சிறுகதைகள்\nவசந்த மாளிகை - திரைவிமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2015/09/4.html", "date_download": "2018-07-16T14:47:16Z", "digest": "sha1:FOBYCH3PQEWQPF3HQCHCZ52AZYJCD7VV", "length": 14264, "nlines": 150, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: சுவீட் சுவீட‌ன் - ப‌குதி 4", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nசுவீட் சுவீட‌ன் - ப‌குதி 4\nம‌றுநாள் சென்னை ந‌ண்ப‌ர் கிள‌ம்புவ‌தாக‌ இருந்த‌து. அனைவ‌ரும் அவ‌ர் அறையில் கூடினோம் ஒன்றாக‌ உண‌வ‌ருந்தி, உங்க‌ள் இந்தியா அலைபேசி எண் என்ன‌ ம‌ட‌ல் முக‌வ‌ரி என்று வின‌வ‌ல்க‌ள், இனிய‌ ப‌ய‌ண‌ வாழ்த்துக‌ள் இத்தியாதி இத்தியாசி எல்லா ச‌ம்பாஷ‌ணையும் ந‌ட‌ந்தேறிய‌து. அவ‌ரை பிரிந்த‌து மிக‌ வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து. நாங்க‌ள் ஐவ‌ர் நால்வ‌ரானோம். அவ‌ர் அறையை க‌ட‌க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வித்தியாச‌மான‌ உண‌ர்வு.\nஅத‌ன் அடுத்த‌ வார‌ இறுதிக்குள் எங்க‌ள் குழுவில் மேலும் நால்வ‌ர் வ‌ந்து சேர்ந்த‌ன‌ர். அதில் மூவ‌ர் த‌மிழ‌ர். என் உல‌க‌ம் மாறிய‌து. த‌மிழ் பேச்சு, பாட்டு என்று சுவீட‌னுள் ஒரு புது உல‌க‌த்தில் இருந்தேன். கிட்ட‌த்த‌ட்ட‌ இந்தியாவை விட்டு வெகு தூர‌த்தில் இருக்கின்றோம் என்ற‌ உண‌ர்வே இல்லை என‌க்கு. நால்வ‌ர் எண்வ‌ரானோம். வாழ்க்கையின் மினி த‌த்துவ‌த்தை உண‌ர்ந்தேன் ஒருவ‌ர் போவார் இன்னும் ப‌ல‌ர் வ‌ருவார் இது தானே வாழ்க்கை.\nஅந்த‌ வார‌ இறுதியில் ப‌னி பொலிவு மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌து. கணுக்கால் வ‌ரை கால் புதையும் வ‌ரை ப‌னியின் அட‌ர்த்தி இருந்த‌து. மிக‌ வித்தியாச‌மான‌ சாலையில் கூட‌ ப‌னி மூடி இருந்த‌து. தொட‌ர்ந்து ப‌னி பொழிந்து கொண்டு இருந்த‌து. வெளியில் கிள‌ம்பினோம். ப‌னித்துளிக‌ள் த‌லையில் வ‌ந்து த‌ங்க‌ த‌ங்க‌ அதை வில‌க்கிய‌வாறு ந‌ட‌ந்தோம். முக‌த்தில் வ‌ந்து போதும் மென்மையான‌ ப‌னி ர‌ம்ய‌மாக‌ இருந்த‌து. ம‌ழை போலில்லை ப‌னிப் பொலிவு. ஆடை ந‌னையும் என்ற‌ அய்ய‌மில்லை. ப‌னியில் ந‌னைந்தாலும் குளிர்வ‌தில்லை. அது ஒரு ஆன‌ந்த‌ நிலை. வெளியே கிள‌ம்பி வ‌ந்த‌தும் எங்க‌ள் விடுதிக்கு முன் இருக்கும் மேட்டில் வழ‌க்க‌ம் போல் சிறுவ‌ர் சிறுமிய‌ர் ச‌ர‌க்கி விளையாடிக் கொண்டு இருந்தார். ஒரு ப‌ட‌கை நானும் வாங்கி ச‌ர‌க்கினேன். அங்கே ஒரு ப‌னி பொம்மை செய்து வைத்திருந்தார்க‌ள். ந‌ம் ஊர் சோலைக்கொலை பொம்மை போல‌. அழ‌க்காக‌ இருந்த‌து அந்த‌ பொம்மை.\nபுதிதாக‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளை வெளியே அழைத்து செல்ல‌ வேண்டும் என்று நினைத்து டி‍சென்ர‌ல் சென்று ப‌னிச‌ர‌க்கு இட‌ம் செல்ல‌ முடிவாயிற்று. புதிய‌வ‌ர் யாரும் ப‌ய‌மின்றி உட‌னே ச‌ரி என்று சொன்ன‌து வித்தியாச‌மாக‌ இருந்த‌து. நானும் ச‌ர‌க்கு கால‌ணி அணிய‌ வேண்டியாற்று, இந்த‌ முறை போன‌ முறை போல‌ அல்லாது கொஞ்ச‌ம் எளிதாக‌ இருந்த‌து. ஆனால் ப‌னி பொலிவின் கார‌ண‌மாக‌ பாதையே கூட‌ ச‌ருக்க‌க்கிய ப‌டி இருந்த‌து. க‌ள‌த்தில் இருங்க‌வே ஒரு ம‌ணி நேர‌ம் ஆகிய‌து.\nநான்கு முறையாவ‌து சுற்றி வ‌ர‌ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மூன்ற‌ரை சுற்று தான் சுற்ற‌ முடிந்த‌து. அத‌ற்க்குள் த‌ய‌வு செய்து உங்க‌ள் கால‌ணிக‌ளை திருப்பி த‌ர‌வும் என்று சுவிடிஷில் அறிவிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள். அதுவ‌ரை ஒழுங்காக‌ ந‌ட‌ந்த‌ நான் ச‌ற்று வேக‌மாக‌ ந‌ட‌க்க‌ முய‌ன்று, முடிக��கும் நேர‌த்தில் விழுந்தேன். விழுத்தால் தான் எழுவ‌து சிர‌மாயிற்றே. திரும்பி பார்த்தால் எங்க‌ள் குழுவில் ஒரு ந‌ண்ப‌ர் ஓடி வ‌ந்து கொண்டு இருந்தார் என‌க்கு கைக்கொடுக்க‌, நெகிழ்த்தேன். ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளும் வ‌ந்து என்னை வேக‌மாக‌ இழுத்து செல்வ‌தாக‌ விளையாட்டிக்கு இழுத்து விழ‌ வைத்தார்க‌ள் மீண்டும். :(\n//கணுக்கால் வ‌ரை கால் புதையும் வ‌ரை ப‌னியின் அட‌ர்த்தி இருந்த‌து. மிக‌ வித்தியாச‌மான‌ சாலையில் கூட‌ ப‌னி மூடி இருந்த‌து. தொட‌ர்ந்து ப‌னி பொழிந்து கொண்டு இருந்த‌து.//\nநல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க..\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nபரவசமாய் ஆரம்பித்த ஒரு வார இறுதி\nசுவிட் சுவீடன் - பகுதி 2\nசுவீட் சுவீடன் - பகுதி 1\nசுவீட் சுவீட‌ன் - ப‌குதி 5\nசுவீட் சுவீட‌ன் - ப‌குதி 4\nசுவீட் சுவீடன் - பகுதி 3\nசுவீட் சுவீட‌ன் - இறுதி ப‌குதி\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-16T13:52:27Z", "digest": "sha1:32QKWPS2D7SAKOOHUPYIHM6IBVRXK23N", "length": 35122, "nlines": 263, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்���னது உலகம்: October 2010", "raw_content": "\nகற்பனை உலகில் ... நான்\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (3)\n1980களில் இருந்து 21ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தில் இருந்த இளம் வயதினர் நிச்சயம் இந்த பெயரைக் கேள்விப்படாது இருந்திருக்க முடியாது. அதுவும் குறிப்பாக தமிழ் காமிக்ஸ் உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்த அனைவராலும் தவிர்க்க முடியாத பெயராய் மாயாவி விளங்கிற்று என்று சொன்னாலும் அது மிகையாகாது.\nஅப்படி என்னயா மாயம் அந்த பெயரில் இருக்கு என்கின்றீர்களா\nகாமிக்ஸ் உலகத்தில் வாத்துக்களோடும் முயல்களோடும் தவழ்ந்து கொண்டு இருந்த இளைய சமுகத்தை, எங்கள் கை பிடித்து அதிரடி சாகசங்கள் என்னும் அடுத்தக் கட்ட கற்பனை உலகத்திற்கு கூட்டிச் சென்றவர் அவர்.\nசுருக்கமாகச் சொன்னால் எங்கள் தலைமுறையின் முதல் அதிரடி நாயகன் அவர் - மாயாவி.\n\"அது எப்படி உங்க தலைமுறையை மட்டும் சொல்லலாம்... எங்க காலத்துலையும் அவர் தான்பா நாயகன்\" என்று எங்களின் முந்தைய தலைமுறையும் கூட சண்டைக்கு வரலாம். தவறில்லை. மாயாவியின் தாக்கம் அப்படி.\n1980களையும் 90களையும் தமிழ் காமிக்ஸின் பொற்காலம் என்பார்கள். அந்த காலம் எப்பொழுது தொடங்கிற்று என்று எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் மாயாவி இன்றி அது தொடங்கி இருக்காது என்பது மட்டும் எனக்கு தெரியும். அது வரை வெள்ளித்திரையில் மட்டுமே கதாநாயகர்களை கண்டு கொண்டு இருந்த எங்களின் கைகளில் வெள்ளித்திரை காணாத நாயகர்களை காமிக்ஸ்கள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருந்த காலம்.\nஎப்படி வெள்ளித்திரையில் ரஜினியின் படம் என்றால் போட்ட காச எடுத்து விடலாம் என்ற உத்திரவாதம் ஒன்று இருந்ததோ அதே போல் தான் மாயாவியின் கதைகளுக்கும்.\n\"மாயாவி கதையா... நிச்சயம் எல்லா பிரதியும் வித்துரும்னே\" என்பது தான் விற்பனையாளர்களின் கூற்றாக இருந்தது.\nபுத்தகம் வெளியான அன்றே 'இப்பொழுது விற்பனையில்' என்று ஊரெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டி விளம்பரம் செய்யும் அளவுக்கு காமிக்ஸ்களின் தாக்கம் இருந்தது. அதுவும் மாயாவியின் தாக்கம் குறிப்பாக அதிகம் இருந்தது.\nஅறிந்தோ அறியாமலோ மாயாவி ஒரு புரட்சி செய்து கொண்டு இருந்தார். இல்லையா சமூகத்திடம் உள்ள படிக்கும் குணத்தை அவர் பெருக்கிக் கொண்டு இருந்தார்.\nபள்ளி முடிந்து வந்த உடனே \"அம்மா அம்மா ... ஒன��னா ரூபா தாங்கமா... புத்தகம் வாங்கிட்டு வந்துடறேன்\" என்று ரூபாயை கேட்டு வாங்கிக் கொண்டு விரைவாக மிதிவண்டியில் போய் புத்தகம் வாங்கிப் படித்தது இன்றும் அப்படியே ஞாபகம் இருக்கின்றது. அந்த புத்தகமும் தான். ஆனால் மாயாவி முன்பு இருந்தது போல் இப்பொழுது இல்லை. இன்றைய இளைய சமுதாயம் மாயாவியை புறக்கணித்துக் கொண்டு இருகின்றனர். மாயாவியை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த தமிழ் காமிக்ஸ்களையே, ஏன் கிட்டத்தட்ட தமிழ் நூல்களையே தங்களை அறியாது புறக்கணித்துக் கொண்டு இருக்கின்றனர்.\nமாயாவி இன்றும் பெருநகரங்களில் ஆங்கில புத்தக கடைகளில் ஆங்கிலம் பேசிக் கொண்டு சண்டையிட்டு கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவர் தமிழ் பேசிய நூல்கள் தான் எங்கோ பின் தங்கி விட்டன.\n\"பிற நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்\" என்றார் பாரதி.\nஆனால் இன்று இந்த இளைய சமுதாயம் நம் மொழியின் மகிமையை அறியாது நின்றுக் கொண்டு இருக்கும் காரணத்தால், நூல்களை மொழி பெயர்த்துக் கொண்டு இருந்த நிறுவனங்கள் இன்று அந்த தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு பெயர்ந்து கொண்டு இருக்கின்றன.\nஎனவே தான் ஆங்கிலம் பேசும் மாயாவியை 400 ரூ கொடுத்து வாங்க ஆட்கள் இருகின்றார்கள். ஆனால் 4 ரூ கொடுத்து தமிழில் வாங்க ஆட்கள் யாருமில்லை.\nஇந்த பதிவு என்னுடைய கற்பனை உலகில் நான் கடந்த கதாநாயகர்களை பற்றியே... என்னை அதிரடி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த மாயாவியை விட்டு விட்டு வேறு யாரைப் பற்றியும் எழுதத் தொடங்க மனம் ஒத்துழைக்கவில்லை. எனவே இதோ மாயாவியை பற்றிய ஒரு சிறு பதிவு. தங்களின் சிறு வயதை மாயாவியோடு கடந்தவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு சின்னத் திரும்பிப் பார்க்கும் படலமாக இருக்கும். மாயாவியை அறியாதவர்களுக்கோ அவரை நான் அறிமுகம் செய்து வைக்கும் படலமாக இருக்கும்.\nஆரம்பிக்கும் முன் என்னை மாயாவிக்கு அறிமுகம் செய்து வைத்து என்னை காமிக்ஸ் உலகத்திற்குள் குறைந்த செலவினுள் உலாவ வைக்க ஆரம்பித்த ராணி காமிக்ஸிக்கு எனது நன்றிகள்.\nஇதோ பெங்காலியாவின் கானகத்தின் வெளியே நாம் நின்று கொண்டு இருக்கின்றோம். உள்ளே எங்கேயோ ஒரு மண்டை ஓட்டுக் குகையுள் சுற்றியும் விஷ அம்புடன் குள்ளர்கள் காவல் காக்க நம்மளை எதிர்ப் பார்த்து மாயாவி காத்துக் கொண்டு இருகின்றார்.\nஅடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பை உடைய இன்றைய பெற்றோர்களுக்கும் உழைக்கும் தலைமுறைக்கும்... உங்களின் பிள்ளைகளுக்கு ஒரு நல்லத் தோழனை நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு நல்ல புத்தகத்தை அவனுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். அவன் எங்கே இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி அந்த புத்தகங்கள் அவனுக்கு ஒரு உற்ற நண்பனாக இருக்கும். நல்ல புத்தகங்கள் எந்த மொழியில் இருந்தாலும் தவறில்லை ... ஆனால் அவனது தாய் மொழியில் இருந்தால் இன்னும் சிறப்பாக அவன் மனதில் பதியும்.\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (6)\nபேரிஜம் ஏரியைப் பார்த்தவாறு யோசித்துக் கொண்டு நின்றேன். அதற்குள் இந்த பயணம் முடிவிற்கு வந்து விட்டதா. ஏதோ நேற்றுக் காலை தான் இந்த ஏரியின் கரையில் வந்து இறங்கியது போல் இருந்தது. ஆனால் என்னை அறியாமலே மூன்று நாட்கள் கடந்து சென்று இருந்தன. சோலைகள்,ஏரிகள்,நீர் நிலை ஆதாரங்கள், அருவிகள், செந்நாய்கள் ... மிக முக்கியமாய் அட்டைகள் என அந்த மூன்று தினங்களில் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம். நிச்சயம் எங்களில் யாரும் இந்த பயணத்தை தங்கள் வாழ்நாளில் மறக்கப் போவதில்லை. ஆரம்பத்தில் \"நாலு நாளு காட்டுக்குள்ள என்னடா பண்றது\" என்று வந்தவர்கள் கூட இன்று \"ச்சே... இன்னும் கொஞ்ச நாள் கூடுதலா இருக்கிற மாதிரி இருந்தா நல்லா இருக்குமேடா\" என்று மாற்றிச் சொல்லும்மாறு அமைந்து இருந்தது எங்களின் பயணம்.\n\"ஹ்ம்ம்.. எப்படி இருந்தா என்ன... இதோ பயணம் முடிந்து கிளம்பும் நேரம் நெருங்கிக் கொண்டு இருகின்றதே\" என்று எண்ணியவாறே ஏரிக்கரையில் இருந்த என்னுடைய குடிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன்.\n\" சற்று தூரத்தில் பேராசிரியர் கந்தசாமியின் குரல் ஒலித்தது. அனைவரும் அவரின் அருகில் விரைவாகச் சென்றோம்.\n\"எல்லாரும் கிளம்புவதற்கு தயாராக இருகின்றீர்களா\" என்றார்.\nகூட்டத்தில் இருந்து பதில் இல்லை.\n\"என்ன... கிளம்புவதற்கு மனம் இல்லையா\nஇம்முறையும் கூட்டத்தில் இருந்து ஒரு பதிலும் இல்லை. ஆனால் அவர் கூற்றை ஆமோதிப்பதை போல பல தலைகள் அசைய மட்டும் செய்தன.\n அப்படி என்றால் நீங்கள் கிளம்புவதற்குள் புதிதாய் ஒரு இடத்திற்கு சென்று வந்து விடலாமா\n\" எங்களுக்கு சரி... எங்கே போகின்றோம்.. மீண்டும் காட்டுக்குள்ளேயா\" எ���்றான் ஒருவன்.\n\"இல்லை இல்லை. நாம் இப்பொழுது பேரிஜம் ஏரிக்கு செல்லப்போகின்றோம்.. அங்கே ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இன்னும் 10 நிமிடங்களில் நாம் கிளம்ப வேண்டும். அனைவரும் போய் தயார் ஆகுங்கள்\" என்று கூறி அவர் அவரின் குடிலின் உள்ளே சென்றார். நாங்களும் கிளம்பத் தயார் ஆனோம்.\nநாங்கள் செல்ல இருந்த ஏரிக்கரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம். நாங்கள் சென்ற நேரம் காலை 8 மணி என்பதால் எந்த சுற்றுலாப் பயணியும்(எங்களைத் தவிர) இல்லாது அமைதியாய் காட்சி அளித்தது அந்த ஏரிக்கரை. நாங்கள் அந்த காட்டினுள் கண்ட அனைத்து இடங்களைப் போலவே இந்த இடத்தையும் இயற்கை நன்றாக அலங்கரித்து இருந்தது.\n\"அனைவரும் வந்து விட்டீர்களா\" என்றவாறே தனது பேச்சை ஆரம்பித்தார் பேராசிரியர். \" சரி மூன்று நாட்களாக நாம் இயற்கையை பற்றி படித்து வந்து கொண்டு இருக்கின்றோம். இப்பொழுது சொல்லுங்கள். இயற்கைக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய சக்தி எது மூன்று நாட்களாக நாம் இயற்கையை பற்றி படித்து வந்து கொண்டு இருக்கின்றோம். இப்பொழுது சொல்லுங்கள். இயற்கைக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய சக்தி எது\n\"மிகவும் சரி... அதே போல் இயற்கையை காக்கும் வல்லமையும் யாரிடம் இருக்கின்றது\" தொடர்ந்தார் பேராசிரியர்.\n\"அதுவும் மனிதன் தான்\" என்றாள் அவள்.\n\"சரியாகச் சொன்னாய்... ஆனால் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கின்றது என்றால் தன்னிடம் காக்கும் வல்லமையும் பொறுப்பும் இருக்கின்றது என்பதை பல மனிதர்கள் மறந்துவிட்டு அழிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்துவதினால் தான் இயற்கைக்கு பிரச்சனையே ஆரம்பிக்கின்றது. இதோ இந்த எரிக்கரையைப் பாருங்கள். இயற்கை மனிதன் ஓய்வெடுக்க ஒரு நிம்மதியான இடத்தை உருவாக்கி விட்டு அவனுக்காக காத்து இருக்கின்றது. ஆனால் அவனோ அவனது இன்பத்திற்காக அவனை அறியாமலே இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கின்றான்\" என்று அந்த ஏரிக்கரையில் இருந்த ஒரு சிகரட் பெட்டியை எடுத்தவாறே முடித்தார்.\n\"புகைப் பிடிப்பதினால் சுற்றுச் சுழல் மாசுப் படுகின்றதே அதை பற்றியா சொல்லுகின்றீர்கள்\n\"அதை மட்டும் அல்ல... இதோ இந்த ஏரிக்கரையில் நீங்கள் பார்த்தால் தெரியும்.. மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் ... இன்னும் பல இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருக்கின்றன. அதுவும் குறிப்பாக அந்த பிளாஸ்டிக் கவர்கள்... நாம் நேற்று பைன் மரங்களைப் பற்றியும் அவைகள் மண்ணிற்கு செய்யும் தீங்கைப் பற்றியும் பார்த்தோம் அல்லவா... இந்த பிளாஸ்டிக் கவர்கள் அந்த பைன் மரங்களையே வளரவிடாது செய்து விடும் தன்மை பெற்றவை. அப்படி என்றால் இவைகளை இப்படி இயற்கையின் மத்தியில் விட்டுச் செல்வது இயற்கைக்கு எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கும் என்று எண்ணிப் பார்த்தீர்களா. மண்ணிற்கு உரிய தண்ணீரை மண்ணிடம் சேர்க்காது, அதே போல் வேறு செடிகளையும் வளர விடாது இந்த கவர்கள் இயற்கையை மெதுவாக அழித்து விடும்.\" என்று கூறி முடித்தார்.\n இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்\n\"பெரிதாய் ஒன்றும் இல்லை. மனிதன் மாசு படுத்திய இடங்களை மனிதனே தான் தூய்மை செய்ய வேண்டும். இப்பொழுது நாம் இந்த இடத்தில இருக்கும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பொருட்களையும் நீக்கி இந்த இடத்தை சுத்தம் செய்யப் போகின்றோம். உங்களுக்குள்ளேயே அணிகள் பிரித்து கொண்டு ஆரம்பியுங்கள் பாப்போம்\" என்றார்.\nபுதிதாய் எதையாவது இன்று கற்றுக்கொள்வோம் என்று எதிர்ப் பார்த்துக் கொண்டு இருந்த நான் சற்று ஏமாந்து தான் போனேன். அவர் இன்று சொன்ன அனைத்தையும் நாங்கள் ஏற்கனவே பாடங்களில் படித்து இருந்தோம். என்னை அறியாமலே முகம் கொஞ்சம் வாடிப் போனது.\n\"என்ன ஆயிற்று\" என்றார் பேராசிரியர்.\n\"இல்லை... இன்று நீங்கள் முக்கியமான விஷயம் எதையாவது சொல்லித் தருவீர்கள் என்று எண்ணி இருந்தேன்... ஆனால் நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் எனக்கு ஏற்கனவே தெரியும் ..\" என்றேன்.\n\"அப்படி என்றால் நான் இன்று சொன்ன விஷயம் முக்கியமானதாக உனக்கு படவில்லையா...\n\"நான் அப்படி சொல்லவில்லை... ஆனாலும் நீங்கள் சொன்ன சோலைகள், நீர் நிலை ஆதாரங்கள் போல இது பெரிய விஷயமாக படவில்லை... அதான்...\" என்றேன்.\n\"உனக்கு உண்மை ஒன்று தெரியுமா. உலகில் மிக முக்கியமான விஷயங்கள் அனைத்தும் சிறிய விஷயங்கள் தான். ஒன்று சொல், சோலைகள் எத்தனை இடங்களில் அழிக்கப் பட்டுக்கொண்டு இருக்கின்றன. அதே போல் எத்தனை இடங்களில் இயற்கை இந்த பிளாஸ்டிக் கவர்களால் அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.\" என்றார்.\nநான் பதில் எதுவும் சொல்லாததால் அவரே தொடர்ந்தார் \" சோலைகள் என்பன பெரிய வ��ஷயங்கள்.... நிச்சயம் நாம் அவற்றை காக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் நம்முடைய வீட்டிலும் சரி நம் ஊரிலும் சரி இயற்கையை வளர விடாது அழித்துக் கொண்டு இருக்கும் இந்த சின்ன விஷயங்களையும் நீக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இயற்கையை உண்மையாக நாம் பேண முடியும். என்ன புரிந்ததா. இப்பொழுது போய் இந்த இடத்தை சுத்தம் செய்யும் வேலையை பார்ப்போமா\" என்று கூறி முடித்தார்.\nநானும் என்னால் முடிந்த அளவிற்கு இயற்கையை மாசுபடுத்திக் கொண்டு இருக்கும் பொருட்களை நீக்குவதற்காக செல்லத் தொடங்கினேன்.\nஇத்துடன், இயற்கையைத் தேடி என்ற தலைப்பில் பேரிஜம் பற்றிய பதிவுகள் முடிந்தன. என்னால் முடிந்தவரை, நான் பெரிஜமைப் பற்றியும் சோலைகளைப் பற்றியும் அறிந்த சில விஷயங்களை பகிர்ந்து உள்ளேன்.\nபேரிஜம் ஒரு அருமையான இடம். கொடைக்கானலுக்கு மேலே ஒரு 30 கி.மி தூரத்தில் இருக்கின்றது அந்த ஏரி. பொதுவாக காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்க படுவார்கள். நாங்கள் தங்கி இருந்தது போல காட்டுக்குள் தங்க வேண்டும் என்றால் அதற்காக சிறப்பு அனுமதி வன இலாகா அதிகாரிகளிடம் வாங்க வேண்டி இருக்கும்.\nமலையையும் இயற்கையும் ரசிப்பவர்கள் நிச்சயம் பேரிஜமை ரசிப்பார்கள். குறிப்பாக ட்ரெக்கிங் (trekking) மீது ஆவல் உள்ளவர்கள் செல்ல வேண்டிய இடம்.\nஇந்த தலைப்பில் நான் எழுதிய முந்தைய பதிவுகள்,\nஇயற்கையைத் தேடி - 2\nஎப்பொழுது உலகில் கடைசி மரம் சாய்கின்றதோ, எப்பொழுது கடைசி மீன் அழிகின்றதோ, கடைசி ஆறு வற்றுகின்றதோ அப்பொழுது தான் மனிதன் உணர்ந்து கொள்வான் - பணத்தை அவனால் உண்ண முடியாது என்று.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nகற்பனை உலகில் ... நான்\nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/10977-simbu-leaves-everyone-confused-with-his-speech-at-a-pres", "date_download": "2018-07-16T14:28:52Z", "digest": "sha1:UJV4MNEKBKHNRLJU5IXDQ7QI3GONSVOR", "length": 6526, "nlines": 144, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சிம்புவுக்கு என்ன மரியாதை இங்கும் அங்கும்?", "raw_content": "\nசிம்புவுக்கு என்ன மரியாதை இங்கும் அங்கும்\nPrevious Article சத்யராஜ் ஏன் பொங்கினார்\nNext Article அறவழி போராட்டத்தில் தனுஷ் காமெடி\nஇந்த வருடத்தின் சிறந்த காமெடி பீஸ் என்கிற பட்டத்தை ஒரே நாளில் வென்றெடுத்தார் சிம்பு.\nஅந்த பிரஸ்மீட்டே செம அல்டாப். டி.ஆர் காலில் விழுந்து வணங்கிவிட்டு வந்து மீடியா முன் நின்றவர், அப்படியே சில நிமிஷங்கள் ஆழ்ந்த பிரார்த்தனையில் இருந்தார்.\nஅதற்கப்புறம் கேமிராவுக்கு முன் நின்று நடிப்பது போல ஏகப்பட்ட பாசாங்குகள். இதற்கு கைதட்டுவதற்கு இரண்டு பக்கமும் விசிலடிச்சான் குஞ்சு ரசிகர்கள் வேறு.\nஇவ்வளவு பில்டப்புகளுக்கு பின் அவர் பேசிய விஷயம்தான் உவ்வே. ‘அம்மா தாயே... உங்க தேவை போக மீதி நீரை எங்களுக்கு பிச்சையா போடுங்க’ என்கிற ரேஞ்சில் கெஞ்சிக் கொண்டிருந்தார்.\nமீடியாவுக்கும் அவருக்கும் வாதம் வேறு முற்றிவிட்டது.\nஅதுவரைக்கும் சிம்பு மீது இருந்த இமேஜ், அட... ஒண்ணும் தெரியாத சைபரே என்று ஆகிவிட, இனி அவர் அழைத்தால் கூட அந்தப்பக்கம் திரும்பக் கூடாது என்று சத்தியம் பண்ணாத குறையாக கலைந்தது பிரஸ். இது தமிழ்நாட்டில். ஆனால் அப்படியே ரிவர்ஸ் ஆகியிருக்கிறது கர்நாடகாவில்.\nசிம்புவின் பேச்சுக்கு பலத்த மரியாதை கொடுத்திருக்கிறார்கள் பலரும். அதுதான் ஆச்சர்யம்.\nPrevious Article சத்யராஜ் ஏன் பொங்கினார்\nNext Article அறவழி போராட்டத்தில் தனுஷ் காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/sports-gallery/2018/jul/12/tnpl-first-day-match-11394.html", "date_download": "2018-07-16T14:51:40Z", "digest": "sha1:5HUNF3HE5AIW4YTJHDKWLWJAKZX6RZW4", "length": 4803, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "டிஎன்பிஎல் முதல் நாள் போட்டி- Dinamani", "raw_content": "\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்-சங்கர் சிமெண்ட் சார்பில் டிஎன்பிஎல் மூன்றாவது கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கின்றன. 32 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 4 ஆட்டங்கள் சென்னையில் நடைபெற உள்ளன.\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையா���்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/16615_21.html", "date_download": "2018-07-16T14:46:27Z", "digest": "sha1:S7CZBHAC5A2NWYGNDESRCV6LGX2UQMEF", "length": 12780, "nlines": 43, "source_domain": "www.kalvisolai.in", "title": "நீங்களும் வங்கி அதிகாரி ஆகலாம், கிராம வங்கிகளில் 16,615 காலிப் பணியிடங்கள்", "raw_content": "\nநீங்களும் வங்கி அதிகாரி ஆகலாம், கிராம வங்கிகளில் 16,615 காலிப் பணியிடங்கள்\nநீங்களும் வங்கி அதிகாரி ஆகலாம், கிராம வங்கிகளில் 16,615 காலிப் பணியிடங்கள்\nதற்போது அரசு வங்கிகள், எழுத்தர், அதிகாரி பணியிடங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு தேர்வுசெய்து வருகின்றன. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக மற்ற அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் தேவைப்படும் பணியாளர்களும் அலுவலர்களும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection-IBPS) என்ற தேர்வாணையம் நடத்துகின்ற போட்டித் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஅதேபோல், நாடு முழுவதும் இயங்கி வரும் மண்டலக் கிராம வங்கிகளுக்கான (Regional Rural Banks) பணியாளர்களும் ஐ.பி.பி.எஸ். தேர்வு மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுச்சேரியில் புதுவை பாரதியார் கிராம வங்கி ஆகியவைகிராம வங்கிகளாகச் செயல்படுகின்றன. கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்டவை இவை. இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளர், அதிகாரி, சிறப்பு அதிகாரி நிலைகளில் 16,615 காலிப்பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.\nஇதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு (அதிகாரி பணிக்கு மட்டும் கூடுதலாக நேர்முகத்தேர்வு) என இரு தேர்வுகள்இடம்பெற்றிருக்கும். அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். அடிப்படைக் கணினி அறிவு இருப்பது விரும்பத்தக்க தகுதி ஆகும். வயது 18 முதல் 28-க்குள்இருக்க வேண்டும். அதிகாரி நிலையிலான பணிகளில் பொதுவான பதவிகளைப் பொருத்தவரையில், பட்டப் படிப்புதான் கல்வித் தகுதி என்ற போதிலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம்.தொழில்நுட்பப் பதவிகளான சிறப்பு அதிகாரி பணிக��ுக்குப் பணியின் தன்மைக்கேற்பக் கல்வித் தகுதி மாறுபடும். வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். ஒரு சில பணிகளுக்கு வயது வரம்பு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.\nஉரிய கல்வித்தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் ஐ.பி.பி.எஸ். இணையதளத்தைப் (www.ibps.in) பயன்படுத்தி செப்டம்பர் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியிலான முதல்நிலைத் தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை அதிகாரி நிலையிலான தேர்வுக்கு அக்டோபர் மாதத்திலும், அலுவலக உதவியாளர் தேர்வுக்கு நவம்பர் மாதத்திலும் ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தேர்வு முறை, பாடத்திட்டம், எந்தெந்த கிராம வங்கிகளில் எவ்வளவு காலியிடங்கள் என்ற விவரம் போன்றவற்றை ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இட���நிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_304.html", "date_download": "2018-07-16T14:47:09Z", "digest": "sha1:G4HYFB2QNTBMRBHZQPVMVQZOUJBCFRNW", "length": 7702, "nlines": 45, "source_domain": "www.kalvisolai.in", "title": "கடற்படையில் செய்லர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு", "raw_content": "\nகடற்படையில் செய்லர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nகடற்படையில் செய்லர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய கப்பல் படையில் காலியாக உள்ள செய்லர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: 01.02.1996 - 31.01.2000க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.\nதகுதி: கணிதம், இயற்பியலை முக்கிய பாடமாகக்கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வுகள் நடைபெறும் தேதி: 09.09.2016\nமேலும், முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அத��ல் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2016/04/blog-post_19.html", "date_download": "2018-07-16T14:30:05Z", "digest": "sha1:YZOMB4S4S4N7XKUTGZEJDLNHF7OAGMQH", "length": 8165, "nlines": 156, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: மனம் கரைந்த அந்த இடம்??", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nமனம் கரைந்த அந்த இடம்\n\"மனம் கரைந்த அந்த இடம் \" அறிந்தவனே மனிதன்\n கண்மணி மத்தியில் ஊசி முனை துவாரம்\nமறைத்தபடி இருப்பதுவே மெல்லிய சவ்வு திரை\nஅதிலிருந்து வெளிபடுவது தான் மனம்\n வினை இருக்கும் வரை மனம் இருக்கும்\n வினையை அழித்து விட்டால் மனமே இருக்காது\nவினையை அழிய, கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள் ஒளியை\nஉணர்ந்து தவம் செய்வதே ஞானிகள் கூறும் இரகசியம்\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 ��ுசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nதன்னை அறிய வெண்ணிலாவை தான் கேட்க வேண்டுமா\nபுண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு \nஞானக்கடல் தக்கலை பீர் முஹம்மது\nஇரண்டு மீன் ஐந்து அப்பம்\nமனம் கரைந்த அந்த இடம்\nஇணையடி, பொற்கழலடி எது தெரியுமா\nஉடலில் பாற்கடல் எங்கு உள்ளது\nஊசியும் நூலும் - தையல் வேலைக்கு மிகவும் அவசியமானது ஊசியும் நூலுமே ஆகும். ஊசியானது மூன்று அம்சங்களை உடையதாய் இருத்தல் வேண்டும். அவையாவன் ஒன்று முனை கூர்மையாய் இருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/52305-2/", "date_download": "2018-07-16T14:27:23Z", "digest": "sha1:VNWZRYJROVYAK7CM2AFRQU5SYFN6TQ25", "length": 12184, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "கவர்ச்சி காட்டும் ராஷ்மி - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip கவர்ச்சி காட்டும் ராஷ்மி\nமாப்பிள்ளை விநாயகர், தவுலத், ஆகிய திரைப்படங்களிலும் பிரியமுடன் பிரியா எனும் திரைப்படத்திலும் நாயகியாக நடிப்பவர் ராஷ்மி.\nஇவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளதுடன்,குடும்பப்பாங்கான படங்களாக பார்த்துப் பார்த்து நடித்தவர்.\nமுன்னணி நடிகைகளின் கவர்ச்சி போட்டியின் காரணமாக ராஷ்மியின் நடிப்பு எடுபடவில்லை.\nபொறுமை இழந்தவர் ‘குண்டுர் டாகிஸ்’ எனும் தெலுங்கு படத்தில் கவர்ச்சிக்கு துணிந்தார்.\nநடிகர் நரேசுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து சூட்டை கிளப்பி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.\nகவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தவுடன் அதேபோல் நடிக்க ராஷ்மிக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்.\nஇதனால் குஷியானவர் இனி கவர்ச்சி ஹீரோயின்களை ஒருகை பார்ப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த ராஷ்மி, “சில்க் ஸ்மிதா, ஜோதிலட்சுமி போல் என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும். ஆனால் அது காட்சிக்கு தேவையானதாக இருக்க வேண்டும். பணத்துக்காக கவர்ச்சியை காட்டி நடிக்க வேண்டுமென்றால் அந்த வேடத்தை ஏற்க மாட்டேன். அதற்கு வேறு வேலையை பார்க்க போய்விடுவேன்” என தெரிவித்துள்ளார்.\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த இலங்கை பிரஜைகள் இரண்டு பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 33 மற்றும்...\nஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம்\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...\nசிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ\nசிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு இன்று முற்பகல் பயணமாகியுள்ளார். சிங்கப்பூரில் நான்கு நாட்கள் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்குள்ள இலங்கை பிரஜைகளை...\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவுக்கு பிணை\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின்...\nவெளிநாடு செல்வதற்கு பசிலுக்கு அனுமதி\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல��� நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஓகஸ்ட் மாதம் 10 திகதி முதல் நவம்பர் மாதம் 10 திகதி வரையான காலப்பகுதியில் சிகிச்சைகளுக்காக அமெரிக்காவுக்கு செல்வதற்கே...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nபடுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படம் உள்ளே\n படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த காலா படநடிகை-புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிப்படி காதல் வாழ்க்கை இப்படிதான் அமையுமாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nஸ்ரீ லீக்ஸில் சிக்கிய முக்கிய பிரபலம்- அதிர்ச்சியில் திரையுலகம்- அட அவர் இவர்தானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13002046/3-people-arrested-for-robbery.vpf", "date_download": "2018-07-16T14:47:34Z", "digest": "sha1:C4FZUOMGXDEWVMYW2BJX675VDLCFG6MN", "length": 9603, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 people arrested for robbery || செஞ்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 15 பவுன் நகைகள் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெஞ்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 15 பவுன் நகைகள் மீட்பு + \"||\" + 3 people arrested for robbery\nசெஞ்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 15 பவுன் நகைகள் மீட்பு\nசெஞ்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.\nசெஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செஞ்சி கோட்டை செல்லியம்மன் கோவில் அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மறித்து விசாரித்தனர்.\nஅதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் நவம்பட்டு கிராமத்தை சேர்ந்த கங்காதரன் (வயது 43), கல்வட்டை சேர்ந்த எத்திராஜ் மகன் பஞ்சாட்சரன்(41), துரைக்கண்ணு மகன் அன்பழகன்(32) என்பதும், கடந்த ஆண்டு செஞ்சியை சேர்ந்த ஆதிநாராயணன், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கவுஸ்பாஷா ஆகியோரது வீடுகள் மற்றும் செஞ்சி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 பவுன் நகைகளை மீட்ட போலீசார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவர் பலி\n3. முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேச்சு\n4. தாயின் நிழலில் ஒரு தங்கத் தாரகை\n5. வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15181557/Kovilpatti-OttapidaramJamabandi-started-in-Taluk-offices.vpf", "date_download": "2018-07-16T14:36:43Z", "digest": "sha1:NQW6LCYVV2RGITNTBF2ANJTAKLMGOK5K", "length": 11849, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kovilpatti, Ottapidaram Jamabandi started in Taluk offices || கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது + \"||\" + Kovilpatti, Ottapidaram Jamabandi started in Taluk offices\nகோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது\nகோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகங்களில் நேற்���ு ஜமாபந்தி நடந்தது.\nகோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகங்களில் நேற்று ஜமாபந்தி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.\nஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. ஜமாபந்திக்கு துணை கலெக்டர்(பயிற்சி) லாவண்யா தலைமை தாங்கினார். இதில் எப்போதும்வென்றான் குறுவட்டத்தை சேர்ந்த வாலசமுத்திரம், சிந்தலக்கட்டை, கே.சண்முகபுரம், குமாரபுரம், எப்போதும்வென்றான், ஜெகவீரபாண்டியபுரம், காட்டுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். இதில் 84 பேர் மனு கொடுத்தனர். நிகழ்ச்சியில் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், சமூக பாதுகாப்பு தாசில்தார் ஞானராஜ், மண்டல துணை தாசில்தார் ஆனந்த் பிரபாகர், தலைமையிடத்து துணை தாசில்தார் சுசிலா, வட்ட வழங்கல் அலுவலர் வெள்ளத்தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇன்று(புதன்கிழமை) சந்திரகிரி, ஆதனூர், கொல்லம்பருப்பு, கச்சேரிதளவாய்புரம், முள்ளூர், முத்துகுமாரபுரம் மற்றும் மணியாச்சி குறுவட்டத்தை சேர்ந்த சவரிமங்கலம், மேலப்பாண்டியாபுரம் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.\nகோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலையில் ஜமாபந்தி தொடங்கியது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் கழுகுமலை உள்வட்டம் ஜமீன் தேவர்குளம், கே.வெங்கடேசபுரம், வில்லிசேரி, இடைசெவல், கழுகுமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்து மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களை தியாகராஜன் பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் கோவில்பட்டி தாசில்தார் பரமசிவன், சமூக பாதுகாப்பு துறை தாசில்தார் ராஜ்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கணேசன், நத்தம் தாசில்தார் மல்லிகா, கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் முருகானந்தம், சர்வே ஆய்வாளர் சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஜமாபந்தி வருகிற 22–ந்தேதி வரை நடக்க உள்ளது.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க ���ுதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவர் பலி\n3. முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேச்சு\n4. தாயின் நிழலில் ஒரு தங்கத் தாரகை\n5. வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/08/blog-post_09.html", "date_download": "2018-07-16T14:31:39Z", "digest": "sha1:3PQ456Y76HING7HWQ4NOSJCXCPOXIKOY", "length": 19675, "nlines": 246, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மனம் என்னும் பெருவெளி - ஜெயந்தி", "raw_content": "\nமனம் என்னும் பெருவெளி - ஜெயந்தி\nஐம்புலன்களையும் அடக்கி ஆழத் தெரிந்தவனே வெற்றி பெறுவான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை. கோபத்தை அடக்கி ஆண்டு சரியான இடங்களில் சரியான நேரங்களில் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் கோபத்திற்கும் மதிப்பு இருக்கும்.\nவரவே கூடாத உணர்ச்சிகள் பொறாமை, பேராசை, பழிவாங்கும் குணம், அடுத்தவரை கெடுக்கும் குணம், வன்மம் இவையெல்லாம் தோன்றும்போதே முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவைகள் நம்மை சாப்பிட்டுவிடும்.\nசில உணர்வுகள் வந்தால் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். அதுதாங்க இந்த காதல். காதல் வயப்பட்டவர்கள் தங்கள் வசமிழந்திருப்பார்கள். அந்த உணர்வுக்குள்ளே மூழ்கிக்கிடப்பார்கள். அது அழகான உணர்வு யாரையும் துன்புறுத்தாத உணர்வு என்பதால் எல்லோராலும் அனுமதிக்கப்பட்ட உணர்வு. காதலர்களை காற்று வெளியில் மிதக்கச் செய்யும் உணர்வு.\nஇன்னும் சில உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்கும். அதன் கட்டுப்பாட்டிலிருந்து நாம் மீள்வது மிகவும் கடினமான செயல். நம்மை முழுமையாக ஆட்சி செய்யும்.\nஉ��ாரணத்திற்குச் சொல்வதென்றால் இரண்டு வருடத்திற்கு முன் எங்கள் அம்மாவிற்கு ஏற்பட்ட எலும்பு முறிவைச் சொல்லலாம். ஆஸ்பத்திரியில் காலில் வெயிட்கட்டித் தொங்கவிட்டு அசையாமல் படுக்க வைத்திருந்தார்கள். அங்கு வந்த ஹவுஸ் சர்ஜன்ஸ்களை அடுத்து என்ன செய்வார்கள் என்று கேட்டபோது அவர்கள் சொன்னது ஆப்பரேஷன் செய்து ஸ்குரூ போடுவார்கள் என்றனர். செலவு எவ்வளவு ஆகும் என்றதற்கு 50 ஆயிரம் வரை ஆகும் என்றனர். நமக்கு மனதிற்குள் இந்த ஆப்பரேஷனை வயதான காலத்தில் அவர்களால் தாங்க முடியமா அப்புறம் பணத்திற்கு என்ன செய்வது அப்புறம் பணத்திற்கு என்ன செய்வது இதே பிரச்சனை மனதுக்குள் சூறாவளியாக சுழன்றடிக்கும். வேறு எந்த நினைவும் வராது. மற்ற நேரங்களில் பெரியதாக தெரியும் பிரச்சனைகள் எல்லாம் அப்போது ஒன்றுமே இல்லாததுபோல் தோன்றும்.\nஅப்புறம் ஒரு வாரம் கழித்து பெரிய டாக்டர் வந்து பார்த்துவிட்டு ஒன்றுமில்லை இது கிராக்தான் ஆறு வாரங்கள் அசையாமல் படுக்கையில் இருந்தால் எலும்பு கூடிவிடும் என்று சில மாத்திரைகள் எழுதிக்கொடுத்தபோது ஏற்படுமே ஒரு உணர்வு. அந்த நிம்மதியை எந்த வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.\nசில பிரச்சனைகள் நம்மை ஆற்றாமலே போய்விடும். காலம்தான் ஆற்றவேண்டும். அப்போது கொதிக்கும் மனசை எதைக்கொண்டு ஆற்ற முடியும். எந்த மூடி போட்டு மூடி வைக்க முடியும்.\nஇப்படிப்பட்ட மனநிலையிலேயே பூவரசிக்கு வந்த பெருங்கோபம் கண்ணை மறைத்து அது பழிவாங்கும் செயல்வரை கொண்டுபோய் விட்டது. அவர் முதலிலேயே விழித்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் பழிவாங்கும் எண்ணம் தோன்றியபோதாவது இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்க வேண்டும். டிவியில் அவள் புத்திகெட்டுப்போய் செஞ்சிட்டேன் என்று அழுவதைப் பார்க்கும்போது தோன்றுகிறது இவள் எல்லாம் முடிந்தவுடன் அறிவுக்கண்ணைத் திறந்து பார்க்கிறாள். இதை அவள் முன்பே செய்திருந்தால் இதன் விளைவு என்னவாக இருக்கும் நாம் உதாரணம் காட்டப்படுவோமே என்றெல்லாம் யோசித்திருப்பாள். இவருக்கு மனநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். சில நிமிடங்கள் உணர்ச்சியை அடக்கி ஆண்டு மூளைக்கு வேலை கொடுத்திருப்பாளேயானால் இந்த விளைவைத் தடுத்திருக்கலாம். (நூற்றுக்கணக்கில் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்��ு அவர்கள் சதையையும் சமைத்துச் சாப்பிட்ட கயவன் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எல்லாம் என் வேலைக்காரன் செய்தது என்று சொல்லி வேலைக்காரனை தண்டனை பெற வைத்துவிட்டு வெளியிலே சுதந்திரமாக திரிகிறவன் காரணமில்லாமல் ஞாபகத்திற்கு வருகிறான்.)\nசூறாவளியடிக்கும் மனநிலையின் போதுதான் மக்கள் பிற நம்பிக்கைகளை நாடுகிறார்கள். வேண்டுதல், பிரார்த்தனை, குறி கேட்பது, பரிகாரம் செய்வது போன்ற எதிலாவது தன் மனதை கட்டுப்படுத்த முடியுமா என்கிற ஆசைதான்.\nநம்மை கட்டுப்படுத்தும் மனநிலையையும் வென்றெடுக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய புயலடிக்கும் மனநிலையாக இருந்தாலும். அப்படி ஒரு மனதை தன்னம்பிக்கையாலும் அறிவை வளர்த்துக்கொள்ளும் திறனாலும் வென்றெடுப்போம்.\nடிஸ்கி: சூறாவளியடிக்கும் மனநிலையில் இரண்டு வாரங்களாக இருந்தேன். அதனால்தான் பதிவு எதுவும் போட முடியவில்லை. இப்போது அமைதியான மனநிலை.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள் (மொழிபெ...\nசூல்கொண்ட வன்மம் - கொற்றவை\n23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா\n இப்போதிருக்கும் நானாக... நான் செதுக்கப்பட்டேன...\nபெண்கள் மீதான அழுத்தங்களுக்கு எதிரான உணர்வெழுச்சிய...\nஅழைப்பு - பெண்கள் சந்திப்பு - கருத்தாடல்\nபெண்களின் மீதான பாலியல் இம்சைகள் (உரையாடல்)- வீடிய...\nமேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு பெண்ணியம் - கலையரச...\nதண்ணீரைச் சேர்ந்த மலர்கள் - குட்டி ரேவதி\nஈழத்துத் தமிழ் அ���ங்கில் பெண் - திருமதி ஞா.ஜெயறஞ்சி...\nதிணை, அகம், புறம் - லீனா மணிமேகலை\nஓர் மடல் - மஹிந்த ப்ரஸாத் (மொழிபெயர்ப்புக் கவிதை)\nபெருநிலத்தின் கதைகள் பிள்ளைகளை காணாதிருக்கும் அம்ம...\nபெண் போராளிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை விசா...\nஉரையாடல் - வீட்டு வன்முறைகளின் சமூக பாத்திரம்- வீட...\nமண் அடுக்குகள் - லீனா மணிமேகலை\nஆண்டாளின் பெண்மொழி--(1) - எம்.ஏ.சுசீலா\nஆண்டாளின் பெண்மொழி-- (2) - எம்.ஏ.சுசீலா\nஆண்டாளின் பெண்மொழி-- (3) - எம்.ஏ.சுசீலா\nஒரு சினிமா என்ன செய்யவேண்டும்\nநாடுகாண் காதை – கண்ணகியின் கதைளைத் தேடிச்செல்லும் ...\nமனம் என்னும் பெருவெளி - ஜெயந்தி\nகாட்டுவேட்டை நடவடிக்கையின் நகர்ப்புற அவதாரம் – அரு...\nபதிவிரதா தர்மம் எனும் கருத்தியல் பர்தா - ஜமாலன்\nகூடைக் குண்டுகளை வாங்கிக் கொண்டு, விமானக் குண்டுக...\nமுகத்திரை விலக்க ஒரு சட்டம்: விடுதலையா, அத்துமீறலா...\nகூர்மையற்ற சொற்களும், கூர்மையுற்ற புரிதலின்மையும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/02/blog-post_523.html", "date_download": "2018-07-16T14:20:39Z", "digest": "sha1:N5CUK74NR7NYYW4SD7TOYAQWEJG5P7AO", "length": 3075, "nlines": 51, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு! | AdiraiPost", "raw_content": "\nUncategories சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு\nசவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு\nசவூதி அரேபியாவிற்கு வேலைக்கு வந்த பின் வேலை மற்றும் சம்பளம் பிரச்சனை காரணமாக கம்பெனியை விட்டு ஓடிப்போய் வேலைபார்த்தவர்கள் அல்லது எதோ ஒரு காரணமாக ஹூரூப் எனும் சட்டத்தின் கீழ் உங்கள் மீதோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் அருகில் இருப்பவர்கள் மீது இந்த குற்றம் சாட்டப்பட்டு ஊருக்குப் போக முடியாமல் இருப்பவர்களா\nஉடனே இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள். இந்த ஹூரூப் சட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு உதவிட இந்திய அரசு சவூதி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.\nதெரிந்தவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்துங்ள்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/62796/tamil-news/Shankar-to-make-Indian-2-after-2.O.htm", "date_download": "2018-07-16T14:06:19Z", "digest": "sha1:CWON4GBQUSIQMUQCPD5MVGCASIVPF5TF", "length": 11428, "nlines": 156, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2.0 படத்தை தொடர்ந்து இந்தியன்-2 - Shankar to make Indian 2 after 2.O", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதுல்கர் படத்திற்காக இசையமைப்பாளராக மாறிய இயக்குனர் | ஷபியா.. ரபியா.. : குழம்பிய பிரயாகா மார்ட்டின் | ஹவ் ஓல்டு ஆர் யூ ஹிந்தி ரீமேக் இப்போதைக்கு இல்லை : ரோஷன் ஆண்ட்ரூஸ் | மோகன்லால் - மம்முட்டி படங்களை இயக்க விரும்பும் அஞ்சலி மேனன் | யூடியூபில் அல்லு அர்ஜுனின் சரைனோடு புதிய சாதனை | இயக்குநர்கள் நடிக்க வந்து சாகடிக்கிறார்கள் : சித்தார்த் | பெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை காதலித்திருப்பேன் : மிஷ்கின் | சூப்பர் சிங்கர் 6 : வெற்றி வாகை சூடிய செந்தில் | பெருமாளுக்கு தெரியும் - ஸ்ரீரெட்டி : வழக்கு தொடருவேன் - சுந்தர் சி | அட்வெஞ்சர் படத்தில் அனிருத் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2.0 படத்தை தொடர்ந்து இந்தியன்-2\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'விவேகம்' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தின் வேலைகள் முடிந்ததும் அஜித் நடிக்க உள்ள படத்தின் வேலைகளை துவங்க இருப்பதாக சொல்லப்பட்டது.\nஆனால் '2.0' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கவிருப்பது அஜித் நடிக்கும் படத்தை அல்ல, கமல்ஹாசனை வைத்து 'இந்தியன்-2' படத்தைத்தான் இயக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.\nஇயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் முதன் முதலாக இணைந்த 'இந்தியன்' படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாக ஏற்கெனவே வெளியாகி வெற்றிப்பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது டிரெண்டாக உள்ளது.\nஇந்நிலையில் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது 'எந்திரனி'ன் இரண்டாம் பாகமாக '2.0' படத்தை இயக்கி வரும் ஷங்கர் அடுத்து 'இந்தியன்-2' வை இயக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது.\nபொட்டு படத்திற்கு யு/ஏ 'துப்பறிவாளன்' முதல் நாள் நிலவரம் ...\nஆமா ரஜினி காந்த் ஆகஸ்ட் ல புது கட்சி தொடங்குறார் னு சொன்னிங்களே அது என்னாச்சு \nஇந்த படத்துக்கு கமலஹாசனுக்கு ஜாஸ்தி மேக்கப் தேவைப்படாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி, அக்ஷ்ய் உடனா��� போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nசீக்கிய பெண்களை இழிவு படுத்துகிறார் : சன்னி லியோனுக்கு வலுக்கும் ...\nசல்மான்கான் நிகழ்ச்சியில் விஸ்வரூபம்-2 படத்தை விளம்பரம் செய்யும் கமல்\nஷகிலா வாழ்க்கை வரலாறு படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇயக்குநர்கள் நடிக்க வந்து சாகடிக்கிறார்கள் : சித்தார்த்\nபெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை காதலித்திருப்பேன் : மிஷ்கின்\nபெருமாளுக்கு தெரியும் - ஸ்ரீரெட்டி : வழக்கு தொடருவேன் - சுந்தர் சி\nநடிப்பு தான் முக்கியம் ; சம்பளம் அல்ல : கீர்த்தி சுரேஷ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசல்மான்கான் நிகழ்ச்சியில் விஸ்வரூபம்-2 படத்தை விளம்பரம் செய்யும் கமல்\nகாஸ்டிங் கவுச்சிற்கு ஆண்களும் தப்பவில்லை ; மலையாள இளம் நடிகர் பகீர்\nஅஜித் குழு செய்த சாதனை\nஇனி ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேண்டாம் - கமல்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-07-16T14:49:55Z", "digest": "sha1:IEE37ITATV4J4ZAI5GKCRMYWFHDOKJ2K", "length": 20535, "nlines": 266, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: என் கதை – கமலாதாஸ்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஎன் கதை – கமலாதாஸ்\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான பெண் சுயசரிதை என்றால் கமலாதாஸின் “என் கதை” தான்.\nஇதற்கு முன் தமிழில் காப்புரிமையில்லாமல் கமலாதாஸின் “என் கதை” சுமாரான எழுத்துநடையில் வந்திருக்கிறது. எதுவும் வாசிக்க உகந்ததாக இல்லை. காலச்சுவடு பதிப்பகம் முறையாக காப்புரிமை வாங்கி வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஇந்த நூல் மலையாளத்தில் “என்டே கதா” என்ற பெயரில் வெளியிட்ட வருடம் 1973. அப்போது, கமலாதாஸூக்கு வயது 39. இரண்டு குழந்தைக்கு தாய். கணவனோடு வாழ்ந்து வருபவர். இப்படிப்பட்ட குடும்பப் பின்னனியில் இருப்பவர், தனது பதின்ம வயதில் அனுபவம் தொடங்கி, திருமணம் உறவு, அந்தரங்க காதல், காமம் என்று அனைத்தும் துணிவோடு பகிர்ந்து இருக்கிறார். தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கபட்டும் என்ற அச்சத்தை ஒடைத்து எரிந்தெரிந்திருக்கிறார்.\n“என் கணவரின் முன்பு எனக்குக் காமவேட்கை எழுந்ததில��லை. அவரெதிரில் என் காமவேட்கை எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. அறிவாற்றல் மிகுந்த எனது காதலர் என்னிடம் எப்போதும் பித்துப்பிடித்த பாலியல் மோகத்தை எழுப்புகிறார். அவர் என்னைத் திருப்திப்படுத்தியபோதிலும் அவர் திருப்தியடைவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஒரு முறை உடலுறவுக்குப் பிறகு நான் அரைத்தூக்கத்தில் இருந்தபோது என் கன்னங்களை அழுத்திக்கொண்டிருந்த அவரது உள்ளங்கை சட்டென்று மென்மையடைவதாக எனக்குத் தோன்றியது. அவர் ரகசியமாக மெல்ல எனது பெயரை உச்சரிப்பதைக் கேட்டேன். \"\nஇப்படி ஒரு பெண் சொல்லும் போது நமது சமூகம் அவளது ஒழுத்ததை கேள்வி கேட்கும். ஒரு பெண் உடலுறவின் கொண்டாட்டத்தை வெளிப்படையாக சொல்வதே தவறு. அதுவும் கணவனல்லாத ஒரு ஆண்ணுடன் கொண்ட உறவை, கணவனோடு கொண்ட உறவோடு ஒப்பிட்டு அதைவிட தனது காதலனுடன் இருந்த உறவை பெருமையாக பேசுவதை தங்கள் பண்பாட்டை கட்டிக்காப்பதாக சொல்லும் மாயச் சமூகம் ஏற்காத விஷயம்.\nஇந்தச் சமூக ஏற்றுகொண்ட ஓழுக்க விதிகளை கமலாதாஸ் பொருட்படுத்தியதில்லை. அதை ஏற்றுகொண்டதும் இல்லை. ஒழுத்தை பற்றி அவர் கூறும் கருத்து இது தான்.\n”அழியக்கூடிய மனித உடலே இந்த ஒழுக்கத்தின் அடிக்கல். அழிவற்ற மனித ஆத்மாவில் அல்லது அதைக் கண்டறியக்கூடிய உருவாக்கப்பட வேண்டியதுதான் உன்னதமும் வணங்கத்தக்கதுமான ஒழுக்கம் என்று நம்புகிறேன்.”\nஎழுபதுகளில் ஒரு பெண் இவ்வளவு துணிவோடு எழுதியதில்லாமல், தன்னுடைய சுயசரிதை இது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் கமலாதாஸ். சர்ச்சை நிறைந்த இந்த புத்தகம் அதிக விற்பனையானதற்கு இதுவும் ஒரு காரணம்.\nதிருமண பந்தத்தில் வரும் காமம் வேறு, காதலில் வரும் காமம் வேறு…. இரண்டும் காமம் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது.\nதிருமண பந்தத்தில் வரும் காமம் ஒரு commitment. சில சமயம் ஒருவர் விருப்பமில்லை என்றாலும், இன்னொருவர் விருப்பத்திற்காக ஈடுப்பட வேண்டியதாக இருக்கும். இருவரின் ஒருவரே திருப்தியடைந்த உறவாக முடியும். இருவருக்கும் வேறு சாய்ஸ் இல்லாத உறவு என்று கூட சொல்லலாம்.\nஆனால், காதலில் வரும் காமம் அப்படியில்லை. இருவரும் கொண்டாட நினைக்கும் விஷயம். இருக்கும் கொஞ்ச நேரத்தை வீணடிக்காமல் உறவை முழுவதுமாக அனுபவிக்க நினைக்கும் உறவு. பண்பாடு, கண்ணியம் எல்லாம் மறந்து, கட்டிலில் தங்களை தாங்களே அடையாளம் கண்டுக் கொள்ளும் உறவு. உறவு முடிந்து இருவரும் தங்கள் வேலையை பார்க்க செல்லலாம். ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முடியாது.\nஇந்த இரண்டு உணர்வின் வித்தியாசத்தை கமலாதாஸ் “என் கதை” நூலின் தெளிவான நீரோடைப் போல் பதிவு செய்திருக்கிறார்.\nதனது அந்தரங்கக் காதலைப் பற்றி ஆண்களே வெளிப்படையாக பேச தயங்கும் காலத்தில் இருக்கிறோம். ஆனால், கமலாதாஸ் 70களில் தனது காதலனோடு இருக்கும் பொழுதை இப்படி விவரிக்கிறார். ஒரு மூதாட்டி என்னிடம் கூறினாள்\n“ மேம்சாஹிப். நீங்க அந்த எடத்துக்குப் போகாதீங்க. அங்க போறது ஆபத்தானது”. ராஜாவுக்கு ஏழைகளின் மத்தியில் எந்தவித நற்பெயரும் கிடையாது. ஆனால், அவரெதிரில் போய் நின்று அவரை விமர்சிக்க யாருக்கு தைரியமில்லை.\nவாரத்தில் ஓரிருமுறை ஒரு மணப்பெண்ணின் ஆடையலங்காரங்களுடன் அவரைச் சந்திக்கப் போனேன். ஓய்வறையின் கதவு சாத்தப்படும்போது அவர் தாகம் நிறைந்த உதடுகளுடன் என்னை ஓயாமல் முத்தமிடுவார். அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த பல கண்ணாடிகளில் எங்கள் முத்தம் பிரதிபலித்தது.\nதான் நோயுற்று இருக்கும் போது கணவனோடு இருந்த நெருக்கத்தை விவரிக்கிறார். மற்ற ஆண்கள் மீது காதலனையும் கொண்டாடுகிறார். பதின்ம வயதில் கண்ணாடி முன் தனது உடலை நிர்வாணமாக ரசித்ததை கூறுகிறார். குழந்தை பெற்றப்பிறகு உடலில் ஏற்பட்ட மாற்றத்தையும் சொல்கிறார்.\nஒரு பெண் தனது சொந்த வாழ்க்கையை இந்த அளவிற்கு பகிரங்கமாக, அதுவும் தனது உடல் சார்ந்த விஷயத்தை புத்தக வடிவில் பகிர்ந்ததை இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.\n’ஒழுங்கீனம்’ என்பதை மனிதன் இன்னொரு மனிதனை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கியது. அதை பொருட்படுத்தாமல் இருக்கும் மனிதன் சுதந்திரமாக தெரிகிறான். சுதந்திரமாக திரியும் மனிதன் அடிமையாய் இருக்கும் மனிதனின் கண்ணுக்கு ஒழுக்கமற்றவனாக தெரிகிறான்.\n’ஒழுக்கம்’ என்ற வார்த்தை கூட ஒருவரை அடிமையாக்குறது அல்லது அடுக்குமுறை கையாள்கிறது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.\nLabels: அனுபவம், காலச்சுவடு பதிப்பகம், புத்தக பார்வை\nஒரு ஒப்பற்ற கவிஞர் கமலாதாஸ்\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவ��ம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nஎன் கதை – கமலாதாஸ்\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8668/2017/09/vijay-vs-sasikumar.html", "date_download": "2018-07-16T14:40:50Z", "digest": "sha1:SWRLIKKKSM3W737MVJ4CJC74HA2B4QQP", "length": 13063, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மெர்சலுடன் மோதும் பிரபல நடிகரின் படம்! - Vijay Vs Sasikumar - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமெர்சலுடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nvijay vs sasikumar - மெர்சலுடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nதளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.\nஅப்படியிருக்க தீபாவளி விருந்தாக இப்படம் திரைக்கு வர, இதனுடன் பல படங்கள் போட்டிக்கு இறங்குவதாக இருந்தது.\nகார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் நிச்சயம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் தான் தீரன் ரிலீஸ் என்று அறிவித்து எஸ்கேப் ஆனது தீரன்.\nகிட்டத்தட்ட தீபாவளிக்கு மெர்சல் படம் சோலோ ரிலீஸ் என்று யூகிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சசிகுமார் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கொடிவீரன் படம் களத்தில் இறங்கியுள்ளது.\nஆம், கொடிவீரன் படத்தை எப்படியாவது தீபாவளிக்கு கொண்டு வரவேண்டும் என படக்குழுவினர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.\nரஜினியின் படத்தில் ம���்றுமொரு பிரபலம் \nபாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் - நடிகை எடுத்த முடிவு...\nபுண்ணியம் செய்திருக்க வேண்டும்... இந்தப் புகுந்த வீடு கிடைக்க\nநடனத்தாரகை லட்சுமி ; நடிப்பில் அசத்தும் ஐஸ்வர்யா\nமது குடித்தால் மரணம் நெருங்காது.... அதிர்ச்சித் தகவல்\nகுடும்பப் பிரச்சனை நடுத்தெருவுக்கு வந்து விட்டது... கதறும் பாலாஜியின் மனைவி\nகார்த்தியோடு ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்\n15 வருடங்களுக்குப் பின்னர் நாகர்ஜுனா எடுத்த அதிரடி முடிவு\nபோட்டிப் போட்டு பாடி அசத்தும் அண்ணன்,தம்பி...\nசந்தானம் மீது கடும் கடுப்பில் ரசிகர்கள்\nபிக் போஸ் வீட்டிலிருந்து, இவர் தான் முதலில் வெளியேறுவார்... அதிர்ச்சித் தகவல்\nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nஅன்புக்கு அளவே இல்லை காணொளியை பாருங்கள் புரியும் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nதிருடனின் திடீர் திருத்தம் - அந்த கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கு\nஇடது கையை கணவனின் மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்த காதலி - உன்னத காதலின் உயிர் வடிவம்.\nநவாஸ் ஷெரீபின் மகளுக்கு சலூட் ....\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம் - கடிதத்தில் அதிர்ச்சி\nவெகு விரைவில் அடுத்த சர்ச்சை வீடியோக்கள் வெளியாகும்..... பிரபலங்கள் பெரும் பீதியில்\nபிள்ளைகளால் பிச்சை எடுத்த தலைமை ஆசிரியை.... மாணவர்கள் எடுத்த அதிரடி முடிவு\nபிறந்த நாளிலேயே இறந்த பரிதாபம்....\nபொது இடம் என்றுக் கூடப் பார்க்காமல் ஜான்வி என்ன கூறினார் தெரியுமா\nபோதைப் பொருள் பாவனையால் வாழ்க்கையை இழந்த மாணவர்கள்... இது பெற்றோரின் கவனத்திற்கு\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் க���வர் பரபரப்புத் தகவல்\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nரஜினியின் படத்தில் மற்றுமொரு பிரபலம் \nமுதன்முறையாக ஹிந்தியில் தோன்றும் கமல்ஹாசன்\nமயங்கி விழுந்தார் அனுபமா ; படப்பிடிப்பு இரத்தானது.\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2014/04/blog-post_4685.html", "date_download": "2018-07-16T14:36:09Z", "digest": "sha1:V2IBUZOIBJULW33IARAA42W6THBW6QRR", "length": 16559, "nlines": 235, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: வாலி வதம் - சரியா , தவறா ?.", "raw_content": "\nசெவ்வாய், 22 ஏப்ரல், 2014\nவாலி வதம் - சரியா , தவறா \nஇது நான் எழுதிவரும் ரகுராமன் கதைகேளுங்களில் ஒரு சிறு பகுதியாகும்.\nரகு ராமன் கதை கேளுங்கள் -இது இராமனையும்,இராம காதையை ஆராய்ந்து,எந்தவித சார்பும்,முன் முடிபும் இல்லாமல்.இராமனைப்பற்றிய எனது பயணத்தில் நான் கண்டடைந்த முடிவை எழுதுகின்றேன். இது இராமனைப்பற்றிய ஒரு புதிய பார்வை,ஒரு புதிய பரிணாமம்.அவ்வளவே.\nவாலி வதம் - சரியா , தவறா \nவாலிவதத்தில், இராமன் நடந்து கொண்டது சரியா\nஇராமன் வாலியை மறைந்திருந்து ஏன் வதம் செய்தான் \nஒரு படைப்பாளி தானது நாயகனுக்கு எதிரான ஒரு பகுதியை ஏன் படைத்தான் \nஇதற்காக விடை சில மட்டும் ....\nஅண்ணா, இந்த கானகம் நமக்கு தேவையான அம்புகளை தரும் என நினைக்கின்றேன்.\nஆமாம் நானும் அதையே தான் சிந்தித்தேன். .....\nஇவ்வாறு பேசிக்கொண்டிருந்தவர்களை கண்டு இரண்டு நபர்கள் மராமரங்ளை கடந்து தலைதெரி��்க ஓடினார்கள்.\nமிக வேகமாக அதிக தொலைவு ஓடியதால் சோர்ந்தவர்களில் முதலாவதாதவன் நில் அனுமா,நில் என்றான்.\nஉடனே நின்றான் முதலாவதாதவனை கடந்து ஓடிய இரண்டாவதாதவனான அனுமன்.ஏன் சுக்ரீவா ,ஏன் என்றான்.\nஅவர்கள் நம்மை துரத்தவேயில்லையே நாம் ஏன் ஓடவேண்டும் அனுமா என்றான் சுக்ரீவன்\n.நீ சொன்னாய் அதான் நான் ஓடினேன் ......\nஓடிய அனுமனும்,சுக்ரீவனும் மீண்டும் தாங்கள் கானகத்தில் கண்ட இரண்டு நபர்களையும் காண தீர்மானிந்து மீண்டும் கானகத்திற்கு வந்தனர்.அங்கு அவர்கள் கண்ட காட்சி ஏழு மராமரங்கள் நேராக பிளக்கப்பட்டும் இருந்தது.....\nசுக்ரீவா, இவர்கள் புதியவர்கள்,மிகவும் திறமையானவர்கள்,நல்லவர்களாக தெரிகிறது,ஏதற்கு வந்தார்கள் என்று அறிவோம் வா என்றான்....\nஇராமன் கதை கேட்டு சுக்ரீவனும்,அனுமனும் உதவ நாங்கள் தயார் என்கின்றார்கள் .\nஅதற்குப்பின் சுக்ரீவன் தங்களின் கதையை கூற இராமன் தானும் அறநெறிப்படி தாங்களுக்கு உதவுவதாக வாக்களிக்கின்றான்.\nஅறநெறிப்படி என்றால் என்ன என்பதனை இராமன் விளக்குகிறான்...\nவாலியும் சுக்ரீவனும் கடும்போரில் ஈடுபடுகின்றனர்...\nஇராமன் அம்பு எய்கிறான்.அம்பு பட்டதும் வாலி நிலைதடுமாறுகிறான் ...\nவாலி இது தர்மமல்ல,நீயாயமல்ல,வீரனுக்கு அழகல்ல என்று கூறி மீண்டும் போர்புக இராமனின் அம்புகள் வாலியை வதம் செய்கின்றது .\nஇராமன் சொன்ன அறநெறி என்ன \nஅசுவமேத யாகம் செய்யலாம் வாருங்கள்\nரகு ராமன் கதை கேளுங்கள் -குரு\nரகு ராமன் கதை கேளுங்கள் .\nஇராமன் - உண்மையா இல்லை கதாபாத்திரமா \nஇராமன் காட்டிற்கு செல்வதற்கு கூனி மட்டும் தான் காரணமா \nபடம் ; நன்றி இணையம்.\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 8:42\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் சொன்னது…\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\n22 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:18\n22 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 11:52\n// வாலியிடம் ஒரு வரம் உண்டு. அவனை எதிர்த்து போர் செய்பவர்களின் பலம் முழுவதும் வாளியிடமே வந்துசேர்ந்துவிடும்.அவனை எதிர்பவர்கள் தோல்வியடைவார்கள் என்ற ஒரு வரம் பெற்றவன். அதனால்தான் ராமன் வாலியை நேருக்கு நேர��� நின்று சண்டையிடாமல்,மறைந்திருந்து அவன் முதுகில் அம்பால் தாகி அவனை வீழ்த்துகிறான்// என்று படித்ததுண்டு.\n23 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 12:59\nஅன்பின் நண்டு - வாலி வதம் சரியா தவறா - பதிவு நன்று - இராமன் சொன்ன அற நெறி - அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n23 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:42\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nஉங்கள் கோணத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்\n23 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:45\n23 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 8:26\nஉங்கள் அறநெறியின் விளக்கம் காண ஆவலுடன் காத்திருக்கின்றேன் நண்டு....\n24 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 5:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகருத்து சுதந்திரமும் இணைய பயணமும்.\nநல்ல நேரம் தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும்\nஉங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாலி வதம் - சரியா , தவறா \nஇராமர் கோவில் ,சேது சமுத்திரத்திட்டம் நாட்டிற்கு அ...\n365 எம்.பி க்களுடன் நரோந்திர மோடி பிரதமர் ஆகிறார்....\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nஒரு குருவி நடத்திய பாடம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premkumarpec.blogspot.com/2006/12/blog-post_21.html", "date_download": "2018-07-16T14:14:55Z", "digest": "sha1:JB7J6BXLET6KLAT5HIOGSUH7IY7FOZYZ", "length": 6465, "nlines": 152, "source_domain": "premkumarpec.blogspot.com", "title": "மொழியோடு ஒரு பயணம்: புலன்களின் ஏக்கம்", "raw_content": "\nஉனது மொழி ம‌ட்டுமே கேட்கட்டும்.\nஎங்கெங்கும் உன் காட்சியே தெரிய‌ட்டும்.\nநினைவின் ஆற்ற‌ல் இன்னும் விரிய‌ட்டும்;\nநினைவுக‌ள் யாவும் உன‌தாக‌வே இருக்க‌ட்டும்.\nஎழுத்து வகை: க‌விதை, காத‌ல்\nஅடேங்கப்பா... காதலிக்காக இவ்வளவு பெரிய குரலா\nம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்... எல்லாம் பிப���ரவரி பித்து :))\n இங்கே காதலியாக போற்றபடுவது தமிழ் மொழி தானய்யா...\nநானும் அதானே சொன்னேன்... அந்தப் பக்கத்து வீட்டுப் பொண்ணு தமிழரசிதானே....\nஉங்க தங்கமணி எப்போ \"தமிழ்\"னு பேர மாத்தினாங்க\nஅன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதி\nஏழைக் மாணவர்களுக்கு உதவி புரிந்திட முகில் குழுவை அணுகவும்\nசிவப்பதிகாரம் - பாடல்களின் விமர்சனம்\nஇது காதல் காலம் (12)\nஎன்ன தான்பா உங்க பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2018/jul/07/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-2954608.html", "date_download": "2018-07-16T14:46:22Z", "digest": "sha1:TMYLPNHBMLKGD5SH2GRT6ARLGESTKMGF", "length": 15946, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "இயலாமை அல்ல, முயலாமை!- Dinamani", "raw_content": "\nரஷியாவில் நடக்கும் கால்பந்துக்கான உலகக் கோப்பை போட்டிகள் கால் இறுதிச்சுற்றை அடைந்துவிட்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் இல்லாமல் இல்லை. காட்சி ஊடகங்களின் பங்களிப்பால், இதுவரையில் கிரிக்கெட்டை மட்டுமே விளையாட்டாகக் கருதிவந்த இளைய தலைமுறையினர் பலர் கால் பந்தாட்டத்திலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nவெறும் 85 லட்சம் மக்கள்தொகையுள்ள நாடு ஸ்விட்சர்லாந்து. அந்த நாடு 10-ஆவது முறையாக உலக கால்பந்துக்கான போட்டியில் பங்கு பெறுகிறது. அதுமட்டுமல்ல, இந்த முறை சில வெற்றிகளையும் அடைந்திருக்கிறது. அதற்கு நேர்மாறாக 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியா உலகக் கால்பந்து போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது மட்டுமல்ல, உலக\nஅளவில் கால்பந்து விளையாட்டில் 97-ஆவது இடத்தில்தான் இருக்கிறோம்.\nஇந்தியா கடைசி முறையாக உலகக் கோப்பை விளையாட்டுகளில் பங்கு பெற அழைக்கப்பட்டது 1950-இல். அப்போது பிரேஸிலில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி அழைக்கப்பட்டும்கூட, போட்டியில் பங்கு பெறச் செல்ல பண வசதியோ, அரசு நிதி ஒதுக்கீடோ இல்லாத காரணத்தால் இந்திய அணி அதில் கலந்துகொள்ளவில்லை.\n1948-இல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில், காலில் அணிந்து கொள்ள ஷூ கூட இல்லாமல் வெறும் காலுடன் இந்திய கால்பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டனர். அவர்களுடைய ஆட்டத்தைப் பார்த்து இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் பிரமித்துப் போய்விட்டார். அந்தக் குழுவில் இடம்பெற்ற இந்திய வீரர் சைலேன் மன்னாவை அழைத்து அவரது கால்கள் இரும்பால் செய்யப்பட்டவையா என்று சோதித்துப் பார்த்ததாகக் கூறுவார்கள்.\n1950-களிலும், 1960-களிலும் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் கண்காணிப்பில் இந்திய கால்பந்து அணி வலுவான ஆசிய அணியாகத் திகழ்ந்தது. சி.கே. பானர்ஜி, சுனில் கோஸ்வாமி, ஜர்னைல் சிங் ஆகிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. அன்றைய ஆசிய கால்பந்து சாம்பியன்களான ஜப்பானையும் கொரியாவையும் வீழ்த்தி 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. ஆனாலும்கூட, உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை இந்தியா இன்று வரை பெறாமலேயே இருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய சோகம்.\nஇந்தியா ஏன் இந்த அளவுக்குக் கால்பந்து விளையாட்டில் பின்தங்கி இருக்கிறது என்பதற்கு, போதுமான கட்டமைப்பு வசதி உள்ள அரங்கங்கள், பயிற்சியாளர்கள் இல்லாமல் இருப்பது முக்கியமான காரணம். கிரிக்கெட் விளையாட்டுக்குத் தரப்படும் அளவுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் இதர விளையாட்டுகளுக்கு கிடைக்காததும் முக்கியமான காரணம். பள்ளி அளவிலிருந்து இந்தப் புறக்கணிப்பு தொடங்குகிறது என்பதும், கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய அளவில் பணமும் ஊடக வெளிச்சமும் கிடைப்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.\nசீனாவும் கால்பந்தாட்டத்தைப் பொருத்தவரை பின்தங்கிய நிலையில்தான் காணப்படுகிறது. நாம் 97-ஆவது இடத்தில் இருக்கிறோம் என்றால், அவர்கள் 75-ஆவது இடத்தில் இருக்கிறார்கள், அவ்வளவே. ஷட்டில், டேபிள் டென்னிஸ், தடகளம் உள்ளிட்ட தனி நபர் விளையாட்டுகளில் முன்னிலை வகிப்பதுபோல, பலர் கலந்துகொள்ளும் அணி விளையாட்டுகளில் சீனா எப்போதுமே முன்னிலை வகித்தது இல்லை. அந்த நிலையை மாற்றுவதற்கும் சர்வதேச அளவில் கால்பந்தாட்டத்திலும் சீனா முக்கியப் பங்கு வகிப்பதற்கும் இப்போதே அந்த நாடு முனைப்புடன் இறங்கியிருக்கிறது.\n2050-இல் உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற இலக்குடன் சீனா அதற்கான வேலைகளைத் தொடங்கி விட்டிருக்கிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங், 20,000 கால்பந்தாட்ட மையங்களையும், 70,000 கால் பந்தாட்ட மைதானங்களையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்குவதற்கு ஆணையிட்டிருக்கிறார். உருகுவே உள்ளிட்ட நாடுகளைப் போல சீனாவிலும் பள்ளிக்கூட அளவிலிருந்து ஆயிரக்கணக்கான கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் முயற்சியில் சீனா ஏற்கெனவே இறங்கிவிட்டிருக்கிறது.\nவெறும் மூன்றரை லட்சம் மக்கள்தொகை கொண்ட ஐஸ்லாந்து, சீனாவைப் போலவே அடிமட்ட அளவிலிருந்து கால்பந்தாட்டக் குழுக்களை உருவாக்கி உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு 600 பயிற்சியாளர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நாடுகள் எல்லாம் உலகக் கோப்பையைக் குறிவைத்து கால்பந்தாட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முற்படும்போது, நாம் மட்டும் இதில் கவனம் செலுத்தாமல் இருக்கிறோம் என்பது வேதனை அளிக்கிறது.\n2018 உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி தேசிய அளவில் இளைஞர் மத்தியில் கால்பந்தாட்டம் குறித்த ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டிகளில் சர்வதேச வீரர்கள் விளையாடுவதை கண்டு களிக்கும் இளைஞர்கள், மைதானங்களில் கால்பந்தை உதைத்துக் களிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டிய தருணம் இது. சீனாவைப் போல இல்லாவிட்டாலும்கூட, மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஊக்கமளித்து, அடுத்த உலகக் கோப்பையின்போதாவது அதில் பங்கு பெறும் அளவுக்கு இந்திய அணி தயாராகுமேயானால், அதுவே மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_699.html", "date_download": "2018-07-16T14:24:34Z", "digest": "sha1:FITPVRGM3GYX3LVQFDT2MB5Y2GAWQE3R", "length": 11811, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "இருமலை போக்கும் வெற்றிலை", "raw_content": "\nநலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று இருமலை குறித்து பார்க்கலாம். இருமலை நாம் ஒரு தனிப்பட்ட ஒன்றாக கருதக் கூடாது. அது உடல் நலக் கோளாறின் வேறொன்றின் அடையாளமாகவே பார்க்க வேண்டும். இருமலைப் பொறுத்தஅளவில் சளி போன்றவற்றை வெளியேற்றுவதற்காக உடல் மேற்கொள்ளும் முயற்சியாக காணப்படுகிறது. இருமலில் குத்திருமல், வறட்டு இருமல், சளி இருமல் என பல்வேறு வகையாக காணப்படுகிறது. காசநோய் தாக்குதல் காரணமாகவும் இடைவிடாத இருமல் இருப்பதை காண முடிகிறது.\nஅடிநாய்டு எனப்படும் தொண்டை வீக்கம், அதாவது சுவாச பாதையில் சளிக்கட்டுவதால் இருமல் தோன்றுகிறது. இவ்வாறு பல காரணங்களால் இருமல் வருகிறது. நோய் தொற்றினாலும் இருமல் வர வாய்ப்புள்ளது. சளியுடன் கூடிய இருமலை போக்குவதற்கு வெற்றிலையை பயன்படுத்தி எளிமையான மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள். வெற்றிலையை அரைத்து பசைபோல எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். திப்பிலி பொடி மற்றும் தேன். அரைத்து வைத்துள்ள வெற்றிலை பசையை பிழிந்து சிறிதளவு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதை 10 மிலி சேர்க்க வேண்டும். இதனுடன் விரல்கடை அளவுக்கு திப்பிலி பொடி சேர்க்க வேண்டும். அரை தேக்கரண்டி தேன் சேர்க்க வேண்டும். இதை காலை மாலை இருவேளை எடுத்துக் கொள்வதன் மூலம் கபம் வெளியேறும். இருமலும் சரியாகும். வெற்றிலை சளியை கரைத்து வெளியில் தள்ளக் கூடியதாகும். வலியை போக்கக் கூடியதாகவும், நுண் கிருமிகளை அழிக்கக் கூடியதாகவும் வெற்றிலை பயன்படுகிறது. அதே போல் வல்லாரை, ஆடாதொடை ஆகியவற்றை பயன்படுத்தியும் இருமலுக்கான மருந்தை தயார் செய்யலாம்.\nவல்லாரை மூளைக்கு பலம் சேர்க்கக் கூடியது. இதுவும் சளியை கரைத்து வெளியில் தள்ளுகிறது. ஆடாதொடையுடன் வல்லாரை, திப்பிலி வசம்பு ேசர்த்து சாப்பிடும் போது இருமல் இல்லாமல் போகும். இதற்கு தேவையான பொருட்கள் வல்லாரை, ஆடாதொடை இலைப் பொடி, திப்பிலி பொடி வசம்பு பொடி, தேன். வல்லாரை இலைகளை 10 முதல் 15 எண்ணிக்கை வரை எடுத்துக் கொள்ள வேண்டும். அரை டீஸ்பூன் ஆடாதொடை இலைப்பொடியை சேர்க்க வேண்டும். கால் டீஸ்பூன் அளவு திப்பிலி பொடி சேர்க்க வேண்டும். கால் டீஸ்பூன் அளவு வசம்பு பொடி சேர்க்க வேண்டும்.\nஇதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு தேவையான நீர் விட்ட�� கொதிக்க விட வேண்டும். இந்த தேனீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தேன் சேர்க்க வேண்டும். 100 மிலி அளவுக்கு காலை மாலை ஆகிய இருவேளையும் எடுத்துக் கொள்ளும் போது இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம். இது போல் அன்றாடம் கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு நாம் இருமலை போக்குவதற்கான மருந்தை தயார் செய்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வோம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2014/04/how-to-make-international-free-call.html", "date_download": "2018-07-16T14:30:04Z", "digest": "sha1:VUKJMZGL3UXF6JCUFI5NOGH26DD7XJLD", "length": 7102, "nlines": 49, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஎல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇணைய இணைப்பின்றி எல்லா வகையான தொலைபேசி மற்றும் கைபேசி இலக்கத்துக்கும் அழைக்க ஒரு அப்பிளிகேசன் இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு\nஇதற்கும் உங்கள் கைத்தொலைபேசியில் இணைய இணைப்பு இருந்தால் போதும் libon என்றும் இந்த அப்பிக்கேசனை நிறுவிக்கொண்டால் 1 மணி நேரம் எந்த ஒரு வெளிநாட்டு இலக்கத்துக்கும் அழைப்பை மேற்கொண்டு முற்றிலும் இலவசமாக பேச முடியும் கீழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்\nஎல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என��ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2013/04/blog-post_28.html", "date_download": "2018-07-16T14:22:21Z", "digest": "sha1:DSXQ2C7KP6UO7DDWOVCBMPKCGZGVBPLZ", "length": 14297, "nlines": 255, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): பணியிடங்களில் முஸ்லிமல்லாத சகோதரர்களிடம் அழைப்புப்பணி", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஞாயிறு, 28 ஏப்ரல், 2013\nபணியிடங்களில் முஸ்லிமல்லாத சகோதரர்களிடம் அழைப்புப்பணி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/28/2013 | பிரிவு: அழைப்புப்பணி\nகத்தர் மண்டல இணைச்செயலாளர் ச���ோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில், அச்சகோதரர்கள் அதிகமாக வேலைப்பார்க்கும் சைட்டுகளுக்கு சென்று, அவர்களுடைய சிறு ஒய்வு இடைவெளி நேரத்தின் போது அவர்களை சந்தித்து, சிந்திக்க தூண்டும் வகையிலே பேசி, இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றியும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும் எடுத்து கூறி வருகிறார்.\nகடந்த வாரம் பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் இலங்கை (சிங்கல) சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டது. அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள், கையேடுகள், சிடிக்கள் வழங்கப்பட்டது.\nஉங்களது மற்றும் உங்களுக்கு தெரிந்த பணியிடங்களில் முஸ்லிமல்லாத சகோதரர்களிடம் அழைப்புப்பணி செய்ய சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களை +974 7771 2568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nபணியிடங்களில் முஸ்லிமல்லாத சகோதரர்களிடம் அழைப்பு...\nகத்தர் மண்டல மர்கஸில் \"த'அவாக்குழு கூட்டம்\" 26-04-...\nகத்தர் மண்டல மர்கஸில்\"பெண்கள் சிறப்பு சொற்பொழிவு ந...\nகத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்...\nகத்தர் மண்டலம், சனாயிய்யா கிளையில் \"இஸ்லாம் ஓர் எ...\nகத்தர் மண்டல மர்கஸில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம...\nமாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - அ...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 24-04-2013\nகத்தர் மண்டல கிளைகளில் 19-04-2013 வெள்ளி வாராந்தி...\n\"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\", 19-04-2013\nஅல் ஃஹோர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி 18-04-20...\nகத்தர் மண்டலம் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளை வாராந்த...\nகத்தர் மண்டல மர்கஸில் 'வாராந்திர சொற்பொழிவு' நிகழ்...\nதவ்ஹீத் போர்வையில் இணை வைப்பு\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 17-04-2013\nகத்தர் மண்டல கிளைகளில் 12-04-2013 வெள்ளி அன்று வார...\nகத்தர் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்...\nகத்தர் மண்டல மர்கசில் \"சிறார்கள் தர்பியா\" 11-04-2...\nகத்தர் மண்டல மர்கஸில் \"வாராந்திர சொற்பொழிவு\" நிகழ்...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 10-04-2013\nகத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ...\nகத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\" - 04-04-2...\nQITC மர்கஸில் 'வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி' ...\nசனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்ப...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 03-04-2013\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%88/", "date_download": "2018-07-16T14:43:29Z", "digest": "sha1:TTNL7C2QFATI7MQDC7FCS2TDAPEKKCKU", "length": 11012, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மருத்துவ குணம் நிறைந்த ஈச்ச மரம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமருத்துவ குணம் நிறைந்த ஈச்ச மரம்\nஈச்சமரம் தென்னை, பனை வகைகளைச் சேர்ந்த ஓர் மரம் ஆகும். இதற்குக் கிளைகள் கிடையாது. விசிறி போன்ற இலைகளை இது பெற்றிருக்கும். மட்டைகளுடன் அகலமில்லாத நீண்ட ஊசி போன்ற கூர்மையான முனையுள்ள இலைகளைப் பெற்று இருக்கும். நம் நாட்டு ஈச்ச மரங்களை “சிற்றீச்சம்” என்று சொல்வர்.\nகாய்கள் சிறியவைகளாகவும் சற்று நீண்ட வடிவைப் பெற்றவையாகவும் இருக்கும். சிற்றீச்சங்காய்கள் கொத்துக் கொத்தாக பசுமை நிறத்துடன் காணப்படும். பழுத்த நிலையில் சிறிது சிவப்பான நிறத்துடன் காணப்படும். சிற்றீச்சையின் பச்சைக்காய்கள் சற்று புளிப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் கொண்டதாக இருக்கும். பழுத்த நிலையில் இனிப்புச் சுவையோடு சற்று புளிப்புச் சுவையும் பெற்றிருக்கும். பழம் தின்பதற்கு உதவும் என்றாலும் பேரீச்சையைப் போல தினமும் உணவுப் பொருளாக உபயோகப்படுத்துவதற்கு உகந்தது அல்ல.\nபேரீச்சை என்பது பாரசீகம், அரேபியா முதலிய நாடுகளில் விளைவதாகும். இவையே உயர்தரமானதாகவும் உணவுக்கானதாகவும் கருதப்படுகின்றது. “கச்சூரம்” எனப்படும் பேரீச்சங்காயின் உள் விதையை நீக்கிச் சதைப் பற்றைத் தேனில் ஊற வைத்து தினம் கற்ப முறையாக உண்டு வந்தால் மாரடைப்பு, வாயுத் தொல்லை ஆகியவை நீங்குவதுடன் உடலுக்கு உரம் தருகின்ற ஓர் சத்துப் பொருளாக விளங்கும். மேலும் பேரீச்சை மிக்க சுவையுள்ளதாகவும் ரத்த சோகையைப் போக்குவதாகவும் இருக்கும்.\nசிற்றீச்சையின் பழங்கள் உடலுக்கு உரந்தரக் கூடியது என்றாலும் அளவோடு சாப்பிடக் கூடியது. சிற்றீச்சைச் சாறு குளிர்ச்சி தரவல்லது. பசியைத் தூண்டக் கூடியது. விதைகள் வியர்வையைத் தூண்டக் கூடியது. வேர்ப்பகுதி நரம்புக் கோளாறுகளை நீக்கவல்லது. ஈச்சங் குருத்தைக் கீறி அதினின்று வடியும் சாற்றைப் பானைகளில் சேமித்துப் புளிக்குமுன் அதை பதநீராகப் பருகுவது பண்டைய வழக்கம்.\nபுதிதாக எடுக்கப்பட்ட புளிக்காத சாறு விட்டமின் சத்துக்களை மிகுதியாகப் பெற்றுள்ளது. குறிப்பாக “அஸ்கார்பிக் ஆசிட்” எனப்படும் விட்டமின் “சி” சத்து அதிகமாக உள்ளது ஆகும். இந்த விட்டமின் “சி” சத்து எலும்புகளுக்கும் எலும்புகளை இணைக்கும் (லிகமெண்ட்ஸ்) எனப்படும் இணைப்பு பகுதிகளுக்கும் மிகவும் முக்கியமான, தேவையான ஒன்றாகும்.\nமேலும் தசைகள் ரத்த நாளங்களுக்கும் இது மிக அத்தியாவசியமான ஓர் சத்தாகும். விட்டமின் “சி” சத்து நமது உடல் இரும்புச் சத்தை (அயர்ன்) உற்பத்தி செய்ய உதவுகிறது. இது சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. ஈச்சஞ்சாற்றை வெறும் வயிற்றில் 50 முதல் 100 மி.லி. வரையில் அன்றாடம் (ஒரு மண்டலம்) உட்கொண்டு வர பல நலன்களும் உண்டாகும்.\nஅளவோடு பயன்படுத்த மருத்துவ நூல்கள் வலியுறுத்துகின்றன. ஈச்சஞ்சாற்றால் உடல் வெப்பம் தணியும், பிரமேகம் என்கிற ஒழுக்கு ஒழியும். முத்திரக்கிரிச்சாம் என்னும் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் எரிச்சல், தடை இல்லாது போகும். அரோசகம் என்கின்ற சுவையின்மை, பசியின்னை அகலும். ஈச்ச மரத்தின் சாற்றினின்று காய்ச்சி வடித்தெடுக்கும் கற்கண்டு இனிப்புடையதாக இருப்பினும் மருந்துகளை முறிக்கக்கூடியதாகவும், அறிவைக் கெடுக்கக் கூடியதாகவும் வாத, பித்த, கப, காச நோய்களைத் தோற்றுவிப்பதாகவும் விளங்கும் என இந்திய மருத்துவ நூல்கள் எச்சரிக்கை செய்கின்றன.\nசிற்றீச்சங் குருத்தைத் தின்பதால் (வெண்மை நிறங் கொண்ட இளங்குருத்து) பெண்களைத் துன்புறுத்தும் மாதவிலக்கு தடையை அதாவது உதிரச் சிக்கலைச் போக்கும். சிற்றீச்ச ஓலைகளைப் பதப்படுத்தி பாய் முடைவது வழக்கம். இப்போதும் கூட அதை வெல்லம் போன்ற பொ��ுட்களை மூட்டையாகக் கட்டுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.\nஆனால் பண்டைத் தமிழர் சிற்றீச்சம் பாயில் படுத்துத் தூங்கினர். கரும்பின் சாற்றினின்று தயாரிக்கப்படும் வெல்லத்தை விட ஈச்சஞ் சாற்றினின்று தயாரிக்கப்படும் வெல்லத்தில் அதிக அளவில் “அமினோ ஆசிட்கள்” உள்ளன என்று நவீன ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இந்த “அமினோ ஆசிட்” சத்து பரிமாற்றத்துக்கும், நீர், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரோட்டின்ஸ், மினரல்ஸ், விட்டமின்கள் ஆகியவற்றைச் சேமித்து வைக்கவும் உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-07-16T14:03:45Z", "digest": "sha1:USWXHMIXPUACOKNXZ3SK52ZGRE4S4C2Z", "length": 16568, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.\nதிருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 5 முதல் 39 வரை.\nதொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]\n2006 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக\n2011 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக\n2006 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 57.16\n2001 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 53.13\n1996 முகமது கோதர் மைதீன் (முஸ்லீம் லீக்-திமுகவின் சின்னத்தில்) 62.98\n1991 P.தர்மலிங்கம் அதிமுக 46.11\n1989 S.குருநாதன் திமுக 34.41\n1984 V.S.T.ஷம்சுல் ஆலம் (முஸ்லீம் லீக்-திமுகவின் சின்னத்தில்) 51.92\n1980 V.கருப்பசாமி பாண்டியன் அதிமுக 57.96\n1977 நாஞ்சில்.K.மனோகரன் அதிமுக 44.10\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2016, 08:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=642110", "date_download": "2018-07-16T14:18:49Z", "digest": "sha1:JYKTFZDPJHPYQQP253BCJN4LVGO7KXXJ", "length": 6306, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆயுர்வேத திணைக்களம் அமைக்க நடவடிக்கை!", "raw_content": "\nநாட்டின் சில பகுதிகளில் நாளை 48 மற்றும் 9 மணி நேர நீர் வெட்டு\nஅஸ்மின் போன்றவர்கள் தமிழினத்தினை கூறுபோட முற்பட கூடாது: அனந்தி\nமக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்த மாட்டோம்: விந்தன்\nவெளிநாடு செல்ல பசில் ராஜபக்ஷவுக்கு அனுமதி\nலசந்த படுகொலை வழக்கு: சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணை\nஆயுர்வேத திணைக்களம் அமைக்க நடவடிக்கை\nஆயுர்வேத வைத்தியதுறை அபிவிருத்திக்காக சுகாதார திணைக்களத்தை போன்று ஆயுர்வேத திணைக்களம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்து வகைகள் காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய உலகத்திற்கு பொருத்தமான வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்ச்ர தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரம் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசர்வதேச நீதிபதிகள் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமையவுமே செயற்படுவர்: மஹிந்த\nவிசாரணையின் பின்னர் ஊவா முதலமைச்சர் மீது நடவடிக்கை : மஹிந்த சமரசிங்க\nகுண்டு வெடிப்புக்கு இராணுவ வீரர் காரணம்\nநாட்டின் சில பகுதிகளில் நாளை 48 மற்றும் 9 மணி நேர நீர் வெட்டு\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ரம்ப்\nஅஸ்மின் போன்றவர்கள் தமிழினத்தினை கூறுபோட முற்பட கூடாது: அனந்தி\nகேரளாவில் கடும்மழை : ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு\nபிரதமர் நடத்திய பொதுக்கூட்டத்தில் அசம்பாவிதம்: கூடாரம் வீழ்ந்து பலர் காயம்\nமக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்த மாட்டோம்: விந்தன்\nகாமராஜர் புகழ்பாட பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: இளங்கோவன் சாடல்\nவெளிநாடு செல்ல பசில் ராஜபக்ஷவுக்கு அனுமதி\nலசந்த படுகொலை வழக்கு: சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணை\nபுதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-07-16T14:42:58Z", "digest": "sha1:IPATUDEH4UPUE4ALLOFQ2TWPWOALKFN5", "length": 26421, "nlines": 459, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : ஜெ ஜெ சில குறிப்புகள்.....", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nஞாயிறு, 11 டிசம்பர், 2016\nஜெ ஜெ சில குறிப்புகள்.....\nசற்று காலதாமதமாக எழுதுவதால் இந்தத் தலைப்பு உட்பட அனைத்தும் எழுதப்பட்டுவிட்டது.. ஜெ யைப் பற்றி பல பேட்டிகள் கட்டுரைகள் காட்சி ஊடகங்கள் சமூக வலைத் தளங்கள் என்று எழுதிக் குவிக்கப்பட்டுள்ளது.. அதில் முற்போக்கு பிற்போக்கு சாதியவாதம் மதவாதக் கருத்துக்கள் இடது சாரி பார்வை என்று கொட்டிக் கிடக்கிறது\nஇவற்றில் எது உண்மை ... வழக்கப்படி காலம் பதில் கூறும்...\nஎன்னைப் பொருத்தவரை முதலில் ஜெ இறந்தார் என்பதையே நம்ப முடியவில்லை.. கடந்த ஆ���ஸ்ட் மாதம்கூட அவர் பேட்டியை பார்க்க நேர்ந்தது... உடல் ரீதியாக எந்த வித கோளாறு இருந்ததாக தெரியவில்லை.. அப்படி ஒரு தகவலும் இருப்பதாகவும் தெரியவில்லை....\nபொதுவாகவே பெண் என்பதாலும் அவர் சுபாவத்தாலும் அவரைப் பற்றிய எந்த வித செய்திகள் வருவதை விரும்பதாக நபர் தான் அவர் என்பது தற்போது புரிகிறது.. 75 நாட்கள் சிகிச்சை பெற என்ன காரணம் என்பது பற்றி கௌதமி கூட கேள்விகள் எழுப்பும் அலங்கோலம் நடைபெறுகிறது..\nஉண்மையில் அப்போலோ நிர்வாகம் ரிச்சர்ட் பேலே போன்றவர்கள் பொய்கள் கூற என்ன அவசியம் .. அவர்களை நம்ப மாட்டேன் என்பதும் ஏற்றக் கொள்ள மாட்டேன் என்பதும் புரியவில்லை.. சி ஆர் சரஸ்வதி கூறியபடி ஜெயலலிதா தன்னைப் பற்றியோ தன் உடல்நிலை பற்றியோ பிறர் தெரிந்து கொள்ள விருப்பப்பட்டிருக்க மாட்டார்.. சி ஆர் சரஸ்வதி சொல்வதில் நியாயம் இருப்பதைப் போலவே தோன்றுகிறது... ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்தானே..\nமற்றபடி ஜெ என்றதும் நினைவுக்கு வருவது... அதிகாரம்.. போலீஸ் ... இதுதான் அவர் ஆட்சி முறை...\nஆனால் பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு கணிசமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.. அதன் காரணம் என்ன உளவியல் என்பது ஆராயப்பட வேண்டும்.. சாதாரண சாமானிய மக்கள் ஜெ மேல் அதீத பாசம் வைத்திருப்பதும் என்ன வித உளவியல் என்பது புரியவில்லை... இத்தனைக்கும் அவர் ஏழைகளின் தலைவர் என்பதை அதிமுக வேண்டுமானாலும் சொல்லலாம்... அவற்றில் சற்றும் உண்மையில்லை..\nஜெ யின் வாழ்க்கை என்பது BORN WITH SILVER SPOON OR EVEN GOLDEN SPOON என்றுதான் சொல்ல வேண்டும்.. அவரே சட்டசபையில் அப்படி சொன்னதாக நினைவு ... ஏழைப் பங்காளன் ஏழைகளின் ராபின்வுட் என்பதெல்லாம் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்வதுதான். சற்று நகைச்சுவையாக வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..\nஅவரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில்தான் சிதம்பரம் பத்மினி பாலியில் கொடுமை வாச்சாத்தி கொடுமை போலீஸ் கெடுபிடி போன்றவை நடந்தன.. ஆனால் அவற்றை பற்றி அவர் ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.. மாறாக இவற்றையெல்லாம் கண்டு கொள்ளத் தேவையில்லை என்றே கூறியிருந்தார்.. நீதியரசர் லட்சுமணன் மகன் மேல் வழக்கு பதிவு செய்ய அவர் ஜெக்கு எதிரான வழக்கை எடுக்கவே மறுத்தார்\nஅவரின் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் 1 லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் மற்றும் சாலைப் பணியாளர் வேலையிழப்பும் நடந்தன.. செரினா என்கிற பெண்ணின் மேல் கஞ்சா வழக்கு போன்றவை அவர் ஆட்சியில் இல்லாத போதும் மனதை பதைபதைக்க வைக்கும் தர்மபுரி பஸ் எரிப்புக் கொடுமை சகிக்க முடியாமல் நடந்தது\nமூன்றாவது முறை ஆட்சியின் போது கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தடை விஜய்யின் தலைவா படத்திற்கும் பிரச்சனை போன்றவை நடந்தன\nஅதே சமயம் ஜெயந்திரன் வழக்கு கலைஞரே தயங்கும் ராஜீவ் கொலைக் குற்றவாளிக்கு ஆதரவான விடுதலை சட்டசபை தீர்மானம்போன்றவை கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது..\nஆகச் சிறந்த ஆட்சி என்று சொல்ல முடியவில்லை என்றாலும் அவரின் சமீப கால ஆட்சியில் சற்றே mend ஆகியிருந்ததாகவே தெரிந்தது.. அவரின் மரணம் எதிர்பாராதது தீடீரென்று நிகழ்ந்துள்ளது..\nஎம்ஜியாரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்படும் முன்பு ஒருவட இந்திய பத்திரிகை ”சான்ஸ் இல்லாத நடிகை” என்று கேலி பேசியிருந்தது.. அதைப் பற்றி அவரே கைப்பட எழுதியிருந்த கடிதத்தில் தான் ராணி போல் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்...\nஅவர் ராணியாகவே வாழ்ந்தார் ராணியாகவே மறைந்தார்...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 10:49\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: அஞ்சலி , அரசியல் , சமூகம் , ஜெயலலிதா\n//ஆனால் பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு கணிசமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.. அதன் காரணம் என்ன உளவியல் என்பது ஆராயப்பட வேண்டும்..//\nஆண்களில் பலர் பெண்களை அடிமைபடுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் இருப்பதை கண்டிருப்பீர்கள். ஆண்களை ஒரு பெண் அடக்கி ஒடுக்கி அடிமைகளாக நடத்த வேண்டும், பெண் ஒருவர் அஜராகம் புரிய வேண்டும் என்ற பெண்ணாதிக்க சிந்தனை பல தமிழ் பெண்களிடம் உள்ளதையே ஜெயலலிதாவுக்கு அவர்கள் ஆதரவு தெளிவுபடுத்துகிறது.\n//அதே சமயம் ஜெயந்திரன் வழக்கு கலைஞரே தயங்கும் ராஜீவ் கொலைக் குற்றவாளிக்கு ஆதரவான விடுதலை சட்டசபை தீர்மானம்போன்றவை கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது..//\nதனது தேர்தல் வெற்றிக்காக நீதி நியாயங்களை கூட தூக்கி எறிந்து செயற்படுவார் ஜெயலலிதா என்பதையே இது தெளிவுபடுத்துகிறது.\nஎல்டிடிஈ பற்றி எப்படியான கருத்துகளை கலைஞரை எதிர்பதிற்காக முன்பு ஜெயலலிதா தெரிவித்தார் என்று அறிந்திருப்பீர்கள்.\n7 ஜன��ரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:26\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி வேகநரி...\n5 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 3:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜெ ஜெ சில குறிப்புகள்.....\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 54 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 3 )\nமக்கள் ( 12 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\n��ாகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/director-thirukumaran-getting-troubled-to-teach-dialogues-to-emi-jackson.html", "date_download": "2018-07-16T14:33:57Z", "digest": "sha1:E4NSHPTJX44TG2MB3322XMYKGVXDHHAB", "length": 14235, "nlines": 172, "source_domain": "tamil.theneotv.com", "title": "Director Thirukumaran Getting Troubled to Teach Dialogues to Emi Jackson | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் கர்நாடகம் விரைந்துள்ளது பேரிடர் மீட்புக்குழு\nவிவசாயிகளுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள் – காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி சாடல்\nகபினி, கே.ஆர்.எஸ் 2 அணைகளிலும் சேர்த்து ஒரு லட்சம் கனஅடி நீர் திறப்பு\nசிறுவன் யாசினை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் பாராட்டு, சிறுவனின் கல்விச்செலவை ஏற்பேன் – ரஜினிகாந்த்\nசேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் நிறைய பயன்கள் – ரஜினிகாந்த்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்��ுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News எமி ஜாக்சனுக்கு வசனம் சொல்லிக்கொடுக்க கஷ்டப்பட்ட இயக்குனர் திருகுமரன்\nஎமி ஜாக்சனுக்கு வசனம் சொல்லிக்கொடுக்க கஷ்டப்பட்ட இயக்குனர் திருகுமரன்\nஉதயநிதி நடித்து திருகுமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கெத்து’. எமிஜாக்சன், கருணாகரன், சத்யராஜ், விக்ராந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.\nஇதில் இயக்குனர் திருகுமரன் பேசும்போது, ‘நான் இயக்கிய மான் கராத்தே படத்தில் உதயநிதிதான் நடிக்க வேண்டியிருந்தது. பின்னர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அடுத்ததாக ‘கெத்து’ படத்தின் கதையை உருவாக்கிய பின்பு உதயநிதிதான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து நடிக்க வைத்துள்ளேன்.\nஒரு சண்டைக்காட்சியில் உதயநிதி ஒரே டேக்கில் நடித்து முடித்தார். உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். ஸ்டைலிஷான வில்லனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். முதலில் எமி ஜாக்சனுக்கு தமிழில் வசனம் சொல்ல கஷ்டப்பட்டேன். பின்னர் கொஞ்ச நாட்களில் அவரே தமிழில் சொன்னால் கூட புரிந்துக் கொண்டார் என்று கூறினார்.\nசசிகுமாரின் ‘அசுரவதம்’ பட டீசரை இன்று மாலை வெளியிடுகிறார் கௌதம் மேனன்\nவிஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ் படம்: ‘நோட்டா’ பர்ஸ்ட் லுக்\n“கோலி சோடா-2” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… அதிகாரபூர்வ அறிவிப்பு\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் வெளியீட்டு தே���ி அறிவிப்பு…\nவிவேகம் ஃபர்ஸ்ட் லுக் படத்தில் அஜீத்தை பார்த்து மிரண்டு போயிருக்கும் கோலிவுட்\nராஜா ரங்குஸ்கி பட முத்தக்காட்சியில் 19 டேக்குகள் வாங்கிய இளம் நடிகர்\nமுதல்வரின் அறிவிப்புக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதியை எதிர்க்கும் மாணவர்கள்\nவதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறும் விஜய் 61 படக்குழு\nPrevious articleசின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரானார் சிவன் ஸ்ரீநிவாஸ்\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் கர்நாடகம் விரைந்துள்ளது பேரிடர் மீட்புக்குழு\nவிவசாயிகளுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள் – காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி சாடல்\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் கர்நாடகம் விரைந்துள்ளது பேரிடர் மீட்புக்குழு\nவிவசாயிகளுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள் – காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2017/nov/06/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-2802334.html", "date_download": "2018-07-16T14:52:30Z", "digest": "sha1:2Y7ACXK4TX2T7YW46AFHPZYVIVUY3MXQ", "length": 15078, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "தவறுக்கு என்ன தண்டனை?- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\n'ஒரு பாவமும் செய்யல, நம்ம வாழ்க்கையில் மட்டும் ஏன் விதி இப்படி விளையாடுது', 'இருக்கற எல்லா தவறும் செய்திட்டு அவன்பாரு எவ்வளவு சுகமா வாழ்ந்திட்டு இருக்கான்' என்கிற புலம்பல் நம்மில் பெரும்பாலும் கேட்டிருப்போம், ஏன் நாமேகூட சொல்லியிருப்போம்.\nஇந்த உலகில் மனிதனாகப் பிறந்தவர்கள் யாரும் தவறு செய்யாமல் இருக்க முடியாதா என்கிற கேள்வி நம் மனத்தில் எழலாம்.\nஆனால், இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நிமிடம் வரை மனிதகுலம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது உண்மை. தவறுகளிலிருந்துதான் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.\nதவறு எங்கே ஆரம்பமானது என உற்றுநோக்கும்போது, மனிதனிடம் தோன்றும் சுயநலமே தவறுக்கு அடிப்படையாக விளங்குவதை நாம் காணலாம்.\nஆதி மனிதனிலிருந்து இன்றைய மனிதன் வரை, சுயநலம் என்கிற ஒற்றை வார்த்தையில் தன்நிலை தடுமாறி விடுகிறான். தவறுகள் அங்கேதான் ஆரம்பமாகிறது.\nதகுதியானவர்கள் தங்களின் உடல் மற்றும் மனவலிமையினால் எதையும் சாதித்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் ���ங்கள் நிலையை மேம்படுத்த குறுக்கு வழியில் செல்கின்றனர்.\nஇங்கேதான் தவறுகள் ஆரம்பமாகிறது. மனிதனிடம் தோன்றும் சுயநலமே தவறுக்கு அடிப்படையாக விளங்குகிறது. இன்றைய மனிதர்கள் சுயநலம் என்கிற வார்த்தையில் நிலைதடுமாறி விடுகின்றனர்.\nகுழந்தை, குடும்பம் என்று வரும்போது எதிர்காலம் வளமாக இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படும்போது சுயநலம் தலைதூக்குகிறது. இதனால்\nநேர்மையான வழியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மனிதர்கள், போட்டி, பொறாமை காரணமாக நேர்மையற்ற வழியில் செல்லவும் முடிவெடுக்கின்றனர்.\nசரி, திறமையுள்ளவன் இப்படித் தவறு செய்து முன்னேறுவதும், தனக்கான எல்லாவற்றையும் சாதித்துக் கொள்வதும் எத்தனைநாளைக்குத் தொடர்ந்து கொண்டேயிருக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் மதிப்புகிடையாதா என்கிற கேள்வி மக்களிடையே எழத்தானே செய்யும்.\nஇன்றைய உலகில் ஆட்சியாளர்களையும், நீதியையும், எதிர்ப்பவர்களையும் எளிதில் விலைக்கு வாங்கிவிடக் கூடியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடையாதா\nசாதாரண மனிதன் தொழில் செய்ய வங்கியில் கடன் வாங்கி, அதைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்தி வரும்போது தொழிலில் ஏற்பட்ட திடீர் நஷ்டம் காரணமாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், வங்கி அதிகாரிகள் கடன் தொகைக்கு ஈடாக வைத்திருக்கும் பொருளை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.\nஇத்தகைய சூழலில் அந்த நபர் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகிறது. அதுமட்டுமல்ல வேறு வங்கிகளிலும் கடன்பெற முடியாது. இதுதான் பாமரனின் இன்றையநிலை.\nஆனால், இதற்கு நேரெதிராக அல்லவா நாட்டில் வசதி படைத்தவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் நடக்கிறது. அவர்களை எளிதில் நெருங்குவது இயலாது. அவர்கள் வங்கிக் கடன் வாங்கினால் அந்த வங்கியில் அவர் தனிமரியாதையுடன் நடத்தப்படுகிறார்.\nகாரணம், அவரால் பலரும் ஆதாயம் அடைகின்றனர். எனவே, அவர் கடன் தொகை திரும்பச் செலுத்தாத போதும் அவருக்குக் கூடுதல் கால சலுகைகள் வழங்குகின்றனர்.\nஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்த இயலாவிடில் 'வாராக்கடன்' பட்டியலில் அந்தத் தொகையை கணக்குக் காண்பித்து சரிசெய்து விடுகின்றனர்.\nஇப்படியாக அரசாங்கத்தின் பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாகப் பெற்று தொழில் நிறுவன���்கள் நடத்தி சம்பாதித்து அதன் மூலம் பலவசதிகள் பெற்ற பின்னர், கடனை திருப்பிச் செலுத்தாமல்விட்ட உண்மைச் சம்பவங்கள் பல உண்டு. இவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகின்றனர். தவறு செய்யும் இவர்களை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.\nஇதுபோன்ற சம்பவங்களில் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தவறு ஏற்படாமல், தடுத்து விழிப்பு ஏற்படுத்தும் பத்திரிகைகளும் எதோ தங்கள் கடமைக்கு அந்த விதிமீறல் செய்தியை வெளியிடுவதோடும், ஊடகங்கள் அச்செய்தியை ஒளிபரப்புவதோடும் தங்கள் கடமை முடிந்ததாக இருந்து விடுகின்றனர்.\nஎந்த ஒரு தவறான சம்பவம் நடைபெற்றாலும் அவை ஒருவாரத்துக்குத்தான் செய்தியாக பேசப்படுகின்றன. அதன்பிறகு அந்த செய்தியை மறைக்கும்படியும், மறையும்படியான வேறு ஒரு சம்பவம் நடந்துவிடுகிறது.\nமக்கள் மனத்தில் எந்த பாதிப்பும் நீண்ட நாள்கள் தங்கி விடாதவாறு ஆட்சியாளர்களும் கவனமாக இருக்கிறார்கள்.\nதவறு செய்பவர்கள் எதற்கும் பயப்படாமல் தங்கள் தவறுகளைத் தொடர்கிறார்கள். தவறு செய்தவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை யோசிப்பதைவிட, நேர்மையாக வாழ்வது எப்படி என்று யோசிக்க வேண்டும்.\nநாம் செய்யும் ஒரு செயல் நமக்கு சரியாக இருக்கலாம், பிறருக்குத் தவறாகத் தெரியலாம். அப்படி அவர் கூறும்போது அதை ஆராய்ந்து பார்த்து தவறெனில் திருத்திக் கொள்வதுதான் அறிவுடைமை.\nஅப்படிச் செய்வதன் மூலம் சமூகத்தில் குற்றங்கள், முறைகேடுகள் நடைபெறுவதை நாம் குறைக்க முடியும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-16T14:22:08Z", "digest": "sha1:TTWS7GK7MSUEPB6EZPSXOBVDUUWDFB2B", "length": 4229, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உப்புச்சப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உப்புச்சப்பு யின் அர்த்தம்\n‘இந்த உப்புச்சப்பு இல்லாத சாப்பாட்டைச் சாப்பிடுவதைவிடச் சும்மா இருக்கலாம்.’\n‘ஆட்டம் உப்புச்சப்பு இல்லாமல் முடிந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/07/blog-post_2.html", "date_download": "2018-07-16T14:10:52Z", "digest": "sha1:ITIBUNPQMQ2S6437ICR55JED3RUJ4E3B", "length": 21853, "nlines": 306, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: மனுசங்க மட்டுமல்ல பேஸ்புக்குலேயும் இவங்க தொல்லைகளும் ஆரம்பம் ஆயிடிச்சு? ஜாக்கிரதை", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nமனுசங்க மட்டுமல்ல பேஸ்புக்குலேயும் இவங்க தொல்லைகளும் ஆரம்பம் ஆயிடிச்சு\nமனுசங்க மட்டுமல்ல பேஸ்புக்குலேயும் இவங்க தொல்லைகளும் ஆரம்பம் ஆயிடிச்சு\nமனுஷங்க போடுற ஸ்டேடஸ்சையே படிச்சு தாங்க முடியலை இதுல வேற இப்ப விலங்கினங்களும் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஆரம்பிச்சு ஸ்டேடஸ் போட்டு கலக்க ஆரம்பிடுச்சு இது எங்க போய் முடியோமோ என்று தெரியவில்லை..\nஅப்படி என்னதான் இதுக எல்லாம் ஸ்டேடஸ் போட்டுச்சு என்று இங்கு பார்ப்போம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதிண்டுக்கல் தனபாலன் July 2, 2013 at 11:38 PM\nஹா... ஹா... குறும்பு ஜாஸ���தி...\nஉங்க ஊர்காரன்னா எனக்கு குறும்பு இல்லை என்றால் தான் அதிசயம் நண்பா\nநல்ல வேளை கரப்பான் பூச்சி என் கால்ல மிதிப்படாம தப்பிச்சுட்டு. இல்லாட்டி..., பாவம் அதோட நிலை:-(\nஉங்க காலுக்கு அடியில் வந்தா அது சட்னிதான் சகோ அதில் என்ன சந்தேகம்\nஅந்த காக்கா ஜோக் அருமை அருமை ...\nயாராவது காக்காக்கு தரமாதிரி உங்களுக்கும் தயிர் சாம்பார் சாதம் தருகிறார்களோ என்னவோ அதனால்தான் உங்களுக்கு இந்த ஜோக்கு பிடிச்சிருக்கு\nவிலங்களும் செய்திகள் பறிமாறிக் கொள்கின்றன ஆனால் அது நமக்கு புரிவதில்லை\nராஜி தங்கச்சிக்கு கோபம் வராது.. வந்தா... கரப்பான் பூச்சி தப்பிச்சது உலக அதிசயம்தான் விலங்குகள் பேசினால் என்ன பேசும் என்கிறதும் உங்கள் கற்பனைக்குத் தப்பவில்லை. ரசனையாகப் பகிர்ந்திருக்கீங்க. சூப்பர்\nகோபம் வந்த சகோ அம்மா ஜெயலலிதாவாக மாறி விடுவார்களோ\nஹ ஹா.... சிரிக்க வைக்கும் காமெடி...\nடைரக்ஷன் by இராம நாராயணன்\nஅது யாருங்க ஜெயலலிதா தோழி சசிகலாவா \nஇல்லை இல்லை சினிமா நடிகை சசிகலா\nஎனக்கு கரப்பான் பூச்சி என்றால் பயம் தான் பா... கத்துவேனே தவிற அடிக்க மாட்டேன்.\nநீங்க கத்துவது அடிக்கிறதைவிட மிக பயங்கரம் தான்\nஉங்களைவிட கொஞ்சம் குறைவுதான் சங்கவி\nஹா.. ஹா... காக்கா ஜோக் சூப்பர் ஒரு வேளை என்னைய மனசுல வச்சிகிட்டு மாமியை சொல்ற மாதிரி சும்மா போட்டு கிட்டு தாக்கலையே... ஒரு வேளை என்னைய மனசுல வச்சிகிட்டு மாமியை சொல்ற மாதிரி சும்மா போட்டு கிட்டு தாக்கலையே... \nஎங்க வீட்டு அம்மா மாதிரி நீங்களும் சாம்பார் தயிர் சாதம் கோஷ்டியா\nநல்ல கற்பனை மதுரைத்தமிழன்.... வாழ்த்துகள்.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nபேஸ்புக்கில் இப்படியும் ஸ்டேடஷ் போடுகிறார்கள்\nஒரு புதிய பிரதமர் புண்ணிய பூமியில் இருந்து அவதரிக்...\nமனுசங்க மட்டுமல்ல பேஸ்புக்குலேயும் இவங்க தொல்லைக...\nசெய்வதோ பாவங்கள் ஆனால் தேடுவதோ புண்ணியங்கள் (ஏட்டி...\nஇதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களின் லிஸ்ட் & தகவல்க...\nஅமெரிக்கா பற்றிய தகவல்களை மேலும் அறிந்து கொள்ள வி...\n2025-ல் தமிழகத்தில் இப்படிபட்ட செய்திகளை கேட்கலாம்...\nஇளம் வயது கல்லூரிப் பெண்கள் இந்த பதிவை பார்க்கவேண்...\nதந்தி சேவைக்கு பதிலாக இ-போஸ்ட்டை பயன்படுத்துங்கள்...\nகலைஞரின் ஆட்டமும் விஜயகாந்தின் ஓட்டமும்\nவெட்ககேடனா இந்திய அரசாங்கமும் & தலைவர்களும்\nஇதைப் படிச்சுட்டு உங்களுக்கு அழுகை வந்தால் மதுரைத்...\nதிருடுவது , பொய் சொல்லுவது , ஏமாற்றுவது தப்பில்லைங...\nமதுரைத்தமிழன் எழுதிய காதல் கடிதம்\nயார்கிட்ட வேணுமென்றாலும் பொய் சொல்லுங்க ஆனா உங்க ப...\nவலைத்தளத்தில் இருந்து விடை பெறுகிறேன்.\nதமிழகம் உருப்புட்டுருமுடோய் (விஜய் டிவிக்கு தமிழகம...\nநீங்���ள் படித்து ரசிக்க 94,694,400 நொடிகளை கடந்து வ...\nபுதிய பதிவாளர்கள் வெற்றி பெற எனது வலைத்தள அனுபவ டி...\nகார் டிரைவர் கற்று தந்த பாடம்\nஇங்கே என் இதயம் பேசுகிறது\nகணவன் வீட்டிற்கு செல்லும் கன்னிப் பெண்கள் அறிய வேண...\nஎனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nஇந்திய அரசாங்கம்(காங்கிரஸ்) ஆண்மையற்ற அரசாங்கமா\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இவர்கள் கடிதம் எழுதினா...\nஅரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கண்டி...\nஅமெரிக்கா பள்ளிகள் செயல்படும் விதம் பற்றி சிறு சிற...\nமரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில் நடிகை ...\nஉங்கள் குழந்தை இப்படி செய்தால் அது மிக பிரபலமாக கூ...\nஎனது தளத்தில் வந்த தவறான செய்திக்கு மனமுவந்து மன...\nஅமெரிக்கா பற்றிய சில பயனுள்ள தகவல்கள்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeeveesblog.blogspot.com/2009/", "date_download": "2018-07-16T14:15:54Z", "digest": "sha1:Y5XJRG5CQNH5RRO7JJEP2WER3B6QBD3Q", "length": 246518, "nlines": 621, "source_domain": "jeeveesblog.blogspot.com", "title": "பூ வனம்: 2009", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம்\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\n24. தனி உலகம் இது\nலேசாக வெள்ளி முளைக்கும் பொழுதே, மஹாதேவ் நிவாஸ் விழித்துக் கொண்டு விட்டது.\nசூரிய நமஸ்காரம், சந்தியா வந்தனம் எல்லாம் முடித்துக் கொண்டு கிருஷ்ண மூர்ததி, சிவராமன் தம்பதிகளுடன் காலை கோயில் தரிசனத்திற்கு கிளம்பும் பொழுது மணி ஆறாகி விட்டது.\nமஹாதேவ் நிவாஸின் கிழக்குப்புற வாசலில் உடற்கூறு இயல் அறிஞர் உலக நாதனும் அவரைச் சூழ்ந்து இன்னும் சிலரும் படியிறங்கிக் கொண்டிருப்பது இங்கிருந���தே தெரிந்தது. பக்கத்தில் வந்ததும் தான் அந்தக் கூட்டத்தில் மனவியல் அறிஞர் மேகநாதனும் இருப்பது தெரிந்தது. கிருஷ்ண மூர்த்தியும் மற்றவர்களும் அருகில் வந்ததும், எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒன்று கூடினர். அப்பொழுது மேகநாதன், தம்முடன் இருந்த உளவியல் பேராசிரியர் தேவதேவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். \"இன்றைக்கு உரையாற்றப் போவது இவர்தான்\" என்று மேகநாதன் சொன்னார். கிருஷ்ண மூர்த்திக்கு முதலிலேயே மேகநாதனின் குழுவிலிருக்கும் தேவதேவனைத் தெரியும் என்றாலும், அவர்தான் அன்றைக்கு விரிவுரை ஆற்றப்போகிறார் என்று தெரியாது. தெரிந்து கொண்டதும், வழக்கமான வாழ்த்துக்களை தேவ தேவனுக்கு தெரிவித்தார். மேகநாதனை நோக்கி, \"இதற்கான குறிப்புகளை ஒருங்கிணைப்பா ளர் குறிப்பேட்டில் குறித்துக் கொள்கிறேன்\" என்றார்.\n\"நேற்று மாலை அவை முடிந்த பிறகு அடுத்த நாள் உரை பற்றி எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து விவாதித்தோம். அப்பொழுது இன்னும் பதினைந்து நாட்களுக்கான விவாதப்பொருளை ஒரு சார்ட் மாதிரி தயாரித்துக் கொண்டிருக் கிறோம். உங்கள் ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் அது அப்ரூவ் ஆக வேண்டும். இன்று காலை அமர்வுக்கு சற்று முன்னால் நாம் கூடினால் அதைப் பற்றி முடிவெடுத்து விடலாம்\" என்றார் மேகநாதன்.\n\"அப்போ எட்டரை மணிவாக்கில் உங்கள் அறைக்கு மற்ற\nஒருங்கிணைப்பாளர்களுடன் வந்து விடுகிறேன்\" என்றார் கிருஷ்ணமூர்த்தி.\n\"அப்படியே செய்து விடலாம்,\" என்று மேகநாதன் சொல்வதற்கும், சிவன் கோயிலின் வெளிப் பிராகார வெளியை அவர்கள் நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.\nதொடுத்த மாலை ஒரு குடலில் இட்டு மாலுவின் கையில் இருந்தது. அவளும் சிவராமனும் தேவாரப் பாடல்களை பண்ணிசைத்து பாடியபடி முன்னால் சென்று கொண்டிருந்தனர். பின்னால் வந்த மற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளவே எல்லோரும் சேர்ந்திசைத்த அநதக் காட்சி பார்பபதற்கும் கேட்பதறகும் அற்புதமாக இருந்தது.\nசன்னதியை நெருங்க நெருங்க பூங்குழலி, நிவேதிதா, சாமபசிவம், யோகி குமாரஸவாமி மற்ற குழுவினர் எல்லோரும் சன்னதிக்கு முன்னால் அமர்ந்து திருவாசகம் ஓதிக் கொண்டிருப்பது தெரிந்தது. பின்னால் வந்தவர்களும் அவர்களுடன் கலந்து கொள்ள அவர்கள் உற்சாகம் பீறிட்டது. கொண்டு வந்த பூக்குடலையை சநநிதிக்���ு முன்னால் வைத்து விட்டு, மாலுவும் அவர்களுடன் அமர்ந்து கொண்டாள்.\nமாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய தற்சிறப்புப் பாயிரத்தின் ஆரம்ப அடிகள் அவர்களின் சேர்ந்திசையில் அமுத மழையாகப் பொழிந்தது..\nநமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க\nஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க\nகோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க\nஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க\nஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க... (நமச்சிவாய்..)\nவேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க\nபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க\nபுறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க\nகரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க\nசிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.... (நமசிவாய)\nமெதுவாக சீரான ஓசை லயத்துடன் பெண்கள் பகுதியிலிருந்து உச்சாடன அலையெனக் கிளம்பிய நாதவொலி, இரண்டடி இரண்டடியாக அவர்கள் பாடி முடிக்க, அதே அடிகளை ஆண்கள் பக்கம் திருப்பிப் பாட எல்லோருக்கும் திகட்டாத தேனஇசையாக அது தெரிந்தது.\nஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி\nதேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி\nநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி\nமாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி\nசீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி\nஆராத இன்பம் அருளும் மலை போற்றி.... (நமசிவாய)\nசிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\nஅவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்\nசிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை\nமுந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.... (நமசிவாய)\n'முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்..' என்று மீண்டும் அந்த வரியைப் பாடி 'நமசிவாய..' என்று ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் கண்களில் நீர் வழிந்தது. மெய் விதிர்த்து இறைவனின் அருளை அந்த அன்பை செவிவழி துய்த்து நெஞ்சுக் கூட்டில் நிரப்பிக் கொணட புளகாஙகிதம், அததனை பேரின் முகத்திலும் ஈடற்ற பிரகாசமாய் பிரதிபலித்தது.\nபண்ணிசைப் பாட்டு முடிந்ததும் நெடியதோர் நீண்ட அமைதி அங்கு நிலவியது. அவரவர் மூச்சொலி கூட வெளியோசையாய் வெளிப்படா வண்ணம், அத்தனை பேரும் ஆழ்துயிலில் ஆழ்ந்துவிட்டதே போன்று அப்படியொரு நிசப்தம். இறைவனுடனான தங்களுக்கான தனிஉலகைச் சமைததுக் கொள்கிற சக்தியை அனைவரும் கைவரப் பெற்றிருந்தனர். தொடர்ந்த அவைக்கூட்ட அமர்வுகளில் அவர்கள் பெற்ற பலன் அங்கே கண்ணுக்குத் த��ரிகிற வெளிப்பாடாய் வெளிப்படையாய்த் தெரிந்தது.\nதீபாராதனைக்காக கண்டாமணி ஒலித்த பொழுது, பிரியமாட்டாமல் பிரிந்து வந்த உணர்வில் நினைவுலகுக்கு வந்தது போல அவர்கள் எழுந்து நின்றனர். வேறோரு உலகிலிருந்து பிய்த்துப் பிரித்தெடுத்து இங்கு தள்ளப்பட்டது போல பிரமித்து, விழித்து, திகைத்த நிலையில் கருவறையில் ஈசனுக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் தொடர்ந்த தரிசனத்தின் தொடர்ச்சியில் மனமுருகி பிறவா யாக்கைப் பெரியோனைத் துதித்தனர்; கரம் குவித்து 'ஹர ஹர மஹாதேவா' என்று ஒருசேர ஓங்கிக் குரல் கொடுத்து ஒருவருக்கொருவர் தொத்திக் கொண்ட உத்வேக மகிழ்ச்சியில் திளைத்தனர்.\nபிரசாதம் வழங்கப்பட்டு அனைவரும் சன்னதியிலிருந்து வெளிப்பட்டு பிராகாரம் வருகையில் இன்றைக்கு என்னவோ அத்தனைபேரின் மனத்திலும் இனம்புரியாத சந்தோஷம் கூத்தாடியது.\nநடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருப்பது போல அவர்களின் இந்த சந்தோஷத்திற்கும் அவர்களுக்கேத் தெரியாத ஒரு காரணம் இருந்தது.\nஆத்மாவைத் தேடி....23 இரண்டாம் பாகம்\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\nமுதலில் அந்தப் பெண் தான் தமயந்தியின் அருகில் வந்து, \"நீங்கள் தமிழ்நாடு தானே.. உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே.. உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே\" என்று உரிமையுடன் அவள் கை பற்றினாள்.\nபற்றிய அவள் கையை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொள்ளத் தயங்கி, லேசாக நெளிந்தாள் தமா. \"ஆமாம், தமிழ்நாடு தான்.. திருச்சி பக்கம் அரியலூர்.. நீங்கள்\n\"நான் கோயம்புத்தூர். ஆர்.எஸ்.புரம்\" எனறவள், அதற்குள் கிரிஜாவும் அவர்கள் அருகில் வந்துவிட, அவளைப்பார்த்து \"இவங்க உங்க தங்கையா\n\"ஆமாம், தங்கையேதான். ஆனால் மாமா பெண்\" என்று சொல்லிச் சிரித்தாள் தமயந்தி.\nஅந்தப் பெண்ணும் சிரித்து விட்டு, கிரிஜாவைப் பாத்து \"நீங்களும் இவங்க மாதிரியே அழகா இருக்கீங்க\" என்றாள்.\n..\" என்று கிரிஜா அவள் பங்குக்கு சொல்ல,அந்த நிமிஷமே பெண்கள் மூவரும் கலகலப்பாகி விட்டனர்.\n\"எல்லாம் சரி.. உங்கள் பெயரை இன்னும் எங்களுக்குச் சொல்லலியே\n\"மாதுரி\" என்று சொல்லி விட்டு லேசாக வெள்ளைப் பற்கள் தெரிய அவள் சிரித்தாள். அவள் சிரித்த அந்த ஒருவினாடிப் பொழுதில் இடதுபக்க வரிசையில் அவளுக்கு ஒரு தெத்துப்பல் இருப்பதைக் கண்டு பிடித்து விட்டாள் கிரிஜா. உடனே அந்தத் தெத்துப்பல்லும் சிரிக்கும் பொழுது இவளுக்கு அழகாகத்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.\nதங்கள் கணவன்மார்களை இருவரும் மாதுரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். மாதுரியும் தன்கணவன் சுரேஷைக்கூப்பிட்டு அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.இன்னொருவர் அவள் அண்ணன் என்றும் கூட இருந்த பெரியவர் தனது பெரியப்பா என்றும் சொன்னாள். மாதுரியும் அவள் கணவனும் கொலம்பியாவில் பணியாற்றுவதாகவும், அண்ணனும், பெரியப்பாவும் இந்தியாவிலிருந்து டூரிஸ்டாக வந்திருப்பவர்கள் என்று சொன்னாள். \"இலையுதிர் பருவகால சுற்றுலாவாக இந்தப் பகுதிக்கு எல்லோரும் வந்திருக்கோம்\" என்று மாதுரி சொன்ன போது, \"நாங்களும் அதே\" என்றாள் கிரிஜா.தூரத்தில் இருந்து பார்க்க மாதுரி வயதானவள் மாதிரித் தோற்றமளித்தாலும் நெருக்கத்தில் பார்க்கையில் அப்படி ஒன்றும் அவளுக்கு வயசாகி விடவில்லையென்று த்மயந்திக்குத் தோன்றிற்று.\nசுத்தமாக நீள இருந்த மரபெஞ்ச்சைப் பார்த்ததும், அதைக்காட்டி,\"இப்படி உட்கார்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிடலாமா\nகிரிஜா தமாவைப் பார்க்க, \"ஓ..எஸ்..\" என்றபடி தமா காருக்குச் சென்று டிக்கி திறந்து ஒரு தூக்குக் கூடையை எடுத்து வந்தாள். அதற்குள் தமாவின் ஆறு வயதுப் பையன் மணிவண்ணனுடன் நெருக்க்மாகி விட்டாள் மாதுரி..அவளது கணவன் விடியோ கேம் மாதிரி ஒரு பார்ஸலை காரிலிருந்து எடுத்து வந்து அவனுக்குப் பிரஸெண்ட் பண்ணியிருந்தார். பிரகாஷ், மாதுரியின் கணவர் சுரேஷூடனும், குமாருடனும் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக்கொண்டு மரபெஞ்ச்சுக்கு வந்தனர்.. அவள் பெரியப்பா--அந்தப் பெரியவர்--ரிஷிக்கு ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்.\nதூக்குக் கூடையைத் திறந்தபடியே, \"ஒண்ணு சொன்னா ஆச்சரியப்\nபடுவீங்க.. நானும் கிரிஜாவும் இன்னிக்கு அதிகாலையிலேயே உங்களைப் பார்த்து விட்டோம்\nபளீரென்று வெட்டிய மின்னல் மாதிரி மாதுரியின் முகத்தில் ஒரு வியப்பு ரேகை வெட்டி விட்டுப் போனது. \"அப்படியா\" என்று திகைத்தவள் \"எங்கே பார்த்தீர்கள்\" என்று திகைத்தவள் \"எங்கே பார்த்தீர்கள்\" என்று கேட்ட படியே, மெக்-டொனால்டின் ப்ரென்ச் ஃப்ரைஸ் பொட்டலத்தை எல்லோரும் சாப்பிடுவதற்கு வாகாகப் பிரித்து வைத்தாள்.\n\" என்று கிரிஜா அதற்குள் சொல்லாமல்\n\"சஸ்பென்ஸ்..\" என்று சிரித்தபடி உருளைக்கிழக்கு குச்சி ஃப்ரைஸ் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். போட்டுக் கொண்ட அது, இன்னொன்று கேட்டு உமிழ்நீரைச் சுரக்கச் செய்தது.\n\"பாவம்டி.. சொல்லிடலாம்.. அவங்க திகைச்சுப் போயிட்டாங்க..\" என்று ஃபாயில்ஸ் கவர் போட்டுச் சுற்றியிருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தாள் தமா.. \"வெரைட்டியா சித்ரா அன்னம் தயாரித்துக் கொண்டு வந்தோம்.. உங்க டேஸ்ட்டுக்கு எப்படியிருக்கும்னு தெரியலே\" என்றவள், \"இந்த தேங்காச்சாதம் எப்படியிருக்கு, சொல்லுங்க..\" என்ற்படி, எல்லாருக்கும் கொண்டு வந்திருந்த தேங்காய்சாதத்தைக் கரண்டியில் எடுத்துப் பரிமாறினாள். கிரிஜா ஸ்பூன்களை எடுத்துப் பரப்பி வைத்தாள்.\n\"ப்ளீஸ்.. எங்கே எங்களைப் பாத்தீங்கன்னு சொல்லிடுங்க... என்னாலே இந்த சஸ்பென்ஸ எல்லாம் தாங்க முடியாது\" என்று மாதுரியின் கணவர், குமார் பக்கம் சிப்ஸ் பாக்கெட்டை நகர்த்தினார்.\n\"இன்னிக்கு அதிகாலைலே மேகக்கூட்டம் பாக்கலாம்னு எங்க காபின் ஸிடஅவுட்லேந்து பாக்கறச்சே, பக்கத்துப் பள்ளத்தாக்குப் பாதைலே நீங்கள்ளாம் நடந்து போயிண்டிருந்தீங்க\n\" என்று யோசனையுடன் இழுத்த மாதுரியின் அண்ணன், \"கரெக்ட்.. அதிகாலைலே ஜாக்கெட் போட்டுண்டு வாக்கிங் கிளம்பிட்டோம்; எல்லாரும் கிளம்பினோம் என்றாலும் ஒரு வேலையா நான் உடனே எங்க கேபினுக்குத் திரும்பிட்டேன்\" என்றார்.\n\"அப்போ நீங்க போட்டிண்டிருந்த ஜாக்கெட்டின் நிறம் நீலம் தானே\" என்று ஆவலுடன் கேட்டாள் கிரிஜா.\n எப்படி இப்படி கரெக்டா சொல்றீங்க\n\"எங்க காபின்லேந்து தான் அந்தப் பாதையெல்லாம் கிளியரா தெரியுதே.. இன்ஃபாக்ட் உங்களையெல்லாம் நாங்க பாத்திட்டு பெரிய ரகளையே ஆயிடுத்து,\" என்று சொல்லிச் சிரித்தாள் கிரிஜா.\n.. ஓ, என்ன சொல்றீங்க...\" என்றார் மாதுரியின் கணவர் சுரேஷ்.\n\"சீ.. சும்மா இரு; உனக்கு எப்பவும் இப்படி தமாஷ் தான்\" என்று அவளை அடக்கி விட்டு அவர்கள் பக்கம் திரும்பி, \"ஒண்ணுமில்லீங்க.. புடவை காஸ்ட்யூமோட இவங்களைப் பாத்துட்டோமா, உடனே இந்தியர்கள்னு தெரிஞ்சிடுத்து.. அடுத்தாப்பலே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவ்ங்கன்னு எங்களுக்குள்ளே விவாதம். கடைசிலே ஜெயித்தது என்னவோ கிரிஜாதான்.. அவதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க தான் இவங்கன்னு கரெக்டா சொன்னா\" என்று அவளை அடக்கி விட்டு அவர்கள் பக்கம் திரும்பி, \"ஒண்ணுமில்லீங்க.. புடவை காஸ்ட்யூமோட இவங்களைப் பாத்துட்டோமா, உடனே இந்தியர்கள்னு தெரிஞ்சிடுத்து.. அடுத்தாப்பலே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவ்ங்கன்னு எங்களுக்குள்ளே விவாதம். கடைசிலே ஜெயித்தது என்னவோ கிரிஜாதான்.. அவதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க தான் இவங்கன்னு கரெக்டா சொன்னா\n\" என்று சொல்லிவிட்டு தெற்றுப்பல் தெரிய சிரித்தாள் மாதுரி..\n\"இப்போ நீங்களும் அவரும் சுவாரஸ்யமா ஏதோ டிஸ்கஸ் பண்ணிகிட்டு வந்தீங்களே.. \" சுரேஷைக் காட்டி கணவனிடம் கேட்டாள் தமயந்தி. \"என்னன்னு தெரிஞ்சா எங்களுக்குத் தெரிஞ்சதை நாங்களும் சொல்வோம்லே.. \" சுரேஷைக் காட்டி கணவனிடம் கேட்டாள் தமயந்தி. \"என்னன்னு தெரிஞ்சா எங்களுக்குத் தெரிஞ்சதை நாங்களும் சொல்வோம்லே\nபுளியோதரையை ஒரு ஸ்பூன் வாயில் போட்டுக்கொண்டே, \"ஓ.. அதையாக் கேக்கறே\" என்று சிரித்தான் குமார். சிரித்த சிரிப்பில் அவனுக்குப் புரையேறி விட்டது..\n\"என்னங்க நீங்க, அவரைப் போட்டு..\" என்று உதவிக்கு வந்தார் சுரேஷ். \"இங்கே டி.வி.லே ஒளிபரப்பாகுற விளையாட்டுப் போட்டி 'சர்வைவர் சமோவா' ப் பத்தித் தான் பேசிகிட்டு வந்தோம்.. கடைசிலே ரஸல் தான் ஜெயிப்பார்ங்கறது உங்க கணவரோட கட்சி..\"\n\"இல்லே.. ஷாம்போ தான் ஜெயிப்பாங்க, பாருங்க..\" என்றாள் கிரிஜா. \"ஏதாவது நடந்து ஷாம்போ ஜெயிக்க நிறைய சான்ஸ் இருக்கு\n\"இல்லே.. பிரட் தான்\" என்றாள் தமயந்தி, தயிர் சாத பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டே.\n\" மாதுரி தன் கணவனைப் பார்த்துக் கேட்க, \"என்னோட ஓட்டும் ரஸலுக்குத் தான்.. இதுலே குமாருக்கும் எனக்கும் ஒரே கருத்து தான்\" என்றார் அவர்.\n\"அப்போ, பிரகாஷ் கருத்து என்னவோ\n\"இதுலே சொல்றத்துக்கு ஒண்ணுமில்லே; ஆட்டத்திலே நட்டாலி, மிக் எல்லாம் இருக்காங்க.. கடைசிலே மிஞ்சற் மூணு பேர்லே, என்ன விநோதம் வேணுமானாலும் ந்டந்து யார் வேணா ஜெயிக்கலாம்.. ஏன்னா, இந்த ஜூரிங்க என்ன செய்வாங்கன்னு யாரும் சொல்ல முடியாது..\" என்றான் பிரகாஷ்.\n\"ஆளாளுக்கு ஒருத்தரைச் சொன்னா எப்படி க்டைசிலே ஜெயிக்கப் போறது யாருங்கறது ஒன் மில்லியன் டாலர் க்வெஸ்டின் இல்லையா க்டைசிலே ஜெயிக்கப் போறது யாருங்கறது ஒன் மில்லியன் டாலர் க்வெஸ்டின் இல்லையா\" என்றார் மாதுரியின் பெரியப்பா.\n\"ஓ..ஓ... பெரியப்பா கூட இதப் பார்க்கறா.. \" என்று கிரிஜா கைகொட்டிச் சிரிக்க,\n\"பெரியப்பா என்ன, மணிவண்ணனைக் கேட்டால் கூடச் சொல்லுவான்\" என்று பிரகாஷ் சொல்ல அவர்கள் சிரித்த சிரிப்பைப் பார்த்து அப்பொழுது தான் ஒரு டிரக்கில் வந்து இறங்கிய ஒரு அமெரிக்க குடும்பம, என்னவோ ஏதோ என்று இவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்தது.\nசாப்பிட்டு முடிந்ததும், வேஸ்ட்டையெல்லாம் திரட்டி பக்கத்திலிருந்த டிராஷில் போட்டு விட்டு வந்தனர். காபினிலிருந்து கிளம்பும் பொழுது தான் ரிஷிக்கு கிரிஜா பருப்பு சாதம் ஊட்டி யிருந்தாள். அதனால் இப்போது ஜூஸ் பாட்டிலை பையிலிருந்து எடுத்துக் கொடுத்தாள். அவன் பாப்-டார்ட் வேண்டுமென்றான். \"உன்னோட கார் ஸீட்டில் இருக்கு; அப்புறம் எடுத்துக் கொடுக்கிறேன்\" என்றாள். குழந்தைக்கு என்ன புரிந்ததோ, சமர்த்தாக போதுமென்று ஜூஸ் பாட்டிலேயே ஆழ்ந்து விட்டது.\nமாதுரி குடும்பம் அதிகாலையிலேயே கிளம்பி முடிந்த வரை எல்லா இடங்களையும் பார்த்து விட்டு இப்பொழுது கேபினுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்களாம்.. இவர்கள் இப்பொழுது தான் மலைப் பாதையின் மேல் நோக்கிச் செல்வதால், இந்த இடத்திலிலேயே விடைபெற்றுக் கொண்டனர்.\nவருந்தி வருந்தி மாதுரி கூப்பிட்டதினால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. \"நாளைக்கு உங்களிடத்திற்கு வருகிறோம்\" என்று தமா அவள் காபின் எண் வாங்கிக் கொண்டாள்.\n\"ஒன்பது மணிக்கு வந்து விடுங்கள்.. ஒன்றாகவே சேர்ந்து சாப்பிட்டு விடலாம்\" என்றாள் மாதுரி.\n\"சரி..\" என்று தமா சொல்லி விட்டாளே தவிர, நாளை என்ன செய்வது என்பது தீர்மானிக்க முடியாமல் இருந்தது.. முதலில் அப்பாவுடன் தில்லிக்குப் பேசி நடந்ததை எல்லாம் சொல்ல வேண்டும் என்கிற எண்ணமே அவள் மனசு பூராவும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\nதங்கியிருந்த கேபின் அற்புதமாக இருந்தது. மெயின் ரோடிலிருந்து உள்ளடங்கி இருக்கும் சாலையில் உயரே வளைந்து வளைந்து ஏற வேண்டியிருந்தது. கொஞ்ச தூரம் அப்படி ஏறித் திரும்பினால் அதற்கு மேல் போகமுடியாதவாறு பாதையை அடைத்துக் கொண்டு இரும்புக்கதவுகள் சாத்தப்படடிருந்தன. கதவு திறப்பதற்கான பாஸ்வேர்டை காரை விட்டு இறங்காமலேயே கைநீட்டி மெஷினில் பதிந்தால், அலிபாபா 'ஓபன் ஸீஸேம்' மாதிரி சாத்தியிருந்த இரட்டைக்கதவுகள் திறந்தன. கதவு தாண்டிய பாதையில் கொஞ்ச தூரம் ஏறித் திரும்பினால் ஒதுக்கப்பட்டிருந்த கேபின் வந்து விடும். இங்கொன்றும் அங்கொன்றுமாக பாதைச் சரிவில், செங்குத்துத் திருப்பத்தில் என்று நிறைய கேபிங்கள் தாம்.\nஉள்ளே போவதற்குத் தான் பாஸ்வேர்ட் தேவையாயிருந்தது. வெளியே வருவதற்கு அவசியம் இல்லை. உள்ளிருந்து வெளிச்செல்ல வரும் கார்கள் அருகில் வந்ததும் தாமாகவே கதவுகள் திறந்து கொண்டன. அதே மாதிரி கேபினின் மெயின் டோர் திறக்கவும் பாஸ்வேர்டைத் தான் பதிக்க வேண்டியிருந்தது.. 'செக்-இன்', 'செக்-அவுட்'களைக் கவனிக்க யாரும் கிடையாது.. வந்து தங்கிக் கொள்ள வேண்டியது; காலிபண்ணும் பொழுது போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.. இரகசிய வார்த்தைகள் மறந்து போய்விடாமல் இருக்க தமயந்தி பாஸ்வேர்ட்களை கார்ஸீட்டிற்கு பின்னாலேயே காகிதத்தில் எழுதி ஒட்டி வைத்திருந்தாள். கான்டான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் கேபின் இருந்தது; ரோடுக்கு வந்து விட்டால் வெயினஸ்வில் தான்.\nதில்லிக்குப் பேசிவிட்டு, எல்லோரும் சாப்பிட்டுக் கிளம்புவதற்குள் மணி பதினொன்று ஆகிவிட்டது. கேபினிலிருந்து கீழிறங்கும் பாதையில் இறங்கி சாலைக்கு வந்ததும் கேஸ் ஸ்டேஷனில் காருக்கு கேஸ் போட்டுக்கொண்டார்கள். சற்று தூரத்திலேயே சாலைக்கு உள்ளடங்கி இருந்த விஸிட்டர் செண்டரைப் பார்த்ததும் எல்லோருக்கும் சந்தோஷம். தமா கணவரைப் பார்த்து, \"விவரமெல்லாம் தெரிஞ்ச்சிண்டு வந்து விடலாங்க\" என்று காரை குறுக்குப் பாதையில் ஓட்டினாள். தமாவுக்குப் பின்னாலேயே காரை ஓட்டி வந்த கிரிஜாவும் காரை தமாவின் காருக்குப் பக்கத்தில் நிறுத்தினாள். கிரிஜாவிடம் சொல்லி விட்டு அவள் கணவன் பிரகாஷ், தமாவின் கணவன் குமாருடன் செண்டருக்குள் போனான். விஸிட்டர் ஸெண்டரில் போய் ப்ளூ ரிட்ஜ் பார்க்வே பற்றித் தகவல்களைச் சேகரித்துக் கொண்டனர். அங்கு முழுத்தகவல்கள் அடங்கிய கைடும், மேப்பும் கிடைத்தது மிகவும் வசதியாகிப் போனது.\nவிஸிட்டர் ஸெண்டரை விட்டு ரோடுக்கு வந்த்துமே, வலது பக்கம் திரும்பிய கொஞ்ச தூரத்தில், ப்ளூ ரிட்ஜ் பார்க் வேக்கு மலையேறும் பாதை வந்து விட்டது. நிறைய கொண்டை ஊசி வளைவுகள், உடனே உடனே என்று இல்லாமல் விரவி இருந்தன. இரண்டு பக்கமும் விதவிதமான மரக்கூட்டங்கள்; மஞ்ச மஞ்சரேன்று, கருஞ்சிகப்பிலென்று , சில இன்னும் மஞ்சளோ சிவப்போ அடையாமல் என்று-- இலைகளைச் சுமந்து கொண்டு வரிசை வரிசைய��க சாலையின் இருபக்கமும் இருந்த மரக்கூட்டங்கள் பார்க்க பார்க்கப் பரவசம் ஊட்டின.\nநீண்ட பாதையில் போகும் வழியிலேயே அங்கங்கே பிர்மாண்ட பள்ளத்தாககுகளைப் பார்க்க வசதியாக பாதையை அகலப்படுத்தி சின்னச் சின்ன கைப்பிடிச்சுவர் கட்டப் ட்டிருந்தது. அப்படிப் பட்ட இடங்களின் பெயர்களை கல்லில் பொறித்து அங்கங்கே பதிததிருந்தார்கள். அதைத் தவிர ஒரு கூட்டமே உட்கார்ந்து உணவருந்துகிற மாதிரி மர பெஞ்சுகள் வேறு. அங்கங்கே தங்கள் கார்களை நிறுத்தி, இறங்கி, பள்ளத்தாக்குகளைப் பார்த்து வியந்து கையோடு வைத்திருக்கும் காமிராக்களில் பார்க்கும் காட்சிகளை சிறைப்படுத்திக் கொண்டு என்று... எல்லா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பலர் நின்று கொண்டிருந்தனர். தமயந்தியும், கிரிஜாவும் தங்களுக்கு பார்க்க வேண்டும் என்று மிகவும் பிடிந்திருந்த இடங்களில் மட்டும் காரை நிறுத்திக் கொண்டிருந்தனர்.\nஅப்படித்தான் ஒரு வளைவு திரும்பி சற்று தூரத்தில் இருந்த பள்ளத்தாக்குப் பார்வையாளர் இடத்தில் காரை நிறுத்தலாம் என்று அந்த இடத்தை நெருங்கி வந்து காரைப் பார்க் செய்த போது அங்கு நின்று கொண்டு பள்ளத்தாக்குப் பகுதியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இந்திய குடும்பத்தைப் பார்த்ததும் தமாவும் கிரிஜாவும் திகைத்துப் போய்விட்டனர்.\nசந்தேகமில்லாமல் இவர்கள் இன்று அதிகாலையில் தாங்கள் கேபினின் பக்கத்து மலைப் பாதையில் பார்த்தவர்கள் தான் என்று இருவருக்கும் நிச்சயமாயிற்று. இப்பொழுது கூட பின் பக்கம் பார்க்கையில் புடவை கட்டிய அந்தப் பெண்ணின் தோற்றம் தன் அம்மா மாலுவைப் போலவே இருந்தது கண்டு தமயந்திக்கு வியப்பு தாளவில்லை.\n'இன்று காலையில் தான் அம்மாவுடன் போனில் பேசினோமே' என்கிற நினைப்பு தமயந்திக்கு மற்ற ஆச்சரியங்களை அடக்கிக் கொண்டு மேலோங்கி வருகையில், அந்தப் பெண்ணுடன் இருந்தவர்களை நெருக்கத்தில் பார்க்கையில் தங்கள் தந்தையைப் போலில்லை என்பது இருவருக்குமே நன்றாகவேத் தெரிந்தது.. இருந்தாலும் இவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளூம் ஆவல் அவர்களை உந்தி முன்னால் செலுத்தியது.\nஇதற்குள் காரை விட்டு இறங்கிய இவர்களை பரிவுடன் பார்த்தபடி தயங்கியபடியே அவர்கள் நின்றிருந்தனர்.\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\n21. காக்கைச் சிறகினிலே, நந்தலாலா\n\" ��ன்று ஆதுரத்துடன் கிரிஜா தந்தையைக் கேட்டாள்.\n\"நன்னா இருக்கேம்மா. நீ எப்படியிருக்கே.. குழந்தை ரிஷி எப்படியிருக்கான்.. குழந்தை ரிஷி எப்படியிருக்கான்\n\"நான், அவர், குழந்தை எல்லோரும் ஃபைன் அப்பா. ரிஷியை வர்ற வருஷம் மாண்டிஸேரி ஸ்கூலுக்கு அனுப்பலாம்னு நெனைக்கறோம். நேத்திக்கு அரியலூருக்குப் பேசினேன், அப்பா அங்கே எல்லாரும் செளக்கியம். சுபா மன்னி செக-அப்புக்கு போயிண்டு வர்றாங்களாம்; பேபி வாகா நன்னா இருக்காம்.\"\n நம்ம கையிலே என்ன இருக்கு.. எல்லாம் அவன் பாத்துப்பான்.. போனவாரம் ஒருநாள் அர்ஜூன் பேசினான்.. அங்கே இருக்கற நிலவரமெல்லாம் சொன்னான். பாவம், உங்கம்மா.. நான் அங்கே இருந்தேன்னா அவளுக்கு யானை பலம் மாதிரி.. இப்போ, பாரு.. தனியாளாய் எல்லாத்தையும் சமாளிச்சிண்டிருக்கா..\"\n\"அம்மா கிட்டேயும் பேசினேன். அம்மா என்ன சொன்னா தெரியுமா\n\"பாவம், அப்பா.. இங்கே அவர் இருந்து தனக்குன்னு கேட்டு எதையும் அனுபவிக்கலே; காலம் பூராவும் 'கதை சொல்றேன், கதை சொல்றேன்'னு அவர் காலம் போயிடுத்து.. இப்போ அவருக்கா தோணி மனசுக்குப் பிடிச்சதுன்னு போயிருக்கார். இப்ப இருக்கற இடம், அவருக்கும் பிடிச்சிருக்குப் போலிருக்கு. பிடிக்கறவரைக்கும் இருந்துட்டு வரட்டும்; இருக்கவே இருக்கு நம்ம பாடு; நாமா எதையும் சொல்லி புருஷாளைக் கவலைப்படுத்தக் கூடாது'ன்னு சொன்னா.\"\n என்னிக்கும் அவ சுபாவம் அப்படி; புதுசாவா திடீர்னு இன்னிக்கு மாறிடப் போறது உங்களுக்கும் என்னோட அம்மா மாதிரியே அப்படியே உரிச்ச வைச்ச ஒரு அம்மா உங்களுக்கும் என்னோட அம்மா மாதிரியே அப்படியே உரிச்ச வைச்ச ஒரு அம்மா... இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் செஞ்சிருக்கோம்னு தான் தெரியலே.. எப்படியெல்லாம் அந்த ஆண்டவன் அனுகிரச்சிருக்கார்னு ஒவ்வொரு விஷயத்திலும் நெனைச்சுப் பாத்து அவனைத் தொழறதைத் தவிர, வேறெதுவும் எனக்குத் தோணலைம்மா.\"\n\"நீங்க எதுவும் கவலைப்பட வேண்டாம், அப்பா எல்லாம் உங்க மனசுக்கு நல்லபடி நடக்கும்.. ஆனா எனக்கு எப்பவும் உங்களைப் பத்தின கவலை தான்..\"\n\"நான் நன்னா இருக்கேம்மா.. எனக்கென்ன.. நீ உன் உடம்பை..\"\n\"ஏதோ இந்தியாவிலே வடக்கே கிழக்கேன்னு வேறே ஸ்டேட்லே இருந்தாக்கூட அடிக்கடி இல்லேனாலும் ஆறு மாசத்துக்கு ஒருமுறையாவது வந்து பாக்கலாம்.. பொண்ணாப் பொறந்தவாளுக்கே இப்படித்தான்னு நிர்ணயிச்சிக்குன்னாலும், அயல் தேசத்திலே வேறு இருக்க நேர்ந்திடுச்சா.. எல்லா உறவுகளையும் மறந்திட்டு இருக்க முடிலேப்பா..\"\n\"வாழ்க்கைங்கறது அதான்ம்மா.. கிடைச்சதை சந்தோஷமா ஏத்துக்கணும்.. அதுலே சிறப்பா நமமளாலே என்ன செய்ய முடியும்னு பாக்கணும்.\"\n\"சொன்னா ஆச்சரியப்படுவே.. நேத்திக்கு ராத்திரி என்ன நடந்தது தெரியுமா.. ராத்திரி சாப்பாடு முடிச்சிடடு, ரவுண்டா எல்லாரும் உட்கார்ந்திண்டு நம்ம ஊர்க்கதையெல்லாம் பேச ஆரம்பிச்சோம், பாரு.. ராத்திரி சாப்பாடு முடிச்சிடடு, ரவுண்டா எல்லாரும் உட்கார்ந்திண்டு நம்ம ஊர்க்கதையெல்லாம் பேச ஆரம்பிச்சோம், பாரு.. பாதி பேசிண்டிருக்கறச்சேயே, தமாவுக்கு அவ அப்பா--அம்மா ஞாபகம் வந்துடுத்து.. கண்லே நீர் முட்டறது; அவளை நான் தேத்தினாலும், என்னைத் தேத்திக்க முடிஞ்சாத் தானே.. பாதி பேசிண்டிருக்கறச்சேயே, தமாவுக்கு அவ அப்பா--அம்மா ஞாபகம் வந்துடுத்து.. கண்லே நீர் முட்டறது; அவளை நான் தேத்தினாலும், என்னைத் தேத்திக்க முடிஞ்சாத் தானே.. ராத்திரி பூரா உங்க ஞாபகம் தான்; வயசான காலத்திலே குடும்பத்தோட இல்லாம, இது என்ன டெல்லிலேன்னு ஒரே ஆதங்கமா இருந்தது.. யோசிச்சிண்டே படுத்திண்டிருந்தேன். தூக்கம் வர்லே.. தண்ணி குடிச்சிட்டுப் படுத்துக்கலாம்னு வெளிலே வந்தா, இந்த கேபின் பின்பக்கம், பால்கனிப் பக்கம் கண்ணாடி போட்டு தடுத்திருக்கும். அங்கே சேர்லே உட்காந்திண்டு, தமா வெளிப்பக்கம் வெறிச்சுப் பாத்திண்டிருக்கா.. 'என்னடி, தூங்கலியா'ன்னா, 'அப்பா--அம்மா ஞாபகம் வந்துடுத்துடி.. ஏதோ யோசிச்சிண்டு உட்கார்ந்திருக்கேண்டி'ன்னா. நானும் அவளோட் கொஞ்ச நேரம் பேசிண்டிருண்டிருந்து, படுக்கப்போறச்சே மணி மூணு.. \"\n.. இங்கே நம்ம மனசைப் பத்தி ஒரு பேராசிரியர், மேகநாதன்னு பேரு, எவ்வளவு சொல்றார் தெரியுமா.. பிரமாதம் போ ஒண்ணைப் பத்தியே விடாது நெனைக்கிற நெனைப்பு, எண்ணம்ங்கறது ரொம்ப பலம் வாஞ்சதாம்; மனசாலேயே மானசீகமா வேண்டியவர்கள் உருவத்தைக் கூடப் பாக்கலாமாம். நான் சின்ன வயசிலே, அம்புலிலே எங்க அம்மாவைப் பாத்திருக்கேன்.. ராத்திரி வேளைலே வாசல் குறட்டிலே உக்காந்திண்டு பளிச்சினு தெரியற நிலாவை கண்கொட்டாமப் பாத்திண்டிருப்பேன்.. அம்மாமுகத்தை நெனைச்சிண்டு அந்த நிலாலே அம்மா தெரியறமாதிரி கற்பனை பண்ணிண்டு பாப்பேன்.. கண்ணாடிலே தெரியற மாதிரி அம்மா ��ூஞ்சியே நிலாலே தெரியும்.. ஊர்ந்து அம்மாவும் நெலாவோடேயே போற மாதிரி தெரியும்.. இப்போ கூட கண்ணை மூடிண்டு உக்காந்திண்டு உங்களையெல்லாம் நெனைச்சாப் போதும், ஒவ்வொரு சீனா சினிமாலே ஓடற மாதிரி, ஒவ்வொருத்தரா எனக்கு முன்னாடி நடமாடற மாதிரி தோணறது.. எல்லாமே ஆச்சரியமாத் தான் இருக்கு..\" என்று தன் தந்தை சொல்லிக்கொண்டே வருகையில், இன்று காலை கண்ட நிகழ்ச்சியைப் பற்றி அவரிடம் தான் சொல்லாமலேயே, கண்ட காட்சிக்கு அவர் விளக்கம் சொல்கிற மாதிரி இருந்தது கிரிஜாவுக்கு.\n\"பாரதியாரும் இந்த மாதிரியான உருவெளிக்காட்சியை உணர்ந்திருக்கார் போலிருக்கு; அதான் கண்ணனை நினைச்சே இருந்த அவருக்கு, பாக்கற காக்கை, மரம் எல்லாம் நந்தலாலாவாத் தோணித்தோ என்னவோ.. \" என்று அவர் சொன்ன போது, கிரிஜாவுக்கு உடல் சிலிர்த்தது.\n\"ரொம்ப நேரம் ஆயிட்டது, கிரிஜா அப்புறம் பேசலாமா\" என்று கிருஷ்ண மூர்த்தி சொன்ன போது அவர் சொன்னதே மனசில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. அந்த உணர்விலேயே அனிச்சையாய், \"சரிப்பா.. அப்புறம் பேசலாம்..\" என்று சொல்லியபடி போனை வைத்தாள்.\nஅடுத்த நாளே அவள் அவரைக் கூப்பிடுவாள் என்று அப்பொழுது அவளுக்கு தெரியாதிருந்தது.\nஆன்மீகத்தின அடுத்த கட்டத்தை நோக்கி....\nதமயந்தியின் குரலில் ஒரு பதட்டம் இருந்தது. \"ஆமாப்பா.. உங்களையெல்லாம் இங்கே பார்த்தோம்ங்கறது நிஜம். முதல்லே பாத்தது நான் தான். பாத்தவுடனேயே ஆச்சரியப்பட்டு சந்தோஷத்தோட கிரிஜா கிட்டே காட்டினேன்.\"\n நம்ம கிருஷ்ணா மாமா பொண் கிரிஜாதான். இந்த டூர் ப்ரோக்ராம் பிக்ஸ் ஆனவுடனேயே கிரிஜாவையும் அவ ஊர்லேந்து நேரா இங்கே வரச்சொல்லிட்டோம். அவளுக்கும் இப்போ வெக்கேஷன் பிரீயட்னாலே குடும்பத்தோட வந்திருக்கா...\"\n\"அப்படியா, ரொம்ப சந்தோஷம். பின்னாடி அவா கிட்டே பேசறேன். நீ சொல்லு.\"\n\"இந்தப் பகுதி நார்த் கரோலினா ஸ்டேட்லே இருக்குப்பா; எங்க இடத்திலே இருந்து நாலுமணி நேர டிரைவ் டைம். நாங்க இங்க வந்து இன்னியோட நாலு நாள் ஆகப்போறது.ஆன்லைன்லே ஒரு வாரத்திற்கு தங்க கேபின் புக் பண்ணியிருந்தோம். கேபின்னா, தனி வீடு மாதிரி. ஒரு வீட்டுக்குள்ளே இருக்கற ஓவன், கேஸ், பிரிட்ஜ், ஃப்யர் ப்ளேஸ்னு அத்தனை வசதியும் இங்கே இருக்கு. கல்யாணம் முடிஞ்சு கட்டுசாதக் கூடை கொடுத்து அனுப்பற மாதிரி வந்து இறங்கியவுடன் அவசர சமையல்னா தேவைய���ன குறைந்தபட்ச சமையல் சாமாங்கள் கூட இருக்கு. வந்து இறங்கினவுடனேயே பக்கத்து வால்மார்ட்டுக்குப் போய், தேவையான தெல்லாம் வாங்கிண்டு வந்திட்டோம். சமையல், சாப்பாடு எல்லாம் இங்கே தான்..\n\"காலம்பற பத்து மணிக்குள்ளே சாப்பாட்டுக் கடையை முடிச்சிண்டு கிளம்பிடுவோம். நேத்திக்கு ஸ்மோக்கி மவுண்ட்டன் போயிட்டு வந்தோம்; இன்னிககு ப்ளூ ரிட்ஜ் பார்க்வேன்னு பக்கத்லே இருக்கற மலைப்பகுதிக்குப் போறதா இருக்கோம்.. எங்க கேபினுக்குப் பின்பக்கத்திலே பெரிய தடுப்பு; நம்ம ஊர் பால்கனி மாதிரி. அங்கேயிருந்து பாத்தா, சுத்து வட்டாரம் பூரா பாக்கலாம். காலம்பற வேளைலே, பள்ளத்தாககு பகுதி மொத்தமும் வெள்ளை வெளேர்ன்னு பனி மூடிண்டு இருக்கற மாதிரி மேகக்கூட்டம் கத்தை கத்தையா படிஞ்சிருக்கும். அதைப் பாக்கறது கண்கொள்ளாக் காட்சி.\n\"இன்னிக்குக் காலைலே எழுந்தவுடனே பள்ளத்தாக்கிலே மேகமூட்டத்தைப் பார்க்க ஆசையோட அந்த பின்பக்க ஸிடஅவுட்டுக்கு ஓடினேன். அப்போத்தான் பக்கத்து மலைச் சரிவு பாதைலே உங்களைப் பார்த்தேன். முதல்லே புடவை கட்டிண்டு அம்மா எடுப்பா தெரிஞ்சா; அம்மாக்கு கொஞ்சம் பின்னாடி நீ, உனக்கு பின்னாடி அந்தப் பெரியவர், அவருக்குப் பக்கத்திலே கிருஷ்ணா மாமான்னு---நான் உங்களையெல்லாம் பார்த்ததும், சந்தோஷத்திலே கத்திட்டேன். என்னவோ ஏதோன்னு ஓடிவந்த கிரிஜா கிட்டே காட்டி, பாக்கச் சொன்னேன். அவளுக்கு சரியாத் தெரியலே; பைனாக்குலரை எடுத்து வந்து பார்த்தா... 'ஆமாண்டி.. ஆச்சரியமா இருக்கு'ன்னு அவ சொல்லிண்டிருக்கறத்தேயே, முகடு மாதிரி நீட்டிண்டிருந்த ஒரு பக்கத்தைச் சுத்திண்டு நீங்க திரும்பி வர்ற மாதிரி தெரிந்சது.. திரும்பி வரட்டும், நன்னாப் பாக்கலாம்னு பார்த்திண்டே இருந்தோம். ஆனா திரும்பி வர்றச்சே, கிருஷ்ணா மாமா மட்டும் தான் வந்திண்டிருந்தார். மாமா பின்னாடி நீங்க வருவேள்னு பத்து நிமிஷத்துக்கு மேலே பாத்திண்டே இருந்தோம். கடைசி வரை வரவே இல்லே...\n\"\"நீங்க திரும்பி வராததைப் பாத்து எனக்கு கலவரமாப் போயிடுத்து. அடக்க முடியாம அழுகை அழுகையா வர்றது.. 'சீ பைத்தியம், அழாதே நீ வேறே யாரையாவது பாத்திட்டு உங்கப்பா--அம்மான்னு நைனைச்சிருப்பே'ன்னு என்னைத் தேத்தினார் இவர். 'இதோ இப்பவே டெல்லிக்கு போன் போட்டு பேசினாப் போச்சு'ன்னு இவர் சொன்னதினாலே, உங்களைக் க���ல் பண்ணினேன்; ஸாரிப்பா..\" என்று மூச்சுவாங்க் அத்தனையையும் குழந்தை பாடம் ஒப்புவிக்கற மாதிரி சொல்லிக் கொண்டே வந்த தமயநதி முடிக்கும் பொழுது கேவினாள்.\n.. நாங்க எல்லாரும் இங்கே செள்க்கியமா இருக்கறோம்.. எங்களுக்கு ஒண்ணும் ஆகலே.. ஓக்கே.. நீ ஃபோனை கிரிஜா கிட்டே கொடு..\" என்று சிவராமன் மகளை ஆசுவாசப்படுத்தினார்.\nகொஞ்ச நேரம் கழிச்சு, \"மாமா..\" என்று குரல் கேட்டது.\n.. குழந்தை ரிஷி விளையாடிண்டிருக்கானா\n\"நாங்களெல்லாம் ந்னனா இருக்கோம், மாமா நான் கூட பைனாக்குலர்லே பாக்கறச்சே நீங்கள்ளாம் அப்படியே தெரிஞ்சேள், மாமா நான் கூட பைனாக்குலர்லே பாக்கறச்சே நீங்கள்ளாம் அப்படியே தெரிஞ்சேள், மாமா அப்பா கூட நீலக்கலர்லே சட்டை போட்டிருந்தார்\" என்று கிரிஜா சொல்லிக் கொண்டிருக்கையில், அந்த ஹாலின் கோடியில் நீண்ட பெஞ்சில் அமரந்து மாலுவுடனும் ராம்பிரபுவுடனும் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த பொழுது அவர் நீலக்கலர் சட்டை அணிந்திருந்தது சிவராமனை துணுக்குறச்செய்தது.\nஇருந்தாலும் தன்னை சரி பண்ணிக்கொண்டு, \"நீயும் அதையேச் சொல்லி உங்கப்பாவைக் கலவரப்படுத்த வேண்டாம்.. என்ன, தெரிஞ்சதா இதோ, உங்க அப்பா கிட்டே போனைக் கொடுக்கறேன்\" என்று சொல்லிவிட்டுத் திரும்பி, \"கிருஷ்ணா...\" என்று கூப்பிட்டார் சிவராமன்.\nகிருஷ்ணமூர்த்தி அருகில் வந்ததும், \"கிரிஜா பேசறா, பாரு\" என்று கிருஷ்ணமூர்த்தியிடம் போனைக் கொடுத்தார்.\nஆத்மாவைத் தேடி....19 இரண்டாம் பாகம்\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\nஎழுந்திருந்து நகர்ந்த கிருஷ்ணமூர்த்தி வாசல் கதவுக்கு போவதற்குள்ளேயே 'டொக், டொக்' கென்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.\nகதவு திறந்த கிருஷ்ணமூர்த்தி, வெளியே ராம்பிரபு நிற்பதைப் பார்த்ததும், முகம் மலர,\"வா, ராம்பிரபு உள்ளே வாயேன்\" என்று நகர்ந்து ராம்பிரபு உள்ளே வருவதற்கு வழிவிடுகிற மாதிரி நின்றார்.\n\"பக்கத்து அறைக்கதவு பூட்டியிருந்ததும், இங்கே இருப்பாரோன்னு கதவு தட்டினேன் ... சிவராமன் சார் இருக்காரா, சார்\n\"அவருக்கு போன் கால் வந்திருக்கு சார்.. தமயந்தின்னு சொன்னாங்க..\"\n\"ஓ--\" என்று மாலு அதற்குள் கதவு பக்கம் வந்து விட்டாள். \"வாங்க, ராம்பிரபு தமயந்தி என் பொண்ணு தான்.\"\n\"அப்படியாம்மா.. வெளி ஹால் போனுக்கு கால் வந்திருக்கு; லைன்லே தான் இருக்காங்க..\" என்ற�� ராம்பிரபு சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே சிவராமனும் வெளிவந்து மாலுவைத் தொடர்ந்தார்.\nபடியிறங்கி ஹாலுக்கு வந்த பொழுது தொலைபேசி ரிஸீவர் மல்லாக்க வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.\nரிஸீவரை எடுத்து \"ஹலோ--\" என்றாள் மாலு. \"நான் மாலு..\"\n\"நான் நன்னா இருக்கேன், அம்மா.. அப்பா எப்படியிருக்கார்\n\"ந்ன்னா இருக்கார்... என்ன விஷயம், இந்த ராத்திரிலே போன் பண்ணினே, இந்த ராத்திரிலே போன் பண்ணினே\n.. ஓ, சாரி.. எங்களுக்கு காலம்பற இல்லையா.. ரொம்ப நேரம் ஆயிடுத்தோ.. ரொம்ப நேரம் ஆயிடுத்தோ.. இன்னும் படுத்திருக்க மாட்டேள்னு நெனைச்சேன்.\"\n\"இன்னும் படுக்கலே.. பேசிண்டு இருந்தோம்..\"\n\"ஓ.. கிருஷ்ணா மாமா எப்படியிருக்கார்\n\"ரொம்ப சந்தோஷமா இருக்கார். அவர் மட்டுமில்லே.. வி ஆல் ஆர் வெரிமச் ஹேப்பி.. இங்கே வந்ததே எங்க லைப்லே ஒரு,.. தமிழ்லே ஒரு வார்த்தை சொல்லுவோமே, எஸ்.. ஒரு திருப்புமுனை மாதிரி இருக்கு.\"\n.. ஓ.. லவ்லி.. இத்தனை வயசுக்கு அப்புறமும் ஒரு திருப்புமுனையா\" என்று சொல்லிவிட்டு, 'ஹஹஹஹ்ஹா..\" என்று தமயந்தி சிரித்தாள்.\n வாழ்க்கைங்கறதே உச்சத்துக்கும், கீழேயும் இறங்கி ஏறிண்டிருக்கற மலைப் பாதைன்னு ஆயிட்ட் பிறகு, திருப்புமுனைக்கு கேக்கவா வேணும்\n\"வேதாந்தம், சித்தாந்தம்.. என்னவேணா வசதிக்கேத்த மாதிரி ஏதோ பேரிட்டிக்கலாம், தமா மனசை மலர்த்தி வைச்சிண்டா எல்லாமே ஆனந்தமா இருக்கறது தான் அதிசயம்..\"\n\"ஹை.. எங்க்ம்மான்னா எங்கம்மா தான்.. \"\n\"இப்படியெல்லாம் பேசறதுக்கு; கேக்கறவங்களையும் ஆகர்ஷிக்கறத்துக்கு.\"\n\"தாங்க்யூ.. ஏதாவது அவசர விஷயமா, தமா\n\"பாத்தியா.. உன்னோட பேசற ஜோர்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பதறி கவலைப் பட்டதே மறந்து போச்சுமா..\"\n\" ஒண்ணுமில்லேம்மா.. ஜஸ்ட் பேசணும்னு தோணித்து.. போன் போட்டேன்.. கொஞ்சம் அப்பாகிட்டே தாயேன்..\"\n\"இந்தாங்க.. உங்க பொண்ணு பேசறா..\" என்று ரிஸிவரை சிவராமனிடம் தந்தாள் மாலு.\n\"நன்னா இருக்கேம்மா.. இங்கே வந்தது மனசுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கு.. வேறென்ன வேணும்.. நீ எப்படியிருக்கே மாப்பிள்ளை, குழந்தைகள் எல்லோரும் செளக்கியம் தானேம்மா\n\"எல்லாரும் செள்க்கியம்பா.. இப்போ எல்லாரும் வெயின்ஸ்வில்ங்கற இடத்துக்கு வந்திருக்கோம்பா.. இங்கே இப்போ ஃபால்ஸ் ஸீஸன் இல்லையா.. செடி, கொடி, மரம் அத்தனையோட இலைகளும் பழுப்பாய்ப் போய் உதிர்ற இலையுதிர் காலம். அமெர��க்காலே இதை அனுபவிக்க வெளியே கிளம்பியாச்சு.. கூட்டம் கூட்டமா எத்தனை பேர், வரிசையா ரோடு கொள்ளாம எத்தனை கார் தெரியுமா.. செடி, கொடி, மரம் அத்தனையோட இலைகளும் பழுப்பாய்ப் போய் உதிர்ற இலையுதிர் காலம். அமெரிக்காலே இதை அனுபவிக்க வெளியே கிளம்பியாச்சு.. கூட்டம் கூட்டமா எத்தனை பேர், வரிசையா ரோடு கொள்ளாம எத்தனை கார் தெரியுமா\n\"சிலசமயங்கள்லே உங்க ரசனையே எனக்கு புரியலேம்மா.. பூத்துக் குலுங்க்றதை ரசிக்கறதை புரிஞ்சிக்க முடியறது.. இலைகள் உதிர்ந்து மொட்டையா எல்லாம் போகப்போறதை ரசிக்கிறதா\n\"அப்படியில்லேப்பா.. பச்சைப் பசேல்னு இருந்த அத்தனையும் பழுப்பைப் பூசிண்டு ஒரே பழுப்புக் காடா மாறி நிக்கறது, எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா.. எல்லாம் வண்ண மாற்றம் தானே அப்பா.. எல்லாம் வண்ண மாற்றம் தானே அப்பா\n\"இல்லே.. மனசுக்கு என்னவோ பச்சைனா அது அதன் செழுமையை, இளமையைக் குறிக்கறதாகவும், பழுப்புனா உதிர்ந்து போயிடற வயோதிகத்தைக் குறிக்கறதாகவும்.. மனுஷாளுக்கு கறுப்பு தாடி, வெள்ளையாயிடற மாதிரி..\"\n\"அதுசரி.. எப்போவுமே பச்சையா இருக்க முடியாது தான்; பழுப்பாறது இயல்புதான். நீ ஏத்துண்டாலும், ஏத்துக்கலையானாலும் அது காலத்தின் கட்டாயம். ஆனா, அதை ரசிக்கறது எப்படின்னு தான் தெரியலே.\"\n\"ஒருவிதத்தில் முதுமையின் அழகைக் கண்ணாறக் கண்டு களிக்கறதுன்னு வைச்சுக்கோயேன். அதை அலட்சியப்படுத்தாம, அது வாழ்ந்த வாழ்க்கைக்கு வணக்கம் சொல்றதுன்னு வைச்சுக்கோயேன்.. அப்படியே வரப்போற பச்சைக்கும் வாழ்த்துக்கூறல்.. 'ப்ழையன கழிந்து.. ' ஓ, ஸாரிப்பா.. நீ சொல்ற மாதிரி அடைந்த எதையும் இழக்க கஷ்டமாத்தான் இருக்கு.\"\n\"நான் அதுக்குச் சொல்லலே.. கண்ணதாசன் சொன்ன மாதிரியும் எடுத்துக்கணும் இல்லையா 'வ்ந்தவரெல்லாம் தங்கி விட்டால்..\n.. நான் பயந்த மாதிரியே பேச்சுப் போறது.. ஓக்கே. லீவ் இட்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நாங்கெல்லாம் இங்கே உங்களைப் பாத்தோமே.. நீ, அம்மா, கிருஷ்ணா மாமா, அப்புறம் ரொம்ப வயசான இன்னொருத்தர்--- நீங்க இப்போ டெல்லிலேந்து பேசறேள்; ஆனா, அரைமணி நேரத்துக்கு முன்னாடி, உங்க அத்தனை பேரையும் இங்கே நாங்க பாத்தோம்.. அச்சு அசாலா நீங்க எல்லாருமே தான்.. நீ, அம்மா, கிருஷ்ணா மாமா, அப்புறம் ரொம்ப வயசான இன்னொருத்தர்--- நீங்க இப்போ டெல்லிலேந்து பேசறேள்; ஆனா, அரைமணி நேரத்துக்கு முன்னாடி, ���ங்க அத்தனை பேரையும் இங்கே நாங்க பாத்தோம்.. அச்சு அசாலா நீங்க எல்லாருமே தான்.. ஆச்சரியமா இல்லை நான் இப்போ உங்களைக் கூப்பிட்டதே, நீங்க டெல்லிலே தான் இருக்கேளான்னு நிச்சயப்படுத்திக் கொள்ளத்தான்.\"\n\"தமா.. நீ என்ன சொல்றே\" என்று சிவராமன் திகைத்தார்.\nஆன்மீகதின் அடுத்த கட்டத்தை நோக்கி....\n18. தர்மம் தலை காக்கும்\nசாயந்திர கோயில் தரிசனம் முடிந்து, சாப்பிட்டு அறைக்குத் திரும்பும் பொழுது ம்ணி எட்டுக்கு மேலாகிவிட்டது.\nஇன்று ஈஸ்வரன் கோயிலில் மாலுவின் பாட்டு அற்புதமாக இருந்தது.\nபாபநாசம் சிவனின் \"பராத் பரா பரமேஸ்வரா, பார்வதி பதே ஹரே பசுபதே..\" கீர்த்தனையை வாசஸ்பதி ராகத்தில் மாலு பாடினாள்.. \"புண்ணிய மூர்த்தி சுப்ரமணியன் தந்தையே..\" என்று கடைசி வரியைப் பாடி, மீண்டும் பல்லவிக்குத் திரும்பும் பொழுதே, அதற்குள் பாட்டு முடிந்து விடுகிறதே என்கிற ஏமாற்றம் எல்லோர் முகங்களிலும் கவிந்து, இன்னும் பாடமாட்டார்களா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குள் மாலு அடுத்த பாட்டிற்கு தயாராகி, \"நீ இரங்காயெனில் புகலேது அம்ப..\" என்று அடாணா ராகத்தில் ஆரம்பித்த பொழுது எல்லோர் முகங்களிலும் பிரகாசம். \"தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ, ஸகல உலகிற்கும் நீ தாயல்லவோ..\" என்கிற வரிகள் வரும் பொழுது அந்தப் பிரகாசம் பரவசமாக மாறியது.\nசங்கீதத்திற்கு எந்த மொழியும் விலக்கல்ல; தடுத்து நிறுத்த வேலியும் அல்ல. அத்தனை பேரும் மெய்மறந்து கேட்டனர். கோயில் கண்டாமணி தீபாராதனை காட்ட ஒலித்த் பொழுது தான் நினைவுலகுக்கு வந்தனர். மனோகர்ஜி கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொள்ளக்கூட ஸ்மரணையற்று நின்றார்.\n எங்கெங்கோ இருந்த நீங்களெல்லாம் ஒண்ணாச்சேர்ந்து இங்கே ஒரு லட்சியத்திற்காகக் கூடியிருப்பது, தெய்வ சங்கல்பம்\nஎன்று தான் நினைக்கிறேன். எங்க அப்பா காலத்லே இப்படி ஒரு சதஸ் நடத்தணும்னு ரொம்ப ஆசைப்பட்டார். அவரோட அந்த ஆசை உங்க எல்லாருடைய ஒத்துழைப்பினாலும் இப்போ நிறைவேற ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன்\" என்றார் மனோகர்ஜி.\nதீபாராதனைத் தட்டு அருகில் வருகையில், இவ்வளவு நல்ல மனம் படைத்த மனோகர்ஜியின் நல்வாழ்வுக்காக வேண்டிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார் சிவராமன்.\nஅதை இப்பொழுது நினைத்துக் கொண்டு, மனோகர்ஜி கோயிலில் தன்னிடம் சொன்ன���ைச் சொன்னார் சிவராமன்.\"எத்தனை பேருக்கு இப்படிச் சொல்ல மனம் பக்குவப்பட்டிருக்கும்னு நினைக்றே\n\"நானும அதைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன்\" என்றாள் மாலு.\n\"அவர் அப்பாவைப் பத்தின நினைப்பு அவருக்கு அடிக்கடி வந்துடும். தந்தை ஆசைப்பட்டது அவர் காலத்லே முடியலே. மரணம் குறுக்கிட்டு அவர் பட்ட ஆசையைத் தட்டிப் பறிச்சிடுத்து. இப்போ தனயன், தந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறார்\" என்றபடி கதவு திறந்தார் கிருஷ்ணமூர்த்தி.\n\"இப்படிப்பட்ட பிள்ளை ஒரு தந்தைக்கு கிடைக்கறது அபூர்வம் அல்லவா\n உலக ஷேமத்துக்காக அந்த ஆசைகள் இருந்தால் இன்னும் விசேஷம்.\"\n\"வாஸ்தவம் தான்,\" என்று கிருஷ்ணமூர்த்தி சொன்ன பொழுது அவர் குரலில் சிவராமன் சொன்னதை மனசாரப் புரிந்து கொண்ட திருப்தி இருந்தது. \"மஹாதேவ்ஜியின் குடும்பத்தைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும்\" என்று அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்ட பொழுது, சுவாரஸ்யத்துடன் அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானாள் மாலு.\n\"அடிப்படையில் பரம்பரையாக இவர்கள் குடும்பம் வியாபாரத்தில் ஈடுபட்ட குடும்பம். மனோகர்ஜியின் தாத்தா மஹாதேவ்ஜி ஒருவிவசாயி. கடுமையான உழைப்பாளி. நிலத்தில் அவ்வப்போது சாகுபடி செய்வதில் சொந்த உபயோகத்திற்கு போக மிதமிஞ்சி இருப்பதை வண்டி கட்டி எடுத்துப் போய் வாரச்சந்தைகளில் விற்பாராம். யாருக்கு எந்த கஷ்டம் என்றாலும் ஓடிப் போய் உதவி செய்திருக்கிறார். சுற்று வட்டார மக்கள் அவரை வெகுப் பிரியமாக நேசித்திருக்கிறார்கள்.\n\"ஒரு நாள் அவர் நிலத்தில் கிணறு தோண்டுவதற்காக வெடிவைத்துப் பாறைகளைப் பிளக்கும் பொழுது பாறையோடு பாறையாக மழுமழுவென்று வேறொரு வஸ்துவும் பறந்து வந்தது. பதறிப் போய் பக்கத்தில் சென்று பார்க்கும் பொழுது அந்த வேறொரு வஸ்து, கல் விக்கிரகமாகப் புலப்பட்டது. அந்த சிவலிங்க் விக்கிரகம் தான், இந்த மஹாதேவ நிவாஸில் இருக்கும் சிவன் கோயில் மூலஸ்தான விக்கிரகம். மகாதேவ்ஜி காலத்திலேயே சிறு கோயில் மாதிரி எழுப்பி அதை ஸ்தாபிதம் பண்ணியிருக்கிறார்கள். அந்த சிறு கோயில் தான் தனித்தனி சந்நிதிகள், சுற்று மண்டபம் என்று இப்பொழுது பெரிய கோயிலாக எழும்பியிருக் கிறது. மஹாதேவ்ஜி காலத்திற்குப் பிறகு கோயிலைச் சுற்றிய பெருநில பாகத்தையே மாளிகையாக்கி, தாத்தாவின் நினைவாக அவர் பெயரையே மாளிகைக்கு சூட்டி��ிட்டார் பேரன்\n\" மஹாதேவ்ஜியின் மகன் குருதேவ்ஜி. அவர் காலத்தில் தானிய வியாபாரம் செய்திருக்கிறார். அவரது ஹோல்சேல் வியாபாரம். புராதன டெல்லியின் செங்கோட்டைப் பகுதியில் அவரது தானியக்கிடங்கு இருந்திருக்கிறது. மனோகர்ஜிக்கு அவரது ஆறு வயதிலிருந்து தனது தந்தையைப் பற்றின ஞாபகம் இருக்கு. அவரைப் பற்றி நினைத்தாலே லாரிகள் நினைவுதான் முந்திக் கொண்டு அவருக்கு வருமாம். அப்படிக் கிடங்கின் முன்னால் லாரிகள் வரிசை கட்டி நின்றிருக்குமாம். தேசத்தின் பல பகுதிகளுக்கும் அவர் கிடங்கிலிருந்து ரயில் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் எல்லா வகையான தானியங்களையும் விநியோகித்திருக்கிறார். இலாபத்தில் பெரும்பகுதியை தர்ம காரியங்களுக்கு ஒதுக்கி வைத்து விடுவாராம். தர்ம் காரியம் என்றால், அவர் நோக்கில் பெரும்பாலும் தர்ம சத்திரங்கள் தான். ஹரித்வார், காசி, கயா என்று வடக்குப் பகுதிகள் என்று தான் இல்லை, ஹூப்ளி, புவனேஸ்வர், புனா, ஹாசன், உடுப்பி என்று தேசத்தின் பல பகுதிகளிலும் தர்ம சத்திரங்களைக் கட்டி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் திருத்தணியிலும், இராமேஸ்வரத்திலும் இவர் பெயரில் பெரிய சத்திரம் இருக்கிறது. இன்றைய தேதி வரை அத்தனையும் இலவசம் என்பது தான் விசேஷம்.இன்றும் மனோகர்ஜியின் புத்திரர்கள் தங்கள் வருமானத்திலிருந்து நிதி ஒதுக்கி இவற்றையெல்லாம் பராமரித்து வருகிறார்கள்.\n கேட்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு\" என்று வியந்தாள் மாலு.\n\"மனோகர்ஜி காலத்தில் தானிய வியாபாரம் முழுசாக மொத்த வியாபாரம் என்று இல்லாமல், ரிடெயில் மார்க்கெட் பக்கமும் கொஞ்சம் திரும்பியிருக்கு. தானியங்களைச் சுத்தம் செய்து சிறு பைகளில் அடைத்து தேசம் பூராவும் சப்ளை செய்திருக்கிறார்கள். இவரது 'மான் மார்க்' கோதுமை பைகள் பிரசித்தமானதாம். மனோகர்ஜியின் மகன்கள் காலத்தில் இப்பொழுதும் வியாபாரம் தான் என்றாலும் அது வெவவேறு விதமாக டைவர்ஸிஃவைடு ஆகிவிட்டது. ஒருநாள் என்னைக் காரில் அழைத்துச் சென்று தன் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். அத்தனை பேரும் ரொம்ப நல்ல மாதிரி. தந்தை கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள்.\"\n\"மனோகர்ஜியின் தந்தை குருதேவ்ஜிக்கு நண்பர் கிருஷ்ணமகராஜஜி. இருவரும் காசி சர்வ் கலா சாலையில் ஒன்றாகப் படித்தவர்கள். படிப்பிற்குப் பிறகு குருதேவ்ஜி வியாபாரத்திற்கு வர, கிருஷ்ண மகராஜ்ஜியோ யோகம் பயில இமயமலை நாடினார். வியாபாரம் பிடிக்காமல் மனோகர்ஜியின் தாத்தாவும் கிருஷ்ண மகராஜ்ஜியைத் தேடி இமயம் சென்றார். இந்தக் கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்.\"\n கேட்க கேட்க பிரமிப்பா இருக்கு.. இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்\n\"எல்லாம் மனோகர்ஜி சொன்னது தான்.. அதுவும் லேசில் சொல்லலே; ஏதாவது கேட்டால் பலசமயங்களில் லேசா சிரிச்சிண்டு பேச்சை மாத்திடுவார். அத்தனையும் துருவித் துருவிக் கேட்டு தெரிஞ்சிண்டது.. செஞ்சதை செஞ்சவுடனே மறந்திடுவார்.. இதெல்லாம் செய்யறதுக்குத் தான் பிறவி எடுத்திடுக்கிற மாதிரி, ஒரு போக்கு. தான் தான் இதைச் செய்கிறோம்ங்க்கற நினைப்பு கூட இல்லாத, அப்படி ஒரு ஆத்மா\" என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்த பொழுது, அவர் அறை வெளிப்பக்கம் யாரோ நடமாடுகிற மாதிரி\n\"வெளியே ஏதோ சப்தம் கேட்டமாதிரி இல்லை\" என்று மாலு கேட்டாள்.\n\"இல்லை. உனக்கு பிரமையா இருக்கும்..\" என்று சிவராமன் சொல்லிக் கொண்டே இருக்கையில், \"எனக்கும் கேட்ட மாதிரி இருந்தது\" என்று கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்து கதவு பக்கம் நகர்ந்தார்.\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\n17. பல்லுயிராய் நெடுவெளியாய் பரந்து நின்ற...\nஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு அவை மறுபடியும் கூடியது. கிடைத்த இந்த நேரத்தில், அத்தனைக் குழுக்களும் ஒன்று கூடி அமர்ந்து அடுத்தடுத்து வருபவனவற்றைப் பற்றி விவாதித்து வரிசைபடுத்திக் கொண்டனர். வரவிருக்கின்ற சதஸூக்கு முன்னான இந்த அமர்வுகளில், இனிக் கூடப்போகும் அமர்வுகளின் காலத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு இந்த வரிசைப்படுத்திக் கொள்ளல் அவசியமாக இருந்தது.\nவேகமான விவரமான அலசலுக்குப் பின், மனம், அதைத் தொடர்ந்து ஆத்மா, பின் உபநிஷத்துக்களின் பார்வையில் மரணத்திற்கு பின்னான நிலைகள் என்று இவற்றைப் பற்றி விவரமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது ஒட்டுமொத்த முடிவாயிற்று.\nஅவரவர் மேற்கொள்ளும் தியானம் போன்ற சுயபயிற்சிகளால் மட்டுமே ஆத்மாவைத் தேடுதலான இந்த யக்ஞம் முழுமை பெறும் என்று மனோகர்ஜி அபிப்ராயப்பட்ட்தால் பேசுவதையும், விவாதிப்பதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்க பயிற்சி வகுப்புகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. வரக்கூடிய நாட்களில் தினமும�� மாலை வேளை அமர்வுகளை பயிற்சி வ்குப்புகளாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானைக்கப் பட்டது.\nஇந்த பயிற்சி வ்குப்புகளில் அனுபவபூர்வமாக அறியக்கூடிய பலன்களையே (Results) ஆதாரமாகக் கொள்ள வேண்டுமெனறும், இப்படிப் பெறக்கூடிய பலன்களுக்கு ஏற்ப விவாதங்களில் பெறக்கூடிய முடிவுகளை தேவையானால் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.\nஎல்லோரும் தமது இருக்கைகளில் அமர்ந்து விட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு மேகநாதன் தனது உரையைத் தொடர்ந்தார். \"முன்னால் விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்று நினைக்கிறேன்,\" என்றவர் கிருஷ்ண மூர்த்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தி விட்டுத் தொடர்ந்தார். \"வாழும் வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம். எல்லாவற்றிலும் தானும் வாழ்ந்து கொண்டு என்பதை விட, எல்லாமும் தானே ஆகி என்கிற வார்த்தைத் தொடர் தான் சரியென்று நினைக்கிறேன். இறைவனின் படைப்பு என்பதே, எண்ணிக்கையில் அடக்க முடியாத இலக்கங்களாகத் தன்னைப் பெருக்கிக் கொண்டது தான் போலும். எல்லாவற்றிலும் நீக்கமற தன்னை நிறைத்துக் கொண்ட அவனின் செயலே, அவன் படைப்பாகிப் போனது. அவன் படைப்பிலிருந்து படைப்புக் கூறுகளாய் வெவ்வேறாய் அவனே ஜென்மமெடுத்தது தான் அதிசயம்.\n\"ஒன்றே பலவாகி பல்கிப் பெருகிய பேரதிசயத்தில், ஒன்றுக்கொன்று முரண்படுகிறதாகவும், அணுகுகிறதாகவும், நெருங்கி நேசிப்பதாகவும், விலகுவதாகவும்---வெவ்வேறான உணர்வுகளைப் படைத்து உலவவிட்டது தான் படைப்பின் பேரதிசயம். ஆழ்ந்து யோசித்தால், உயிர் வாழ்தலுக்கு இதுவே ஒரு விஞ்ஞானத் தேவையாகும்.\nபலத்த அமைதியில் மேகநாதனின் குரல் எடுப்பாகத் தெரிந்தது. \"ஆணும் பெண்ணும் அவனே ஆயினும் இவையே இருவேறு சக்தியாய் இணைந்து, இன்னொன்றாய் வெளிப்பட்டது இன்னொரு அதிசயம் இன்னொன்று அவனே ஆன இன்னொன்றுடன் கூடி வேறொன்றாய் வெளிப்பட்டது போல வெளிக்குக் காட்டிக்கொண்டு, அந்த இன்னொன்றிலும் அவனே வெளிப்பட்டது தான் சூட்சுமாய் போயிற்று இன்னொன்று அவனே ஆன இன்னொன்றுடன் கூடி வேறொன்றாய் வெளிப்பட்டது போல வெளிக்குக் காட்டிக்கொண்டு, அந்த இன்னொன்றிலும் அவனே வெளிப்பட்டது தான் சூட்சுமாய் போயிற்று அந்த இன்ன்னொன்று இவனே ஆன இன்னொன்றுடன் இணைந்து வெளிக்கு வேறொன்றாய்க் காட்டிக்கொண்டு.... இதுவே பட��ப்பின் பெருக்கத்திற்கு அறிவியல் ஆயிற்று.\nஅவையின் உன்னிப்பான கவனிப்பில் மேகநாதன் தொடர்ந்தார்:\n\"ஆறறிவு மனிதனில் என்று மட்டுமல்ல, ஊர்வன-பறப்பன்-நீந்துவன-உலாவுவன- செடி, கொடி, பாசி, பச்சைப் பசேல் என்று---எதையும் விட்டு வைக்கவில்லை, இந்த ஒன்று பலபடல். விதவிதமாய் வெளிக்கு வெளிப்படுதலே அவன் திருவிளையாடலாய் ஆயிற்று.\n\"எல்லாம் அவன் ஆட்டமாய் போய் விட்டதில், இது இன்னதுக்காக என்று புரிபடாமலே போயிற்று. ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் விளைவாய் ஒரு நோக்கம் இருந்தது தான் ஆச்சரியம்; கடைசியில் இந்த நோக்கங்களே வாழ்க்கையின் வண்ணப்பூச்சுகளாயிற்று.\nவினைகளே விளைவுகளுக்கான, அவை கொடுக்கும் பலன்களுக்கான கேந்திரம் ஆயிற்று. இதுவும் அடிப்படையிலேயே ஒரு விஞ்ஞான உண்மைதான்.\n\"அவனே தானாகிப் போனதால், 'தானு'க்கு தன்னையே புரிந்து கொள்வது தான் இறுதி இலட்சியமாயிற்று. தன்னைப் புரிந்து கொள்ளலே, அவனைப் புரிந்து கொள்ளல் என்று வேதாந்தம் வியாக்கியானம் சொல்லிற்று.\nமேகநாதனின் பார்வை அவையின் நட்டநடுவில் நிலைக்குத்தியது. \"தோழியர் பூங்குழலி, நிவேதிதா குழுவினர் இதுபற்றி நிறைய குறிப்புகளைக் கொடுத்து அலசியிருக்கிறார்கள். எனது மனவியல் துறையினரும் அவர்களும் இந்தத்துறையில் ஆர்வமுள்ளவர்களும் ஒன்று சேர்ந்து உபநிஷத்துகள் காட்டும் வெளிச்சத்தில் இனி வரும் அமர்வுகளில் இவற்றைப் பார்ப்போம்.\n\"இன்று மாலை தனித்தனிக் குழுக்களாக ஒன்று கூடி எடுத்த முடிவுகளின் படி, இனி மாலை வகுப்புகள் தியானப் பயிற்சி வகுப்புகளாக அமையும். அதற்குப் பின் சிறிய இடைவேளைக்குப் பின்னான சிவன் கோயில் பின் மாலை தரிசனத்திற்கும் வசதியாக இது அமையும்\" என்று ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியின் சார்பாக அறிவித்துக் கொள்கிறேன்\" என்று மேகநாதன் தனது உரையை முடித்துக் கொண்டார்.\nமகிழ்ச்சி கலந்த கலகலப்புடன் அவை கலைந்தது.\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\nமுந்தைய அமர்வின் தொடர்ச்சி உணவு இடைவெளிக்குப் பிறகு உற்சாகத்துடன்தொடர்ந்தது. பேராசிரியர் மேகநாதனின் உரையைத் தொடர்ந்து கேட்கும் ஆவலில், உணவு நேரம் முடிந்த் உடனேயே அவை நிரம்பிவிட்டது.\nமேடையில் மேகநாதனும் ஆஜர். கிருஷ்ணமூர்த்தி மேடைக்கு வந்து தொடர்ச்சியை நினைவுறுகிற மாதிரி ஒரு சிற்றுரை ஆற்றினார்.\nஅவர் முடித்ததும் மேகநாதன் மைக்கைப் பற்றினார்: \"மனிதனின் சுவாசத்திற்கும் அவனது எண்ண வேகத்திற்கும் சம்பந்தமிருக்கிறது என்று பார்த்தோம், அல்லவா.. இப்பொழுது சுவாசத்தை சீராக்கி மனதை எப்படி அமைதிபடுத்தலாம் என்று பார்ப்போம்\" என்று அவர் ஆரம்பிக்கும் பொழுதே சபையின் சுவாரஸ்யத்தைக் கவர்ந்து விட்டார்.\n\"மனித மூளையை ஆராய்ந்த உடற்கூறு இயல் அறிஞர்கள், உயிர்ப்புடன் இருக்கும் மனித மூளை வெளிப்படுத்தும் வீச்சைப் போன்ற அலைகளை (waves) கண்டு திகைத்துப் போனார்கள். அது பற்றி மேலும் ஆராய்ந்த பொழுது, மனித மனம் அந்தந்த நேரங்களில் இருக்கும் உணர்வு நிலைகளுக்கு ஏற்ப இந்த் அலைகளின் வீச்சுத் தன்மையும் இருப்பது தெரிய வ்ந்ததும், அதுவே மூளை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது,. மனவியல் துறையையும் பல மேம்பட்ட நிலைகளுக்கு எடுத்துச் செல்ல இந்தக் கண்டுபிடிப்பு பெரும் பங்காற்றியது. ரொம்பவுமே தான் யோசித்து அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த அலைகளுக்கு பெயரிட்டார்கள். அவர்களின் பெயர்த்தேர்வு, அவர்களின் கண்டுபிடிப்பைப் போலவே அருமையாக அமைந்து விட்டது.\n\"கோபத்திலும், பரபரப்பு டென்ஷனிலும் மனிதன் இருக்கும் பொழுது மூளைக்கு அதிகப் படியான ரத்தசப்ளை தேவைப்படும். இந்த நேரத்தில் மூளை வெளிப்படுத்தும் அலைவீச்சுக்கு பீட்டா (BETA) என்று பெயரிட்டனர். சிறிய சுற்றுகளாக அதே நேரத்தில் வேகத்துடன் வெளிப்பட்ட இந்த அலைவரிசை நிமிடத்திற்கு பன்னிரண்டு சுற்றுகளுக்கு மேலிருப்பது தெரியவந்தது.\n\"அடுத்து இதற்கு நேர்மாறான ஒரு நிலை. விழிப்பிலிருக்கும் மனிதன் அமைதியாக நிச்சலனமற்று இருக்கையில் எட்டிலிருந்து பதிமூன்று சைக்கிள் வேகத்தில் பெரியதாகவும், மெதுவாகவும் வெளிப்பட்ட அலைவரிசைக்கு ஆல்ஃபா (ALPHA) என்று பெயரிட்டனர்.\n\"அதற்கடுத்து வெளியுலகத் தொடர்புகள் அற்ற தூக்கநிலை. இந்த நேரத்தில் குறைந்த வேகத்தில் நான்கு முதல் ஏழு வரையிலான சைக்கிள் வேகத்தில் வெளிப்படுத்திய அலைகளுக்கு தீட்டா (THETA) என்று பெயரிட்டனர்.\n\"அதற்கும் அடுத்து மிகமிக அமைதியான மோனநிலையில்,வெளியுலக நினைவுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு அடி ஆழ தியானத்தில் இருப்பது போன்ற ஒரு நிலையில் வினாடிக்கு நான்கு சைக்கிளுக்கும் குறைவாக வெளிப்பட்ட அலைவரிசைக்கு டெல்டா (DELTA) என்று பெயரிட்டனர்.\n\"பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்டா.. எப்படிப் பெயர்த் தேர்வு.. வெறும் பெயர் வைத்ததோடு வேலை முடியவில்லை. அதற்கு அடுத்த நிலையான கண்டுபிடிப்பு தான் முக்கியமானது\" என்று சொல்லிவிட்டு, கர்ச்சீப்பால் முகம் துடைத்தபடி, அவையை சுற்றிப் பார்த்தார்.\n\"பீட்டா நிலையில் எதையும் சரியாகச் செய்வதற்கோ, யோசிக்கவோ தகுதியற்று மனிதன் தத்தளிக்கிறான். உடல் ஆரோக்கியத்திற்கு இந்த நிலை ஏற்றதல்ல. இயல்பான நிலையில் ஒரு நிமிடத்திற்கு பதினாறிலிருந்து --பதினெட்டு முறை சுவாசிப்பதாகக் கொண்டால், ஒரு முறை சுவாசிப்பதற்கு நம் இதயம் நான்கு முறை துடிக்கிறது என்கிற கணக்கில் இயல்பான நிலையில் அப்பொழுது ஒரு நிமிடத்திற்கு அறுபத்து நான்கு முறை துடிப்பதாகக் கொள்ளலாம். இதுவே, மனம் படபடப்பான நிலையில் அவசர கதியிலான சுவாசம் அதிகரித்து அதே விகிதத்தில் இதயத் துடிப்பும் அதிகரிக்கும். ஆக, எல்லாவிதத்திலும் பீட்டா நிலை ஏற்புடையது அல்ல.\n\"இதுவா, அதுவா என்கிற குழப்பமான சூழ்நிலைகளில், யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானமாகத் தெரிகையில், யோசனைக்குத் தயாராகும் பொழுது ஆல்ஃபா நிலை ஏற்றது. வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு கிட்டத்தட்ட தியான நிலை அடைவதால் ஆழ்மனம் விழிப்புற்று சிந்தனை ஒருமுகப்படுத்தப் பட்ட நல்ல முடிவுகளை எடுக்கலாம். ஆனால் இயல்பான சாதாரண நிலையிலோ, பீட்டாவும் இல்லாமல் ஆல்ஃபாவும் இல்லாமல் இதற்கு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.\n\"அடித்துப் போட்டாற் போல் கனவற்ற தூக்க நேரங்களில் தீட்டா நிலை என்றால், யோகங்களால் சாத்தியப்படுகிற ஆழ்நிலை தியான சமயங்களில் டெல்டா நிலையும் இருக்கும்.\n\"உடற்கூறு சாத்திரம் ஓரளவுடன் நிறுத்திக் கொண்டதை மனவியல் சாத்திரம் நீட்டிக்கிறது. மன உணர்வுகளை வெளிப்படுத்துவதும், வழிநடத்துதலும் நம் கையில் இருப்பதால் வேலை சுலபமாயிற்று. பூட்டிய அறைக் கதவின் சாவி நம் கையில் கிடைத்த மாதிரி. வேண்டிய அலைகளுக்கேற்ப மன உணர்வுகளை வைத்துக் கொள்ளலாம் அல்லவா இதனால் உடல் சம்பந்தப்பட்ட பல அறுவை சிகித்சைகளையும் தவிர்க்க முடியும் என்கிற ஞானம், மனவியல் கல்வியை மேலும் செழுமை படுத்த வேண்டும் என்கிற வாசல் கதவைத் திறந்து விட்டது.\n\"இந்த தேசத்து வேதகால ரிஷிகள் காட்டிய வழித்தடங்களை அறிந்து கொள்ள பிரயத்தனப்பட்ட போது, அவர்கள் இதையெல்லாம் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்கிற முன் தகவல்களைத் திரட்டும் ஆர்வம் அதிகரித்தது.\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\n15. எண்ணமும் அதன் விரிவும்.\n\"இப்பொழுது கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்,\" என்று மேலும் பேசுவதற்கு விஸ்தாரமான தளத்தை அமைத்துக் கொண்ட மேகநாதன் தொடர்ந்தார்.\"சிக்கலாகி யிருக்கும் நூல்கண்டு போலத் தோற்றமளிப்பதை, நுனி என்று கண்ணுக்குத் தெரியும் ஏதாவது ஒரு இடத்திலிருந்து இழுத்துப் பார்க்கலாம். இப்பொழுது நம் கண்ணுக்கு தென்படும் ஒரு நுனி, 'எண்ணங்கள்\" என்று தெரிவதால், இந்த எண்ண்ங்கள் என்றால் என்ன என்று யோசிப்போம்.\n\" மூளையின் செல்களில் ஏற்படுகின்ற ரசாயன மாற்றங்களே எண்ணங்கள் என்று சயின்ஸ் சொல்கிறது.. வழக்கிலோ, ஒரு விஷயத்தைப் பற்றிய தொடர்பான சிந்தனைகளை எண்ணங்கள் என்று சொல்கிறோம். இப்படிப்பார்த்தால், ஒன்று தெரிகிறது. ஒன்றின் தொடர்பான சிந்தனை விரிய விரிய எண்ணங்களின் நீட்சியும் அதிகரிப்பது தெரிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய நீட்சியை அதிகரிக்க அதுபற்றிய விவரங்களாகிய அறிவு தேவைப்படுகிறது. அது பற்றிய அறிவு அதிகமில்லாமலிருந்தால் எண்ண விரிவின் ஒரு ஸ்டேஜில் அது அறுந்து விடும். அப்படி அறுந்த இடத்தையே, அந்த விஷயத்தின் முடிவாகக் கொள்ளும். அந்த ஸ்டெஜூக்கு மேலும் அதுபற்றிச் சிந்திக்க முடிந்தவர், முந்தையவரை விட அந்த விஷயததில் அதிக அறிவு கொண்டிருப்பார். ஆக, ஒரு விஷயத்தில் ஒருவர் கொள்ளும் முடிவு என்பது, அவரைப் பொருத்தமட்டில், அவரவர் அதுபற்றிக் கொண்டிருக்கும் அறிவு பற்றியதாகிப்போகிறது... எப்பொழுது அது அறிவு பற்றியதாக ஆகிவிடுகிறதோ, அப்பொழுதே அதற்கு எல்லை--இதுதான் முடிவு-- என்ற ஒன்றில்லாமல் ஆகிவிடுகிறது.\nமேகநாதன் முழு உற்சாகத்தோடு தான் சொல்ல நினைப்பதை விளக்க ஆரம்பித்தார். \"நம்து உயர்நிலை வகுப்புகளில் கணக்குப் பாடத்தில் நேர்விகிதம், தலைகீழ்விகிதம் என்ற வகை கணக்குக்களைப் போட்டிருப்போம். உதாரணமாக, ஒரு வேலையை முடிக்க ஆகும் நாட்களும், அந்த வேலையைச் செய்ய அமர்த்தப்படும் ஆட்களும் தலைகீழ் விகிதமாகும். அதாவது வேலையைச் செய்யும் ஆட்களின் எண்ணிக்கைக் கூடினால், அந்தக் குறிப்பிட்ட\nவேலையை முடிக்கக் கூடிய காலம் குறையும். ஆட்களின் எண்ணிக்கை குறைந்தால், அந்த வேலையை முடிக்கக்கூடிய காலம் அதிகமாகும். அதுபோல், ஒரு மோட்டார் வண்டி செல்லும் வேகத்திற்கு ஏற்ப, அது கடக்கும் தூரம் அமையும். வேகமாகச் சென்றால், ஒரு குறிப்பிட்ட காலஅளவில் அதிக தூரம் கடக்கும்; வேகம் குறைந்தால், அதே கால அளவுக்கு கடக்கும் தூரம் குறையும். ஆக வேகமும், தூரமும் நேர்விகிதமாகும்.\n\"இந்த மாதிரி ஒரு நேர்விகிதச் செயலாய் மனிதன் பரபரப்பாய் இருக்கும் சூழல்களில், சுவாசத்தின் வேகம் அதிகரித்து, எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். அதனால் ஒரு முடிவுக்கு வரமுடியாத ஒரு குழப்ப நிலையே நீடிக்கும். இந்த நேரங்களில் மனத்தை அமைதிபடுத்துதல் மூலம் சுவாசத்தின் வேகத்தை சீராக்கினால் எண்ண வேகத்தை மட்டுப்படுத்தி ஒருமுகப் படுத்தலாம் என்று தெரிகிறது. அடுத்த கேள்வி, 'எதற்காக எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்' என்பது. இதற்கு ஒரே பதில் குழப்ப நிலையில் தறிகெட்டுத் திரியும் எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்துதல் மூலம் மனத்தை பரபரப்பிலிருந்து விடுவித்து அமைதி அடையச் செய்து தீர்மானமாகச் செயல்படலாம் என்பதே. புற நோக்கியான கண்களை மூடிக் கொண்டாலும், பல சமயங்க்களில் எண்ண ஓட்டத்தை அறவே கட்டுப்படுத்த முடியாதாகையால், மனத்தை அமைதிபடுத்துதல் மூலம் சுவாசத்தின் வேகத்தை சீராக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. மன்ம் அமைதி நிலையில் பரபரப்பில்லாமல் இருக்கையில், கண்கள் எதிலாவது நிலைக்குத்தி இருந்தாலும் பரவாயில்லை. அமைதியான நிலையில் மனத்தை வைத்துக் கொண்டு, எண்ணத்தை எது குறித்து நீங்கள் யோசிக்கிறீர்களோ, அதில் குவிமையப் படுத்த வேண்டும் என்பதே முக்கியம்.\n\"நானும் எத்தனை தடவை கேட்டுட்டேன்.. இன்னும் நீங்க சொல்லப்போறீங்க..\"\n\"சொல்லலாம் தான்.. ஆனா, நீ எங்கே என்னை யோசிக்க விட்டே\n.. உங்களை யோசிக்க வேண்டாம்னு தடுத்தேனா\n\"தடுக்கலே.. ஆனா இப்படி 'என்ன சொல்றே ;என்ன சொல்றே'ன்னு பிடுங்கி எடுத்தா நா எப்படி யோசிக்க முடியும்\n\"நா கேக்கறது பிடுங்கலாப் படறதா\n\"படறதோ இல்லையோ, நிம்மதி இல்லாமப் பண்றது. ஆயிரம் பிக்கல் பிடுங்கல்கள். இதுக்கு நடுவே சட்டுனு பதில் சொல்ல முடியறதா.. அதுவும், இது வாழ்க்கைப் பிரச்சனை. சுமதியோட எதிர்கால வாழ்வே இப்போ நாம எடுக்கற முடிவுலேதான் இருக்கு. கொஞ்சம் என்னைத் தனிமைலே விடறியா.. சாதக பா���கங்களை யோசிச்சு, சாயந்தரத்துக்குள்ளே சொல்றேன்.\"\n\"---பெண்ணுக்கு வரன் தேடும் வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒரு தம்பதியருக்குள் நடந்த உரையாடல் இது. அமைதியாக யோசித்தால் ஆழ்ந்து யோசிக்கலாம் என்பது பெற்றவரின் எண்ணம்.\nமேகநாதன் குரல், அவையில் அமர்ந்திருப்போரின் நிசப்தத்தில் எடுப்பாகக் கேட்டது. \"ஆக, பலசமயங்களில் ஆழ்ந்து யோசிக்க, புறத்தொந்திரவுகள் இல்லாத ஒரு அமைதியான தனிமை தேவைப்படுகிறது என்று தெரிகிறது. இப்பொழுது சயின்ஸ்க்கு வருவோம்.\n\"மனித மூளையின் வலது பக்கமும் இடது பக்கமும் தனித்தனி செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.\n\"இடது பக்கம், பார்த்தல், கேட்டல், உணர்வுகளை உணர்ச்சிகளாய் உணர்தல் என்று இப்படிப் பார்த்த, கேட்ட, உணர்ந்த செய்திகளைத் தொகுத்தல், தொகுத்தவ்ற்றை எண்ணங்களாக உருவாக்கிக் கொள்ளல் போன்ற செயல்பாடுகளின் நிலைக்களனாகத் திகழ்கிறது. உருக்கொண்ட எண்ணங்களை வலது பக்கத்திற்கு அனுப்புகிறது.\n\"இடது பக்கத்திலிருந்து பெற்ற முழுமையான எண்ணத்திரள்களைப் பதிவு செய்து கொள்கிற ஆற்றல் பெற்று அதுவே வலதுபக்க மூளையின் வேலையாகிப் போகிறது. இடதுபக்கத்திற்கு தேவைப்படும் பொழுதெல்லாம் அதற்குத் தேவையான தகவல்களை தான் பெற்ற சேமிப்புக் கிடங்கிலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கும் சிறப்பினையும் அது பெற்றிருக்கிறது. தகவல் கிடைக்கப் பெற்றதும், 'ஆ, ஞாபகம் வருதே' நிலை இதுதான்.\n\"இப்படிப்பட்ட ஒரு ஞாபகம் தான் ஆர்கிமிடிஸூக்கு குளிக்கும் பொழுது தண்ணீர்த் தொட்டியில் வந்தது.. வந்த அந்த ஞாபகம் தான், விஞ்ஞானத்தில் மிதப்புத் திறன் விதியாகிப் போனது.\nஆத்மாவைத் தேடி....14 இரண்டாம் பாகம்\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\nமேகநாதனின் தொடர்ந்த உரைகள் எல்லோரிடமும் மிகுந்த ஆவலையும், ஈடுபாட்டினையும் ஏற்படுத்தியிருந்தது. தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்ற சந்தேகங்களை தனித்தனியான வினாக்களாக எழுப்பினால், ஒரு முழுமையானத் தெளிவை அடைய முடியாதென்று அவர்கள் உணர்ந்ததினால், கலந்து பேசி அதற்கான ஒரு வழியைக் கண்டார்கள். முதலில் தனித்தனிக் குழுக்காளாக தங்களுக்குள் பிரித்துக் கொண்டு ஏற்படும் சந்தேகங்களை தங்களுக்குள்ளேயே பேசி, விடைகாண முடியாத வினாக்களை ஒருமுகப்படுத்திக் கொண்டனர்.\nதேர்ந்தெடுத்த வினாக்களாக அவற்���ை உருவாக்கிக் கொண்டு எல்லாக் குழுக்களும் ஒன்று கூடி தெளிவடைய முடியுமா என்று பார்த்தனர். இப்படிப்பட்ட கலந்துரையாடலில் பல வினாக்கள் அடிபட்டுப் போயின. அதற்குப் பின்னும் விடைதெரியாமல் எஞ்சியவற்றை முறைப்படுத்தி வ்ரிசைப்படுத்திக் கொண்டனர். இந்த வினாக்களை மட்டும் கூடப்போகும் அவையில் வைத்தால், அடுத்த கட்டத்திற்குப் போக எளிமையாக இருக்கும் என்கிற தீர்மானத்துடன் அவைக்கு வந்தனர்.\nஇவர்கள் அவையில் கூடுமுன்பே மேகநாதன் அவையில் மேடையில் தயாராக இருந்தார். கூட்டம் கூட்டமாக வந்தவர்கள் அமர்ந்ததும் ஒரு அசாத்திய அமைதி நிலவியது.\nமுதல் கேள்வி சிற்பககலை வல்லுநர் சித்திரசேனனிடமிருந்து வந்தது. அவர் அவைக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு கேட்டார்: \"ஐயா, மனம் என்பது ஒரு தொடர்புச் சாதனம் என்று சொன்னீர்கள். வெளிப்பிரபஞ்சத்து சக்தியை உள்வாங்கி, உள்காந்த சக்தியோடு கலக்க, மனம் ஒரு தொடர்புச் சாதனமாக செயலாற்றுவதாகப் புரிந்து கொண்டேன். இந்த உள்வாங்கலில் மனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை மேலும் விளக்க வேண்டும்\" என்று கேட்டுவிட்டு அமர்ந்தார்.\n\"ரொம்ப சரி\" என்று மேகநாதன் முறுவலித்தார். \"அது பற்றி விவரமாகச் சொல்லவில்லை என்பதை உணர்கிறேன். இனி மேற்கொண்டு தொடரவிருக்கும் செய்திகளை இந்தக் கேள்வி--பதில் முறையிலேயே கொஞ்சமே நீட்டி விவாதித்தாலும் மற்ற செய்திகளையும் திரட்ட அதுவும் துணையாகிப் போகும்\" என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார். \"மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாத சில சமாச்சாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக இதயமோ, நுரையீரலோ, சுவாசமோ மூளையின் கட்டுப்பாட்டில் இல்லை. ஓ.கே... இந்த விஷயங்களை மட்டும் பிரித்தெடுத்துத் தனியே வைத்துக் கொள்வோம். இவை செயல்படுவதற்கும் எதுவோ காரணமாக இருக்க வேண்டும், அல்லவா.. இந்த விஷயங்களை மட்டும் பிரித்தெடுத்துத் தனியே வைத்துக் கொள்வோம். இவை செயல்படுவதற்கும் எதுவோ காரணமாக இருக்க வேண்டும், அல்லவா.. அது என்னவென்றும் பார்ப்போம்.\n\"மூளையை முன்மூளை, சிறுமூளை, முகுளம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்திருப்பது போலவே, மனத்தையும் நினைவு மனம், ஆழ்மனம், அதீத மனம் என்று மூன்று கூறுகளாகப் பிரித்திருக்கிறார்கள். உங்கள் சிந்தனையில் நியாயமான ஒரு சந்தேகம் வரலாம். 'மனது' என்கிற ஒன்றே ஸ்தூலமாக, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கண்ணுக்குத் தெரியாத போது, அதை எப்படி மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று. உங்களது இந்த சிந்தனை நியாயமானதே. எஸ்... இந்தப் பிரிப்பெல்லாம், சில செயல்பாடுகளை யோசித்துப் பார்ப்பதற்கான, நமது வசதிக்காக ஏற்படுத்திக் கொள்ளும் சில ஏற்பாடுகளே. மூள்ளைக்கும், மனத்திற்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த மனம் என்ன, அதன் செய்ல்பாடு என்ன, அது செயல்படுதல் எப்படி என்பதையெல்லாம் அலசிப் பார்ப்பதற்கு, மூளையின் செயல்பாடாகிய யோசித்தல் அவசியம் இல்லையா.. அதைத்தான் சொல்ல வந்தேன்.\n\"அடுத்து இந்த யோசித்தலுக்கு இன்னொன்றும் அவசியம். அது நாம் யோசிக்கும் விஷயம் பற்றி நாம் கொண்டிருக்கும் அறிவு; knowledge. நாம் சிந்திக்கும் எந்த விஷயம் பற்றி குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல், நாம் அந்த விஷயம் பற்றி சிந்திக்க முடியாது என்பது ஒரு அடிப்படை உண்மை. இன்னொன்று. ஒரு விஷயம் பற்றி குறைந்தபட்ச அறிவு ஏற்பட்ட பிறகே, அதுபற்றி மேலும் 'டெவலப்' செய்கிற மாதிரி, சிந்திக்க வேண்டும் என்கிற அவாவே நம்மிடம் ஏற்படுகிறது என்பதும் இன்னொரு உண்மை.\nமேகநாதனின் பேச்சில் ஒரு தீஸிஸை விளக்குகிற அக்கறையும் ஆர்வமும் இருந்தது.\"ஆக, எதுபற்றியும் யோசிக்க அதுபற்றி குறைந்தபட்ச அறிவு வேண்டும். இந்த அறிவை புறத்தில் ந்டக்கும் நமது செயல்பாடுகளில் பெற்றுக்கொள்கிறோம். அதாவது படித்தல், கேட்டல், பார்த்தல் என்று நமக்கு ஏற்பட்டிருக்கின்ற வசதிகளினால். அதாவது நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற தகவல்களைக் கொண்டு, அவற்றையே அடிப்படைகளாக வைத்துக் கொண்டு யோசிக்கிறோம்.\nமேகநாதன் கைகளைப் பரக்க விரித்தார். \"இதில் தான் விஷயம் இருக்கிறது. வழங்கப்பட்டத் தகவல்களின் மேல் நம்பிக்கை கொண்டு அல்லது அவற்றையே அடிப்படையாகக்கொண்டு பேசுவது , கிளிப்பிள்ளை பேசுகிற மாதிரி. பெற்ற தகவல்களின் தொடர்ச்சி; அவ்வளவுதான். இதில் புதுசாக ஒன்றும் இருக்காது. ஏனெனில் இது எங்காவது படித்து, கேட்டு, பார்த்துத் தெரிந்துகொண்டது தான். வேண்டுமானால், இந்தத் தகவலைக் கேட்காமல், படிக்காமல், பார்க்காமல், தெரிந்து கோளாமல் இருப்போருக்கு புதுசாக இருக்கலாம்.\nஆனால் இதுவல்ல நான் சொல்ல வந்தது. இனி சொல்லப்போகிற விஷயங்களுக்கு முன்னோட்டம் தான்..\" என்று சுவாரஸ்யத்துடன் தொடர்ந்தார் மேகநாதன்.\nஆத்மாவைத் தேடி....13 இரண்டாம் பாகம்\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\n13. உத்தமனைக் காண வாரீர்\nமேகநாதன் மேலும் தொடர்ந்தார்: \"பிரபஞ்ச காந்த வெளியில் வேண்டிய மட்டும் விதவிதமான சக்திகள் வாரியிறைந்து கிடக்கின்றன. இவை நமக்கு கிடைத்தற்கரிய செல்வம். இவற்றை தகுந்த முறையில் சகல உயிர்களின் மேன்மைக்கும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டிய கடப்பாடு நம் கையில் தான் இருககிறது.\n\"நான் சொல்லக்கூடியவை ஏதோ கற்பனைக் கதை போலத் தோற்றமளிக்கிறதோ என்கிற அச்சம் எனக்குண்டு. கொஞ்சமே நடைமுறைப் படுத்திப் பார்த்தால் அத்தனையும் நிதர்சன உண்மைகள் என்று உங்க்களுக்குப் புரியும். இதுவரை கண்டறிந்துள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அத்தனையும் இதுவரை இல்லாத ஒன்றைக் கண்டறிந்துள்ளதாக நமக்கு பிரமை உண்டு. மின்சாரத்திலிருந்து ஒவ்வொன்றாக நீங்கள் நினைத்துப் பார்த்தால், அத்தனையும் இயற்கையின் மடியில் ஏற்கனவே இருந்த செல்வங்கள் என்று புரியும். மழையில் இருந்து மந்தமாருதம் வரை இயற்கையில் ஏற்கனவே பொதிந்துள்ளகொடைகள் \" என்று சொல்லி விட்டு மேலும் தொடர்வதற்கு முன் கையிலிருந்த காகிதக் கற்றைகளை பக்கம் வாரியாகச் சரிப்படுத்திக் கொண்டார் மேகநாதன்.\n\"இன்னொன்று. கண்டுபிடிப்புகள் அத்தனையும் மனிதனின் சுகபோக வாழ்க்கைக்காக என்கிற தவறான கருத்தும் பரவலாக ஏற்பட்டு விட்டது. சுகத்திற்காக என்ற எண்ணத்தினால் தான்\nஅத்தனையையும் காசாக்கி விட்டோம். இது என்றால் இவ்வளவு செலவு என்று தான் யோசிக்கிறோம். 'ஸ்விட்சைத் தட்டினால் வெளிச்சம்' என்கிற சாத்தியத்திற்கு தாமஸ் ஆல்வா எடிசன் எவ்வளவு சிந்தித்திருப்பார் என்கிற உணர்வு இல்லாது போய்விட்டது.\nஅந்த இல்லாத உணர்வே இயற்கையை இன்னும் புரிந்து கொள்ள முடியாத உணர்விற்கு ஆட்படுத்தியிருக்கிறது. இன்றைய அவசரத்தேவை, இயற்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். அதன் செல்வத்தை கப்ளீகரம் பண்ணாமல் அத்தனை உயிர்களும் தங்கள் தேவைக்கு அமைதியாக அனுபவிக்க வேண்டியது. வெட்ட வெட்ட தங்கம் என்கிற மாதிரி, அழித்து விடாத அமைதியான அனுபவிப்பால், இன்னும் இன்னும் இயற்கை நமக்கு\n\"எங்கும் எதிலும் இறைவனைக் காண்பதே விஞ்ஞானம் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். விறகில் நெருப்பு உள்��து என்று அறிந்துகொண்ட அறிவு தான் ஞானம். அந்த நெருப்பை உபயோகப் படுத்திக் கொண்டு வளம் பெறுவது விஞ்ஞா னம். இறைவன் இருக்கிறார் என்பதை உணர்வது ஞானம். அவருடன் பேசுவது, கலந்து ஆனந்தம் பெறுவது விஞ ஞானம். இறைவனே பிரபஞ்சமாகவும், உயிர்களாகவும் திகழ்கிறார் என்பதைத் தரிசிப்பது விஞ்ஞான்ம் என்பார் பரமஹம்சர்\" என்று சொன்ன போது மேகநாதனின் குரல் தழுதழுத்தது.\nதொடர்ந்து பேசுகையில் அவர் குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது. \"முதலில் இயற்கையில் இறைவனைக் கண்டு, பின் இயற்கையின் எச்சமாகிய தன்னில் இறைவனைக் காணுதல ஒரு யோகமாகும்.\nஉடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினில்\nஉத்தமனைக் காண்\" என்பது ஒளவையார் சொன்னது.\n\"---இதனால் எனக்கு என்ன பயன்\" என்று ஒரு செயலைச் செய்வதற்கு முன் ஒவ்வொன்றிற்கும் அத்னால் எனக்கு ஆவதென்ன என்று கேட்கும் உலகுக்கு, ஒள்வையார் சொன்னது இது. ஒரே ம்ட்டை அடி\" என்று ஒரு செயலைச் செய்வதற்கு முன் ஒவ்வொன்றிற்கும் அத்னால் எனக்கு ஆவதென்ன என்று கேட்கும் உலகுக்கு, ஒள்வையார் சொன்னது இது. ஒரே ம்ட்டை அடி 'உன் உடம்பினில் உள் உறையும் உத்தமனைக் காண்பது தான் நீ உடம்பு பெற்ற பயனே; அப்படிக் காணத்தவறின், பிறவி எடுத்ததே வீண்' என்கிறார் அவர்.\n\"பெற்ற பேறும், வீணும் பேறு பெற்றவர்க்கேத் தெரியும். வியாபாரத்தில் நஷ்டம் என்பது லாபம் அடைந்தவனுககே தெரியும் என்பது போல. இலாபத்தையே அடையாதார் அந்தப் பேற்றையே அடையாதாராய், இதுதான் இயல்பு போலும் என்கிற எண்ணமே அவரிடத்தில் பதிந்து இருக்கும். நாளாவட்டத்தில் செககுமாடு போல அதுவே படிந்தும் போய்விடும்.\n\"'உத்தமனைக் காண்பதால் எனக்கு என்ன பயன்'---என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க\nகேள்வி. எந்தக் கேள்வியுமே தான் ஞானத்தை அடைய ஆரம்பப்படி என்றாலும், கேட்கும் வெற்றுக் கேள்விகளே ப்தில்களைத் தந்துவிடாது. உள்ளத்தில் எழும் கேள்விகள், எந்நேரமும் அந்த உள்ளத்தையே துளைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு துளைத்தலின் பொழுதும், எழுந்த கேள்விக்குப் பதில் தேடுவதை நோக்கி ஓரடியாவது எடுத்து வைத்திருக்க வேண்டும்.\n\"இன்னொருவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்த்து 'என்ன பயன்' என்கிற கேள்வியே எக்காலத்தும் இருந்து கொண்டிருந்தால், இன்னொருவர் பதில் சொன்னாலும் அந்த பதிலுக்கு கேள்வியாய் இன்னொரு கேள்���ி எழும். தனக்குள்ளேயே கேட்டுக் கொள்ளும் கேள்விக்கு, தனக்கே பதில் கிடைத்தால், அந்தக் கேள்வியே தன்னுள் முடங்கி நல்ல பதிலாகிப் போகும்.\n\"இன்னொன்று. பிறரிடம் பதிலை எதிர்பார்த்துக் கிடக்கையில், பதிலே பயனாய்த் துய்த்தவ்ர்கள் கூட்டம் பல்கிப் பெருகி, அவர்கள் பதில் சொல்லக் கூட நேரமின்றி, தான் அடைந்தப் பல்னைப் பெருக்கிக் கொள்ளும் வேலையில் மூழ்கிப் போவ்ர். பயனடைந்தோர் கூட்டம் பெருகப்பெருக, பயனடையாதோர் பின்னுக்குத் தள்ளப்படுவர்.\n\"அத்னால் வாழ்க்கை என்பது கேள்விகளால் நிரம்பியது என்பது மட்டுமல்ல, உள்ளத்துள் எழும் கேள்விகளுக்கு நல்ல பதில்களைப் பெறுவதும் நம்மிடமே இருக்கிறது என்று தெரிகிறது. 'ரொம்ப சரி. தன்னுள் கேள்விகளே எழாதவ்ன்' என்று கேட்டால், 'சாரி, டெட் வுட்டுக்கு சமம். இந்த நிலை அவன் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகிப் போகும்' என்று தான் சரிததிரம் சொல்கிறது,\" என்றவர், மிகவும் அர்த்தத்துடன் அவையைச் சுற்றிப் பார்த்தார்.\nஅவரின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்து, அடுத்த கால்மணி நேரத்தில் அமைய்ப்போகும் அடுத்த அமர்வுக்கு, வழக்கம் போல கீழ் தளத்திற்கு வந்து விடுங்கள். அந்த அமர்வை, 'கேள்வி--பதில்' அமர்வாக வைத்துக் கொள்ளலாமா\" என்று புன்னகையுடன் கேட்க, அவையே கலகலப்புடன் எழுந்திருந்தது.\nபூங்குழலியும், சிவராமனும் எதுபற்றியோ ஆழ்ந்து விவாதித்தபடி, அவைக்கு வெளியே வந்தனர். பாதி வழியில் குறுக்கிட்ட மாலுவைப் பார்த்து, \"நன்னா பாடினீங்க.. உங்கள் குரல்வளம் அற்புதம்\" என்றார் பூங்குழலி.\nஆத்மாவைத் தேடி....12 இரண்டாம் பாகம்\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\n12. மனம் என்னும் தொடர்புச் சாதனம்\nமாலு பாட்டைப் பாடி முடித்ததும் அவையே கரகோஷத்தில் அதிர்ந்தது.\nஅந்த கரகோஷ ஒலி அடங்கும் வரை காத்திருந்து விட்டு, மாலுவைப் பார்த்து லேசாக சிரித்துக் கொண்டே மேகநாதன் கேட்டார். \"அற்புத்மாகப் பாடினீர்கள், மாலு இப்படி இராகத்தோடு இந்தப் பாட்டைப் பாடவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை நான் தெரிவ்து கொள்ளலாமா இப்படி இராகத்தோடு இந்தப் பாட்டைப் பாடவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை நான் தெரிவ்து கொள்ளலாமா\nமாலு பலமாகச் சிரித்தே விட்டாள். \"என்���வோ தோணித்து, பாடணும்னு. எதுவும் மனசிலே தோணித்துன்னா, உடனே அதைச் செஞ்சிடறது என்னோட வழக்கம். அத்னால் தான் உங்கள் அனுமதி கேட்டு உடனே செஞ்சிட்டேன்.\"\n\"ஓ.. வெல். மன்சிலே தோணித்துன்னு சொன்னீங்களே.. அதான் இங்கே முக்கியம். தப்பா நினைக்க மாட்டீங்கன்னா, இன்னொரு கேள்வி. நான் உங்களைப் பாட வேண்டாம்னு சொல்லி இருந்தா, என்ன செஞ்சிருப்பீங்க\n\" என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிற மாதிரி கேட்டு விட்டு, \"என்ன செஞ்ச்சிருப்பேன்னா, சபைலே நாலு பேருக்கு கேக்கறமாதிரி தானே நீங்கப் பாடக் கூடாதுன்னு சொல்லியிருபபீங்க.. எனக்குள்ளேயே பாடிக்க எந்த ஆட்சேபணையும் இல்லே தானே.. அதனாலே, லேசா முணுமுணுக்கற மாதிரி எனக்குள்ளேயேப் பாடிண்டிருப்பேன்.\"\n நீங்க உணர்றதை அழகாச் சொல்லீட்டீங்க\" என்று மன்சார சிலாகித்தார் மேகநாதன். \"மாலு சொன்ன இதைத்தான் நானும் சொல்ல வந்தது. மாலுவுக்கு முன்னாலேயே ப்ழக்கப்பட்டப் பாடல் இது. பல தடவை முன்னாலேயே அவங்க பாடி ரசிச்ச பாடல் சங்கீத ஞானத்தோடு பாடக்கூடியப் பழக்கம் இருக்கறதினாலே, முன்னே பலதடவை அவங்களும் இந்தப் பாட்டைப் பாடி இருக்கிறதினாலே, இந்தப் பாட்டைப் பத்தி நாம இங்கே பிரஸ்தாபிக்கிற பொழுது இராகத்தோடு அந்தப் பாட்டை அலங்கரிக்கணும்ன்னு அவங்க மனசு விரும்பறது. டெக்னிக்கலாக ச் சொல்லணும்னா, இராகம் மூலமா அந்தப் பாட்டோடு தொடர்பு கொள்ள் அவங்க மனசு விரும்பறது.\n இங்க இந்த மனசோட அழகு அற்புதமாப் பிரகாசிக்கிறது விருப்பப் பட்டதைச் செய்யப் பழகிய மனசு, பாட வேண்டாம்னு நான் தடுததிருந்தாலும், எனக்குள்ளே\nபாடியிருப்பேன்னு அவங்க சொல்றாங்களே, அதான் ஒண்டர்புல் அதான் ஆட்டமேட்டிக்கா நடக்கும் நாட்டியம் ஆடறவங்களா இருந்தா அவங்க பாதங்கள் ஜதி போட்டிருக்கும் மன்சின் விருப்பும், வெறுப்பும், வலியும், வேதனையும், குஷியும், கொண்டாட்டமும், அவலமும், ஆனந்தமும்அளவில் கொள்ளமுடியாத விஸ்தாரமானவை. இவற்றை எல்லாம் பின்னால் பார்க்கலாம்.\n\"இப்போதைக்கு வெளியே வியாபித்திருக்கிற பிரபஞ்ச காந்தசக்தி, நமக்குள் இருக்கிற வெளிகாந்த சக்தியின் எச்சமான உள்காந்தசக்தி, இரண்டையும் தொடர்பு படுத்துகின்ற மனசு--இந்த மூன்று விஷயங்க்களை கவனமாக நினைவில் கொள்ளுங்கள். பிரபஞ்ச சக்தியை தலைவனாகக் கொண்டு, 'தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே' என்ற�� சொன்னானே, கம்பன், அந்தக் கம்பனும் தன் உள்காந்த சக்தியைச் சரணாக்கி தலைவனிடத்து சமர்ப்பித்துத் தான் தனது காவியத்தை தொடர்ந்து பாடத் தொடங்குகிறான். மனமாகிய இணைப்புத் தொடர் மூலம், பிரபஞ்ச சக்தியை விரும்பி வேண்டிப்பெற்று, உள்காந்த சக்தியின் வலிமையை மேலும் கூட்டிப் பிரகாசிக்கச் செய்கிறான். இதுதான் வெளிப்பிரபஞ்ச சக்தி இறை சக்தியாய் நம்முள் தேங்கி வெளிப்படும் ரகசியம்.\n\"'உள் போந்தவை எல்லாம் வெளிப்பட வேண்டும்; வெளிப்பட்டவை எல்லாம் உள்வாங்க வேண்டும்' என்பது விஞ்ஞான உண்மை. மனமாகிய தொடர்புச் சாதனத்தைப் பிரயோகித்து\nவெளிப் பிரபஞ்ச சக்தியை நாம் உள்வாங்க வேண்டும்.. அது ஒன்றே நம் வேலையாகிப் போகும்.. பிரபஞ்ச சக்தியை மனசால் தொடர்பு கொண்டு வேண்டிப் பெறுதலை, இறை வழிபாடு என்று சொன்னால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே\" கைகளை மார்புக்கு நேராகக் குவித்து அபிநயத்துக் காட்டினார் மேகநாதன்.\nமேகநாதனின் நீண்ட உரையை உள்வாங்கிக் கொண்ட உற்சாகத்தில் அவையே ஸ்தம்பித்து நின்றது.\nஆத்மாவைத் தேடி....11 இரண்டாம் பாகம்\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\nவழக்கத்திற்கு மாறாக இந்தத் தடவை அவைக்கூட்டம் மஹாதேவ் நிவாஸின் மேல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடம் மேல்கூரை இல்லாமலேயே இருந்ததினால், அவையில் அமர்ந்திருந்தோர் தலைக்கு மேலே வெளிர் நீலநிற ஆகாயம் நிர்மலமாகத் தோற்றமளித்தது.\nஎப்படித்தான் அப்படிப்பட்ட ஒருமுக எண்ணம் அத்தனை பேரிடமும் குவிந்தது என்றுத் தெரியவில்லை. இது, மனம் பற்றி மிக மெலிதாக பிரயோகிக்கப்பட்ட ஒரு சிந்தனைத்துளி தான்; அது பரவலாகப் பெரிதாகி அத்தனை பேரையும் பற்றிக் கொண்டது தான் ஆச்சரியம். அதன் விஸ்வரூபம் எல்லோரிடம் பூரித்துக் கிளம்பிய ஆனந்தத்திலிருந்து வெளிப்படையாகத் தெரிந்தது.\nநிவேதிதா கையில் ஒரு கற்றைக் காகிதத்துடன் இங்கேயும் அங்கேயும் அலைந்து கொண்டிருந்தார். கிருஷ்ணமூர்த்தியைக் கண்டவுடன்,தன் கையிலிருந்த காகிதக்கற்றைகளைப் புரட்டி அவரிடம் காட்டி ஏதோ சொல்ல, கிருஷ்ணமூர்த்தியின் முகம் பிரகாசமடைந்தது. நிவேதிதா கொடுத்த பேப்பரை வாங்கி தனது ஃபைலில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.\nஇந்த சமயத்தில் தான் மனவியல் அறிஞர் மேகநாதன் அவைக்குள் அவசர அவசரமாகப் பிரவேசித்தார். அவரைக் கண்டதும் ஒரு யுகபுருஷனைப் பார்த்து பரவசப்பட்ட சந்தோஷத்துடன் அவை குதூகலித்து அடுத்த நிமிஷமே மெளனமாயிற்று. கிருஷ்ணமூர்த்தி மேடைகருகில் மேகநாதனை சந்தித்து தன்னிடமிருந்த கோப்பை அவரிடம் கொடுத்தார். புன்முறுவலுடன் மேகநாதன் அதைப் பெற்றுக்கொண்டார்.\nசரியாக ஒன்பது மணி. சிவன் கோயில் காலை வழிப்பாட்டை முடித்துக்கொண்டு மாலு கிழக்குப்பகுதி வழியாக அவையுள் நுழைந்தாள். அவள் நடந்து வந்ததில் ஒரு அசாத்திய அமைதியும் முகத்தில் திருப்தியும் தெரிந்தது. அவளுக்கு முன்னாலேயே வந்து சிவராமன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தார்.\n\"நேற்று விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கலாமா\" என்று புன்முறுவலுடன் அவையைப் பார்த்தார் மேகநாதன்.\nஅவையின் உற்சாகம் அவர்களின் ஆமோதிப்பில் கலகலத்தது.\n\"நல்லது. இந்த அமர்வின் இறுதியிலும் அதற்காக நேரத்தை ஒதுக்கி நம் ஒருவொருவருக்கொருவர் ஏற்படும் சந்தேகங்களையும் தெளிந்து கொள்ளலாம். உங்களுக்குள் 'ஏன் இப்படி' என்று கிளர்ந்தெழும் சில வினாக்கள், அதைப் பற்றி யோசிக்கும் எனக்கும் சில உண்மைகளை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்குமாதலால், உங்களுக்கேற்படும் ஐய வினாக்களை எக்காரணங்கொண்டும் கேட்காமல் இருந்து விடாதீர்கள். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், 'ஆத்மா'வைப் பற்றி உலகுக்குப் பிரகடனம் பண்ண மனோகர்ஜி ஏற்பாடு செய்திருக்கும் நிகழவிருக்கும் சதஸிற்கு முன்னாலான இந்த அமர்வின் அர்த்தமும் அதுதான். முழுமையான கருத்துக்களை முன்வைக்கப் போகும் இந்த சதஸுக்கான வரைவுகளுக்கான முனேற்பாடான அமர்வுகள் இவை. இந்த அமர்வுகளில் தாம், துறைதோறும் நாம் சில வரைவுகளை வரைந்து கொண்டு சதஸில் வைக்கப்போகிறோம். ஆகவே இந்த உரைக்கு பின்னாலான நமது வினாக்களும், அவற்றிற்கான விடைகளும் இறுதி வரைவுகளைத் தயாரிக்க மிக மிக முக்கியமானவை\" என்று ஒரு முகவுரையாற்றி மேற்கொண்டு பேசத் தொண்டையைச் செருமிக் கொண்டார் மேகநாதன்.\n\"இந்த மகாதேவ் நிவாஸின் மேல்தளப்பரப்பில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காரணமே இது தான். மேல் பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்தை அண்ணாந்து பாருங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்திருக்கும் சமுத்திரம் போலவேயான பரந்து கிடக்கும் ஆகாயப்பரப்பு. பஞ்சுப்பொதிகளைப் போலத் தோற்றமளிக்கும் மேகக்கூட்டங்கள். அவை ஊர்ந்து மெல்ல நகரும் விநோதம் அவை ஊர்வதால், ஆகாயத்தின் எல்லையே அதுவல்ல என்றுத் தெரிகிறது. கீழே இந்த மேகக்கூட்டங்கள் என்று இந்த மேகக்கூட்டங்களுக்கு மேலே போய் ஒரு விமானத்தில் பயணிக்கையில் அதற்கும் மேலே காணப்படுகின்ற பரந்த ஆகாயத்தின் பரப்பே ஏகாந்த வெற்றுவெளியாகத் தான் தென்படுகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் கூரையாகத் திகழும் அகண்ட வெளியெங்கணும் காந்த சக்தி நீக்கமற நிறைந்து பரவி விரவிக் கிடப்பதினால் தான் சூரியனும், சந்திரனும் இவை போன்ற இன்னபிற கிரகங்களும் ஒன்றிற்கொன்று முட்டி மோதிக்கொள்ளாமல், ஒரு பிரபஞ்ச விதிப்படி (Universal Law) இயங்கிக் கொண்டிருக்கின்றன.\n\"பிரபஞ்சக் கோட்பாட்டில் பூமி என்பது மிகச்சிறிய ஒரு துகள். அந்தத் துகளில் துள்ளித் திரியும் மனிதன் என்னும் துணுக்கு போன்றத் துகளிலும் அந்த பிரபஞ்ச காந்த சக்தியின் நீட்சி நிரம்பி, பிரபஞ்சத்தின் ஒரு துணுக்கு போன்ற காந்தத்துகளாக மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆக, மனிதனும் பிரபஞ்ச காந்த சக்தியின் ஒரு துணுக்கு என்பது உண்மை.\n\"மின் வேதியியல் அடிப்படையில் மூளை இயங்குகிறது என்பது இன்றைய விஞ்ஞானத்தின் முடிவென்றால், அந்த அதன் இயக்கத்திற்கு மூலகாரணமாக இருப்பது பிரபஞ்ச காந்தசக்தியின் ஒரு துகளாக நாமும் திகழ்வதே. இதயம் போன்ற முக்கியமான உறுப்புகள் இயங்குவதற்கும் அந்த பிரபஞ்ச சக்தி நம்முள் வியாபித்திருப்பதே காரணம். உடலின் உள்ளார்ந்த உறுப்புகளின் நில்லாத இயக்கத்திற்குக் காரணமாதலால், உயிரின் இயக்கத்திற்கும் காரணம் இதுவே. இதுவே காரணம் என்று சுலபமாக சொல்லிவிடுவதைத் தாண்டி, அந்த பிரபஞ்ச காந்தசக்தியின் தொடர்பு இருக்கிறவரை உயிர் இயக்கம் இருப்பதாகவும், தொடர்பு துண்டிக்கப்படுகையில் அல்லது சக்தியிழந்து தொடர்பிலிருந்து விடுபடுகையில் உடல் இயக்கம் ஒடுங்கி மரணம் சம்பவிப்பதாகவும் கொள்ளலாம்.\"\nஅவை முச்சூடும் அமைதி ஆட்கொண்டு அத்தனை பேரும் மேகநாதன் ஆற்றும் உரையை மிக்க கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கையில், நோட்ஸ் எடுப்பவர்களின் வசதிக்காவும் நின்று நிதானித்து அவர் தொடர்ந்தார். \"ஆக, பிரபஞ்ச வெளியின் தொடர்ச்சியான ஒரு கூறாகத்தான் மனிதன் ஜீவித்திருக்கிறான். பிரபஞ்ச சக்திக்கும், மனிதனுக்கும் ஒரு தொடர்புச்சாதமாக அவன் மனம் திகழ்கிறது. தனக்குத் தேவையான சக்தியை பிரபஞ்ச சக்தியிடமிருந்து பெறுகின்ற ஆற்றல் மனதுக்கு உண்டு. பிரபஞ்ச பேராற்றலையே இறைவனாக, இறைசக்தியாகக் கொண்டால், அந்த சக்தியை சிந்தாமல் சிதறாமல் நம்முள் உள்வாங்கிக் கொள்வதற்கு மனமே முழுமுதல் சாதனமாகிப் போகிறது. இன்று இதைப்பற்றி விவரமாகப் பார்க்கலாம்.\n\"அதற்கு முன், பிரபஞ்ச சக்தியை இறைவனாக, தலைவனாக வரித்துப் பாடிய தமிழ்க்கவிஞன் ஒருவனின் பாடலைப் பார்ப்போம். அந்தக் கவிஞனின் பெயர் கம்பன்; கவிஞர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தியாகப் போற்றப்பட்டவன். ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் கதையை தமிழில் இராமகாதையாக வடித்தவன். அந்த இராமகாதையின் இறைவாழ்த்துப் பாடலாக பிரபஞ்ச சக்தியை இறைவனாக, தன் தலைவனாக வாழ்த்தி தனது 'இராமகாதை'யை எப்படித் தொடங்குகிறான், பாருங்கள்\nஉலகம் யாவையும் தாமுள வாக்கலும்\nதலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே\n-- என்று மேகநாதன் கவிச்சக்ரவர்த்தியின் அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, \"நான் இராகத்தோடு அந்த அருமையான பாடலை இந்த அவையில் பாடலாமா\" என்று அனுமதி கேட்டு நாட்டை ராகத்தில் இராமகாதையின் அந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலை மாலு பாடினாள்.\nஅவையே மெய்மறந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தது.\nஎஸ். ஏ. பி. யின் \"நீ\"\nசிறுகதையோ அல்லது புதினமோ எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை எழுதும் எழுத்தாளர்களில் தான் பலவிதம் என்றால், இவற்றை வாசிக்கும் வாசகர்களிலும் பலரகம். எந்தப் புத்தகத்தையாகவது குறிப்பிட்டு \"இதைப் படித்திருக்கிறீர்களா\" என்று யாரையாவது கேட்டுப்பாருங்கள். நாமே கொஞ்சமும் எதிர்பார்த்திராத பலதினுசுகளில் பதில் வரும். \"என்னத்தை எழுதிக் கிழிச்சிருக்கான்\" என்று யாரையாவது கேட்டுப்பாருங்கள். நாமே கொஞ்சமும் எதிர்பார்த்திராத பலதினுசுகளில் பதில் வரும். \"என்னத்தை எழுதிக் கிழிச்சிருக்கான்\" என்பதிலிருந்து \"நாலு பக்கத்துக்கு மேலே நகர முடியலே; வெறும் குப்பை\" என்பதிலிருந்து \"நாலு பக்கத்துக்கு மேலே நகர முடியலே; வெறும் குப்பை\" என்று ஒரேயடியாக கைகழுவி விடுபவர்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தோமானால், 90% பேர் 'இது இப்படியான கதை' என்கிற அளவில் தான் புரட்டியிருப்பார்கள்.\nஒரு முழு நாவலையே நாலே வரிகளில் சொல்லி விடுவோரே பெருவாரியான வாசகர்கள். மகாபாரதத்தைக் கூட ஒரே வரியில் சொல்லக் கூடிய எமகாதகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது முக்கியமில்லை. 200 பக்க நாவலை எழுதியவர், எடுத்த புத்தகத்தை கீழே வைக்க முடியாமல், எழுதிய அந்தக் கதையை எப்படி நகர்த்திச் சென்றிருக்கிறார் என்பதை ரசித்துப் படிப்பவர் வெகுசிலரே. அந்த வெகுசில ரசனையாளர்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இவர்கள் எதுகுறித்தும் பேசவும் எழுதவும் விமரிசிக்கவும் தெரிந்தவர்களாய் இருப்பார்கள். இவர்கள் இளைஞர்களாய் இருப்பார்களே ஆயின், இவர்களே எதிர்கால தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.\nசகுந்தலாவின் உள்ளத்தைக் கண்ணன் கவர்ந்தது இப்படி நேரவேண்டும் என்று விதித்திருந்ததைப் போல யதேச்சையாய் நடந்த சம்பவம்.\nஒருதடவை பார்த்த பார்வையிலேயே கண்ணனின் நெஞ்சத் தடாகத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்தவள் சகுந்தலா. ஊட்டிக்கு தோழிகளுடன் சுற்றுலா வந்திருந்த சகுந்தலாவை பாதி பிக்னிக்கில் எதிர்பாராமல் மறுபடி சந்திக்கிறான் கண்ணன். இதுவரை தான் நான் உங்களோடு.. இனி அமரர் எஸ்.ஏ.பி.யின் எழுத்துக்கள் உங்கள் கூட வரும். மனிதர் எவ்வளவு இயல்பாய், லாவகமாய் கதையை நடத்திச் செல்கிறார், பாருங்கள்:\nஜ.ரா.சுந்தரேசனிலிருந்து சுஜாதாவரை எத்தனையோ எழுத்து மன்னர்களின் மனம் கவர்ந்தவர் என்றால், சும்மாவா...\nபிறகு, \"நான் ஒரு விளையாட்டுச் சொல்லுகிறேன், விளையாடலாமா\n\"ஓ,\" என்றார்கள் மற்றவர்கள், குதூகலத்துடன்.\n\"நம் எல்லோருக்கும் தெரிந்த யாராவது ஒருத்தரைப்பற்றி நான் நினைத்துக் கொள்வேன். அது யாரென்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்,\" என்றாள் சகுந்தலா.\n\"நீ மனத்துக்குள்ளே நினைத்திருக்கிறது எங்களுக்கு எப்படித் தெரியும்\" என்று ஆச்சரியப்பட்டாள் லில்லி.\nசகுந்தலா அவளை கையமர்த்தினாள். \"கொஞ்சம் பொறேன்.. நீங்கள் ஒவ்வொன்றாகப் பத்துக் கேள்வி கேட்கலாம். என்கிட்டேயிருந்து வருகிற பதிலிலிருந்து, என் மனத்தில் உள்ளதைக் கண்டு பிடித்துவிடவேண்டும். பத்துக் கேள்வி கேட்டும் உங்களாலே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் தோற்றுப்போனதாக அர்த்தம்.\"\n\"அதற்குப் பத்து கேள்வி எதற்கு\" என்று புருவங்களை உயர்த்தினான் கண்ணன். \"ஒரு கேள்வி போதுமே\" என்று புருவங்களை உயர்த்தினான் கண்ணன். \"ஒரு கேள்வி போதுமே 'நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டால் போயிற்று 'நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டால் போயிற்று\n\" என்று மறுத்தாள் சகுந்தலா, அழுத்தம் திருத்தமாக. \"நீங்கள் கேட்கிற கேள்விக்கு, 'ஆமாம், இல்லை' என்று மட்டும் தான் பதில் சொல்வேன்\n ஆனாலும் பத்துக்கேள்வி ரொம்ப அதிகம் என்று தோன்றுகிறது,\" என்று தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தான் கண்ணன்.\n\"அதிகமா குறைவா என்பது விளையாடிப் பார்த்தாலல்லவா தெரியும் எங்கே, நான் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடியுங்கள், பார்ப்போம் எங்கே, நான் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடியுங்கள், பார்ப்போம்\" என்று சவால் விட்டாள் சகுந்தலா.\nஉற்சாக மிகுதியில் ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தார்கள். சகுந்தலா காதைப் பொத்திக்கொண்டு விட்டாள். \"ஒருவர் தான் கேட்க வேண்டும். மற்றவர்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கலாம். குறுக்கே பேசக்கூடாது\" என்று விதி வகுத்தாள்.\n\"நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறவர் ஆணா, பெண்ணா\nசகுந்தலா வாயை இறுக மூடிக்கொண்டு பேசாமல் இருந்தாள்.\nகண்ணன் விழித்தான் பிறகு, மற்றவர்களைப்பார்த்து, \"என்ன இது இப்படிப் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தால் இப்படிப் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தால்\" என்று புகார் செய்தான்.\n\"உண்டு, இல்லை, என்று நான் பதில் சொல்லலாமே தவிர, ஆண், பெண் என்று சொல்லக் கூடாது. ஆணா என்று ஒரு கேள்வி கேளுங்கள். அப்புறம் பெண்ணா என்று இன்னொரு கேள்வி கேளுங்கள்,\" என்றாள் சகுந்தலா.\n இப்படிக் கேட்டால் பத்து என்ன, இருபது கேள்வி கேட்டாலும் போதாது. ஆணா என்கிறா கேள்விக்கு இல்லை என்று பதில் வந்தால், பெண் என்று முடிவு கட்டிக்கொள்ள முடியாதாக்கும்.. சரி, சொல்லுங்கள், ஆணா.. சரி, சொல்லுங்கள், ஆணா\n\"ஆமா என்று வாயைத்திறந்து சொல்லுங்கள்.\"\n\"அவள் தான் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாளே, உண்டு இல்லையென்று மட்டுமே பதில் சொல்ல முடியுமென்று\" என்று ஞாபகப் படுத்தினாள் லில்லி.\n\"மறந்துவிட்டேன்,\" பேருக்கு ஒரு தரம் தலையில் குட்டிக்கொண்டான் கண்ணன்.\n\"பின்னே யார், உங்கள் வீட்டுப் பால்காரரா\" என்றான் கண்ணன், ஆத்திரத்துடன்.\n\"சகுந்தலா, \"இல்லை,\" என்று விடையிறுத்தது, மற்றவர்களின் சிரிப்பொலியில் மூழ்கிற்று.\nஅவள் விரலை மடக்குவதைக் கவனித்த கண்ணன் திகைப்புடன், \"அதையும் ஒரு கேள்வியாகக் கணக்குப் பண்ணிவிட்டீர்களா என்ன நான் சும்மா விளையாட்டுக்காகக் கேட்டேன் நான் சும்மா விளையாட்டுக்காகக் கேட்டேன்\n\"நீங்கள் விளையாட்டுக்காகக் கேட்டிருக்கலாம், நான் வினையாகத்தான் பதில் சொன்னேன்\" என்றாள் சகுந்தலா, நெஞ்சில் ஈரமில்லாமல்.\nஜோதியும் லில்லியும் பஞ்சாயத்துப் பண்ணிய பிறகே சகுந்தலா விட்டுக்கொடுத்தாள்.\n\"உஸ். அப்பாடா. எத்தனை கேள்வி ஆகியிருக்கிறது, இதுவரைக்கும் ஐந்தா\" என்று விசாரித்தான் கண்ணன். ஆனவை ஏழு என்று அவன் நன்றாக அறிவான். சகுந்தலாவிடம் சண்டை பிடித்து, கோபத்தில் அவள் முகம் எப்படிச் சிவக்கிறது என்பதைக்கண்டு ரசிக்கவே இந்த தந்திரம்.\nஆனால் சகுந்தலா முகம் சிவக்கவில்லை. \"ஒன்பது\" என்றாள் சாவதானமாக. கண்ணனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. \"ஒருகாலும் இல்லை ஏழே ஏழுதான் ஆகியிருக்கிறது\n\"அப்படியானால் சரி. நீங்கள் இரண்டைக் குறைத்துச் சொன்னீர்கள், நான் இரண்டைக் கூட்டிச் சொன்னேன்,\" என்று புன்னகை செய்தாள்.\n\"இன்னும் மூன்று கேள்வி உண்டு, இல்லையா\" என்று தனக்குள்ளேயே சொல்லியபடி, மோவாயைத் தடவிக்கொண்டான் கண்ணன். பிறகு, எப்போதோ கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டான்.\"தமிழரா\" என்று தனக்குள்ளேயே சொல்லியபடி, மோவாயைத் தடவிக்கொண்டான் கண்ணன். பிறகு, எப்போதோ கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டான்.\"தமிழரா\n\"இரண்டே கேள்வி பாக்கி,\" என்று அறிவித்தாள், பிஸ்கட் தகரத்தில் உதிர்ந்து கிடந்த தூளை வாயில் போட்டுக்கொண்ட ஜோதி.\nபளிச்சென்று அப்போது ஒரு யோசனை உதித்தது, கண்ணன் மூளையில். அவன் முகம் பிரகாசம் அடைந்தது. ஒருகால்.. அப்படியும் இருக்குமோ பரபரப்பை அடக்கிக்கொண்டு அவளை மெள்ள நோக்கினான். அவள் கடைக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஒருகால் அவள் கண்ணனைத்தான் மனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாளோ பொங்கியெழும் ஆவலைக் கஷடப்பட்டு உள்ளே அமுக்கி, \"பட்டதாரியா பொங்கியெழும் ஆவலைக் கஷடப்பட்டு உள்ளே அமுக்கி, \"பட்டதாரியா\n\"இல்லை,\" சந்தேகமே கிடையாது. அவன் ஊகித்தது சரிதான். அவள் சொன்ன ஒவ்வொரு பதிலும் அவனுக்கு அப்படியே பொருந்துகிறதே\nகடைசியாக ஒரு கேள்வி: \"பிரம்மசாரியா\nகண்ணன் புளகிதம் அடைந்தான். ஆனந்தம், பனிபோல�� அவன் கண்களைத் திரையிட்டது.\n\"நீங்களே சொல்லுங்கள், நான் தோற்றுவிட்டேன்,\" என்றான் அவன். தன் பெயரை அவளே சொல்லவேண்டும் என்பது அவன் ஆசை.\nசகுந்தலா தயங்கினாள். பிறகு, \"காமராஜ நாடார்,\" என்றாள்.\nகண்ணனுக்கு பகீரென்றது. காமராஜ நாடாராவது\n என்களாலே ஊகிக்க முடியவே இல்லையே\" என்று ஒருத்தி பாராட்ட, \"நல்ல ஆளாகப் பிடித்தாய்\" என்று ஒருத்தி பாராட்ட, \"நல்ல ஆளாகப் பிடித்தாய்\" என்று இன்னொருத்தி உதட்டைப் பிதுக்க, \"இவருக்குக் கேள்வி கேட்கவே தெரியவில்லை\" என்று இன்னொருத்தி உதட்டைப் பிதுக்க, \"இவருக்குக் கேள்வி கேட்கவே தெரியவில்லை\" என்று மற்றோருத்தி கண்ணனை இடித்துரைக்க, சகுந்தலாவின் கண்கள் அவனைப் பரிவோடு நோக்கி, அவனிடம் ஏதோ தெரிவிக்க முயன்று கொண்டிருந்தன. சிரிப்பை வரவழைத்துக் கொள்ளச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு அந்த நயன மொழி புரிந்தால்தானே\" என்று மற்றோருத்தி கண்ணனை இடித்துரைக்க, சகுந்தலாவின் கண்கள் அவனைப் பரிவோடு நோக்கி, அவனிடம் ஏதோ தெரிவிக்க முயன்று கொண்டிருந்தன. சிரிப்பை வரவழைத்துக் கொள்ளச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு அந்த நயன மொழி புரிந்தால்தானே 'முதலில்நான் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். கடைசியில் ஏனோ வெட்கம் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. சம்யோசிதமாக பெயரை மாற்றிவிட்டேன்,\" என்று அவள் சொல்லாமல் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை.\nஅப்புறம் ஏதேதோ விளையாடினார்கள். அவற்றிலெல்லாம் கண்ணன் மனம் ஈடுபடவில்லை.\n--- \"நீ\" யில் எஸ்.ஏ.பி.\nமறக்க முடியாத மதுரை நினைவுகள்--4\n4. டவுன் ஹால் ரோடு புராணம்\nவக்கீல் புதுத்தெருவின் நடுவில் வெட்டிச்செல்லும் தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு. தெருவிற்கான பெயர்க் காரணம், தெருவின் முக்கில்() செல்லத்தம்மன் என்னும் அம்மன் கோயில் ஒன்று இருக்கும். தானப்பமுதலித் தெருவிலிருந்து வீடு மாற்றி இந்தத் தெருவிற்கு வந்து விட்டோம். இந்த வீட்டின் மாடிப் போர்ஷனை எங்களுக்குக் குடக்கூலிக்கு விட்டிருந்தார்கள். வீட்டிற்கு சொந்தக்கார அம்மாவும், அவர் மகனும் வீட்டின் கீழ்ப்பகுதியில் வசிந்து வந்தனர். வீட்டு சொந்தக்காரப் பையன் என்னைவிட ஐந்து வயது மூத்தவராக இருக்கலாம்; சேதுபதி ஹைஸ்கூலில் படித்து வந்தார். இவர் என் பாடப் புத்தகங்களுக்கு பழுப்பு நிறக் கெட்டிக்காகி��த்தில் அருமையாக, அதுவரையில் எனக்குத் தெரிந்திராத ஒரு புது முறையில் அட்டை போட்டுத்தருவார். அந்த முறை எனக்கு மிகவும் பிடித்துப்போய், என் பையன், பெண்ணுக்கு இதே முறையில், பிற்காலத்தில் நிறைய புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தந்து இருக்கிறேன். இப்படி அட்டை போடும் நேரங்களிலெல்லாம், ராஜாமணி என்னும் அவர் இன்றும் என் நினைவுக்கு வருவார். கூடவே,கோபால கிருஷ்ண கோன் பாடப்புத்தக விற்பனையாளர் களும், புதுமண்டபப் பழைய புத்தகக்கடைகளும் நினைவுக்கு வருகின்றன.\nசெல்லத்தம்மன் கோயிலுக்கு எதிரே பெரிய எண்ணைய் கடை ஒன்று உண்டு. கடைக்குப் பின்பகுதியில் எள் ஆட்டும் செக்கும் உண்டு. எங்கள் வீட்டுத்தேவைகளுக்கு இங்கு தான் எண்ணைய் வாங்குவோம். அந்தக்கடைக்காரர், சிறுவர்களைப் பார்த்தால் அப்பொழுதுதான் எள் ஆட்டிய புதுப் புண்ணாக்கும், வெல்லமும் தருவார். சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். நானும் அவர் கொடுத்துச் சாப்பிட்டிருக்கிறேன். சுவையாக இருக்கும்.\nடவுன் ஹால் ரோடின் நடுமத்தியில் அதை ஒட்டியவாறு ஒரு பக்கத்தில் அந்தக்காலத்தில் சின்ன தெரு ஒன்று உண்டு. அந்தத் தெருவின் முதலில் இருந்த மாடி வீட்டுக்கு குடித்தனம் மாறி விட்டோம். நானும் ஆதிமூலம் பிள்ளைத் தெரு ஆரம்பப்பள்ளியிலிருந்து ஆறாம் வகுப்பு வந்து விட்டதால், கோயிலுக்கு மிக அருகில் இருந்த அன்னக்குழி மண்டபம் ஸ்கூல் என்னும் பள்ளிக்கு மாறிவிட்டேன். பள்ளியின் உள் சென்றவுடனேயே, நட்டநடுப் பகுதியில், நிறைய ஆற்று மணல் கொட்டி மேடு தட்டப்பட்டிருக்கும். அந்த மணலில் நாங்கள் விளையாடிய 'சடுகுடு' விளையாட்டுகள், மறக்கமுடியாதவை. \"நான் தான் உன் அப்பன்.. நல்லமுத்து பேரன்.. வெள்ளிப்பிரம்பெடுத்து விளையாட வாரேன்.. வாரேன்..\" என்று 'வாரேன்..வாரேன்' னை இழுத்துப் பாடியபடி, மூச்சு விட்டு விடாமல் நடுக்கோடு தாண்டி. எதிரணி எல்லைக்குள் அட்டகாசமாய் நுழைந்து, அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, சில சமயங்களில் காலை மேல் நோக்கி வீசிக்காட்டி அவர்களை கால் பற்ற டெம்ட் பண்ணியும், முன்னோக்கி அவர்கள் ஓடி வருகையில், அவர்களிடம் பிடிபட்டும், வாரேன்..வாரேன்..னை விட்டுவிடாமல், மூச்சுப் பிடித்து, மீண்டு, எட்டி கைநீட்டி நடுகோட்டைத் தொடுவது சாகசம் தான்.. ஸ்கூல் விட்டும், சில நாட்களில் ப்யூன் வந்து கதவைச் சாத்த வேண்டும் என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளும் வரை, விளையாடிக் கொண்டிருப்போம். புத்தகப் பையெல்லாம் மணல்... உடலெல்லாம் மணல் என்று அத்தனையும் தட்டி, சேர்ந்து வீடு போகும் வரை என்னென்னவோ அவரவர் பிரதாபங்கள் தான்...\nடவுன் ஹால் ரோடு வீட்டு வாசலில் பெட்டிக்கடை மாதிரி ஒரு கடையை பாலகிருஷணன் என்னும் கேரளத்தவர் வைத்திருந்தார். அவரது கடை அந்தக் காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கான பதிவு - விற்பனை கடையாக இருந்தது. குறுக்கெழுத்துப் போட்டிகளில் R.M.D.C. என்னும் நிறுவனத்தின் போட்டி மிகப்பிரலமானது. போட்டிக்கான இலவச பாரங்களை வாங்கி, பூர்த்தி செய்து, ஒரு பதிவுக்கு இவ்வளவு என்று பணத்தைக் கட்டி, ரசீது வாங்கிக்கொண்டால், அடுத்த நாள, முதல் நாள் போட்டியின் ரிஸல்ட் வந்து விடும். எல்லாம் சரி, ஒரு தவறு, இரண்டு தவறு என்று முறையே பத்தாயிரம், ஐயாயிரம், ஆயிரம் என்று பரிசுகள் அறிவிக்கப்படும். பலர் சரியான விடையை எழுதும் பட்சத்தில் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும். நூறு ரூபாய்க்கு குறைவாக பரிசுத் தொகை இருந்தால், அந்தக் கடையிலேயே ரசீதைக் காட்டி பரிசு பெற்றுக்கொள்ளலாம். பாலகிருஷ்ணன் கடை மாதிரி நகரில் பல கடைகள்\nகுறுக்கெழுத்துப் போட்டி கேள்விகளுக்கான ஒரு மாதிரி:1. பெண்களுக்கு இந்த மலரைக் கண்டாலே கொள்ளை ஆசை: (ரோஜா/மல்லிகை)2. சோற்றில் பிசைந்து கொண்டு சாப்பிடுவது: (ரசம்/குழம்பு)3. இந்த உறவென்றால் தனி மதிப்பு தான்: (தம்பி/தங்கை)இப்படி போட்டிக்கேள்விகள் எளிதாக இருக்கும். மூளைக்கு அதிக வேலை இருக்காது. இரண்டு ஆப்ஷன்களும் கிட்டத்தட்ட சரியாக இருக்கும். அவர்கள் வைத்திருக்கும் சரியான விடைக்குப் பொருந்தியிருந்தால் பரிசு, அவ்வளவு தான் மாலை 7 மணி ஆகிவிட்டால் போதும். கடை ட்யூப் லைட்டெல்லாம் போட்டு, 'ஜே,ஜே' என்று ஆகிவிடும். சில போட்டிகள் அன்று மாலை முடிந்து அன்று இரவு பத்து மணிவாக்கில் ரிசல்ட் வந்துவிடும். ரிசல்ட் வரும் நேரம் கூட்டம் கொஞ்சம் பெருத்துவிடும். பெரியவர்கள், சின்னவர்களென்று வித்தியாசமில்லாமல் கூச்சலும், கும்மாளமுமாக இருக்கும். இந்த சப்தம் கேடடு, ஒரு சின்னத்தூக்கத்தை கத்திரித்துக்கொண்டு வெளியே வந்து ரிசலட்டை சரிபார்த்ததும் உண்டு.\nஇந்த டவுன்ஹால் ரோடு வீட்டில் இருக்கும் பொழுது தான் 'தங்கம்' தியேட்டர் திறக்கப்பட்டது. முழுத் தியேட்டருக்குமான கட்டுமானப்பணிகள் முடிந்துவிட்டாலும் சில சில்லரை வேலைகள் பாக்கியிருந்தன. அதற்குள் முதல் படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அங்கங்கு கொட்டியிருக்கும் மணல் குவியல்கள், தொங்கும் வாளிக்கட்டிய கயிறுகள், போட்டது போட்டமேனிக்கு இருக்கும் சில கட்டிடவேலைப் பொருள்கள் என்று இவற்றிக்கு ஊடே நுழைந்தும், தாண்டியும் சுடச்சுட ரிலீஸாகியிருந்த \"பராசக்தி\" படத்தை இரண்டாம் நாள் பார்த்த நினைவு மறக்கினும், கலைஞரின் வசனத்தை வாழ்நாள் பூராவும் மறக்கமுடியாது.\nமாப்பிள்ளை விநாயகர் சோடா என்று கோலிசோடா ஒன்று விற்பனையாகும். ரப்பர் வளையம் பற்றியிருக்கும் கோலிக்குண்டை, மரஅழுத்தி கொண்டு தட்டி, உள்நிரம்பியிருக்கும் சோடாவையோ, ஜிஞ்சரையோ குடிக்க வேண்டும்.ஜின்ஞர் நீர் நிறைந்த சோடாவிற்கு ஜின்ஞர் பீர் என்று பெயர். டவுன்ஹால் ரோடில் இருந்த 'காலேஜ் ஹவுஸ் ஹோட்டலின், பாக்கெட்டில் அடைத்த வறுத்த முந்திரிப் பருப்புகளும்,காப்பியும் பிரசித்திபெற்றவை.ஊர் முழுக்க டிவிஎஸ் கம்பெனியாரின் டவுன்பஸ் தான். எல்லாம் வெள்ளை நிறத்தில், பஸ்ஸின் வெளிநடுப்பகுதியில் TVS எழுத்து வெளிர்பச்சையில் ஒரு வட்டத்திற்குள் வருகிற மாதிரி எழுதியிருப்பார்கள். அப்பொழுது 20 எண்வரை பஸ்ரூட் இருந்தது. எண் ஒன்று - சொக்கிகுளம், மற்றும் எண் இருபது - திருநகர் செல்லும் பஸ்கள் என்று நினைவு. சில வெளியூர் பஸ்களில்,பின்பக்கம் வீட்டில் காப்பிக்கொட்டை அரைக்கும் மிஷின் மாதிரியான தோற்றத்தில், ஒரு மிஷின் உண்டு. வண்டியின் நடத்துனர் அந்த மிஷினின் பிடிபற்றிச்சுற்றி, பின்பக்க பாய்லரில் கொட்டியிருக்கும் கரி எரித்து வண்டியைக் கிளப்ப வழிபண்ணுவதும் உண்டு\nஇப்படிப்பட்ட பசுமையாக மனதில் தூங்கும் நினைவுகளை எழுதிக்கொண்டே போகலாம். எழுத எழுத எழுதாமல் விட்டு ஏதோ பாக்கியிருக்கிற மாதிரிதான் தோன்றுகிறது. இவையெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால்,எழுதுகையில் காலக்கணக்கு தவறுகளினால், முன்பின்னாக சில நினைவுகள் மாறிப்போயும் விட்டன. அப்பொழுதெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. பள்ளி இறுதிப்படிப்பு முடிக்க வேண்டுமானால், பதினொன்று ஆண்டுப் படிப்பு. இப்பொழுது ஸ்டாண்டர்ட் என்பதை அப்பொழு���ு 'ஃபார்ம்' என்று அழைப்பார்கள்.நானும் செகண்ட் ப்பார்ம் என்று சொல்லிய ஏழாம் வகுப்புக்கு மறக்க முடியாத மதுரை நீங்கி, திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூலில் போய்ச் சேர்ந்தேன். பள்ளியின் நட்டநடுப் பகுதில் ஒரு பெரிய மணிக்கூண்டுடன்,விசாலமான நிலப்பரப்பில் கட்டப்பட்டு, மிக அருமையாக இருக்குமாக்கும், செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூல்\nமறக்க முடியாத மதுரை நினைவுகள்--3\nமீனாட்சி அம்மன் கோயிலை நினைத்தாலே நினைவுக்கு வருவது அந்த பொற்றாமரைக் குளம் தான். அந்த வயதில் ஒன்றும் தெரியாது. சந்நிதிக்கு போகும் முன் கால்களைச் சுத்தம் செய்து கொள்வதற்காக குளம் என்கிற எண்ணம் தான். என்றும். \"பாத்துடா.. பாத்து...பாசி வழுக்கிடும்..\" குரல் கேட்காது இருக்காது. பொற்றாமரை குளத்தில் ஏடுகள் எதிர்த்து வந்த கதைகளெல்லாம் பின்னால் தான் தெரியும்.\nகுளம் தாண்டி உள் நுழைந்தவுடன் பிர்மாண்டமாய் நிற்கும் வீரபத்திரர்() சிலையை நிமிர்ந்து பார்த்தாலே பிரமிப்பாய் இருக்கும். இப்பொழுது சாதாரணமாய்த் தெரியலாம். எல்லாம் சின்ன வயதில் மனத்தில் பதிந்த பிம்பங்கள். அங்கிருக்கும் தூணில் ஆஞ்சனேயரைப் பார்த்ததுமே, \"அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத்தாவி..\" என்று சதாசிவம் வாத்தியார் பள்ளியிலே சொல்லிக் கொடுத்தது, சிந்தையிலே வரிவரி்யாய் வார்த்தைகளாக ஓடி, ஒன்றிய உணர்வாய் வெளிப்படும். அம்மன் சந்நிதி நுழைவுக்கு முன்னால், கம்பி வலைகளுக்குப் பின்னால், நீண்ட கம்பிகளில் தொத்திக்கொண்டு நிறைய கிளிகள் இருக்கும். அதனருகில் போய் \"மீனாட்சியைக் கள்ளன் கொண்டு போய்விட்டான்\" என்று உரத்துச் சொன்னால், அவை \"கீக்கீ..கீக்கீ\" என்று கத்தும். இதெல்லாம் என் வயதுக்கும் கீழான சிறுவர்களுக்கு விளையாட்டு என்றால் சிலசமயம் பெரியவர்களும் தங்கள் குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு, \"எங்கே சொல்லு, பார்க்கலாம்.. மீனாட்சியை..\" என்று குழந்தைகளுக்கு வார்த்தை வார்த்தையாகச் சொல்லிக்கொடுத்து, அந்தக் கிளிப்பிள்ளைகளும் தொண்டைவரள, \"கீக்கீ..கீக்கீ..\" என்று ஓயாமல் பதில் குரல் கொடுத்து ஓய்ந்து போகையில் எனக்குப் பாவமாக இருக்கும்.\nசந்நிதியில் அம்மனைத் தொலைவில் வைத்து, நம்மை பளபள பித்தளை தகடுத் தடுப்புகளால் தடுத்து வரிசைக் கட்டி நிற்கவைத்த உணர்வு ஏற்படும். தடுப்புகள் தடுத்து, ��ுன்னிற்கும் மனிதத் தலைகளும் மறைத்து, எம்பி எம்பிப் பார்த்தும் சந்நிதி தெரியாமல் பரிதாபமாய் நிற்கையில், இத்தனை வேலிகளையும் தாண்டி, அம்மனின் வலத்தோளில் கமுக்கமாக உட்கார்ந்திருக்கும் பச்சைக்கிளியை, நின்ற கோலத்தில் புன்முறுவல் தவழ நெஞ்சில் பதிந்த அங்கையர்க்கண்ணியை, யாரோ என்னை தூக்கிக்காட்டிய பொழுது கண்ணிமைக்காமல் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்ட நினைவு அழியவில்லை.\nஅம்மன் சன்னதியில் இருக்கும் கூட்டம் சுவாமி சன்னதியில் கொஞ்சம் குறைச்சலாய் இருப்பதாய் தோன்றி, நின்று நிதானித்து இறைவனை வழிபட வழிவகுக்கும். கூட்டக் குறைச்சல், மக்கள் அம்மனை வழிப்பட்டு விட்டு, இந்த சந்நிதி வராமல் அப்படியே போய்விடுவார்களோ என்று கூட நினைக்கத் தோன்றும். அப்படி நினைக்கையில், நான் மட்டுமே அவன் இடத்தில் இருக்கிற மாதிரி அப்பனிடம் ஒரு நெருக்கம் கூடும். குருக்கள் தரும் விபூதியை ஒன்றுக்கு இரண்டு தடவையாய் கேட்டு வாங்கிப்பூசிக்கொண்டு, ஆவுடையார் மேல் அமர்ந்திருக்கும் லிங்க சொரூபனின் மேனியில், வெள்ளை வெள்ளைப்பட்டைகளாய்த் தெரியும் வீபூதிப்பட்டைகளையே உற்றுப்பார்ப்பேன். ரொம்ப நேரத்திற்குப் பெருமானை விட்டுப் பிரிந்து போக மனசு வராது. உமாபதியைப் பற்றி பெரியம்மா சொல்லி சொல்லி மனசில் படிந்த கதைகளெல்லாம் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்து, இவனே உமையொரு பாகத்தானாய் இருக்கையில், எல்லாப் பெருமையும் இவனுக்கும் சேர்த்துத் தானே என்று மனதைச் சரிசெய்து கொண்டு சந்நிதியை விட்டுச் செல்ல மனமில்லாமல், பிரியாமல் பிரிவேன் போலும்.\nஇப்பொழுது நினைத்துப்பார்க்கையில் சைவத்தில் சக்தி வழிபாடு கொஞ்சம் தூக்கலாய்த் தான் தெரிகிறது. இருந்தாலும், அம்மையும் அப்பனும் ஆகி.. இரண்டு பேரும் சேர்ந்து வந்து தான் அருள் பாலிப்பார்கள். இரண்டு பேருக்கும் கணமேனும் பிரியாத அப்படியொரு நெருக்கம். போதாக்குறைக்குக் கூட்டுக்குடும்பத்தை வலியுறுத்த இரண்டு மகன்களையும் எங்கெங்கோ விட்டு விடாமல் தன்னிடத்திலேயே இருத்தி வைத்துக் கொள்வார்கள். சும்மாச் சொல்லக்கூடாது; மகன்களும் அப்படியே. தாங்கள் தனி சந்நிதிகளாய் இருக்குமிடங்களிலும், தாயையும், தந்தையையும் தங்கள் இடத்திலேயே தவறாமல் இருத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள். இதில் சின்னவனுக்கு, தாய் தந்தையர் பக்கத்தில் இல்லையென்றால், சரிப்படாது. பெரும்பாலும் தான் இருக்கும் இடங்கள் மலைகளும், குன்றுகளும் ஆச்சே என்று கூடப்பார்க்க மாட்டான். \"வாருங்கள், என்னோடையே..\" என்று கைபிடித்து, குன்றுகள் மேலும் ஏற்றி தன்னோடு கூட்டிக் கொண்டு போய்விடுவான். பெற்றோர்களிடம் கோபித்துக் கொண்டு ஒருதடவை போய்விட்டோமே என்கிற குற்ற உணர்வு போலும். பெரியவனும் ஞானமார்க்கமாய் உண்மையிலேயே 'பெரியவனாய்' யாராலும் விட்டு விட முடியாதபடி வளர்ந்து விட்டதும் சின்னவனுக்கு செளகரியமாய்ப் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அழகனாய், ஆறுமுகனாய் அண்ணன் பக்கத்திலும் இருப்பான்; அப்பன்-தாய் அருகாமையிலும் இருப்பான். திருப்பரங்குன்றம் மட்டுமில்லை, பிற்காலத்தில் எந்த முருகன் கோயிலுக்குப் போனாலும் இந்த நினைப்பு தான் முந்தி வரும்.\nசித்தரை திருவிழாபோது, தானப்ப முதலித்தெரு வீட்டு உயர்ந்த மொட்டை மாடியில் ஏறிக்கொண்டு, கீழே தெருவில் அம்மையப்பனின் தேர் உலா பார்த்தபொழுது, மேல்மாடிகளில் ஏறிக்கொண்டவர்கள், அந்த வெயிலில் வடம் பிடித்து தேர் இழுப்போர் பசி போக்க, கூடை கூடையாக திண்டுக்கல் மலை வாழைப்பழத்தை சீப்பு சீப்பாக வீசிப் போடுவர். எங்கே பார்த்தாலும் நீர்மோர் பந்தல்.\nஒருதடவை கள்ளர் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது. கூட்டம் மொத்தமும் அடித்துப்பிடித்துக் கொண்டு மேடு ஏறத் தவித்துத் தத்தளித்தது. \"குழந்தையை கெட்டியா பிடிச்சிக்கோ\" என்று என் பெரியம்மா, பத்து வயசுப் பையன் என்னையும்-அம்மாவையும் அசுர பலத்தோடு இழுத்துக்கொண்டு, சின்ன கல்பாலம் ஏறிக்கடந்து ரோடுக்கு வந்தது இன்னும் மறக்கவில்லை.\nபத்து வயசில், நாயக்கர் மஹால் தூண்கள் பிர்மாண்டமாய் எனக்கு எப்படிக்காட்சி அளித்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். கும்பலாய் நான்கு பேருக்குக் குறையாமல், ஒருவர் கை ஒருவர் பற்றி தூணை அணைக்கமுடியமல் தோற்றுப் போவோம். தரையில் படுத்து மேல் முகட்டுச் சித்திரங்களை அண்ணாந்துப் பார்ப்பது, ஒவ்வொரு தூணிற்கும் இடையில் எத்தனை கோலங்கள் என்று எண்ணுவது, தட்டாமாலை சுற்றி சித்திரம் பார்த்துத் தடுமாறி விழுவது என்று இது அது என்றில்லாமல் மனசுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை உடனுக்குடன் அமுல் படுத்தும் அத்தனை விளையாட்டுகள்.\nஇப்படித்தான், ஒரு சித்திரா பெளர்ணமி அன்று குடும்பத்தில் அத்தனை பேரும் அழகர்கோயில் போயிருந்த பொழுது, நான் என் வயசொத்தக் வால்களுடன் ஓடிப்பிடித்து விளையாடுகிறேன் பேர்வழியென்று ஓடி ஓடி சுற்றம் விட்டுத் தனியே தொலைந்து போனது ஒரு தனிக்கதை\nசின்னச் சின்ன கதைகள் (1)\nநெடுங்கதை: இது ஒரு ... (6)\nஆத்மாவைத் தேடி....23 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி....19 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி....14 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி....13 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி....12 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி....11 இரண்டாம் பாகம்\nஎஸ். ஏ. பி. யின் \"நீ\"\nமறக்க முடியாத மதுரை நினைவுகள்--4\nமறக்க முடியாத மதுரை நினைவுகள்--3\nசின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கிறது. விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும். இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இன்றும் நினைப்பவன். 'ஜீவி' எனும் புனைப்பெயர் எழுதுவதற்காக என்றாலும், நண்பர்கள் மத்தியில் 'ஜீவி' என்றால் தான் சட்டென்று புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeesangurusamy.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-07-16T14:47:25Z", "digest": "sha1:PG2MPXSN6I3LHP5BDWZT6GSWOHUA4G3L", "length": 3440, "nlines": 67, "source_domain": "jegadeesangurusamy.blogspot.com", "title": "ஒரு தமிழனின் குரல்(றள்): தோண்டலாம் வாங்க!", "raw_content": "\nகிணறு வேண்டும் என எண்ணிய பிறகு வெறும் மணல் தான், ஆழமாக தோண்ட தோண்ட அதனுள் நீர் இருப்பது, சுரப்பதும் நமக்கு தெரியவருகிறது. நம் எழுத்துக்கள் வெறும் எண்ணங்களாலும், நடப்புகளாலும் எழுதப்படுவதைவிட ஒரு குறிக்கோள் அதாவது ஒரு தலைப்பின் கீழ் எண்ணங்களைக் குவித்து தகவல்களைத் திரட்டி சிறப்பான ஆக்கமாக மாற்றும் போது அது ஒரு படைப்பாகப் போற்றப்படும். பதிவர்களை ஊக்குவித்து, பரிசளித்து, பதிவர்களை மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல, சிங்கைப் பதிவர்கள் எடுக்கும் சிறு முயற்சியின் முதல் வித்து மணற்கேணி - 2009.\nமணற்கேணி- 2009 குறித்த முழு விவரங்களுக்கு இங்கே செல்லவும் : http://www.sgtamilbloggers.com\nLabels: சமூகம், சிங்கை பதிவர்கள், தமிழ் அறிவியல், மணற்கேணி, மொழி\nநம்மல்லாம் தோண்ட முடியாது டொன் லீ...\nஊர் : ஆமத்தூர்(விருதுநகர் மாவட்டம்) ���ணி : சிங்கப்பூர்\nஒரு ஊருல ஒரு..... .......... கதை சொல்ல வாரோம் கத கேக்க நீங்க ரெடியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news?page=2", "date_download": "2018-07-16T14:52:08Z", "digest": "sha1:IOQKUNXNH2IB3R7YMOSWLILD3KFRBFEZ", "length": 9270, "nlines": 111, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nகூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி, சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன.\nசனி யூலை 14, 2018\nகூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி, சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன.\nநவாஸ் ஷரீப், மரியம் நவாஸ் அடியாலா சிறையில் அடைப்பு\nசனி யூலை 14, 2018\nபனாமா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட\nசிரியாவில் வான்தாக்குதல் 54 பேர் உயிரிழப்பு\nசனி யூலை 14, 2018\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும்\nரணில் - இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு\nசனி யூலை 14, 2018\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நேற்று(13) சந்தித்தார்.\n11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் மக்கள் பீதி\nசனி யூலை 14, 2018\n11 பேர் மரணித்த வீட்டருகில் உள்ள வீடுகளில் ஆவி பயம் காரணமாக\nபனிமனிதனின் கடைசி உணவு என்ன\nசனி யூலை 14, 2018\n5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன\nபுத்த பெருமானின் போதனைகள் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமாம், சம்பந்தனுக்கு பிறந்தது ஞானம்\nவெள்ளி யூலை 13, 2018\nபௌத்தத்தின் பெயரால் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை சம்பந்தன் ஏன் மறந்தார்\nமக்களின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அரசு முயற்சி\nவெள்ளி யூலை 13, 2018\nஎல்லே குணவங்ச தேரர் குற்றச்சாட்டு...\nபாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, 85 பேர் பலி, பலர் காயம்\nவெள்ளி யூலை 13, 2018\nஅவாமி கட்சி வேட்பாளர் நவாப்ஜாதா சிராஜ் ரைசானியின் தேர்தல் கூட்டத்தைக் குறிவைத்து தாக்குதல்...\nதமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம்\nவெள்ளி யூலை 13, 2018\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமலை உச்சியில் தீப்பரவலில் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்\nவெள்ளி யூலை 13, 2018\nஎன்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது\nவெள்ளி யூலை 13, 2018\nஅமெரிக்க அதிபர் வருகைக்கு எதிர்ப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nஇன்று நாடாளுமன்றம் அருகே ‘டிரம்ப் பேபி’ பலூன் பறக���க விடப்பட்டது.\nகொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்\nவெள்ளி யூலை 13, 2018\nகொடிகாமம் - கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையில் உள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த குழு\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nசாரா கதாநாயகியாக அறிமுகமாவார் என்று இந்தி பட உலகில் பேசப்படுகிறது.\nதாய்லாந்தது பிரதமர் - சம்பந்தன் சந்திப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nசிறிலங்கா வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் எதிர்க்கட்சி தலைவரும்\nதூக்கு தண்டனை கட்டாயம் ​வேண்டும்\nவெள்ளி யூலை 13, 2018\nவனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.\nஉற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் அதிகரிப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின்\nகைதியின் மனைவியை கொலை செய்ய முற்பட்ட சந்தேகத்தில் கைது\nவெள்ளி யூலை 13, 2018\nவெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் மனைவியை கொலை\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி யூலை 13, 2018\nஇராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\nகரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்\nதிங்கள் யூலை 16, 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 16, 2018\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/10/tnpsc-current-affairs-quiz-online-test-159.html", "date_download": "2018-07-16T14:48:38Z", "digest": "sha1:3AXVMSHK4IWGGOB34KJN4CWGWBLIFRYW", "length": 5939, "nlines": 82, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz Online Test 159 - September 2017 - Sports Affairs", "raw_content": "\n2017 ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற \"விக்டர் அக்செல்சன்\" எந்த நாட்டைச் சேர்ந்தவர்\n2017 ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற \"கரோலினா மரின்\" எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nசர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூ��்டத்திற்கு, \"சர்வதேச குத்துச் சண்டை சங்கத்தின் (AIBA) பிரதிநிதியாக\" தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்தியர் யார்\nகிரிக்கெட் போட்டிகளில் மோதலில் ஈடுபடும் வீரரை நடுவர் \"சிவப்பு அட்டை\" (RED CARD) காட்டி வெளியேற்றும் முறை எந்த போட்டியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது\n2017 தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் எவை\n2017 தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்ட \"சந்தோஷ்குமார்\" எந்த மாநிலத்தை சேரந்தவர்\n2017 தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில் சிறந்த தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டவர் யார்\n2017 துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது\nஇந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய ஜெர்ஸியில் (விளையாடும் பொது அணியும் ஆடை) BCCI லோகோவுக்கு மேல் இடம்பெற்றுள்ள 3 ஸ்டார்கள் எதைக் குறிக்கின்றன\n3 வகை கிரிக்கெட் போட்டிகள்\n3 வகை உலகக் கோப்பை வெற்றிகள்\nதேசியக் கொடியின் 3 வண்ணங்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய ஜெர்ஸியில் எந்த நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=4", "date_download": "2018-07-16T14:34:06Z", "digest": "sha1:FRKD3P5Z3G6WDF6LWJIYECLCTJKWFHCC", "length": 8716, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசியல் | Virakesari.lk", "raw_content": "\nகவலையளிக்கும் மனித உரிமை நிலவர நாடுகளில் இலங்கை- பிரிட்டன் அறிக்கை\nநல்லாட்சியில் வடக்கிற்கும் தெற்கிற்கும் வெவ்வேறு சட்டம் - ரோஹித\nதமிழக மீனவர்கள் இருவர் கச்சதீவில் தஞ்சம்\nதவறான தீர்மானத்தை திருத்திக்கொள்ளவும் - பிரித்தானியாவுக்கு பீரிஸ் கடிதம்\nதமிழக மீனவர்கள் இருவர் கச்சதீவில் தஞ்சம்\nரஷ்யாவுடன் அளவுகடந்த நட்புறவை எதிர்பார்க்கின்றேன் - டிரம்ப்\nசீனாவிற்காக செய்த அதே சூழ்ச்சியை மத்தள விமான நிலைய விவகாரத்திலும் அரசாங்கம் செய்துள்ளது\nசந்திமல்,ஹத்துருசிங்ஹ,அசங்க ஆகியோருக்கு போட்டித் தடை\nமரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு\nமைத்திரி - மஹிந்த இணைப்பு குறித்து மஹிந்த - சுசில் முக்கிய பேச்சு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெ...\nஐக்கிய தேசிய கட்சியுடனே ��ேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவி...\n“சம்­பந்தன் போன்­றோர் தேசிய அர­சி­யலில் இருந்து ஓரங்­கட்­டப்­பட வேண்டும்”\nநல்லாட்சி என்ற கொடுங்­கோ­லாட்­சியின் அழிவின் ஆரம்பம் உள்­ளூராட்சி தேர்­தலில் பிர­தி­ப­லித்­துள்­ளது. கடந்த மூன்று வரு­ட­...\n தனி அரசாங்க முயற்சியில் ஐ.தே.க. - த. தே.கூ வுடன் பேச்சு \nஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரி...\nசுப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்ப்பதா, இல்லையா என்பதைக் காலமே முடிவுசெய்யும் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்கம் ஏற்படுத்துவதாக்க கூறி நாட்டில் இனவாத்தை தூண்டி விட்டுகின்றனர். அரசியல் தேவைகளுக்காக மக்கள் மத்தியில் பிளவி...\nயானை, வெற்றிலை எல்லாம் அரசாங்கமென்றால் நாம் அங்கு புல்லாவெட்டுகிறோம் ; மனோ கேள்வி\nயானை, வெற்றிலை மட்டும்தான் அரசாங்கம் என்றால், நாம் என்ன அரசாங்கத்துக்குள்ளும், அமைச்சரவைக்குள்ளும் புல்லு வெட்டிக் கொண்ட...\nநல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்யுங்கள் : ஜனாதிபதி\nநாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை இம்முறை தேர்தலி...\nஜனாதிபதியின் ஆட்சிக்காலம் வினவப்பட்டமை தொடர்பில் உண்மை வெளியாகியது.\nஜனாதிபதி தேர்தலை நடத்தும் காலத்தை அறிந்துகொள்ளவே ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் குறித்து வினவப்பட்டதே தவிர ஜனாதிபதி\nதேசிய அரசாங்கத்தில் நெருக்கடிகள் : மத்திய குழுக் கூட்டத்தின் தீர்மானம் விரைவில்\nதேசிய அரசாங்கத்தின் நெடுக்கடிகள் அதிகரிக்கும் பட்சத்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்படும்.\nவனப் பிரதேசத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் - ஜனாதிபதி\nநல்லாட்சியில் வடக்கிற்கும் தெற்கிற்கும் வெவ்வேறு சட்டம் - ரோஹித\nதவறான தீர்மானத்தை திருத்திக்கொள்ளவும் - பிரித்தானியாவுக்கு பீரிஸ் கடிதம்\nவடகிழக்கு காணிகள் மறைமுகமாக விழுங்கப்பட்டு கொண்டிருக்கிறது - சிறிநேசன்\nரஷ்யாவுடன் அளவுகடந்த நட்புறவை எதிர்பார்க்கின்றேன் - டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/goa-tourism-minister-warns-that-those-who-drinks-in-beach-will-be-arrested/", "date_download": "2018-07-16T14:49:58Z", "digest": "sha1:COBHGNWYCDIRWLGBO4TLFF4BDFQITCY3", "length": 15700, "nlines": 202, "source_domain": "patrikai.com", "title": "கடற்கரையில் மது அருந்தினால் கைது : கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் எச்சரிக்கை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கடற்கரையில் மது அருந்தினால் கைது : கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் எச்சரிக்கை\nகடற்கரையில் மது அருந்தினால் கைது : கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் எச்சரிக்கை\nபா ஜ க ஆட்சி செலுத்தும் கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் கோவாவின் கடற்கரையில் மது அருந்த தடை உள்ளதாகவும், மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.\nகோவா மாநிலத்தில் சுற்றுலா தான் முக்கிய தொழில் என்பது அனைவரும் அறிந்ததே. கோவாவில் கடற்கரையில் அமர்ந்தபடி சுற்றுலாப் பயணிகள் மது அருந்துவதும், நடனம் ஆடுவதும் எப்போதும் நிகழும் எனபதும் தெரிந்ததே. தற்போது பொறுப்பேற்றுள்ள பா ஜ க அரசு இதற்கு தடை விதித்துள்ளது.\nஇது குறித்து கோவா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அஜ்காவ்கர் தெரிவித்ததாவது :\n”கடற்கரைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதும், அங்கு சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுப்பதும் அரசின் முக்கிய கடமை. அதனால் தான் இந்த அரசு கடற்கரையில் மது அருந்துவதை முழுவதுமாக தடை செய்துள்ளது. இதை மீறுவோர் தேவைப்பட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.\nஇது குறித்து பொதுமக்கள் பலர் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். அதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போதை மருந்துகளை சுற்றுலாப்பயணிகளுக்கு விற்பதும் ஆங்காங்��ே நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை காவலர்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள இந்த அரசு அனுமதிக்காது“ என கூறினார்.\nமற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் கடற்கரையில் உள்ள உயிர் காக்கும் சேவைகளை தனியாரிடம் அளித்தது மாற்றப்படமாட்டாது என தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் திருஷ்டி உயிர்காக்கும் சேவை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 3033 பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பணிபுரியும் 677 பாதுகாவலர்களில் 85%க்கும் மேல் கோவாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.\nகோவா அரசால் இந்தப் பணியை செய்ய முடியாததால் தான் இந்தப் பணி தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அருமையாக சேவை புரிந்து வருவதாகவும், இந்த சேவை கோவாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அவசியம் தேவைப்படுவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்த்துள்ளார்.\nமாட்டுக்கறி விவகாரம் : பேச்சை மாற்றிய பா ஜ க அமைச்சர்\nகோவாவில் பொது இடத்தில் மது குடித்தால் சிறை\nவிமானத்தில் பணிப்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…போதை வியாபாரி கைது\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\n கண்ணகி பற்றி இன்னும் ஆழமாக பேச வாய்ப்பு\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nகோவை மாணவி மரணம்: தம்பிதுரை மனைவியை தப்பவைக்க பயிற்சியாளர் பலிகடா\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஉ.கோ.கா: இங்கிலாந்தை வென்ற குரோஷியா: த்ரிலிங் நிமிடங்கள்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n4 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத்திருவிழா\nஒன்றைமணி நேரம் நீடிக்கும்: வரும் 27ந்தேதி இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuhaibmh.wordpress.com/2010/10/05/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-16T14:16:25Z", "digest": "sha1:4STEBHKSCBEKRQ2P7NURQ42QKJWSMNJR", "length": 22080, "nlines": 229, "source_domain": "shuhaibmh.wordpress.com", "title": "ஆரோக்கியமான வாழ்க்கைக்கு | கடலோரம்", "raw_content": "\n கேள்விகள் காலம் காலமாய் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.\nவாழ்க்கை அவசரங்களின் பைகளில் மனிதர்களைத் திணித்து விட்டது. யாரும் ஆர அமர நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை. சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது வாழ்க்கை.\nஇத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் என்னென்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளலாம்.\nஇதோ, இந்த பத்து செய்திகளையும் மனதில் கொள்ளுங்கள்.\n1. தினமும் காலையில் தவறாமல் காலை உணவு உண்ணுங்கள். காலையில் உணவு உண்பது அதிக வைட்டமின்களையும் தேவையான சத்துகளையும் உடல் பெற்றுக் கொள்ள உதவுகிறது. குறைந்த அளவு கொழுப்பே உடலில் சேர்கிறது.\nஅமெரிக்காவிலுள்ள இதயம் தொடர்பான ஆராய்ச்சி ஒன்று “காலை உணவை உண்ணாதவர்களுடன் ஒப்பிடுகையில், காலை உணவை தவறாமல் உண்பவர்கள் பிற்காலத்தில் நீரிழிவு, அதிக எடை போன்ற சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு குறைவு” என்று முடிவு வெளியிட்டிருந்தது.\nநேரமில்லை என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் அலுவலகத்திற்கு காலை உணவை கையோடு எடுத்துக் கொண்டு வந்தேனும் உண்பதே நல்லது.\n2. நன்றாகத் தூங்க வேண்டும். இன்றைய அவசர உலகம் பல்வேறு காரணங்களைக் கூறி தூக்கத்தின் நீளத்தைக் குறைக்கிறது.\nதேவையான அளவு (ஏழு முதல் எட்டு மணி நேரம் ) தூக்கம் கிடைக்காதவர்களின் உடல், மனம் இரண்டுமே பாதிக்கிறது. அலுவலகப் பணிகளிலும், தனிப்பட்ட பணிகளிலும் கவன சிதைவுக்கு இது காரணமாகி விடுகிறது. பல்வேறு நோய்களுக்கும் இது விண்ணப்பம் விடுகிறது.\n3. உடற்பயிற்சி செய்யுங்கள். உலகில் முக்கால் வாசி பேர் எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.\nஉடலை நல்ல ஆரோக்கியமாக வைத்திருப்பது மனதை உற்சாகத்துடன் வைத்திருக்கவும், தீய பழக்கங்களிலிருந்து விடுபடவும் உதவும்.\nசெய்யும் வேலையிலேயே உடற்பயிற்சிக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நடக்க வேண்டும். அலுவலகத்திலும், வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் நடந்து கொண்டே இருப்பது நம்மை அறியாமலேயே நமக்கு உடற்பயிற்சியாய் அமைந்து விடுகிறது.\nலிப்ட்டை புறக்கணித்து படிகளில் ஏறி இறங்குவது, கடைகளின் உள்ளே நடந்து திரிவது, பக்கத்து தெருவுக்கு நடந்தே போய் வருவது என சிறு சிறு செயல்கள் மூலமாகவே உடலுக்கு சற்று ஆரோக்கியம் வழங்க முடியும்.\nஆரோக்கியமான உடலே நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய பரிசு.\n4. பற்களைக் கவனியுங்கள். உடலைப் பாதுகாக்க நாம் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பல்லைப் பாதுகாக்க நாம் செலவிடுவதில்லை.\nபல் வலி வருவதற்கு முன்பாக பல் மருத்துவரிடம் செல்லும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உண்மையைச் சொல்வதெனில் பற்களை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்வதன் மூலம் ஆயுளில் 6.4 ஆண்டுகளைக் கூட்ட முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n5. உணவில் மீன் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் சிறந்தது. மீனிலுள்ள ஒமேகா – 3 எனும் அமிலம் அலர்ஜி, ஆஸ்த்மா, தலைவலி, இதயம் தொடர்பான நோய்கள் போன்றவற்றைத் தடை செய்வதில் உதவுகின்றன.\n6. கொறித்தலை வகைப்படுத்துங்கள். தேனீர் இடைவேளைகள் போன்ற நேரங்களில் வறுத்த, பொரித்த வகையறாக்களை கட்டுவதை விட்டு விடுங்கள். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறி சாலட்களை உண்ணுங்கள்.\nதேனீருக்கு டீ குடியுங்கள். பால் இல்லாமல் டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் நல்லது.\n7. நிறைய தண்ணீர் குடியுங்கள். மிகவும் எளிதான ஆனால் பலரும் செய்யாத செயல் இது தான். தண்ணீர் குடிக்க மறந்து விடுதல் பல நோய்களை இழுத்து வரும்.\nஉடலின் உறுப்புக்களை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் ஒரு எளிய வழி நிறைய சுத்தமான தண்ணீர் குடிப்பதே என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.\nஇது இதய நோய், சிறுநீரகக் கற்கள், உயர் குருதி அழுத்தம் உட்பட பல நோய்களை தடுக்கிறது. உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகிறது.\n8. சமூகத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு குழுவில் இணைந்தோ, அல்லது சமூக நலப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டோ சமூக நிகழ்வுகளில் பங்கு பெறுங்கள்.\nமனிதன் குழுவாக வாழ படைக்கப்பட்டவன், தனிமைத் தீவுகளுக்குள் அடைபடுவதை விட சமூக வனத்துக்குள் சுற்றி வருவது மனம், உடல் என இரண்டையுமே சுறுசுறுப்பாக்கும். பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்கும்.\n9. தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிருங்கள். வாழ்வில் எட்ட முடியாத இலட்சியங்களையும், தேவையற்ற எதிர் மறை சிந்தனைகளளயும் ஒதுக்கி விடுங்கள்.\nகுடும்ப உறவுகளை பலப்படுத்தி வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆரோக்கியமான கோடு கிழியுங்கள்.\nதிட்டமிடுங்கள். உணவு, வேலை, குடும்பம் என அனைத்து செயல்களையும் சரியான முறையில் திட்டமிடுங்கள்.\n10. ஒரு நல்ல பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். உங்களை மிகவும் ஆனந்தமடையச் செய்வதாகவும், மனதை இலகுவாக்குவதாகவும் இருக்கவேண்டும் அது.\nஎழுதுவது, வாசிப்பது, இசை கேட்பது, தோட்டம் வைப்பது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது என எதுவானாலும் உங்களை மிகவும் வசீகரிக்கும் ஒன்றை பற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்துதலை அவை தரும்.\nஇந்த எளிய வழிகளைக் கடைபிடிப்பது தேவையற்ற நோய்களை நம் வாசலோடு அனுப்பி விடவும், உடல் நலத்தை வீட்டுக்குள் வரவேற்கவும் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம் shuhaib\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன் shuhaib\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு shuhaib\nபேஸ்புக்கில் தொடரும் அட்டூழியங்கள் shuhaib\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும் shuhaib\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை shuhaib\nநேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் Ibathath\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Ibathath\nதினம் ஒரு தகவல் (33)\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன்\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும்\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nமன அழுத்தம் நீங்க 30 வழிகள்\nAUXILIARY VERBS (துணை வினை சொற்கள்)\nVERBS – வினைச் சொற்கள்\nஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்\nஅதிசயங்கள் அரசியல் அறிவியல் ஆன்மிகம் ஆரோக்கியம் இசை ஈசி இங்கிலீஷ் உலகம் கட்டுரைகள் கல்வி கவிதைகள் சமீபத்தில் பதித்தவைகள் சமூக நலம் சமையல் சிந்தனைகள் தினம் ஒரு தகவல் நகைச்சுவை நிகழ்வுகள் நோன்பு படங்கள் படித்ததில் பிடித்தது பாலஸ்தீனியர்களின் வரலாறு புதிய செய்திகள் வரலாறு விளையாட்டு\nஇபாதத் என் புதிய தளம்\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/12/archaeopteryx-2.html", "date_download": "2018-07-16T13:55:47Z", "digest": "sha1:E7U7QYXM2LHF7LATQRXTJYQDF3SP3GJ5", "length": 15770, "nlines": 196, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: Archaeopteryx ன் கதை நடந்தது என்ன? பகுதி 2", "raw_content": "\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nபோன பதிவை படித்தவர்கள் Archaeopteryx பற்றி கொஞ்சம் அறிந்து இருப்பீர்கள் இப்பதிவை கொஞ்சம் கேள்வி பதிலாக கொடுத்து விடலாம் என எண்ணுகிறேன்.\nஇந்த Archaeopteryx பறவை (முன்னோர்) அல்ல என்று கூறப்படுவது இதுதான் முதல் முறையா\nஇல்லை.முதலில் பொ.ஆ 1861ல் முழுமையான படிமம் ஜெர்மனியில்[Solnhofen limestone in Bavaria, southern Germany] கண்டு பிடிக்கப்பட்டது. படிம சான்றுகளின் மீதான ஆய்வுகள் இது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வழ்ந்ததாக உறுதிப்படுத்தின. இது இறுதி ஜுராசிக் காலத்தை ‌ [161.2 ± 4.0 to 145.5 ± 4.0 மில்லியன் வருடங்கள் (Ma)], சேர்ந்தது.\na) பல பரிணாம் எதிர்ப்பாளர்கள் இந்த படிமமே ஒரு ஏமாற்று வேலை ,அதன் இறகுகள் பறக்கும் தன்மை ஆகியவை ச்ந்தேகத்திற்கு உரியது என்று கூறி வந்தன‌ர்.இது பற்றிய சில விவரங்கள் இங்கே கிடைக்கும்.\nb)1984ல் திரு சங்கர் சாட்டர்ஜி எனப்படும் பரிணாம் ஆய்வாளர் 220 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை இனம் என்று ஒரு படிமத்தின்[Protoavis] மீதான ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார். ஆனால் இந்த படிம விலங்கு பறக்கும் தன்மை உடையதா என்பதை சரியாக நிரூபிக்க முடியாததால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.\nc) இக்கேள்விகள் பல விவாதங்களுக்கு கடந்த 50+ வருடங்களாக் உள்ளகியே வந்தன.\ni) Archaeopteryx உண்மையான படிமமா இல்லை ஏமாற்று வேலையா A legitimate fossil or an artful hoax\nஇது ஒரு உண்மையான படிமமே மற்றும் ஏமாற்றும் வேலை அல்ல என்பது பரிணாம் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.மற்றும் இப்படி எந்த ஆய்வுக்கட்டுரையும் ஏமாற்று வேலை என்று நிரூப��க்கவில்லை. இப்போதைய சீன ஆய்வாளர்கள் இப்படிமம் போன்ற இன்னொரு படிமத்தின் மீதான் ஆய்வின் மீதே தங்கள் கருத்தை வெளியிட்டு உள்ளதான் ஆகவே அவர்களின் விமர்சன‌ கூற்றை பயன்படுத்துபவர்களும் அவர்களின் படிமத்தின் நம்ப‌கத்தன்மையை ஏற்பதாகவே பொருள். படிமங்கள் உண்மை என்பதே இபோதைய அறிவியலின் கூற்று. படிமங்கள் பொய் என்று வாதிடும் நண்பர்கள் தங்கள் கருத்துகளை ஆதாரபூர்வமாக் விவாதிக்கலாம்.\nii) அது ஒரு வகை டைனோசாரா இல்லை பறவையா\nஇத்தொடர் பதிவில் சீன ஆய்வாளர்கள் Xing Xu & co ஆய்வு கட்டுரையின் மீதான் விமர்சனத்திற்கு மட்டுமே பதில் சொல்கிறோம்.சீன ஆய்வாளர்களின் 2011 கட்டுரையின் படி [மட்டும்] Archaeopteryx ஒரு வகை டைனோசாரே [theropod dinosaur].ன். அவர்களின் உண்மையான கூற்றை இன்னும் ஆய்வோம்\niii) Archaeopteryx பறக்குமா இல்லையா\nஇக்கேள்விக்கு விடையளிக்கு முன் ஒரு விளக்கம் பரிணாம கொள்கையின் படி நான்கு கால் உயிரினங்களின் முன் இரு கால்களே இறக்கையாக மாறியது. அதாவது எந்த பறவைக்கும் 4 கால்கள் இருக்கவே முடியாது. Archaeopteryx க்கு இறக்கைகள் உண்டு பரிணாம அறிவியலின் படி அது முழுமையான பறவை இல்லாத படியால் அது கோழி போல் சிறிது தூரம் மட்டுமே பறக்க இயலும் என்பதே கருத்து. பறப்பது என்பது உண்மை எவ்வளவு தூரம் என்பதே இன்னும் விவாதத்திற்கு உரியதே.\nஉண்மையான‌ 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய படிமம்\nஇன்னும் நிறைய இருக்கிறது.அறிவியலின் படி\nபறவை என்பதன் இலக்கணம் என்ன\nஅந்த சீன ஆய்வாளர்களின் உணமையான கூற்று என்ன\nஅதுவே இறுதி கூற்றாக அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா\nஎன்பதெல்லாம் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.\nஆனால் வவ்வாலுக்கு விவசாயம் பார்க்கப் போயிட்டேன்:)\nத‌ருமி அய்யா,நண்பர்கள் ராஜராஜன்,சுவனப் பிரியன்\nவருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி\nநண்பர் வவ்வாலின் தளம் எனக்கு பிடித்த தளங்களில் ஒன்று. அருமையாக் எழுதுகிறார்.\n992. சிறிது பெருமிதத்துடன் ... ஒரு ஆசிரியன் ....\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nவீடு வரை உறவு பாட்டை மேஜர் சுந்தர்ராஜன் பாடினால்...\n'ஏதோ தமிழர்களாம்.. சாதி மதங்களை கடந்து தமிழர்களாக ஒண்ணு கூடணுமாம்.. என்னய்யா காமெடி பண்ணுறீங்க..” பதறும் திராவிடர்களுக்கு பதில்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்த�� சந்தை-2014\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nஸ்டெம் செல்[Stem Cell] ஆய்வில் இந்திய ஆய்வாளர்கள் ...\nகுறை வெப்ப அணு இணைப்பு ஆற்றல்[Cold Fusion] முறை சா...\nமுதலாளித்துவ குடியரசு சைனா:ஆவணப் படம்\nகடவுள் துகள் கண்டு பிடிக்கப்பட்டதா\nஹூபிள் தொலை நோக்கியின் கதை:காணொளி\nபிரபஞ்சத்தின் வயதை எப்படி கண்க்கிடுவது\nசூரிய ஒளியை பயன் படுத்துவோம்\nகெப்ளர் 22 பி பூமியை போன்ற கோள் ஆகுமா\nஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 95வது இடம்\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/12/blog-post_17.html", "date_download": "2018-07-16T13:57:24Z", "digest": "sha1:OB6OWKAA4Q5JB72KPOHAWHE63O4WSUHB", "length": 16133, "nlines": 234, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: கிறிஸ்டோபர் ஹிட்சனுக்கு அஞ்சலி", "raw_content": "\nநேற்று [15/12/2011] பிரிட்டிஷ் அமெரிக்கரான‌ புகழ்பெற்ற எழுத்தாளரும், பகுத்தறிவு சிந்தனையாளருமான திரு கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ்(13 April 1949 – 15 December 2011) த்னது 62ஆம் வயதில் மரணமடைந்தார்.அவர் எழுதிய பல புத்தகங்கள் மிகவும் புகழ் பெற்றவை..\nமதங்களை விமர்சிப்பதிலும் மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்தும் வந்த அவரின் மரணம் உலகிற்கே ஒரு இழப்புதான்.யூத இனத்தை சேர்ந்தவர் ஆயினும் யூத இனவெறிக் கொள்கையான ஜியானிஸத்தை முழு மூச்சாக எதிர்த்தவர்.\nமரணம் என்பது மிக இயல்பான ஒன்று..அவர் மறையலாம் அவரின் கருத்துகள் நிலைத்து இருக்கும் என்பது நிச்சயம்.இக்காணொளியில் அவர் தன் கருத்துகளை கூறுகிறார்.\nஅவருடைய பேட்டிகளில் ஒன்று காணொளியாக\nLabels: atheism, படைப்புக் கொள்கை, பைபிள்\nஇங்கே அவருடைய GOD is not Great புத்தகம் தரவிறக்க[download] கிடைக்கிறது.\nசின்ன படமாவே போடவே மாட்டீங்களா\nஎன்னைக்கி இது ஓடி .. நான் பார்த்து ...\nGOD is not Great பற்றிய என் பதிவு\nமுதல்வரியில் உள்ள இந்த வார்த்தையை \"பிரிட்டனை[அமெரிக்கா]\"- பிரிட்டிஷ் அமெரிக்கர் அல்லது பிரித்தானிய அமெரிக்கர் என்று சொல்வதே சரியாய் இருக்கும்.\nநீளமான காணொளியை பகிரும்பொழுது காணொளியை பற்றி சுருக்கமான தகவல் கொடுத்துவிடுங்கள்,பார்க்கலாமா,வேண்டாமா என முடிவெடுக்க வசதியாய் இருக்கும். நீளத்தை பார்க்கும்பொழுதே சில சமயம் அலுப்பேற்படுகிறது.\nஇனி காணொளி இடும்போது அதன் சாராம்சத்தையும் சுருக்கமாக் வெளியிடுகிறேன்.வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி,\nஅறிவுக் கொழுந்தாக இருப்பதை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கு. வியப்பாக உள்ளது. சீனிவாசன் சொன்னதும் உண்மை.\nஇது என்ன புது விளையாட்டு.நான் வரலை இந்த கள்ள ஆட்டத்துக்கு.\nஉங்களின் உலகமயமாக்குதலின் விளைவுகள் பற்றிய புது தொடர் பதிவு அருமை.வேலிகளே பயிரை மேயும்(அழிக்கும்) உண்மை மிகவும் சுடுகிறது. வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி\nகாணொளி நீண்டதாக இருந்தது, c-span என்றாலே எல்லாம் நீளம்தான்.\nபுத்தக டவுன்லோட் லிங்க் தந்தமைக்கு நன்றி. அந்த தளத்தின் பெயரும் அட்டகாசம். powerful book.\nசின்ன படமாவே போடவே மாட்டீங்களா\nஎன்னைக்கி இது ஓடி .. நான் பார்த்து ...\nதரவேற்றம் நுட்பம் குறையாமமுழுசா எங்கிருந்து புடிக்கிறார்ன்னு நாம யோசிச்சா...நீங்க வேற:)\n//நீளமான காணொளியை பகிரும்பொழுது காணொளியை பற்றி சுருக்கமான தகவல் கொடுத்துவிடுங்கள்,பார்க்கலாமா,வேண்டாமா என முடிவெடுக்க வசதியாய் இருக்கும். நீளத்தை பார்க்கும்பொழுதே சில சமயம் அலுப்பேற்படுகிறது. //\nஒரு வழிப்பாதையில் தவறாக வந்து விட்டீங்களா சீனிவாசன்:)\nஇந்த copyright,intellectual property right இது எல்லாமே ஒழிய வேண்டும்.இவை நவீன காலனியாக்கமே.இத்தளத்து நண்பர் நம் எண்ணங்களை பிரதி பலிக்கிறார்.அடிக்கடி பயன் படுத்துங்கள் முடிந்தல் பிரபலப் படுத்துங்கள்.வருகைக்கு நன்றி\nகாணொளி இடும் போது அதன் சாராம்சத்தையும் தமிழ் படுத்தி இடுவது என்பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்றே எண்ணுகிறேன்.\n992. சிறிது பெருமிதத்துடன் ... ஒரு ஆசிரியன் ....\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nவீடு வரை உறவு பாட்டை மேஜர் சுந்தர்ராஜன் பாடினால்...\n'ஏதோ தமிழர்களாம்.. சாதி மதங்களை கடந்து தமி���ர்களாக ஒண்ணு கூடணுமாம்.. என்னய்யா காமெடி பண்ணுறீங்க..” பதறும் திராவிடர்களுக்கு பதில்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nஸ்டெம் செல்[Stem Cell] ஆய்வில் இந்திய ஆய்வாளர்கள் ...\nகுறை வெப்ப அணு இணைப்பு ஆற்றல்[Cold Fusion] முறை சா...\nமுதலாளித்துவ குடியரசு சைனா:ஆவணப் படம்\nகடவுள் துகள் கண்டு பிடிக்கப்பட்டதா\nஹூபிள் தொலை நோக்கியின் கதை:காணொளி\nபிரபஞ்சத்தின் வயதை எப்படி கண்க்கிடுவது\nசூரிய ஒளியை பயன் படுத்துவோம்\nகெப்ளர் 22 பி பூமியை போன்ற கோள் ஆகுமா\nஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 95வது இடம்\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2011/08/source-code-2011-english.html", "date_download": "2018-07-16T14:18:24Z", "digest": "sha1:S6SEHGV6UACQZBAKFKXN3KQHXXGMXSTX", "length": 26482, "nlines": 388, "source_domain": "karundhel.com", "title": "Source Code (2011) – English | Karundhel.com", "raw_content": "\nசிகாகோ நகரை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் ட்ரெய்ன். ஜன்னலில் தலைசாய்த்துக் கண்களை மூடிக்கொண்டிருக்கும் கால்டர் ஸ்டீவன்ஸ், திடும்மென்று கண்விழிக்கிறான். அவனுக்கு எதிரே, அடையாளம் தெரியாத ஒரு பெண். ”நீங்கள் சொன்ன யோசனையைப் பின்பற்றினேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்” என்று இவனிடம் பேசத்தொடங்குகிறாள் அந்தப்பெண். அருகில் நடந்துசெல்லும் பெண்ணின் கையில் இருக்கும் கோக்கில் இருந்து சில துளிகள் இவனது ஷூவில் சொட்டுகின்றன. பக்கத்தில் இருக்கும் நபர், குளிர்பான டின்னைத் திறக்கிறான். அவனைச்சுற்றிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் எதுவும் அவனது மூளையில் பதிவாவதில்லை. அந்த இடமே, அந்நியமாக இருக்கிறது. ஜன்னலின் கண்ணாடிய��ல், யதேச்சையாக வெளியே பார்க்கும் ஸ்டீவன்ஸ், அதில் தெரியும் அவனது முகத்தைக் கண்டு, அதிர்ந்து போகிறான். அங்கு பிரதிபலிப்பது, அவனது முகம் அல்ல. அதிர்ச்சியில், மெதுவே எழுந்து நடக்க ஆரம்பிக்கிறான். ட்ரெய்னின் டாய்லெட்டில் உள்ள கண்ணாடியில், முற்றிலும் வேறான ஒரு உருவம் தெரிவதைக் கண்டு குழம்புகிறான். வெளியே வந்து, அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கையில் . .\nவண்டியில் இருக்கும் அனைவரும் பூண்டோடு எரிந்துபோகிறார்கள்.\n’கேப்டன் கால்டர் ஸ்டீவன்ஸ் . . கேப்டன் கால்டர் ஸ்டீவன்ஸ் . . இது பெலேகுவர்ட் காஸில்’ . . .\n‘கேப்டன் ஸ்டீவன்ஸ்… நான் பேசுவது கேட்கிறதா\n’நான்… யெஸ்.. கேட்கிறது. யாருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்\n“என்ன நடந்தது என்று சொல்லுங்கள் ஸ்டீவன்ஸ் . . இந்த நேரத்தில் உங்களால் ரிபோர்ட் செய்ய முடியுமா\n ஒன்றுமே புரியவில்லை. நான் எங்கிருக்கிறேன்\n”என்னுடன் பேசுவதற்கு முன்பு நீங்கள் எங்கிருந்தீர்கள் சொல்ல முடியுமா\n”…………..ஒரு பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது………”\n“இந்த நிலையில் சிறிது குழப்பம் அடைய நேர்வது , மிகவும் நார்மல் தான் கேப்டன்”\n”உங்கள் முன் இருக்கும் டிவியில் என் உருவம் தெரிகிறதா கேப்டன்\n“நான் யார் என்று சொல்லுங்கள்”\n“யெஸ். பர்ஃபெக்ட். ட்ரெய்னில் பாம் வைத்தது யார் என்று சொல்லுங்கள் கேப்டன்”\n“எனக்கு…… எனக்கு எப்படித் தெரியும்\n“அப்படியானால், மறுபடி அங்கே சென்று, இன்னொருமுறை முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அளிக்கப்படுவது, முன்புபோலவே, அதே எட்டு நிமிடங்கள்”\nஅதே ட்ரெய்ன். ஜன்னலில் தலைசாய்த்துக் கண்களை மூடிக்கொண்டிருக்கும் கால்டர் ஸ்டீவன்ஸ், திடும்மென்று கண்விழிக்கிறான். அவனுக்கு எதிரே, அடையாளம் தெரியாத அதே பெண்.\n”நீங்கள் சொன்ன யோசனையைப் பின்பற்றினேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்”\nகடிகாரத்தைப் பார்க்கிறான். அதில், எட்டு நிமிடங்கள் ஓடும் கௌண்ட்டர், ஓட ஆரம்பித்திருக்கிறது.\nஅருகில் நடந்துசெல்லும் பெண்ணின் கையில் இருக்கும் கோக்கில் இருந்து சில துளிகள் இவனது ஷூவில் சொட்டுகின்றன. பக்கத்தில் இருக்கும் நபர், குளிர்பான டின்னைத் திறக்கிறான்.\n“நம்பவே முடியவில்லையே. அதே விபரங்கள்”\n எப்படியாவது அதனைக் கண்டுபிடிக்கவேண்டும். எட்டு நிமிடங்களுக்குள்….”\nஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொ���்டே டாய்லெட்டினுள் நுழைகிறான். அங்கே, இவனது தலைக்கு மேல் இருக்கும் ஏர் கண்டிஷன் டக்ட்டினுள் இருக்கிறது குண்டு. பரபரப்பாக வெளியே வருகிறான் ஸ்டீவன்ஸ்.\n“எல்லோரும், உங்களது கைகளில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களை சற்றே அணைத்துவிடும்படிக் கேட்டுக்கொள்கிறேன். செக்யூரிடி செக் இது. அனைவரும் ஒத்துழையுங்கள்.”\nஒரு பிரயாணி ஆட்சேபம் தெரிவிக்க, அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே…..\n“கேப்டன் ஸ்டீவன்ஸ். நான் பேசுவது கேட்கிறதா\n“குண்டைக் கண்டுபிடிக்க முடிந்ததா கேப்டன்”\n“டாய்லெட்டின் மேல் இருக்கும் ஏஸி டக்டினுள் இருக்கிறது குண்டு. செல்ஃபோனினால் வெடிக்கவைக்கக்கூடிய டெட்டனேட்டர் அதில் பொருத்தப்பட்டிருக்கிறது”\n“வெரிகுட் கேப்டன். குண்டை வைத்தவன் யார்\n“அது எப்படி எனக்குத் தெரியும்\n“ஓகே. அதனை இந்த முறை கண்டுபிடியுங்கள். இது ஒரு வாழ்வா சாவா பிரச்னை கேப்டன். தயவுசெய்து கண்டுபிடியுங்கள்”\nஅதே ட்ரெய்ன். ஜன்னலில் தலைசாய்த்துக் கண்களை மூடிக்கொண்டிருக்கும் கால்டர் ஸ்டீவன்ஸ், திடும்மென்று கண்விழிக்கிறான். அவனுக்கு எதிரே, அடையாளம் தெரியாத அதே பெண்.\n”நீங்கள் சொன்ன யோசனையைப் பின்பற்றினேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்”\nபடத்தின் நிகழ்ச்சிகள் எப்படி நடக்கின்றனவோ, அப்படியே மேலே எழுத முயற்சித்திருக்கிறேன். திரைக்கதை பாணியில். எதாவது புரிந்ததா புரிந்தது என்றால் சந்தோஷம். புரியவில்லை என்றால், மறுபடியும் முதலில் இருந்து படிக்கவும்.\nஒரு ட்ரெய்னில் இருக்கும் குண்டையும், குண்டுவைத்தவனையும் கண்டுபிடிக்கவேண்டும். அப்படிக் கண்டுபிடித்தால், மறுபடி அது நடக்காமல் தவிர்க்கலாம். இதுதான் படத்தின் கதை. ஆனால், அதனை எக்ஸிக்யூட் செய்த விதத்தில், இது ஒரு வித்தியாசமான முயற்சி.\nஒரே விஷயங்கள் தான் படம் முழுமையும் வருகின்றன. ஆனால், அதனைப் பார்க்கையில், போர் அடிப்பதில்லை. மாறாக, ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கப்போகிறது என்று சஸ்பென்ஸ் டக்கராக மெய்ண்டெய்ன் ஆகிறது.\nஇதற்குமேல் படத்தில் என்ன நடக்கிறது என்று படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nSource Code படத்தின் ட்ரெய்லர் இங்கே .\nபி.கு – படத்தின் மிகப் ‘பிரம்மாண்டமான’ ஆரம்ப இரண்டு நிமிடங்களை மிஸ் செய்துவிடவேண்டாம்.\nசூர்யா விஜய்க்கு செய்தது சரியா \nஇந்த பத��வு மாதிரியே நான் கூட படத்தின் திரைக்கதை வடிவத்துல ஒண்ணு எழுதியிருந்தேன்………………..எல்லாம் ஒரு விளம்பரம் தான்…………..\nஇது வந்து ஒரு non linear வகைப் பதிவு. நடுவால – பின்னாடி – சைடுல – எப்புடி இருந்து படிச்சாலும்,ஒவ்வொரு பதிவு வரும்…அபாரம்……………..வாழத்துக்கள்\nஞாயாயிற்றுக்கிழமை ஒரு கெடு வெச்சிருக்கீங்க…..மறக்க வேண்டாம்\n// சூர்யா விஜய்க்கு செய்தது சரியா //\nஇந்த சூர்யானா சரவணா ஸ்டோர் விளம்பரத்துக்கு வருவாரே…அவருங்களா…………….\nவிசய்………………….அவரகூட ஒரு நகைக்கடை விளம்பர போர்ட்ல பாத்துருக்கேன்…………\nஅவுங்களுக்குள்ள இவ்வளவு கசப்பு இருப்பதே மேல இருக்கும் லிங்க்க படிச்சுதான் தெரிஞ்சுது……….என்ன சொல்ல………..கலி முத்திருச்சு\nவொடனே பார்க்கும்படி தூண்டிட்டீர்…. டொரண்டே நமஹா 🙂\nபார்க்க ஆவலைத் தூண்டும் விமர்சனம்தான் நண்பரே\nRUN LOLA RUN போன்ற திரைக்கதை யுக்தியென்று நினைக்கிறேன்.\nநல்ல சப் டைட்டில் உள்ள பிரிண்டுக்காக காத்திருக்கேன்.\n//நல்ல சப் டைட்டில் உள்ள பிரிண்டுக்காக காத்திருக்கேன்.//\n உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்யலாமே மேலும் விவரங்களுக்கு இந்த பிளாக்கினை பார்வையிடவும் http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html\n@ கோபிராஜ் – இப்புடிக்கூட யோசிச்சி யாராவது ப்ளாக் எழுதமுடியுமா\n@ Saji – டேஜாவூ – யெஸ். டேஜாவூ படத்தையே நாலஞ்சு வாட்டி தொடர்ந்து பாக்குரமாதிரி இருந்தது படம் 🙂\n@ கொழந்த – சண்டே கெடு, சாட்டர்டேயே முடிஞ்சிருச்சி. படம் பார்த்தாச்சு. படத்தோட பாதில, ஒரு முப்பது நிமிஷம், ரொம்ப ஸ்லோவா இருந்தது. other than that , இது ஒரு நல்ல படம் தான். ம்யூசிக் – ரொம்ப நல்லா இருந்தது. எழுதட்டா\n@ “என் ராஜபாட்டை” ராஜா – மிக்க நன்றி 🙂\n@ ஷீ – நிசி – மிக்க நன்றி நண்பரே 🙂\n@ padma hari nandan – ஆக்சுவலா, படத்தைப் பத்தி இங்க சொன்னது கூட தேவையில்லன்னு தான் முதல்ல நினைச்சேன். ஏன்னா, படத்தைப் பார்க்குரவங்களோட இன்ட்ரஸ்ட் ஸ்பாயில் ஆயிரும். அதுனாலதான், அந்த மெயில் பதியும், க்ளைமேக்ஸ் பத்தியும் சொல்லல. இனிமே, மிகக்குறைந்தபட்ச டீட்டெயில் மட்டுமே கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன் 🙂\n@ ஐத்ரூஸ் – யெஸ். ரன் லோலா ரன் போன்ற அதே திரைக்கதை உத்தி தான்.\n@ உலக சினிமா ரசிகரே – ரைட்டு 🙂 . . அங்க கூட இன்னும் நல்ல சப் டைட்டிலோட பிரின்ட் வரலியா\n@ CoolBreeze – உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்க கருத்தை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ஆமோதிக்கிறேன். என்ன நடக்குதுன்னு பார்ப்போம். ஏதாவது நடந்தா நல்லா இருக்கும்.\n@ sheik – நண்பரே. விளம்பரங்களைப் பத்தி இன்னும் யோசிக்கல. அதுக்கு, ‘பிரபல பதிவரா’ ஆகணுமாமே முதல்ல பிர்ர்ர்ரபல பதிவர் ஆகுறேன். அதுக்கப்புறம் விளம்பரம் போடலாம். மிக்க நன்றி 🙂\nசூர்யா விஜய்க்கு செய்தது சரியா \nயாரு அந்த குள்ளனும் அந்த கரப்பான்பூச்சி மீச காரனுமாஅவுக எக்கேடு கெட்ட நமக்கென்ன\nநாங்கெல்லாம் இன்செப்ஷனையே இம்புட்டு யோசிக்காம பாத்தவுக\nகருந்தேள், கிட்டத்தட்ட படத்தோட கால்வாசிய இங்க சொல்லிட்டீங்க-னு தோணுது… இந்த மாதிரி படங்களுக்கு கதை தெரியாம இருந்தாந்தானே பார்க்கும் போது விருவிருப்ப இருக்கும் (அப்பறம் எப்படிதான் விமர்சனம் பண்றதுங்க்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milestonevijay.blogspot.com/2005/08/madras-university.html", "date_download": "2018-07-16T14:14:26Z", "digest": "sha1:OB77I344WFZHY22OBU4CVPYPP6SMES4B", "length": 6386, "nlines": 58, "source_domain": "milestonevijay.blogspot.com", "title": "விஜயின் நினைவலைகள்: Madras University", "raw_content": "\nபல்கலைக்கழக பரீட்சை என்றாலே ஒருவித பயம் மனதுக்குள். ஏனென்றால் எவ்வளவு நன்றாக எழுதியும் மதிப்பெண் சரியாக வராததுதான்; சில சமயங்களில் அபத்தமாக 20 மார்க் வரும் என்று நினைப்பவருக்கு 70 மார்க் வந்துவிடும்; சிலருக்கோ 70 மார்க் வரும் என்று எதிர்பார்ப்பவருக்கு 20 மார்க் வரும். இந்த நிலைமைக்கு யார் காரணம் ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்தோமானால் ஏமாற்றமே மிஞ்சும்.\nஎன்னுடைய உறவினரின் மகள் சமீபத்தில் B.Sc Maths இறுதியாண்டு பரீட்சை முடித்துவிட்டு வழக்கம்போல் ரிசல்ட்டுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். நீ நன்கு படிக்கக்கூடியவள்; ஆகையால் ஏன் இப்படி பதட்டத்துடன் இருக்கிறாய் என்று வினவிக்கொண்டிருந்தார்கள். ரிசல்டும் வந்தது; எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண்கள், ஒரு பேப்பரில் மட்டும் 30 மதிப்பெண்கள் என்று இருந்தது. அவ்வளவுதான், தான் பரீட்சையில் தோல்வியடைந்துவிட்டோம் என்று அழ ஆரம்பித்துவிட்டாள். குறை கூறும் நக்கீரர்களுக்கு சொல்லவும் வேண்டுமோ\nஆனால் அவள் மனதுக்குள் தான் நன்கு எழுதியதாகவே கூறிகொண்டிருந்தாள். எனவே கல்லூரியை நாடியபோது, நீங்கள் நேரிடையாக யுனிவர்சிட்டியில் சென்று மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்கள். அதன்படியே விண்ணப்பித்தாள்; அதற்குள் அக்டோபர் மாதத்தில் தவறிய தாள்களை எழுத விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரியில் கூறியதால் அதற்கும் பணத்தை கட்டி விண்ணப்பித்தாள் அழுதபடியே\nஇதற்கிடையே டோட்டல் மிஸ்டேக் என்று ஆங்கிலத்தில் கூறி மதிப்பெண்ணை மாற்றி சான்றிதழ் அளித்தனர். இப்பொழுது அவள் சந்தோஷமாக ஒரு வேலைக்கும் சென்றுக்கொண்டிருக்கிறாள்.\nஆனால் வழக்குரைஞர் பாஷையில் எவ்வளவு மன உளைச்சல், பண விரயம், நேர விரயம். இவற்றையெல்லாம் ஈடு செய்ய ஒரு கேஸ் போடக்கூடாதா என்று பலர் கேட்கின்றனர். அதற்கு அவள் அப்பா கூறிய பதில்: கேஸ் போட்டு என்ன பயன் கோபத்தில் நாங்கள் மீண்டும் தவறான மதிப்பெண் அளித்துவிட்டோம் என்று இதனையும் மாற்றி விட்டால்.. கோபத்தில் நாங்கள் மீண்டும் தவறான மதிப்பெண் அளித்துவிட்டோம் என்று இதனையும் மாற்றி விட்டால்.. என் பெண்ணின் நிலைமை என்னாகும் என் பெண்ணின் நிலைமை என்னாகும் எனவே கேசாவது ஒரு மண்ணாவது..\nகேஸ் போட்டால், அப்புறம் வரும் தேர்வுகளுக்கு மறுமதிப்பீடு செய்யும் யாருக்கும் பல்னே இருக்காது. பின்னே, 'அதிகமாப் போட்டாதானே வம்பு'ன்னு ±øÄ¡ ÁÚÁ¾¢ôÀ£ðÊÖõ «§¾ Á¾¢ô¦Àñ¸Ù¼ý Å¢ðÎÅ¢ð¼¡ø\nஎனக்கு தெரிந்த வரையில் சரியாக படிக்காத மற்றும் மதிப்பிட்டு முறையை புரிந்து கொள்ளாத மாணவர்கள் மட்டுமே இது போல் புலம்புவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?paged_id=8", "date_download": "2018-07-16T14:54:27Z", "digest": "sha1:PFMIYSNADYS6YFFGBSU64ZMK4SB2UKH2", "length": 17312, "nlines": 148, "source_domain": "nammalvar.co.in", "title": "தினசரி குறிப்பு – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nஇயற்கை மருத்துவம் December 18, 2017\nவரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து(Fiber) மிகவும் அதிகம். மாவுச்சத்தும்(Carbohydrate)குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 8.3 சக்கரை – 65.9 கொழுப்பு – 1.4 மினரல் – 2.6 கொழுப்பு – 5.2 கால்சியம் – 35 பாஸ்பர்ஸ் – 188 இரும்புசத்து-1.7...\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nபனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிக��ும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து (Fibre), கால்சியம்(Calcium), பி காம்ளக்ஸ்(B complex), தாதுக்கள் (Minerals), கலோரிகள் (calories), ரிபோஃப்ளோவின்(Riboflavin), மக்னீஷியம்(Magnesium), சோடியம்(Sodium), பொட்டாசியம் (Potassium), தாமிரம்(Copper), மாங்கனீசு(Manganese), துத்தநாகம்(Zinc), குரோமியம்(Chromium), சல்பர்(Sulphur), குளோரைடு(chloride) ஆகிய சத்துக்கள்(Nutrients) இருக்கின்றன. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 12.4 சக்கரை – 70.4 கொழுப்பு – 1.1 மினரல் – 1.9 கொழுப்பு – 5.2 கால்சியம் – 8...\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி. குதிரைவாலி கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 6.2 சக்கரை – 65.5 கொழுப்பு – 4.8 மினரல் – 3.7...\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nசாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம். தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 7.7 சக்கரை – 67.0 கொழுப்பு – 4.7 மினரல் – 1.7 கொழுப்பு – 7.6 கால்சியம் – 17 பாஸ்பர்ஸ் – 220 இரும்புசத்து-9.3 தையமின்...\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nகம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பு உதவுகிறது. பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச் சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 11.8 சக்கரை – 67 கொழுப்பு – 4.8 மினரல் – 2.2 கொழுப்பு – 2.3...\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nகேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். அரிசி, கோதுமையைக் காட்டிலும் ராகி சத்து மிகுதியானது ஆகும். இதில் தாது உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர் சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஸ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 7.3 சக்கரை – 7.2 கொழுப்பு – 1.3 மினரல் – 2.7 கொழுப்பு –...\nதினசரி குறிப்பு December 5, 2017\nநிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL தனித்துவம்(Uniqueness): உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்து உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடமும் வகிக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை 40 சதவீதம் பரப்பளவில் பயிரிடப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது. நிலக்கடலையில் 47 சதம் முதல் 53 சதம் வரை எண்ணெய்யையும் 26 சதம் புரதச்சத்தும் உள்ளது. நிலக்கடலையில் மாங்கனீஸ்(Maganese) சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்து மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில்...\nதினசரி குறிப்பு December 5, 2017\nதேங்காய் எண்ணெய் (Coconut Oil) தனித்துவம்(Uniqueness): தேங்காயில் (Coconut) இருந்து பெறப்படும் எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய். நல்ல நறுமணம்(Aroma), நீர்ச்சத்து(Water content) நிறைந்தது. குறைவான கொழுப்புஅமிலம் (Fatty acids) கொண்டது. தேங்காய் எண்ணெயை தலைக்கு தான் பயன்படுத்துவோம் ஆனால் தேங்காய் எண்ணெயை சமையலில் (Cooking oil) பயன்படுத்துவதன் மூலம், சமையல் நல்ல ருசியுடனும் (Tasty), மணத்துடனும் (Flavor) இருக்கும். பல விதமான பிரச்சனைகளுக்கு வீட்டு சிகிச்சை பொருளாக பயன்படுத்தலாம். அது அழகு பிரச்சனையாக இருந்தாலும் சரி, உடல்நல...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கம்பு/PEARL MILLET/KAMBU கருடன் சம்பா/GARUDAN SAMBA கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குடவாழை அரிசி/KUDAVAAZHAI ARISI குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேழ்வரகு/ராகி/FINGER MILLET சாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தங்கச் சம்பா/THANGA SAMBA தினசரி குறிப்பு தினை அரிசி/FOXTAIL MILLET/THINAI ARISI துளசி/THULASI தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பிரண்டை/PIRANDAI மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmalaa.blogspot.com/2013/05/perfume-story-of-murderer.html", "date_download": "2018-07-16T14:17:09Z", "digest": "sha1:RSLHYFEZCYQYUBNWMAHY6IOJVQDE6ONG", "length": 6667, "nlines": 88, "source_domain": "nirmalaa.blogspot.com", "title": "ஒலிக்கும் கணங்கள்: Perfume - the story of a murderer", "raw_content": "\nகடுமையான தண்டனை வழங்க மக்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படும் ஒரு குற்றவாளியின் கதையைச் சொல்லத் தொடங்கும் குரலோடு பயணிக்கிறோம். பாரிஸ் நகரின் மீன் மார்க்கெட்டில் ஒரு மீன்காரி கழிவுகளுக்கு நடுவில் பெற்றுப் போடும் குழந்தை (Jean-Baptiste Grenouille) க்ருனலே பிறந்ததுமே தன்னைச் சுற்றியுள்ள வாசனைகளை ஒரு வேட்கையோடு உள் வாங்கத் தொடங்குகிறது. பிள்ளையைக் கொல்லப் பார்த்தாள் என்று பழியோடு அம்மா தூக்கு மேடை ஏற அனாதை ஆசிரமம் போய் சேர்கிறான். வளரும் போது அவன் பேசும் மொழி அவனுக்கு தெரிந்த வாசனைகளை குறிப்பிட போதுமான வார்த்தைகளை கொண்டில்லாததாக உணர்கிறான். ஒவ்வொரு வாசனையையும் துல்லியமாக பிரித்தறியும் அதி அற்புதமான நாசியோடு பிறந்திருப்பதையும் அறிகிறான்.\nபதிமூன்று வயதானதும் ஆசிரமத்திலிருந்து வெளியே அனுப்பப்படும் க்ருனலே தோல் பதனிடும் தொழிற்சாலை சேர்கிறான். கடுமையான வேலைகளில் இன்னும் சில வருடங்கள் கழிகின்றது. முதல் முதலாக நகரத்துக்குள் செல்ல வாய்ப்பு கிடைக்கும் ஒரு நாளில் ஒரு அழகான பெண்ணின் வாசனையைத் தொடர்ந்து பின் செல்லும் அவன் கையால் தவறுதலாக அந்தப் பெண் இறந்து போகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் நகரின் குறிப்பிட்ட வாசனை தயாரிப்பவருக்கு தோல் கொடுக்க போகும் போது அவர் கண்டுபிடிக்க சிரமப்பட்ட ஒரு வாசனை தைலத்தை அவன் நொடிகளில் தயாரித்துக் கொடுக்கிறான். அவனுடைய இடம் மாறுகிறது. அவனால் புதுப்புது தைலம் தயாரிக்கப் பட அதற்கு பதிலாக எந்த ஒரு பொருளின் வாசனையையும் கைப்பற்றும் வித்தையைக் கேட்கிறான். அவரிடமிருந்து கடிதம் பெற்று தொலைதூர நகருக்கு பயணிக்கிறான். அங்கே கற்ற வித்தையை வைத்து பெண்களின் உடல் வாசனையை பிரித்தெடுக்க தொடங்குகிறான், ஒவ்வொரு பெண்ணையும் கொன்று. அவனால் உருவாக்கப்படும் உலகின் மிகச் சிறந்த வாசனை தைலமும் அது நிகழ்த்தும் மாயமுமாய் கதை முடிகிறது.\nதிரைப்படம் கூடுதல் சிறப்பாவது அதன் அற்புதமான ஒளியாக்கத்தினால். வெறுப்பூட்டாத கொலைகாரன்.\nஜன்னல் - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.\nஒரு சூத்திரனின் கதை - ஏ.என்.சட்டநாதன்.\nஆழ ஊன்றி நிற்கும் மரம் போல நான்... என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் மவுன சாட்சியாய்... ஒரு நாள் மரத்திலிருந்து பறவையாக பரிணாம மாற்றம் பெறும் உத்தேசத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=4034&utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%25b5%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf-%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4", "date_download": "2018-07-16T14:38:35Z", "digest": "sha1:UQEHKRO5WDI3YR66J6OU5KAMZHD3XPGS", "length": 13211, "nlines": 115, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: “உலக வங்கி எமக்கு துரத்தித் துரத்தி பணம் வழங்காது. எமது பங்குப் பணமும் உல வங்கியிலுள்ளது…”", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ள���வதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\n“உலக வங்கி எமக்கு துரத்தித் துரத்தி பணம் வழங்காது. எமது பங்குப் பணமும் உல வங்கியிலுள்ளது…”\nமின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்\n“உலக வங்கி அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளுக்கு குறிப்பாக உதவுகின்றது. எனினும் அந்த உலக வங்கி இந்த உதவியை செய்வது வெறுமனேயல்ல. இந்த நிதி உதவியை வழங்குவது கடனாக. குறைந்த வட்டியில் அல்லது வட்டியின்றி கடனை வழங்குவதுதான் ஒரேயொரு சலுகையாக இருக்கின்றது. எந்த ஒரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தாலும், வரவுசெலவுத்திட்டம் தோக்கடிக்கப்பட்டால் நாம் அதனை வெலுத்தித் தீர்க்க வேண்டும். குறிப்பாக மக்களின் பங்குபற்றலில் மேற்கொள்ளப்படுகின்ற சமூக கூட்டுறவு கருத் திட்டங்களை செயற்படுத்துவது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். எனினும், அரசாங்கத்தின் ஒரு எண்ணக்கரு என்ற ரீதியில், உலக வங்கியினது கடன் உதவியி்ன் அடிப்படையில் செயற்படுத்தப்படும் இத்தகைய கருத் திட்டங்களை வெற்றி கொள்ளும் பொருட்டு கட்சி, நிற பேதங்களின்றி ஒன்றாக செயல்பட வேண்டும். உலக வங்கி என்பது எம்மை தேடிக் கொண்டு துரத்தித் துரத்தி எமக்கு உதவி செய்யும் ஒரு நிறுவனமல்ல. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளினால் நிதி முதலிடப்பட்டு, தமது நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு வங்கி. நாம் அதற்கு எமது பங்கையும் கொடுத்து அதன் உறுப்புரிமையை பெற்றிருக்கின்றோம்.” என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்தும் ஒரு கருத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினது கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த கருத் திட்டத்தை ஒரு வருட காலப் பகுதி��்குள் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக, குறித்த பிரதேசத்திலுள்ள 759 குடும்பங்களின் நீர் சார்ந்த தேவை பூர்த்தியாகும்.\nஇங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்..,\n“நான் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சை பொறுப்பேற்ற போது இரண்டரை இலட்சம் மக்களுக்கு மின்சார வசதி இருக்கவில்லை. மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கு அவர்களிடம் பணம் இருக்கவில்லை. எனக்கு ஒரு எண்ணக்கரு தோன்றியது இந்த நாட்டின் சகல மக்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு. அவர்களுக்கு பணம் இல்லையெனில் இலகு தவணை கட்டண அடிப்படையில் மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு. நான் அந்த எண்ணக்கருவை அமைச்சரவைக்கு முன்வைத்தேன். அனுமதியை பெற்று, மின்சார சபையின் ஒட்டுமொத்த ஊழியர்களும் பகல் இரவு பாராது அந்த எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதற்கு பாடுபட்டார்கள். எந்த ஒரு மனிதனுக்கும் எண்ணக்கரு தோன்றலாம். எனினும், அந்த எண்ணக்கருவை நடைமுறைப்படுத்த சக்தியும், ஆற்றலும் இருப்பது அரசாங்கத்திற்கு அல்லது அரசாங்கத்தின் அனுசரணையுடைய நிறுவனத்திற்கு மாத்திரமாகும்.” எனவும் குறிப்பிட்டார்கள்.\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news?page=3", "date_download": "2018-07-16T14:52:51Z", "digest": "sha1:7QF3QAWLQDHJRHZTX4HG7WJPKWRIMBJA", "length": 11951, "nlines": 111, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nபச்சைப் புல்மோட்டை வீதிப்பாலம் திறப்பு விழா\nவெள்ளி யூலை 13, 2018\nவீதிப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.\nகுளம் ஆயிரம் கிராமம் ஆயிரம் செயற்றிட்டம்\nவெள்ளி யூலை 13, 2018\nஅதன் மறு சீரமைப்பிற்கான நற்றொடக்க நிகழ்வு\nமுதலமைச்சரை கைது செய்ய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்\nவெள்ளி யூலை 13, 2018\nமுதலமைச்சரை கைது செய்ய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.\nசுவிஸ் நீதிமன்ற தீர்ப்பு ஈழத்தமிழர்கள் பாதிக்கும்\nவெள்ளி யூலை 13, 2018\nபுகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் திருப்பி அனுப்பப்படும்போது, அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் உயிர்போகும் அபாயம் இருந்தாலும் கூட, நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானத\nசிறையில் வாடும் ஓட்டுக்குழுத் தலைவர்க்கு ஆப்பு வைத்த செயலாளர்\nவெள்ளி யூலை 13, 2018\nஓட்டுக்குழுத் தலைவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 1000 நாட்களைச் சிறையில் கழித்துள்ளாரெனவும் அவர் எப்போது வருவார் என அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்\nமனித எலும்புகூடுகள் அகழ்வு பணி தொடர்கிறது\nவெள்ளி யூலை 13, 2018\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 33ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகழுகுப் பார்வையுடன் இருக்கின்றோம், புலிகள் மீள எழ அனுமதிக்க மாட்டோம் - ஐ.தே.க அமைச்சர் நவீன் முழக்கம்\nவெள்ளி யூலை 13, 2018\nபுலம்பெயர் அமைப்புக்களே புலிகளை மெருகூட்டுகின்றன, உள்நாட்டு மக்கள் புலிகளை விரும்பவில்லையாம்...\nபணக்கார பெண்கள் பட்டியல்: 2 இந்திய பெண்கள்\nவெள்ளி யூலை 13, 2018\nபோர்ப்ஸ் பத்திரிகையின் பணக்கார பெண்கள் பட்டியல்: 2 இந்திய பெண்கள் இடம் பிடித்தனர்.\nஅரியவகை கடல் உயிரினங்களுடன் இருவர் கைது\nவெள்ளி யூலை 13, 2018\nகிளிநொச்சி - தர்மபுரம் - விசுவமடு பிரதேசத்தில் வலம்புரி சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம்\nகுரங்கணி தீ விபத்து - விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்\nவெள்ளி யூலை 13, 2018\nவிசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார்.\nகுருநாகல் – மாஹோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும், வவனியாவில் மீட்பு\nவெள்ளி யூலை 13, 2018\nகுருநாகல் – மாஹோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும், வவனியாவில் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.\nகூட்டுஒப்பந்தத்தின்போது அமைச்சர் திகாம்பரம் காட்டிக்கொடுத்தார்\nவெள்ளி யூலை 13, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பேரேரா ​​தெரிவித்துள்ளார்.\nவெள்ளி யூலை 13, 2018\nபேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாயால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக\nமரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு மல்கம் ரஞ்சித் ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nமரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதை கர்தினால் மல்கம் ரஞ்சித் வரவேற்றுள்ளார்.\nமத்தல விமானநிலையத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்\nவெள்ளி யூலை 13, 2018\nமத்தல விமானநிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்காவது பாதுகாப்பு ஸ்கேனர் கருவி அகற்றப்பட்டுள்ளதால் விமானநிலையத்தின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகூட்டமைப்பு எம்மோடு கரங்கோர்க்க வேண்டும்\nவெள்ளி யூலை 13, 2018\nவிலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇராணுவத்தினருக்கு சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகளை வழங்கத் தேவையில்லை\nவெள்ளி யூலை 13, 2018\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரச அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்..\nகாவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன்\nவெள்ளி யூலை 13, 2018\nகாவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nவலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கில்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்\nவெள்ளி யூலை 13, 2018\nஎதிர்வரும் 17.09.2018 அன்று ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகத்திற்கு\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\nகரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்\nதிங்கள் யூலை 16, 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 16, 2018\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2015/02/blog-post_11.html", "date_download": "2018-07-16T14:36:05Z", "digest": "sha1:PZ2WCE645MG3OLW6HYFPWGA6NVBBSDRM", "length": 49764, "nlines": 741, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: புழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி கோவில்", "raw_content": "\nபுழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி கோவில்\nஇரண்டு பக்கம் நாகங்களுடன் சித்தி விநாயகர்\nஆறு தாமரைகளில் ஆறு முருகன்\nமூன்று தூவாரங்களிலும் குரங்கு எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தது. நான் போட்டோ எடுக்கப் போகும்போது ஒன்று மட்டும்- அதுவும் அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பி விட்டது.\nமதுரைக்கு பஸ்ஸில் போகும் போதெல்லாம் இந்தக் கோவிலைப் பார்ப்போம்.\nஇந்த முறை காரில் மதுரை போனதால் மதுரையிலிருந்து மயிலாடுதுறை திரும்பும் போது இறங்கி முருகனைக் கும்பிட்டு வந்தோம்.\n40 படிகள் கொண்ட சிறிய கோவில். நடுவில் பாலதண்டாயுதபாணி, அவருக்கு வலது பக்கம் சித்தி விநாயகர் இருக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லை குரங்குகளின் இருப்பிடமாய் இருக்கிறது. கோவிலுக்கு வெளியே அமர்ந்து இருப்பவரிடம் குரங்குகள் தொந்திரவு செய்யுமா குச்சி ஏதாவது எடுத்துப் போக வேண்டுமா குச்சி ஏதாவது எடுத்துப் போக வேண்டுமா என்று என் கணவர் கேட்டபோது, ஒன்றும் செய்யாது போங்கள் என்றார்.\nபடிகளில் அமர்ந்து இருந்த குட்டிக் குரங்கு ஒன்று நாங்கள் படி ஏறியதைப்பார்த்து முறைத்து விட்டு மதில் மேல் இருந்து உற்றுப்பார்த்தது.\nபூட்டிய கம்பிக் கதவுக்குள் முருகனைக் கண்டோம். கண்மலர் , ராஜகிரீடம் அணிந்து, எலுமிச்சை மாலையுடன் இருந்தார் சிறிய அழகிய முருகர். முந்திய நாள் தைப்பூசத்திற்குச் செய்த அலங்காரம் கலைக்கப்படாமல் இருந்தது. பக்கத்திலிருந்த சித்திவிநாயகரையும் பூட்டிய கம்பிக் கதவு வழியாகத் தரிசனம் செய்து விட்டு நிமிர்ந்தால் தாயும் சேயும் இரண்டு குரங்குகள் கொஞ்சிக் கொண்டு இருந்தன. மல்லாந்த நிலையில் குட்டி, அதன் வயிற்றில் வாயை வைத்து அதைச் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தது, தாய்க் குரங்கு.\nஅழகிய காட்சி எடுக்கப் போனபோது கணவர், ”மேலே வந்து விழுந்து காமிராவைப் பிடுங்கப் போகிறது வா” என்று அழைத்தவுடன் வேகமாய் எடுத்த காரணத்தால் தெளிவில்லாத தாய், சேய் படம்.\nஎன் கணவர் கூப்பிட்ட சத்தம் கேட்டு குட்டி குரங்கு என்னை திரும்பி பார்த்தது.\nஇருந்தாலும் அதையும் விடாமல் பதிவில் இடம்பெறச் செய்து விட்டேன். விளையாடுவது அழகாய் இருக்கிறது அல்லவா\nகுன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். இப்படி சிறிய குன்றில் முருகன் கோவில் கட்டியது மகிழ்ச்சியான விஷயம். அந்த மலை பிழைத்தது. இப்படி மலை மீது கோவிலை கட்டினால் மலைகள் கால காலமாய் இருக்கும்.\nபுகைப்பட தரிசனம் க��்டேன் விளக்கவுரைகள் அருமை\nநமது மூதாதையினரை காண்பித்தது சிறப்பு.\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nமுதலில் வந்து கருத்துச் சொல்லி, தமிழ் மணம் வாக்கு அளித்தமைக்கு நன்றி.\nசிறப்பான தரிசனம். படங்கள் மிக அருமை.\nமிக அழகாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் எல்லாம் மிக மிக அழகு இறை தரிசனம் கிடைத்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி த.ம 2\n//நான் போட்டோ எடுக்கப் போகும்போது ஒன்று மட்டும்- அதுவும் அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பி விட்டது. //\n இடுக்கில் வந்த ஆழ்ந்த நகைச்சுவை\nநல்ல விளக்கமும், அழகான புகைப்படங்களும்..அருமை.\nமலை மீது கோவிலைக் கட்டியதால் மலை பிழைத்ததுன்னு நீங்க சொன்னது முற்றிலும் சரி...நிறைய மலைக்கோவில்கள் கட்டிருந்திருந்தால்...மலைகள் இருந்து இருக்குமேன்னு நினைக்க தோணுது.\nமிகவும் அழகான படங்களுடன் அற்புதமான பதிவு. குரங்கு பற்றிச் சொல்லியுள்ள வேடிக்கைகளும் ரசிக்க வைத்தன.\nநான் ஒருமுறை சோளிங்கர் பெருமாள் கோயிலுக்கும் அருகேயுள்ள ஹனுமார் கோயிலுக்கும் சுமார் 1500 + 500 = 2000 படிகள் ஏறிப்போய் வந்தேன்.\nபடிக்கு பத்து குரங்குகள் வீதம் சுமார் 20000 குரங்குகள் இருந்தன. Walking Stick அங்கேயே வாடகைக்குத் தருகிறார்கள்.\nஅதைத் தட்டிக்கொண்டே செல்ல வேண்டி இருந்தது.\nகையில் எது வைத்திருந்தாலும் அவை உரிமையுடன் அவற்றைப் பிடிங்கிக்கொள்ளும். ஏனோ அந்த ஞாபகம் வந்தது. :)\nஇதுவரை நாங்கள் செல்லாத கோயில். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வோம். அண்மையில் வேதாரண்யம் அருகே ராமர் பாதம் சென்றிருந்தோம். அங்கேயும் குரங்குகள் தொல்லை இருந்தது. புகைப்படங்கள் அருமை.\nவணக்கம் ரமாரவி, வாழ்க வளமுடன்.\nவணக்கம் ரூபன், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.\nவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.\nஒரு காட்சி நன்றாக இருக்கிறது என்று போட்டோ எடுக்க போகும் போது அது மாறி விட்டால் ஏற்படும் ஏமாற்றம் எண்ணிப்பார்க்கும் போது சிரிப்புதான்.\nமதுரைக்கு போகும் போதெல்லாம் மலைகளை பார்க்கும் போது ஏற்படும் எண்ணம், முன்பு பார்த்த நிறைய மலைகள் இப்போது காணவில்லை.\nமக்களின் வாழ்க்கை தேவைகள் பெருக பெருக மலைகள் அழிக்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற���கும் நன்றி.\nவணக்கம் உமையாள் , வாழ்க வளமுடன்.\nநிறைய மலைகள் இப்போது இல்லை. அதை பார்த்து எழுந்த எண்ணம் தான் உமையாள்.\nரோடு போட, வீடுகட்ட, மற்றும் பல தேவைகளுக்கு மலைகள் அழிந்து வருகிறது. பலகாலமாய் உருவான மலைகள் விஞ்ஞான வளர்ச்சியால் நொடியில் அழிக்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்கு நன்றி உமையாள்.\nவணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nசோளிங்கர் பெருமாள் கோவில் போனது இல்லை.\nசொல்வார்கள் அங்கு குரங்குகள் அதிகமாய் இருக்கும் என்று.\nதிருகழுகுன்றம் போய் இருந்த போது குரங்குகள் அர்ச்சனை சாமான்களை பறித்து சென்ற காட்சிகளை பார்த்து இருக்கிறேன்.\nஎல்லோரும் கம்புகளுடன் தான் படி ஏறுவார்கள்.\nஉங்கள் அனுப கருத்துக்களுக்கு நன்றி.\n//நான் போட்டோ எடுக்கப் போகும் போது ஒன்று மட்டும் - அதுவும் அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பி விட்டது..//\nஅழகான படங்களுடன் - புழுதிப்பட்டி ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமியைத் தரிசனம் செய்து வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..\nமுருகன் துணை ...அழகான படங்கள்...\nஅழகிய படங்கள். மூதாதையர்களையும் ரசித்தேன். குமரக்கடவுளையும் தரிசித்தேன்.\nஅருமையான பகிர்வு. நல்ல தரிசனம்.\nதாய்க் குரங்கு கொஞ்சும் காட்சி மிக அழகு. குட்டிக் குரங்கு குழந்தை போலச் சிரித்த அழகைக் கற்பனையில் ரசிக்க முடிந்தது.\nவணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.\nவேதாரணயம்த்தில் உள்ள ஸ்ரீராமர் பாதம் இருக்கும் இடம் காடு மாதிரி இருக்குமே முன்பு போய் இருக்கிறேன்.\nஅங்கு குரங்குள் அதிகமாய் இருக்கும்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.\nவணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.\nபடங்களும் பகிர்வும் அருமை அம்மா..\nவணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nபாடல் நினைவுக்கு வந்து விட்டது.\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nஅந்த குரங்கு கொஞ்சும் காட்சியை தூரத்திலிருந்து எடுக்கும் வசதி இருந்து இருந்தால் வீடியோவும் எடுத்து இருப்பேன், ஆனால் அது தடுப்புக்குள் இருந்தது. பக்கத்தில் தான் எடுக்க முடியும்.\nஅதனால் நீங்கள் கற்பனையில் மகிழ்ந்த காட்சியை கொடுக்க முடியவில்லை.(அவசரத்தில்படமும் சரியாக வரவில்லை)\nவணக்கம் குமார், வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nபடங்கள் சிற்ப்பாக... நல்ல தரிசனம்.\nகோவில் இருப்பதால் மலை பிழைத்தது..... உண்மை தான்..\nகுரங்குகள் படமும் மற்றவையும் அழகு..... அவை விளையாடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்\nஅருமையான ஒரு கோயில் பற்றிய தகவல் ம்ம்ம் எங்கு சென்றாலும் நம்மவர் அங்கு வந்துவிடுவார்கள் நம்மை மகிழ்விக்க\nஇன்றுதான் உங்கள் தளத்தில் இணைய முடிந்தது. இதற்கு முன் பல முறை முயன்று இணைய முடியாமல் போனது.....தொடர்கின்றோம்...சகோதரி\nவணக்கம் ஜனா சார், வாழ்க வளமுடன்.\nநீங்கள் வந்து தரிசனம் செய்தமைக்கு நன்றி.\nவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் இருவர் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஅன்பின் இனிய வலைப் பூ உறவே\nஇனிய \"உழைப்பாளர் தினம்\" (மே 1)\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nபுழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி கோவில்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்கள��ப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்ன��்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபழைய பொக்கிஷ பகிர்வு. (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-cmping-places-uttarakhand-002221.html", "date_download": "2018-07-16T14:45:14Z", "digest": "sha1:HJUIHZ6FBCWWIRXOKEW3FG2SABKUWOWJ", "length": 12569, "nlines": 151, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Best Cmping Places In Uttarakhand - Tamil Nativeplanet", "raw_content": "\n»உத்தரகாண்ட் மலைக் காட்டில் திரில்லூட்டும் முகாம்கள்..\nஉத்தரகாண்ட் மலைக் காட்டில் திரில்லூட்டும் முகாம்கள்..\nஉலகையே வியக்க வைத்த நம்ம நாட்டின் அந்த 6 அணைகள்\nலிஸ்ட்டிலேயே இல்லாத இந்தியாவின் அசத்தலான மலைப் பிரதேசங்கள்\nஉத்தரகண்ட் மாநிலத்தின் அழகிய குகைகள்\nதேசிய விலங்கு சவாரிக்கு ஏற்ற அந்த ஆறு இடங்கள்..\nஇன்பச் சுற்றுலாவிற்கு ஏற்ற அந்தமாறியான இடங்கள் எங்கே உள்ளது தெரியுமா \nஇமயமலை அடிவார ஏரிகளின் இந்த சிறப்பு உங்களுக்கு தெரியுமா\nஇந்தியாவில் வடக்கே அமைந்துள்ள மாநிலங்களில் உத்தரகண்ட் மாநிலம் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். குறிப்பாக சாகச காதலர்கள், இயற்கை அழகை அதன் பூரணத்தில் அனுபவித்து மகிழ ஏற்ற இடங்கள் இங்கே நிறைந்து காணப்படுகிறது. உத்தரகாண்டுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். அயல் நாட்டில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகளும் இங்கு வருவது வழக்கம்.\nபள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என பயணிகளை ஈர்க்கும் பல அம்சங்கள் உத்தர்கண்டில் உண்டு. இதனாலேயே சாகச பயணம் மேற்கொள்வோரின் முதல் தேர்வாக இது உள்ளது. உயர்ந்த சிகரங்களின் மீது கூடாரங்கள் அமைத்து எழில் அழகை ரசிப்பது இங்கு வருபவர்களின் முக்கியத் தேர்வாகும். இங்குள்ள மக்களே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவது குறிப்பிடத்தக்கது.\nஉத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் பெரும்பாலான பகுதிகளின் வானிலை மிகவும் ரம்மியமான சூழலைக் கொண்டுள்ளது. மலைப் புல்வெளிகளை உரசிச் செல்லும் மேகக் கூட்டங்கள், ஆல்பின் மரங்கள் நிறைந்த காடு, மற்றும் சுற்றித் திறியும் மான் கூட்டம், அதன் நடுவில் அமைக்கப்பட்டுள்ள கூடாரம்... இயற்கையின் உச்சத்தை தொட்டுவிடலாம். மலைப் பகுதியில் உள்ள பூங்கா, புகழ் பெற்ற சர்கொண்டா தேவி கோவில் உள்ளிட்டவையும் சுற்றுலாத் தலமாக உள்ளது.\nகடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள தியோரியா ஏரி ருத்ரபிரயாக் அருகே உள்ளது. பனி மூடிய மலைகள் மத்தியில் அமைந்திருக்கும் இந்த ஏரி, பசுமை மற்றும் இயற்கை அழகு கலந்த கலவையாகும். எனவே, இங்கு முகாமுக்கு வரும் மக்கள், குளிர்காலத்தை தேர்வு செய்து வர வேண்டும். அப்போதுதான் இந்த பணி படர��ம் ஏரியின் அழகை முழுமையாக காண முடியும்.\nஉத்தரகண்ட் தலைநகர் டேராடூனில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் கனாட்டல் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகவும் பிரபலமான கேம்பிங் தளங்களில் ஒன்றாகும். உத்தரகண்ட் மாநிலத்தின் அழகை அனுபவிக்க மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையில் உள்ள கனாட்டல் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். இதைத்தவிர, சிறிய கிராமம் போன்ற முகாம்களின் தொகுப்பு, மற்றும் அப்பகுதீயில் வசிப்போரின் நடைமுறைகளை இங்கே ஆராய ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. தெஹ்ரி அணை, சம்பா மற்றும் காடி வனப்பகுதி இங்குள்ள தவறவிடக் கூடாத இடங்களாகும்.\nஉத்தர்கண்டில் உள்ள மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் சோப்தா, முகாமிட்டு தங்க மிகவும் ஏற்ற இடமாகும். இந்த இடம் கேதார்நாத் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது பனிச்சரிவுகள் கொண்ட புல்வெளிகள் மற்றும் பசுமையான காடுகள் அயல் நாட்டினரையும் கூட இதைநாக்கி ஈர்க்கிறது. இதனருகே மலையேற்றத்தில் சாகச பயணம் செய்யவே பெரும்பாலான மக்கள் இங்கு வருகிறார்கள். மேலும், சுற்றுவட்டாரத்தில் பல நீர்வீழ்ச்சிகளும், கோவில்களும் உள்ளன.\nடெர்ரான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள டோன்ஸ் பள்ளத்தாக்கு, சிடார் மரங்கள் மற்றும் ஆல்பின் காடுகள் நிறைந்திருக்கும். டோன்ஸ் ஆற்றங்களையை ஒட்டியே இந்த பகுதியும் உள்ளது. புகைப்பட விரும்பிகளாக நீங்கள் இருந்தால் எண்ணற்ற புகைப்படங்களை இங்கே எடுக்கலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/02/blog-post_20.html", "date_download": "2018-07-16T14:26:24Z", "digest": "sha1:RZLI7CVZ3D3UPJ5TUIWLR7EUBJ2GDAA7", "length": 38373, "nlines": 246, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: முத‌லாளிக‌ள் வைத்துள்ள முக‌மூடிக‌ள் - யோகி", "raw_content": "\nமுத‌லாளிக‌ள் வைத்துள்ள முக‌மூடிக‌ள் - யோகி\nஒரு பொழுதுபோக்குக்காக வேலைக்குப் போகலாம் என்றிருந்த எனக்கு நிரந்தரமாக வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தை அப்பாவின் மறைவு ஏற்படுத்தியது. தோட்டத்தில் கூலி வேலை செய்யும் அம்மாவின் சொற்ப சம்ப‌ள‌த்தை ஐந்��ு பேரின் வயிற்றுக்கும், பள்ளிப்படிப்பு மற்றும் இதர செலவுகளுக்கும் ப‌ங்கிடுத‌ல் என்பது கனவிலும் நடவாத ஒன்று. பகுதி நேர வேலையைத் தேடிக்கொண்டு சமாளிக்கலாம் என்பதெல்லாம் வாய்மொழிக்கே வசதியாக இருந்ததே ஒழிய நிஜ வாழ்க்கையில் எப்படித் திட்டமிட்டாலும் செலவுகள் கழுத்தை நெரித்தன. மேலும் அப்பாவின் பராமரிப்பின் போதே தடுமாறிய குடும்ப வண்டியை எங்களால் சீர் செய்து ஓட்ட முடியும் என்றெல்லாம் கூறிக்கொள்ள தைரியம் இல்லை. சமையல் கட்டுக்குள்ளேயே அனுமதிக்காத... பகுதி நேர வேலைக்குத் தடைக்கூறும் அப்பா குடும்ப சந்தையின் செலவாணிகளையும், அதன் பராமரிப்பின் முறைகளையுமா கற்றுக்கொடுப்பார்\nஅப்பா \"One Man Show\"வாக இருந்தே வாழ்ந்தவர். அவரின் விஷ‌யத்தில் தலையிடுவதையோ மூக்கை நுழைப்பதையோ விரும்பாதவர். 18 வருடமாக அவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த குடும்ப வண்டியை மேம்படுத்துவதை விட குடைசாய்ந்திடாமல் காப்பற்றுவதே முக்கியமாக எங்களுக்கு பட்டது. அதற்கு உடனடியாக ஒரு வேலையை நான் தேடிக்கொள்ள வேண்டும். பகுதி நேரமாக அல்லாமல் முழுநேரமாகவே. இந்த முடிவை நான் தெரிவு செய்தபோது ஏற்பட்ட மன உளைச்சலை சொல்லி மாளாது. ஓர‌ள‌வு அந்தஸ்தான வேலைக்குப் போவதற்கும் போதிய கல்வி பூர்த்தியாகாத நிலையில் தொழிற்சாலைக்கு வேலைக்கு போவதற்கா இத்தனைக்காலம் மிகுந்த பண சிரமத்திலும் கல்வி பயின்றேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். அம்மாவைப் போல‌வே அப்பாவும் ஒரு கூலித்தொழிலாளிதான். அந்த வரிசையில் நானும் சேர்ந்து விடுவேனா என்ற எண்ணம் தீயாக நெஞ்சில் உழல ஆரம்பித்தது. என் ஆற்றலை சக்கையாக யாரோ பிழிந்தெடுப்பதைப் போன்ற ஒரு பீதி கௌவிக்கொண்ட‌து. கனத்த இதயத்தோடு அக்கம் பக்கமெல்லாம் வேலைக்குச் சொல்லி வைத்தேன். நானும் அங்காடிக் கடைகள், சில தொழிற்சாலைகள் என வேலைக்கு விண்ணப்பித்து வந்தேன்.\nஒரு மாலைப்பொழுதில் எங்கள் வீட்டிற்கு வந்தான் ஓர் இளைஞன். அழகான முகவெட்டு. கவர்ச்சியான தோற்றம். இதற்கு முன் நான் அவனை பார்த்ததில்லை. \"வேலைக்குச் சொல்லி வச்சிங்களா\" என்றான். \"ஆமாம்\" என்றேன். நான்தான் வேலைக்கு ஆள் எடுக்கிறேன் என்றான். என்ன வேலை\" என்றான். \"ஆமாம்\" என்றேன். நான்தான் வேலைக்கு ஆள் எடுக்கிறேன் என்றான். என்ன வேலை என்றேன். குளிர்சாதன அறையில் வேலை என்றான். குளிர்சாதன அறையில் வேலை என்பது படித்தவர்களுக்கு மட்டுமே அமையக்கூடிய இடமாக பலரும் ஒரு மாயையில் இருந்த கால‌ம் அது. வந்தவனும் கனகச்சிதமாக மாயையை என் மேல் பாய்ச்ச ஆரம்பித்தான். சட்டையில் அழுக்குப் படாமல் வேலைப்பார்த்துவிட்டு வரலாம். நீங்கள் இன்னும் சாமர்த்தியமாக வேலைப்பார்த்து மேல் இடத்தில் நல்ல பெயர் வாங்கிவிட்டால் சூப்ப‌ர்வைச‌ர் ப‌த‌விகூடக் கிடைக்கும். எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கு என்றான். இப்படி பதவி ஆசையைக் காட்டியே வேலையில் சேர்த்துவிடுவ‌து என்ன கலாச்சாரம் என்றே தெரியவில்லை. அவன் என் கண்களையே ஊடுருவி பார்த்தான். இனிக்க இனிக்க பேசினான். என் கண்கள் காட்டப்போகும் ஆர்வத்தையே தேடினான். வேலை எங்கே என்றேன். அருகில் இருக்கும் 'யுபி' தோட்டத்தில் என்றான்.\n'யுபி' தோட்டம் வெள்ளைக்கார துரையுடையது. அந்தத் துரை கூலியாட்களுக்கு நல்ல நல்ல சலுகைகள் வழங்குவதாகவும் கூலியாட்களின் நலனைப் பேணுவதாகவும் நானும் கேள்விப்பட்டு இருந்தேன். ஆனால் எனக்கு தோட்டத்தில் வேலைப்பார்ப்பதில் துளியும் விருப்பம் இல்லை என்று தயங்கினேன். தோட்டத்தொழிளார்கள் தற்சமயம் நாள் ஒன்றுக்கு 14ரிங்கிட் சம்பளம் பெறுவதாகவும் இதர அலவன்ஸ்களை சேர்த்து கணிசமான ஒரு தொகையைச் சம்பளமாக ஈட்ட முடியும் எனவும் தொழிற்சாலைகளை விட கொஞ்ச‌ம் அதிகமாகவே சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் நம்பிக்கை வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்தான். பார்த்து அரைமணி நேரம் கூட ஆகாத அவன் நெருங்கிய நண்பன் மாதிரி சில சமயம் குழைந்தும், சில சமயம் கனிந்தும் பேசினான். பலவீனமான இதயம் கொண்ட பெண்களாக இருந்தால் அவனிடம் நிச்சயம் காதல் வசப்படக்கூடும். அது அவனின் சாமர்த்தியமாக இருக்கலாம். அல்லது அவனின் இய‌ல்பாக‌வும் இருக்கலாம். மூடுந்து ஓட்டுனரான அவன் ஆட்களைச் சேகரித்து வேலைக்கு அமர்த்தினால் கமிசன் உண்டு. தொழிலாள‌ர்களின் அன்றாட வேலை போக்குவரத்துக்குத் தனியாக மாதச்சம்பளம் உண்டு. பயன்படுத்த‌ப்படும் வாகனம் அவனின் சொந்த வாகனமாக இருப்பின் அதற்கும் த‌னி அல‌வ‌ன்ஸ் உண்டு. இத்தனை சம்பளத்துக்கும் அவன் பேச்சையே அதிகமாக முதலீடு செய்வான் போல் தோன்றிய‌து. குறிப்பாக பெண்களிடம்.\nகுளிர்சாதன அறையில் சுலபமாக யாருக்கும் வேலை கிடைக்காது. உங்களைப்போன்ற வ���துப் பெண்கள் மட்டுமே அங்கே வேலை செய்கிறார்கள். தயங்காமல் வரவும் என்றான். அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் \"சரி வருகிறேன்\" என்றேன். நாளைக்காலை 7 மணிக்குத் தயாராக இருங்கள் என்றுக்கூறி மெல்லியதாக சிரித்துவிட்டு சென்றான். என் வாழ்க்கையில் நிகழப்போகும் எதிர்பாராத திருப்பங்களை எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற ஆற்றாமை ஒரு புறமும் அப்பாவின் மரணம் மறுபுறமும் என்னை நெருக்கடியில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன.\nஎன் எதிர்காலத்தை நிர்ணயித்த அந்த விடியலில், அவன் சொன்ன அந்த நேரத்தில் நான் தயாராக இருந்தேன். இதே போல விடியலில்தான் நான் நேற்றுவரை பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தேன். இன்று அந்த விடியல் உழைப்புக்காகவும் ஊதியத்துக்காகவும் எனக்காக உதித்திருந்த‌து. காலம் எத்தனை விரைவாகவும் சாதுர்யமாகவும் தன்னை நகர்த்திக்கொள்கிறது. அது கற்பிக்கும் பாடம்தான் என்ன விளங்காமலே மூடுந்துக்காகக் காத்திருந்தேன். அந்த பையன் வந்தான். காலை 8 மணிக்கு வேலை. காலை பசியாறுவதற்கு ஏதாவது வாங்கிக் கொள் என்றான். நான் தயாராக வைத்திருப்பதாக அவனிடம் சொன்னேன். மீண்டும் அதே புன்முறுவல். ஏன் சிரிக்கிறான் விளங்காமலே மூடுந்துக்காகக் காத்திருந்தேன். அந்த பையன் வந்தான். காலை 8 மணிக்கு வேலை. காலை பசியாறுவதற்கு ஏதாவது வாங்கிக் கொள் என்றான். நான் தயாராக வைத்திருப்பதாக அவனிடம் சொன்னேன். மீண்டும் அதே புன்முறுவல். ஏன் சிரிக்கிறான் வழிவதைப்போல அல்லது மழுப்புவதைப்போல. அப்பாவின் மரணம் நெஞ்சில் கனன்றுகொண்டே இருந்ததால் அவன் பார்ப்பதையும் சிரிப்பதையும் சிலாகிக்க முடியவில்லை. அவன் என்னை சிடுமூஞ்சி என்றோ நினைப்பு பிடித்தவள் என்றோ நினைத்திருக்கலாம்.\nநெடுஞ்சாலையை ஒட்டி இருந்த தோட்டத்துச் சாலையை நெருங்கியபோது காலை மணி 7.30 ஆகியிருந்தது. உள்நுழையும் தோட்டத்துச் சாலையின் வடது இடது புறமும் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு பொட்டலான நிலம். அங்குதான் வெள்ளைக்கார துரை தன் ஹெலிகாப்ட‌ரை கொண்டு வந்து இறக்குவானாம். அதைப்பார்ப்பதற்கே நிறைய மக்கள் அங்கே கூடுவார்கள். இதற்காகவே துரை அந்த இடத்தை பொட்டலாக வைத்திருந்தான். அவன் சொன்ன அந்தக் குளிர்சாதன அறையின் முன் வண்டியை நிறுத்தினான். அது ஒரு பலகை கொட்டகை. பழைய பொருட்களை போ���்டு வைக்கும் ஸ்டோர் மாதிரி இருந்தது. திரு திருவென விழித்துக்கொண்டே நின்றேன். ஆனால் ஒரு வார்த்தைக்கூட அவனிடம் எதுவும் பேசவில்லை. எனக்குள்ளே ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் இதுதான் குளிர்சாதன அறை. உள்ளே போ என்றான். கழுத்து அறுக்கப்ப‌ட‌ப்போகும் கோழியின் மனநிலை எப்படி இருக்குமோ தெரியாது. அந்நேர‌த்தில் என் ம‌ன‌நிலையை வைத்து அதை யூகித்துக் கொண்ட‌ப‌டி உள்ளே சென்றேன். வயதுப்பெண்கள்தான் உள்ளே இருந்தனர். சுமார் 14 பெண்கள் இருந்திருப்பார்கள். அத்தனைக் கண்களும் ஒரே நேரத்தில் என்னை எதிர்க்கொண்டன. சிலர் சிரித்தனர் சத்தமாகவும் சிலர் மௌன‌மாகவும். அதற்கு காரணம் நான் அணிந்திருந்த உடை. அவர்கள் முழுக்கால் சிலுவார். அதன் மேல் முட்டிக்கால் வரை பாவாடை. நீண்ட காலுரையை சிழுவாரின் மேல் இழுத்துமாட்டி இருந்தனர். ரப்பர் காலணி. முழுக்கை சட்டையினுள் அரைக்கை சட்டை. முகத்தில் மஞ்ச‌ள். பொட்டு, கண்மை, தலையில் பூ. என் பாட்டி தோட்டத்தில் வேலைப் பார்த்தபோது இப்படித்தான் உடை அணிந்து மண் வெட்டியை தோளில் மாட்டிக்கொண்டு வருவார். இந்தப்பெண்கள் என் பாட்டியை ஞாபகப்படுத்தினர். நானோ முழுக்கால் சிலுவார். இடுப்புவரைக்கொண்ட அரைக்கை சட்டை. துணிச் சப்பாத்து. 'வந்துட்டா துரை பொண்டாட்டி, மேனஜர் வேலைக்கு' என்பது மாதிரி இருந்தது அவர்களின் பார்வையும் சிரிப்பும்.\nயாருமே என்னிடம் பேச வில்லை. கற்கள் படாமலே அவமானத்தில் அடி வாங்கிக்கொண்டேன். உள்ளே 2 மேஜைகள். அதற்கு தோதாக நீண்ட நாற்காலிகள். ஒரு மேஜையில் 8 பேர் அமரலாம். காலியாக இருந்த இடத்தில் அமர்ந்துக்கொண்டேன். அங்கே ஒரு காத்தாடிக்கூட இல்லை. ஏன் குளிர்சாதன அறை என்று அதை அழைக்கிறார்கள் என்றே புரியவில்லை. இர‌ண்டு ஜன்னல்கள் இருந்தன. அதையும் மெல்லிய வலைக்கொண்டு மூடி இருந்தனர். சிறையில் மாட்டிக்கொண்ட மாதிரி ஒரு பரிதவிப்பு இருந்தது. நான் அமர்ந்திருந்த இடத்தில் துணியால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்றை கொண்டுவந்து வைத்தாள் ஒரு பெண். பாத்திரம் நிறைய செம்பனை உதிரி பழங்களையும் கொண்டு வந்து வைத்தாள். கையுரையும் கொடுத்தாள். எல்லோருக்கும் அது போலவே கொண்டு வந்து வைத்தாள். நான் பொட்டலத்தைப் பிரித்தேன். கையளவு சின்னதாக ஒரு வெட்டுக்கத்தி. வெங்காயம் நறுக்குவதை போன்றதொரு சிறிய கத்தி. ஆறு இஞ்சிக்கும் குறைவான நீள‌த்தில் ஒரு பலகை. நிமிந்து பார்த்தேன். பெண்கள் துரிதமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். உதிரி பழங்களை ஒவ்வொன்றாக பலகையில் வைத்து நறுக்கி அதன் விதையையும் சுளையையும் தனியே பிரித்துக்கொண்டிருந்தனர். இதுதான் வேலை என்பதை புரிந்துகொண்டேன். பெண்களின் கை எவ்வளவு வேகமாக வேலை செய்ததோ அதே அளவுக்கு அவர்களின் வாயும் வேலை செய்தது. முந்திய நாளில் பார்த்த படம், புதிதாக வாங்கிய துணி, கூட்டுக்கட்டுதல் இப்படி ஆளுக்கொரு கதையாக அவர்களின் வாய் அளந்துகொண்டே இருந்தது.\nசிறிது நேர‌த்தில் கங்காணி வந்தார். என்னை நேர்முக தேர்வு செய்வதற்கும் பெயர் பதிவதற்கும். அரைக்கால் சிலுவார் மற்றும் அரைக்கை சட்டையை 'டக் இன்' செய்து இடைவார் அணிந்திருந்தார். தொப்பி போட்டிருந்தார். என் பெயர், வயது, படிப்பு போன்றவற்றை விசாரித்தவர், தாய் தகப்பன் தோட்டத்தில் வேலை பார்த்திருக்கிறார்களா என்று கேட்டார். ஏன் அப்படி கேட்டார் என்று தெரியவில்லை. வேலைக்கு வரும் யாரிடமும் இதைக்கேட்பார் என்றே நினைக்கிறேன்.\nஅம்மா தோட்டத்தில் பிறந்து வள‌ர்ந்தவர். பாட்டி ஓய்வு பெறும் வரை தோட்டத்தில் வேலை செய்திருக்கிறார். அம்மா கொஞ்ச‌காலமாகத்தான் வேறு ஒரு தோட்டத்துக்குக் காட்டுவேலைக்கு போய்க்கொண்டு இருக்கிறார். அப்பா திருமணத்துக்கு முன் தோட்டத்தில் ஒரு மாதம் என்னவோ வேலை பார்த்தாராம். காட்டு வேலைதான். அதன்பிறகு தோட்டத்து வேலைக்கே போகவில்லை என விள‌க்கினேன். அதற்குதான் நீ வந்துட்டியே என்றார். சடாரென்று யார் யாரோ என் முகத்தில் அறைவது மாதிரி இருந்தது. வாயடைத்துப்போய் அவரையே பார்த்தேன். எந்த சீமைக்கு போனாலும் பூர்வீகத்துக்கு வந்துதான் ஆகனும். டாக்டர் மகன் டாக்டர்; டீச்சர் மகன் டீச்சர்; கூலி மகன் என்ன வென்று பெண்களைப்பார்த்து கேட்டார் கங்காணி. 'கூலி' என்றார்கள் பெண்கள் ஒரே குரலில். அவர் என்னிடம்தான் பேசுகிறாரா என்ற குழப்பமே எனக்கு வந்துவிட்டது. அதற்கு பிறகு அவர் பேசிய எதுவுமே என் செவிகளில் விழவில்லை. அதைவிட நானே என் மனதுக்குள் உரக்க பேசிக்கொண்டிருந்தேன்.\nதப்பு செய்துவிட்டேன். நான் இங்கு வந்திருக்கவே கூடாது. இது அப்பாவுக்கு செய்யும் துரோகம். நாங்கள் செய்யும் பணியை நீங்கள் செய்யக்கூடாது என்ற அவரின் சொல்லை மிகை ��டுத்தி மீறுவதற்கு ஒரு போதும் நான் தயாராக இல்லை. உண்மையில் வேறு வேலை கிடைக்கும் வரை இந்த வேலையை செய்யலாம் என்றெண்ணிதான் போனேன். ஆனால் கூலி என்ற அப்பாவின் முத்திரையின் நிழல் எங்கள் மேல் விழுவதற்கு நானே காரணமாக இருக்க கூடாது. அதைவிட கூலி என்ற முகமுடியை அணிவிக்க இவர் யார். சிலர் இதுபோன்ற முத்திரை குத்துவதில் கில்லாடிகள். முகத்துக்கு நேராகவும், முகத்துக்கு பின்னாடியும் எப்படி வசதி படுகிறதோ அப்படி முத்திரையை குத்துகிறார்கள். இது விதி செய்த சதி என்று வரையருக்க நான் பக்குவப்படவில்லை. தாத்தாவிடமிருந்து அப்பாவுக்கும் அப்பாவிடமிருந்து எனக்கும் இடம் மாறப்போகும் முத்திரையை உடனே கிழித்தாக வேண்டும். அது என்னால் முடியும். தாமதிக்காமல் குளிர்சாதன அறையை விட்டு வெளியேறினேன். மூடுந்து ஓட்டுனரான அந்த இளைஞன் வெளியே நின்றுகொண்டிருந்தான். எனக்கு உடல்நலம் சரியில்லை. வீட்டிற்கு போகனும் என்றேன். அவன் என்னை எந்தக்கேள்வியும் கேட்கவில்லை. இவன் இதை எதிர்பார்த்திருக்கவும் கூடும் என நினைக்கிறேன். வீட்டை அடைந்ததும் நாளை வேலைக்கு ஏற்றுவதற்கு வர வேண்டாம். நான் வர மாட்டேன் என்றேன். அவன் அப்போதும் எதுவும் பேசவில்லை. முக்கியமாக இந்த முறை அவன் என்னைப்பார்த்து சிரிக்கவில்லை.\nநல்ல பதிவு. அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் அதன் பிறகு என்ன ஆயிற்று என்று கேட்கத் தோன்றுகிறது. அவளுடன் தொடர்பு கொள்ளத் தோன்றுகிறது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nயங் ஏசியா ட���லிவிஷனில் உமாவின் பேட்டி\nட்ரோஜனின் உரையாடலொன்று - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி\nயுத்தத்தின் பின் இலங்கைப் பெண்களின் வாழ்வு நிலை. ...\nலீனா மணிமேகலையின் இயக்கத்தில் 'செங்கடல்' திரைப்படம...\n10 வயது மகளை பாலியல் வல்லுறவு செய்த தகப்பன்\nநோம் சோம்சுக்கி… - வீ.அ.மணிமொழி\nமுத‌லாளிக‌ள் வைத்துள்ள முக‌மூடிக‌ள் - யோகி\nஇந்திய அரசு - ஒரு விசாரணை - வ.கீதா\nபறவைகளும் விழிக்காத அதிகாலையில்.... - தி.பரமேசுவரி...\n4 ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் திரும்பிய மல்காந்தி - ...\nசிந்தனையாளர் சங்கமத்தில் எழுத்தாளர் அம்பையுடன் - ...\nஒரே ஒரு மரக்கன்று - தி.பரமேசுவரி\nபெண்களுக்கான சட்டத்தில் மோசடிகள் - வெண்மணி அரிநரன்...\nயாழ் மாவட்டத்தில் போரின் பின்னரான பெண்களின் பொருளா...\nரோஹினியின் உடலிலிருந்து ஏழு ஆணிகள் நீக்கப்பட்டன - ...\nஉலோக ருசி: ஓரு சிறு குறிப்பு - பெருந்தேவி\nதன் வரலாறு - வ‌.கீதா\nஉத்தப்புரம் - தலித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்\nகால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு - வ. கீதா\nகுடும்ப அலகில் பெண்களின் பாத்திரம் (வீடியோ)\nஊடக முதலாளிகளுக்கு ஓர் வேண்டுகோள் - கொற்றவை\n1 2 3 4 11 1 1 - லீனா மணிமேகலை\nதிருட்டுப்பழி சுமத்தி நிர்வாணப்படுத்தி சோதனை செய்த...\nமணிக்குட்டி என்ற விளிப்பில் ஒளிந்திருக்கும் தந்திர...\nபொருளாதார அடிமைகளை உருவாக்கும் பெற்றோர்களுக்கான ஓர...\n38வது இலக்கியச் சந்திப்பு - பாரிஸ் 2011\nசங்கப் பெண் எழுத்து-ஒரு சிறிய அறிமுகம்-1(புறம்) - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/07/zakatcalculator.html", "date_download": "2018-07-16T14:24:03Z", "digest": "sha1:XCM2GJCGJVKQIWIG5RDVGVGW2AOGCQFI", "length": 4084, "nlines": 53, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "ZakatCalculator - ஜக்காத் கணக்கீடு! | AdiraiPost", "raw_content": "\nZakatCalculator - ஜக்காத் கணக்கீடு\nஜகாத் கடமையான பொருட்களில் ஒவ்வொன்றிலும் எத்தனை சதவிகிதம் வழங்க வேண்டும் என பின் வரும் நபிமொழிகள் விளக்குகிறது.\n\"மழை, ஊற்று, மற்றும் தானாகப் பாயும் நீரால் விளைந்த பொருளில் பத்தில் ஒரு பங்கும் (10%)\nஏற்றம், கமலை கொண்டு நீர் பாய்ச்சி விளைந்த பொருளில் இருபதில் ஒரு பங்கும் (5%)\nஜகாத் கொடுக்க வேண்டும்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி. 1483)\nஅனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\n'.... வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு (2.5%)\nகொடுக்க வேண்டும். அதில் நூற்றுத் தொண்ணூறு திர்ஹம் மட்டும் இருந்தால் உரிமையாளன் ��ாடினாலே தவிர ஜகாத் இல்லை.' என்று இருந்தது (புகாரி:1454)\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-srilanka-0217042018/", "date_download": "2018-07-16T14:23:39Z", "digest": "sha1:JWFOAXK4GR4D3BKIT4KLBFTSJMW67ISK", "length": 8126, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு குழு எதிர்க்கட்சியுடன்? – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு குழு எதிர்க்கட்சியுடன்\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு குழு எதிர்க்கட்சியுடன்\nதேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.\nஅதன்படி அவர்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளனர்.\nஇந்நிலையில் அத தெரண செய்திப் பிரிவுடன் பேசிய தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர உள்ளதாக கூறினார்.\nஇதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் விலகிக் கொண்டதன் காரணமாக தேசிய அரசாங்கம் மேலும் பலமடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார கூறினார்.\nமரண தண்டனையை வழங்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் ஒப்படைப்பு\nஎந்த முறையில் நடத்தினாலும் வெற்றி எங்களுக்கே\nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nஜனாதிபதியை சந்திக்க இருக்கிறார் சம்பந்தன்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nபிக்பாசில் கமலஹாசனின் அரசியல் கிண்டல்\n துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிப்பு- புதின்\n300 முதலைகளை வெட்டிசாய்த்து பழிதீர்த்த கும்பல்\nபாகிஸ்தானில் பயங்கர சாலை விபத்து – 18 பேர் பலி\nடொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவாய்ப்பு\nஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள நகரில் ஒரு லட்சம் குழந்தைகள் சிக்கித் தவிப்பு\nகண்ணாமூச்சி விளையாடில் சுவரின் நடுவில் சிக்கிய சிறுவன்\nகார்குண்டு தாக்குதல் நிகழ்த்திய 31 பேருக்கு மரண தண்டனை – நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2013/01/blog-post_1.html", "date_download": "2018-07-16T14:18:41Z", "digest": "sha1:VYHMUFEYSQBX4MNVXQ2KJOTHJ4R7XH2K", "length": 20943, "nlines": 126, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: எனது இந்தியா (யானைப் போர்!) - எஸ். ராமகிருஷ்ணன்....", "raw_content": "\nஎனது இந்தியா (யானைப் போர்) - எஸ். ராமகிருஷ்ணன்....\nமன்னர்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட அரிய வைரங்கள், முத்து மாலைகள், தங்க நகைகள், பட்டு வஸ்திரங்கள் பற்றிய செய்திகளை வரலாற்றுக் குறிப்புகளில் காண முடிகிறது. ஆனால், பல்வேறு அரசர்களுக்கு பரிசாகப் அளிக்கப்​பட்ட மிருகங்கள், அதன் பின்​புலம் உள்ள சுவாரஸ்​யமான வரலாறு இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை.\nஇந்தியாவில் இருந்து வெளிநாட்டு அரசர்களுக்கு யானை, காண்டாமிருகம், மான் ஆகியவை பரிசாக அளிக்கப்பட்டதை வரலாற்றில் காண முடிகிறது. அதுபோலவே, ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஒட்டகச்சி​விங்கிகள், கிளிகள், பூனைகளும்கூட பரிசாகத் தரப்பட்டு இருக்கின்றன. 1515-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பரிசாக அனுப்பிவைக்கப்பட்ட காண்டாமிருகத்தை, போர்ச்சுக்கல்லில் உள்ள லிஸ்பன் நகரில் வசிக்கும் மக்கள் வியப்புடன் பார்த்திருக்கின்றனர். அதற்கு முன்பு வரை அப்படிப்பட்ட விசித்திர மிருகம் எதையும் அவர்கள் பார்த்ததே இல்லை. அந்த காண்டாமிருகத்தை, போப்புக்குப் பரிசாக அனுப்பிவைக்க முடிவு செய்து, மீண்டும் கப்பலில் அனுப்பிவைத்தார் மேனுவல் அரசன்.\nஅந்தக் கப்பல் கடற்புயலில் சிக்கி மூழ்கியது. தனக்குப் பரிசாக கொண்டுவரப்பட்ட அந்த அதிசய மிருகம் எப்படி இருந்தது என்பதைஅறிந்து​கொள்ள வேண்டும் என்று போப் விரும்பி​யதால், புகழ் பெற்ற ஓவியர் டூரரை அழைத்து, அந்த மிருகத்தைப் பற்றிய விவரங்களைச் சொன்னதும் நேரில் காணாமலேயே அவர் காண்டாமிருகத்தை அசலாக வரைந்துமுடித்த அதிசயமும் நடந்தது. காண்டாமிருகங்கள் இந்தியாவில் இருந்து பரிசாக அனுப்பிவைக்கப்பட்டது போல​ஸ்பெயின், போர்ச்சுகல், கிரேக்கம், சீன அரசர்களுக்குப் பரிசாக யானைகளும் அனுப்பிவைக்கப்பட்டன. மன்னர் ஒரு யானையைப் பரிசாக அனுப்பும்போது, அதனைப் பராமரிப்பதற்காக 12 பேரையும் கூடவே அனுப்பிவைப்பது வழக்கம். இரண்டு பேர் அதற்கு உணவு தருபவர்கள். இருவர் மாவுத்தர்கள். இரண்டு பேர் யானை வீதியில் உலா வரும்போது முன்னே குதிரையில் சென்று அறிவிப்பவர்கள். இரண்டு பேர் யானையை அலங்காரம் செய்​பவர்கள். ஒருவர், யானை மீது உட்காரும் பூச்சிகளை விரட்டுபவர். ஒருவர், யானை லத்தியைசுத்தப்​படுத்துகிறவர். ஒருவர் யானைக்கு மருத்துவம் பார்ப்​பவர். இன்னொருவர் யானைக் கொட்டிலின் காவலாளி. இந்த 12 பேர் சேர்ந்துதான் யானை​யைப் பராமரிக்க வேண்டும்.\nகேரளாவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட யானைகள், லிஸ்பனில் இருந்த மிருகக்காட்சி சாலையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்​பட்டன. 1551-ம் ஆண்டு ஒரு யானையை மலபார் பகுதியில் பிடித்து, அதைக் கப்பலில் ஏற்றி ஸ்பெயின் மன்னருக்குப் பரிசாக அனுப்பி வைத்தனர். அதன்பெயர் சுலைமான். அந்த யானையுடன் இன்னொரு கப்பலில் சிங்கமுகக் குரங்குகள், மயில்கள், புனுகுப்பூனை ஆகியவையும், யானையைப் பராமரிக்கும் ஊழியர்களும் அனுப்பி வைக்கப் பட்டனர். யானை கொண்டுவரப்பட்ட கப்பலை, பிரெஞ்சுக் கடற்கொள்ளையர் தாக்கினர். அவர்கள், அதற்கு முன் யானையைப் பார்த்ததே இல்லை. ஆகவே அதை, நரகத்தில் இருந்து தப்பிவந்த கொடிய விலங்கு என்று நினைத்து பயந்து, தலைதெறிக்க ஓடினர். அப்படிக் கொண்டு செல்லப்பட்ட யானை, ஸ்பெயின் தேசம் எங்கும் கால்நடையாக நடத்திச் செல்லபட்டு மன்னர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் தூரம் வீதம் அந்த யானை ஓர் ஆண்டு காலம் ந���ந்து, வியன்னா நகரை அடைந்தது. தாங்க முடியாத குளிர், யானைக்கு என்ன உணவு கொடுப்பது என்று தெரியாத குழப்பம், யானை கத்தும்போதெல்லாம் அதற்குக் கொடுக்கப்பட்ட அடி என அத்தனையும் ஒன்றுசேர்ந்து அந்த யானையைக் கொன்று விட்டன. 1553-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அந்த யானை இறந்தது. அந்த யானையின் நினைவாக நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கீசிய நாவலாசிரியர் ஜோஸ் சரமாகோ, 'யானையின் பயணம்’ என்ற நாவல் எழுதி இருக்கிறார். இந்திய யானையுடன் சென்ற இரண்டு மாவுத்தர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர். மற்றவர்கள் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உருவச்சித்திரம் ஸ்பெயினில் இன்றும் ஓவியமாகக் காணப்படுகின்றன.\n1398-ம் ஆண்டு சாமர்கண்ட்டில் இருந்து மங்கோலிய வம்சத்தைச் சேர்ந்த தைமூர் ஒரு பெரும் படையுடன் கிளம்பினார். செப்டம்பர் 22-ம் தேதி தைமூரின் படை, சிந்து நதிக்கரையை அடைந்தது. ஒரு லட்சம் பேர் கொண்ட படையுடன் டெல்லி நகர எல்லையில் முகாமிட்டார் தைமூர். ஆனா லும், தைமூர் பயந்தது இந்தியாவில் இருந்த யானைப் படையை பார்த்துத்தான் டெல்லி சுல்தான் முகமது ஷாவின் யானைப் படையை எதிர்கொள்ள, தைமூர் பயந்துகொண்டு இருந்தான். கரிய உருவங்கள் கம்பீரமாகத் திரண்டு நிற்பதைப் போர் முனையில் கண்டபோது, அவன் மனம் இதுபோன்ற வலிமையான மிருகம் தன்னிடம் இல் லையே என்று ஆதங்கப்பட்டது. தைமூரின் வீரர் கள், ஷா-வின் படை வீரர்களை வெறிகொண்டு தாக் கினர். யானைப் படையைச் சமாளிக்க வைக்கோல் மூட்டை ஏற்றிய எருமைகளைக் களத்தில் ஓடவிட்டு வைக்கோலுக்குத் தீ வைத்தார் தைமூர்.\nஇதனால், வெற்றி அவர் வசமானது. தனது தேசத்துக்கான வெற்றிப் பரிசாக 120 யானைகளை டெல்லியில் இருந்து கொண்டுசென்றான் தைமூர். அந்த யானைகளை சாமர்கண்ட் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். யானையின் கறுப்பு நிறம் அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே, யானைகளுக்கு பச்சை, வெள்ளை, மஞ்சள் என்று வண்ணம் தீட்டப்பட்டது. இரவில் கேட்கும் யானையின் அலறல் அவனைப் பயமுறுத்தியது. ஒரு வாரத்திலேயே, அவனுக்கு யானைகளைப் பிடிக்காமல் போய்விட்டது. அவற்றைப் பட்டினி போட்டு வதைத்ததோடு கடுமையான விவசாயப் பணிகளையும் செய்வதற்கு அனுப்பிவைத்தான். இதனால், 16 யானைகள் மெலிந்து நோயுற்று இறந்துபோயின. மெலிந்துபோன யானைகளைப் பார்க்கப் பிடிக்காமல், அவற்றைத் தன் கண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள உத்தரவு பிறப்பித்தான். இப்படி, பரிசாகச் சென்ற யானைகள் பரிதாபமாக இறந்த சம்பவமே எல்லா காலத்திலும் நடந்து இருக்கின்றன.\nஐரோப்பாவுக்கு ஒட்டகச்சிவிங்கியை அறிமுகம் செய்தவர் ஜுலியட் சீஸர். கிமு 46-ம் ஆண்டு அலெக்​சாண்டிரியாவுக்கு அவரே ஓர் ஒட்டகச் சிவிங்கியை வெற்றிப் பரிசாகக் கொண்டுவந்தார்.\nஅதன் பிறகு, துருக்கி சுல்தான் 1487-ம் ஆண்டு ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கியை, இத்தாலிய அரசனுக்குப் பரிசாக அளித்து இருக்கிறார். ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகச்சிவிங்கி இந்தியாவுக்குக் கொண்டு​வரப்பட்டதற்கு ஒரு நேரடிச் சான்று இருக்கிறது. அது, ஒரிசாவின் கொனார்க் கோயிலில் உள்ள சிற்பம். கொனார்க்கில் உள்ள சூரியக் கோயிலை முழுவதும் சுற்றிப்பார்க்க ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மாதம் செலவழிக்க வேண்டும். போகிறபோக்கில் பார்த்துக் கடந்து போகிறவர்கள், அதன் புறத்தோற்றத்தைத் தாண்டி உள்ளார்ந்த அழகியலை, பேரழகான சிற்பங்களை அறிந்துகொள்ள முடியாது. அங்குள்ள ஒட்டகச்சிவிங்கியின் சிற்பம் மிக முக்கியமான வரலாற்று சாட்சி. கொனார்க்குக்கு இரண்டு சிறப்புகள் இருக்கின்றன. ஒன்று, அது சூரியனின் கோயில். இன்னொன்று, பாலுறவுச் சிற்பங்களின் கூட்டுக் கலைக்கூடம். காலம் குறித்து அதிகம் யோசித்தவர்கள் இந்தியர்கள். காலத்தை அறிவது என்பது கலை, விஞ்ஞானம் இரண்டிலும் முக்கியச் செயல்பாடாக இருந்திருக்கிறது. காலம் குறித்த இந்தியர்களின் பார்வை நுட்பமானது. காலத்தைத் துல்லியமாக வரையறுத்து அறிவியல்பூர்வமாக அணுகுவது ஒரு புறம் என்றால், அதுகுறித்த தொன்மங்களும் பழங்கதைகளும், சிற்பங்களும், கோயில்களுமாகக் கற்பனை வளம் மறு பக்கம் இருக்கிறது. நம் காலம் இரண்டுக்குமான ஊசலாட்டத்தில் இருக்கிறது.\nஎனது இந்தியா (யானைப் போர்) - எஸ். ராமகிருஷ்ணன்......\nஎனது இந்தியா (கிருஷ்ணரின் சாபம் ) - எஸ். ராமகிருஷ...\nஓ பக்கங்கள் - ஆர் யூ தேர் மேடம் சி.எம்.\nஎனது இந்தியா (நீண்டு செல்லும் சாலை ) - எஸ். ராமக...\nசெக் : கையெழுத்து மாறினால் மோசடியா \nஎனது இந்தியா (மங்கம்மாள் சாலை ) - எஸ். ராமகிருஷ்ண...\nஎனது இந்தியா (டாக்கா மஸ்லின்) - எஸ். ராமகிருஷ்ணன்....\nஓ பக்கங்கள் - ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா...\nநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு\nஓ பக்கங்கள் - ‘கடல்’ படத்தின் ஒரு முத்தம்; பல கே...\nஎனது இந்தியா (இந்தியப் பருத்தியின் அழிவு\nவருமான வரிச் சேமிப்பு : லாபம் தரும் வழிகள்..\nஎனது இந்தியா (தாவர உலகம்) - எஸ். ராமகிருஷ்ணன்.......\nஎனது இந்தியா (காட்டின் மௌனம்) - எஸ். ராமகிருஷ்ணன்...\nஎனது இந்தியா (பிரம்ம சமாஜம் ) - எஸ். ராமகிருஷ்ணன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaraseegansirukathaigal.blogspot.com/2008/06/blog-post_30.html", "date_download": "2018-07-16T13:54:21Z", "digest": "sha1:A36J7OYLZ3WNTE52HV7ZY3ANT5IHYMXE", "length": 16350, "nlines": 94, "source_domain": "nilaraseegansirukathaigal.blogspot.com", "title": "நிலாரசிகன் சிறுகதைகள்: தனலட்சுமி டாக்கீஸ் - சிறுகதை", "raw_content": "\nகதைகள்தான் பால்யத்தில் என்னோடு பயணித்த நண்பர்களில் மிக முக்கிய நண்பன். கதைகளில்தான் எனக்கான உலகை கண்டுகொண்டேன். வாழ்வெங்கும் விரவிக்கிடக்கும் கதைகள்தான் எப்போதும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.\nதனலட்சுமி டாக்கீஸ் - சிறுகதை\nஇடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது\nதுவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.\nவீடு செல்லும் வழியில்தான் \"தனலட்சுமி டாக்கீஸ்\" இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை கட்டையன்தான்\nநுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார்.\nதினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான்கு மணிக்குமேல் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தனலட்சுமி டாக்கீஸை நோக்கி படையெடுப்பார்கள்.\nநான்கரை மணிக்கெல்லாம் ஒலிப்பெருக்கியில் பாடல்கள் தொடங்கிவிடும்.\nஅந்த பாட்டுச்சத்தத்தை வைத்துதான் மணி என்னவென்று சொல்வார்கள் கடிகாரமில்லாத வீட்டு மக்கள்.\nகட்டையனுக்கு திரையரங்கம் மீதுள்ள காதலால் அவருக்கு பிறந்த பெண்ணுக்கு தனலட்சுமி என்று பெயரிட்டார்.\nகட்டையனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை நடக்கும். \"எனக்கு சக்களத்தி இல்லைன்னு தியேட்டர கட்டிக்கிட்டீகளோ நிதமும் அங்கேயே குடியிருக்கீக..பொட்டப்புள்ளைய பெத்துவச்சுக்கிட்டு நான் படுறபாடு எனக்கும் அந்த திருச்செந்தூரு முருகனுக்கும் மட்டும்தான் தெரியும்\"\n\"ஆமா நீயும் நானும் இளவட்டம் பாரு கொஞ்சி குலாவ…இங்க கிடந்தா திண்ணையில கெடப்பேன்…அங்க கிடந்தா பெஞ்சுல கிடப்பேன்…அவ்வளவுதான்டி வித்தியாசம்…போயி கஞ்சு காச்சற வழிய பாரு\"\nஎப்பொழுதும் தியேட்டரை விட்டுக்கொடுத்ததில்லை கட்டையன். படம்பார்க்க வருபவர்களுக்கு முறுக்கும்.அதிரசமும் செய்து தன் மகள் தனலட்சுமியிடம் கொடுத்தனுப்புவாள் கட்டையனின் மனைவி.\nஒரு நார்க்கூடையில் முறுக்கையும் அதிரசத்தையும் எடுத்துச்சென்று விற்று வருவாள் சிறுமி தனலட்சுமி. வறுமையென்றாலும் எப்பொழுதும் அதை வெளிக்காட்டியதில்லை கட்டையன். செய்கின்ற வேலையை நன்றாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர் குறிக்கோள். படம் பார்க்க வருகின்றவர்கள்\nஅனைவருக்குமே கட்டையனின் சிரித்த முகம் பிடிக்கும்.\n\"என்ன மாமோய் நீங்களே ஹீரோ கணக்காதான இருக்கிய படத்துல நடிச்சா நாங்க பார்ப்போம்ல\" டிக்கெட் வாங்க வரும் குமரிகளின் கிண்டலுக்கெல்லாம் அசந்துவிடமாட்டார் கட்டையன்.\n\"வாடி என் மச்சினிச்சி….நீயும் என் கூட நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னா சொல்லுவேன்…வர்றியா ரெண்டுபேரும் டூயட்டு பாட அமெரிக்கா போவலாம்\" என்று மடக்கிப்பேசுவதில் வல்லவர்.\nஇன்பங்கள் மட்டுமே இருந்துவிடில் அது வாழ்க்கை அல்ல என்பதுபோல திரையரங்கின் சொந்தக்காரர் சில வருடங்கள் கழித்து திடீரென்று பட்டணத்திலிருந்து ஊர் வந்தார்.\nதியேட்டரில் வேலைபார்க்கும் அனைவரையும் அழைத்து அந்த இடிபோன்ற செய்தியை சொன்னார்.\n\"எல்லாரும் நல்லாத்தான் வேல செஞ்சிய…ஆனா என்னத்த பண்றது முந்தி மாதிரி தியேட்டரால வருமானம் இல்ல… நானும் புள்ளக்குட்டிக்காரன் எத்தனை நாளைக்குத்தான் இதைக் கட்டிக்கிட்டு அழுவறது..அதான் தியேட்டர ஒரு கம்பெனிக்காரனுக��கு வித்துப்புட்டேன்…இதுல உங்க எல்லாத்துக்கும் சேர வேண்டிய சம்பளப் பணம் இருக்கு பிரிச்சு எடுத்துக்கிட்டு வேற வேலை இருந்தா பார்த்து பொழச்சுக்குங்க அப்பு,நான் வாரேன்\"\nஅவருடைய கார் கிளம்பிச்செல்லும் வரை ஒருவரும் அசைவில்லை. கட்டையன் வேப்பமரத்தில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டார். கண்ணிலிருந்து நிற்காமல் நீர் கசிந்துகொண்டிருந்தது.\nமறுநாள் தனலட்சுமி டாக்கீஸ் மூடப்பட்டது. வீட்டிலேயே முடங்கிகிடந்தார் கட்டையன். முன்பு போல் யாரிடமும் பேசுவதில்லை. அடிக்கடி மூடப்பட்ட திரையரங்கின் இரும்புக் கதவின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கன்னம் பதித்து தியேட்டரை பார்த்தபடியே மெளனமாய் கண்ணீர் வடிப்பார்.\nதன் மகளுக்கு திருமணம் செய்துவைத்தால் அந்த மகிழ்ச்சியில் மீண்டும் கட்டையன் சகஜநிலைக்கு வந்துவிடுவார் என்றெண்ணி அவசரமாக ஒரு மாப்பிள்ளை பார்த்து தனலட்சுமிக்கு திருமண ஏற்பாட்டை செய்தாள் கட்டையனின் மனைவி.\nபட்டணத்திலிருந்து இரண்டு லாரி நிறைய கூலிஆட்கள் திரையரங்கம் முன்பு வந்து இறங்கினார்கள். மாலைச்சூரியனின் மஞ்சள் வெய்யிலில் அவர்களது கையிலிருந்த கடப்பாரைகளின் கூர்மை மினுங்கியது.\nநெஞ்சு முழுக்க சோகமிருந்தும் பிள்ளையின் திருமணத்தை கண்டவுடன் சோகம் மறந்து சிரித்தபடியே திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார் கட்டையன்.\nஅன்று மாலை தனலட்சுமியின் திருமண ஊர்வலம் நடந்தது.\nஊர்வலத்திற்கு எதிரே பெயர்த்தெடுத்த செங்கலும் மண்ணும் சுமந்தபடி வந்துகொண்டிருந்தன இரு லாரிகள்.\nஏழை வர்க்கத்தின் மிக முக்கிய பொழுதுபோக்கு கிராமத்து கொட்டகைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள்தான். அவர்களுக்கு திரைப்படம் என்பது திருவிழாபோல..கேபிள் டிவிகளின் படையெடுப்பில் பல திரையரங்கங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டன. இந்த நொடி எங்கோ ஒரு திரையரங்கின் செங்கல் பெயர்க்கப்படலாம்.\nநஷ்டத்தில் மூடப்பட்ட எங்கள் கிராமத்தின் \"தனலட்சுமி டாக்கீஸ்\"க்கும் இந்த நிமிடத்தில் எங்கோ மரணத்தை எதிர்கொள்ளும் திரையரங்கங்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.\n[நவீன விருட்சம் சிற்றிதழில் பிரசுரமாகிய கதை]\n//நவீன விருட்சம் சிற்றிதழில் பிரசுரமாகிய கதை//\n(இணையம் வழியே பெற படத்தை சுட்டவும்)\nநிலாரசிகன் கவிதைகள் படிக்க இங்கே கிளிக் செய���யவும் நிலாரசிகன் கவிதைகள்... ---\nசமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டி பரிசு ரூ.30,000/- விவரங்களுக்கு பொம்மையை சுட்டவும்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nதனலட்சுமி டாக்கீஸ் - சிறுகதை\nசேமியா ஐஸ் - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmalaa.blogspot.com/2005/05/blog-post.html", "date_download": "2018-07-16T14:22:03Z", "digest": "sha1:34UHMOBIWER6RLX5BHWXXVUCHSJ37RJT", "length": 13395, "nlines": 145, "source_domain": "nirmalaa.blogspot.com", "title": "ஒலிக்கும் கணங்கள்: இது சரியா ஜக்ஜித்ஜி?", "raw_content": "\nஜக்ஜித் சிங்கை கவனித்துக் கேட்க ஆரம்பித்தது கடந்த பத்து வருடங்களாகத்தான். அவரும் சித்ரா சிங்கும் இணைந்து வழங்கிய ஒரு சிடி மூலமாகத்தான் அறிமுகமானார். இதமான குரலோடு அவருக்கான சில நேரங்களை எனக்குக் கொடுத்துப் போயிருக்கிறார்.\nசனிக்கிழமை மாலை Science City அரங்கத்தில் அவருடைய இசை நிகழ்ச்சி. ஆறு மணிக்கு மேல் என்று அழைப்பிதழ் சொன்னது. சக வாத்தியகாரர்கள் எல்லோரும் வெள்ளையில் இருக்க, நடுவில் முழு கறுப்பில் ஹார்மோனியத்துடன் ஜக்ஜித் சிங் அமர்ந்திருக்க, திரை விலகும் போது மணி ஆறேமுக்கால். ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் போது அவர்கள் அவரவர் வாத்தியத்தை வாசிக்க கூடவே ஒலிபெருக்கி அளவைக் கூட்டவும் குறைக்கவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வளவு சீக்கிரத்தில் திருப்தி வரவில்லை. இதை இன்னும் கூடச் சேர்த்து, அதைக் கொஞ்சம் குறை... ஒரு வழியாக ஏழுமணிக்கு முதல் கஸல்.\nஆலாபனையோடு தொடங்கிய குரல் பக்கத்தில் வந்து ஹலோ சொல்லிப் போனது. முதல் கஸல் முடிந்து இரண்டாவது தொடங்கும் போது வசியம் பண்ண ஆரம்பித்திருந்தது. மெல்ல அந்தக் குரல் தன்பக்கம் இழுப்பது போலவும், அதை நோக்கிப் போவதைப் போலவுமிருந்தது. அரங்கத்திலிருந்தவர்கள், வாத்தியக்காரர்கள் விலகிப் போக அந்தக் குரலும் நானும் மட்டும் ஒரு வட்டத்திற்குள் என்று உணரத் தொடங்கும் போது வயலினின் ஒலிப்பெருக்கியை சரி செய்யச் சொல்லி வட்டத்தைச் சிதைத்தார். மறுபடியும் குரல் வசீகரிக்க ஆரம்பிப்பதும், எதாவது பேசி வட்டத்தைக் கலைப்பதுமாயிருந்தார்.\nதண்ணீர் குடிக்க டம்ளர் வேண்டும் என்பதை ஒலிப்பெருக்கியில் பாட்டுக்கு இடையில் சொன்ன போது 'இது சரியா ஜக்ஜித்ஜி' என்றிருந்தது. ஆரம்பித்த ஒரு மண�� நேரத்தில் 'ஐந்து நிமிட இடைவேளை... பத்து பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு சந்திக்கலாம்' என்று ஜோக்கடித்த போது சிரிப்பு வரவில்லை.\nநாற்பது நிமிடத்திற்குப் பிறகு மறுபடியும் பாட ஆரம்பித்த போது 'நான் ஒன்னும் அதிக நேரம் கேட்கப் போவதில்லை. ஒன்றிரண்டு கேட்டு விட்டு போய் விடப் போறேன்' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு தான் கேட்க ஆரம்பித்தேன். முதல் பாதியில் ஏமாற்றியதை இரண்டாம் பாதியில் ஈடுகட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். தேர்ந்தெடுத்த பாடல்கள், கொஞ்சலும் குழைவுமாய்... குரல் அவர் சொன்ன படி கேட்டது. சிரமமே இல்லாமல், சுவாசிப்பது போலத்தான் பாடவும் செய்கிறார் என்று நினைக்க வைத்தார். 'உன் வசியத்திற்கெல்லாம் மயங்க மாட்டேன்' என்று பிடிவாதமாய் அமர்ந்திருந்தவளை தாளம் போட வைத்ததில் அந்தக் குரலுக்கு ஒரு சந்தோஷம்.\nபாதிப் பாட்டில் எழுந்து போக வேண்டாம் என்று முடியக் காத்திருக்க, போக விடாமல் நாற்பது நிமிடம் தொடர் சங்கீதம். ஒரு பாட்டு முடிய முடிய அடுத்தது தொடங்க... எழுந்திருக்க மனமில்லைதான். ஒன்பரை மணிக்கு கச்சேரி முடிந்தது. இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை கொஞ்சம் ஏமாற்றித்தான் விட்டார். வெறும் கால் மட்டும் தான் நனைந்தது போலிருந்தது.\nஆனாலும் தான் என்ன... ஆற்றங்கரையில் குட்டைப்பாறை மேல் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டு நனையும் சுகத்தைக் குறை சொல்ல முடியுமா\nகஸல் கேட்பதிலே தனி சுகம் தான், அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்\nஇவரோட குரலுக்கு ஒரு வசீகரம் இருக்கறது உண்மைதான்.\n11 வருஷத்துக்கு முன்னே டெல்லியிலே ஒரு ம்யூசிக் கடையிலே போய்\n'செளதினிகி...'ன்னு பாட்டை ஹம் செஞ்சு காமிச்சு கேஸட் வாங்கியது நினைவுக்கு வந்தது\nஆமாம். கொஞ்சம் ரசிகர்களை கவனத்தில் வைத்துக் கொண்டு பாடியிருந்தாரென்றால் அது ஒரு அருமையான கச்சேரியாயிருந்திருக்கும். அதைச் செய்யலையே என்ற ஆதங்கம் தான்.\nbtw, நீங்க யாருன்னு தெரியலையே\nஅந்தப் பின்னூட்டம் போட்டது நாந்தான்\nசர்ஃபரோஷ் படத்தில் அவர் பாடிய\"ஹோஷுவாலோன் கோ கபர் க்யா\" என்றொரு பாட்டு அருமையாக இருக்கும். அதை இணைய நண்பர்களுக்கு (யாஹூ தூதுவன் வழியாக) பாடி பல வடக்கிந்திய ரசிகைகளை சம்பாதித்த அனுபவமுண்டு ;-)\nநீங்கதானா துளசி அது. நன்றி.\n)... அன்றைக்கு அவர் திரைப்பட பாடல்கள் எ��ுவும் பாடவில்லை. ஆனாலும் இரண்டாவது பாதியில் ஒவ்வொரு பாட்டு தொடங்கும் போதும் 'ஓ... இதுவா என்ற சந்தோஷம் எல்லாருக்கும் இருந்தது' நன்றி.\nஇன்று தான் முதன் முதலாக ஓர் blogger படிக்கின்றேன்.\nஉங்கள் எழுததுக்கு ஓர் வசீகரம் இருக்கிறது.\nசுஜாதா ஒரு முறை சொன்னார். ஒரு நல்ல ரசிகன் எழுத்தாளரை சந்திக்க தொடர்பு கொள்ள ஆசைபபட மாட்டான் என்று.\nஆனால் உங்களை தொடர்பு கொள்ளும் ஆவலை தவிர்க்க இயலவில்லை.\nநான் உங்களுக்கு எழுதினால் பதில் மெயில் எழுதுவீர்களா\nவணக்கம் மகேந்திரன். நன்றி. அவசியம் எழுதுகிறேன்.\nஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு. (புகைப்படங்கள்)\nஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு.(3)\nஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு. (2)\nஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு. (1)\nஆழ ஊன்றி நிற்கும் மரம் போல நான்... என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் மவுன சாட்சியாய்... ஒரு நாள் மரத்திலிருந்து பறவையாக பரிணாம மாற்றம் பெறும் உத்தேசத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news?page=4", "date_download": "2018-07-16T14:52:19Z", "digest": "sha1:IG6M4O2TWTUCMB7EIW4OARQOMJ64SV3I", "length": 10711, "nlines": 111, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nவலி.வடக்கில் சட்டவிரோத கல் அகழ்வு, பிரதேச செயலாளரும் பிரதேச சபைத் தவிசாளரும் உடந்தையா\nவியாழன் யூலை 12, 2018\nகடந்த காலங்களில் படையினர் கல் அகழ்ந்தனர், தற்போது தமிழ் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்...\nதிட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கான கேந்திர நிலையமாக இலங்கை மாறிவருகின்றது - பாதுகாப்பு செயலாளர்\nவியாழன் யூலை 12, 2018\nதொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றச்செயலின் வளர்ச்சி வீதமும் அதிகரித்துள்ளது.\nஈ.பி.டி.பி யே மகேஸ்வரனை படுகொலை செய்தது -துவாரகேஸ்வரன்\nவியாழன் யூலை 12, 2018\nமகேஸ்வரனுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் முரண்பாடுகள் காணப்படவில்லை...\nஇந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நாளை இலங்கை வருகிறார்;கூட்டமைப்புடன் நாளை சந்திப்பு\nவியாழன் யூலை 12, 2018\nஇந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nஜப்பான் வெள்ளத்தில் மிதக்கிறது- 86 லட்சம் பேர் வெளியேற்றம்\nவியாழன் யூலை 12, 2018\n26 ஆண்டுகளுக்கு பிறகு மிக பலத்த மழை பெய்து வருவதால்\nஅழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nவியாழன் யூலை 12, 2018\nநீங்��ள் ஏன் கட்டாயம் அழ வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.\nஅருங்காட்சியகமாக மாறப்போகும் தாய்லாந்து குகை\nவியாழன் யூலை 12, 2018\nசிறுவர்கள் சிக்கித்தவித்த தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாகவும், மீட்பு குழுவின்\nகதிர்காம உற்சவம் நாளை ஆரம்பம்\nவியாழன் யூலை 12, 2018\nகதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.\nவிமானப் படை முகாம் விடுதியில் தீ பரவல்\nவியாழன் யூலை 12, 2018\nஇராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்\nஅமீத் வீரசிங்க சிறைச்சாலையில் உண்ணாவிரதம்\nவியாழன் யூலை 12, 2018\nமஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க\nகாணாமற்போனோர் தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடம் விசாரணை\nவியாழன் யூலை 12, 2018\nகாணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது\nவிஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்க வேண்டுமாம்\nவியாழன் யூலை 12, 2018\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇராணுவ வீரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது\nவியாழன் யூலை 12, 2018\nஇரத்மலானை - சக்கிந்தாராம பிரதேசத்தில் இராணுவ வீரரொருவர் சுடப்பட்ட சம்பவம்\nமரண தண்டனையை அமுல்படுத்துவது சமூகத்துக்கு சிறந்தது\nவியாழன் யூலை 12, 2018\nமரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த எடுத்த தீர்மானம் சமூகத்தின் சிறப்புக்கு\nதிருந்தாத குற்றவாளிகளைத் தூக்கில் இடுவதில் தவறில்லை: மல்கம் ரஞ்சித் ஆண்டகை\nவியாழன் யூலை 12, 2018\nநல்ல சமூகம் ஒன்றை உருவாக்க முடியாதுள்ளது இது அவசியம் என்கிறார்...\nமரண தண்டனையை அமுல்படுத்த வேண்டாம், இலங்கையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை\nவியாழன் யூலை 12, 2018\nஅது மனிதத் தன்மையற்ற நடவடிக்கை, மாற்றப்பட முடியாத ஒரு தண்டனை...\nமரண தண்டனை கைதிகளின் விபரம் இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nவியாழன் யூலை 12, 2018\nஇன்று சிறிலங்கா ஜனாதிபதிக்கு வழங்க உள்ளதாக நீதியமைச்சு கூறியுள்ளது.\nதாய்லாந்து பிரதமர் இன்று இலங்கை வருகிறார்\nவியாழன் யூலை 12, 2018\nதாய்லாந்து பிரதமர் ஜெனரல் ப்ரயுத் ச்சான் ஓச்சா இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இன்று அவர் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனின் ஒற்றையாட்சி அரசமைப்புக் கோ���ிக்கையை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும்\nவியாழன் யூலை 12, 2018\nதமிழ் மக்களை மீண்டும் அழிவுப் பாதைக்குள் தள்ள சிங்கள தேசமும் தமிழ்க் கூட்டமைப்பும் முயற்சி...\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n01.07.2018 மற்றும் 08.07.2018 ஆகிய இரு தினங்களில் சூரிச் மற்றும் லுர்சேன் மாநிலங்களில்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\nகரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்\nதிங்கள் யூலை 16, 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 16, 2018\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=10944", "date_download": "2018-07-16T14:21:52Z", "digest": "sha1:BRLTIOEONF7MGWGXCZDECKVCCDSG24US", "length": 28235, "nlines": 133, "source_domain": "sathiyavasanam.in", "title": "திரித்துவம் |", "raw_content": "\nகடவுள் ஒருவரே என்று வெகு கண்டிப்பாக நாம் போதிக்கப்பட்டிருக்க திரித்துவ உபதேசம் எங்கேயிருந்து வந்தது என்று கேட்கக்கூடும். திரித்துவம் என்கிற வார்த்தை வேதத்தில் இல்லை. ஆனால் திரித்துவ தேவன் வேதத்தில் இருக்கிறார். திரித்துவ உபதேசத்தை விளக்கிக் காட்டும்படி அப்போஸ்தலர் பிரயாசப்படவில்லை. ஆனால் திரித்துவ கடவுளை அவர்கள் ஆராதித்து வந்தார்கள் என்று பார்க்கிறோம். திரித்துவம் என்றால் மூன்று. திரியேகத்துவம் என்றால் மூன்றில் ஒன்று.\nதிரித்துவ உபதேசம் வேத வெளிப்படுத்தல். கடவுள் ஒருவரே என்று போதிப்பதும் வேதமே. அவர் மூவரென்று போதிப்பதும் வேதமே. திரித்துவ உபதேசம் நமது புத்திக்கு குழப்பமாயிருப்பது மெய்தான். திரித்துவ தேவனுக்கு அது குழப்பமில்லை. தேவனை அறிய வேண்டியது மகா முக்கியம். தேவன் தம்மைப் பற்றி எவ்வாறு வெளிப்படுத்துகிறாரோ, அவ்வாறு வெளிப்படுவதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அந்த வெளிப்படுத்தலை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் நம் ஆத்துமா சேதப்படும்.\nதிரித்துவ உபதேசம் சொல்லுகிறதினால் மாத��திரம் அறியக்கூடியதல்ல, அதை விளக்கிக் காட்ட மனுஷனுடைய அறிவும் போதாது. வாக்கும் போதாது. அப்போஸ்தலர்களும் பரிசுத்தவான்களும் இந்த பெரிய இரகசியத்தைத் தங்கள் புத்தியால் அறியாவிட்டாலும் ஆவிக்குரிய தங்கள் அனுபவத்தால் அறிந்து திரியேக தேவனை ஆராதித்து வந்தார்கள். அப்போஸ்தலர்கள் தங்கள் நிருபங்களில் பிதா, குமாரன், பரிசுத்தஆவி என்னும் பதங்களை உபயோகித்திருந்தும், திரித்துவத்தைப் பற்றிய வியாக்கியானத்தை அங்கே காணோம். அவர்களுக்கு “கடவுள் ஒருவரே” அந்த கடவுளுக்குள் மூவரையும் கண்டார்கள்.\nதேவன் தமது குமாரனை அனுப்பி நம்மை இரட்சிக்கும்படி சித்தங்கொள்ளாதிருந்தால் திரித்துவ உபதேசத்திற்கு இடமிராது. பிதா, குமாரன், ஆவி என்பது நமது இரட்சிப்பின் சம்பந்தமாகவே வெளிப்பட்டது. எந்த வழியாக திரித்துவம் வெளிப்பட்டதோ அந்த வழியாகவே திரித்துவ இரகசியத்தை அறிய வேண்டும். இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளுக்கு திரித்துவம் இடறலாயிருப்பதில்லை. கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக சொந்தமாக்கிக் கொள்ளாதவர்கள் திரித்துவ உபதேசத்தில் இடறுவதில் ஆச்சரியமில்லை. இது ஆவிக்குரிய வெளிப்படுத்தலேயன்றி புத்தியினால் மாத்திரம் கிரகிக்கக் கூடியதல்ல.\nபிதாவைக் கடவுள் என்று எல்லாரும் ஒப்புக் கொள்வதால் அவருடைய தெய்வீகத்தை ரூபிக்க வேண்டியதில்லை. ஆகையால் கிறிஸ்துவினுடைய தெய்வீகத்தை ஒருவன் ஒப்புக்கொண்டால், ஆவியானவரின் தெய்வீகம் தானாக ரூபிக்கப்படும். உடனே திரித்துவ உபதேசம் ஸ்தாபிக்கப்படும்.\n“கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று ஆண்டவர் பரிசேயரைப் பார்த்து மட்டுமல்ல, எக்காலத்திலுமுள்ள எல்லா மனுஷரைப் பார்த்தும் கேட்கிறார். வேதத்தில் குமாரனாகிய கிறிஸ்து தேவனுக்கு மாத்திரமே உரிய நாமங்கள், லட்சணங்கள், கிரியைகள் உடையவராகவும், வணக்கங்களுக்குரியவராகவும் எழுதப்பட்டிருக்கிறது என்று பார்க்கிறோம்.\nபிதா தமது குமாரனை தேவன் என்று அழைக்கிறார் (எபி.1:8), அவர் வானத்திலிருந்து வந்த கர்த்தர் (1கொரி.15:47), அவர் அல்பா ஓமெகா ஆதியும் அந்தமுமானவர், அவர் சர்வவல்லமையுள்ள கர்த்தர் (வெளி.1:8), மெய்யான தேவன் (1யோவான் 5:20), பிதாவும் குமாரனும் ஒன்று (யோவான் 10:30), குமாரனைக் கண்டவன் பிதாவைக் கண்டவன் (யோவான் 14:9), பி��ாவின் நாமமும், குமாரனின் நாமமும் ஒன்று (மத்.28:19).\nகுமாரன் நித்தியர் (யோவான் 8:35,56), அவர் சர்வ வல்லவர் (மத்.18:18; எபி.1:3), அவர் சர்வஞானமுள்ளவர் (யோவான் 2:25; கொரி.2:3).\nகுமாரன் சிருஷ்டிகர் (யோவான் 1:3), அவர் சர்வத்தையும் தாங்கி நடத்தும் தேவன் (எபி.1:3), அவர் பாவங்களை மன்னித்து மனிதருக்கு சமாதானத்தையும் ஆத்தும இளைப்பாறுதலையும் தருகிறவர் (லூக்.5:24; மத்.16:27). இதைத் தவிர “என்னை ஏற்றுக்கொள்ளாதவன் என்னை அனுப்பின பிதாவை ஏற்றுக் கொள்ளாதவனாயிருக்கிறான். என்னை யாரென்று அறியாதவன் என் பிதாவையும் அறியமாட்டான்” என்று வாசிக்கிறோம். ஆகையால், பிதாவை நம்புகிறவர்கள் அவர் தம்மைக் குமாரன் மூலமாய் நமக்கு வெளிப்படுத்தினது உண்மை என்று கண்டு கொள்ளலாம்.\nஆவியானவருடைய தெய்வீகத்தையும் வேத வசனங்களால் ரூபிக்கக்கூடும். கிறிஸ்துவின் தெய்வீகத்தை ஒப்புக்கொள்ளும்போது ஆவியானவர் தேவன் என்பது தானாக வெளிப்படும். ஆவியானவர் வேதத்தில் அறிவும் உணர்வுமற்ற ஒரு சக்திபோல பேசப்படாமல் ஒரு நபராகவே பேசப்படுகிறார். அவர் அறிவுள்ளவர் (1கொரி.2:10), அவர் இருதயங்களை ஆளுகிறவர், நமக்காக பரிந்து பேசுகிறவர் (ரோம.8:27), அவர் அன்புள்ளவர் (ரோம.15:32). அவர் துக்கப்படக்கூடியவர் (எபேசி.4:30), அவர் போதிக்கிறவர், உணர்த்துகிறவர், வெளிப்படுத்துகிறவர், சகல சத்தியத்திலும் நடத்துகிறவர் (யோவா.14:26, 16:13), தேவ ஊழியத்திற்கு ஆட்களைத் தெரிந்து ஏற்படுத்துகிறவர் (அப்.20:22), வரங்களைப் பகிர்ந்து கொடுக்கிறவர் (1கொரி. 12:11), ஆவியானவர் நித்தியர் (எபி.9:14), அவர் எங்கும் இருக்கிறவர் (சங்.139:7), அவர் சர்வவல்லவர் (லூக்.12:5), ஆவியானவர் சிருஷ்டிகர் (யோபு 33:4; சங்.104:30), ஜீவனை அருளுகிறவர் (ரோமர் 8:11), தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பேசுகிறவர் (2பேதுரு 1:21). பேதுரு அனனியாவைப் பார்த்து நீ பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பொய் சொன்னாய் என்றார். சற்று பொறுத்து நீ மனுஷனிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னாய் என ஆவியானவரைப் பேதுரு தேவன் என்று அழைத்திருக்கிறார். இவ்வாறு தேவனுக்கு மாத்திரம் உரிய நாமங்கள், லட்சணங்கள், கிரியைகள் ஆவியானவருக்கு இருப்பதனால் ஆவியானவரை தேவன் என்கிறோம்.\nதேவன் ஒருவரே என்று சொல்லும்பொழுது அவர் பிதா மாத்திரமல்ல, குமாரனும் ஆவியானவரும் தேவன் என்பதை வேத வாக்கியங்களால் பார்த்தோம். அப்படியான���ல் மூன்று தேவர்களா என்கிற கேள்வி உடனே ஏற்படுகிறது. ஆனால் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் என்றும், “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாமென்றும்” தேவன் ஆதிமுதல் கண்டிப்பாய் கட்டளையிட்டிருக்கிறாரே. நம் ஆண்டவரும் கர்த்தர் ஒருவரே என்று சொன்னதை மத்.4:10, மத்.19:17, மாற்.12:29இல் வாசிக்கிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப்பற்றி திரும்பத் திரும்ப பேசியிருக்கிற பவுல் அப்போஸ் தலனும், “தேவன் ஒருவரே” என்று எழுதினார் (1தீமோ.2:5). ஏனைய அப்போஸ்தலர்களும் ஆதிசபையும் ஒரே தேவனை வணங்கினார்களேயன்றி மூன்று தேவர்களை வணங்கவில்லை. ஆகையால் இது ஒரு தேவ இரகசியமாகும். அதை பூரணமாய் அறிந்துகொள்ளக் கூடுமானால் அவர் தேவன் அல்ல. அற்ப அறிவுடையவர்கள் அளவில்லாத அறிவை பூரணமாக அறிந்துகொள்வது கடினம்.\nபழைய ஏற்பாட்டிலே கடவுள் ஒருவரே என்பது கண்டிப்பான போதனை. அப்படியிருந்தும் அந்த ஒரே கடவுள் பன்மையில் பேசப்பட்டிருப்பதைக் காணலாம் (ஆதி.1:26; ஆதி.11:7; ஏசா.6:8). ஆனால் அந்த பன்மை நான்கு, அல்லது ஐந்தாக இராமல் மூன்று என்று சேராபீன்கள் மூன்றுமுறை போற்றுவதாலும் (ஏசா.6:3) மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் கூறும்பொழுது கர்த்தர், கர்த்தர், கர்த்தர் என்று மூன்று விதமாய் கூறினதாலும் (எண்.6:24-26) எடுத்துக் கொள்ளலாம்.\nபழைய ஏற்பாட்டில் மங்கலாக மறைந்திருந்த திரித்துவம் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் மூலமாகத் தெளிவு பெற்றது. உலகத்தை இரட்சிக்கும்படி தேவகுமாரன் மாம்சத்தில் வராதிருந்தால் திரித்துவ உபதேசத்திற்கு இடம் இராது. திரித்துவ உபதேசம் நமது இரட்சிப்பின் வழியாக வந்தது. எந்த வழியாக திரித்துவம் வெளிப்பட்டதோ அந்த வழியாகவே திரித்துவத்தை அறிய வேண்டும். பழைய ஏற்பாட்டில் குமாரன் கர்த்தருடைய தூதனானவர் என்னும் பெயரால் வெளிப்பட்டிருக்கிறார். ஆவியானவரும் பக்தருக்குள் கிரியை செய்திருக்கிறார். ஆகிலும் தேவன் மூவர் என்னும் எண்ணம் யூதருக்கு வரவேயில்லை. குமாரன் மாம்சத்தில் வந்த பின்புதான் அம்மூவருடைய சம்பந்தம் விசுவாசிகளுக்கு பிரத்தியட்சமாயிற்று. அவர் ஞானஸ்நானம் பெற்றபோது குமாரன் ஜெபிக்க, பிதா அவரோடு பேச, ஆவியானவர் குமாரன் மீதிறங்கக் காண்கிறோம்.\nஆண்டவர் தமது சீஷர்களைப் பார்த்து, “நான் பிதாவை வேண்டிக்க��ாள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவா.14:16) என்றார். இந்த வசனத்திலும், மத்.28:19லும், அப்போஸ்தலருடைய ஆசீர்வாதத்திலும் பிதாவையும், குமாரனையும், ஆவியானவரையும் காண்கிறோம். தேவன் ஒருவர் என்பது மாறாத சத்தியமானாலும் அந்த ஒரே தேவனுக்குள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூவருண்டு என்கிற விஷயம், குமாரன் மாம்சத்தில் வந்தபின்தான் வெளிப்பட்டது. ‘நாம்’ என்று தேவன் முற்காலத்தில் பன்மையில் பேசினது இம்மூவரைக் குறித்தே. அப்படியிருந்தும் கிறிஸ்து ஒரே கடவுளென்று போதித்தாரேயன்றி மூன்று கடவுள்கள் உண்டென்று போதிக்கவில்லை.\n தேவன் என்று சொல்லும்பொழுது பிதா மாத்திரமல்ல. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூன்றையும் நினைக்கவேண்டும். தேவன் என்பதற்குள் இந்த மூன்றும் சேர்ந்திருப்பதால் மூன்றுக்கும் தெய்வீகம் உண்டு. ஆனால் அவர்கள் வெவ்வேறான மூன்று தேவர்கள் அல்ல. அந்தக் கருத்தின்படி மாத்திரம் நாம் அவர்களைத் தனித்தனியே கடவுள் என்று பேசுகிறோம்.\nதேவ அமைப்பில் பிதா உள்ளபோதே குமாரனும் இருக்கிறார். பிதா குமாரனிலும், குமாரன் பிதாவிலும் இருக்கிறார். ஆவியானவரும் ஆதிமுதல் கூடவே இருக்கிறார். ஆவியானவர் பிதாவையும், குமாரனையும் இணைக்கிற அன்பின் கட்டாயிருக்கிறார். ஆகையால் அவர் பிதாவிலிருந்து மாத்திரமல்ல, பிதாவிலும் குமாரனிலிருந்தும் புறப்படுகிறவரென்று வேதம் கூறுகிறது. இவ்வாறு முப்புரி நூல்போல் இணைக்கப்பட்டிருப்பவரே கடவுள்.\nமூவரென்று சொன்னபோதிலும் ஒரே தன்மை, ஒரே அன்பு, ஒரே வல்லமை, ஒரே சித்தம், ஒரே யோசனை, ஒரே ஞானம், ஒரே மகிமை, ஒரே நித்தியம், ஒரே இரட்சிப்பு, ஒரே பாதுகாப்பு – இவ்வாறு தேவதன்மையிலும், தேவ லட்சணங்களிலும் தேவ கிரியைகளிலும் யாதொரு பேதமில்லாமல் என்றென்றும் ஜீவித்து அரசாள்கின்ற ஆவியான கடவுள் ஒருவரே. இந்த இரகசியத்தை அனுபவத்தால் கண்ட அப்போஸ்தலன், “வரங்களில் வித்தியாசம் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே” என்றார். (1கொரி.12:4-6).\nஆகையால் “நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” என்னும் பழைய ஏற்பாட்டு சத்தியத்தையும், நமது இரட்சிப்பின் சம்பந்தமாய் அவர் தம்மைப் பிதா, குமாரன், ஆவியாக வெளிப்படுத்தின புதிய ஏற்பாட்டு சத்தியத்தையும் நாம் முழு இருதயத்தோடும், நன்றி யோடும் ஏற்றுக்கொள்கிறோம்.\nதிரித்துவ உபதேசம் நியாயத்தால் ரூபிக்கப்படுவதல்ல, விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டிய ஒன்றாகும்.\n(திரு.பாபிங்டன் அவர்களால் தொகுத்து எழுதப்பட்டது)\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/8460-51", "date_download": "2018-07-16T14:20:07Z", "digest": "sha1:C2HAHPW7MKGSGEZWJVIVDEPYWBV2QWB2", "length": 6152, "nlines": 134, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அரச மொழிக்கொள்கையை சரியாக நடைமுறைப்படுத்தினால் 51 வீதமான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்: மனோ கணேசன்", "raw_content": "\nஅரச மொழிக்கொள்கையை சரியாக நடைமுறைப்படுத்தினால் 51 வீதமான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்: மனோ கணேசன்\nPrevious Article நல்லாட்சி அரசாங்கம் கட்சி அரசியலைக் கைவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்: இரா.சம்பந்தன்\nNext Article சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது: மங்கள சமரவீர\nஅரச மொழிக்கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினாலேயே தேசியப் பிரச்சினைகளில் 51 வீதமானவை தீர்ந்துவிடும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தமிழ், சிங்கள மொழி பயிற்சி வகுப்புக்களை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nPrevious Article நல்லாட்சி அரசாங்கம் கட்சி அரசியலைக் கைவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்: இரா.சம்பந்தன்\nNext Article சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது: மங்கள சமரவீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_25.html", "date_download": "2018-07-16T14:35:38Z", "digest": "sha1:2LNOELUPMVQ64WUSJ77IKZ4TOMCWT6TO", "length": 9293, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "நடனம் பயிற்றுவித்த ஆசிரியை, மேடையிலேயே மரணம்! கண்டியில் பரிதாபம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nநடனம் பயிற்றுவித்த ஆசிரியை, மேடையிலேயே மரணம்\nசிறுவர் தினத்திற்கான நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களுக்கு நடனம் பயிற்றுவித்த ஆசிரியை அந்த மேடையிலேயே மரணமடைந்துள்ளார்.\nமெனிக்திவெல்ல மத்திய மஹா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த 45 வயதான தீபா குமாரி குலதுங்க என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇந்த ஆசிரியையின் மரணம் தொடர்பில் சரியான காரணங்களை கூற முடியாத காரணத்தினால் உடல் பாகங்களை அனுப்பி பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு கண்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எம்.சிவசுப்ரமணியம் பணிப்புரை விடுத்திருந்தார்.\nஇதன்படி, குறித்த ஆசிரியையின் மரணத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.\nஇந்த ஆசிரியை புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், நீண்ட காலம் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது. புற்று நோய் காரணமாக ஆசிரியை உயிரிழந்திருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.\nஉடலை வருத்தி வேலை செய்ய வேண்டாம் என இந்த ஆசிரியைக்கு ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில் நடனம் பயிற்றுவித்துக் கொண்ருந்த போது அதே மேடையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nவாகன ஓட்டுநர்களுக்கு கத்தார் உள்துறை அமைச்சு தமிழில் வெளி்யிட்டுள்ள அறிவிப்பு\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nவெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்த கணவன்.\nவெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளன...\nஒரேயொரு புகைப்படத்தால் சவூதியில் ஜிம் மாஸ்டருக்கு எற்பட்ட அவல நிலை\nபெண் ஒருவர் முன்னிலையில் ஜிம் டிரெயினர் இருக்கும் புகைப்படம் சமூக வலைகளில் வெளியான சர்ச்சையை தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்தினை சவுதி அ...\nதற்போது கத்தார் எயார்வெய்ஸ் மூலம் 164 இடங்களுக்கு பயணிக்கலாம்\nஉலகில் முதல் தர விமானச் சேவை நிறுவனமான கத்தார் எயார்வெய்ஸ் தற்போது கத்தாரிலிருந்து 164 இடங்களுக்கு பயணிப்பதாகவும், 2022ம் ஆண்டளவில் 220 ...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகேரளா - கொசின் விமான நிலையத்தில் ஒடுபாதையை விட்டு விலகிய கத்தார் எயார்வெய்ஸ்\nகத்தார் எயார்வெய்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான QR516 விமானம் ஓடுபாதையை விட்டு விலகியச் சென்ற சம்பவம் ஒன்று கேரளா - கொசின் விமான நிலையத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/andrea-plays-widow-role-041635.html", "date_download": "2018-07-16T14:52:25Z", "digest": "sha1:QNF4E4QV5IMYVNZXIE7KF33L6SR5LP5E", "length": 10390, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வடசென்னை’யில் கணவனை இழந்த பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா! | Andrea plays widow role - Tamil Filmibeat", "raw_content": "\n» 'வடசென்னை’யில் கணவனை இழந்த பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'வடசென்னை’யில் கணவனை இழந்த பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா\nஇப்போது இருக்கும் தமிழ் நடிகைகளில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் துணிச்சல் உள்ள சில நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர்.\nஎன்றென்றும் புன்னகையில் திமிர் பிடித்த பெண்ணாக கலக்கி இருப்பார். அவர் பாலியல் தொழிலாளியாக நடித்த ஒரு படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அதிகம் படம் ஒப்புக்கொள்ளாமல் செலக்டிவாக நடிக்கும் ஆண்ட்ரியா நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் படம் தரமணி. ரொம்ப நாளாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்திலும் ஐடி துறையில் வேலை பார்க்கும் நவநாகரீக பெண்ணாக நடித்திருக்கிறார். படத்தில் ஆண்ட்ரியாவின் கேரக்டர் நிறைய சர்ச்சைகளை உண்டுபண்ணும் என்கிறார்கள்.\nஇந்நிலையில் தனுஷ் நடிக்க வெற்றி மாறன் இயக்கும் பெரிய படமான வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். விஜய்சேதுபதி சில நிமிடங்கள்தான் படத்தில் வருகிறார். ஆனால் ஆண்ட்ரியாவுக்கு படம் முழுக்க வரும் கேரக்டர். முக்கியமாக, விஜய் சேதுபதியின் கேரக்டர் கொல்லப்பட்ட பிறகு ஆண்ட்ரியாவின் பெர்ஃபார்மென்ஸ் பெரிதாகப் பேசப்படுமாம்.\nநல்ல வேளை ஆண்ட்ரியா பயந்த மாதிரி நடக்கவில்லை\nவிரக்தியில் த்ரிஷா மாதிரியே முடிவு எடுக்கவிருந்த ஆண்ட்ரியா\n'நான் நிர்வாணமாக நடிக்கத் தயார்.. ஆனால்..' - ஆண்ட்ரியா அதிரடி பேச்சு\n'ஆண்ட்ரியாவை கிஸ் பண்ணமாட்டேனு சொன்னேன்.. ஃபேவரிட் ஹீரோ விஜய்' - 'தரமணி' ஆட்ரியன்\nஓவியா ஆர்மி இருக்கட்டும் இப்ப பட்டைய கிளப்புவது கமல் ஆர்மி தான்\nசன்னி லியோனுடன் இணைந்த ஆண்ட்ரியா... எந்த விஷயத்தில் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/puriyatha-aanandham-puthithaga-aarambam-034456.html", "date_download": "2018-07-16T14:52:07Z", "digest": "sha1:LFEA33CT42VQF7R3UWL6MY4G6WZDWUI7", "length": 10787, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்... சிருஷ்டிக்கு ஜோடியாக அறிமுகமாகும் பாடகர் கிரிஷ்! | Puriyatha Aanandham Puthithaga Aarambam - Tamil Filmibeat", "raw_content": "\n» புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்... சிருஷ்டிக்கு ஜோடியாக அறிமுகமாகும் பாடகர் கிரிஷ்\nபுரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்... சிருஷ்டிக்கு ஜோடியாக அறிமுகமாகும் பாடகர் கிரிஷ்\nபிரபல பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ், அடுத்து நாயகனாக களத்தில் குதித்துள்ளார்.\n‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' படத்தில் அவர் சிருஷ்டி டாங்கேக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.\nவெண்ணிலா கபடிகுழு நித்தீஷ், பிசா பூஜா, மதுரை ஜானகி, ஹரீஷ்மூசா, விஜய்பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.\nபல வெற்றிப் படங்களைத் தயாரித்த இப்ராகீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரைஹைனா சேகர் இசையமைக்கிறார். செந்தில்மாறன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி தம்பி செய்யது இப்ராஹீம் இயக்குகிறார். இவர் ஆர்.மாதேஷ், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.\nபடம் பற்றி இயக்குனர் கூறுகையில், \"இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் சம்மந்தப்பட்டது. எல்லோருக்கும் ஒரு முதல் காதல் கண்டிப்பாக இருக்கும் அதில் சில விஷயங்களைச் சொல்லத் தயங்குவார்கள் அப்படி சொல்ல தயங்குகிற விஷயம்தான் இந்த படத்தின் கரு.\nஇந்த படத்திற்கான காட்சிகள் 23 நாட்கள் மழையிலேயே எடுக்கப்பட்டன. கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்திற்காகத்தான். அதுவும் மரணம் சம்மந்தப்பட்ட பாடல்தான்.\nபடப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், மதுரை அம்பாசமுத்திரம், ராஜபாளையம், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார்.\nதமிழில் அறிமுகமாகும் டாக்டர் பொண்ணு... விஷ்ணு விஷால் ஜோடியாக ராஜசேகர் மகள்\n'என் தலைவன சொல்லியிருந்தா நீ பிரியாணிடி' - வெங்கட்பிரபுவை எச்சரித்த பாடகர்\nபுது ரூட்டை பிடிக்கும் சங்கீதாவின் கணவர் க்ரிஷ்\nபாடகர் க்ரிஷ்ஷின் கனவை நனவாக்கிய ரஜினி\nநடிகை சங்கீதா-கணவர் க்ரிஷ் இடையே லடாயா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: krish சிருஷ்டி டாங்கே புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்ச�� கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-16T14:19:54Z", "digest": "sha1:ZBGHZS2PZ753RKFCSTBLNRSOIKFDZYWJ", "length": 10185, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை விஷால் வழங்கினார்", "raw_content": "\nமுகப்பு Cinema நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை விஷால் வழங்கினார் (படம் இணைப்பு)\nநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை விஷால் வழங்கினார் (படம் இணைப்பு)\nநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் வழங்கினார்.\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த இலங்கை பிரஜைகள் இரண்டு பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 33 மற்றும்...\nஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம்\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...\nசிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ\nசிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு இன்று முற்பகல் பயணமாகியுள்ளார். சிங்கப்பூரில் நான்கு நாட்கள் தங்கியிருக்கும் முன்னாள�� ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்குள்ள இலங்கை பிரஜைகளை...\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவுக்கு பிணை\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின்...\nவெளிநாடு செல்வதற்கு பசிலுக்கு அனுமதி\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஓகஸ்ட் மாதம் 10 திகதி முதல் நவம்பர் மாதம் 10 திகதி வரையான காலப்பகுதியில் சிகிச்சைகளுக்காக அமெரிக்காவுக்கு செல்வதற்கே...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nபடுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படம் உள்ளே\n படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த காலா படநடிகை-புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிப்படி காதல் வாழ்க்கை இப்படிதான் அமையுமாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nஸ்ரீ லீக்ஸில் சிக்கிய முக்கிய பிரபலம்- அதிர்ச்சியில் திரையுலகம்- அட அவர் இவர்தானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/11/download-new-opera-browser.html", "date_download": "2018-07-16T14:25:52Z", "digest": "sha1:YWICAOSXZPILZOHUTXREOFBYV2H2OFKX", "length": 6487, "nlines": 52, "source_domain": "www.softwareshops.net", "title": "ஓபரா பிரௌசர் புதிய பதிப்பு டவுன்லோட் செய்திட - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nஓபரா பிரௌசர் புதிய பதிப்பு டவுன்லோட் செய்திட\nஓபரா மினி பிரௌசர் மொபைல் போன்களில் ஒரு காலத்தில் அட்டகாசப்படுத்தியது. பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். வேகமாகவும் இருக்கும். கம்ப்யூட்டர்களில் ஓபரா பிரௌசர் செயல்பாடு அற்புதமாக இருக்கும்.\nதற்பொழுதும் ஓபரா பிரௌசர் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஃபயர் பாக்ஸ் பிரௌசருக்கு மாற்றாக இது செயல்படுகிறது.\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோக்ளை ReSize செய்ய பயன்படும் மென்பொருள்\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t41360-topic", "date_download": "2018-07-16T14:12:27Z", "digest": "sha1:YBMLN34FSHH2EX623N3KYEQJDC6I7PTG", "length": 13758, "nlines": 154, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சம்மர் வெகேஷனைச் சிறப்பா என்ஜாய் பண்ணிங்களா..?!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசம்மர் வெகேஷனைச் சிறப்பா என்ஜாய் பண்ணிங்களா..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசம்மர் வெகேஷனைச் சிறப்பா என்ஜாய் பண்ணிங்களா..\nதலைவர் புதுக்கட்சி தொடங்கி இருக்காராமே..\nஅதைக் கட்சின்னு சொன்னா, அந்தக் கட்சிக்\nமேடம்...ஸ்கூல்ல ப்ளே கிரவுண்ட் கிடையாதா\nஅது இல்லேன்னா என்ன...ப்ளே ஸ்டேஷன் இருக்குதே...\nகுற்றவாளி மேல் நீதிபதி செம காட்டமா இருக்கிறாரே\nசம்மர் வெகேஷனைச் சிறப்பா என்ஜாய் பண்ணிங்களா'ன்னு\nஎன் பொண்டாட்டி கிட்டே ஏதாவது சண்டைன்னா,\nரெண்டே வார்த்தைதான் பேசுவேன்...உடனே கம்முனு\nRe: சம்மர் வெகேஷனைச் சிறப்பா என்ஜாய் பண்ணிங்களா..\nRe: சம்மர் வெகேஷனைச் சிறப்பா என்ஜாய் பண்ணிங்களா..\nRe: சம்மர் வெகேஷனைச் சிறப்பா என்ஜாய் பண்ணிங்களா..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட���டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொத�� அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2012/11/blog-post_480.html", "date_download": "2018-07-16T14:27:41Z", "digest": "sha1:J7YF2X7FU7N4FRCULAP2GIPBDLAL5GJC", "length": 24304, "nlines": 54, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: கன்னியாஸ்திரியின் மோசமான அனுபவங்கள்", "raw_content": "\nசிஸ்டர் ஜெஸ்மி எழுதி மலையாளத்திலும் பின் ஆங்கிலத்திலும் வெளியாகி பரபரப்பைத் தேடிக்கொண்ட புத்தகம் ‘ஆமென்’. ஜெஸ்மியின் தன்வரலாறு. பள்ளியில் படிக்கும்போதே தான் ஒரு கன்யாஸ்திரீ ஆகவேண்டும் என்று முடிவெடுத்த ஓர் இளம்பெண், எப்படி தன் விருப்பத்தை அடைந்தார், ஆனால் ஒரு கத்தோலிக்க கன்யாஸ்திரீயாக அவர் எவ்விதமான இன்னல்களை வாழ்வில் சந்திக்கவேண்டிவந்தது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துவைக்கிறது.\nபுத்தகத்தை நான் மூன்று பகுதிகளாகப் பார்க்கிறேன். சிலிர்க்கவைக்கும் ஜெஸ்மியின் இயேசு அனுபவங்கள். ஒரு கன்யாஸ்திரீயாக ஆகவேண்டும் என்று அவருக்கு ஏற்படும் ஆன்மிக அனுபவத்தை இயேசுவுடனான திருமணம், இயேசுவுடன் கூடுவதுபோன்ற உணர்வு என்று உருவகிக்கும்போது கிட்டத்தட்ட ஆண்டாளை நெருங்குகிறார். புத்தகத்தின் கவித்துவமான கணங்கள் இவை. தொடர்ந்து அவர் இயேசுவுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவது, சண்டை போடுவது எல்லாம் சுவையாக ரசிக்கத்தக்கவை. அடுத்து, அவரது கன்யாஸ்திரீ வாழ்க்கைமுழுவதும் மடத்தில் உள்ள பெண்களாலும் ஆண்களாலும் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். இதுபற்றி அறிந்திராதவர்களுக்கு இது அதிர்ச்சியைத் தரலாம். ஆனால் எனக்கு அவ்வளவாக அதிர்ச்சியாக இல்லை. ஆனால் கொஞ்சம் அதீதமாகச் சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.\nகடைசியாக, தொடர்ந்து அவருக்குப் பிறருடன் ஏற்படும் தகராறுகள். அதில் பல ‘அவள் என்னோட முடியைப் பிடிச்சு இழுத்தா’ ரக சில்லறை விஷயங்கள். ஒரு புத்தகத்தில் எழுதத்தக்கவையே அல்ல. சில நிர்வாகத்தின் ஊழலில் அவர் பங்குகொள்ளாமல் எதிர்த்தபோது ஏற்பட்ட தக���ாறுகள். இதனை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இங்கும் அவர் தன் தரப்பு வாதத்தை மட்டுமே வைக்கிறார் என்பதுபோலத் தோன்றியது. மாற்றுத் தரப்புக்கும் இடம் இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றுகிறது.\nஇறுதியாக, சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் இவரது உயரதிகாரியான மதர் ஜெனரலுக்கும் இவருக்கும் நடக்கும் உரசல், அவர் ஜெஸ்மியை மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயற்சி செய்வது, அதிலிருந்து இவர் தப்பிப்பது, பின் ஒட்டுமொத்தமாக மடத்திலிருந்து எப்படியாவது வெளியேறிவிடுவது என்று முடிவுசெய்துவிட்டு ஏதோ வில்லன்கள் குகையிலிருந்து தப்பிவருவதுபோல ஓட்டம் எடுப்பது. இது கொஞ்சம்கூட ஒட்டவில்லை.\nமுதலில் (இயேசுவுடனான) காதலைப் பார்ப்போம்.\nன்னுடைய இயேசுவானவர் என்னை மணமகளாக சுவீகரித்துக்கொண்ட அன்றைய பரிசுத்தத் திருப்பலியை மனதிற்கிசைந்த ஒரு திருவிருந்தாக நான் உணர்ந்தேன். திரு உட்கொண்டதன்பின் நடக்கும் ஒன்றுகூடலின் பரவசத்தின்போது, நான் உமக்கானவள் மட்டுமே என்று அறிவித்த எனது விரலில் இயேசு மோதிரம் அணிவித்தார். ஆன்மிக நிலையில் மோட்சத்தினை நோக்கி உயர்த்தப்பட்ட அந்நிமிடங்களில் அவருக்கானவளாக மட்டுமே என்னால் இருக்கமுடியும் என்பதைப் புரிந்துகொண்டேன். இனியொரு திருமணம் எனக்குத் தேவையில்லை, வாழ்க்கையில் எல்லா உலகியல் ஆசாபாசங்களும் தேவையில்லை, அவர்தான் எனது ஜீவன், ஏக அபயம், உறுதியான கற்பாறை, எனது கோட்டை, எனது வழி, உண்மை, எனது மோட்சம், எனது ஆனந்தம், என்னுடைய எல்லாமே… (பக்கம் 19)\nஇது மேமி எனப்படும் பின்னாளில் கன்னிகாஸ்திரீயாக ஆகும்போது ஜெஸ்மி என்று பெயர் மாற்றம் பெற்றவர் கல்லூரியில் பிரீ டிகிரி படிக்கும்போது கத்தோலிக்க மாணவர்கள் குளோஸ்ட் ரிட்ரீட் என்ற முறையில் மூன்று நாள்கள் ஜெபம் செய்யும்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவம். இதன் பின்னர்தான் மேமி கன்யாஸ்த்ரீயாக முடிவெடுக்கிறார். ஒருவித ட்ரான்ஸ் நிலையில் இறைவனோடு பேசுவதான, கூடுவதான நிலைகளை அவர் கற்பித்துக்கொள்கிறார்.\nபின்னர் திருச்சபை சட்டப்பயிற்சியின்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதுகிறார்.\nஅன்றிரவு எங்களுக்குச் சீக்கிரமாகப் படுத்துக்கொள்வதற்கான அனுமதி உண்டு. கடந்த நாட்களில் நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தோம் அல்லவா ஆனால், ஏதோ ���ரு ஆன்மிகத் தூண்டுதல் என்னை ஜெபக்கூடத்திற்கு அழைத்துச் சென்றது. மற்றொரு நோவீஷுடன் நான் பீடத்தின்முன் முழந்தாளிட்டு நின்றேன். படிப்படியாகப் பிரார்த்தனையில் மூழ்கி தன்னை மறந்துபோனேன். ஓசையில்லாமல், அசைவில்லாமல், வெளிச்சமில்லாமல், நேரம் போவதறியாமல்… காற்றில் மிதக்கிறேனா நான் ஆனால், ஏதோ ஒரு ஆன்மிகத் தூண்டுதல் என்னை ஜெபக்கூடத்திற்கு அழைத்துச் சென்றது. மற்றொரு நோவீஷுடன் நான் பீடத்தின்முன் முழந்தாளிட்டு நின்றேன். படிப்படியாகப் பிரார்த்தனையில் மூழ்கி தன்னை மறந்துபோனேன். ஓசையில்லாமல், அசைவில்லாமல், வெளிச்சமில்லாமல், நேரம் போவதறியாமல்… காற்றில் மிதக்கிறேனா நான் திடீரென்று அது நிகழ்ந்தது. இயேசுவானவர் என்னுடைய இருதயத்தினுள் குதித்தார்.\nஎன்னுடைய உடல் பயங்கரமான இறுக்கத்தை அனுபவித்தது. இயேசுவே… என்னுடலினுள் உம்முடைய நுழைவின் உடல்ரீதியான அனுபவம்… இருதயம் தகர்ந்துபோகிறது. நானொரு புது சிருஷ்டியாக உருவாவதை என்னால் உணரமுடிகிறது. இயேசுவானவர் இப்போது என்னுடைய மனதிலும் உடலிலும் இணைந்திருக்கிறார். அவரது அசாதாரணமான ஐக்கியம், அவருடன் சேர்ந்தே இருப்பது – இதுதான் என்னுடைய ஒரே ஆசை. சொர்க்கம் வேறெங்குமில்லை என்பதை நான் இப்போது உணர்ந்துகொண்டேன். (பக்கம் 46, 47)\nஇதுபோன்ற இண்டென்ஸ் ஆன்மிக அனுபவங்களுக்குப் பிறகு சடங்குரீதியாக இயேசுவுக்கு மணவாட்டியாக இவரும் இவருடைய பேட்ச்சில் உள்ள பிற பெண்களும் கன்யாஸ்திரீ ஆகிறார்கள். கத்தோலிக்க அமைப்பின் ஒரு கல்லூரியில் ஆசிரியையாக வேலை கிடைக்கிறது.\nஅதன்பின் அவருக்கு ஏற்படுவதெல்லாம் மோசமான அனுபவங்களே என்பதாகவே புத்தகம் சொல்கிறது. பெண் துறவிகள் ஒருபால் சேர்க்கை நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.\nசிஸ்டர் விமி என் பின்னால் திரிகிறாள் என்பதை நான் மெதுவாகவே புரிந்துகொண்டேன். … விடுதியில் உள்ளவர்கள் என்னைத் தேடி வரும்போது அவர்களிடம் கோபப்படுவதும் அலமாரியில் வைப்பதற்காக அவர்கள் கொண்டுவருகிற டேப் ரிக்கார்டரை இழுத்து வெளியே எறிவதுமாக என்னைப் பழி தீர்க்க ஆரம்பித்தாள். அவளுடைய இச்சைகளுக்கு நான் இணங்கவில்லை என்பதுதான் கோபத்திற்குக் காரணம் எனும் விஷயத்தை மற்ற கன்யாஸ்திரீகள் புரிந்துகொண்டார்கள். கடைசியில், அவளுடன் ஒத்துப்போகும்படி அவர்க���் எனக்கு ஜாடைமாடையாக அறிவுறுத்த ஆரம்பித்தார்கள்.\nஎன்னுடைய பாதுகாப்புக்கு வேறு யாரும் இல்லை என்ற நிலையில் கொஞ்ச நாட்கள் அவளுடைய விருப்பங்களுக்கு நான் ஒத்துழைத்தேன். இரவு நேரங்களில் எல்லோரும் தூங்கியபிறகு அவள் மெதுவாக வந்து என் படுக்கையில் நுழைவாள். பிறகு அவள் என்மீது காட்டுகிற அசிங்கங்களை எல்லாம் என்னால் தடுக்க முடியாமல் போய்விடும். தனித் தனிக் கதவுகள் இல்லாத அறைகள், விரிப்புகளால் பிரிக்கப்பட்டிருந்தன. எனவே வாசலை அடைக்க இயலாது. கர்ப்பம் தரிக்காமல் இருக்கவே தான் சுயபாலின்பத்தை விரும்புவதாகச் சொல்வாள். (பக்கம் 58, 59)\nஆண் துறவிகள் அவரவர் மடங்களில் இப்படியே வாழ்வதாக எடுத்துக்கொள்ளலாம். இடையிடையே ஆண் துறவிகள் வாய்ப்பு கிடைக்கும்போது பெண் துறவிகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிஸ்டர் ஜெஸ்மி பெங்களூரு செல்லும்போது இப்படி நடக்கிறது.\nஅதிகாலையில் நான் பெங்களூரு ஸ்டேஷனுக்கு வந்து சேரும்போது அருட்தந்தை, பொறுமையிழந்தவராக, என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பதை ரயிலிலிருந்து இறங்கும்போதே கவனித்தேன். அவருடைய அடக்கமான இயல்புக்கு மாறாக, என்னைக் கண்டதுமே மிகுந்த ஆவேசத்துடன் ஆலிங்கனம் செய்து, ஏற்கெனவே உறுதியளித்திருந்தது போன்ற ராஜ உபச்சாரத்துடன் அவரது தங்குமிடத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்.\n…… நெருக்கியபடி என்னருகே உட்கார்ந்துகொண்ட அருட்தந்தை, மூச்சடைக்கவைப்பதுபோல் என்னைப் பலமாகக் கட்டிப்பிடித்தார். அவரது பிடியிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள நான் முயற்சி செய்வதற்கிடையே என் மார்பகங்களைப் பற்றியபடி அவற்றைக் காட்டித்தரும்படிக் கேட்டார். என்னைப் பலவந்தமாகப் பிடித்து உட்காரவைத்துவிட்டுக் கேட்டார்:\n‘உன்னுடைய வாழ்க்கையில் இதுவரை நீ ஏதாவதொரு ஆண்மகனைப் பார்த்திருக்கிறாயா\nஇல்லயென்று தலையசைத்தேன். உடனே தன்னுடைய ஆடைகளைக் களைந்தார். (பக்கம் 102, 103)\nஇப்படியான சில பல காமப் பிரச்னைகளை புத்தகம் நெடுகிலும் காணலாம். காமக்கொடூரன்கள் எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் உண்டு என்றாலும் வழிபாடு, கல்வி என்று கத்தோலிக்க மத அமைப்பில், மக்களின் நம்பிக்கைக்கு உகந்த இடங்களில் இருப்போர் சிறுவர், சிறுமிகளை, ஆதரவற்ற கன்யாஸ்திரீகளை சீரழிப்பது உலகம் முழுதும் நடக்கும் ஒன்று. இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய பிரச்னைகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல அவ்வளவாக இடம் இருப்பதில்லை என்பது சோகம். மேலிடத்தால் இதுபோன்ற சம்பவங்கள் எப்போதும் இழுத்து மூடப்படுகிறது.\nமற்றபடி கேரள கத்தோலிக்கக் கல்வி நிலையங்களில் ஊழல் பலவிதங்களில் தலைவிரித்தாடுவதை ஜெஸ்மியின் புத்தகம் விவரிக்கிறது. தனிநபர் ஊழல், புறஞ்சொல்லுதல், பொறாமை, பணம் கையாடல், நன்கொடை வசூலித்தல், ஏமாற்றுதல், வஞ்சம் தீர்த்தல், ஆட்களைக் கருவி அழித்தல்… மாறி மாறி, பக்கத்துக்குப் பக்கம் இப்படிச் செல்லும்போது மிகுந்த அலுப்பையே தருகிறது.\nஆனால் தனி நபராக ஒருவருக்கு இந்த அளவுக்குத் தொல்லைகள், அதுவும் பாலியல் தொல்லைகளும் சேர்த்து என்று வரும்போது ஜெஸ்மிமீது பரிதாபமும் வருகிறது. ஏன் இவர் இந்தக் கேடுகெட்ட ஸ்தாபனத்தில் இன்னமும் தொடரவேண்டும், ஏன் அறுத்துக்கொண்டு ஓடியிருக்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதான ஒரு செயல் அல்ல என்று கோடிட்டுக் காட்டுகிறார் ஜெஸ்மி.\n திரும்பப் பிடித்துக்கொண்டுபோய்த் துன்புறுத்த அது என்ன ஜெயிலா கத்தோலிக்க அமைப்பிலிருந்து வெளியேறினால் ஆள்வைத்துக் கொல்வார்களா என்ன கத்தோலிக்க அமைப்பிலிருந்து வெளியேறினால் ஆள்வைத்துக் கொல்வார்களா என்ன புரியவில்லை. அவர் கடைசியாக வெளியேற முடிவுசெய்து ரயிலில் போகும்போது அவர் படும் பதைபதைப்பு புத்தகத்தில் வெளியாகிறது. அதையும் என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.\nஇன்று அவர் வெளியில் இருக்கிறார். தன் பிரச்னைகளைப் புத்தகமாகவும் எழுதி அது பல இந்திய மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையும் ஆகியுள்ளது. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பின் ஏன் அந்த அளவுக்குப் பயந்தார்\nதீவிர கத்தோலிக்கர்கள் பதில் சொல்ல இந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கிறது. இந்தப் புத்தகம் அவர்கள் மத்தியில் சுய பரிசோதனைக்கு இட்டுச் சென்றதா அல்லது கேடுகெட்ட, மூளை பிசகிய, பைத்தியக்காரி ஒருத்தியின் உளறல்கள் என்று சொல்லி, அவரை உதாசீனப்படுத்திவிட்டார்களா அல்லது கேடுகெட்ட, மூளை பிசகிய, பைத்தியக்காரி ஒருத்தியின் உளறல்கள் என்று சொல்லி, அவரை உதாசீனப்படுத்திவிட்டார்களா\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள��� முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-335-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-07-16T14:16:24Z", "digest": "sha1:KCIFV3M5SRAPROM5RAWVH4ICVCAZJPW3", "length": 9343, "nlines": 134, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மலர் டீச்சர் சாய் பல்லவியின் புதுப்படங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமலர் டீச்சர் சாய் பல்லவியின் புதுப்படங்கள்\nமலர் டீச்சர் சாய் பல்லவியின் புதுப்படங்கள்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nஅன்புக்கு அளவே இல்லை காணொளியை பாருங்கள் புரியும் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nதிருடனின் திடீர் திருத்தம் - அந்த கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கு\nஇடது கையை கணவனின் மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்த காதலி - உன்னத காதலின் உயிர் வடிவம்.\nநவாஸ் ஷெரீபின் மகளுக்கு சலூட் ....\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம் - கடிதத்தில் அதிர்ச்சி\nவெகு விரைவில் அடுத்த சர்ச்சை வீடியோக்கள் வெளியாகும்..... பிரபலங்கள் பெரும் பீதியில்\nபிள்ளைகளால் பிச்சை எடுத்த தலைமை ஆசிரியை.... மாணவர்கள் எடுத்த அதிரடி முடிவு\nபிறந்த நாளிலேயே இறந்த பரிதாபம்....\nபொது இடம் என்றுக் கூடப் பார்க்காமல் ஜான்வி என்ன கூறினார் தெரியுமா\nபோதைப் பொருள் பாவனையால் வாழ்க்கையை இழந்த மாணவர்கள்... இது பெற்றோரின் கவனத்திற்கு\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nரஜினியின் படத்தில் மற்றுமொரு பிரபலம் \nமுதன்முறையாக ஹிந்தியில் தோன்றும் கமல்ஹாசன்\nமயங்கி விழுந்தார் அனுபமா ; படப்பிடிப்பு இரத்தானது.\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/05/", "date_download": "2018-07-16T14:48:20Z", "digest": "sha1:DXL3XUJBVWJABZRP6L2UQXGWEIHSM54C", "length": 9596, "nlines": 116, "source_domain": "nammalvar.co.in", "title": "December 5, 2017 – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nதினசரி குறிப்பு December 5, 2017\nநிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL தனித்துவம்(Uniqueness): உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்து உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடமும் வகிக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை 40 சதவீதம் பரப்பளவில் பயிரிடப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது. நிலக்கடலையில் 47 சதம் முதல் 53 சதம் வரை எண்ணெய்யையும் 26 சதம் புரதச்சத்தும் உள்ளது. நிலக்கடலையில் மாங்கனீஸ்(Maganese) சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்து மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில்...\nதினசரி குறிப்பு December 5, 2017\nதேங்காய் எண்ணெய் (Coconut Oil) தனித்துவம்(Uniqueness): தேங்காயில் (Coconut) இருந்து பெறப்படும் எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய். நல்ல நறுமணம்(Aroma), நீர்ச்சத்து(Water content) நிறைந்தது. குறைவான கொழுப்புஅமிலம் (Fatty acids) கொண்டது. தேங்காய் எண்ணெயை தலைக்கு தான் பயன்படுத்துவோம் ஆனால் தேங்காய் எண்ணெயை சமையலில் (Cooking oil) பயன்படுத்துவதன் மூலம், சமையல் நல்ல ருசியுடனும் (Tasty), மணத்துடனும் (Flavor) இருக்கும். பல விதமான பிரச்சனைகளுக்கு வீட்டு சிகிச்சை பொருளாக பயன்படுத்தலாம். அது அழகு பிரச்சனையாக இருந்தாலும் சரி, உடல்நல...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கம்பு/PEARL MILLET/KAMBU கருடன் சம்பா/GARUDAN SAMBA கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குடவாழை அரிசி/KUDAVAAZHAI ARISI குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேழ்வரகு/ராகி/FINGER MILLET சாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தங்கச் சம்பா/THANGA SAMBA தினசரி குறிப்பு தினை அரிசி/FOXTAIL MILLET/THINAI ARISI துளசி/THULASI தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பிரண்டை/PIRANDAI மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news?page=5", "date_download": "2018-07-16T14:51:57Z", "digest": "sha1:QP3VTFHL3CQNMORQELAGFRBC4SW3PJUZ", "length": 10547, "nlines": 112, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nஇலங்கைப் பெண்களை கட்டாயபாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் - சீ.ஐ.ஏ\nவியாழன் யூலை 12, 2018\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சீ.ஐ.ஏயின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய அமெரிக்க ராஜாங்க செயலாளருமான மைக்பொம்பையோ ஒரு அறிக்கையை வெளியிட்டார்.\nவிஜயகலாவின் கருத்து ; விசாரணை அவசியம்\nவியாழன் யூலை 12, 2018\nஅரசியல்வாதிகளால் வடக்கிற்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக முன்னான் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பின\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை\nவியாழன் யூலை 12, 2018\nஎனது கட்சி என்னை நியமிக்காவிடின், வீட்டுகுச் செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணையலாம்...\nஆஸ்திரேலியா தடுப்பு முகாமிலிருந்து அமெரிக்கா செல்லும் அகதிகள்\nவியாழன் யூலை 12, 2018\nநவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலியா தடுப்பு முகாமிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும்\nகப்டன் வானதியின் 27 ஆவது நினைவேந்தல்\nபுதன் யூலை 11, 2018\nவானதியின் கவிதை தமிழ் இளைஞர், யுவதிகளை விழித்தெழச் செய்தது...\nகடற்படைக்கு 15 வருடங்களாக மின்சார விநியோகம், 09 செயலாளர்கள் பாராமுகமாக இருந்தது ஏன்\nபுதன் யூலை 11, 2018\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் பொன்ராசா கேள்வி...\nசட்டவிரோதமாக இடம்பெறும் மணல் அகழ்வை தடுக்க முடியவில்லை – பிரதேச செயலாளர்\nபுதன் யூலை 11, 2018\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கு வடமேற்காக 34 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க முடியவில்லை என பிரதேச செயலாளர் ராஜ்பாபு த\nகாணி பத்திரத்தில் கூறப்பட்டுள்ள சரத்துக்களை மீறி காணி விற்பனை\nபுதன் யூலை 11, 2018\nஒரு இனம் செறிந்துவாழும் பகுதியில் மற்றொரு இனம் உள்நுழைவது எதிர்காலத்தில் இன முறுகளை ஏற்படுத்தும்...\nஇந்தியர் 66 ஆண்டுகளுக்கு பின்னர் நகம் வெட்டுகிறார்\nபுதன் யூலை 11, 2018\nநகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு\nபேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை\nபுதன் யூலை 11, 2018\nஇரத்த வங்கியின் பணிப்பாளர் நீக்கம்\nபுதன் யூலை 11, 2018\nஇரத்த வங்கியின் பணிப்பாளர் நாயகம் வைத்த���யர். ருக்ஷன் பெல்னா\nபுதன் யூலை 11, 2018\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் குண்டொன்று, முல்லைத்தீவு, வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில், புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nபொதுஜன பெரமுன என்கிற புதிய கூட்டமைப்பு\nபுதன் யூலை 11, 2018\nஒன்றிணைந்த எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து\nவிஜயகலாவுக்கு எதிராக தேங்காய் உடைப்பு\nபுதன் யூலை 11, 2018\nஒன்றிணைந்த எதிரணியினர் இன்று ​சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளனர்.\nஅரச காணிகளில் வசிப்போருக்கு நிரந்தர உறுதி\nபுதன் யூலை 11, 2018\nகாணி மற்றும் நாடாளுமன்ற மறு மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க\nமரண தண்டனைத் தீர்மானத்துக்கு மங்கள எதிர்ப்பு\nபுதன் யூலை 11, 2018\nநிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.\nமாகாண எல்லை நிர்ணயத்தால் ’சிறுபான்மையினருக்கு அநீதி’\nபுதன் யூலை 11, 2018\nஎல்லை நிர்ணய அறிக்கை அமுல்படுத்துவதில் தாமதம்\nபுதன் யூலை 11, 2018\nபோதைப்பொருள் விற்றால் மரண தண்டனை\nபுதன் யூலை 11, 2018\n. நீதியமைச்சர் தலதா அத்துகோரளை சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.\nபெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nபுதன் யூலை 11, 2018\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதி\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\nகரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்\nதிங்கள் யூலை 16, 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 16, 2018\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/c2-category", "date_download": "2018-07-16T14:33:56Z", "digest": "sha1:GFG6IE2NZF5MGBIPSKGBZCCE7335SGTY", "length": 11116, "nlines": 164, "source_domain": "usetamil.forumta.net", "title": "தெரிந்து கொள்ளலாம் வாங்க", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nகணணி தொடர்பான கேள்வி பதில், கணினி தகவல்கள், வன்பொருள் மற்றும் மென்பொருள்\nவேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\nphotoshop,coraldraw,என்று எந்த பகுதில் அறிந்து கொள்ளலாம்\nவாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் ப...\nஅலைபேசி சமந்தமான கேள்விகள்.அதற்குரிய பதில்கள் மற்றும் செய்முறை விளக்கம்\nஸ்மார்ட் போனில் கூகுள் டுயோ வீடியோ அழைப்பு\nVaiko -என்ற ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை தொடங்கி வைத்தார...\nஇந்தியாவின் 2015ல் டாப் – 10 பைக்\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2005/02/blog-post_110807628491542644.html", "date_download": "2018-07-16T14:06:49Z", "digest": "sha1:L6W7KFD7YOIHWRNWVPIBUOGF2ZTGAN3B", "length": 37474, "nlines": 329, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: குவியம்", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nகொஞ்சநாட்களாகவே பெயரிலிக்குக் பெரிய பிரச்சனையொன்று சித்தருக்குச் சிந்தை ஓட்டுக்குள்ளே தேரை பூந்திருந்து முறுக்கியதுபோல சித்திரவதை செய்துகொண்டிருந்தது. ஆயிரத்தெட்டுப் பதிவுகளைத் தொடங்கி வைத்துக்கொண்டிருந்தாலும், இன்னும் முகமூடி அடாவடித்தனம் பண்ணுவதற்கு அட்டகாசமான புதுப்பெயர்கள் அகப்படாதுபோனதுதான். இராப்பூரா நித்திரையில்லை; \"அன்னந்தண்ணி\"யில்லை; காலையிலே எழும்பிப்பார்த்தால், எங்கும் நிறைந்த கடவுள் இணையத்திலேயும் புகுந்து அநாமதேய அவாதாரத்திலே \"பித்தா பிடித்துக்கொள்ளடா\" என்று எடுத்துத்தந்திருக்கிறார். கடவுளென்றால், அப்படித்தான் நாலுந்தான் சாடைமாடையாய்ச் சொல்லுவார்; அதிலே நல்லது கெட்டதை சாமான்யர் நாங்கள்தான் தமிழ்ப்பதிவுகள் மாதிரிப் பிரிச்சுப்பார்த்து எடுக்கவேண்டும். அது கடவுள் ஆளின் அறிவைத் தடுத்தாட்கொள்ளத் தருகிற சோதனை என்றுதான் கொள்ளவேண்டும். அப்படியாக, நாலு அடாவடிநாமங்களை இந்த இரண்யகசிபுவுக்கு இராவணனடிப்பொடிக்கென்று ஒதுக்கியிருப்பதாகச் சொன்னார்; அரைகுறை, தோழன், எடுபிடி, பொடிச்சி. அதிலே கடவுளின் சோதனையைக் கண்டுபிடிக்க அந்தளவு கடினமாய் இருக்கவில்லை. பொடிச்சியும் தோழனும் ஏற்கனவே இருக்கிறார்கள். கடவுள் வழக்கம்போல, காட்சிப்பிறழ்வு பண்ணி பொடிச்சியும் தோழனும் பெயரிலியேதான் என்ற தங்க வெள்ளி மாயைகளை எடுத்து விசுக்கிப்பார்த்தார். பெயரிலிக்கு மாமதயானை மலையை மறைக்காததாலே, \"இந்த இரண்டும் என் கோடாலி��ள் இல்லையே சுவாமி\" என்று சொல்லி, எடுபிடியையும் அறைகுறையையும் அப்படியே அள்ளிக்கட்டி, சைபர்ச்குவாட்டியிட்டேன். குந்தென்றால், அப்பிடியொரு குந்து. பின்னாலே யாருக்கும் ஊன்றிக் குத்துறதுக்கென்ற குந்து. எடுபிடி இங்கே; அரைகுறை அங்கே. சாமி இந்தா பிடி என்று வரம் தரும்போது, வேண்டாமென்கிறது சரியில்லை; பிரயோசனப்படுமென்கிறதாலே எடுத்துக்கொண்டேன். யாராவது குத்துச்சண்டைப்பயில்வான் பயிலமுயல்வாளுக்கு வேண்டினால், அவர் தந்த அப்பத்தைப் பங்கிட்டுத்தருகிறேன். அதேநேரத்திலே, பொடிச்சி, தோழன் செயற்பாடுகளை அவற்றின் பெறுதிகண்டு ஆரத்தழுவ உளமும் கரமும் துடித்தாலுங்கூட, அன்னாரின் சொத்துக்கும் சொத்தைக்கும் அன்னாரே பாக்யதைப்பட்டிருக்கின்றார் என்ற ஆண்டவரின் தேவ உச்சரிப்பை எண்ணி விட்டுவிடுகின்றேன். முன்னரும் பெயரிலி இப்படியாகத்தான் தனக்குப் பாக்யதை இல்லாதவற்றை உரித்தானவர்க்கே உடைத்து என்று உடையாமலே கொடுத்த சாமான்யன் என்பதையும் இதனூடாக ஆண்டவனுக்கு உணர்த்தி தேவக்ருபையைப் பெற்றுக்கொள்ள விழைவுண்டு. ஆண்டவருக்கு அநேக தோத்திரம் அநாமதேய அவதாரத்திலே வந்து சாமான்ய தரித்திர அமானுச்யபுழு என்னைக் கடைத்தேறி இரண்டு இல்லளித்துச் சென்றதற்குத் தேவனுக்குப் பெருந்தோத்திரம்.\nஇதெல்லாம் ஒரு பதிவென்று மற்றவர்கள் நேரம் செலுத்தக்கூடாதென்று நானே ஒரு எருமைமுட்டு முட்டப்போகிறேன்.\nஉங்கள் கலகம் நன்றாக உள்ளது. கடவுள்கள் உங்களுக்கு இன்னும் நிறையப் பெயர்கள் கொடுப்பார்கள். “பொழப்பு கெட்டுப்போயிடும் எண்டு பயப்படுகிறானுகள்” என்று ஒரு கடவுள் அந்தப் பதிவில் சொல்லியுள்ளார். யாருடைய பிழைப்புக் கெட்டுப்போயிடும் என்று யார் பயப்படுவது. அவர்கள் வீசும் சாமரங்கள் எதற்காகவாம் கண்ணன் ஒரு முறை “அவர்களின் டாலர்கள் பின்னே ஓடவேண்டியுள்ளது” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.\nஇன்னொரு கடவுள் நற்கீரன் என்று ஒரு பெயர் தந்துள்ளாரே, மறந்து விட்டீர்களா அப்பெயரில் ஏற்கெனவே ஒருவர் இருக்கிறார் போலுள்ளது.\nபெயரிலி, பெரு மழையொன்று அடித்து கொட்டிவிட்டு சற்று ஓய்ந்துவிட்டது போலக்கிடக்கு.\nஅதுசரி, அந்த கீழே எழுதியிருக்கிற, அருமை, எருமைற்கு copy-rights உண்டா இல்லை நானும் ஒருக்கா எடுத்து பாவிக்காலம் என்டு ஒரு ஆசையில கேட்கிறன்.\nவசந்தன் அப்படியாக நற்கீரனையும் கண்டுபிடித்திருக்கின்றார்களா ஆண்டவர்கள் சொன்னால், அ·தெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும். ;-)\nமதி, சிரிக்கின்றதைப் பார்த்தால், நீங்கள்தான் ஒரு பொடிச்சிபோலக் கிடக்கிறது. உண்மையை ஒத்துக்கொண்டுவிட்டீர்களென்றால், பெயரில்லாதவர்கள் பிழைத்துக்கொள்ளுவார்களே\nடிஜே, அருமையான உட்கணிக்கோட் காசியினுடையது; எருமையான வெளித்தமிழ்க்கோட்தான் என்னுடையது. அருமைகோட்டை அவரைக் கேட்டு அறுக்காமலே தூக்கத்தான் போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.; எருமைக்கோட்டை என்னைக் கேட்காமலே தூக்குங்கள். தமிழின் அருமை-எருமைக்கெல்லாம் பதிப்புரிமை நான் கொள்வது, கேஸருக்கு SUN காப்புரிமை வைத்திருந்ததுபோலத்தான். ஆளைவிடும்.\n'அருமை'க்கு எதிர்மையாக 'எருமையை' சொல்வதை நான் எருமைகளின் சார்பாய் எதிர்பு தெரிவிக்கிறேன்.\nஉங்களுக்கு ஒரு பதில் உயிர்மையில் இட்டிருக்கிறேன்.\n'அருமை'க்கு எதிர்மையாக 'எருமையை' சொல்வதை நான் எருமைகளின் சார்பாய் எதிர்பு தெரிவிக்கிறேன்.\nஉங்களுக்கு ஒரு பதில் உயிர்மையில் இட்டிருக்கிறேன்.\nவசந்த், உங்கள் உயிர்மைப்பின்னூட்டத்தைப் பார்த்தேன். எங்கே பதிலைப் போடுவதென்ற குழப்பமாயிருந்தௌ. இங்கே குறித்தீர்களா\nநான் உங்கள் பெயரைக் குறித்தது, சுதர்ஸனுக்கு நீங்கள், \"ஒருவருக்கு இன்னொருவரைத் தன் நெறிக்கோப்பின்படி பார்த்துச் சரிபிழை சொல்வது முறையல்ல\" என்ற பொருட்படச் சொன்னது பாலாவிற்குச் சுட்ட உதவியதாலே சொன்னேன். மீதிப்படி உங்களை இழுக்கும் நோக்கல்ல.\nஜால்ரா, டிஜே, எம்டி இதெல்லாம் பொதுமைப்படுத்திச் சொல்கின்றவர்களை நீங்களோ நானோ என்ன செய்யலாம் சொல்லலாம் திண்ணை, பதிவுக்களங்களைப் பாருங்களென்றுமட்டுமே சொல்லலாம்.\nஆத்மாநாம் வருவதையிட்டு மகிழ்ச்சி; தூக்கமற்ற இரவுகள் இன்னொருவருக்கு ஏற்படப்போவதுகுறித்தும். ஹி ஹி\nரூமி ஆப்தீன் பின்னூட்டத்துக்குப் பின்னால், பின்னூட்டத்தையே கழற்றிவிட்டாரா அல்லது அது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது அது தற்செயலாக நிகழ்ந்ததா உங்கள்மீது ஆப்தீனின் கோபத்தினைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால், (நான் இணையத்திலே-ராகாகியிலே வாசித்துப்புரிந்துகொண்டவரையில், ரூமியிடம் இருக்கும் ஒருவிதமான மத அடிப்படைவாதம் அவரிடமில்லை என்ற உணர்வினாலே) ஒரு விதமான மரியாதை அ���ரிடம் இருந்தது.)\nபெயரிலியின் புதினம்பார்க்க என்று எப்ப வந்தாலும் ஒரு படம் போட்டு பேக்காட்டிவிடுவீர்கள்.:) அதன் பிறகு\nஒரு 25 வருடத்திற்கு முந்தைய தமிழை\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. நடத்துங்க\nஅண்ணாச்சி மீண்டும் வழமைக்குத் திரும்பியாச்சுப் போல கிடக்கு.அந்த நாவலர் கதை பற்றி நானும் சொல்வதற்காக பதிவுகளைக் கிண்டிக்கொண்டிருக்கிறேன் ஏதாவது அகப்பட்டால் இன்றிரவு பார்க்கலாம்.\nஇந்த லொள்ளுதானே வேணாமெண்டுறது. ஏதோ நான் எண்ட பாட்டில கிறுக்கியண்டு கிடக்கிறது பிடிக்கேல்லையோ. நானும் ஒரு பெட்டிச்சிதான். :D\nஆனா அந்தளவு பெரிய 'பொடிச்சி' எல்லாம் இல்லையெண்டு சொல்லத்தான் வேணுமே\nபிறகேன் கொடுப்புக்குள்ள சிரிப்பெண்டு நீங்க கேக்குறதுக்குள்ள முந்திர்ரன். பெயரிலி ஒரு ·போர்முக்கு வந்திட்டேர். நமக்கு அந்த துள்ளியோடி வருகிற தமிழைத் துள்ளித்துள்ளியண்டு வாசிக்க விஷயம் கிடைக்கும் எண்ட குதூகலந்தான்\nசரி, சரி இப்பிடிச் சொன்னோட நிப்பாட்டிராம தொடர்ந்து எழுதுங்க.\nஎந்த பேர்லயாச்சும் எழுதிட்டுப் போகட்டும் பெயரிலியண்ணா. ஆனால் நாகரீகமாக எழுதினால் சரிதான்.\n உங்களுக்கு ஊஸ் ஏத்தி விடுகினம். கவனமாயிருக்கோணும். அவயளுக்கென்ன, உங்கட தமிழ் படிக்கிறதெண்ட சாக்கில சண்டய ரசிக்கத்தான் நிக்கினம். அந்தப் புத்தி போகாதெல்லே. (எனக்கும்தான்). அதென்ன வழமைக்குத் திரும்பீற்றாரெண்ட கத. அப்பிடியென்ன வழமைக்கு மாறா குழப்படி விட்டனியள்\nகொஞ்சக் காலமா இங்க படங்காட்டுறதத் தவிர வேறென்ன செஞ்சவரெண்டு சொல்லுங்க பாப்பம். அதான், ஏதோ எழுதத் தொடங்கிற்றேரெண்டு ஒரு அல்ப சந்தோ்ஷம்.\nமற்றும்படி பிறத்தியார் சண்டையைப் பிராக்குப் பாக்கிறது மாதிரி வேறொண்டுமில்லையெண்டதும் உண்மைதான்.\nசரி சரி, நாம இப்பிடியே கதைச்சண்டிருந்தா எப்படி, எல்லாருமாச்சேந்து அடுத்த கதை எப்பயெண்டு கேளுங்கப்பா. கண்ணில் தெரியுது வானம் கிழிஞ்சுபோறமாதிரி வந்திற்றுது.\n//ஆத்மாநாம் வருவதையிட்டு மகிழ்ச்சி; தூக்கமற்ற இரவுகள் இன்னொருவருக்கு ஏற்படப்போவதுகுறித்தும். ஹி ஹி\nஅதற்குத்தானே தூங்காமல் இத்தனை நாள் காத்திருக்கிறேன்.\n//ரூமி ஆப்தீன் பின்னூட்டத்துக்குப் பின்னால், பின்னூட்டத்தையே கழற்றிவிட்டாரா அல்லது அது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது அது தற்செயலாக நிகழ்ந்ததா உங��கள்மீது ஆப்தீனின் கோபத்தினைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. //\nஆபிதீனுக்கு நான் சாருவிற்கு இலக்கிய மதிப்பு கொடுத்து எழுதிய பதிவில் பயங்கர கோபம் என்று தெரிகிறது. அந்த பதிவை படிக்கிற எவருக்கும் நான் சாருவை திட்டியுள்ளது கண்ணில் படாமல் போகாது. அதை மீறி சாருவின் எழுத்திற்கு முக்கியத்துவம் இருப்பதாக சொன்னதே ரொம்ப கோபம். ரூமி மாமாவிடம் அதை கொட்டியிருக்கிறார், 'மடையன், மயிரு..' போன்ற வார்த்தைகளையும் விட்டு. என் பெயரை சொல்லாவிட்டாலும் என்னை பற்றியே சொல்வதை எல்லோரும் புரிந்துகொள்ள முடியும். இதன் பிண்ணணி தெரியாமல் அதை மறுமொழியாய் ரூமி வெளியிட்டுவிட்டார். (அதாவது ரூமி சொல்வதை நம்பி ஏற்றுகொண்டு பார்த்தால் இதுதான் நடந்திருக்கிறது, இடையில் ஆபிதீனே கூட மறுமொழியை நீக்க கேட்டிருக்கலாம், யார் கண்டது) நான் அதற்கு பதிலளிப்பேன் என்று கெடு வைத்து வில்லங்கத்தை கிளப்ப, ஆபீதீனுடன் அனைத்து பின்னூட்டமும் அவுட்\nஇதை ஓரளவு எதிர்பார்த்து ஆபிதீன் எழுதியதை சேமித்து வைத்திருக்கிறேன். பிறகு யோசித்து ஒரு வழியாய் இது குறித்து எதுவும் விரிவாய் எழுதுவதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.\nஆனால் சாருவின் கயமைத்தனமே, நானே சொன்னது போல, ஆபிதீன் விவகாரத்தை மௌனத்தால் எதிர்கொள்வது. இப்போது ஆபிதீனும் இந்த விவகாரத்தை மௌனத்தால் எதிர்கொள்வார் போல் தெரிகிறது. சிக்கல் வந்தால் அது சிறந்த வழிமுறையாயிற்றே நாளை இங்கே எழுதியதையே ஒரு பதிவாய் என் கணக்கில் எழுதக்கூடும்.\nஇங்கேதான் குவியத்திலே கும்பலாய் கும்மியா ஆண்டவருக்கு தோத்திரம் அற்புதம். பெயர்கள் தான்\nகொஞ்சம் \"பரவாயில்லை\" மாதிரி; நியாயமாய்ப்பார்த்தால் \"அடிபிடி\" என்றும் \"அறைவிடு\" என்றும் இருந்திருந்தால் அதிகபட்ச இலக்கிய வானின் நட்சத்திரத்தை பைக்குள்ளே போட முயற்சித்திருக்கும். :)\nஆனா, மக்களே நீங்க பண்ற தப்பு என்ன தெரியுமா எதோ பெயரிலி ஒரு பதிவு போட்டவுடனே , தொடர்ந்து எழுதப்போறாப்புல நாக்கை தொங்கப்போடுறீங்களே, அதுதான். அடுத்து அல்லாவுக்கு புகழ் என்று ஒன்று,அம்மன் சாமிக்கு வேப்பிலை என்று ஒன்று போட்டு முடித்துவிட்டு காணாமல் போயிடப்போகிறார் பாருங்கள்.\n//கொஞ்சக் காலமா இங்க படங்காட்டுறதத் தவிர வேறென்ன செஞ்சவரெண்டு சொல்லுங்க பாப்பம். //\nசே எனக்கு விழுகிற தர்ம அடிகளிலே இரண்டு மூன்றை அங்கேயும் இங்கேயும் பகிர்ந்து கொடுப்போமென்றாலும் விடுகிறார்கள் இல்லையே இலவசமாய்க் கொடுப்பையும் வாங்கா என்ன விந்தை உலகமடா\nதங்கமணி, இது வால்; தலை சுந்தரராமசாமிக்கு ஆத்திரம் வருவதிலே ஆடுகிறது. தலை மட்டும் ஆடவில்லை தங்கமணியையுந்தான் ஆட்டியிருக்கிறார் ஒருவர் அங்கே. ;-)\nமூர்த்தியண்ணா, நீங்கள் சொல்கிற மாதிரியே அச்சாப்பிள்ளையாக ஒரு கடவுள் வாழ்த்து போட்டுவிடுகிறேன்.\nகடவுள் வாழ்த்து படம் பார் பாடம் படி என்றுதான் சொல்லித் தந்திருக்கின்றார்களேயழிய, தலைகீழாக இல்லையே\nரோசா வசந்த் விபரமாகப் பின்னர்.\nசொன்ன வார்த்தைக்கு \"கடவுள்\" மட்டுமே காரணமில்லை. அந்தக் கடவுள் எல்லோர் மண்டையிலும் என்ன பேன் ஊர்கிறது என்று பார்க்கும் கடவுளில்லை. ஏற்கனவே முகமூடி விளையாட்டு விளையாடி பெயரெடுத்தவர் என்கிறபடியால், எதாவது நக்கல் தொனிக்க புதுப்பூ மலர்ந்தால், கடவுள் இப்படி உங்களோடு பொருத்திப் பார்ப்பது வழக்கம். அதற்குப் பாதி காரணம் நீங்கள். மீதம் கடவுளுக்கு உங்கள் மீதுள்ள பிரேமை :-)\nஆனால் எடுபிடியிலும், அரைகுறையிலும்தான் உங்கள் பெயரை முதல் பதிவிலேயே பொறித்திருக்கிறீர்கள். எனவே அவை \"உங்கள் வகை\"யில் அடங்கா...:-)\nகடவுளுக்கு இங்கே வக்காலத்து வாங்க விழையவில்லை. உங்களுக்கு சொன்னேன் அவ்வளவே.\n அப்படியா சங்கதி; புரியுது. :-)\nஎதுக்கும் 'அருணனிண் தூரிகை'யை 'அருணனின் தூரிகை' ஆக்கிங்க சாமி. :-) மக்கள் பிறகு ஆண்டவர் நீங்கள்தான் என்று தாவினாலும் தாவிவிடுவார்கள்.\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2007/08/blog-post_17.html", "date_download": "2018-07-16T14:18:26Z", "digest": "sha1:QSO5COEDHODOIALHRBA2FTU4S3J46VAT", "length": 13033, "nlines": 202, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: விலை - யூரியூப்பிலே கண்ட குறும்படம்", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nவிலை - யூரியூப்பிலே கண்ட குறும்படம்\nபோரினது தேவையையும் அசைபடமொன்று செய்யக்கூடிய பிரசாரத்தினையும் இங்கே விட்டுவிடுவோம். போராளிகள்_பயங்கரவாதிகள் போன்ற அரசியல் நுழைந்த சொற்கூட்டுகளையும் விட்டுவிடுவோம்.\nஇப்படங்கள் அவற்றினைத் தயாரிப்பதற்கிருக்கும் பொருளாதார, தொழில்நுட்ப இடைஞ்சலுள்ளும் அவை சொல்லவேண்டியவற்றைச் சுட்டும் திறனுக்காகப் பாராட்டப்படக்கூடியன.\nஜிகினாக்கோடி கொட்டித் தயாராகும் கோடம்பாக்கத்திரைப்படங்கள் இலங்கையிலே சிறப்பாக ஓடுவது குறித்தும் அரசியலை மூச்சிலுங்கூட வெளிவிடா ஈழத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட புலம்வாழும் எழுத்தாளர்கள் பற்றியும் கட்டுரைகள் வெளிவிடும் தமிழகச்சஞ்சிகைகள் இப்படியான ஈழத்திலிருந்து வெளிவரும் குறும்திரைப்படங்கள், இசைவட்டுக்கள், படைப்புநூல்கள் குறித்தும் துணிச்சலோடு அறிமுகமும் திறனாய்வும் பார்வையும் விரைவிலே தந்து இவற்றினை \"அங்கீகரிக்கும்\" என நம்புவோம்.\nகண்டிப்பாக கவனிக்கபட வேண்டிய படைப்புகள் தான், முன்னர் கூட சுஜாதா(உ���்களுக்கு அவர் மீது மாற்று கருத்து இருக்கலாம் , எனக்கும் அவரது சந்தர்ப்பவாதம் மீது உடன்பாடில்லை, ஆனால் படிப்பேன்) விகடனில் அவரது க.பெ வில் ஒரு ஈழ கவிதை தொகுப்பு பற்றி எரிபொருள் தட்டுப்பாட்டில் ஜெனெரேட்டர் உதவியுடன் கணிப்பொறி கொண்டு வெளியிடப்பட்ட நூல் என குறிப்பிட்டார்.\nஒரு நூல் வெளியிடவதே கடினம் எனும் போது குறும்படம் எடுத்து வெளியிடுவது எப்படி இருக்கும் எனத்தெரிகிறது எனக்கு இணைய வேகம் வெகு குறைவு(இந்தியாவில் இணைய தொடர்பு அதிகம் மலிவாக கிடைக்கிறது ஆனால் வேகம் தான் கழுத்தறுக்கிறது எதாவது செய்யுங்கள் அரசியல்வாதிகளே) , எனவே தம் கட்டி கொஞ்சம் கொஞ்சமாக தான் பார்க்க வேண்டும் பார்த்து விட்டு சொல்கிறேன்\nநல்ல படங்கள். நான் 'விலை' பார்த்தேன். தொழில்நுட்பநேர்த்தியும், இயக்கமும் நன்றாக இருந்தன.\nபிரச்சாரம் மற்றும் கருத்துக்கும் என்ன பிரச்சனை போலி தேசிய படங்களில் விஜயகாந்த் கற்பனை எதிரியைப் பார்த்து விரல்களை மடக்கிக் குமுறுவதும், அரவிந்தசாமி உருள்வதுமே கலையாகும் களத்தில் இதற்கென்ன குறைச்சல்\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். ���துக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nவிலை - யூரியூப்பிலே கண்ட குறும்படம்\nஉலுக்கிக் குலுங்கி உருண்டு புரண்டு இன்னும் தொடரும்...\nme, myself & my EGO (அ) என்ன(னை) எதிர்(ரி)பார்க்கி...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9?page=45", "date_download": "2018-07-16T14:40:05Z", "digest": "sha1:E72PLQGYYHVVMWW5VB3VVEOD5T57AUFG", "length": 9001, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மைத்திரிபால சிறிசேன | Virakesari.lk", "raw_content": "\nவனப் பிரதேசத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் - ஜனாதிபதி\nகவலையளிக்கும் மனித உரிமை நிலவர நாடுகளில் இலங்கை- பிரிட்டன் அறிக்கை\nநல்லாட்சியில் வடக்கிற்கும் தெற்கிற்கும் வெவ்வேறு சட்டம் - ரோஹித\nதமிழக மீனவர்கள் இருவர் கச்சதீவில் தஞ்சம்\nதமிழக மீனவர்கள் இருவர் கச்சதீவில் தஞ்சம்\nரஷ்யாவுடன் அளவுகடந்த நட்புறவை எதிர்பார்க்கின்றேன் - டிரம்ப்\nசீனாவிற்காக செய்த அதே சூழ்ச்சியை மத்தள விமான நிலைய விவகாரத்திலும் அரசாங்கம் செய்துள்ளது\nசந்திமல்,ஹத்துருசிங்ஹ,அசங்க ஆகியோருக்கு போட்டித் தடை\nமரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு\nArticles Tagged Under: மைத்திரிபால சிறிசேன\nஅரச அதிகாரிகள் வருகை தராமல் இருந்தால் 1919 அழையுங்கள் - ஜனாதிபதி\nஅனர்த்தங்களுக்குள்ளான பகுதிகளுக்கு அரச அதிகாரிகள் வருகை தராமல் காணப்படுமாயின் அது தொடர்பில் மிக விரைவாக 1919 என்ற இலக்கத...\nஇலங்கையில் 2 ஆவது அதி உயர் புத்தர் சிலை : வெசாக் தினத்தன்று திறந்து வைப்பு.\nஎல்பிடிய, வத்துவில புத்த விகாரையைச் சேர்ந்த புண்ணிய பூமியில் 42 அடி உயரமுடைய, இலங்கையின் 2 ஆவது மிக உயரமான புத்தர் சிலைய...\nநாடு திரும்பிய ஜனாதிபதி, மஹிந்த அணியினருக்கு கடுமையான எச்சரிக்கை\nபொது எதிர்க் கட்சியினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செய���்படாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என...\nசம்பந்தன், ஜனாதிபதி ஒரே நேரத்தில் இந்தியா சென்றது ஏன் : விளக்கமளிக்கின்றது தே.தே.இ.\nபதிமூன்றுக்குள் சமஷ்டியை வழங்க வேண்டுமென்பதை திணிக்கவே ஜனாதிபதிக்கும் - சம்பந்தனுக்கும் ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு விஜய...\nமோடியுடன் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டார் ஜனாதிபதி\nஇந்திய மத்திய பிரதேச மாநிலத்தின் உஜைன் பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற இந்து மத நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nமீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி, மோடியுடன் பேச்சுவார்த்தை\nஇந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண்பது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும்...\nஜனாதிபதி 25 ம் திகதி ஜப்பான் விஜயம்.\nபிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை...\nஇலங்கையில் ஊழலை முற்றாக ஒழிப்பேன் ; ஊழலுக்கு எதிரான சர்வதேச மகாநாட்டில் ஜனாதிபதி உரை(வீடியோ இணைப்பு)\nஇலங்கையில் ஊழலை முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகுமென ஊழலுக்கு எதிரான சர்வதேச மகாநாட்டில் ஜனாதிபதி மைத்...\nஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாடு ; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறப்புரை ; நேரடி ஒளிபரப்பு\nலண்டனில் இடம்பெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்புரையாற்றுகின்றார்.\nஉகண்டாவுக்கு உதயங்க வருவாரா என ஆராய்ந்து பார்க்க வேண்டும்\nமஹிந்த ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் அரசாங்கத்தினால் தேடப்பட்டுவரும் உதயங்க வீரதுங்கவை சந்தித்தமை பாரிய குற்றமாகும். இத...\nவனப் பிரதேசத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் - ஜனாதிபதி\nநல்லாட்சியில் வடக்கிற்கும் தெற்கிற்கும் வெவ்வேறு சட்டம் - ரோஹித\nதவறான தீர்மானத்தை திருத்திக்கொள்ளவும் - பிரித்தானியாவுக்கு பீரிஸ் கடிதம்\nவடகிழக்கு காணிகள் மறைமுகமாக விழுங்கப்பட்டு கொண்டிருக்கிறது - சிறிநேசன்\nரஷ்யாவுடன் அளவுகடந்த நட்புறவை எதிர்பார்க்கின்றேன் - டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2016/10/sigaram-bharathi-12-50.html", "date_download": "2018-07-16T14:42:57Z", "digest": "sha1:CHEQHPVMSYZI4ESE3ITGNED2FA7EVGUI", "length": 25923, "nlines": 181, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: சிகரம் பாரதி 12/50", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nகிரிக்கெட். எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நான் இலங்கையராக இருந்த போதிலும் எனக்கு இந்திய அணியைத்தான் பிடிக்கும். ஏன் இந்திய அணியைப் பிடித்துப் போனது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பிடிக்கும். நான் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறேன். கிரிக்கெட் ஒரு விளையாட்டு. அதில் எனக்கு இந்திய அணியைப் பிடிக்கும். அவ்வளவுதான். ஆனால் ஒரு சிலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய மண்ணை ஆதரிக்கிறேன் என்று குறை கூறுவார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பிறப்பால் இலங்கையன். இலங்கை நாட்டையும் தாய் பூமியான மலையகத்தையும் நேசிக்கிறேன். தனி ஈழத்தையோ அல்லது இந்தியாவையோ நான் நேசிக்கவில்லை. அல்லது வேறு நாடுகளை ஆதரிக்கவில்லை.\nஇலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்கள் 200 ஆண்டுகள் கடந்தும் அடிமை வாழ்வு வாழ்கிறார்கள். இப்படியாக இலங்கை நாட்டுடன் நான் முரண்படக் கூடிய விடயங்கள் ஆயிரம் இருந்தாலும் ஒன்றிணைந்த இலங்கை தேசத்தையே நான் நேசிக்கிறேன். ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியையே விரும்புகிறேன். நேசம் வேறு, விருப்பம் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இலங்கை அணியிலும் எனக்குப் பிடித்த வீரர்கள் இருந்தனர். முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். ஆனால் இன்று அவர்கள் அணியில் இல்லை. இப்போது உள்ள புதிய - இளைய இலங்கை அணியில் இவர்களைப் போல் திறமையை யாராயினும் வெளிப்படுத்தினால் அவர்களுக்கு எனது ஆதரவு நிச்சயம் உண்டு. விருப்பங்கள் நம்மால் தீர்மானிக்கப்படுவதில்லை. அதை நமது சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. சூழ்நிலை இந்திய அணியை விரும்ப வைத்துவிட்டது. ஆனால் இந்திய மண்ணை நான் ஒரு போதும் நேசிக்கவில்லை. இந்தியக் குடியுரிமையை ஒருபோதும் கனவு கண்டதில்லை. இந்தியாவில் எனக்கு நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். என்றாலும் இலங்கை மண்ணை விட்டுச் செல்லப்போவதில்லை.\nபலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய நாடுகளுக்கு தமது உழைப்பையும் அறிவையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் குற்றம். பணத்துக்காக சொந்த நாட்டுக்கு உழைப்பைத் தர மறுப்பது தான் தவறு. அந்நிய செலாவணியெல்லாம் ஒரு பொருட்டல்ல. நமது நாடு வழங்கிய கல்விக்கான பிரதிபலனை நமது நாட்டுக்கே அளிப்பது தான் தர்மம் ஆகும். இது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டது. இது வேறு, விளையாட்டு வேறு. எனது அறிவையும் உழைப்பையும் நான் ஒரு போதும் அந்நிய நாட்டுக்கு விற்க மாட்டேன். இதுதான் நான் இலங்கை மண்ணின் மீது கொண்டுள்ள நேசத்தின் அடையாளம். நாட்டுப் பற்றைப் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் நாம் பணத்துக்காக நமது அறிவையும் உழைப்பையும் அந்நிய நாடுகளுக்கு விற்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விளையாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசுங்கள். அந்நியனிடம் பணத்துக்காக விலைபோகும் எவரும் இலங்கையராக இருக்க முடியாது\n'Unstoppable' - ஆங்கிலத் திரைப்படம். 2010 இல் வெளியானது. 'தொடரி' (2016) தமிழ்த் திரைப்படம் இதில் இருந்து தான் உருவானது அல்லது கதை களவாடப்பட்டது. இன்று இந்தத் திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கிப் பார்த்தேன். 'தொடரி' என் கைப்பேசியில் உள்ளது. அதையும் பார்த்துவிட்டேன். 'Unstoppable' ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு.ஆனால் அதிலும் சில விதி மீறல்கள் இருக்கவே செய்கிறது. இருந்தாலும் 150 கி.மீ வேகத்தில் சென்றாலும் 70 கி.மீ வேகத்தில் செல்லும் Unstoppable ஐ தொடரியால் நெருங்கக் கூட முடியாது.\nதமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை அதில் கட்டாயம் காதல் இருக்கவேண்டும். மேலும் வில்லன் இருக்கவேண்டும். இன்னும் நான்கு பாடல்கள் இருந்தாக வேண்டும். நகைச்சுவைக்கென்று தனியிடம் வேண்டும். கதாநாயகனை ஆகா ஓகோ வென்று புகழ்ந்து அறிமுகக் காட்சி அமைக்க வேண்டும். இதற்கு குறைந்தது முப்பது நிமிடங்களேனும் ஒதுக்கப்பட வேண்டும். கதாநாயகிக்குக் கதாநாயகனின் மேல் காதல் வந்த பிறகே கதை() துவங்கும். இப்படியாகவெல்லாம் தமிழ்த் திரைப்படமொன்றை உருவாக்கும் போது பிரதான கதையை மிஞ்சும் சொற்ப நேரத்தில் சொல்லி முடித்தாக வேண்டிய கட்டாயம் நம் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுக்கு. பாவம்\nநூற்றாண்டு கண்ட தமிழ்த் திரையுலகம் காதலைத் தவிர இன்னும் வேறு எதனையும் காணவில்லை. இதில் தொடரி ம��்றும் ரெமோ போன்ற குப்பைகள் மூலக் கதையின் அழகையே சிதைத்து விடுகின்றன. 'என்னை வேலை செய்ய விடுங்கய்யா...' என்று சிவகார்த்திகேயன் போன்றவர்களின் நீலிக்கண்ணீர் வேறு . தேனீர் விற்பவரும் முக அலங்காரம் செய்பவரும் தொடரூந்தை ஓட்ட முடியுமாக இருந்தால் நமது தெருக்களில் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக தொடரூந்துகளே பெரும் எண்ணிக்கையில் ஓடிக் கொண்டிருக்கும். என்ன கொடுமை சரவணன் இது மொத்தத்தில் 'தொடரி' - தடம் புரண்டது\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - ���ாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nசிகரம் பாரதி 24 / 50\nஇணையத்தளம் உருவாக்க உதவி தேவை - சிகரம் பாரதி 23 /...\nசிகரம் பாரதி 22 / 50 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nசிகரம் பாரதி 21 / 50 ( சிங்களவர்கள் களவெடுத்த இந்த...\nசிகரம் பாரதி 20 / 50\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - பதில் கடிதம் - 02\nசிகரம் பாரதி 19 / 50 ( ரெமோ எதிர் டூட்ஸி )\nசிகரம் பாரதி 18 /50\nதமிழ் வரலாற்றுப் புதினங்கள் - கால வரிசை\nசிகரம் பாரதி 17/50 - டுவிட்டர் @newsigaram - 09\nசிகரம் பாரதி 16/50 - வந்தாச்சு கூகிள் பிக்ஸெல் \nசிகரம் பாரதி 15/50 ( நமது கிரீடங்கள் )\nசிகரம் பாரதி 14/50 (குழந்தை - கவிதை)\nசிகரம் பாரதி 13/50 (கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10\nதமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 02\n'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - 02\nBigg Boss (104) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (90) Bigg Boss Telugu (10) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (3) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (2) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (5) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (10) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (30) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (104) பிக் பாஸ் 2 (89) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (14) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2012/01/blog-post_25.html", "date_download": "2018-07-16T13:57:24Z", "digest": "sha1:S27AZA3CDJ66WN2I4UJCTXB7SSFK3BBL", "length": 15010, "nlines": 190, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: திருக்கதவம் திறவாயோ", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே\nதிருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ\nஉருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்\nஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ\nகருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே\nகங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ\nசெருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே\nசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே\nநம் கண்மணி மத்தியில் உள்ள ஊசிமுனை துவாரமே, அதன்\nஉள்துலங்கும் சிவம் இருக்கும் வீட்டின் வாசலாகும்\n அந்த ஜவ்வையே கதவு என்கின்றனர் ஞானிகள்\nஉணர்வு பெற திருவடி தீட்சை பெற்று தவம் செய்தால், உள்ளிருக்கும் சிவம் திருக்கதவை திறந்து தன் உரு காட்டி அருள்வார்\nமெய் உருகி தவம் செய்து உள் ஊறும் அமுதம் உண்டு உடம்பும் உயிரும்\nஒளிமயமாகிட திருவடி தீட்சை யாகிய மெய் உணர்வு அருள்வாய��\nகருவை தன்னுள் கொண்ட தனி ஒளி வடிவமே\n உன்னை என்னுட்கலந்து பேரின்பத்தில் இரவு பகலற்று\nஎப்போதும் திளைத்திட அருள் செய்வயாக\nநாடிடும் மெய்யடியர்களுக்கே அருளும் சித்திகள் விளங்கும் பரசிவமே\nஎல்லாம்வல்ல பெருமைமிகு மணியே கண்மணியே அங்கே விளங்கும்\n'மணிக்கதவம் திறவாயோ மறைப்பை எல்லாம் தவிர்த்தே\nகண்மணி மத்தியில் உள்ள மெல்லிய ஜவ்வாகிய கதவை திறப்பாயே\nஅந்த மெல்லியே ஜவ்வே நம் மும்மலமாகிய கர்மத்திரையாக\n அந்த திரை மறைப்பு நீங்கினாலே உள் உள்ள சிவத்தை காணமுடியும்\nதிரை நீங்கினாலே ஜோதி தரிசனம். சத்திய ஞான சபையில் வள்ளல்பெருமான் ஏற்படுத்திய அமைப்பு இதுவே நம் கண்மணியுள் விளங்கும் ஜோதியை ஆத்ம ஜோதியை தரிசிக்க தடையாக உள்ளதே நம் வினையாகிய திரை நம் கண்மணியுள் விளங்கும் ஜோதியை ஆத்ம ஜோதியை தரிசிக்க தடையாக உள்ளதே நம் வினையாகிய திரை மெல்லிய ஜவ்வு ஞான சற்குரு மூலம் திருவடி உபதேசம் பெற்று தீட்சை பெற்று மெய் உணர்வு பெற்று சும்மா இருந்து தவம் மேற்கொண்டால் ஜவ்வு - திரை உஷ்ணத்தால் உருகி கரையும்.\nவிலகும் அப்போது ஜோதி தரிசனம் கிட்டும்\nநாம் உய்ய வழி காட்டியிருக்கிறார் வள்ளல் பெருமான்.\nவடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் பார்த்து மகிழ்ந்தவர்களே\nஉங்களுக்குள் அந்த ஜோதி தரிசனம் காண வேண்டுமா\nதங்க ஜோதி ஞான சபைக்கு வாருங்கள் வள்ளலார் உங்களுக்கு மெய் உணர்வு தந்து உங்களுக்கு உள்ளே தங்க ஜோதியை தரிசிக்க அருள்புரிவார்\nகூடவே துணையாக இருந்து ஞானம் பெற நல் வழிகாட்டுவார் ஒளி ஊட்டுவார் மரணமில்ல பெருவாழ்வு பெறலாமே நாமே\n- ஞான சற்குரு சிவசெல்வராஜ்\nதிருஅருட்பாமாலை நாலஞ்சாறு பக்கம் 138\nதன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன் தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள் தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள் குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.\nLabels: vallalar, கண்மணி, சிவ செல்வராஜ், சிவசெல்வராஜ், திருக்கதவம், தீட்சை, வள்ளலார், ஜவ்வு\nகீழ்க்கண்ட வரிகளை ,படிக்கும் பொழுது ,என் கண் கலங்குகிறது.\nநாம் உய்ய வழி காட்டியிருக்கிறார் வள்ளல் பெருமான்.\nவடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் பார்த்து மகிழ்ந்தவர்களே\nஉங்களுக்குள் அந்த ஜோதி தரிசனம் காண வேண்டுமா\nதங்க ஜோதி ஞான சபைக்கு வாருங்கள் வள்ளலார் உங்களுக்கு மெய் உணர்வு தந்து உங்களுக்கு உள்ளே தங்க ஜோதியை தரிசிக்க அருள்புரிவார் வள்ளலார் உங்களுக்கு மெய் உணர்வு தந்து உங்களுக்கு உள்ளே தங்க ஜோதியை தரிசிக்க அருள்புரிவார் கூடவே துணையாக இருந்து ஞானம் பெற நல் வழிகாட்டுவார் கூடவே துணையாக இருந்து ஞானம் பெற நல் வழிகாட்டுவார் ஒளி ஊட்டுவார் மரணமில்ல பெருவாழ்வு பெறலாமே நாமே\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nகண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக\nகண் திறந்து தவம் செய்.\nஊசியும் நூலும் - தையல் வேலைக்கு மிகவும் அவசியமானது ஊசியும் நூலுமே ஆகும். ஊசியானது மூன்று அம்சங்களை உடையதாய் இருத்தல் வேண்டும். அவையாவன் ஒன்று முனை கூர்மையாய் இருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/forts-telangana-don-t-forget-visit-002268.html", "date_download": "2018-07-16T14:40:09Z", "digest": "sha1:BTZZLQANILYFQTPX4LUXBYAWH7CONHRH", "length": 33769, "nlines": 183, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Forts in Telangana - Don't Forget to visit | தெலுங்கானாவின் கோட்டைகளுக்கு கெத்தா ஒரு டிராவல் போலாமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n»தெலுங்கானாவின் கோட்டைகளுக்கு கெத்தா ஒரு டிராவல் போலாமா\nதெலுங்கானாவின் கோட்டைகளுக்கு கெத்தா ஒரு டிராவல் போலாமா\nநெல்லையில் தவறவிடக்கூடாத அதற்கேற்ற தலங்கள்\nஉலகையே வியக்க வைத்த நம்ம நாட்டின் அந்த 6 அணைகள்\nகுரு குணம் காக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி..\nஒயிட் வாட்டர் ராஃப்டிங் வசதி உள்ள ஒரே சுற்றுலாத் தலம் இது மட்டும் தான்..\nஇங்கவெல்லாம் போகலைன்னா நீங்க கர்நாடகா போறதே வேஸ்ட்..\nடாப் 6 பறவைகள் நிறைந்த சொர்க்க பூமி\nகோட்டை என்றால் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டப்படும் கட்டிடங்கள் அடங்கிய அமைப்பு எனலாம். பண்டைய அரசர்கள் உள்ளிட்ட முக்கிய மனிதர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டிய அமைப்பு கோட்டை என்பதாகும். அவற்றில் சில மிக முக்கியமானவர்கள் தங்கும் இடமாகும். போர்வீரர்களுக்கான வசதிகளையும், அரண்மனைகளைச் சுற்றிய கோட்டைகளையும் நிறைய இந்தியாவில் காண முடியும். அப்படி கோட்டைகளுக்கு பெயர் பெற்றது என்றால் அது ஹைதராபாத் தான். வாருங்கள் தெலங்கானாவில் இருக்கும் முக்கிய கோட்டைகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.\nவாரங்கல் நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக இந்த வாரங்கல் கோட்டை புகழுடன் அறியப்படுகிறது. தென்னிந்திய கட்டிடக்கலை மேன்மைக்கான சிறந்த உதாரணமாக இந்த கோட்டை வீற்றிருக்கிறது. 1199ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான கணபதிதேவ் என்பவரால் துவங்கப்பட்ட இதன் கட்டுமானம் அவரது புத்திரியான ராண் ருத்ரம்மா தேவியின் காலத்தில் 1261ம் ஆண்டு முடிக்கப்பட்டிருக்கிறது.\nஅக்கால தென்னிந்திய கலைஞர்களின் கற்பனையில் இப்படியெல்லாம் கூட தோன்றியிருக்கின்றனவா, இப்படிப்பட்ட கைவினைத்திறனும் அறிவும் கொண்டவர்களா நம் முன்னோர்கள், இப்படிப்பட்ட கலைத்திறமைகள் முடியாட்சி நடத்திய மன்னர்களால் ஆதரிக்கப்பட்டனவா, என்றெல்லாம் நம்மை திகைக்க வைத்து, மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு மஹோன்னத ஸ்தலம்தான் இந்த வாரங்கல் கோட்டைஸ்தலம்.\nதற்சமயம் சிதிலங்களின் மிச்சமாகவே காணப்பட்டாலும் இங்கு வீற்றிருக்கும் கலையம்சங்கள் நம்மை நமது மஹோன்னத வரலாற்று நாகரிகத்துக்கு இழுத்து சென்று கண் கலங்க வைப்பவை. அழகிய ஆபரணங்கள் போன்று வெகு நுணுக்கமான சிற்பச்செது��்கு அமைப்புகளுடனும், வெகு சிக்கலான அலங்கார படைப்புகளுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கல் படைப்புகளுக்கு இணையானவை உலகில் வேறெங்குமே இல்லையென்று சொல்லலாம்.\nஇங்குள்ள ஒரு அலங்கார தோரண வாயிலை பார்க்கும் போது ‘கல்லிலே கலை வண்ணம் கண்டான்' எனும் வரிகள் போதாதோ என்ற சந்தேகம் நம் மனதில் தோன்றும். ரசனை மிகுந்த ஒவ்வொரு தென்னிந்திய திராவிட மனமும் வாழ்வில் ஒரு முறையாவது விஜயம் செய்து தரிசிக்க வேண்டிய உன்னத வரலாற்று ஸ்தலம் இது. தற்சமயம் சிதிலங்களின் மிச்சமாக இந்த கோட்டை ஸ்தலம் காணப்பட்டாலும் இதன் கம்பீரம் பார்வையாளர்களை திணறடிக்க தவறுவதில்லை.\nசாஞ்சி கட்டிடக்கலை பாணியில் இந்தக் கோட்டைக்கு நான்கு பெரிய வாயில்கள் உள்ளன. இவற்றில் வெளி வாயில் மிகப்பிரம்மாண்டமாக நாட்டில் வேறெங்கும் பார்க்க முடியாத வகையில் காட்சியளிக்கிறது. கட்டிடக்கலை, வரலாறு மற்றும் புராதன நாகரிகங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் ஏராளமாக இந்த கோட்டைக்கு விஜயம் செய்கின்றனர். பலவிதமான விலங்குகளின் உருவங்கள் இங்கு சுவர்ச்சிற்பங்களில் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளதை காணலாம்.\nதிரிபுவனமல்ல விக்ரமாதித்யா எனும் சாளுக்கிய மன்னரால் இந்த புவனகிரி கோட்டை 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டுள்ளது. தனது சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு கருதி இந்த கோட்டையை அம்மன்னர் நிர்மாணித்துள்ளார் 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட மலைப்பாறையின்மீது 500 மீ உயரத்தில் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது.\nதனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடனும் தோற்றத்துடனும் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த புவனகிரி கோட்டை பிரசித்தமாக அறியப்படுகிறது. நீள்வட்ட வடிவத்தில் காணப்படும் இந்த கோட்டையின் உள்ளே அதன் இரண்டு வாசல்கள் வழியாக நுழையலாம். கோட்டையைச்சுற்றி ஆழமான அகழியும் அமைக்கப்பட்டுள்ளது.\nகோட்டையின் உள்ளே பாதாள அறைகள், நீண்ட கூடங்கள், ரகசியச்சுரங்கப்பாதைகள், ரகசிய ஆயுத அறைகள் மற்றும் குதிரை லாயங்கள் போன்றவை காணப்படுகின்றன. கோட்டையின் மேல் அடுக்கில் இரண்டு குளங்கள் மற்றும் ஆழமான கிணறுகள் போன்றவையும் நீர் தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோட்டையின் உச்சிக்கு இருண்ட படிப்பாதை மூலமாகவோ அல்லது வளைந்து வளைந்து செல்லும் செங்குத்தான பாதை மூலமாக சென்றடையலாம். சாகச சுற்றுலாப்பிரியர்களுக்கு இந்த கோட்டை ஸ்தலம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.\nரச்சகொண்டா கோட்டைப்பகுதி 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்ட வேலமா அரசர்கள் தலைநகரமாக விளங்கியதாகும். தென்னிந்தியாவிலேயே அதிகம் மதிக்கப்படாத ஒரு ராஜவம்சம் என்றால் அது இந்த வேலமா வம்சமாகத்தான் இருக்க முடியும்.\nஇவர்கள் பாமனி முஸ்லிம் அரசர்களோடு கூட்டு சேர்ந்து ‘கொண்டவீட்டு ரெட்டி அரசர்'களுடன் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டிருந்ததே அதற்கு காரணம். வாரங்கல் கப்பய்ய நாயக்கர்களுடனும் இந்த வேலமா அரசர்கள் சண்டையில் ஈடுபட்டு வந்தனர். இப்படிப்பட்ட சூழலில் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் வேலமா அரசர்கள் இந்த ரச்சகொண்டா கோட்டையை கட்டினர்.\nஇருப்பினும் முஸ்லிம் அரசர்களின் சதி காரணமாக இவர்கள் செல்வாக்கிழந்து கப்பம் வசூலிக்கும் பாளையக்காரர்கள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், இனி ராஜ்ஜியம் ஆளமுடியாது என்ற சாபத்தையும் ஒரு பிராமணரிடமிருந்து அவர்கள் பெற்றுவிட்டனர். இன்றும் அந்த சாபத்தின் காரணமாகத்தான் ரச்சகொண்டா கோட்டை சிதிலமடைந்து கிடப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆர்வம் உள்ள பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த கோட்டைப்பகுதிக்கு சூரிய அஸ்தமனத்துக்கு முன் விஜயம் செய்கின்றனர்.\nமேடக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேடக் கோட்டை ஆந்திர தலைநகரம் ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோட்டையை 12-ஆம் நூற்றாண்டில் காகதீய பேரரசர் பிரதாப ருத்ரா என்பவர் மேடக் நகரை படையெடுப்பிலிருந்து பாதுகாக்க வேண்டி நகரை சுற்றி ஒரு குன்றின் மீது கட்டியுள்ளார். இதற்கு அவர் இட்ட பெயர் மேதுகுர்துர்காம் என்றாலும் உள்ளூர் மக்கள் இக்கோட்டையை மேதுகுசீமா என்றே அழைத்து வருகின்றனர்.\nமேடக் கோட்டை காகதீயர்கள் மற்றும் குதுப் ஷாஹி காலகட்டத்தில் அதிகாரமிக்க பகுதியாக திகழ்ந்து வந்தது. இங்கு 17-ஆம் நூற்றாண்டில் கோட்டை வளாகத்துக்குள்ளேயே குதுப் ஷாஹி ஆட்சியாளர்கள் மசூதி ஒன்றை கட்டியுள்ளனர். இந்தக் கோட்டையில் தற்போது அந்த 17-ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த மிகப்பெரிய பீரங்கி ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறத���. மேலும் வரலாற்றுச் சிறப்பு மட்டுமின்றி தொல்பொருள் முக்கியத்துவத்தையும் மேடக் கோட்டை பெற்றிருப்பதால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்கின்றனர்.\nஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது. இருப்பினும் தனது காலத்தில் இந்த கோல்கொண்டா எந்த அளவுக்கு சிறப்புடன் விளங்கியிருக்கக்கூடும் என்பதை இப்போதும் கண்கூடாக காணலாம்.\nகோல்கொண்டா கோட்டை 1512ம் ஆண்டிலிருந்து இப்பகுதியை ஆண்ட குதுப் ஷாஹி ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையின் பெரும்பான்மையான அமைப்புகளை நிர்மாணித்த பெருமைக்குரியவராக இப்ராஹீம் குலி குதுப் ஷா வாலி எனும் மன்னர் குறிப்பிடப்படுகின்றார். முக்கியமாக வடக்கிலிருந்து முகலாயர்களின் தாக்குதல்களை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்த கோட்டைப்பகுதி எழுப்பப்பட்டுள்ளது.\nஇந்தக்கோட்டையில் காணப்படும் ஒலியியல் அம்சம் ஒரு விசேஷமான அம்சமாக அறியப்படுகிறது. அதாவது கோட்டை வாயிற்பகுதியில் நின்று நாம் கைகளைத்தட்டினால் அந்த சத்தமானது மிகத்துல்லியமாக 91 மீட்டர் உயரத்திலுள்ள கோட்டையின் மேல் மாடத்தில் எதிரொலிக்கிறது. சார்மினார் விதான வாயிலையும் இந்த கோட்டையையும் இணைக்கும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை உள்ளதாகவும் உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அதன் இருப்பை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் ஏதும் இல்லை.\nதொம்மகொண்டா எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த தொம்மகொண்டா கோட்டை நிஜாமாபாத் நகரத்திலிருந்து 38கி.மீ தூரத்திலும் தலைநகரமான ஹைதராபாத் நகரிலிருந்து 98 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. தனது வரலாற்றுப்பின்னணி காரணமாக நிஜாமாபாத் மற்றும் தெலங்கானா பகுதியில் இந்த கோட்டை மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.\nகம்மா பிரிவை சேர்ந்த கம்மினேணி ராஜவம்சத்தால் கட்டப்பட்ட இந்த கோட்டை 400 வருடங்கள் பழமையானதாகும். இந்த கோட்டைக்கு வெளிப்பகுதியில் காகதீய மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இந்த கோட்டையின் பல பகுதிகள் இடிபாடடைந்த நிலையில் தற்போது காணப்படுகின்றன. இருப்பினும் இதன் உன்னதமான கட்டிடக்கலை அம்சங்கள் இன்றும் பார்த்து ரசிக்கக்கூடியவையாக உள்ளன.\nநுணுக்கமான கலையம்சங்களோடு உறுதியான பாதுகாப்பு அம்சங்கள் கலந்து இந்த கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்து கட்டிடக்கலை பாணியில் இஸ்லாமிய பாணியும் கலந்து வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் ஒப்பற்ற சிறப்பம்சமாகும்.\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் நிஜாமாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நிஜாமாபாத் கோட்டை வரலாற்றுப்பின்னணியோடு கூடிய ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டு விளங்குகிறது. மாநிலத்தலைநகரான ஹைதராபாதிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த கோட்டைப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் எளிதில் பயணிக்கலாம்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லைப்பகுதியில் வீற்றிருப்பதால் அம்மாநிலத்திலிருந்தும் அதிகப்பயணிகள் இந்த கோட்டைக்கு விஜயம் செய்கின்றனர். 10ம் நூற்றாண்டினை சேர்ந்த இந்த கோட்டை ஒரு மலையின்மீது கம்பீரமாக வீற்றுள்ளது. இந்த மலையானது நிஜாமாபாத் நகரத்தின் தென்பகுதியில் காணப்படுகிறது.\nநிஜாமாபாத் மக்களால் பெருமையாக கருதப்படும் இந்த கோட்டை ராஷ்டிரகூட வம்ச மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. 300 மீட்டர் உயரத்தில் கண்கவரும் தோற்றத்துடன் வீற்றுள்ள இந்த கட்டுமானம் அந்நாளைய கட்டிடக்கலை மஹோன்னதத்தின் சாட்சியாகவே காட்சியளிக்கிறது. காலப்போக்கில் பல்வேறு ராஜ வம்சங்களை சேர்ந்த மன்னர்களின் ஆட்சி மாறி மாறி நிகழ்ந்தபோது இதன் ஆதி கட்டமைப்பில் மாற்றங்களும் புதுப்பிப்புகளும் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nகம்மம் கோட்டையானது, 950 ம் ஆண்டுகளில் இப்பகுதி காகதீய வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்களது ஆட்சியில் இதன் கட்டுமானம் முடிக்கப்படவில்லை. அவர்களுக்கு அடுத்து, முசுனுரி நாயக்கர்கள் மற்றும் வேலமா வம்ச மன்னர்கள் இந்த கோட்டைக் கட்டுமானத்தை முடித்துள்ளனர்.\nமேலும், பின்னாளில் 1531ம் ஆண்டில் குதுப் ஷாஹி வம்சத்தினர் இந்த கோட்டை வளாகத்தில் கூடுதலாக புதிய மாளிகைகளையும் இணைப்புகளையும் நிர்மாணித்துள்ளனர். ஹிந்து மற்றும் இஸ்லாமிய பாணி இரண்டும் கலந்த கட்டிடக்கலை அம்சங்களை இந்த கோட்டை அமைப்பில் பார்க்க மு���ிகிறது. இரண்டு மரபுகளையும் சேர்ந்த மன்னர்களின் ஆட்சியில் இந்த கோட்டையின் கட்டுமானம் உருவாக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம். 1000 வருடங்கள் கழிந்தபின்னரும் தன்னுடைய புராதன பொலிவு குன்றாமல் இந்த கோட்டை கம்பீரமாக வீற்றிருக்கிறது.\nகம்மம் பகுதியின் வரலாற்று பின்னணியோடு தொடர்புடைய இந்த கோட்டை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக கம்மம் நகரம் மற்றும் ஒட்டுமொத்த ஆந்திரம் மாநிலத்தையும் பெருமைப்படுத்தும் விதத்தில் வீற்றுள்ளது. இந்த கோட்டை ஸ்தலத்தை ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக பராமரிப்பதற்காக ஆந்திர மாநில அரசாங்கமும் அதிக நிதியை செலவிட்டுள்ளது.\nதேவரகொண்டா கோட்டை நல்கொண்டா மாவட்டத்தில் தேவரகொண்டா எனும் சிறு நகரத்தில் அமைந்துள்ளது. ஏழு மலை சூழ்ந்திருக்கும் ஒரு மலையின்மீது இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.\n14 ம் நூற்றாண்டில் ரேச்சரல வேலமா அரசர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. தங்கள் ராஜ்ஜியத்துக்கு வலிமையான கேந்திரமாக இந்த கோட்டையை அவர்கள் நிர்மாணித்துள்ளனர்.\nபல நூற்றாண்டுக்காலம் பராமரிப்பின்றி இன்று இந்த கோட்டை சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. இந்த கோட்டை ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக தொல்லியல் நிபுணர்கள் இங்கு அதிகம் விஜயம் செய்கின்றனர்.\nஇந்த புராதன கோட்டையை காப்பாற்ற மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் இப்பகுதி சமூக விரோதிகளின் செயல்பாடுகளால் மேலும் சேதமடைந்துவருகிறது.இந்த கோட்டைக்கு நல்கொண்டா, ஹைதராபாத், ஷீசைலம் மற்றும் நாகார்ஜுன சாகர் ஆகிய நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக பயணிக்கலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildirtystories.org/tag/free/", "date_download": "2018-07-16T14:44:03Z", "digest": "sha1:733I2SRLT2OC5XS52ZXMWN6LQT7VH6GY", "length": 2719, "nlines": 30, "source_domain": "tamildirtystories.org", "title": "free | Tamil Dirty Stories", "raw_content": "\nBest Free Tamil Sex Stories » Kamakathaikal » சரோஜாவும் சுப்ரியாவும் பெங்களுர் வாசிகள். சென்னையில் ஓ.எம்.ஆர். ரோட்டில் உள்ள ஒரு பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் வேலை. நல்ல சம்பளம். சலுகை. வேளச்சேரியில் [மேலும��� படிக்க]\nவலிய வந்து பூளை பிட்டித்தால்\nகதற கதற கற்பழித்த மாமி\nகணவரின் நண்பருக்கு நான் இரண்டாவது மனைவி\nநைட் அவ குழைந்தைகள் தூங்கினதும் எனக்கு மெஸேஜ் பண்ணினாள்\nஷாலினி ஆண்டி குடுத்த ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/oneindia-tamil-cinema-news_23.html", "date_download": "2018-07-16T14:29:21Z", "digest": "sha1:L2723WLJIG4JAP644SDODPJILNKS5IH6", "length": 36768, "nlines": 158, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nஅஜீத்- கவுதம் மேனன் படம்: பிப்ரவரி 6-ல் பூஜை\nஜன 25-ம் தேதி முதல் நட்சத்திர கிரிக்கெட் சிசிஎல்.. மும்பை, சென்னை, துபாயில் நடக்கிறது\nடப்பிங் படமாக இருந்தாலும் சொந்தக் குரலில் பேசிய மோகன் லால்\nஜிவி பிரகாஷை விரட்டிவிட்டு மீண்டும் இளையராஜாவைத் தேடிப் போன பாலா\nஅனிருத் மீதான ஆபாச வீடியோ புகார் - ரஜினி மைத்துனர் நேரில் விளக்கம்\nவிஷாலும் நானும் நிஜத்திலா முத்தம் கொடுத்துக் கொண்டோம்... கோபத்தில் லட்சுமி மேனன்\nசொல்லாமல் கொள்ளாமல் விலகிய அனிருத் - தயாரிப்பாளரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு கடிதம்\nவிஜய்யின் 'வாள்' பட்ஜெட்டை கேட்டாலே கிறுகிறுக்கிறது: படம் சன் டிவி வசம்\nபாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் கதாநாயகனாக நடிக்கும் 'மொழிவது யாதெனில்’\nநடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி தேவி, நாகேஸ்வரராவுக்கு அஞ்சலி கூட்டம்\nநண்பேண்டா... மீண்டும் நயன்தாராவுடன் இணையும் உதயநிதி\nநடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைப்பு - நேரில் வருவாரா\nபிரபுதேவாவை மன்னிக்க முடியாது… நயன்தாரா\nஎன்னையும் யுவனையும் இணைத்த சாமிகள்… வைரமுத்து\nதெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ஜில்லா\nபிப்ரவரி 10ம் தேதி சிம்பு வீட்டில் 'டும் டும் டும்'\nநடிகர்கள் மோதும் சிசிஎல் 4... ஜனவரி 25 மும்பையில் போட்டிகள் தொடக்கம்\nநாகேஸ்வர ராவ் உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி\nஎன்னை தொழில் ரீதியாக முடக்க சதி\nவிலங்குகளின் புதிய தேவதை எமி ஜாக்ஸன்\nஜில்லா, வீரம் வசூல்... அரசுக்கு லாபம் மட்டும் 6 கோடி\nசீனா செல்லும் ரஜினி: சிகிச்சைக்கா, கோச்சடையானுக்காகவா\nவிஜய், அஜீத் படங்களுக்கு அரசு வைத்த ஆப்பு\nஜில்லாவில் மோகன்��ாலுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லையே: நேசன் வருத்தம்\nசென்னையிலிருந்து தெலுங்கு சினிமாவை ஆந்திரத்துக்கு அழைத்துச் சென்ற ஏஎன்ஆர்\nஅஜீத்- கவுதம் மேனன் படம்: பிப்ரவரி 6-ல் பூஜை\nஅஜித்-கௌதம் மேனன் இணையும் புதிய படத்தின் பூஜை வருகிற 6ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. வீரம் படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, முதல் முறையாக நடிக்கிரார் அனுஷ்கா. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னமும்\nஜன 25-ம் தேதி முதல் நட்சத்திர கிரிக்கெட் சிசிஎல்.. மும்பை, சென்னை, துபாயில் நடக்கிறது\nசென்னை: இந்தியாவின் பிரபல சினிமா நட்சத்திரங்கள் மோதும் சிசிஎல் எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், நடிகர்கள் இதில் பங்கேற்று விளையாடுகிறார்கள். {photo-feature}\nடப்பிங் படமாக இருந்தாலும் சொந்தக் குரலில் பேசிய மோகன் லால்\nதான் நிஜமாகவே ஒரு முழுமையான நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் நடிகர் மோகன்லால். மலையாளத்தில் தான் நடித்து வெளியான கர்மயோதா படத்தை தமிழ் மொழியாக்கியபோது, தானே முன்வந்து தமிழில் டப்பிங் பேசி அசர வைத்துள்ளார் மனிதர். மேஜர் ரவி இயக்கியுள்ள படம் இது. தமிழில் வெற்றிமாறன் ஐபிஎஸ் என்று தலைப்பிட்டுள்ளனர். மலையாளத்தில் இரு\nஜிவி பிரகாஷை விரட்டிவிட்டு மீண்டும் இளையராஜாவைத் தேடிப் போன பாலா\nகரகாட்டத்தை மையமாக வைத்து தான் இயக்கும் அடுத்த படத்துக்கு இசையமைத்துத் தருமாறு மீண்டும் இளையராஜாவிடமே போய்விட்டார் இயக்குநர் பாலா. பாலாவின் முதல் படமான சேதுவை மறக்கமுடியாத படமாக்கியதில் கணிசமான பங்கு இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. இளையராஜா அல்லது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா ஆகியோரை மட்டுமே தன் படங்களில் பயன்படுத்தி\nஅனிருத் மீதான ஆபாச வீடியோ புகார் - ரஜினி மைத்துனர் நேரில் விளக்கம்\nசென்னை: பெண்களை கேவலப்படுத்தும் வக்கிரமான ஆபாச வீடியோ வெளியிட்டது தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் மீது தரப்பட்டுள்ள போலீஸ் புகாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் அனிருத்தின் தந்தை. சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஜெபதாஸ் பாண்டியன், பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒரு புகார் மனு அளித்தார். ஆபாச வீடியோ\nவிஷாலும் நானும் நிஜத்திலா முத்தம் கொடுத்துக் கொண்டோம்... கோபத்தில் லட்சுமி மேனன்\nசென்னை: விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘நான் சிவப்பு மனிதன்'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் லட்சுமி மேனன். இதற்கு முன்னர் இவர்கள் பாண்டிய நாடு படத்திலும் ஜோடி சேர்ந்திருந்தனர். அப்போது இவர்களது கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் ரசித்ததால் மீண்டும் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் விஷாலுக்கு லட்சுமி மேனன் லிப்\nசொல்லாமல் கொள்ளாமல் விலகிய அனிருத் - தயாரிப்பாளரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு கடிதம்\nபடத்துக்கு இசையமைப்பதாக ஒப்புக் கொண்டு, அட்வான்ஸ் வாங்கிய பிறகு, அந்தப் படத்திலிருந்து விலகியதற்காக தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் இசையமைப்பாளர் அனிருத். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் அனிருத். அவர் இசையமைத்து ஒரு படம் வெளியான உடனே, ஆன்ட்ரியாவுக்கு லிப் டு லிப் கிஸ்ஸடித்த படத்தை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டினார். அடுத்து பெண்களை ஆபாசமாக சித்தரித்து\nவிஜய்யின் 'வாள்' பட்ஜெட்டை கேட்டாலே கிறுகிறுக்கிறது: படம் சன் டிவி வசம்\nசென்னை: விஜய் ஏ.ஆர். முருகதாதஸ் இயக்கத்தில் நடிக்கும் வாள் படத்தின் பட்ஜெட் தான் அவர் இதுவரை நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாம். விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் எடுத்த படம் துப்பாக்கி. துப்பாக்கி படம் ஹிட்டானதை அடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து படம் பண்ண ஆசைப்பட்டனர். இதையடுத்து விஜய்யை வைத்து\nபாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் கதாநாயகனாக நடிக்கும் 'மொழிவது யாதெனில்’\nநடிகர் விஜய்யின் தாய் மாமாவும் பின்னணி பாடகருமான எஸ் என் சுரேந்தர் தன் மகன் விராஜை ஹீரோவாகக் களமிறக்குகிறார். யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர். மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டேர்டைமெண்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘மொழிவது யாதெனில்' என்று தலைப்பிட்டுள்ளனர். முழுக்க முழுக்க நட்பை\nநடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி தேவி, நாகேஸ்வரராவுக்கு ���ஞ்சலி கூட்டம்\nசென்னை: மறைந்த நடிகை அஞ்சலிதேவி, நடிகர் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் சென்னை ராணி சீதை ஹாலில் நேற்று மாலை நடந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்டு அஞ்சலிதேவி-நாகேஸ்வரராவ் மறைவுக்கு\nநண்பேண்டா... மீண்டும் நயன்தாராவுடன் இணையும் உதயநிதி\nஇது கதிர்வேலன் காதல் படத்தில் ஜோடி சேர்ந்த உதயநிதியும் நயன்தாராவும், மீண்டும் இணைகிறார்கள். உதயநிதியின் சொந்தப் படமான நண்பேண்டாவிலும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் இது கதிர்வேலன் காதல் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. {photo-feature}\nநடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைப்பு - நேரில் வருவாரா\nசென்னை: நடிகை அஞ்சலி மீது இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னணி தமிழ் மற்றும் தெலுங்கு கதாநாயகி வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. இவர், தனது சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக மீடியாக்களிடம் புகார் கூறி இருந்தார். இந்த புகார்\nதிருமணத்துக்குப் பிறகும் நடிப்பதைத் தொடர நஸ்ரியா முடிவு செய்துள்ளார். இயக்குநர் பாசில் மகன் பஹத்துடன் திருமண நிச்சயமாகியிருக்கிறது நடிகை நஸ்ரியாவுக்கு. இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் கேரளாவில் நடக்கிறது. {photo-feature}\nசென்னை: எனது அடுத்த படத்தில் அஜீத் குமார் நடிக்கிறார் என்று கூறுவதில் உண்மை இல்லை என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். அஜீத் குமாரை வைத்து ஆரம்பம் என்னும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அவர் அடுத்ததாக என்ன படம் எடுக்கப் போகிறார், முக்கியமாக யாரை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக்\nபிரபுதேவாவை மன்னிக்க முடியாது… நயன்தாரா\nசிம்புவையாவது மன்னிக்கலாம்... ஆனால் பிரபுதேவாவை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். மன்மதன் படத்தில் சிம்பு உடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானதால் அந்த காதல் முறிந்து போனது. பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான\nஎன்னையும் யுவனையும் இணைத்த சாமிகள்… வைரமுத்து\nசென்னை: சந்தர்ப்பங்கள் சாதிக்க முடியாததை சாமிகள் சாதித்து விட்டார்கள்.தமிழுக்கும், இசைக்கும் லிங்சாமி ஆகிவிட்டார், லிங்குசாமி என்று யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுவது பற்றி வைரமுத்து கூறியுள்ளார். இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், சீனுராமசாமி இயக்கும் படம் ‘இடம் பொருள் ஏவல்'. இந்த திரைப்படத்திற்காக, முதல்முறையாக கவிஞர் வைரமுத்துவுடன் இணைகிறார், இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா.\nதெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ஜில்லா\nசென்னை: விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படமான ஜில்லாவை தெலுங்கில் ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம். விஜய் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவருக்கு வெற்றியை கொடுத்த படங்களில் பல ரீமேக் படங்கள் தான். கோலிவுட்டின் ரீமேன் மன்னன் என்று கூட விஜய்யை கூறலாம். இந்நிலையில் விஜய்யின் ஜில்லா ரீமேக் செய்யப்படுகிறது. {photo-feature}\nபிப்ரவரி 10ம் தேதி சிம்பு வீட்டில் 'டும் டும் டும்'\nசென்னை: சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவரது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி வெகு விமரிசையாக நடக்கவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டி. ராஜேந்தரும், அவரது மனைவி உஷாவும் மும்முரமாக செய்து வருகின்றனர். டி.ராஜேந்தர் குடும்பத்துடன் பழனி முருகன்\nநடிகர்கள் மோதும் சிசிஎல் 4... ஜனவரி 25 மும்பையில் போட்டிகள் தொடக்கம்\nசென்னை: இந்திய சினிமா நடிகர்கள் பங்குபெறும் சிசிஎல் -4 எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25-ந்தேதி மும்பையில் துவங்குகிறது. இதில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட சினிமா கலைஞர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். ரசிகர்களிடம் அதிக ஆதரவைப் பெற்ற இந்த சினிமா நட்சத்திரப் போட்டியில் சுமார்\nநாகேஸ்வர ராவ் உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி\nஹைதராபாத்: மறைந்த பழ���்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவின் உடலுக்கு திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பழம்பெரும் நடிகர் அகினேனி நாகேஸ்வர ராவ் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரை உலக பிரபலங்கள்,\nஎன்னை தொழில் ரீதியாக முடக்க சதி\nசென்னை: என்னை தொழில் ரீதியாக முடக்க சிலர் சதி செய்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார் இயக்குநர் கவுதம் மேனன். விண்ணை தாண்டி வருவாயா' படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 1 கோடியை கவுதம் மேனன் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் கவுதம் மேனன் கைதாகும்\nவிலங்குகளின் புதிய தேவதை எமி ஜாக்ஸன்\nஃபெடா அமைப்பின் விளம்பரப் படத்தில் விலங்குகளின் புதிய தேவதையாக நடித்துள்ளார் எமி ஜாக்ஸன். 2009-ல் மிஸ் டீன் வேர்ல்ட் பட்டம் பெற்றவர் எமி ஜாக்ஸன். தமிழில் 'மதராசப்பட்டினம்', 'தாண்டவம்‘ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா இந்திப் பதிப்பிலும் இவர்தான் நாயகி. தற்போது ஷங்கரின் ‘ஐ' படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார்.\nஜில்லா, வீரம் வசூல்... அரசுக்கு லாபம் மட்டும் 6 கோடி\nஜில்லா மற்றும் வீரம் படங்கள் பொங்கல் சீஸனில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதில் அரசுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. ஜில்லா, வீரம் வசூல் குறித்து ஆளுக்கு ஒரு தகவலைப் பரப்பி வருகிறார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால் இதுவரை இரு படங்களும் ரூ 30 கோடிக்கு மேல் தியேட்டர் வசூலாகவே சம்பாதித்துள்ளதாக அரசுக்கு காட்டியுள்ளனர். தியேட்டர்காரர்களே ப்ளாக்கில்\nசீனா செல்லும் ரஜினி: சிகிச்சைக்கா, கோச்சடையானுக்காகவா\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வரும் 10ம் தேதி சீனாவுக்கு கிளம்புகிறாராம். ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்த பிறகு எங்கும் பயணம் செய்யாமல் உள்ளார். வெளிவரும் படங்களை கூட தனது வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் பார்த்து வருகிறார். சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டும்\nவிஜய், அஜீத் படங்களுக்கு அரசு வைத்த ஆப்பு\nஜில்லா, வீரம் இரண்டு படங்களுக்குமே \"வரி விலக்க��� இல்லை' என கறாராக அரசு கூறிவிட்டதால், விநியோகஸ்தர்களுக்கு 20 சதவீத பணத்தை திருப்பித் தந்திருக்கிறார்கள் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள். ஜில்லா, வீரம் படங்களுக்கு எப்படியும் வரிவிலக்கு கிடைத்துவிடும் என்பதால் அதைக் கருத்தில் கொண்டே வியாபாரம் பேசி விற்றுள்ளனர். ஆனால் படம் வெளியாவதற்கு முதல்நாள்\nஜில்லாவில் மோகன்லாலுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லையே: நேசன் வருத்தம்\nசென்னை: ஜில்லா படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போனது என்று இயக்குனர் நேசன் வருத்தம் தெரிவித்துள்ளார். பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான ஜில்லா படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த விஜய் மீண்டும் இயக்குனர் நேசனுடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து நேசன் கூறுகையில், {photo-feature}\nசென்னையிலிருந்து தெலுங்கு சினிமாவை ஆந்திரத்துக்கு அழைத்துச் சென்ற ஏஎன்ஆர்\nஏஎன்ஆர் என தென்னிந்திய திரைத்துறையினரால் அன்புடன் அழைக்கப்பட்ட அக்கினேனி நாகேஸ்வரராவ் இன்று தனது 90 வது வயதில் மறைந்தார். நாடக நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் நாகேஸ்வரராவ். 1941ம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் அவர் ஹீரோவின் நண்பனாக அறிமுகமானார். {photo-feature}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.lk/page/111/", "date_download": "2018-07-16T14:13:10Z", "digest": "sha1:3JERVHW5NR5GW7ZGZXDTG7W33XY35DQR", "length": 17422, "nlines": 219, "source_domain": "expressnews.lk", "title": "Express News – Page 111 – FASTER THAN LIGHT", "raw_content": "\nகணிதப்பாட பரீட்சை தொடர்பில் பந்துலவின் பிரச்சினை\nஇம்முறை சாதாரண தர பரீட்சையின் கணிதப்பாட வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கான விடையளிக்கும் காலப்பகுதி தொடர்பில் மேலும்\nஅஸ்பற்ரஸ் கூரைத்தகடுகளின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்\nமனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அஸ்பற்ரஸ் கூரைத்தகடுகளின் மேலும்\nகாடுகள் தீப்பற்றுவதை தடுக்க விஷேட வேலைத் திட்டங்கள்\nகாடுகள் தீப்பற்றுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மேலும்\n8 கிமீக்கு மணமகளின் திருமண ஆடை: பிரான்ஸ் நாட்டில் ஒரு கின்னஸ் சாதனை\nபிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண் மேலும்\nபுற்று நோயுடன் போராடும் தம்பதியினருக்கு ஜக்பொட்\nநோவ ஸ்கோசியாவை சேர்ந்த புற்று நோயுடன் போராடும் வயோதிப தம்பதியினருக்கு இந்த வருடம் விடுமுறை மேலும்\nஇலங்கையின் காலநிலையில் திடீர் மாற்றம்\nநாட்டில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு மேலும்\nவெளிவந்தது ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோ\nஅப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது மேலும்\nஒரு வகை வைரஸ் தொற்று ; ரஜரட்டை பல்கலையின் மிஹிந்தலை வளாகத்திற்கு பூட்டு\nஒரு வகை வைரஸ் காய்ச்சல் தொற்று காரணமாக ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் மேலும்\nஅத்தியாவசிய ஓளடதங்களின் விலை அதிகரிப்பு…\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குறைக்கப்பட்ட அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.மேலும்\nஜெருசலேம் விவகாரம்: ஐ.நாவின் வரைவுத் தீர்மானத்தை நிராகரித்தது அமெரிக்கா\nஎகிப்து முன்வைத்த அறிக்கையில், ஜெருசலேம் குறித்து எடுக்கப்பட்ட எந்த முடிவாக இருந்தாலும், அது, “சட்டரீதியாக செல்லாது மேலும்\nஅதிக கோல் போட்ட மெஸ்ஸிக்கு தங்க சப்பாத்து விருது\nஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டத்தில் அதிக கோல் போட்டுள்ள மெஸ்ஸிக்கு தங்க சப்பாத்து விருதாக வழங்கப்பட்டுள்ளதாக மேலும்\nஎத்தியோப்பியாவில் இடம்பெற்ற இன மோதல்களில் 61 பேர் பலி\nஎத்தியோப்பியாவில் இடம்பெற்ற இன மோதல்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எத்தியோப்பியாவின் ஒரோமியா மேலும்\nஇலங்கை தேயிலையில் பூச்சி இல்லை\nதற்போது இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள் மேலும்\nகட்டுப்பாட்டு விலையை மீறி அதிகவிலையில் தேங்காய் விற்பனை செய்த 250 பேருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்\n25 ஆண்டுகளாக இலைகளை சாப்பிட்டு உயிர் வாழும் அதிசய மனிதர்…\nபாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் குஜ்ரன் வாலா மாவட்டத்தை சேர்ந்தவர் மெக்மூத் பட் என்பவர் மேலும்\nஉலகிலேயே அதிக விலைக்கு வீடு வாங்கியது யார் தெரியுமா\n2015-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட, உலகிலேயே அதிக விலை கொண்ட வீட்டை மேலும்\nமுழு இலங��கையும் இருளில் மூழ்கலாம்\nநாடு முழுவதும் மின்சாரம் தடைப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும்\nஜெயலலிதாவின் வாரிசு பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா என்பதில் சந்தேகமில்லையென்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.மேலும்\nயாழ்ப்பாண மக்களை வியக்க வைத்த பொலிஸ் அதிகாரி\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது.மேலும்\nஇலங்கைக்கே உரித்தான பறவைகளின் புகைப்படங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியீடு\nஇலங்கைக்கு உரித்தான பறவைகளின் புகைப்படங்களை அச்சிட்ட புதிய முத்திரைகள் மேலும்\nஅரசியலில் இருந்து விலக சோனியா காந்தி தீர்மானம்\nஅகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, அரசியலில் இருந்து விலகவுள்ளதாக மேலும்\nசீனாவில் இலங்கையின் தேயிலை சந்தை\nசீனாவின் நிதி உதவியின் கீழ் தென்மாகாணத்தில் விவசாயத்துறையை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மேலும்\nநத்தார் தினத்திலிருந்து புதிய பேரூந்து நிலையத்தினூடாக சேவைகள்\nநத்தார் தினம் முதல் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேரூந்து சேவைகளும் இடம்பெறும் மேலும்\nஉள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சராக ஶ்ரீயானி விஜயவிக்ரம பதவிப்பிரமாணம்\nதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீயானி மேலும்\nஹைலைட் வீடியோ இணைப்பு.. ஷார்ஜா T10 கிரிக்கெட் தொடரில் அப்ரிடி ஹாட்ரிக் விக்கட் அசத்தல்.\nஷார்ஜாவில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.மேலும்\nகுஜராத் வளர்ச்சிக்கு மோதியே காரணம் என்று அவரது கட்சியினர் கூறுவதைப் பற்றி அம்மாநிலத்தில் தேர்தல் மேலும்\nதிபெத் தலைவர் தலைலாமா அறிமுகப்படுத்தியுள்ள எப்\nதிபெத் தலைவர் தலைலாமா, கைபேசியில் பயன்படுத்தப்படும் எப் (APP) எனப்படும் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.மேலும்\nபல்கலைக்கழகங்களுக்கு கடந்த காலங்களில் இருந்த அங்கீகாரம் தற்போது குறைந்துள்ளது\nநாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு கடந்த காலங்களில் இருந்த அங்கீகாரம் தற்போது குறைந்திருப்பதால்,மேலும்\nஅமெரிக்க ஜனாதிபதிக்காக குரல் கொடுக்கும் ரஸ்ய ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்காக, ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குரல் கொடுத்துள்ளார்.மேலும்\nஉயிரிழந்த தாயின் சடலத்தை எதிர்பார்த்து ஒரு மாதமாக காத்திருக்கும் மகன்\nசவுதிக்கு வேலை வாய்ப்பிற்காக சென்ற நிலையில் மூன்று மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து அந்த நாட்டு மேலும்\nஇரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்மன் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2018-07-16T14:42:17Z", "digest": "sha1:GPFA4B65N5IK7JRWQGE3XHLE5S4UFGM3", "length": 14102, "nlines": 247, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: ராம். கோபலனுக்காக இதோ தசாவதாரம் கதை !!", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nராம். கோபலனுக்காக இதோ தசாவதாரம் கதை \nதசாவதாரம் கதை படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம். கோபாலன் வழக்கு போட்டுள்ளார். அவருக்காக இந்த தசாவதாரம் கதையை வெளியிடுகிறேன்.\nவயதை குறைத்து இளமையாக காட்டிக் கொள்வதில் கமலுக்கு நிகர் கமல் தான்.\n12 ஆம் நூற்றாண்டில் இருந்து கதை துவங்குகிறது. குலோத்துங்க மன்னன் ( நெப்போலியன் ) போரில் தோல்வியுற்ற விரக்தியில் தன் நகரத்தில் இருக்கும் பெருமாள் சிலையை கடலில் தூக்கி ஏறிய சொல்கிறார். கோயிலில் பணி புறியும் கமல் இதை எதிர்க்கிறார். அதனால், அவரையும் சேர்த்து பெருமாள் விக்கிரகத்தை கடலில் எறிகிறார்கள்.\nஇப்போது கதை 12ஆம் நுற்றாண்டில் இருந்து 21ஆம் நூற்றாண்டுக்கு நகர்கிறது. அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜேன்டுக்கள் மல்லிகா உட்பட கடலில் விழுந்த பெருமாள் விக்கிரகத்தை தேடி இந்தியா வருகிறார்கள். காரணம், அந்த விக்கிரகத்தில் விஞ்ஞானப் பூர்வமான சக்திகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அங்கு பணி புறியும் விஞ்ஞானி கமல் சி.ஐ.ஏ எஜேன்டுக்கு தெரியாமல் விக்கிரகத்தை காப்பற்ற இந்தியா வருக்கிறார். அசின் அவருக்கு உதவியாக இருக்கிறார். பாட்டி கமல் பல நூற்றாண்டுக்கள் முன் நடந்த சம்பவந்தை கூறி விஞ்ஞானி கமலுக்கு உதவி செய்து, பெருமாள் விக்கிரகத்தை இந்தியாவை விட்டு தூக்கி செல்லாமல் காப்பற்றுவது தான் மீது கதை. இதில் அமெரிக்க அதிபர் வேடத்தில் வருவதும் கமல் தான்.\nகதையை உறுதி செய்துக் கொள்ள திரைப்படத்தை பார்க்கவும். :)\nபடம் பார்க்காமல் சர்ச்சை செய்து பெயர் வாங்வதில் அரசியல்வாதிகளுக்கு அடுத்து, ஆன்மீகவாதிகளும் இறங்கிவிட்டனர்.\nபடம் பார்க்காமல் சர்ச்சை செய்து பெயர் வாங்வதில் அரசியல்வாதிகளுக்கு அடுத்து, ஆன்மீகவாதிகளும் இறங்கிவிட்டனர்.\nநண்பரே, இப்பொழுதெல்லாம் அரசியலும் ஆன்மீகமும் ஒரு சாயம் தான், உள்ளே இருப்பது ஆனவமும் ஆசையும் தான்.\nநடுவில் வரும் பஞ்சாபி கமல் ஆதிவாசி அந்த பகுதிகளைப் பற்றி ஒன்றுமில்லையா\nசர்ச்சை கதையில் அல்ல. சைவம் வளர்க்க குலோத்துங்க சோழன் வைணவத்தை வளரவிடாமல் செய்ததை எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் என்று நினைக்கின்றேன். Unified இந்து மதம் என்ற கோட்பாட்டை முன் வைக்கும் சங் பரிவாருக்கு இப்படிப்பட்ட பழைய சைவ / வைணவ பிரச்சினைகளை வைத்து பிரும்மாண்டமாக படம் தயாரிப்பது சங்கடம் தரும் செயல்தான்.\nஅதுவும் தில்லையின் இன்றைய பிரச்சினைகளோடு இந்த கதை எப்படி ஒட்டி வரப்போகிறது என்பதும் கேள்விக்குறிதான்.\nகதையில் இருக்கும் 10 முக்கிய பாத்திரங்களையும் தானே ஏற்று நடிக்கிறார் என்பதைத் தவிர தசாவதாரம் என்ற தலைப்புக்கும் கதைக்கும் வேறு எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.\nபடம் வெளிவந்த பிறகுதான் பல கேள்விகளுக்கும் விடை தெரியும் போல.\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nராம். கோபலனுக்காக இதோ தசாவதாரம் கதை \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2014/07/blog-post_8.html", "date_download": "2018-07-16T14:49:03Z", "digest": "sha1:MU3SQQK27DZRUKOFIGZUVWIKKS6I63KF", "length": 13160, "nlines": 228, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: மேற்கத்திய ஓவியங்கள் - பி.ஏ.கிருஷ்ணன்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nமேற்கத்திய ஓவியங்கள் - பி.ஏ.கிருஷ்ணன்\n\"ஓர் ஓவியத்தையோ சிற்பத்தையோ பார்த்தால் நமக்குப் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற முடிவிற்கு நம்மில் பெரும்பாலோரால் உடனடியாக வர முடிகிறது. ஆனால் ஏன் பிடித்திருக்கிறது அல்லது ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்வியை நாம் கேட்பதில்லை. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிச் சென்றால் நமக்காக பல கதவுகள் திறக்கும். தேடிச் சோறு நிதம் தின்று வாழ்க்கை நடத்தும் கட்டாயம் இல்லாவிட்டால், கட்டாயம் இருந்தாலும்கூடவே களை சார்ந்த மூர்க்கம் இருந்தால், திறந்த கதவுகள் காட்டும் வழிகளில் நம்மில் சிலராவது செல்ல முடியும். சென்றால் ஓவியங்கள் மட்டுமல்ல, வரலாறு, மக்கள் வாழ்ந்த முறை, அறிவியல், இலக்கியம் போன்ற பல வெளிகளில் நாம் பயணிக்கலாம்.\"\n- மேற்கத்திய ஓவியங்கள் நூலிருந்து...\nஏசுவிற்க்கு முன் மற்றும் பதிமுன்றாம் நூற்றாண்டில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரையிலான ஓவியப் பதிவு. ஓவியப் பதிவு என்பதை விட ஓவியங்களின் பதிவு என்று தான் சொல்ல வேண்டும்.\nபல ஓவியங்கள் மனிதனின் காமத்தையும், கிரோதத்தையும் தான் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, அதிகார போதையில் நடந்த விருந்துகள், அதிகார வர்க்கத்தில் இருந்தவர்கள் முகங்கள் தான் ஓவியமாக பதியப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஓவியத்திற்கு பின் நடந்திருக்கும் சரித்திரக் குறிப்புகள், அதை வரைந்தவர்கள் என்று பல தகவல்கள் இருக்கிறது. கிட்டத்தட்ட 160 அழகிய ஓவியங்களோடு அதன் குறிப்புகள் இருக்கின்றன.\nஇந்த குகை ஓவியங்களை போல் எத்தனையோ உண்மைகளும் புதைக்கப்பட்டிருக்கிறது என்பது தான் வரலாற்று உண்மை.\nதமிழ்நாட்டில் வரலாற்றை பதிவு செய்ய ஓவியங்களுக்கு பதிலாக சிற்பக்கலை தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காலத்தால் எத்தனையோ சிற்பங்கள் அழிந்திருக்கிறது. வரலாற்று சொல்லும் சில சிற்பங்கள் பெருமைப் பேசும் சிற்பமாக மாறிவிட்டது.\nவரலாறு வரலாறாக மக்களிடம் சென்றைடையாமல் இருப்பது தான் எல்லா நாட்டில் நடக்கும் மிகப் பெரிய கொடுமை. இதுப் போன்ற ஒரு சில புத்தகங்கள் அதைப் போக்க முயற்சி செய்கிறது.\nமிக நேர்த்தியான வடிவமைப்பு. ஒவ்வொரு பக்கமும் ஆயில் பேப்பரில், மல்டிக்கலரில் அச்சடிக்கப்பட்ட பக்கங்கள். ஓவியங்கள் என்று வாசகனை கவர்கிறது. வாசிக்க தூண்டும் விதமாக எழுதிய பி.ஏ. கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.\nLabels: We Can Shopping, அனுபவம், புத்தக பார்வை, மேற்கத்திய ஓவியங்கள்\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nசினிமா அன்றும் - இன்றும் \nபீமாயணம் : தீண்டாமையின் அனுபவங்கள்\nவிஜய் டி.வி விருது அபத்தத்தின் உச்சம் \nமேற்கத்திய ஓவியங்கள் - பி.ஏ.கிருஷ்ணன்\nஅகம் புறம் அந்தப்புறம் - முகில்\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/12/blog-post_1537.html", "date_download": "2018-07-16T14:38:06Z", "digest": "sha1:XAUVEIN3YO3KTAYJ3VVQCTME6HSFT66A", "length": 14212, "nlines": 110, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: தி மு க வுடன் கூட்டணி ...........விஜயகாந்த்...அடுத்த கைது கலாநிதிமாறன்?!(கூட்டுப்பொறியல் )", "raw_content": "\nதி மு க வுடன் கூட்டணி ...........விஜய��ாந்த்...அடுத்த கைது கலாநிதிமாறன்\nஅரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள்...\nஅது மீண்டும் ஒருமுறை நிருபனமாகப்போகிறது .... எந்த வாயால் கருணாநிதி ஆட்சிக்கு வரக்கூடாது என பேசினாரோ அதே வாயால் கருணாநிதிதான் நல்லவர்,வல்லவர்,தமிழின தலைவர் என புலம்ப இல்லை புகழ போகிறார் விஜயகாந்த்...கவிழ்ந்து கொண்டு இருக்கும் கப்பலை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை கேப்டனுக்கு\nதிமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் விஜயகாந்த்....\nதிமுக கூட்டணிக்கு செல்வீர்களா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு \"இருக்கலாம்,அப்போது பார்த்து கொள்ளலாம் என \"கூறி இருக்கிறார்...\nமுதலில் யாரோடும் கூட்டணி இல்லை என்றார், பின்பு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தார்...இப்ப கருணாநிதியுடன் வைக்க போகிறார்....விஜயகாந்த் நிதானமில்லாமல் பேசுகிறார்,தெளிவில்லாமல் இருக்கிறார் என யாரும் இனி குறைகூற முடியாது...அரசியலில் எப்படி இருந்தால் காலத்தை ஓட்டலாம் என நிதானமாக ,தெளிவாகத்தானே முடிவெடுத்து இருக்கிறார் கேப்டன்\nஏற்கனவே 4 MLA க்கள் புட்டுகிட்டு எதிர்முகாமுக்கு போன நிலையில் மக்களுடனும்,தெய்வத்துடனும் கூட்டணி என்று கூறிக்கொண்டு இருந்தால் எதிர்காலத்தில் தானும் தன மனைவியும் மட்டுமே கட்சியில் இருப்போம் என லேட்டாக புரிந்து கொண்டு திமுக பக்கம் சாய கணக்கு போட்டு இருப்பார் விஜயகாந்த் என நினைக்கின்றேன்...\nநாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து விஜயகாந்த் தேர்தலை சந்திப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது என்பதைத்தான் அவர் பேச்சு காட்டுகிறது...\nதிமுக ,அதிமுக வை தவிர்த்து வேறு கட்சியிடம் மாற்று அரசியலை எதிர்பார்த்த ,எதிர்பார்க்கும் பொதுமக்கள்தான் பாவம்\nதமிழகத்தில் அடுத்த \"ஸ்டார்\"கைது அநேகமாக கலாநிதிமாறனாக இருக்கலாம்\nகலாநிதிமாறன் மீது 10 கோடி ரூபாய் மோசடி புகார் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்...காவலன் படத்தின் ஒரு ஏரியா உரிமையை வாங்கிய சன் டிவி இதுவரை அதற்கான பணத்தை தரவில்லை என புகார் அளித்துள்ளார்..\nஸ்பெக்ட்ரம் விவகாரம்,AIR CELL விவகாரம் போன்றவற்றில் கைதாகாமல் தப்பித்த கேடி பிரதர்ஸ் இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறார்கள் \nடெல்லியில் வெந்த இவர்களின் பருப்பு \"அம்மாவிடம்\"வ��குமா என்பதை பார்ப்போம்\nமெரீனா பீச்சில் உள்ள மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் நினைவிடத்தின் முகப்பில் அரசின் சார்பில் இரட்டை இலை சின்னம் அமைக்கபோவதாக செய்தி கசிந்து வருகிறது..\nஅரசு பராமரித்து வரும் தலைவர்களின் நினைவிடங்களில் கட்சி சின்னங்களை அமைப்பது நிச்சயம் தவறானது...அந்த நினைவிடம் அதிமுக என்ற கட்சியினால் உருவாக்கப்பட்டது அல்ல...அரசால் உருவாக்கப்பட்டது...அதிமுக வேண்டுமானால் அவர்களது நிதியில் அவர்களது இடத்தில எம் ஜி ஆருக்கு நினைவிடம் வைத்து அதில் இரட்டை இலை சின்னத்தை தாராளமாக அமைத்து கொள்ளட்டும்...\nதமிழக அரசு ஒரு கட்சியின் நிறுவனம் அல்ல...\nPosted by NKS.ஹாஜா மைதீன் at செவ்வாய், டிசம்பர் 04, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nமிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவி...\nஇறுதியில் டெல்லி மாணவி வீர மரணம்...ஆழ்ந்த இரங்கல...\nபாலியல் வன்முறைக்கு மரண தண்டனை :பதிவர்களின் கருத்...\nஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்த் ஆடிய ருத்ரதாண்டவம்...\nடெல்லி சம்பவ குற்றவாளிகளை சகோதரனாக என்னும் கமல்:அ...\nசிறுமி சீரழித்து கொலை....டெல்லியபோல ஏன் தமிழகம் கு...\nகாணாமல் போனவர்கள் (கண்டுபிடிங்க பாஸ்)\nமாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்...\nவிட்டா இந்த பிரபுவும்,மாதவனும் தெருச்சண்டை போடுவார...\nஅந்த நாய்களை தூக்கில் போட வேண்டாமா\n\"மிசா எனும் நெருக்கடி நிலை \"ஏன் எதற்கு\nகருணாநிதியின் கொள்ளு பேரனும், கரீனா கபூரும் (கூட்...\nஇந்த கவுதம் மேனனுக்கு இதே வேலையா போச்சுப்பா\nராமர் படம் போட்ட சேலையும்,குஷ்புவின் குசும்பும்......\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nகாவிரி பிரச்சினை.... ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதம்.....\nதி மு க வுடன் கூட்டணி ...........விஜயகாந்த்...அடுத...\nஜா\"தீ\"...ஒரே கூட்டணியில் திமுக,அதிமுக ...\nபோங்கய்யா நீங்களும் உங்கள் மனித உரிமையும் ,மண்ணாங்...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news?page=6", "date_download": "2018-07-16T14:51:46Z", "digest": "sha1:2CRUO7MNNPJ4JVFCCWX5B4H43VZFA7H7", "length": 9880, "nlines": 112, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nஅதிபர் ஆட்சி முறைக்கு மாறியது துருக்கி\nபுதன் யூலை 11, 2018\nஎர்டோகன் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார்.\nபாகிஸ்தானில் சீக்கியரின் தலைப்பாகையை கழற்ற வைத்து அவமதிப்பு\nபுதன் யூலை 11, 2018\nபாகிஸ்தானின் லாகூரில் வசித்து வரும் சீக்கிய போலீசின் தலைப்பாகையை ஒரு கும்பல் கழற்ற வைத்து\nதாதியர்கள் இன்று எதிர்ப்பு பேரணி\nபுதன் யூலை 11, 2018\nதாதியர் சேவையில் காணப்படுகின்ற 06 பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு இன்று(11) எதிர்ப்பு பேரணி\nஇராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவி நீடிப்பு\nபுதன் யூலை 11, 2018\nஇராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nநான்கு பேர் மானிப்பாய் காவல் துறையால்கைது\nபுதன் யூலை 11, 2018\nஇரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்த நான்கு இளைஞர்களை\nகாணாமல் போனோர் அலுவலகங்கள் 12 அமைக்கப்படவுள்ளன\nபுதன் யூலை 11, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரஸ் தெரிவித்தார்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளது\nபுதன் யூலை 11, 2018\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அத்தீர்ப்புப் பற்றிய விளக்க​மொன்றையும் அளித்துள்ளார்\nயாழ்.மாநகர சபை முதல்வராக ஈசன்\nபுதன் யூலை 11, 2018\nயாழ்.மாநகர சபை பதில் முதல்வராக , துணை முதல்வர் து. ஈசன் நேற்று(10) முதல் பொறுப்பேற்றார்\nக��து செய்யச்சென்ற காவல் துறை கழுத்தை நெரித்து கொன்ற பிக்கு\nசெவ்வாய் யூலை 10, 2018\nஇரத்தினபுரி – கலெந்த பகுதியில் உள்ள பௌத்த விகாரையொன்றுக்கு விசாரணைகளுக்காக\nசித்திரவதை: ஏழாவது வருடமாக இலங்கைக்கு முதலிடம்\nசெவ்வாய் யூலை 10, 2018\nசர்வதேச அமைப்பு (Freedom from Torture) வெளியிட்ட ஆய்வறிக்கையில்\nதாய்லாந்து குகைக்குள் இருந்து 9-வது சிறுவன் இன்று மீட்பு\nசெவ்வாய் யூலை 10, 2018\nமீதமுள்ள 3 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nபுதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவியேற்பு\nசெவ்வாய் யூலை 10, 2018\nஜே.சி. அலவத்துவல உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும், லக்கி ஜயவர்தன நகர அபிவிருத்தி....\nயாழ் கோட்டையில் இராணுவமுகாம் அமைக்கும் படையினர்\nசெவ்வாய் யூலை 10, 2018\n. சீனா வழங்கிய கூடாரங்கள் மற்றும் பொருட்களை வைத்து இராணுவ முகாம் அமைக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாக தொல்பொருள் திணைக்களம்\nசெவ்வாய் யூலை 10, 2018\nவடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநாமலுக்கு எதிரான வழக்கொன்று ஒத்திவைப்பு\nசெவ்வாய் யூலை 10, 2018\nசட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி\nபாடகி பிரியானி ஜயசிங்கவின் கணவர் விளக்கமறியலில்\nசெவ்வாய் யூலை 10, 2018\nபாடகி பிரியானி ஜயசிங்க கொலை சம்பவத்தில் சந்தேகத்தில்\nரணில் அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவார்\nசெவ்வாய் யூலை 10, 2018\nநுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nகாணாமல் போயிருந்த 07 மீனவர்களும் மீட்பு\nசெவ்வாய் யூலை 10, 2018\nகாலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைக்காக சென்று காணாமல் போயிருந்த 07 மீனவர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nகொடுக்கல் – வாங்கல் குறித்த கணக்காய்விற்காக விண்ணப்பம்\nசெவ்வாய் யூலை 10, 2018\nசர்ச்சையைத் தோற்றுவித்துள்ள முறிகள் கொடுக்கல் – வாங்கல்\nமாகாணசபைத் தேர்தலை ஜனவரியில் நடத்த முடியும்\nசெவ்வாய் யூலை 10, 2018\nதேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\nகரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்\nதிங்கள் யூலை 16, 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 16, 2018\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/automobiles", "date_download": "2018-07-16T14:49:57Z", "digest": "sha1:L3A64F6NXADSOMH7VH5Q7IJ62FS6E7BD", "length": 3047, "nlines": 47, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Car and Bike News in Tamil | Auto News in Tamil | Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 16 ஜூலை 2018\nபயணிகள் வாகன விற்பனை 10 ஆண்டுகள் காணாத சூடுபிடிப்பு\nஹோண்டா கார்களின் விலை ரூ.35,000 வரை உயருகிறது\n28 மாதங்களில் 3 லட்சத்தை தாண்டிய மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா கார் விற்பனை\nஜூன் மாத வாகன விற்பனை நிலவரம்\nமின்சார வாகனங்களை சென்னை ஆலையில் தயாரிக்க ஹுண்டாய் நிறுவனம் திட்டம்\n50 வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டம்\nபயணிகள் வாகன விற்பனை 19% உயர்வு\nஇந்தியாவில் ஹுண்டாய் கார்கள் உற்பத்தி 80 லட்சத்தை கடந்து சாதனை\nஜேஎல்ஆர் சர்வதேச விற்பனை 6.1 சதவீதம் உயர்வு\nரூ.1.24 லட்சத்தில் இ-ஸ்கூட்டர்: ஏதர் எனர்ஜி அறிமுகம்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2014/12/okayfreedom-vpn-premium.html", "date_download": "2018-07-16T14:27:22Z", "digest": "sha1:L33N52WOJ3LZYTAXJAK5LJJQRRFJLTDN", "length": 6553, "nlines": 49, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "OkayFreedom VPN Premium இலவசம்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / OkayFreedom VPN Premium இலவசம்\nதடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு பயன்படும் இந்த மென்பொருளின் சாதாரண விலை $29.95\nஇப்போது இலவசமாக தரவிறக்க முடியும் இதன் மூலம் அடையக்கூடிய நாடுகள் Germany, USA, Switzerland, Great Britain, France, Japan, Singapore, Egypt, Romania, Spain, and Turkey. இதன் மூலம் unlimited இணைப்பை பெற முடியும் இன்னமும் 2 நாட்கள் மட்டுமே இலவசம் அதனால் தரவிறக்க முந்துங்கள் கீழே உள்ள லிங்க் ஊடாக சென்று தரவிறக்கலாம்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_57.html", "date_download": "2018-07-16T14:25:42Z", "digest": "sha1:FS3SWNSQHAHZ5XE6MN4XZQDCIW6JZYG4", "length": 9249, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "தன்னை விட சிறந்த உத்தியோகம் புரிந்த மனைவியை அடித்துக்கொலை செய்த கொரூரக் கணவன்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதன்னை விட சிறந்த உத்தியோகம் புரிந்த மனைவியை அடித்துக்கொலை செய்த கொரூரக் கணவன்\nஉத்திர பிரதேச மாநிலத்தில் தன்னை விட மனைவி நல்ல வேலையில் இருந்ததால், பொறாமையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.\nஉத்திர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் குல்தீப் ராகவ். இவரது மனைவி ரிச்சா சிசோடியா. இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரிச்சா தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.\nசரியான வேலை கிடைக்காத குல்தீப், மளிகைக் கடையில் உதவியாளராக பணி புரிந்து வந்தார்.\nமனைவி நல்ல வேலையில் இருப்பதால், அவர் மீது பொறாமை கொண்ட குல்தீப், ரிச்சாவிடம் தேவையில்லாமல் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.\nசம்பவத்தன்று கணவன் மனைவிக்கிடையே சண்டை முற்றிப்போகவே குல்தீப் ரிச்சாவை கடுமையாக தாக்கியுள்ளார்.\nஇதனால் படுகாயமடைந்த ரிச்சா பரிதாபமாக உயிரிழந்தார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ரிச்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதனையடுத்து போலீஸார் குல்தீப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nவாகன ஓட்டுநர்களுக்கு கத்தார் உள்துறை அமைச்சு தமிழில் வெளி்யிட்டுள்ள அறிவிப்பு\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nவெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்த கணவன்.\nவெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளன...\nஒரேயொரு புகைப்படத்தால் சவூதியில் ஜிம் மாஸ்டருக்கு எற்பட்ட அவல நிலை\nபெண் ஒருவர் முன்னிலையில் ஜிம் டிரெயினர் இருக்கும் புகைப்படம் சமூக வலைகளில் வெளியான சர்ச்சையை தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்தினை சவுதி அ...\nதற்போது கத்தார் எயார்வெய்ஸ் மூலம் 164 இடங்களுக்கு பயணிக்கலாம்\nஉலகில் முதல் தர விமானச் சேவை நிறுவனமான கத்தார் எயார்வெய்ஸ் தற்போது கத்தாரிலிருந்து 164 இடங்களுக்கு பயணிப்பதாகவும், 2022ம் ஆண்டளவில் 220 ...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகேரளா - கொசின் விமான நிலையத்தில் ஒடுபாதையை விட்டு விலகிய கத்தார் எயார்வெய்ஸ்\nகத்தார் எயார்வெய்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான QR516 விமானம் ஓடுபாதையை விட்டு விலகியச் சென்ற சம்பவம் ஒன்று கேரளா - கொசின் விமான நிலையத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2016/07/blog-post_12.html", "date_download": "2018-07-16T14:28:04Z", "digest": "sha1:N4MEKOACL4VXEPBV3C2RUVIUJDJKXMRA", "length": 40246, "nlines": 652, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: சுதந்திரப் போராட்ட வீரர்- வீரன் அழகு முத்துக்கோன்", "raw_content": "\nசுதந்திரப் போராட்ட வீரர்- வீரன் அழகு முத்துக்கோன்\nசுதந்திரத்திற்காக எத்தனை எத்தனை வீரர்கள் முன்பு பாடுபட்டு இருக்கிறார்கள். அவர்களில் வீரன் அழகுமுத்துகோன் அவர்களும் ஒருவர் என்பதைத் திருநெல்வேலிக்குப் போகும் பாதையில் இருக்கும் அவர்களது நினைவு மண்டபத்தில் உள்ள வரலாற்றைப் படித்து தெரிந்து கொண்டோம்.\n,கோவில்பட்டி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ . தொலைவில் காட்டாங்குளம் கிராமம் உள்ளது.\nபோகும் பாதையில் வெகு தூரத்திற்கு ஆள் அரவம் இல்லை. இரண்டு பக்கமும் தரிசு நிலங்கள்\nவீரன் அழகு முத்துகோன் நினைவு இல்ல வாயில்\nஇளைய சமுதாயத்தினரும் தெரிந்து கொள்ள வேண்டிய வீரர்களது வாழ்க்கை வரலாறு.\nவீரன் அழகு முத்துக்கோன் வீர வரலாறு\nநினைவு இடத்திற்கு போன வருடம் ஜூன் மாதம் சென்று வந்தோம் நினைவு இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் , சென்ற வருடம் முகநூலில் பகிர்ந்து இருந்தேன்.\n”இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகு முத்து கோன் என்ற தலைப்பில் முனைவர் கே. கருணாகரப்பாண்டியன் வரலாற்று ஆய்வாளர் அவர்கள் எழுதி இருந்த கட்டுரை நேற்றைய தினமலரில் வந்துள்ளது..\nஇவரது கட்டுரையைப் படித்தவுடன் நேற்றே பதிவிட வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய் விட்டது.\nநேற்று அவரது பிறந்த நாளில் பதிவிட முடியவில்லை. நெட் வேலை செய்யவில்லை. விட்டு விட்டு வந்தது ஓர், இரு படம் ஏற்றினேன் அப்புறம் நெட் முழுமையாக நின்று விட்டது. நேற்று இடம்பெறத் திருவுள்ளம் இல்லை என்று விட்டுவிட்டேன்.\nஎன் கணவர் மொபைல் பார்ட்னர் முன்பு வைத்து இருந்தார்கள் அதில் கொஞ்சம் நெட் இருக்கும் போட்டுப் பார் என்றார்கள் இன்று . பின் அதன் மூலம் பதிவு ஏற்றி விட்டேன் வெற்றிகரமாய்.\nவீரன் அழகு முத்துகோன் அவர்களுக்கு மனதார வீரவணக்கம் செய்யலாம் .\nவருகைப் பதிவேட்டில் என் கணவர் கையெழுத்திட்டார்கள்\nநெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் வழியில் உள்ள தோரணவாயிலின் அருகே ’சரவணபவன்’ ஓட்டல் இருக்கிறது.\nLabels: வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்\nஅரிய தகவல்கள்....பல இடர்களுக்கு இடையே பதிவிட்டாலும்...மிகவும் அருமையான நிறைவான பதிவு....வாழ்த்துக்கள்..\nவீரன் அழகு முத்துக்கோன் நினைவு நாளில் நிறைய விஷயங்களை அறியத் தந்தீர்கள்..\nநாட்டைக் காத்த நல்லோருக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலி..\nஅழகு முத்துக் கோன் நினைவு மண்டபம் 2004-ல் முதலமைச்சரால் திறந்து வைக்கப் பட்டது\nமுதலமைச்சர் ப்ட்யர் இல்லையே கல்வெட்டில் ..... படங்களுடனும் தகவல்களுடனும் பதிவு நன்று வாழ்த்துகள்\nநல்ல கட்டுரை. நினைவு மண்டபம் பற்றிய தகவலுக்கும் வீரர் அழகு முத்துக்கோன் பற்றிய தகவல்களுக்கும் நன்றிம்மா....\nநல்ல தகவல்கள். புகைப்படத்தின் தெளிவால் எளிதாகப் படிக்க முடிந்தது. வீரர் அழகுமுத்துக் கோனின் திரு உருவச் சிலை சென்னை ���ிண்டியிலும் திறக்கப்பட்டுள்ளது.\nமண்ணின் பெருமையினையும், விடுதலையின் பெருமையையும் பேசும் அருமையான கட்டுரை. அழகுமுத்துக்கோனை நினைவுகூர்ந்த விதம் பாராட்டுக்குரியது.\nஅருமையான தகவல்கள் சகோ. புகைப்படங்களும் அருமை.\nவணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.\nஇவ் பதிவு போடும் போது பல இடர்பாடுகள் தான்,\nமுடித்தவுடன் மனம் நிறைவு பெற்றது.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி.\nவணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது போல் நாட்டைக் காத்த நல்லவர்களுக்கு நாம அஞ்சலி செலுத்துவது நம் கடமைதான்.\nவணக்கம் பலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nஅங்கு முதலமைச்சர் பேர் இடம்பெறவில்லை.\nவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் தேவகோட்டை, வாழ்க வளமுடன்.\nஎப்படி சூப்பர் என்று சொல்கிறீர்கள்\nஉங்கள் கணினியில் ஏன் என் பதிவு தெரிய மாட்டேன் என்கிறது\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nஇணைய தொட்ர்ப்பு கிடைக்கவில்லை அதனால் மறுமொழி காலதாமதம்.\nஅழகுமுத்துக் கோனின் திரு உருவச் சிலை சென்னை கிண்டியிலும் திறக்கப்பட்டுள்ளது.//\nகிண்டியிலும் திறக்கப்பட்டு இருப்பது அறிந்து மகிழ்ச்சி.\nவணக்கம் ஜமபுலிங்கள் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.\nவணக்கம் சகோ சாரதா , வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவரலாறு அறியத் தந்தமைக்கு நன்றி.\nஇது போன்ற தலைவர்களை அவர்களின் தன்னலமற்ற வீரத்தை சாதிக் கூண்டுக்குள் அடைத்து விடுகிறார்கள்.\nவணக்கம் சிவகுமாரன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nநீங்கள் சொல்வது சரிதான், சாதிக் கூண்டுக்குள் அடைப்பது வேதனையான விசயம் தான்.\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nசுதந்திரப் போராட்ட வீரர்- வீரன் அழகு முத்துக்கோன்\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில்\nபட்டமங்கலம் அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோவில்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோன��வில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும��� சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபழைய பொக்கிஷ பகிர்வு. (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\n���ார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15033005/Cauvery-draft-project-filed-in-Supreme-CourtAll-party.vpf", "date_download": "2018-07-16T14:35:09Z", "digest": "sha1:FHWN3QTIYU5PSQLCYGFVCA3IE56IQ7UQ", "length": 15185, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cauvery draft project filed in Supreme Court: All party meetings should be immediately crowded || காவிரி வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவிரி வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் + \"||\" + Cauvery draft project filed in Supreme Court: All party meetings should be immediately crowded\nகாவிரி வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவு திட்டம் குறித்து கருத்து கேட்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனே கூட்ட வேண்டும் என்று சிதம்பரத்தில் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தவணை வாங்கி, தவணை வாங்கி இன்று(அதாவது நேற்று) ஒரு வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது.\nஏற்கனவே இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி கர்நாடகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு இருக்கிறார், மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்ட ���ுடியவில்லை. ஆனால் நகல் திட்டம் தயாராக உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் பெறாததால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை என்பது போன்ற காரணங்களை மத்திய அரசு 2, 3 முறை கூறி வந்தது.\nஆனால் கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர் தற்போது பிரதமர் வெளிநாடு சென்றுவிட்டார். அமைச்சரவையும் கூடியதாகவும் தெரியவில்லை. பிரதமர் ஒப்புதல் பெற்றதாகவோ நிரூபிக்க படவில்லை. ஆனால் ஒரு வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சரவை ஒப்புதல் பெறாமல் தான் உச்சநீதிமன்றத்தில் இத்திட்டத்தை தாக்கல் செய்துள்ளனர்.\nஇவ்வாறு இழுத்தடிப்பு செய்யாமல், இதை ஏற்கனவே தாக்கல் செய்து இருக்கலாம். ஏனெனில் 16–ந்தேதி(நாளை) வழக்கு ஒத்திவைக்கப்பட்டால், அடுத்ததாக நீதிமன்றத்துக்கு கோடை கால விடுமுறை வந்துவிடுகிறது.\nஇதனால் ஜூன், ஜூலையில் தான் வழக்கு விசாரணைக்கு வர முடியும். இதன் மூலம் நீதிமன்றம் விடுமுறையால் காலதாமதம் ஏற்படுவதை தடுத்து இருக்க முடியும். ஆனால் மத்திய அரசு பொய்யான காரணத்தை கூறி இழுத்தடிப்பு செய்வது நியாயம் அல்ல, அநீதி.\nதற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு திட்டத்தில், தமிழகத்துக்கான நீரின் அளவை பெற்று தருவதற்கான உரிய அதிகாரங்கள் அந்த வாரியத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்று தெளிவாக தெரியவில்லை. உரிய அதிகாரம் கொண்ட ஒரு காவிரி மேம்பாட்டு வாரியம் அமைத்தால் தான் நடுவர் மன்ற தீர்ப்பு அமலாகும், இல்லையெனில் வெற்று காகிதமாகிவிடும் என்று ஏற்கனவே வெளியான நடுவர் மன்ற தீர்ப்பிலேயே தெரிவித்து இருந்தனர்.\nமேலும் கேரளாவில் இருக்கிற ஒன்று இரண்டு நீர்நிலையங்கள், கர்நாடகத்தில் ஹேமாவதி, கிருஷ்ணசாகர், மேட்டூர் உள்ளிட்ட நீர்நிலைகள் எல்லாம் காவிரி மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்பட வேண்டும். அப்படி இயக்கினால் தான் உரிய அளவு நீர் கிடைக்கும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பில் சொல்லி இருந்தனர். அதுபோன்ற வாரியம் தான் தற்போது அமைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.\nஎனவே தற்போது மத்திய அரசு அளித்துள்ள வரைவு திட்டம் தொடர்பாக கருத்துக்களை கேட்க தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திட வேண்டும். அதில் இந்த திட்டத்தை ஏற்று கொள்வதா, மாற்று என்ன கேட்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.\nஇந்த திட்டம் தொடர்பாக 16–ந்தேதி(அதாவது நாளை) நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையின் போது முன்மொழிய வேண்டி இருப்பதால், நாளைக்கே(இன்றே) அவசரமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரையில், நடுவர் மன்றம் சுட்டிக்காட்டுப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிகரான ஒரு அமைப்பு வந்தால் தான் காவிரி பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவர் பலி\n3. முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேச்சு\n4. தாயின் நிழலில் ஒரு தங்கத் தாரகை\n5. வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2014/10/diwali-2014.html", "date_download": "2018-07-16T14:18:46Z", "digest": "sha1:3RUFIILDNIZISCHAX2JMNC2FRDB57PJJ", "length": 20733, "nlines": 250, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: எங்கள் வீட்டில் எல்லா நாளும் தீபாவளிதான்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஎங்கள் வீட்டில் எல்லா நாளும் தீபாவளிதான்\nஎனது தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஆதரவு அளிக்கும் அனைத்து நல் இதயங்களுக்கும்( பளஸ் சைலண்ட் ரீடர்களுக்கும்) என் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nசிறு வயதில் லஷ்மி வெடி யானை வெடி, வெங்காய வெடி சரவெடி எல்லாம் தைரியமா வெடிப்பேன்.\nஆனால் கல்யாணம் பண்ணியதற்கு அப்புறம் வெடிக்க பயமாய் இருக்கும் காரணம் எங்க வீட்டுல வெடி வெடிக்கிற அதிகாரம் என் மனைவிக்கு மட்டுமே உண்டு. என் மனைவி வாயை திறந்தா சரவெடிதான் அவ பூரிக்கட்டையை தூக்குனா வெங்காய வெடி அனுகுண்டு வெடிதான்.\nஅவ இந்த எல்லா வெடியை வெடிச்ச பிறகு எனக்கு மிஞ்சியது கண்ணிர் வெடிதான் மக்களே இதையெல்லாம் பார்க்கும் என் பெண் வெடிப்பது என்னவோ மத்தாப்பூ போன்ற சிரிப்பு வெடிதான்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஇணையதளம் மற்றும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஅட மத்தாப்பூ வெடி தானா இதை தான் வெத்து வேட்டு என்று சொல்வதோ.ம்..ம்..ம்.. சும்மா அந்த பூனையை புலி புலி என்று நீங்க படுத்திற பாடு அப்பப்பா சொல்லி மாளாது பாவம் அவங்க. நான் நினைச்சேன் இப்படித்தான் இருக்கும் என்று ஆனால் நம் வலையுறவுகள் எல்லாம் பாவம் மதுரை தமிழன் என்றல்லவா நினைகிறார்கள் . அனுதாபத்தை தேடிக்கொள்ள தானே சகோ ம்..ம்.. இது நல்லா இல்லை சொல்லிட்டேன். ஹா ஹா உங்களுக்கு மட்டும் தான் கலாய்க்க தெரியுமா நாமும் கலாய்ப்பம்\nஇல்ல . உங்களுக்கு allready வாழ்த்து சொல்லிட்டேனே. இனியாவின் தீபாவளி வாழத்துக்கள் ....\nசகோதரர் மதுரைத் தமிழன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமதுரை தமிழன். உணர்ச்சிவசப்பட்டு ஊசி வெடி எதுவும் எடுத்து கொண்டு வெளியே போய் வெடித்து விடாதீர்கள். அபராதம் 250 டாலரையும் தாண்டும். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஉங்கள் குடும்பத்தினருக்கும்,உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nஅனைவருக���கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nதீமை இருள் விலகிய இன்னாளில் மனிதநேய வெளிச்சம் வையகமெங்கும் பரவட்டும் \nஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள் மதுரைத் தமிழன்.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அ��்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nமோடிக்கு லேடியை கண்டால் பயமா\nஆயுத பூஜையில் பூரிக்கட்டை வைப்பது சரியா\nஆண் & பெண் நட்புக்கள் உருவாகுவது எப்படி\nபிஜேபியின் அரசியல் நாடகத்தில் நடிக்க போகிறாரா ரஜின...\nஜெயலலிதாவை விடுதலை பண்ணுவதற்கு பதிலாக இப்படி செய்த...\nஜெயலலிதாவிற்கு கிடைத்த தீர்ப்பை பற்றி கலைஞர் கருத்...\nடேய் நான் மதுரைசிங்கம்டா.......எவங்கிட்ட விளையாடுற...\nஐபோனை வாங்குபவர்களா நீங்கள் அப்படியானல் அது திருடப...\nதுபாயில் அனுபவித்தை இப்போது சென்னையிலும் அனுபவிக்க...\nஎங்கள் வீட்டில் எல்லா நாளும் தீபாவளிதான்\nதீபாவளி மலர் 2014 ( ரஜினியின் தீபாவளி கொண்டாட்டம் ...\nதமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு நன்றி (பால் வ...\nஉங்கள் வீட்டில் உதவாக்கரை புள்ளை இருந்தால்\nபுத்தகம் போடுவது ஒன்றும் பெரிய விசயமில்லை..(பதிவர்...\n'அந்த' ஐந்து நிமிடங்கள் சந்தோஷம்......படிக்க தவறாத...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t39404-topic", "date_download": "2018-07-16T14:37:14Z", "digest": "sha1:BBZ4V3LIVHUF7RRULAWX2KTWUY3LMUVB", "length": 15453, "nlines": 156, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிச��ம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஅந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...\nஒரு மெல்லிய ரப்பர் பொருள் தயாரிக்கும்\nஊழியர் ஒருவர் அவருக்குச் சுற்றிக் காட்டினார்.\nமுதலில்,குழந்தைகள் பால் குடிக்கும் புட்டியில்\nபொருத்தப்படும் சூப்பான் தயாரிக்கும் பகுதி.\nப்ளப் என்ற ஒலியுடன் இயங்கிக் கொண்டிருந்தன.\nஊழியர் சொன்னார்”உஸ் வரும்போது ரப்பர்\nகுழம்பு அச்சில் ஊற்றப்படுகிறது; ஒரு ஊசி\nசூப்பான் முனையில் துளை இடும்போது\nஅடுத்து ஆணுறை தயாரிக்கும் பகுதிக்குச் சென்றனர்\nஉஸ்,உஸ்-ப்ளப் என ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.\nஊழியர் சொன்னார்”உஸ் ஒலி எழும்போது\nஆணுறை அச்சில் ரப்பர் ஊற்றப்படுகிறது,\nஒவ்வொரு நாலாவது உறையிலும் ஊசி துளையிடும்\nபோது ‘ப்ளப் ”ஒலி எழுகிறது.\nவந்தவர் கேட்டர் இது தவறில்லையா என.\nஊழியர் சொன்னார்”எங்கள் பால் புட்டி சூப்பான்\nவியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே\nRe: அந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...\nRe: அந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...\nஓரிரு வினாடி ஒன்றும் புரிய வில்லை இப்போது புரிந்து கொண்டேன் :+ :+ /) (/ :} (/\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...\nRe: அ���்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...\nrammalar wrote: புரிந்தால்தான் சிரிக்க முடியும்..\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சி��ிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44310-topic", "date_download": "2018-07-16T14:38:21Z", "digest": "sha1:GCWJ5A2DQSDMJMTUD7Y3KWATZN24A763", "length": 13184, "nlines": 133, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உண்மையான வாயில் புடவை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என��பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார்.\nபுடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில்\nவசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.\nவாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக்\nகொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல்\nகதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத்\nதுவைத்த புடவையை அதன் மேல் காயப்\n‘இது என்ன புடவை தெரியுமா’ என்று நண்பரைக் கேட்டார்.\n‘அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு.\nஇதுதான் உண்மையான வாயில் புடவை\nRe: உண்மையான வாயில் புடவை\nRe: உண்மையான வாயில் புடவை\nRe: உண்மையான வாயில் புடவை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/07/100.html", "date_download": "2018-07-16T14:00:06Z", "digest": "sha1:H437XEY2AVALYRWU4GTGXHON23X5JFIQ", "length": 8636, "nlines": 38, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: எச்சரிக்கை :எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய நோய்", "raw_content": "\nஎச்சரிக்கை :எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய நோய்\nமலேரியா, சர்க்கரை நோய், எய்ட்ஸ், புற்றுநோய் பற்றி நம���்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், சத்தமில்லாமல் கொல்லக்கூடிய, எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய ஹெபடைட்டிஸ் பி உள்ளிட்ட வைரஸ் கிருமிகளைப் பற்றி அதிகம் தெரியாது.\nஆண்டுதோறும் 14 லட்சம் பேருக்கு, ஹெபடைட்டிஸ் ஏ தொற்று ஏற்படுகிறது. 2.4 கோடி பேர், ஹெபடைட்டிஸ் பி (எச்.பி.வி) கிருமித் தொற்றுடன் வாழ்கின்றனர். 7.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி மற்றும் இ வைரஸ் கிருமியால் லட்சக்கணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n‘கல்லீரலில் ஏற்படக்கூடிய அழற்சியை ‘ஹெபடைட்டிஸ்’ என்போம். இந்த அழற்சி ஒரு கட்டத்துக்குள் நின்றுவிடலாம். இல்லை என்றால் கல்லீரலில் சுருக்கம், தழும்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் லிவர் ஸ்காரிங், கல்லீரல் செயல் இழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய்கூட ஏற்படலாம்.\nபொதுவாக நோய்க் கிருமிகள் மூலம் இந்த அழற்சி ஏற்படலாம். தவிர, மது அருந்துதல், சில வகையான மருந்து களை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் நம்முடைய நோய் எதிர்ப்பு செல்லே நம் உறுப்பைத் தாக்கும் ‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு போன்றவற்றின் காரணமாகவும் ஹெபடைட்டிஸ் ஏற்படலாம்.\nகல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகள் நிறைய உள்ளன. இந்த வைரஸ் கிருமிகளின் வகைகள், ‘ஏ’-வில் தொடங்கி ‘ஜி’ வரை சென்றுவிட்டது. இதில், ‘ஹெபடைட்டிஸ் பி’ மற்றும் ‘சி’ மிக மோசமானவை. உலகில் லட்சக் கணக்கானோருக்கு கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட, வைரஸ் ‘பி’ மற்றும் ‘சி’ காரணமாக இருக்கின்றன.\nஹெபடைட்டிஸ் ‘ஏ’ மற்றும் ‘இ’ உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. பி, சி, டி ஆகியவை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய ரத்த வழித் தொடர்புகொள்வதன் மூலமே ஏற்படுகிறது.\nபொதுவாக, பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தைப் பெறுதல், சரியாகச் சுத்தப்படுத்தப்படாத ஊசி உள்ளிட்ட அறுவைசிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்துவதாலும் பரவுகிறது. ‘ஹெபடைட்டிஸ் பி’வைரஸ் மட்டும் இதனுடன் கூடுதலாகக் கர்ப்பக் காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கும் மற்றும் உடல் உறவு மூலமாகவும் பரவுகிறது. எனவே, கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தால், சிசுவுக்கு அந்தப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகர்ப்பிணியும் தனியாக ஹெபடைட்டிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றைத் தடுக்க, குழந்தைப் பிறந்ததும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட வேண்டும். எந்த வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.\nபாதுகாப்பற்ற ரத்தப் பரிமாற்றத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசியைப் பயன்படுத்த வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் மூலம் ஹெப டைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ் பரவாமல் இருக்க, தனிநபர் சுகாதாரம் அவசியம். நோய்த் தொற்று உள்ளவர் உணவை சமைக்கும்போதோ, பரிமாறும்போதோ, அது மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, சுத்தமாக இருப்பதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்’\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2012/04/blog-post_26.html", "date_download": "2018-07-16T14:49:31Z", "digest": "sha1:R3ASQWWYCTFKBMPGL6K5U2IJ3JZRC5AW", "length": 16822, "nlines": 242, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: ஞாயிறு - மருத்துவர் விடுமுறை ??", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஞாயிறு - மருத்துவர் விடுமுறை \nசென்ற சனிக்கிழமை (21.4.12), என் உறவினர் ஒருவர் (வயது 56) உடல் நலம் சரியில்லாமல் திருச்சி மூர்த்தி மருத்துவமனையில் அழைத்து சென்றனர். மருத்துவமனையில் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தவர் என்பதால், நர்ஸ்க்கு தண்ணி அடித்திருப்பார் என்ற சந்தேகம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சேர்க்க முடியாது என்றார். ட்யூடி டாக்டர் பார்த்துவிட்டு ஒன்றும் இல்லை என்று சொன்னதால் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ( இவர் பெருமாளை பக்தன் என்பதால், சனிக்கிழமை மட்டும் தண்ணி அடிக்கமாட்டார் என்பது எங்கள் உறவினர்களுக்கு தெரியும். நர்ஸ் சொன்னதால் ஒரு சந்தேகம். அவர் தண்ணியடிக்கவில்லை என்பது தான் உண்மை).\nஅடுத்த நாள் (22.4.12) வரை, அவருக்கு நினைவு திரும்பாததால் மீண்டும் மூர்த்தி மருத்துவமனையில் அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனை ச்சீஃப் (Chief) டாக்டர் என் உறவினருக்கு நெருக்கமானவர். முதலில், இறுதய பிரச்சனை என்று பரிசோதித்தனர். எல்லாம் சரியாகவே இருந்தது. எதற்கும், Brain CT Scan எடுத்து பார்க்கலாம் என்று பார்த்த போது, 'Brain attack' வந்திருப்பதாக சொன்னார்கள். Neurologist ஞாயிற்று��ிழமை வர மாட்டார் என்பதால், தொலைப்பேசியிலே அவரை தொடர்பு கொண்டு சில மருந்து கொடுக்க சொன்னார். மருத்துவமனையில் இருக்கும் டியூட்டி டாக்டரும் பயப்படும் படி ஒன்று இல்லை என்றனர்.\nதிங்கள் (23.4.12) காலை வருவதாக சொன்ன Neurologist மதியம் வரை வரவில்லை. அவர் வர மாலை ஆகலாம் என்று சொன்ன பிறகு, ஊரில் இருந்து வந்த மகன் சென்னைக்கு அழைத்து வைத்தியம் பார்க்கலாம் என்று முடிவு செய்தார். பரிசோத்த டாக்டரும், தாராளமாக அழைத்து செல்லலாம். கவலைப்படும் நிலை இல்லை என்றே சொன்னார்.\nஆம்பிலென்ஸ் வண்டியில் அழைத்து வரும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நர்ஸ் பள்ஸ் பார்த்து சரியாக இருப்பதாக சொன்னார். சென்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததும், அவரை பார்த்த டாக்டர் உயிர் போய் இரண்டு மணி நேரமாகிறது என்றார். வரும் வழியில் உயிர் பிரிந்திருக்க வேண்டும்.\nஎன் உறவினர் டெத் சர்ட்டிப்பிக்கெட்டில் 2005ல் இருந்து தற்போது வரை அவர் மேற்கொள்ள மருத்துவ பரிசோதனைகள் எல்லாம் நெருங்கி டாக்டர் குறிப்பிட்டு கொடுத்திருந்தார். அழைத்து செல்லும் போது இரண்டாவது Brain attack வந்து இறந்ததாக சொன்னார்.\nBrain attrack என்று சொல்லப்படும் ஒரு நோயாளிக்கு ஒன்றரை நாள் வரை மருத்துவர் இல்லாததால் வைத்தியம் பார்க்கவில்லை. ஞாயிறு, ஒரு Neurologist வரவில்லை என்றால் இன்னொரு Neurologist ஏன் அந்த மருத்துவமனை ஏற்பாடு செய்யவில்லை \nஒரு மனிதர் தானே அவர் விடுமுறை எடுக்கக் கூடாதா என்று கேட்கலாம். ஒருவர் விடுப்பு எடுத்திருக்கும் போது மாற்று ஏற்பாடு செய்வது மருத்துவமனையின் கடமை. அதை ஏன் இவர்கள் செய்யவில்லை \nஇங்கு Neurologist இல்லை. வேறு மருத்துவமனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஏன் சொல்லவில்லை ( நோயாளி மூலம் வரும் பணம் வெளியே போய் விடக்கூடாது )\nவழியில் உயிர் பிரிந்தது என்றால், உடன் இருந்த நர்ஸ் பள்ஸ் ஏன் சரியாக இருப்பதாக சொல்ல வேண்டும். ( இவர்கள் எங்கு நர்ஸிங் படித்தார்களோ ( இவர்கள் எங்கு நர்ஸிங் படித்தார்களோ \nஇதைப் பற்றி நண்பர்களிடம் கூறிய போது, \"தனியார் மருத்துவமனையில் ஞாயிறு டாக்டர்ஸ் வர மாட்டாங்க... ட்யூடி டாக்டர் வச்சி ஓட்டுவாங்க \" என்று பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.\nஇன்று (26 ஏப்ரல்) இறந்த என் உறவினரின் பிறந்தநாள்.\nHeart attack, Brain attack எந்த வியாதியாக இருந்தாலும் இனிமேல் விடுமுறை நாட்களில் வரக் கூடா��ு. வந்தாலும் தனியார் மருத்துவமனையில் சேரக் கூடாது. ( G.Hயில் சேர்ப்பது வேறு விதமான பிரச்சனை. எங்க தான்டா போறது \nகடவுள் நம்பிக்கையில்லாதவர்களும் மருத்துவர்களை நம்பிதான் ஆக வேண்டியுள்ளது. நீங்கள் தவறு செய்யக் கூடாது என்பதை தான் ஒவ்வொரு குடிமகனும் விரும்புவான். அதை தான் நானும் எதிர்பார்க்கிறேன்.\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nகல்லூரி காதல் - டைரிக்குறிப்பு \nஞாயிறு - மருத்துவர் விடுமுறை \nஹைக்கூ கவிதைகள் - 11\nஏ.வி.எம் ஸ்டியோ ஏழாவது தளம் : தமிழ்மகன்\nதுப்பாக்கி : விஜய் படத்தின் கதையல்ல\nஅந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 3\nஅந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 2\nபெரம்பூர் ரெயில் நிலையம் மிக மிக அருகில் \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news?page=7", "date_download": "2018-07-16T14:52:29Z", "digest": "sha1:GE5LAEUKDSPK3HD6WSLIRREXIVHTXZYZ", "length": 9734, "nlines": 112, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nபுதிய முறைமை சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லையாம்\nசெவ்வாய் யூலை 10, 2018\nஅமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது\nசெவ்வாய் யூலை 10, 2018\nநேற்று (09) இரவ��� கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன்\nஇந்தியாவில் இருந்து தபால் மூலம் ஹெரோய்ன் கடத்தல்\nசெவ்வாய் யூலை 10, 2018\nகொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து\nநிறைவேற்று அதிகாரிகள் நாளை பணிப்புறக்கணிப்பு\nசெவ்வாய் யூலை 10, 2018\n19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடு தழுவிய ஒருநாள் அடையாள\nஎரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல்\nசெவ்வாய் யூலை 10, 2018\nவிலைச் சூத்திரத்திற்கு அமைவாக கடந்த 05ம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.\nபிரான்ஸில் தமிழ் பெண்ணொருவர் சாதனை\nசெவ்வாய் யூலை 10, 2018\nபிரான்ஸில் ஈழத் தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.\nவிதிமுறைகளை மீறினால் தண்டம் அதிகம்\nசெவ்வாய் யூலை 10, 2018\nவாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கு அறவிடப்படும்\nதமிழகத்தில் தான் அதிகம் ஊழல் நடக்கிறது\nசெவ்வாய் யூலை 10, 2018\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ஊழல் நடக்கிறது பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nதாய்லாந்து குகை: மீண்டும் பணி தொடங்க மீட்பு வீரர்கள் ஆயத்தம்\nசெவ்வாய் யூலை 10, 2018\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும், கால்பந்து பயிற்சியாளர்\nதமிழீழமே எனது தாய் நாடு சிறிலங்கா அல்ல - சுவிஸ் பாடசாலையில் தமிழீழச் சிறுமி சூளுரை\nசெவ்வாய் யூலை 10, 2018\nஎமது கொடி புலிக்கொடி, எமது தலைவர் பிரபாகரன் அவர்கள்\nநியூசிலாந்து மண்ணில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள்\nசெவ்வாய் யூலை 10, 2018\nதமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் தம்மைத் தாமே\nசென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவு\nதிங்கள் யூலை 09, 2018\nவரலாற்றில் அந்த இரத்தக்கறை படிந்த நாளின் துன்ப, துயரங்களை இலகுவில் மறந்துவிட முடியாது\nபிரிட்டன் குட்டி இளவரசருக்கு இன்று ஞானஸ்நான விழா\nதிங்கள் யூலை 09, 2018\nவில்லியம் - கேட் தம்பதியரின் மூன்றாவது மகனான இளவரசர் லூயிஸ் ஞானஸ்நான\nபேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் 60 பேர் வைத்தியசாலையில்\nதிங்கள் யூலை 09, 2018\nகுருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் மெல்சிறிபுர, கொகரெல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில்\n600 மக்கள் - 30 லட்சம் பாம்புகள் - சீனாவில் ஒரு வினோத கிராமம்\nதிங்கள் யூலை 09, 2018\n30 லட்சம் பாம்புகளுக்கு இடையில் சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் கிராமம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி\nதிங்கள் யூலை 09, 2018\n3 பேர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.\nதரம் 1 – விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை நிறைவு\nதிங்கள் யூலை 09, 2018\nஉயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள்\nதிங்கள் யூலை 09, 2018\nக. பொ. த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள்\nஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை 31 ஆம் திகதி\nதிங்கள் யூலை 09, 2018\nஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை 31 ஆம் திகதியுடன் நிறைவு\nமஹிந்தவுக்கு எதிராக நாடாளுமன்றில் பிரேரணை ஒத்திவைப்பு\nதிங்கள் யூலை 09, 2018\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\nகரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்\nதிங்கள் யூலை 16, 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 16, 2018\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.net/jokes_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/&id=25126", "date_download": "2018-07-16T14:46:48Z", "digest": "sha1:AI74E3CW4VYTXISAQMV7BFAUMVOSAGVF", "length": 6949, "nlines": 139, "source_domain": "tamilkurinji.net", "title": "என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம்,Tamil jokes,Tamil jokes | ஜோக்ஸ் | சிரிப்பு |jokes | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஎன்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம்,Tamil jokes\nஎன்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம்\nசார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறா���ு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...\nஇப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன்.\nதமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nசெத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல\nஉங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்கனும்\nகெட்ட செய்தி என்னன்னு சொல்லுங்க\nயானை எறும்பு ரெண்டுல எது பெரியது\nஸ்டேஷனுக்கு வந்து மாமூல் தரணும்\nதமிழ்ப் படத்துலே பாட்டு எழுதப் போறேன்..\nஎன்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம்\nசிங்கம் ரீ மிக்ஸ் டயலாக்\nகடிகாரத்துல 13 முறை மணி அடிச்சா...\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_161505/20180711104407.html", "date_download": "2018-07-16T14:08:53Z", "digest": "sha1:L4MDOJAW6WPWCOVDIREYCA2GWG5IPTTP", "length": 8125, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பெண்ணிடம் முறைதவறி நடந்து கொண்டதாக புகார்: கேரளாவில் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு", "raw_content": "பெண்ணிடம் முறைதவறி நடந்து கொண்டதாக புகார்: கேரளாவில் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு\nதிங்கள் 16, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபெண்ணிடம் முறைதவறி நடந்து கொண்டதாக புகார்: கேரளாவில் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு\nகேரளாவில் பெண்ணிடம் முறைதவறி நடந்து கொண்டதாக புகாரின் அடிப்படையில், பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், காயபல்லிகரன்மா என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பணியாற்றி வந்த பினு ஜார்ஜ், 4 ஆண்டுகளுக்கு முன் இப்பெண்ணிடம் முறைதவறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக காயங்குளம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், \"கடந்த 2014-ல் குடும்ப பிரச்சினை குறித்து விவாதிக்க பினு ஜார்ஜின் அலுவலகம் சென்றபோது, அவர் என்னைப் பாலியல் பலாத்காரம் செய்தா���்.\nதேவாலய அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தபோது, பினு ஜார்ஜிடமிருந்து இனி வரும்காலத்தில் எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது என உறுதி அளித்தனர். என்றாலும் பினு ஜார்ஜ் தொடர்ந்து என் மீது அவதூறு பரப்பி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். எனவே சட்டரீதியாக புகார் அளிக்க முடிவு செய்தேன்” என்று கூறியுள்ளார். இப்புகார் தொடர்பாக பினு ஜார்ஜ் மீது காயங்குளம் போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது வேறு இடத்தில் பணியாற்றி வரும் அவரை தேடி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநூறு கோடி முறை முயற்சித்தாலும் ஆதார் தகவலை திருட முடியாது: ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டம்\nநீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை: மூத்த வழக்கறிஞர் மீது புகார்\nஇந்தியர்களில் 46% பேர் லஞ்சம் கொடுத்துதான் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்: ஆய்வில் தகவல்\nகேரளாவில் கனமழை: ரயில் போக்குவரத்து பாதிப்பு; பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு\nகாஷ்மீரில் சோகம்...நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து : 7 பேர் பலி: 30 பேர் படுகாயம்\nதீபாவளி நாளில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படும்: சுப்ரமணியன் சுவாமி பேட்டி\nமோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியும் அடையவில்லை: கேஜரிவால் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_143623/20170811164842.html", "date_download": "2018-07-16T14:32:12Z", "digest": "sha1:L2MBBGMGL5E6VEKVL6NXUNHOOSWOUN3N", "length": 12120, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "எஸ்.பி. சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவி..? அதிமுக அணிகள் இணைப்பு முயற்சி தீவிரம்!!", "raw_content": "எஸ்.பி. சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவி.. அதிமுக அணிகள் இணைப்பு முயற்சி தீவிரம்\nதிங்கள் 16, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஎஸ்.பி. சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவி.. அதிமுக அணிகள் இணைப்பு முயற்சி தீவிரம்\nஅதிமுக அணிகள் விரையில் இணைய வாய்ப்புள்ளதால், எஸ்பி சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்தபோது அவர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்தார் என்று மெரினா கடற்கரையில் ஓ.பன்னீர் செல்வம் மௌன போராட்டத்தை நடத்தினார். இதனால் தாம் பதவியேற்பதற்கு முன்னர் ஓபிஎஸ் தரப்பினராலோ அல்லது எதிர்க்கட்சியினராலோ தம் வசம் உள்ள எம்எல்ஏ-க்கள் விலை போகலாம் என்ற அச்சத்தில் 120-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்டில் தங்க வைக்க சசி தரப்பு ஏற்பாடு செய்தது.\nஇதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இதனிடையே அணிகள் பிரிந்ததால், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுகவின் இரு அணிகள் இணையத் தடையாக இருப்பது சசிகலா, தினகரன் கட்சியில் இருப்பது மட்டுமே என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறி வருகின்றனர். இதையடுத்து டிடிவி தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று ஈபிஎஸ் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nடெல்லியில் இரு அணிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், அணிகள் இணைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு கட்சியிலும், ஆட்சியலும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென் மாவட்டத்தை பொறுத்தளவில் ஓ.பி.எஸ். தரப்பிற்கும், டி.டி.வி. தினகரன் தரப்பிற்கும் தான் ஆதரவு அதிகமுள்ளது.\nகுறிப்பாக முக்கிய நிர்வாகிகள் தினகரன் தரப்பிற்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் முன்னாள் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு ஓ.பி.எஸ். க்கு அதிகம் உள்ளதாககூறப்படுகிறது. எனவே தென் மாவட்டத��தில் ஓ.பி.எஸ். அணியின் ஆதரவை பெறுவதற்கும், ஏற்கனவே அதிமுகவில் சசிகலா தரப்பால் ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படும் ஒரு பிரிவினரை திருப்திப்படுத்தும் வகையிலும் அந்த சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுமான எஸ்.பி. சண்முகநாதனை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஓ.பி.எஸ். தரப்பில் 11 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் செம்மலை, மாபா. பாண்டியராஜன், எஸ். பி. சண்முகநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென்பதில் ஓ.பி.எஸ். அணியின் தலைவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். தென் மாவட்டத்தில் தினகரனை ஆதரிக்கும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நீக்கிவிட்டு ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களை அப்பதவிகளில் நியமிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலை குறித்த வதந்திகளை நம்பாதீங்க : மாவட்ட ஆட்சியர் பேட்டி\nவ.உ.சி துறைமுகம் வழியாக இலங்கைக்கு டால்மியா சிமிண்ட் பெட்டகங்கள் ஏற்றுமதி\nதூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஆட்டோ: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.\nதுணை ஆட்சியர்களுக்கு நவீன டேப்லெட் : ஆட்சியர் வழங்கினார்\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40சதவீதம் ரசாயனப் பொருட்கள் வெளியேற்றம்: ஆட்சியர் பேட்டி\nதூத்துக்குடி கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள்விழா கலை இலக்கியப் போட்டி : அமைச்சர் பரிசுகளை வழங்கினார்\nகூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி கிராம மக்கள் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_161153/20180704164054.html", "date_download": "2018-07-16T14:11:38Z", "digest": "sha1:Z7ZIIIVSHBNU4R252ERLPCY7TGJFLYOE", "length": 7292, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "சர்வதேச டி-20 போட்டிகளில் விரைவாக 2ஆயிரம் ரன்கள்: விராட் கோலி சாதனை", "raw_content": "சர்வதேச டி-20 போட்டிகளில் விரைவாக 2ஆயிரம் ரன்கள்: விராட் கோலி சாதனை\nதிங்கள் 16, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nசர்வதேச டி-20 போட்டிகளில் விரைவாக 2ஆயிரம் ரன்கள்: விராட் கோலி சாதனை\nசர்வதேச டி-20 போட்டிகளில் விரைவாக 2ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் துவக்கத்தில், இந்திய அணி 3- டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.\nடி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி ஆவார். அதேவேளையில், விரைவாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலி, 56 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடி.என்.பி.எல். : சூப்பர் ஓவரில் கோவை அணி வெற்றி\nதோனியின் மந்தமான ஆட்டத்தால் ரசிகர்கள் அதிருப்தி : கேப்டன் கோலி கருத்து\nஇரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\nபிரான்ஸ் அணிக்கு ஆதரவான கேக்குகளை விரும்��ி வாங்கும் கால்பந்து ரசிகர்கள்\nசர்வதேச போட்டிகளிலிருந்து முகமத் கைஃப் ஓய்வு\nமுதல் ஒன்டேயில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா: குல்தீப் யாதவுக்கு கேப்டன் கோலி பாராட்டு\nடி.என்.பி.எல். முதல் போட்டியில் திருச்சி திரில்வெற்றி: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wisdomblabla.blogspot.com/2010/02/blog-post_14.html", "date_download": "2018-07-16T14:42:53Z", "digest": "sha1:7ILWVFOTHYR676UJOICL4BRWL47HKQXQ", "length": 6936, "nlines": 139, "source_domain": "wisdomblabla.blogspot.com", "title": "டயானா 'அறிந்ததும் அனுபவமும்': ''துறு துறு திரு திரு''வுக்கிடையில் காதல் கொஞ்சம் அதை கவிதை மிஞ்சும்", "raw_content": "\n''துறு துறு திரு திரு''வுக்கிடையில் காதல் கொஞ்சம் அதை கவிதை மிஞ்சும்\nபடித்து ரசித்த கவிதை அதுவும் ... காதலை விஞ்ஞானம், கற்பனையுடன் சேர்த்துக்குழைத்த கவிதை...\nபடித்து ரசித்ததால் பகிர்வதற்கு மனம் துடிக்கிறது ....\nபுவிஈர்ப்பினால் புவியில் விழுந்து காயப்பட்டுப் போகிறது ஆப்பிள்...\nநல்லவேளை காதலின் ஈர்ப்பினால் தடுக்கிவிழும் போதெல்லாம்\nநன்றி \"கொஞ்சும் கவிதைகள் \" (சப்ராஸ் அபூபக்கர் சொன்னது)\n( நான் சொல்லும் நன்றி சப்ராஸ் அபூபக்கருக்கு முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்கு)\nஇதான்.... அந்தக்காலத்துல ஏவாளும், ஆதாமும் கடிச்சிட்டு மிச்சம் வச்ச ஆப்பிள்..\nஹா ஹா . கவிதை சூப்பர்ர்,,\nஆமா ஆதாம் ஏவாள் கடிச்ச அப்பிள் உங்ககிட்ட எப்படி வந்திச்சு..\nசப்ராஸ் அபூ பக்கர் said...\n...... உண்மையில் என் மனதையும் ஏதோ ஒரு வகையில் அந்தக் கவிதை கொள்ளை கொண்டது. அருமையான கற்பனையாக இருந்தது. பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் டயா.....\n(எல்லாவற்றையும் விட நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு ஹ....ஹ.....ஹ.... பிரமாதம். சபாஷ்......)\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nவாழ்த்துக்கள்... சோதரி... கவிதை நன்ற���...\n''துறு துறு திரு திரு''வுக்கிடையில் காதல் கொஞ்சம் ...\nதுறு துறு டயானா... திரு திரு முழியுடன்\nவருகை தந்த அனைவருக்கும் வண்ணத்தமிழ் வணக்கம்\nஇவர்களுக்கு இங்கு நிரந்தர இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/50-6_22.html", "date_download": "2018-07-16T14:40:52Z", "digest": "sha1:BWTV5QNAH4RMTU6E7CJU34S5U3O42GUM", "length": 8480, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "50 நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்':தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை !", "raw_content": "\n50 நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்':தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை \n50 நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்':தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை \nதேனி மாவட்டதொடக்க கல்வி அலுவலர் மொக்கத்துரை, தான் பொறுப்பேற்ற, 50 நாட்களில் புகாரில் சிக்கிய, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார். மேலும் பலருக்கு 'மெமோ' வழங்கியுள்ள இவரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக மொக்கத்துரை ஆக., 2ல் பொறுப்பேற்றார். பள்ளிகளுக்கு திடீர்,'விசிட்' செய்வது; ஆசிரியர்கள் குறித்து வரும் புகார்கள் மீது விசாரித்து, 'மெமோ' கொடுப்பது; பாலியல் புகாருக்கு உட்பட்டவர்களை உடனே, 'சஸ்பெண்ட்' செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உரிய நேரத்தில் பள்ளிக்கு வராத மேலப்பட்டி ஆசிரியர் ராஜேந்திரன், ஆண்டிபட்டி குமரகுருபரன், கம்பத்தை சேர்ந்த ராஜன்; பாலியல் புகாரில், ஜி.கல்லுப்பட்டி லாசர், கடமலைக்குண்டு கோகுல்பாண்டியன் மற்றும் ரவீந்திரன் என, ஆறு ஆசிரியர்கள் இவரால்,'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இது தவிர ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக, 13 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' அனுப்பி உள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்���ன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/case-filed-against-prakash-raj-for-criticising-modi/", "date_download": "2018-07-16T14:49:22Z", "digest": "sha1:4H2JZPTINDBQWBO344Q4CI7WGLPHG4MQ", "length": 13371, "nlines": 198, "source_domain": "patrikai.com", "title": "பிரகாஷ் ராஜ் மீது வழக்கு : வரும் 7 ஆம் தேதி விசாரணை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பிரகாஷ் ராஜ் மீது வழக்கு : வரும் 7 ஆம் தேதி விசாரணை\nபிரகாஷ் ராஜ் மீது வழக்கு : வரும் 7 ஆம் தேதி விசாரணை\nபிரதமர் மோடியையும், யோகி ஆதித���ய நாத்தையும் விமர்சித்ததற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபெங்களூருவில் கடந்த மாதம் நடந்த கவுரி லங்கேஷ் கொலை பற்றி பேசுகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், “இன்னும் கொலையாளி யார் என்பதே கண்டுபிடிக்கவில்லை. மோடியும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் என்னை விட மிகச் சிறந்த நடிகர்கள்” எனக் கூறினார். அது மட்டுமின்றி அவர் தேசிய விருதுகளை திருப்பித் தரப்போவதாக பேசியதாகவும் செய்தி வெளியாகியது. அது தவறு என பிரகாஷ்ராஜ் மறுப்புத் தெரிவித்தார்.\nதற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு வழக்கறிஞர் லக்னோ நீதிமன்றத்தில் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு தொடுத்துள்ளார். அவர் தனது வழக்கு மனுவில் “நடிகர் பிரகாஷ்ராஜ் தேவையற்ற விமர்சனங்களை பிரதமர் மீதும் உ பி முதல்வர் மீதும் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளர். இந்த வழக்கின் விசாரணை வரும் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகமலுக்கு ஆதரவாக அரவிந்த் சாமியும் களத்தில் குதித்தார்\nமுதன்மை செயலர்மீதான ரூ.25 லட்சம் லஞ்ச குற்றச்சாட்டு: விசாரணைக்கு முதல்வர் யோகி உத்தரவு\nவெற்றிக்கு வாழ்த்துகள்… ஆனால் ..: மோடிக்கு பிரகாஷ் ராஜ் சரமாரி கேள்விகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\n கண்ணகி பற்றி இன்னும் ஆழமாக பேச வாய்ப்பு\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nகோவை மாணவி மரணம்: தம்பிதுரை மனைவியை தப்பவைக்க பயிற்சியாளர் பலிகடா\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஉ.கோ.கா: இங்கிலாந்தை வென்ற குரோஷியா: த்ரிலிங் நிமிடங்கள்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n4 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத்திருவிழா\nஒன்றைமணி நேரம் நீடிக்கும்: வரும் 27ந்தேதி இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16052232/Ten-year-jail-for-the-driver-who-sued-his-wife-for.vpf", "date_download": "2018-07-16T14:45:09Z", "digest": "sha1:I2KJDOA3RCU2K74WRLL7SBTQ7AS5VZUC", "length": 11682, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ten year jail for the driver who sued his wife for suicide || மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு டிரைவருக்கு 10 ஆண்டு சிறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு டிரைவருக்கு 10 ஆண்டு சிறை\nடிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\nமனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\nகரூர் கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடி வீரணாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பணன். இவருடைய மகன் திருப்பதி (வயது 23). பொக்லைன் டிரைவராக உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைக்காக சென்றபோது அங்குள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சிவசங்கிரி (21) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.\nஅவர்கள் 2 பேரும் கடந்த 4-6-2014 அன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் ஈரோடு திண்டல் மாருதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.\nதிருப்பதிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதால் அவருக்கும், சிவசங்கிரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. கடந்த 7-1-2015 அன்று வழக்கம்போல் திருப்பதி மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் மனவேதனை அடைந்த சிவசங்கிரி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஇதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவியும் மேல்விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டியதாக திருப்பதியை போலீசார் கைது செய்தனர்.\nதிருப்பதியின் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி (பொறுப்பு) ராமகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக திருப்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவர் பலி\n3. முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேச்சு\n4. தாயின் நிழலில் ஒரு தங்கத் தாரகை\n5. வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/03/3.html", "date_download": "2018-07-16T14:41:46Z", "digest": "sha1:LTNQQ7XXQXYHHTGBAU5YNZSCXG42NEQB", "length": 9250, "nlines": 46, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: காம சூத்ரா உடலுறவு முறைகள் விளக்க படங்களுடன் (பகுதி 3)", "raw_content": "\nகாம சூத்ரா உடலுறவு முறைகள் விளக்க படங்களுடன் (பகுதி 3)\nகலவி நிலை - 21\nகிட்டத்தட்ட முந்தைய நிலை போன்றது என்றாலும் இதில் சற்று உடல் சிரமம் இருக்கக்கூடும். பெண் ஆணின் பக்கம் முகம் திருப்பி முத்தமிட்டுக் கொண்டே சுகம் அனுபவிக்கலாம்.\nகலவி நிலை - 22\nபின்னிப்பிணைந்து இன்பம் சுவைக்கும் இந்த கலவிநிலையும் கிட்டத்தட்ட முந்தைய நிலை போன்றது தான். பக்காவாட்டில் இருவருமே கால்களைப் பின்னிப் பிணைந்துகொண்டு இன்பம் அனுபவிப்பதால் இ��ும் சுகம் தரும் கலை தான்.\nகலவி நிலை - 23\nஇந்த நிலையில் பெண் கட்டிலின் முனையில் முன்பகுதி உடலைச் சரித்து கைகளின் பலத்தால் இருக்க அவளைத் தூக்கி பின்பக்கம் மூலம் பின்னாலிருந்து நின்றுகொண்டே ஆண் இயங்குவது. வண்டி ஓட்டுதலைப் போன்ற தொரு நிலை. பெண்ணின் கால்களை நன்கு அகட்டி இடையில் நெருக்கமாய் நின்று ஆண் இயங்குவதால் ஆணின் முழு வலிமையிலான செய்கைகளைப் பெண் மிக நன்றாக அனுபவிக்க இயலும். சிறந்த நிலை தான் என்றாலும் உடல் வலி சில நேரம் ஏற்படுத்தும் நிலை இது.\nகலவி நிலை - 24\nஇந்த கலவிநிலையைத் திருகு நிலை என்றும் கூறலாம். கட்டிலின் முன் பகுதியில் பெண் மல்லாந்து படுத்து கால்களை முன்பக்கமாக மடக்கி இருக்கும் நிலையில் ஆண் நின்றுகொண்டு நேரடியாக உடலுறவு செய்யும் இந்த நிலையில் பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு முழுவதுமாக நுழைந்து இயங்கும் வாய்ப்பும் நெருக்கமும் இருப்பதால் இருவருக்குமே அதிகமான இன்பம் கிடைக்கும்.\nகலவி நிலை - 25\nஅமர்வு நிலையான இந்த நிலை சற்று உடல்வலியும் சிரமமும் தரும் நிலை என்றாலும் இன்பத்தில் குறைவு இல்லாத நிலையாகும் இது. ஆண் கீழே படுத்து கால்களை உயர்த்தி அகட்டிக்கொள்ள கால்களுக்கிடையில் பெண் அமர்ந்து சரியாக ஆணுறுப்பை தன் உறுப்பில் நுழையவைத்து அமர்ந்து எழுந்து சுகம் அனுபவிப்பது. பெண்களுக்கு அதிக சிரமம் இல்லை என்றாலும் ஆண்களுக்கு சற்று சிரமம் வரும் எனத்தோன்றுகிறது. பயன்படுத்தி கருத்தினைக் கூறுங்கள்.\nகலவி நிலை - 26\nஇன்னுமொரு அமர்வு நிலைக் கலவி முறை. ஆண் ஒரு தலையணையின் மீது சாய்ந்து கால்களை லேசாக அகட்டி அமர்ந்துகொள்ள பெண் அவன் மேல் மிக வாட்டமாக பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை நுழைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டு இயங்கும் கலவி நிலை. ஓரளவுக்கு சுகம் கிடைக்கும் என்றாலும் வித்தியாசத்தை விரும்புபவர்கள் செய்து பார்க்கக்கூடிய கலவி நிலைதான் இது.\nகலவி நிலை - 27\nகொஞ்சம் உடலை வளைத்துச் செய்யவேண்டிய சிரமமான கலவி நிலை இது. ஆண் மண்டியிட்டு அமர்ந்த நிலையில் பெண் தன்னை முக்கால் பாகம் முன்பக்கம் மேலே எழுப்பி ஆண் மூலம் சுகம் அனுபவிப்பது. பெண்களுக்கு உடல் வலி ஏற்படலாம் என்பதால் இயன்றவரை முயன்று முடியாவிடில் விட்டுவிடலாம்.\nகலவி நிலை - 28\nபெண் மல்லாந்து படுத்து கால்களை உயர்த்திக் கொள்ள ஆண் அவளது முன்பக்கம��க மண்டியிட்டு நேரடியாக புணர்தல். இதில் உடல் சிரமம் அத்தனை இருப்பதில்லை. நேரடியாக இயங்குவதால் இன்பமும் அதிகரிக்கும். மேலும் பெண்ணின் கால்கள் சற்று குவிந்த நிலையில் இருப்பதால் பெண் உறுப்பு இறுக்கமாகி உடல் உறவு நல்ல இறுக்கமுடன் சுகமும் அதிகரிக்கும். பெண்ணுறுப்பு துவாரம் அகண்டபெண்கள் இதனை பயன்படுத்தலாம்.\nகலவி நிலை - 29\nபெண் மேலிருக்க ஆண் கீழே படுத்தவாறு பின்பக்கமாக ஆணுறுப்பை நுழைத்து இன்பம் அனுபவித்தல். பெண் தானே இயங்குவதுடன் பின்பக்கம் சாய்ந்து ஆண்மேல் படுத்து ஆணும் பெண்ணும் ஒருசேர இயங்குகையில் இன்பம் மேலதிகம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeesangurusamy.blogspot.com/2008/05/blog-post_23.html", "date_download": "2018-07-16T14:49:19Z", "digest": "sha1:NFSMQXMRN5CKBMFUFOPS7C5EDDN5ZNGD", "length": 8501, "nlines": 83, "source_domain": "jegadeesangurusamy.blogspot.com", "title": "ஒரு தமிழனின் குரல்(றள்): கீழவெண்மணியும் சில சந்தேகங்களும்", "raw_content": "\nபெரியாரை எதிர்ப்பவர்களால், அவர் குறித்து வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒரு குற்றச்சாட்டு :\nதலித்துகளுக்கும், பார்ப்பணரல்லாத மற்ற உயர்சாதியினரிடையே மோதல் வந்தால் பெரியாரின் அனுதாபம் உயர்சாதியினரிடமே இருக்கிறது.\nகீழவெண்மணி மோதலைப் பெரியார் கண்டுகொள்ளவில்லைஎன்பதே இதற்கு எடுத்துக்காட்டு .\nஆம், பெரியாரின் ஒரு அறிக்கை தவிர அது குறித்து அவர் எதுவும் செய்யவில்லை என அறிகிறேன்.(இதற்கு மேல் எதாவது அவர் செய்திருந்தால்/போராடியிருந்தால் அது குறித்து தெரியப்படுத்தவும்..).\nஆனால், அதே நேரத்தில் தமிழகத்தின்(இந்தியாவின்) முக்கியத் தலைவராக இருந்த மூதறிஞர் என்ன செய்தார் கீழவெண்மணி அவரது சுயசரிதை உட்பட எங்கும் அவர் இம்மோதலில் தலித்துகளுக்கு ஆதரவாக எதுவும் செய்ததாக இல்லை.\nபெரியார் இம்மோதலில் கண்டுகொள்ளாமல் இருந்தது பெரும் தவறு தான்.. ஆனால் ராஜாஜி கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டும் சரியா\nஇல்லை, அவரது சாதியினர் மற்றவர்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்துவது எப்படி சரியோ, அதேபோல உயர்சாதியினார் தலித்துகளைக் கொடுமைப் படுத்துவதும் சரியே என்று நினைத்துவிட்டாரா\nஇம்மோதலுக்கு எதிராக ராஜாஜி போராடியிருந்தால் ��ாராவது எனக்கு அது குறித்த தரவுகள் இருந்தால் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் ஆலோசனைக்கு நன்றி சிவா...\nமுதலில் பெரியார் வெண்மணிச்சம்பவத்தைக் கண்டுகொள்ளாமலிருந்தார் என்று சொல்வது தவறு. வெண்மணிச் சம்பவம் நடந்த அன்றே 'நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது' என்று அறிக்கைவிடுத்தார். ஆனால் அவர் வெண்மணிச்சம்பவத்தையொட்டி விடுத்த இரண்டு அறிக்கைகளும் வெண்மணிச்சம்பவம் குறித்த பெரியாரின் அணுகுமுறைகளும் நிச்சயமாக விவாதத்துக்குரியவை என்பதில் அய்யமில்லை. அதுகுறித்துக் குறைந்தபட்சம் விவாதித்திருக்கிறேன். காண்க. http://sugunadiwakar.blogspot.com/2007/10/blog-post_09.html\nஆனால் அதற்காக நீங்கள் சொல்வதுபோல 'தலித்துகளுக்கும், பார்ப்பணரல்லாத மற்ற உயர்சாதியினரிடையே மோதல் வந்தால் பெரியாரின் அனுதாபம் உயர்சாதியினரிடமே இருக்கிறது' என்று ஒட்டுமொத்தமாக ஊத்திமூடுவது வரலாற்றுக்கு இழைக்கும் அநீதி. முதுகுளத்தூர் கலவரம் உள்ளிட்டுப் பல பிரச்சினைகளில் தலித்துக்களுக்கும் தலித்தல்லாதாருக்கும் நடந்த மோதலில் பெரியார் தலித்துக்களையே ஆதரித்தார்.\nஆனால் அதற்காக நீங்கள் சொல்வதுபோல 'தலித்துகளுக்கும், பார்ப்பணரல்லாத மற்ற உயர்சாதியினரிடையே மோதல் வந்தால் பெரியாரின் அனுதாபம் உயர்சாதியினரிடமே இருக்கிறது' என்று ஒட்டுமொத்தமாக ஊத்திமூடுவது வரலாற்றுக்கு இழைக்கும் அநீதி. முதுகுளத்தூர் கலவரம் உள்ளிட்டுப் பல பிரச்சினைகளில் தலித்துக்களுக்கும் தலித்தல்லாதாருக்கும் நடந்த மோதலில் பெரியார் தலித்துக்களையே ஆதரித்தார்.\nமேலே இருப்பது என் கருத்து இல்லை.... அது இந்த வாரக் கேள்வி பதில் பதிவில் டோண்டு அவர்களின் பதில்.\nஎன் சந்தேகம், இச்சம்பவத்தின் போது ராஜாஜி என்ன செய்தார் என்பதே....\nஊர் : ஆமத்தூர்(விருதுநகர் மாவட்டம்) பணி : சிங்கப்பூர்\nஒரு ஊருல ஒரு..... .......... கதை சொல்ல வாரோம் கத கேக்க நீங்க ரெடியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuthamil.blogspot.com/2011/10/blog-post_05.html", "date_download": "2018-07-16T14:00:25Z", "digest": "sha1:MGIGWOOUBBQFCH6H6HS7H6C6N6WUYUU2", "length": 10915, "nlines": 209, "source_domain": "muthuthamil.blogspot.com", "title": "Pearl's Collection: இன்னுமா உடன்கட்டை...?", "raw_content": "\nபடை வீரர்கள் – எம்\nஎம் தந்தை தான் வளர்த்தார் – ஆனால்\nஎம் மீதுதான் பாசம் அதிகம்....\nசில மனித மரங்களுக்கு இது போன்ற மாமரங்களே\nசில மனித மரங்களுக்கு இது போன்ற மாமரங்களே\n// தங்களது கருத்துரைக்கு நன்றி நண்பா...\nசூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை ...\nகணிதப் புதிர்களின் விடைகள் ( வழிமுறையுடன் )\n என்று பதிவினை இட்டேன். கணிதத்தின் மேல் உள்ள பற்றால் RIPHNAS MOHAMED SALIHU விடா முயற்சியா...\nசிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வர...\n* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்\nபைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப்...\nCCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்\nஅன்பான ஆசிரியர் பெருமக்களே ... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து ...\nஎத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர...\nஇந்தியாவில் முதன் முதலில்..... (மகளிர் மட்டும்)\n1. இந்தியாவில் முதன் முதலில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றிப் பெற்ற முதல் இந்தியப் பெண் - Dr.S. முத்துலெட்சுமி...\n1. பூஜ்யம் பற்றிய கணக்குகளைச் சரியாக கூறிய முதல் கணக்கறிஞர் பாஸ்கரர் . 2. இந்தியாவிற்கு வருகைப் புரிந்த மிகப்ப...\nதிருக்குறள் – சில தெரியாத செய்திகள்\nதிருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்...\nகணித ஆண்டாக பூக்கும் புத்தாண்டு\nகணித உலகின் ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு, கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, எண்களின் இராணுவத் தளபதி, எண்ணில் அடங்காத எண்களின் ...\n2012 இல் உலகம் அழியுமா\nதமிழை மறந்த தமிழன் (1)\nதமிழ் - ஆய்வு (4)\nமுடிந்தால் பதில் சொல்லுங்கள் ...\nதிருக்குறள் – சில தெரியாத செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2013/01/blog-post_5.html", "date_download": "2018-07-16T14:35:39Z", "digest": "sha1:ZPW72K3PZR5Q6JTBNAZ2K7MZNVVWYIH5", "length": 13702, "nlines": 92, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: அழகிரியை விட ஸ்டாலின் தகுதியானவாரா?!ஒரு பரபர அலசல் !.....", "raw_content": "\nஅழகிரியை விட ஸ்டாலின் தகுதியானவாராஒரு பரபர அலசல் \nகருணாநிதி தேதி குறித்துவிட்டார்...விழா நாயகன் ஸ்டாலின் என்று ......\nதிமுகவினர் எதிர்பார்த்து காத்திருந்த கேள்விக்கான பதில்தான் இது....நீண்ட நாட்களாக புகைந்துகொண்டு இருந்த நெருப்புக்கு நீர் ஊற்ற விரும்பி இருக்கிறார் கருணாநிதி...\nஅழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என அனைவரும் அறிந்ததே...\nஎதிர்பார்த்ததுபோல அழகிரியும் \" கட்சி ஒன்றும் சங்கர மடமல்ல ,முடி சூட்டி கொள்வதற்கு \" என கருணாநிதியே சொல்லி இருக்கிறார் என உள்குத்து குத்தி இருக்கிறார்...அதேதான் என் கேள்வியும் \"கட்சி ஒன்றும் சங்கரமடமல்ல\nஎன்று அழகிரி சொல்வது அவருக்கும்தானே பொருந்தும்\nஅழகிரியின் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதை நிச்சயம் கருணாநிதி உணர்ந்து இருப்பார்...ஆனால் அவருக்கு வயதில் வேண்டுமானால் ஸ்டாலினை விட அழகிரி மூத்தவராக இருக்கலாம் .....ஆனால் கட்சியில் சீனியர் ஸ்டாலின்தான்...\nதனது 20 வது வயதில் திமுக பொதுகுழு உறுப்பினராக சேர்க்கப்பட்டார் ஸ்டாலின்...பின் 1975 ல் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ...தெரிந்தோ தெரியாமலோ நடந்த இந்த சம்பவம்தான் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ,செல்வாக்கை கட்சியினரிடம் கொடுத்தது...\nபின் 1980 ல் இளைஞர் அணியை உருவாக்கி அமைப்பாளர் ஆனார்...1984 ல் முதல்முறையாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் அதில் தோல்வி அடைந்தார்...\nஸ்டாலின் அரசியல் பாதையில் மிகப்பெரிய திருப்பம் 1996 ம் ஆண்டு நடந்தது...சென்னை மாநகரின் மேயராக மக்களின் நேரடி ஓட்டுகளை பெற்று தேர்ந்து எடுக்கப்பட்டார்..அதற்கு முன்பு வரை மேயரை கவுன்சிலர்கள்தான் ஒட்டு போட்டு தேர்ந்து எடுத்து வந்தனர் ....\nபின் 2001 லும் இரண்டாவது தடவையாக மேயர் ஆனார்...ஆனால் ஜெயலலிதா கொண்டு வந்த ஒருவருக்கு ஒரு அரசு பதவிதான் என்ற சட்ட திருத்தத்தால் அந்த பதவியை துறந்தது தனி கதை ..\n2003 ல் திமுகவின் துணை பொது செயலாளராக உயர்ந்த ஸ்டாலின் பின் 2008 ல் திமுகவின் பொருளாளர் ஆனார்...2009 ல் துணை முதல்வர் ஆகி கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் என கட்சியினரை பேசும்படி வைத்தார்...\nஇவ்வாறு சாதாரண உறுப்பினராக சேர்ந்து வட்ட,மாவட்ட பிரதிநிதி ,பொதுக்குழு செயற்குழு உறுப்பினர் என படிப்படியாக வளர்ந்து இப்போது கருணாநிதி வாயாலே தனக்கு பின் ஸ்டாலின் என பேசும்படி வைத்துள்ளார் ஸ்டாலின்...\nஆனால் அழகிரி நேரடியாக தேர்தல் அரசியலில் குதித்ததே 2009 ம் ஆண்டுதான்...இதிலயே அவர் ஸ்டாலினை விட 25 வருடம் பின் நோக்கி சென்று விடுகிறார்\nஇவரிடம் உள்ள கட்சி பதவி தென் மண்டல அமைப்பு செயலாளர் ....அதுவும் திமுக ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது நடந்த இடைதேர்தல் வெற்றிக்காக கிடைத்தது.....\nஅழகிரி நேரடியாக அரசியலில் இறங்கி பணியாற்றியதே 2003 க்கு பிறகுதான்....சொல்லப்போனால் திமுக ஆட்சியில் இருந்த 2006 முதல் 2011 வரை நடந்த இடைதேர்தல்களில் தான் அழகிரி தீவிர அரசியலிலே கவனம் செலுத்த ஆரம்பித்தார் என சொல்லலாம்.... 2009 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்து இப்போது மத்திய மந்திரியாக இருக்கிறார்....\nஸ்டாலின் நீண்ட காலமாக கட்சியில் இருந்து அடைந்த மந்திரி பதவியை அழகிரி குறுகிய காலத்திலயே அடைந்து விட்டார்...அந்த எண்ணம்தான் அவரை கட்சி தலைவர் வரைக்கும் யோசிக்க வைத்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல...\nஆனால் கட்சியில் சீனியாரிட்டி,கட்சி பணிகள்,கட்சிக்காக சிறை சென்றது என அனைத்திலும் ஸ்டாலினின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் அழகிரியை விட பல படிகள் உயர்ந்தே இருக்கிறது...\nஇருப்பினும் ஸ்டாலினை விட அழகிரிக்கு இருக்கும் ஒரு கூடுதல் சிறப்பம்சம் தொண்டர்களை அரவணைப்பது....ஸ்டாலின் பொதுவாக தொண்டர்களை நெருங்கவிடுவதில்லை என ஒரு குற்றச்சாட்டு அவரது கட்சியினராலே சொல்லப்படுவது உண்டு...\nஇந்த ஒரு குறையை ஸ்டாலின் நீக்கிவிட்டால் எல்லா வகையிலும் தலைவர் பதவிக்கு பொருத்தமானவரே .....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்...\nவிஸ்வரூபம் நிச்சயம் வெளிவர வேண்டும்...ஆனால் அதற்க...\nபதிவுலக சினிமா விமர்சனங்கள் சரியா\nமஞ்சள் பத்திரிக்கை குமுதமும்,உண்மையை சொன்ன தலைவர்க...\nகற்று கொள்ளுங்கள் பவர் ஸ்டா...\nசாதனை புரிந்த சாதி வெறியர் ராமதாசும், சீட் பேரம் ப...\nஸ்டாலின்தான் தலைவர்...திட்டவட்டமாக அறிவித்தார் கரு...\nஅது என்ன \"போபர்ஸ் ஊழல்\"\nஅழகிரியை விட ஸ்டாலின் தகுதியானவாரா\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news?page=8", "date_download": "2018-07-16T14:52:40Z", "digest": "sha1:HQ6PATBZ27Z2BDSN6NT3OLX5GZRMUCN6", "length": 9565, "nlines": 112, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nவடக்கு - கிழக்கு வீடமைப்புக்காக 300 கோடி ரூபா நிதி\nதிங்கள் யூலை 09, 2018\nதேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டில் அரசாங்கம் ஆயிரம்\nகலாவிற்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்\nதிங்கள் யூலை 09, 2018\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி\nஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நவாஸ்செரீப் மருமகன் கைது\nதிங்கள் யூலை 09, 2018\nபனாமா ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நவாஸ் செரீப் மருமகன்\nவவுனியாவில் வாள்வெட்டு 07 பேர் காயம் 10 பேர் கைது\nதிங்கள் யூலை 09, 2018\n7 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉலகின் மூன்றாவது பணக்காரர் ஆனார் மார்க்\nதிங்கள் யூலை 09, 2018\nஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில்\nபாடகி பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை\nதிங்கள் யூலை 09, 2018\nகணவரை சந்தேகிப்பதாகவும் அவர் தலைமறைவாகி இருப்பதாகவும்\nஐக்கிய தேசியக் கட்சியில் புதியவர்கள் 1 இலட்சம் பேருக்கு அங்கத்துவம்\nதிங்கள் யூலை 09, 2018\nகட்சியின் செயலாளர் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில்\nவட்டியையும் முதலையும் ரஞ்சனிடமே வசூலியுங்கள்\nதிங்கள் யூலை 09, 2018\nவெட்டுக் க��யங்களுடன் சடலம் மீட்பு\nதிங்கள் யூலை 09, 2018\nஹூப்பிட்டிய, நஹேன பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓ​ட்டோ ஒன்றிலிருந்து\nதிங்கள் யூலை 09, 2018\nயாழ்ப்பாணம், மணியந்​தோட்டம் பிரதேசத்தில், பற்றைக்காட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில்\nதிங்கள் யூலை 09, 2018\nகாலி, ஊருகஸ்மங்ஹன்திய பிரதேசத்தில் வைத்து, துப்பாக்கி ரவைகள் மற்றும் பல ஆயுதங்களுடன்\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா சுட்டுக்கொலை\nதிங்கள் யூலை 09, 2018\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபாணந்தன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் இரண்டாம்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 09, 2018\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக\nஞாயிறு யூலை 08, 2018\nமலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபையின்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இருவர் மீட்பு\nஞாயிறு யூலை 08, 2018\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இருவர் வெளியேற்றப்பட்டதாக\nபசிலின் மனைவியின் அமைப்பிற்கு பணம் வழங்கிய துறைமுகநிறுவனம்\nஞாயிறு யூலை 08, 2018\nமுன்னாள் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின்\n2014-ல் சுஷ்மா சுவராஜ் பிரதமாராகி இருக்க வேண்டும் - ப.சிதம்பரம்\nஞாயிறு யூலை 08, 2018\nப.சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில்,\nதமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழாவை முன்னிட்டு - யாழ்ப்பாணத்தில் நடைபவனி\nஞாயிறு யூலை 08, 2018\nநேற்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களில் நடைபெற்றது.\nஎங்கள் மண்ணை விட்டு இராணுவமே வெளியேறு\nஞாயிறு யூலை 08, 2018\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது.\nசமிந்த வாஸ் ஐ.தே.க ஊடாக அரசியல் பிரவேசம்\nஞாயிறு யூலை 08, 2018\nகிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\nகரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்\nதிங்கள் யூலை 16, 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 16, 2018\nவடமாகாண வலித் தணி��்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2014/06/8.html", "date_download": "2018-07-16T14:47:07Z", "digest": "sha1:WVNGZR35DHXAXGQ5F3PNPS4ZXFGHARS4", "length": 30490, "nlines": 362, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-8) | செங்கோவி", "raw_content": "\nஉங்கள் கதையின் உண்மையான நாயகர் யார் என்று நீங்கள் புரிந்துகொள்வதின் அவசியத்தை சென்ற இருபகுதிகளில் பார்த்தோம். உங்களிடம் நல்ல கதை இருந்தாலும், கதையின் நாயகர் யார் என்பதில் கோட்டை விட்டீர்கள் என்றால் எல்லா உழைப்பும் வீணாகிவிடும். ஏனென்றால் அந்த கேரக்டர் தான், ஆடியன்ஸ் உங்கள் கதைக்குள் நுழையும் நுழைவாயில். மேலும் எந்த கேரக்டரை நாயகராக அமைத்தால், சுவாரஸ்யமான திருப்பங்களையும் சீன்களையும் உண்டாக்க முடியும் என்பதையும் கருத்தில் கொண்டே கதை நாயகரை முடிவு செய்ய வேண்டும்.\nதிரைக்கதை என்பது ஒரு ஹீரோ பல தடைகளைத் தாண்டி, தன் குறிக்கோளை அடையும் பயணமே ஆகும். அந்த பயணத்தில் முரண்பாடுகளை அதிக அளவு உருவாக்க வேண்டும். அப்போது தான் படம் பார்ப்போருக்கு சுவார்ஸ்யம் குறையாமல் இருக்கும். ஹீரோவின் குணாதிசயங்களிலேயே முரண்பாடுகளை உருவாக்கலாம். ஹீரோவின் சூழ்நிலையில் முரண்பாட்டைக் கூட்டலாம். இதை மீறி ஹீரோ எப்படி ஜெயிப்பார் என்ற யோசனையில் ஆடியன்சை ஆழ்த்துவது அவசியம்.\nமுதல்மரியாதையில் சிவாஜி ராதாவுடன் இணைய வேண்டும். ஆனால் சிவாஜி யார் ஊரில் மரியாதைக்குரிய மனிதர். ராதா பின்னால் போனால், மரியாதை அடி வாங்கும். செய்வாரா ஊரில் மரியாதைக்குரிய மனிதர். ராதா பின்னால் போனால், மரியாதை அடி வாங்கும். செய்வாரா அவர் மனைவியோ ராட்சசி. அவள் சும்மா விடுவாளா அவர் மனைவியோ ராட்சசி. அவள் சும்மா விடுவாளா படத்தின் முதல்பாதியில் இந்த முரண்பாடுகள் எழுப்பும் கேள்விகளே நம்மை படத்துடன் ஒன்றவைக்கின்றன.\nஅவ்வாறு இல்லாமல், ஒரு பொறுக்கி-அவனுக்கு அன்பான மனைவி-அவனுக்கு ராதா மேல் காதல் என்றால் நமக்கு பெரிய ஆர்வம் ஏதும் வந்துவிடாது. சிவாஜி நல்லவராக இருப்பது தான் அந்த காதலுக்கு முதல் பிரச்சினை. அவர் முதலில் தன் மனசாட்சியை மீறி, காதலை ஒத்து��்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது மனப்போராட்டம் தெளிவாக நமக்கு காட்டப்படுகிறது. மனைவியை மீறுவதைவிடவும் பெரிய கஷ்டம், அவர் தன் மனசாட்சியை சமாதானப்படுத்துவது தான்.\nஎனவே ஹீரோவின் குறிக்கோள் என்னவோ, அதற்கு தடையை ஹீரோவின் குணத்தில் ஆரம்பித்து சுற்றுச்சூழல், வில்லன் என எல்லாப் பக்கமும் கொண்டுவர வேண்டும்.\nஇதற்கு மற்றொரு உதாரணம், பாண்டிய நாடு திரைப்படம். அண்ணனைக் கொன்றவர்களைப் பழி வாங்குவதே ஒன் லைன். நாம் பல படங்களில் பார்த்த ஒன் லைன் தான் இது. அந்த ஹீரோ கேரக்டரின் குணாதிசயத்தைப் பாருங்கள். பயந்த சுபாவம் உள்ள, அடிதடிக்குப் பழக்கமில்லாத, யாரும் அடித்தாலும் வாங்கிவிட்டு வருகின்ற ஒரு சாமானிய கதாபாத்திரம். பழி வாங்குதல் எனும் குறிக்கோளிற்கு முரண்பாடான கேரக்டர் இல்லையா அது தான் படத்தினை நாம் ரசித்துப் பார்க்க காரணமாக ஆனது.\nசினிமாவின் அடிப்படை பலம், படம் பார்ப்பவன் ஹிரோவுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது தான். தியேட்டரின் இருட்டில், அவன் தன்னை ஹீரோவாகவே நினைத்துக்கொள்கிறான். அப்படி அவன் நினைப்பதற்கு ஏற்றவகையில், ஹீரோ கேரக்டரை உருவாக்குவது அவசியம்.\nவேற்றுகிரகத்தில் இருந்து வரும் பயங்கர சக்தியுள்ள ஏலியன் தான் ஹீரோ என்றால், நம் ஆட்கள் யார் வீட்டு எழவோ என்று தான் படம் பார்ப்பார்கள். பாண்டிய நாடு ஹீரோவை எடுத்துக்கொண்டால், அவன் நம்மைப் போன்ற சராசரி மனிதனைப் பிரதிபலிக்கும் கேரக்டர். ஆரம்பக் காட்சிகளிலேயே, ஹீரோவுடன் நாம் ஒன்றிவிடுகிறோம்.\nகுறிக்கோளுக்கு முரண்பாடு ஏற்படுத்தும் குணாதிசயம், பார்வையாளனை அடையாளப்படுத்திக் கொள்ளவும் உதவினால் நமக்கு வேலை எளிது. திரைக்கதையின் ஆரம்பத்திலேயே ‘இவன் நம்ம ஆளு’ என்ற எண்ணத்தை படம் பார்ப்போர் மனதில் ஹீரோ கேரக்டர் உருவாக்கிவிட வேண்டும். அதை உருவாக்க, யதார்த்தமான கேரக்டராக மட்டுமே அது இருக்க வேண்டும் என்பதில்லை.\nநல்லவன் என்ற பிம்பத்தை எல்லாருமே ரசிக்கிறார்கள். அந்த பிம்பத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ளவே மக்கள் விரும்புவார்கள். இதை ப்ளேக் ஸ்னிடர் ‘Save the Cat’ என்கிறார். ஒரு ஹீரோ கேரக்டர் ஒரு சாதாரண பூனையைக் காப்பாற்றினாலே போதும், இவன் நம்ம ஆளு என்ற எண்ணம் சராசரி ரசிகனுக்குத் தோன்று விடும். அந்த ஹீரோ கேரக்டருடன் ரசிகன், ஐக்கியம் ஆகிவிடுவான�� என்று சொல்கிறார் ப்ளேக் ஸ்னிடர்.\nஇது நமக்குப் புதிய விஷயம் அல்ல. இந்தக் காட்சியை நினைவுகூறுங்கள். ஒரு வயதான பெரியவர், ஒரு மாட்டுவண்டியில் லோடு ஏற்றிக்கொண்டு, தானே அதை இழுத்துக்கொண்டு தள்ளாடி வருகிறார். அப்போது மிஸ்டர்.எக்ஸ், ஓடி வந்து அந்த வண்டியை வாங்கி பெரியவருக்கு உதவுகிறார். இது ஒரு பாடல் காட்சியில் வரலாம், தனிக்காட்சியாகவும் வரலாம். அந்த மிஸ்டர்.எக்ஸ் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்குமே\nஆம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான் அவர். Save the Cat பாலிஸியை ப்ளேக் ஸ்னிடருக்கு முன்பே ஃபாலோ செய்து, படத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் வெற்றிகரமானதாக ஆக்கியவர் அவர்.\nப்ளேக் ஸ்னிடர் பாலிசிப்படி, நீங்கள் ஹீரோவை பார்வையாளனுடன் இத்தகைய சிறிய விஷயங்கள் மூலம் இணைக்காவிட்டால், அதன்பிறகு அந்த ஹீரோ என்ன செய்தாலும் வேஸ்ட் தான்.\nசேது படத்தின் ஆரம்பக்காட்சிகளில் காலேஜில் ரவுடித்தனம் செய்பவராக வருவார் விக்ரம். ஆனால் ஊமைப்பெண்ணின் பாவாடையை ஒருத்தன் அவிழ்க்கவும் ஓடிப்போய் ;ஒன்னுமில்லை..ஒன்னுமில்லை என்றபடியே கட்டிவிடுவார். அந்த காட்சியில் விக்ரமின் நண்பர்கள் தான் அவிழ்த்தவனை அடிப்பார்கள். ஆனால் விக்ரம் நம் மனதில் ஆழமாக ஊடுருவி விடுவார். அதன்பின் அவர் அபிதாவைக் கடத்திக்கொண்டு போய் மிரட்டினாலும், நாம் அதைத் தவறு என்று நினைப்பதில்லை. Save the cat பாலிசியின் பவர் அப்படி அதனால் தான் ப்ளேக் ஸ்னிடர், திரைக்கதை பற்றிய தன் புத்தகத்திற்கு Save the cat என்று பெயர் வைத்தார்.\nஹீரோ எவ்வளவு கெட்ட பழக்கங்களைக் கொண்டவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஏதாவது ஒருவிதத்தில் ரசிகன் ஹீரோவுடன் சிங்க் ஆக, வாய்ப்பு இருக்க வேண்டும். அதைச் செய்யாமல், எத்தனை கோடிகளைக் கொட்டி படம் எடுத்தாலும் வேஸ்ட் தான்.\nஎனவே ஹீரோவின் கேரக்டர், ரசிகனை இம்ப்ரஸ் செய்யும் அதே நேரத்தில் குறிக்கோளுக்கு முரண்பாட்டைக் கூட்டுவதாக அமைகிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள்.\nநன்று.ஒவ்வொரு காவியங்களை உதாரணத்துக்கு எடுத்து,சகலரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தொடர்கிறீர்கள்,தொடரட்டும்\nஇந்த ‘Save the Cat’ என்ற வசனம் எனக்கு இப்பத் தான் புதித ஆனால் அதன் அர்த்தம் ஓரளவு தெரியும்.\nஇது தொடர்பாக நான் கெக்கேபிக்கே என சிரித்த விடயம்\n” ஒரு படத்தின் முதல் காட்சியில் வ���க்ரந் இந்த விதிமுறைக்கமைவாக ஆற்றில் ஒரவர் பிடித்த மீனை பணம் கொடுத்து வாங்கி திருப்பி ஆற்றில் விடுவது போல சீன். அவர் பணம் கொடுத்து வாங்கும் போது பார்ப்பவனுக்கும் அந்த மீன்கள் மீது பரிவு வந்திருக்கும் ஆனால் அதே மீனை காட்சி நீட்சிக்காக ஒவ்வொன்றாக ஆற்றில் கொட்டும் போது எப்படி கடுப்பு ஏறும்”\nசிறப்பான உதாரணங்களுடம் அருமையாக செல்கிறது தொடர்\nநல்ல முறையில் மேற்கோள் விளக்கங்கள் தொடரட்டும் திரைத்தொடர்.\n@mathi sutha Save the cat கான்செப்ட்டை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் நாடகத்தனமாக ஆகிவிடும். ‘இவன் என்ன பெரிய எம்.ஜி.ஆரா’ என்றும் கேட்பார்கள். இண்டைரக்டாக சொல்வதே சரி.\nஆளவந்தான் எதிர்மறை உதாரணம்// உண்மை தான். ஆளவந்தான் பின்னால் வரும் பகுதியில் வருகிறது.\nஇன்றைக்குத்தான் அனைத்து பதிவுகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nதனிதனி பதிவுகளாக படிப்பதற்கும் மொத்தமாக படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.\nதனித்தனியாக படிக்கும் போது அது ஒரு பதிவு அவ்வளவே, ஆனால் மொத்தமாகப் படிக்கும் போது இருக்கும் சவால் வேறுமாதிரியானது. எங்காவது தொய்வடைந்தாலும் மூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவோம். தொய்வில்லாத எழுத்து நடை.\nதிரைக்கதை சூத்திரங்கள் பகுதியைப் படித்துவிட்டு நான் படம் எல்லாம் எடுக்கப் போவதில்லை. ஒருபடத்தை எவ்விதங்களில் அணுகுகிறார்கள் அணுகலாம் என்று கற்றுகொள்ளலாம். அற்புதமாக செல்கிறது வாழ்த்துக்கள்.\nமொ.ராசு - தொடர் முழுக்கவும் இடம் பெற்றிருந்த உங்கள் கருத்துக்களைப் படித்து யாம் பெரிதும் உவகையுற்றோம் :-)\nஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) - விமர்சனம...\nதொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்\nவடகறி - திரை விமர்சனம்\nமீனா ரசிகர் மன்றம் ஆரம்பம்\nமுண்டாசுப்பட்டி - திரை விமர்சனம்\nஉன் சமையல் அறையில்... - திரை விமர்சனம்\nஹிட்ச்காக்கின் Sabotage (1936) - விமர்சனம்\nசகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக வ���மர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rudhrantamil.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-16T14:45:39Z", "digest": "sha1:AXR46T4PTRGPGES3UQQCIXQEYSAE2OTA", "length": 19166, "nlines": 149, "source_domain": "rudhrantamil.blogspot.com", "title": "ருத்ரனின் பார்வை: சேது நினைவாக..", "raw_content": "\nமனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌\nஎன் நண்பன் செத்துவிட்டான் எனும் செய்தி வந்தவுடன் நான் இடிந்து ஒடிந்து விடவில்லை, அழவில்லை, ஆர்ப்பரிக்கவில்லை. அவன் வீட்டு முகவரி மட்டுமே இன்னொரு நன்பனிடம் விசாரித்தேன். சாவுக்குப் போய் வந்தேன். இது நேற்று காலை.\nபின்னர் நடந்தது, தினசரி யதார்த்த யந்திரத்தனம். இரவு அவன் ஞாபகம் வந்தது. அவனைப் பற்றி என் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன்....\nஅவன் பெயர் சேதுராமன். நாங்கள் இருவரும் சென்னை ஸெய்ண்ட்மேரீஸ் ஆங்கிலோயிந்தியப் பள்ளியில் ஒரே வகுப்பு மாணவர்கள் -1965 முதல் பள்ளிப் படிப்புக்குப் பின், இருவரும் வெவ்வேறு கல்லூரி, வெவ்வேறு துறை. எப்போதாவது ஒரு பஸ் ஸ்டாண்டில், ட்ரைவின்னில்... என்று சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் எங்களுக்குள் தூரம் வராத ‘என்னடா’ தான்.\nஇருவருக்கும் வேறு தொழில், வேறு வாழ்க்கை. நாங்கள் ஒருவரை ஒருவர் தத்தம் திருமணத்திற்க���க்கூட அழைக்கவில்லை. ஆனாலும் இருவருக்கும் தெரிந்தவர்களைப் பார்த்தால் ‘அவன் எப்படி இருக்கான்’ என்று கேட்காமல் இருந்ததில்லை.\nநான் டாக்டராகவும், அவன் ஒரு மருந்துக் கம்பெனியின் மேலாளராகவும் இருக்கும் போதுதான் பல நாள் கழித்துச் சந்தித்தோம். அவன் விற்க வேண்டிய மருந்தை, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் மருத்துவர்கள் பரிந்துரைத்துக் கொண்டிருந்த காலம்.. “இதை ஏன் என் கிட்ட ப்ரமோட் பண்றே” என்று நான் கேட்டதற்கு அவன் சொன்ன பதில், “ச்சே..ப்ரமோட் பண்ண வரலேடா, சும்மா உன்னைப் பார்க்க வந்தேன்..”\nஅதன் பிறகு அவ்வப்போது சந்தித்தோம், சிரித்தோம், பழங்கதை பேசினோம், சொந்தக்கதைகள் புலம்பினோம். தொடர்பு திடீரென்று ஆரம்பித்தமாதிரியே திடீரென்று காணாமல் போனது.\nமனநல நிபுணத்துவ மேற்படிப்பு மாணவனாய் நான், திமிருடனோ தன்மானத்துடனோ ஒரு வாத்தியாரை அடிக்கப் போனதால், இரண்டு முறை ஃபெய்ல் அப்போது அவன் ஒரு மருந்து கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருந்தான், தற்செயலாகச் சந்தித்தோம். “இந்த மாதிரி எக்ஸாம் எல்லாம் வெட்டிடா..” என்றேன். அப்போதுதான் தேர்வு முடித்து நான் வீட்டுக்கு வந்திருந்தேன். அவன் பதில் சொல்லாமல் போனான். ஒரு மணி நேரத்தில் அவனிடமிருந்து ஒரு தொலைபேச்சு- “டேய் நீ பாஸாய்ட்டே”...”உனக்கு எப்படிடா தெரியும் அப்போது அவன் ஒரு மருந்து கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருந்தான், தற்செயலாகச் சந்தித்தோம். “இந்த மாதிரி எக்ஸாம் எல்லாம் வெட்டிடா..” என்றேன். அப்போதுதான் தேர்வு முடித்து நான் வீட்டுக்கு வந்திருந்தேன். அவன் பதில் சொல்லாமல் போனான். ஒரு மணி நேரத்தில் அவனிடமிருந்து ஒரு தொலைபேச்சு- “டேய் நீ பாஸாய்ட்டே”...”உனக்கு எப்படிடா தெரியும்”… “உன் எக்ஸாமினர் சொன்னாங்கடா”. “ம்” என்று கூடச் சொல்லாமல் பேச்சை நான் வெட்டிய அரை மணி நேரத்தில் நேரில் வந்தான்.\nஅவன் மருந்துக் கம்பெனியின் முக்கிய பொறுப்பாளன் என்பதால் சென்னைக்கு வரும் வெளியூர் மருத்துவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டியது தொழில் நிர்ப்பந்தம். நான் தேர்வுக்கு முன்னமேயே அவனிடம் சொல்லியிருந்தால் அந்தப் பேராசிரியையிடம் சிபாரிசு செய்திருக்கலாம். அவனுக்குத் தெரிந்ததே நான் தேர்வை முடித்தபின் தன் உத்தியோக நிலை உதவியுடன் அந்தம்மாவை “என் ஃப்ரெண்��் இன்னைக்கு எக்ஸாம் வந்திருக்கான்...ரிஸல்ட் என்ன மேடம்” என்று கேட்டதாகவும், அதற்கு அவர் “அவனை ஏம்ப்பா யாருக்கும் பிடிக்கலே, ஃபெய்ல் ஆக்கச் சொல்றாங்க தன் உத்தியோக நிலை உதவியுடன் அந்தம்மாவை “என் ஃப்ரெண்ட் இன்னைக்கு எக்ஸாம் வந்திருக்கான்...ரிஸல்ட் என்ன மேடம்” என்று கேட்டதாகவும், அதற்கு அவர் “அவனை ஏம்ப்பா யாருக்கும் பிடிக்கலே, ஃபெய்ல் ஆக்கச் சொல்றாங்க “ என்று கேட்டதாகவும் சொன்னான்.\n மனநல மருத்துவனாய் ஆன நாள் என்று இப்போது சொல்லிக்கொண்டாலும், அன்று தான் மியாண்டாட் ஷர்மாவின் கடைசிப் பந்தில் ஸிக்ஸர் அடித்தது ஓராண்டு கழித்து அதே பேராசிரியை தலைமையில் தான் தேசிய மனநல மருத்துவக் கருத்தரங்கில் நாடக உத்திகளைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் ஆய்வைச் சமர்ப்பித்தேன், அது வேறு கதை.\nஅதன் பின்... அவ்வப்போது பார்ப்போம், பேசுவோம் சிரிப்போம்... விடை பெறுவோம். அவன் என்னென்னவோ வியாபாரங்கள் முயன்றான், என்னிடம் எதையும் விற்க முயலவில்லை. என் நண்பனிடம் அவன் தம்பி வேலைக்குச் சேர்ந்தான் என்பதைத் தவிர அவனுக்கு நான் எதுவும் செய்ததில்லை... சாவுக்கு ஒரு மாலை கூட எடுத்துப் போகவில்லை.\nஎன் நண்பன் செத்துவிட்டான் எனும் செய்தி வந்தவுடன் நான் இடிந்து ஒடிந்து விடவில்லை, அழவில்லை, ஆர்ப்பரிக்கவில்லை. சாவுக்குப் போய் வந்தேன். பல மாதங்களுக்குப்பின் குளிர்பெட்டியில் பிணமாய்த்தான் அவனைப் பார்த்தேன். தூங்குவது போலத் தெரிந்தது, அவன் தூங்கும் போது நான் அருகிருந்ததில்லை...ஆனாலும் அந்த்த் தூக்கம், துக்கம் குறைக்க என்று புரிந்தது, நெருக்கத்திற்கு அருகிருக்க வேண்டிய அவசியமில்லை என்று மீண்டும் எனக்குப் புரிந்தது.\nநிறைய இறப்புகளை பார்த்தால் இந்த அமைதி வந்துவிடுமோ.\n//நெருக்கத்திற்கு அருகிருக்க வேண்டிய அவசியமில்லை// முற்றிலும் அன்பானது .\nநெருக்கத்திற்கு அருகிருக்க வேண்டிய அவசியமில்லை\nபேரு முருகேஷ் பாபு said...\nநீண்டநாள் தொடர்பில் இல்லாமல் இருந்த உங்கள் சேதுவைப் போல இப்போது நானும்... சி.முருகேஷ் பாபு. விகடன் நிருபராக இருந்தபோது உங்களைச் சந்தித்திருக்கிறேன். மீண்டும் தொடர்பு கொள்ள வாய்த்தமைக்கு மகிழ்கிறேன்\n“இவன் பிறப்பதுமில்லை. எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான். அனவரதன். பழையோன், உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்” - பாரதி மொழி பெயர்த்த கீதை வாக்கியம்\n\\\\ஆனாலும் அந்த்த் தூக்கம், துக்கம் குறைக்க என்று புரிந்தது,\\\\ இந்த வரிக்கு என்ன அர்த்தம்னு சத்தியமா எனக்குப் புரியல சார்\nதங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.\nநண்பரின் பிரிவை நேர்மையுடன் எதிர்கொண்டு, நேர்மையுடன் பகிர்ந்து கொண்ட நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்றால் ஒரு வரி.\n//நெருக்கத்திற்கு அருகிருக்க வேண்டிய அவசியமில்லை என்று மீண்டும் எனக்குப் புரிந்தது. //\nசென்னை பாஷையில் சொன்னால் \"தூள் மாமே\nMANO நாஞ்சில் மனோ said...\nசென்னையில் சிறுவனை சுட்ட ராணுவ அதிகாரி அவனை வேண்டுமென்ற சுடவில்லை என்றும், பயமுறுத்துவதற்காக வேறு திசையில் சுட்டதாகவும் அது த‌வறிப் போய் அச்சிறுவன் மேல் குண்டு பட்டுவிட்டதாகவும் சொல்லியுள்ளார்.\nநான் என் சிறுவயதில் மாங்காய் அடிக்க கல் எறிவேன். மாங்காயை குறி வைத்து எறிந்தால் மாங்காயே விழாது. ஆக, ஏதோ ஒரு திசையில் கல்லை எறிந்தால் அது போய் மாங்காய் மேல் பட்டு அது விழும். இதை வைத்து பார்க்கும் போது அந்த ராணுவ அதிகாரி சொல்வதில் உண்மை இருக்க வாய்ப்புண்டு என்பது புரிகிறது.\nஆகவே நீங்கள் யாரையாவது உண்மையிலேயே சுட விரும்பவில்லை எனில் அந்த குறிப்பிட்ட நபரை குறி வைத்து மட்டுமே சுடுங்கள். அப்போதுதான் குண்டு அவரை விட்டு விட்டு வேறு திசையில் போய் விழும். தப்பித்தவறி வேறு எங்கேயோ சகட்டுமேனிக்கு சுட்டு தொலைத்து மட்டும் விடாதீர்கள்.\n(rudhran sir, இந்த அளவிற்கு எப்படி ஒருவன் சிறுவன் மீது ஈவுஇரக்கம் இல்லாமல் சுட முடியும்..ஒரு பதிவு எழுதலாமே நீங்கள்\nநான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_114446993569608264.html", "date_download": "2018-07-16T14:39:51Z", "digest": "sha1:ZXW7BUTYUEXJ5E3RHM65HEPHFSFYHFST", "length": 69222, "nlines": 221, "source_domain": "tnmediawatch.blogspot.com", "title": "தமிழக செய்திக் கண்காணிப்பு (Tamilnadu Media Watch): பத்திரிகைகளைப் புரிந்து கொள்வோம்", "raw_content": "தமிழக செய்திக் கண்காணிப்பு (Tamilnadu Media Watch)\nதமிழ் ஊடகங்கள் வெளியிடும் விதம் குறித்த பல்கலைக் கழக இதழியல் மாணவர்களின் விமர்சனப் பதிவு\nதீவிரமடையும் பிரச்சாரம்... பத்திரிகைகளை அடையாளம் கண்டுகொள்ளும் வாய்ப்பு அதிகரிப்பு\nஇன்றைய (ஏப்ரல் 8 2006) ஆய்வுக்குரிய நான்கு இதழ்களிலும் இடம் பெற்றுள்ள தேர்தல் அரசியல் தொடர்புடைய செய்திகளாக, மூன்று விஷயங்களைச் சொல்லலாம்:1. தேமுதிக கட்சியின் தேர்தல் அறிக்கை2. நக்கீரன் இதழ் மீதான தடை நீக்கம்3. பசுபதி பாண்டியன் மீதான கொலை முயற்சியூம், அவரது மனைவி கொலையும்\nதேமுதிக கட்சியின் தேர்தல் அறிக்கையை தினமலரும், தின மணியும் முதல் பக்கச் செய்திகளாக்கியுள்ளன. தினகரன், மிகச் சுருக்கமாக 7ஆம் பக்கத்திலும், தினத்தந்தியும் 7ஆம் பக்கத்திலும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.\nபசுபதி பாண்டியன் மீதான கொலை முயற்சியை, தினத் தந்தி மட்டுமே முதல் பக்கச் செய்தியாக்கி இருக்கிறது. தினமலரில் கடைசிப் பக்கத்திலும், தினமணியில் 4 ஆம் பக்கத்திலும், தினகரனில் 3ஆம் பக்கத்திலும் இச்செய்தி வெளியிடப் பட்டுள்ளது.\nயானை சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்ற அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் பேட்டியும், அக்கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியலும் தினமணியில் மட்டும் (5ஆம் பக்கத்தில் ) வெளியாகி உள்ளன. தினமலரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சுரேஷ் மானேயின் பேட்டியும், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் 15ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தமிழக பத்திரிகைகள் புதிய தமிழகம் கட்சியின் செய்திகளைப் புறக்கணிட்து வருகின்றன என்று கருத இடமிருக்கிறது.\nவழக்கம்போலவெ, இன்றும், தயாநிதி மாறன், ஸ்டாலின் பேச்சுக்கள் தினகரனில் வெளியாகியுள்ளன. வைகோவின் பேச்சு, தினகரன் தவிர பிற பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.\nஇலவச கலர் டி வி சாத்தியம் என்ற கருணாநிதியின் அறிக்கை, தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது. ஆற்காட்டில், ராமதாஸ் பேசிய பேச்சு, தினமணியில் மட்டும் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் மாற்றியமைக்கப் பட்ட சுற்றுப் பயணத் திட்டமும் தினமணியில் மட்டும் வெளியாகியுள்ளது.\nதவிர, தினகரன், இலவச கலர் டி வி யை எதிர்ப்பவர்கள் யார் என்ற மக்கள் கருத்தை வெளியிட்டுள்ளது. தினமல���், கருணாநிதி 30 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த ஒரு வாக்குறுதியை இன்னமும் நிறைவேற்றவில்லை என்பதை 1971ல் வெளிவந்த முரசொலி செய்தியை ஆதாரமாகக் கொண்டு, கலர் டிவியும், ரூ 2 அரிசியும் கூட இப்படிப்பட்ட வாக்கூறுதிகள் தான் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. தினமணியும், தன் பங்கிற்கு, திருநெல்வேலியில் பிள்ளைமார் சமுதாயம் கொதித்துப் போயிருப்பது போன்ற தோற்றத்தை, ஆதாரமில்லாத தகவல்களுடன் கட்டுரையாக் வெளியிட்டுள்ளது. தினத் தந்தி வைகோவின் பேச்சுக்களை விரிவாக வெளியிட்டிருப்பதன் மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. இன்றைய நாளிதழில் வெளியாகியுள்ள சிறப்பு எக்ஸ்க்ளூசிவ் கட்டுரைகள் மூலம் மட்டுமே, ஒரு பத்திரிகை என்ன வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. ஒரு நாள் ஒரு கட்டுரையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப் படவில்லை, தொடர்ந்து ஒரு வார காலம் கூர்ந்து கவனித்ததன் விளைவே இந்த முடிவாகும்.\nஇனி இன்று வெளியாகி யுள்ள செய்திகளை ஒவ்வொரு நாளிதழ் வாரியாகப் பார்க்கலாம்:\nவிஜயகாந் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படும் என்று அறிவித்துள்ளது லீட் ஸ்டோரியாக்கப் பட்டுள்ளது. குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் \"குடும்ப நல நிதி\", தேர்தல் அறிக்கையில் விஜயகாந் \"தாராளம்\", என்பது லீட் ஸ்டோரியின் துணைத் தலைப்பாக உள்ளது.\nதயாநிதி மாறன் மீது வைகோ அடுத்த புகார் என்ற தலைப்புடன், முதல் பக்க்த்தில் செய்தி ஒன்று தினமலரில் இடம் பெற்றுள்ளது. வைகோவின் அந்தப் பேச்சில் தினமலர் பற்றியும், தினகரன் பற்றியும், தினத்தந்தி பற்றியும் குறிப்பிடப் பட்டிருப்பதால், அந்தச் செய்தியை முழுமையாக இங்கே அப்படியே தருகிறோம்:\nமத்திய அமைச்சர் தயாநிதி வகிக்கும் துறையின் அதிகாரத்தின் கீழ்வரும் \"செபி'யில்,நெட்ஒர்க் கேபிள் சொல்யூசன் என்ற புதிய கம்பெனி அவரது அண்ணன் பெயரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கம்பெனியில் 91 சதவீத பங்குகள் அவருக்கும் 9 சதவீதம் அவரது\nமனைவிக்கும் கணக்கு காட்டப்பட்டுள்ளது என கம்பம் பொதுக் கூட்டத்தில் வைகோ கூறியுள்ளார்.\nம.தி.மு.க., 13 ஆண்டு கடும் சோதனைகளுக்கு பிறகு இந்த தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க., அணியில் எங்களை நசுக்கப் பார்த்தார்கள். நம்ப வைத்து கழுத்தறுத்த��� விடுவார்கள் என்று தொண்டர்கள் எச்சரித்தார்கள். நான் கூட அங்கேயே இருந்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் கன்னியாகுமரி மாவட்டசெயலாளர் ரத்தினராசை, கருணாநிதி தொலைபேசியில் அழைத்து, உன்னை அந்த தொகுதியில் தி.மு.க., சார்பில் நிறுத்தலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே அந்த தகவல் எனக்கு வந்தது. தமிழகம் முழுவதும் இதுமாதிரி வேலையில் கருணாநிதி இறங்கியிருப்பதாக தெரிந்தவுடன் தான் கூட்டணியை விட்டு விலக நேரிட்டது.\nமகாபாரத யுத்தத்தில் அந்த 18 நாள் யுத்தம் முக்கியமானது. கண்ணன் தூது பலனளிக்காமல் போனதும், நீ யுத்தத்திற்கு தாம்பூலம் கொடுத்து விட்டாய் என்று கூறிவிட்டு வருவான். அதே போல் நான் உங்களை சும்மா விட மாட்டோம் 42 நாட்கள் நான் நடந்த நடைபயணத்தை கேலி செய்து முரசொலியில் கடிதம் எழுதினீர்கள். என்ன காரணம் திருவாரூர் பகுதியில் மக்கள் எனக்கு கொடுத்த வரவேற்பை உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. நேரில் கேட்டதற்கு கோபத்தில்\nஎழுதி விட்டேன் என்றீர்கள். இன்று, கலர் டி.வி கொடுப்பதாõக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளீர்கள். அதற்கு 15 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று முதல்வர் கூறுகிறார்.\nகிலோ அரிசி ரூ. 2 க்கு கொடுக்கப்படும் என்கிறீர்கள். ஒரு கோடியே 50 லட்சம் ரேஷன் கார்டுகள் தான் உள்ளது என்று தவறான தகவல்களை சொல்கிறீர்கள். நீங்கள் கொடுத்தது ஒரு கோடியே 50 லட்சம் கார்டுகள். தற்போது உள்ளது ஒரு கோடியே 88 லட்சம் கார்டுகள். சன் \"டிவி'யின் இன்றைய சொத்து மதிப்பு 8 ஆயிரம் கோடி ரூபாய். அதில் 10 சதவீத பங்குகளை விற்கப்பட்டன. அதாவது 800 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்டன.\nகலாநிதிக்கு ரூ. 5 ஆயிரம் கோடி தரப்பட்டுள்ளது. கருணாநிதி பங்கு ரூ. 100 கோடி என்றும் அதில் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு ரூ.5 கோடியை மட்டும் பாங்கில் போட்டுள்ளதாகவும் கூறியுள்ளீர்கள். மொத்தம் 8 ஆயிரம் கோடியில் உங்கள் பங்கு 100 கோடி தானா உங்களுக்கே உங்கள் பேரன் பட்டை நாமம் போட்டு விட்டாரா உங்களுக்கே உங்கள் பேரன் பட்டை நாமம் போட்டு விட்டாரா அல்லது நீங்கள் இருவரும் சேர்ந்து வருவமான வரித்துறைக்கு பட்டை நாமம் போடுகிறீர்களா அல்லது நீங்கள் இருவரும் சேர்ந்து வருவமான வரித்துறைக்கு பட்டை நாமம் போடுகிறீர்களா மத்திய அமைச்சர், தன்னுடைய இலாகா சம்பந்தப்பட்ட தொழில் எதிலும் ஈடுபடக் கூடாது\nஎன்பது மரபு. ஆனால் மத்திய அமைச்சர் தயாநிதி, அண்ணன் கலாநிதிக்கு \"செபி'யில் நெட்ஒர்க் சொல்யூசன் என்ற கம்பெனியை பதிவு செய்துள்ளார். இதில் கலாநிதிக்கு 91சதவீத பங்குகள்.அவருடைய மனைவி பெயரில் 9 சதவீத பங்குகள் என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது. தினகரன் பத்திரிகையை ரூ. 300 கோடிக்கு வாங்கி, தற்போது ஒரு ரூபாய்க்கு விற்பனை\n தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளை அழிக்க வேண்டும் என்பதற்காகவா\nஇதற்கு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு வைகோ பேசினார்.\nநக்கீரன் மீதான தடை நீக்கம் என்ற செய்தி தினமலரில் 2ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. முதல்வர் ஜெயலைதா, அவரது தோழி சசிகலா ஆகியோரைப் பற்றி கட்டுரைகள் வெளியிட நக்கீரன் இதழுக்கு விதிக்கப் பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நேற்று நீக்கியது, என்பதே அந்தச் செய்தியின் முகப்புரையாகும்.\nதிருமாவளவன் சிதம்பரத்தில் பேசிய பேச்சு, தினமலரின் 2ஆம் பக்கத்தில் 2 பத்திச் செய்தியாக இடம் பெற்றுள்ளது.\n\"நான் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானால், சினிமாவில் நடிக்க மாட்டேன்:விஜயகாந்\", என்ற தலைப்பிலான செய்தி தினமலரில் 3ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.\n\"கருணாநிதியின் கவர்ச்சி அறிவிப்புக்கு இது உதாரணம், 30 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் பகற்கனவு தான்\", என்று ஒரு செய்தி தினமலரில் 4ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. 1.1.1976 முரசொலி செய்தியை மேற்கோள் காட்டி இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. சென்னை ராமேசுவரம் வரை பயணம் செய்ய பயணிகள் கப்பல் வாங்கப்படும் - சுற்றுலா வர்த்தகப்பொருட்காட்சியை தொடங்கி வைத்து கலைஞர் உரை என்ற செய்தியை மேற்கோள் காட்டி, கீழ்க்கண்ட விமர்சனத்தையும், தினமலரின் சிறப்பு நிருபர் முன்வைத்திருக்கிறார்:\n\"திமுக தேர்தல் அறிக்கை மொத்தம் 84 பக்கங்கள் கொண்டது என்றால், அதில் காணப்படும் கிலோ ரூ 2 அரிசித் திட்டம், இலவச டிவி திட்டம் குறித்து பல்வேறு பத்திரிகைகளில் எழுதப் பட்ட விமர்சனங்களைத் திரட்டி வெளியிட்டால் அது 84 பக்கத்தை நிச்சயம் விஞ்சி\nவிடும். ஆனால், திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதும், \"கவர்ச்சி\" அறிவிப்பை வெளியிடுவார் என்பதற்கு \"கப்பல் விடும் அறிவிப்பு\", ஓர் உதாரணமாகும்\".\nசமாஜ்வாடி கட்சி தலைமையில் ஒன்பது கட்சி ���ூட்டணி\nசென்னை: \"சமூகநீதி முன்னணி' என்ற பெயரில் தமிழக சமாஜ்வாடி கட்சி தலைமையில் புதிதாக ஒன்பது கட்சி கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சட்டசபை தேர்தலில் 177 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது\n“சமாஜ்வாடி கட்சி தலைமையில் ஒன்பது கட்சி கூட்டணி” என்ற செய்தி தினமலரில் 5 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் முகப்புரை வருமாறு:\nசென்னை: \"சமூகநீதி முன்னணி' என்ற பெயரில் தமிழக சமாஜ்வாடி கட்சி தலைமையில் புதிதாக ஒன்பது கட்சி கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சட்டசபை தேர்தலில் 177 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதிக்கு \"ஞாபக மறதி' அதிகம் : நினைவூட்டுகிறார் குண்டு கல்யாணம் என்ற தலைப்புடன் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க., நடிகர் குண்டு கல்யாணம் அளித்த சிறப்புப் பேட்டி தினமலரில் இடம் பெற்றுள்ளது.\nபசுபதி பாண்டியன் மனைவி சுட்டுக் கொலை, தூத்துக் குடி அருகே பட்டப்பகலில் பயங்கரம், தாகுதலில் தப்பியவர்கள் போலீசில் தஞ்சம் என்ற செய்தி தினமலரின் நெல்லை பதிப்பின் சப்ளிமென்டின் கடைசிப் பக்கத்தில் இடம் பெற்றுள்லது.\nவேட்புமனு தாகலுக்கு இன்னும் ஐந்தே நாள், களத்தில் 1024 வேட்பாளர்கள் - பிரசாரம் களை கட்டுகிறது, என்பது இன்றைய தினகரனின் லீட் ஸ்டோரியாகும்.\nபசுபதி பாணிட்யனைக் கொல்ல முயற்சி என்ற தலைப்புடன் தினகரனில் 3ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி அருகே நடுரோட்டில் பயங்கரம் என்ற முந்து தலைப்புடன் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.\nசிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கி பிரச்னை, ஜெவுக்கு சிதம்பரம் சவால், என்ற செய்தி தினகரனில் 5ஆம் பக்கம் வெளியாகியுள்ளது.\nஇலவச கலர் டிவியை எதிர்ப்பவர்கள் யார் என்ற தலைப்புடன், ஒரு மக்கள் கருத்து சேகரிக்கப்பட்டு தினகரனின் 6ஆம் பக்கத்தில் அரைப்பக்கத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏழைகள் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை அவர்களுக்காகச் செலவழிப்பதை பணக்கார வர்க்கம் ஏன் எதிர்க்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது இக்கட்டுரை.\nரூ 1000, 2000 வெள்ள நிவாரணம், மத்திய அரசு தந்த நிதியை தான் கொடுத்தது என்கிறார் ஜெ. தயாநிதிமாறன் குற்றச்சாட்டு, என்ற செய்தி தினகரனில் 6 ஆம் பக்கம் வெளியாகி உள்ளது.\nமுதல்வர் பிரசார திட்டம�� திடீர் மாற்றம், மதிமுக தொகுதிகள் மீண்டும் புறக்கணிப்பு என்ற செய்தி தினகரனில் 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.\nஇலவச கலர் டிவி, ரூ 2க்கு அரிசி சாத்தியமாக்கிக் காட்டுவோம், கருணாநிதி மீண்டும் உறுதி என்ற கருணானிதியின் கேள்வி பதில் அறிக்கை, தினகரனில் 7ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.\nஅரவாணிகளுக்கு அனைத்து சலுகைகள், தேமுதிக தேர்தல் அறிக்கை என்ற 2 பத்திச் செய்தி, தினகரனில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.\nதேர்தல் கருத்துக் கணிப்புகள் உளவுத் துறை கிளப்பும் வதந்தி - ராமதாஸ் குற்றச் சாட்டு, என்ற செய்தி 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.\nதமிழகத்தை சுரண்டிய கொள்ளைக் கும்பலுக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். பிரசாரம் தொடங்கி ஸ்டாலின் பேச்சு, 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.\nஜெ. வாழ்க்கை வரலாறு தொடர், \"நக்கீரன்\" வெளியிட கோர்ட் அனுமதி, 14 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் 5 முனைப் பேட்டி - மனுத் தாகலுக்கு ஐந்தே நாள், என்ற தலைப்புடன் இன்றைய தினமணியின் லீட் ஸ்டோரி இடம் பெற்றுள்ளது.\nஏழைகளுக்கு 15 கிலோ இலவச அரிசி: தேர்தல் அறிக்கையில் விஜயகாந்த் உறுதி என்ற தலைப்புடன் தினமணியில் இடம் பெற்றுள்ள செய்தி வருமாறு:\nதேமுதிக தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தாம்\nபோட்டியிடும் விருதாசலத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். முக்கிய அம்சங்கள்:\nமாதந்தோறும் ஏழைகளுக்கு 15 கிலோ இலவச அரிசி\nஏழை கர்ப்பிணிகள் கருவுற்ற காலம் முதல் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகள் வரை இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் ஊட்டச்சத்து தொகையாக மாதம் தோறும் ரூ. 500.\nஏழைக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் ரூ. 500 வீதம் குடும்பத் தலைவியின் பெயரில் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கில் குடும்ப நிதி.\nஏழைகளுக்கு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம்\nகல்லூரி வரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்\nவளர்ச்சிப் பணிகளுக்கு எல்லா கிராமங்களுக்கும் தலா\nரூ.25 லட்சம் அளவு குறையாமல் வீட்டுக்கே ரேஷன் பொருள்கள் இடம் விட்டு இடம் பெயரும் மாநில அளவில் செல்லத்தக்க நடமாடும் ரேஷன் அட்டை\nகிராமந்தோறும் பொது கழிப்பிடங்கள் நலிவுற்ற மக்கள் சுயதொழில் தொடங்குவதற்கு எளிதில் கடன் கிடைக்க\nமருத்துவ சிகிச்சைக்கு \"உடல் நல அடையாள அட்டை'\nபெண் சிசுக் கொலை���ைத் தடுக்க ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ரூ. 10 ஆயிரம் வங்கியில் வைப்பு நிதி\nகட்டுமான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500\n5 ஆண்டுகளில் சுயவேலை வாய்ப்பை உருவாக்கி 1 கோடி 80 லட்சம் பேருக்கு வேலை உயர் கல்வியில் கட்டணத்தை ஒழுங்குபடுத்த அரசு ஒழுங்கு முறை வாரியம். தமிழ் ஆங்கிலம் அத்தோடு விருப்பப் படமாக 3-வது மொழி படிக்க ஏற்பாடு சத்துணவுடன் பால் கொடுத்து மழலையர் பள்ளிகள் அமைக்கப்படும்.\nநவீன வசதிகளுடன் \"புதிய சென்னை' லஞ்ச ஊழலை தடுக்க உயர்நீதிமன்ற தலைமையில் குழு. சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டுவரப்படும். இலவசமாக கீதை - பைபிள் - குர்ரான் வழங்கப்படும்.\nதூத்துக்குடி அருகே பட்டப்பகலில் நடந்த சம்பவம், வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு: பசுபதி பாண்டியன் மனைவி படுகொலை. பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார் , 4 பேருக்கு அரிவாள் வெட்டு, என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி.\nநெல்லை தொகுதியில் பெரும்பான்மை வாக்காளர்கள் அதிருப்தி என்ற தலைப்புடன் ஒரு செய்தியை ப்.இசக்கி என்ற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார். தினமணியின் 2 ஆம் பக்கத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. இச்செய்திக்கு ஆதாரமாக இவர் மேற்கோள் காட்டுவது வவுசி இளஞர் பேரவையின் சார்பில் திருநெல்வேலி நகர்ப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி மட்டுமே.\nபாளைக்கு ஒரு நீதி, நெல்லைக்கு ஒரு நீதியா நெல்லை சட்டமன்ற தொகுதியின் பெரும்பான்மையான பிள்ளைமார் சமுதாயத்தை புறக்கணித்த அதிமுக திமுகவை வீழ்த்துவோம். சென்றமுறை மானம் இழந்தோம், இந்த முறை மரியாதை இழந்தோம், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை, இழந்ததை மீட்போம், சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் கட்சி நெல்லை சட்டமன்ற தொகுதியின் பெரும்பான்மையான பிள்ளைமார் சமுதாயத்தை புறக்கணித்த அதிமுக திமுகவை வீழ்த்துவோம். சென்றமுறை மானம் இழந்தோம், இந்த முறை மரியாதை இழந்தோம், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை, இழந்ததை மீட்போம், சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் கட்சி, வ வு சி இளைஞர் பேரவை, தினுநெல்வேலி டவுண், என்று அந்த போஸ்டரில் உள்ள வாசக்கன்கள் கூறுகின்றன. இந்த போஸ்டரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, தினமணியால், எப்படி சுமார் அரைப்பக்க அளவிற்கு ஒரு கட்டுரையைப் பிரசுரிக்க முடிகிறது என்பது வியப்புதான்.\nதனது வாதங்களுக்கு ஆதாரமாக, ஒரு கூடுதல் தகவல், பேட்டி, புள்ளிவிவரம் எதையும் தரவில்லை இந்த செய்தியாளர். திருநெல்வேலி தொகுதியின் மொத்த வாக்களர்களில் 20% பேர் பிள்ளைமார் என்று இவராகவே ஒரு தகவலை முன் வைக்கிறார். யார் கொடுத்த புள்ளி விவரம் என்பதை வாசகனுக்குத் தரவேண்டாமா தினமணியும், தினமலர், தினகரன் அளவிற்கு பொறுப்பற்றும், ஆதாரங்கள், மேற்கோள்கள் இல்லாமலும் செய்தி வெளியிட்டு வருகிறது என்பதற்கு இதைச் சான்றாகக் கருதலாமா\nசிவகங்கை மத்தியக் கூட்டுறவு வங்கி விவகாரம் - ஜெ. புகாருக்கு ப.சிதம்பரம் மறுப்பு, என்ற தலைப்பில் தினமணியின் 4 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.\nஅதிமுகவுக்கு ஆதரவு வாபஸ் என்றொரு செய்தி, தினமணியின் 4 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.\nயானை சின்னத்தில் புதிய தமிழகம் போட்டி என்ற செய்தி தினமணியின் 5 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.\nசோதனைகளைச் சாதனைகளாக்கிய எனக்கு மீண்டும் வாய்ப்புத் தாருங்கள், மானமதுரையில் ஜெயலலிதா பிரசாரம், என்ற செய்தி தினமணியின் 5 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.\nமதுரை, விருதுனகர் மாவட்டங்களில் ஜெ. இன்று தேர்தல் பிரசாரம் என்ற செய்தி, தினமணியின் 5 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.\nதைரியமிருந்தால் என் மீது வழக்கு போட்லாம்: வைகோ, ஓராயிரம் ரகசியங்களை வெளிப்படுத்துவேன், என்ற செய்தி,\nதினமணியின் 7 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.\nதனியார் டி.வி. சேனல்கள் இலவசமாக கிடைக்கும்: அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு வலியுறுத்துமா என்ற தலைப்பில் கே.எம். சந்திரசேகரன் எழுதிய கட்டுரை ஒன்று தினமணியில் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையும், இன்று வெளியாகியுள்ள ப. இசக்கியின் கட்டுரையும், ஏறத் தாழ ஒரே மாதிரி தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு தனி நபரின் சொந்தக் கருத்து. இதை செய்திக் கட்டுரையைப் போல வெளியிடுவது அறமா என்ற தலைப்பில் கே.எம். சந்திரசேகரன் எழுதிய கட்டுரை ஒன்று தினமணியில் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையும், இன்று வெளியாகியுள்ள ப. இசக்கியின் கட்டுரையும், ஏறத் தாழ ஒரே மாதிரி தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு தனி நபரின் சொந்தக் கருத்து. இதை செய்திக் கட்டுரையைப் போல வெளியிடுவது அறமா தனது வாதங்களுக்கு உரிய ஆதாரங்களை மேற்கோள் காட்டாமல், இப்படி தனது சொந்தப் பார்வையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எழுதுதல் பத்திரிகை தர்மமாக்குமா\nகே.எம். சந்திரசேகரன் எழுதிய இக்கட்டுரையை அப்படியே கீழே தருகிறோம்.:\nசென்னை, ஏப்.8: தனியார் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பை வீடுகளுக்கு இலவசமாக வழங்க திமுக ஏற்பாடு செய்யுமா என்று தேர்தல் பிரசாரத்தில் கேள்விகள் எழுப்புகின்றனர். இதை மத்திய அரசு செய்ய முடியும். அதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு கோரிக்கைகள் வைக்க வேண்டும்.\nஇப்போது தூர்தர்ஷனின் டி.டி.எச். (வீடுகளுக்கே நேரடி ஒளிபரப்பு) ஒளிபரப்பில் எல்லா சேனல்களுமே இலவசமாகத் தான் கிடைக்கின்றன. அதில் எல்லா தனியார் சேனல்களுக்கும் இடம் தர வேண்டும் என்று\nஎல்லா அரசியல் கட்சிகளும் வலியுறுத்தினால் பொதுமக்கள் உண்மையான பலனைப் பெறுவார்கள்.\nஇப்போது தனியார் தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல்களை கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் மூலம் பெற்று வீடுகளில் தொலைக்காட்சியில் பார்க்கிறோம். இதற்கு மாதந்தோறும் ஆப்பரேட்டருக்கு பணம் கட்ட வேண்டியிருக்கிறது. ஆப்பரேட்டர்கள் உதவியின்றி தனியார் தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்க உதவி செய்கிறது டி.டி.எச். எனப்படும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு. வீட்டின் மாடியிலோ, பால்கனியிலோ ஓர் அடி விட்டம் உள்ள சிறிய டிஷ் ஆன்டனாவைப் பொருத்தினால் இந்த ஒளிபரப்பு சிக்னல்களை\nசெயற்கைக் கோள்களில் இருந்து நேரடியாகப் பெற முடியும். இந்த சிக்னலை செட்-டாப்-பாக்ஸ் மூலம் மாற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகப் பார்க்கலாம்.\nஇதற்கான டிஷ் ஆன்டனா, செட்-டாப்-பாக்ஸ் ஆகியவை வாங்க சுமார் ரூ.3500 செலவாகும்.\nநிறைய பேர் வாங்கும் நிலை வந்தால் இதன் விலை பெருமளவு குறையும். ரூ.1500-க்கு இது கிடைக்கும் என்றால் எல்லோருமே இத் திட்டத்தை நாடுவர்.\nடிஷ் ஆன்டனா, செட்-டாப்-பாக்ஸ் ஆகியவற்றுக்கு ஒருமுறை செலவு செய்தால் போதும். ஆப்பரேட்டருக்கு\nமாதந்தோறும் பணம் கட்டும் பிரச்சினை ஏதும் இல்லாமல் காலம் முழுக்க இலவசமாக தனியார்\nஇதிலும் கட்டணச் சேனல்களைப் பார்க்க மாதந்தோறும் நாம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதை நிர்வகிக்க சில தனியார் நிறுவனங்கள் டி.டி.எச். ஒளிபரப்பில் ஈடுபட்டுள்ளன.\nதூர்தர்ஷன் தொடங்கியுள்ள டி.டி. பிளஸ் என்ற ஒளிபரப்பில் 33 சேனல்கள் இடம் பெற்றுள்ளன. இவை எல்லாமே இலவச சேனல்கள். இந்த ஒளிபரப்பைத் தேர்வு செய்தால் மாதந்தோறும் செலவு இனி கிடையாது.\nஇந்த ஒளிபரப்பில் சில தனியார் சேனல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழில் சன் டி.வி.யும், தூர்தர்ஷனின் பொதிகை சேனலும் இதில் உள்ளன. டி.டி. பிளஸ் பட்டியலில் தனியார் சேனல்களுக்கு இலவசமாகவே இடம் தரப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் இப் பட்டியலில் 50 சேனல்கள் இடம் பெற உள்ளன. எனவே, 10 தனியார் சேனல்கள் இதில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதில் ஜெயா டி.வி., ராஜ் டி.வி. உள்ளிட்ட தமிழ்\nசேனல்களும் இடம் பெறுமானால், பெரும்பாலான மக்கள் பயன் பெறுவர்.\nதமிழ் சேனல்கள் மட்டும் பார்ப்பவர்கள் டி.டி.எச். திட்டத்துக்கு மாறிவிட்டால், மாதச் செலவு இருக்காது.\nகன்னடம் உள்ளிட்ட சில மொழிகளில் தனியார் சேனல்கள் எதுவும் இப்போது டி.டி. பிளஸ் பட்டியலில் இல்லை. எனவே, தமிழில் எவ்வளவு சேனல்களுக்கு இதில் இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை.\nதமிழில் உள்ள சேனல்களை, பார்வையாளர் எண்ணிக்கை\nஅடிப்படையில் தரப்பட்டியல் தயாரித்து, முக்கியமான சேனல்களை மேற்படி பட்டியலில் சேர்க்க வேண்டும்.\nஅதற்கு தமிழகத்தைச் சேர்ந்த எல்லா அரசியல் கட்சிகளும் வற்புறுத்த வேண்டும். இதில் தேர்தல் கால அரசியல் லாபம் எதையும் பார்க்காமல்\nசெயல்பட்டால், உண்மையில் தமிழக மக்கள் பயன்பெறுவார்கள்.\nசாதித்தேன் என ஒரு திட்டத்தைக் கூட ஜெ சொல்ல முடியாது: ராமதாஸ் ஆர்க்காட்டில் நிருபர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் தினமணியில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.\nநக்கீரன் பத்திரிகையில் ஜெ. பற்றி கட்டுரை எழுதத் தடை நீக்கம் என்ற செய்தி தினமணியில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.\nசிதம்பரம் பகுதியை சுற்றுலா மையமாக்குவேன் என்று விஜயகாந், சிதம்பரத்தில் பேசிய பேச்சு, தினமணியில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.\nகருணாநிதி சுற்றுப் பயணத்தில் மாற்றம்: 27 நாள் பிரசாரம், சென்னையில் 10 நாள் என்ற செய்தி தினமணியின் 9 ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.\nநாளை மௌனம் களைகிறார் சரத் குமார், என்ற செய்தி தினமணியின் 10ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு கடும் கட்டுப் பாடு - அரசியல் கட்சிகளுக்கு 9 கட்டளைகள் - விதிகளை மீறினால் 2 ஆண்டு வரை ஜெயி��் தண்டனை, என்ற செய்தி, இன்றைய தினத் தந்தியின் லீட் ஸ்டோரியாகும்.\nதூதுக் குடி அருகே சினிமாவை மிஞ்சும் பயங்கரம், பசுபதி பாண்டியன் மனைவி துப்பாக்கியால், சுட்டு கொலை, 4 பேருக்கு அரிவாள் வெட்ட், வெடி குண்டு வீச்சு, பதட்டம். என்ற தலைப்புடன் இச்செய்தி முதல் பக்கத்திலும், தொடர்ச்சி, 8ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.\nநக்கீரன் பத்திரிகையில் வெளியாகும் ஜெயலலிதா, சசிகலா பற்றிய செய்திகளை அவர்களிடம் முன்னதாக தெரிவிக்க வேண்டும், ஐகோர்ட்டு உத்தரவு என்ற செய்தி தினத்தந்தியின் 3ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.\nஏழை குடும்பங்களுக்கு மாதம் 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும், விஜயகாந் கட்சி தேர்தல் அறிக்கை, என்ற செய்தி தினத்தந்தியின் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. சற்று விரிவாக வெளியிடப் பட்டுள்ள இந்தச் செய்தியை முழுமையாக் வாசிக்க தினத் தந்தியின் http://www.dailythanthi.com/article.asp\nமதிமுக எம்பிக்களின் எண்ணிக்கையை வைத்து பதவி பெற்ற திமுக மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும், ஆண்டிபட்டியில் வைகோ பேச்சு என்ற செய்தி தினத்தந்தியில் 9ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.\nகருணாநிதி மீது மேலும் பல குற்றச் சாட்டுகள்: ஓராயிரம் ரகசியங்களை வெளியிடுவேன்: வழக்கு போட தயாரா வைகோ ஆவேச பேச்சு என்ற செய்தி தினத்தந்தியின் 18 ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியாகியுள்ளது.\nவைகோவின் பேச்சுக்களை தினத்தந்தி எவ்வாறு விரிவாக வெளியிட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள, இந்தப் பேச்சு தினத்தந்தியில் பிரசுரிக்கப் பட்ட படி அப்படியே தரப் படுகிறது.\nகருணாநிதி மீது மேலும் பல குற்றச்சாட்டுகள்\nஓராயிரம் ரகசியங்களை வெளியிடுவேன்; வழக்கு போட தயாரா\n``கருணாநிதி மீது மேலும் பல குற்றச்சாட்டுகளை\nவைத்துள்ளேன். ஓராயிரம் ரகசியங்களை வெளியிடுவேன். என் மீது வழக்கு போடுங்கள்''\nஎன்று வைகோ ஆவேசமாக கூறினார்.\nஜனநாயக மக்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேனி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று காலை 11 மணிக்கு அவர் கலந்து கொண்டார்.\nஇக்கூட்டத்தில் கம்பம் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணனுக்கு ஓட்டு சேகரித்து வைகோ பேசினார்.\nஅப்போது அவர��� பேசியதாவது:- அலை மோதுகிறது\nதமிழக அரசியல் நிலை இப்போது முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணிகள் பலமாக இருப்பதாக ஒரு சில பத்திரிகைகள் கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. ஆனால் தமிழக முதல்-அமைச்சரின் ஜனநாயக மக்கள் கூட்டணியை தான் மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என தமிழக முதல்-அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் 31-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் பிரசாரத்தை தொடங்கினார். அவர் செல்லும் இடங்களில்\nமக்கள் அமோக கூட்டமாக அலை, அலையாக திரளுகின்றனர். எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்\nஎன்று மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.\nநான் 8-வது நாளாக கூடலூரில் பிரசாரத்தை\nதொடங்கி உள்ளேன். ஜனநாயக மக்கள் கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவு தர தீர்மானித்து\nகடந்த 1980-ஆம் ஆண்டு எம்.பி. தேர்தல் நடைபெற்றது.\nஅன்று இ.காங்கிரசும், தி.மு.க. வும் கூட்டணி அமைத்தது. 39 தொகுதிகளிலும் அந்த கூட்டணியினர் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் அப்போது முதல்- அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவியில் இருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டவுடன் கருணாநிதி, தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை வைத்தார். கருணாநிதியின் தொல்லையை தாங்க முடியாமல் பிரதமர் இந்திராகாந்தி வேறு வழியின்றி அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புரட்சி\nதலைவர் எம்.ஜி.ஆர். மக்களை சந்தித்து நியாயம் கேட்டார். மக்களும் சரியான தீர்ப்பினை\nவழங்கினர். மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்.\nஅதே போன்று இப்போதும் எங்கள் கூட்டணிக்கு தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். மத்திய அரசு அரிசி விலையை உயர்த்தக் கூடாது என்று தமிழக\nமுதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் மத்திய அரசு உயர்த்தும் பட்சத்தில் அந்த வரி உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள் என்றும் அந்த அரிசி விலை உயர்வு சுமையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.\nஇதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,350 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதனால் தான் ரேஷன் அரிசி விலையை கிலோ ரூ.3.50-க்கு முதல்-அமைச்சர் வழங்கி\nவருகிறார். மத்திய அரசின் நடவடிக்கைகள் குறிப்பாக தமிழக அமைச்சர்கள் 13 பேர் இருக்கும் போதே இவ்வாறு இருந்தால�� தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்களே நீங்கள் எவ்வாறு ரேஷன் அரிசி கிலோ ரூ.2-க்கு கொடுக்க முடியும். தி.மு.க. ஆட்சியில் ஒரு\nகோடியே 56 லட்சம் குடும்ப அட்டைகள் இருந்தன. 30 லட்சம் பேர் குடும்ப அட்டை இன்றி தவித்தனர். தற்போது முதல்-அமைச்சர் ஒரு கோடியே 88 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கி உள்ளார். இவ்வாறு இருக்கையில் நீங்கள் எப்படி அரிசி விலையை குறைத்து\n யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். தமிழக மக்கள் மீண்டும் ஏமாற தயாராக இல்லை.\nதி.மு.க.வில் துரும்பை கூட தூக்கி போடாத பேரனை தி.மு.க. தலைவர் கருணாநிதி எம்.பி. ஆக்கினார். தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஆக்கினார். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களே உங்கள் மீது இன்னும் பல\nகுற்றச்சாட்டுகள் வைத்துள்ளேன். ஓராயிரம் ரகசியத்தை வெளியிடுவேன். என் மீது வழக்கு தொடருங்கள். (இவ்வாறு 3 முறை ஆவேசமாக கூறினார். பொதுமக்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.)\nமுல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர்\nதேக்க உச்சநீதி மன்றம் 142 அடி வரை தண்ணீரை தேக்க அருமையான தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை அடுத்து உடனே கேரள சட்டசபையில் தனை எதிர்த்து தீர்மானம்\nநிறைவேற்றுகிறது. இதனை தட்டி கேட்க இங்குள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தெம்பு இல்லையா குறிப்பாக தமிழக இ.காங்கிரஸ் மற்றும் கம்ïனிஸ்டு கட்சிகளும், தி.மு.க. தலைவரும் இந்த விஷயத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளை தட்டி கேட்காதது ஏன்\nதமிழக மக்களுக்கு கருணாநிதி செய்கின்ற துரோகத்தை தட்டி கேட்க அ.தி.மு.க.-ம.தி.மு.க. ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு அளியுங்கள். இந்த கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.\nஇந்த பிரசார தொடக்க கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தினகரன் எம்.பி., மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ராஜாங்கம், கம்பம் நகர செயலாளர் நாகராஜ், ம.தி.மு.க. வக்கீல் நெப்போலியன், கூடலூர் பொன்முருகேசன், ஒன்றிய செயலாளர் அம்சராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபத்திரிகைகளின் சார்பு நிலை ஏற்கனவே அறிந்ததுதான் என்றாலும், ஒவ்வொரு நாளின் நிகழ்வையும் மற்ற பத்திரிகைகளுடன் ஒப்பிடும்போது சார்பு நிலை அப்பட்டமாகத் தெரிகிறது. நடுநிலை நாளிதழ் என்று இவை தங்களை சொல்லிக் கொள்வதுதான் வேதனை. இந்த சார்பு நிலை செய்திகளால் தமிழகத்தில் ��ுஸ்லிம்கள் எந்த அளவு மனவேதனை அடைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். தொடருட்டும் உங்கள் பணி.\nபின்னூட்ட மட்டுறுத்தல் செய்யுங்கள். அப்படி செய்தால்தான் 'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதியில் உங்கள் பதிவு காட்டப்படும்.\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி, இது மாதிரியான ஒரு மீடியா வாட்சர் கண்டிப்பாக தேவைப்படுகின்றது, செய்தியை செய்தியாக வெளியிடாமல் பத்திரிக்கை தர்மத்தை கடைபிடிக்காமல் வெளியிடுகின்றன, இதற்கு வைத்துள்ள பெயர் 'ஊடக வன்முறை'.\nஅ இ அ தி மு க\nதலித் குரலைப் புறக்கணிக்கும் தினமலர், தினகரன்\nஅதிகரித்து வரும் பக்கச் சார்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-07-28-10-38-43/159695-2018-04-06-11-39-43.html", "date_download": "2018-07-16T14:43:03Z", "digest": "sha1:57AUQ5JDZN6J6VT4WQPQJVC5CUTW7WKD", "length": 14845, "nlines": 73, "source_domain": "viduthalai.in", "title": "தோழர் பாண்டியன் படைத்த அமுது!", "raw_content": "\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\n'தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம்' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் ...\nதாழ்த்தப்பட்டவர் என்பதால் பூசை செய்ய தடை கூடாது பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகராக்குக உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு » டெகராடூன், ஜூலை 13 உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு கோவில்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள சில ஜாதியினரை, பழங்குடியின மக்களை கோவிலில் பூஜைகள் செய்யவும், வழிபாடு நடத்தவும்...\n » கடவுளை நிழற்படமாகவோ, செல்பி எடுத்தோ என்னிடம் காட்டுங்கள்-நான் பதவி விலகத் தயார் மணிலா, ஜூலை 12 பிலிப்பைன்ஸ் அதிபர் அண்மையில் ஒரு துணிச்சலான கேள்வியைக் கேட்டுள்ளார். கட வுளை எனக்கு முன்னால் கொண்டு ...\nதிங்கள், 16 ஜூலை 2018\nவாழ்வியல் சிந்தனைகள்»தோழர் பாண்டியன் படைத்த அமுது\nதோழர் பாண்டியன் படைத்த அமுது\nவெள்ளி, 06 ஏப்ரல் 2018 17:08\nதோழர் பாண்டியன் படைத்த அமுது\nநேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்டியன் அவர்கள் எழுதி முடித்து இம்மாத வெளி யீடாக வந்துள்ள \"பெரியார் என்னும் இயக்கம்\" என்ற நூலைக் கொடுத்தார். அவர்தான் அந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார் அணிந்துரை, மிகவும் சுருக்கமாகவும் செறிவானதாகவும் அமைந் துள்ளது.\nநியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி)லிட் வெளியிட்டுள்ள இந்நூல் 92 பக்கங்கள் கொண்டது, விலையும் குறைவு 80 ரூபாய்தான்.\nநேற்று இரவே இதனைப் படிக்க எடுத்து முழுவ தையும் ஒரே அமர்வில் தொடர்ந்து படித்து முடித்தேன். சுவைத்தேன் - கொம்புத்தேன் போன்று சுவைத்தேன்.\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி எத்தனையோ நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. என்றாலும் மிகவும் தனித்த சுவையுடனும், கருத்தாழத் துடன், பெரியார் பற்றிய நுனிப்புல் மேயும் பலதரப்பட்ட விமர்சகர்களுக்கும் தக்க பதிலுரைகளும் அடங்கிய, இன்றைய இளைஞர்கள் படித்து முடித்து அசை போட்டுச் சிந்திக்க வைக்கும் அற்புத அறிவுக் கருவூலம்.\nஒரு மாறுபட்ட அணுகுமுறையில் அய்யாவை பல் வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுவதோடு, அவர் எப்படி ஒரு தனித்த சாதனை செய்த புரட்சியாளர் - ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் என்பதை அவர் தொகுத்துச் சொல்லும் முறை - எடுத்த நூலை கீழே வைக்கவே மனமின்றி தொடர்ந்து படித்து வைக்கின்ற ஈர்ப்பினை உருவாக்குகிறது\n1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராகிய பின், தந்தை பெரியார்தம் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திருச்சியில் கலந்து கொண்டு - 18 ஆண்டு பிரிவுக்குப் பின் ஒரே சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்தகாலை நிகழ்த்திய வரலாற்றுப் பெருமை வாய்ந்த வாய்மைப் பேருரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.\n\"ஆங்கிலத்தில் 'Putting Centuries into a capsule' பல நூற்றாண்டுகளை ஒரு சிறு குளிகை மருந்துபோல, உள்ளடக் கியது தந்தை பெரியாரின் தன்னிகரற்ற தொண்டு\" என்றார்.\nஅதுபோல 95 ஆண்டு காலம் வாழ்ந்து, எதிர் நீச்ச லடித்து, அவரது லட்சிய வெற்றிக் கனிகளை அவரே சுவைத்த ஒரு வீர காவியமான \"தந்தை பெரியார் ஒரு தனி மனிதரல்ல, ஒரு சகாப்தம் ஒரு கால கட்டம், ஒரு திருப்பம்\" என்றவர் அவரது தலைமாணாக்கர் அறிஞர் அண்ணா.\n'மண்டைச் சுரப்பை உலகு தொழும் ' ஒரு ஒப்பற்ற புரட்சியாளர்பற்றி தோழர் பாண்டியன் படைத்துள்ள இந்நூல் ஒரு புதுமை படைப்பு, சீர்மை நிறைந்த சிற்றிலக்கியம் ஆகும். எட்டு வடிவம் என்பதுபோல எட்டு அத்தியாயப் (Octagonal) பரிமாணத்தில் பெரியார் பற்றிய ஓர் உயிரோவியமான கருத்தோவியம் இது\nதோழர் பாண்டியனின் பேச்சு சிறந்ததா எழுத்து மிகுந்ததா என்ற தலைப்பிட்டு வாதிட்டால் இரண்டும் தான் என்று எந்த நடுவரும் தீர்ப்பளிப்பர்.\nஎடுத்துக்காட்டாக ஒரே ஒரு அரிய கருத்து முத்து இதோ\n\"...அவர் உயிருடன் வாழ்ந்த காலம் முழுவதிலும், அவரைப் பலரும் சந்தித்து மடக்கிக் கேள்வி கேட்டு, அவரை பதில் கூற முடியாது தடுக்க முயல பார்த்தனர். ஆனால் கேள்விகளைக் கேட்கத் துண்டியே பதில் கூறும் வகையில், பாடமே கற்பித்து வந்த பேராசான்தான் தந்தை பெரியார். அவரது மறைவுக்குப் பின் அவரது குரல் கேட்பது இல்லை ஆனால், அவருக்குப் பதிலாக விஞ்ஞானிகள் அவர் கூறிய அரியக் கருத்துக்களை நிறுவிக் காட்டி வருகின்றனர்.\nவிஞ்ஞானம் மனிதனை வளர்க்கும் பாதை ஆகும். ஏற்றுக் கொள்பவர்களை, விஞ்ஞானம் வளரும்போது அவர்களையும் வளர்க்கும். அதை ஏற்காவிட்டால், விஞ்ஞானம் அத்தகையோரை உதறித் தள்ளி விட்டு, முன்னேறிச் செல்லும்.\nஎதிர்த்து நிற்போரை, விஞ்ஞானம் மிதித்து நசுக்கி விட்டு அது தன் வழியே செல்லும். ஏனெனில், விஞ்ஞானம் அறிவை அடிப்படையாகக் கொண்டது. அந்த விஞ்ஞானத்தைத் தன் அறிவுக்கான கைத்தடியாய் பிடித்தவர் பெரியார்.\nஎனவே கும்பமேளா கூட்டத்தைப் பார்த்து, பெரியார் தோற்றுவிட்டார் எனும் சிந்திக்க மறுக்கும் சிறியரை மன்னிப்பதே நமக்கு வேலையாகிவிட்டது....\"\n... என்னே கருத்து. ‘Literature is the record of best thoughts என்றார் எமர்சன் என்ற அறிஞர்.\n'இலக்கியம் என்பது சிறந்த கருத்துக்களின் உயர்ந்த ஆவணம்' என்றார்.\nதோழர் பாண்டியன் படைத்த தக்கதோர் அமுது ஓர் இலக்கிய ஆவணம் ஆகும்.\nமின்னஞ்சல் (அவச���யம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/10/blog-post_19.html", "date_download": "2018-07-16T14:29:30Z", "digest": "sha1:5YQW64NR3TNKQ7SSOCUY5HOOFXHOAHZ3", "length": 5586, "nlines": 58, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அதிரை ஈத் மிலன் - பெருநாள் சந்திப்பு நேரலை! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை அதிரை ஈத் மிலன் கமிட்டி அதிரை ஈத் மிலன் - பெருநாள் சந்திப்பு நேரலை\nஅதிரை ஈத் மிலன் - பெருநாள் சந்திப்பு நேரலை\nஅதிரை ஈத் மிலன் - பெருநாள் சந்திப்பு நேரலை\nஉங்கள் அதிரைப்போஸ்டில் நாளை 20/10/13 (இந்திய நேரம்) காலை சரியாக 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேரலை காணத்தவராதீர்கள்\nஇது ஒரு சமூக நல்லிணக்க விழா. எனவே இந்த நேரலை அனைத்து சகோதர்களுக்கு எத்திவைத்து இந்த நேரலையை காணச்செய்யுங்கள்\nஅதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் வருகின்ற 20.10.2013 அன்று காலை 10 முதல் மதியம் 2 மணிவரை லாவண்யா திருமண மண்டபத்தில் மாபெரும் பெருநாள் சந்திப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.\nஇதில் நமதூர் மற்றும் நமதூரைச் சுற்றியுள்ள நமது தொப்புள்கொடி உறவுகளான இந்து , கிருத்துவ மக்கள் பெருவாரியாக கலந்துகொள்ள உள்ளார்கள்.\nஇந்நிகழ்வில் உரையாற்ற சென்னையிலிருந்து மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி மற்றும் சென்னை புது கல்லூரி பேராசிரியர் ஃபரித்அஸ்லம் M.Sc,MPhil ,B.Ed உள்ளிட்ட பேச்சாளர்கள் பேச உள்ளார்கள்.\nசிறப்பு விருந்தினர்களாக திருமிகு M செங்கமலச் செல்வன்(சிறப்பு நீதிபதி வன வழக்குகள் நீதிமன்றம் நாகர்கோயில்)\nமற்றும் திருமிகு T பன்னீர் செல்வம் (குற்றவியல் நீதிபதி -மன்னார்குடி )ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் .\nஇந்நிகழ்வுக்கு தலைமையாக ஜனாப் இப்ராஹிம் அன்சாரி அவர்களும் ,வரவேற்ப்புரை ஜனாப் ஜமீல் முகமது சாலிஹ் அவர்களும் முன்னிலை வக்கீல் ஜனாப் முனாஃப் BA,BL (நோட்டரி பப்ளிக் & பிரமாண ஆணையர் )\nஅவர்களும் நன்றியுரை ஜனாப் முகமது இதிரீஸ் M.A MPhil, PGDCA (தலைவர் &விரிவுரையாளர் அரபி துறை கா, மு கல்லூரி )அவர்களும் நியமிக்க பட்டுள்ளனர் .\nஇந்த இனிய செய்தியை அதிரை மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள் தெரியாதவர்களுக்கு எத்தி வையுங்கள் மாற்று மத அன்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை அழைத்து வாருங்கள்\nகுறிப்பு: கலந்துகொள்ளும் அன���வருக்கும் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதகவல்:அதிரை ஈத் மிலன் கமிட்டி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshwrites.blogspot.com/2011/06/", "date_download": "2018-07-16T14:37:59Z", "digest": "sha1:2PTMFSWJYLYUY53LSXRIJRMJYPHDKL7T", "length": 12888, "nlines": 84, "source_domain": "ganeshwrites.blogspot.com", "title": "எழுதுகிறேன்...: June 2011", "raw_content": "\nகோடிகளில் புழங்கும் பணக்கார \"சந்நியாசி\"கள்\nபுட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமப் பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது என்ற கேள்விக்கு இன்னும் முழு விடை கிடைக்கவில்லை. ஆனால் சாமிகளின் ஆசிரமத்தில் கோடி, கோடியாகப் பணம்(12 கோடி ரூபாய்), கட்டி, கட்டியாகத் தங்கம்22 கோடி ரூபாய்), வெள்ளி(1.64 கோடி ரூபாய்) என்று தாராளமாகக் கொட்டிக் கிடக்கிறது. புட்டபர்த்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணம் இரண்டு இடங்களில் பிடிபட்டிருக்கிறது. வோல்வோ பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் மற்றும் மற்றொரு வாகனத்தில் 35 லட்சம் ரூபாய் ஆகியவை ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇங்கு மட்டுமல்ல, பெரிய, பெரிய சாமியார்களின் சொத்து விபரங்களைப்(அதிகாரபூர்வ) பார்த்தால் மலைப்பூட்டும்.\nஇவர்தான் இந்தியாவிலேயே பணக்கார சாமியாரினியாக இருப்பார். மிகவும் குறைவாக மதிப்பிட்டால்கூட அவரது அமிர்தானந்தமயி டிர°டின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும். தனது பதின்பருவ வயதிலேயே சாமியாரினியாக மாறிவிட்ட அமிர்தானந்தமயியின் சொந்த ஊரான வள்ளிக்காவு என்ற தீவில் அவரது ஆசிரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது ஐந்து அடுக்குமாடிக் கட்டிடமாகும். அவரது பக்தகோடிகளிடமிருந்து வரும் நன்கொடைகள் ஒருபுறம். கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளை லாபம். சந்தையில் உள்ள கட்டணங்களையே அவர்களும் வசூலிக்கிறார்கள். இதோடு ஒரு மருத்துவமனை, தொலைக்காட்சி நிறுவனம் என்று பணம் கொட்டுகிறது.\nசொத்துகள் : அம்ரிதா விஸ்வ வித்யாபீடக் கல்லூரிகள், அம்ரிதா மருத்துவக்கல்லூரி(கொச்சி), அம்ரிதா பள்ளிகள், தொலைக்காட்சி நிறுவனம்.\n151 நாடுகளில் 30 கோடி பக்தர்கள் அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, சாமியார்கள் காவி உடுத்துவதை வாடிக்கையாகக் கொள்வார்கள். இவர் மட்டும் வெள்ளை உடையை உடுத்துகிறார். 1980களின் துவக்கம் வரை அவர் யார் என்றே தெரியாது. கடந்த முப்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பில் அவரது சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.\nதமிழகத்தின் பாபநாசத்தில் அவர் பிறந்தார். பெங்களுருவில் வாழ்க்கைக்கலை மையத்தை அவர் அமைத்தார். அவரது மையம் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக உருவானது. பெங்களுரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 15 ஏக்கர் நிலத்தை ரவிசங்கரின் ஆசிரமம் கபளீகரம் செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியரான பால் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த சர்ச்சை மறைக்கப்பட்டது.\nசொத்துகள் : பெங்களுருவில் உள்ள வாழ்க்கைக் கலை மையம், ஸ்ரீஸ்ரீ சங்கர் வித்யா மந்திர் டிரஸ்டு, பி.யு.கல்லூரி(பெங்களுரு), ஸ்ரீஸ்ரீ ஊடகக்கல்வி மையம்(பெங்களுர்), ஸ்ரீஸ்ரீ பல்கலைக்கழகம், வாழ்க்கைக்கலை சுகாதார மற்றும் கல்வி டிரஸ்டு(அமெரிக்கா) மற்றும் இதர சொத்துக்கள்.\nஇந்திய சாமியார்களில் அதிகமான அளவு சர்ச்சைகளில் அடிபட்டவர் இந்த ஆஷாராம் பாபு. ஏராளமான நில ஆக்கிரமிப்பு புகார்கள் இவரின் ஆசிரமங்கள் மீது உள்ளன. 2009 ஆம் ஆண்டில், இவருடைய ஆசிரமங்கள் கிட்டத்தட்ட 67 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான நிலங்களை ஆக்கிரமித்துள்ளன என்று நரேந்திர மோடி அரசு சட்டமன்றத்திலேயே அறிவித்தது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 350க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை ஆஷாராம் பாபு அமைத்துள்ளார். அமெரிக்காவில் நியூஜெர்சி உள்ளிட்ட பல இடங்களில் இந்த ஆசிரமங்கள் உள்ளன.\nமத்தியப் பிரதேசத்தின் குச்வாடா என்ற இடத்தில் டிசம்பர் 11, 1931 அன்று பிறந்த ஓஷோவின் இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின். சோசலிசத்திற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தவர். அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் ரஜ்னீஷ்புரம் என்ற இடத்தை அவர் அமைத்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். 1990 ஆம் ஆண்டில் அவர் மறைந்தார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து அவரது அமைப்பிற்கு இருந்தது.\n1970களில் மிகவும் பிரபலமான இவர் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பிறந்தவர். மகேஷ் பிரசாத் வர்மா என்பது அவரது இயற்பெயராகும். உலகின் முக்கியமான நபர்கள் பலருக்கு அவர் ஆன்மீக ஆலோசகராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் அவர் இறந்தபோது அவரது சொத்து மதிப்பு பத்தாயிரம் கோடி ரூபாயிலிருந்து 25 ஆயிரம் கோடி ரூபாய் வரையிருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஏராளமான நிலங்கள் அவரது அமைப்பின் வசம் இருந்தன.\nராம் கிருஷ்ண யாதவ் என்ற இயற்பெயரைக் கொண்ட ராம்தேவின் சொத்து மதிப்பு 1,100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஹரித்துவாரின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த இவர், ஏழாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் சமஸ்கிருதம் மற்றும் யோகா பயின்றார். பின்னர், உலக வாழ்க்கையைத் துறந்து சன்னியாசம் மேற்கொள்வதாக அறிவித்தார். பின்னர், திவ்யா யோக மந்திர் டிரஸ்டு ஒன்றைத் துவங்கினார்.\nசொத்துக்கள் : 36க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டிரஸ்டுக்கு சொந்தமாக உள்ளன. இவையெல்லாம் வெறும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சொத்துக் கணக்குகளாகும்.\nகோடிகளில் புழங்கும் பணக்கார \"சந்நியாசி\"கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://terror-pandian.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-16T14:34:14Z", "digest": "sha1:W63F2ZFPZGAVFG53ESW7DDARZOE4DDIT", "length": 13162, "nlines": 58, "source_domain": "terror-pandian.blogspot.com", "title": "TERROR - PANDIAN (VAS): February 2011", "raw_content": "\nகடவுள் படச்சதுல மிக அற்புதமான விஷயம் மேனேஜர். எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல கார்ல ஏறி உக்கரது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல என்ன கேள்வி கேக்கலாம் யோசிக்கிறது. உள்ள வந்ததும் ஒரு வேலை கொடுப்பாரு அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள ஒரு நிமிஷம் இங்க வாங்க சொல்லுவாரு. அரை மணி நேரம் ப்ளேடு போடுவாரு. சரி சீட்டுக்கு போங்க சொல்லுவாரு. அடுத்த அஞ்சி நிமிஷத்துல. ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா... அரை மணி நேரமா என்னாங்க பண்ணிங்க காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல கார்ல ஏறி உக்கரது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல என்ன கேள்வி கேக்கலாம் யோசிக்கிறது. உள்ள வந்ததும் ஒரு வேலை கொடுப்பாரு அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள ஒரு நிமிஷம் இங்க வாங்க சொல்லுவாரு. அரை மணி நேரம் ப்ளேடு போடுவாரு. சரி சீட்டுக்கு போங்க சொல்லுவாரு. அடுத்த அஞ்சி நிமிஷத்துல. ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா... அரை மணி நேரமா என்னாங்க பண்ணிங்க அப்போ வரும் பாருங்க கோவம்... ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னாடா பண்ற அப்படினு கேக்���னும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்.\nசின்ன லெவல்ல இருந்து படிப்படியா உழைச்சி மேல வந்தவன் எல்லாம் ரொம்ப ஆட மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி MBA முடிச்சிட்டு நேரா மேனேஜர் சீட்டுல உக்கார்ர அறிவாளிகள் இருக்காங்க பாருங்க. அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் எவனாவது வாயில நொழையாத ஒரு வெள்ளைகாரன் பேர சொல்றது. அவன் என்ன சொல்லி இருக்கான் சொல்லி தெரியுமா கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு என்ன சொல்லி இருந்தா எனக்கு என்ன அப்படி என்னடா கருத்து சொல்லி இருக்காரு கேட்ட மரம் வெட்ட ஒரு மணி நேரம் கொடுத்தா அதில் 30 நிமிடம் கோடாலிய கூர்படுத்த செலவு செய்யனுமாம். அது மாதிரி வேலை செய்யரதுக்கு முன்னடி ப்ளான் பண்ணி செய்யனுமாம். இது நம்ம ஊர்ல இருக்க சாதரண மரம் வெட்டரவன் தினம் செய்யரது. இந்த விஷயத்த ஒரு வெள்ளகாரன் சொல்லுவான் அதை இந்த வெளக்கெண்னை ஆயிரம் ரூபாய் கொடுத்து புக்க வாங்கி படிச்சிட்டு வந்து பெரியா ராக்கெட் விஞ்ஞானி ரேஞ்சிக்கு பேசும்.\nஅது மாதிரி மீட்டிங் வச்சி வேலை நேரத்துல வெட்டியா எதாவது பேசும். போன வாரம் ஏன் நீங்க அதை தப்பா பண்ணிங்க சாரி சார் தெரியாம நடந்து போச்சி இனி கவனமா இருக்கேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் இனி செய்ய மாட்டிங்க அது வேற விஷயம். அப்போ ஏன் தப்பு செஞ்சிங்க சாரி சார் தெரியாம நடந்து போச்சி இனி கவனமா இருக்கேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் இனி செய்ய மாட்டிங்க அது வேற விஷயம். அப்போ ஏன் தப்பு செஞ்சிங்க நாம பதில் சொன்னாலும் ஒத்துக்காது. சும்மா கூட கூட பேசாதிங்க. தப்பு செஞ்சிட்டு எதிர்த்து வேற பேசறிங்க அப்படினு திட்டும். நான் எங்கடா நாயே எதிர்த்து பேசினேன் நாம பதில் சொன்னாலும் ஒத்துக்காது. சும்மா கூட கூட பேசாதிங்க. தப்பு செஞ்சிட்டு எதிர்த்து வேற பேசறிங்க அப்படினு திட்டும். நான் எங்கடா நாயே எதிர்த்து பேசினேன் நான் பேச ஆரபிச்சா நீ பி.பி ஏறி செத்து போய்டுவடா அப்படினு மனசுகுள்ள நினைச்சி நம்ம பி.பி தான் ஏறும்.\nஎன் நண்பன் நரி சார்பா உங்களுக்கு ஒன்னு சொல்றேன். வேலை கொடுத்தா முழு விபரம் கொடுங்க. அரை குறையா டீடேய்ல் சொல்ல வேண்டியது அப்புறம் ஏன் தப்பா செஞ்ச திட்ட வேண்டியது. எப்போ தான் சரியா செய்விங்க சொல்லி கேள்வி வேற. நீ எப்போதாண்டா உனக்கு என்னா வேணும் கரைக்டா கேப்ப தப்பி தவறி அவ���ு முக்க உடைச்சிடிங்க அவ்வளவு தான் உங்களை பார்த்து நக்கலா இரு சிரிப்பு சிரிப்பாரு. அதுக்கு அர்த்தம் அப்ரைசல் வரட்டும் உனக்கு ஆப்பு வைக்கிறேன்.\nஇந்த அப்ரைசல் அப்படின்ற விஷயத்த எந்த மகான் கண்டு பிடிச்சாரு தெரியவில்லை. அவரு பாவம் வேலை செய்யரவன திறனாய்வு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுக்க அவரு கண்டு பிடிச்சாரு. ஆன இந்த சாவுகிராக்கிங்க அதை வச்சி சிங்கத்த எல்லாம் நாய் மாதிரி குரைக்க சொல்லுது. ஜால்ரா போடற நாய் எல்லாம் சிங்கம்னு சொல்லி எல்லார் முன்னாடி பாராட்டுது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா.....\nஇந்த லூசுகளுக்கு மேல ஒரு பெரிய லூசு இருக்கும் அந்த லூசு மாச மாசம் இந்த லூச கூப்பிட்டு ரிப்போர்ட் கேக்கும். நம்ம லூசு கரைக்டா ரிப்போர்ட் பேர மட்டும் நோட்டுல எழுதும் (இது எதோ பெருசா நோட்ஸ் எடுத்து கிழிக்கிது அது சந்தோஷபடும்). நம்ம கிட்ட வந்து இந்த ரிப்போர்ட் வேனும் சொல்லும். நாமலும் கேனதனமா இவன் பண்ண கொடுமை எல்லாம் மறந்து ராத்திரி பகலா கஷ்ட்டபட்டு ரெடி பண்ணி கொடுப்போம். நம்ம முன்னாடியே அதை கொண்டு கொடுக்கும். பெரிய லூசு சொல்லும் Well done you did a wonderful job. u all should take him as a example அப்படினு பாரட்டும். இந்த நாய் வாய் எல்லாம் பல்லா சிரிக்கும் வாய் தவறி கூட நான் பண்ணல அதோ ஒரு கேணை நிக்கிறன் பாரு அவன் தான் பண்ணான் சொல்லாதூ. ஆனா ஏதாவது தப்பு இருக்கே கேட்டா அதே மீட்டிங்ல என்னாங்க பார்த்து பண்ண மாட்டிங்களா கேக்கும்.\nமேனேஜர்கள் பற்றி பல ப்ளாக் அறிஞர்கள் கருத்து. மேனேஜர் எல்லாம் வைக்க போர்ல படுத்து கிடக்கிற நாய் மாதிரி விட்டு தள்ளுங்க. விட்றா மச்சா அவன் தண்ணி குடிக்கிர அப்போ தொண்டை அடச்சி சாவான். ஒரு நாள் பூமா தேவி சிரிக்க போறா மேனேஜருங்க மட்டும் உள்ள போக போறானுங்க இப்படி பல கருத்துகள்.\nரமேஷ் & மாலுமி : எண்டா நாயே பன்னி, பரதேசி இது எல்லாம் ஒரு பொழப்பாடா உங்களுக்கு (இவனுங்க இரண்டு பேரும் மேனேஜர்)\nடிஸ்கி : சில நல்ல திறமையுள்ள மேனேஜர் இருக்கலாம் அவர்களுக்கு திட்டுவிலக்கு அறிக்க படுகிறாது.\nகள்ள காதல் / காதல் செய்பவர்களுக்கு சில டிப்ஸ் (18+ போடனுமா\nயு டியூப்ல ஒரு வீடியோ பார்த்தேன் அதை பத்தி பேசலைனா மண்டை வெடிச்சிடும் போல. உங்களுக்கே தெரியும் நான் சத்தியமா நல்லவன் இல்லைனு. அப்போ வேற என்ன...\n நான் எழுதுவதற்கு தூண்டுகோலாய் இருந���த .... இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் . எங்க நான் எழுதிட போறேன் ...\nராத்திரி 12.30 நான் சிவனேனு அருண் ப்ளாக்ல கமெண்ட் போட்டு விள்ளாடிட்டு இருந்தேன். அப்போ இந்த பன்னிகுட்டி சொல்லுச்சி சரி சரி போயி, தூங்கு, க...\nஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..\n இன்னைக்கு நம்ம கிட்ட சிக்கி இருக்கது பொண்டாட்டி கூட வாக்கிங் போறாவங்க. அதுவும் முக்கியம ப்ளட்பார்ம் மேல போறவங்க. ஏண்டா வெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/158911-2018-03-20-12-07-01.html", "date_download": "2018-07-16T14:41:10Z", "digest": "sha1:X4KLO3IYT5LKTL2HYF5NO6Z5A2FDZHND", "length": 7947, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "டெல்-அவிவ் நகருக்கு நேரடி விமான சேவை", "raw_content": "\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\n'தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம்' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் ...\nதாழ்த்தப்பட்டவர் என்பதால் பூசை செய்ய தடை கூடாது பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகராக்குக உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு » டெகராடூன், ஜூலை 13 உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு கோவில்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள சில ஜாதியினரை, பழங்குடியின மக்களை கோவிலில் பூஜைகள் செய்யவும், வழிபாடு நடத்தவும்...\n » கடவுளை நிழற்படமாகவோ, செல்பி எடுத்தோ என்னிடம் காட்டுங்கள்-நான் பதவி விலகத் தயார் மணிலா, ஜூலை 12 பிலிப்பைன்ஸ் அதிபர் அண்மையில் ஒரு துணிச்சலான கேள்வியைக் கேட்டுள்ளார். கட வுளை எனக்கு முன்னால் கொண்டு ...\nதிங்கள், 16 ஜூலை 2018\nடெல்-அவிவ் நகருக்கு நேரடி விமான சேவை\nசெவ்வாய், 20 மார்ச் 2018 17:36\nடில்லி, மார்ச் 20- இஸ்ரேல் நாட்டின் டெல்-அவிவ் நகருக்கு வரும் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் டில்லியிலிருந்து நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கு கிறது.\n256 இருக்கைகளைக் கொண்ட போயிங் 787-800 ரக விமானங் களை இந்தச் சேவைக்கு அந்த நிறுவனம் பயன்படுத்தவிருக் கிறது.\nஏற்கெனவே, டில்லிக்கும் டெல்-அவிவ் நகருக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங் கும் அறிவிப்பை ஏர் இந்தியா இந்த மாதம் 7-ஆம் தேதி வெளி யிட்டது.\nஇஸ்ரேலுக்குச் செல்வதற் காக சவூதி அரேபிய வான் எல் லையைப் பயன்படுத்த முடி யாத நிலை இருந்து வந்தது.\nஇந்தச் சூழலில், ஏர் இந் தியா விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லை வழியாக இஸ்ரேல் செல்ல சவூதி அரே பியா அனுமதி அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்ததைத் தொடர்ந்து, டெல்-அவிவ் நக ருக்கு நேரடி விமானம் இயக்க ஏர் இந்தியா முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.\nஓமன், சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக இஸ்ரேல் செல்வதற்கு ஏர் இந்தியா விமானங்கள் 7 மணி நேரம் எடுத்துக் கொள் ளும் என்று தகவல்கள் தெரி விக்கின்றன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/may/23/meghalaya-sslc-exam-merit-list-leaked-a-day-ahead-of-results-2707307.html", "date_download": "2018-07-16T14:19:47Z", "digest": "sha1:HE3CSBUIEBSF66SGRURZV4CT76FOTFFJ", "length": 7774, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மேகாலயாவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்பே ஆன்லைனில் கசிந்தது எப்படி?- Dinamani", "raw_content": "\nமேகாலயாவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்பே ஆன்லைனில் கசிந்தது எப்படி\nகுவகாத்தி: மேகாலயாவில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நேற்றே ஆன்லைனில் கசிந்துவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஹரியானா பள்ளிக் கல்வித் துறை வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் பட்டியல் வெளியானது. ஆனால், அது தவறான பட்டியலாக இருந்தது. உடனடியாக அந��த தவறு சரி செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், மேகாலயா பள்ளிக் கல்வித் துறையின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாக இருந்த நிலையில், பேஸ்புக்கில் திங்கட்கிழமை இரவே வெளியானது. இதில் முதல் 20 ரேங்க் எடுத்த மாணவ, மாணவிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இது சரியானது அல்ல என்று அரசால் தெரிவிக்கப்பட்டது.\nஇது மிகவும் மோசமான விஷயம். ஆனால், வெளியே கசிந்த தகவல்கள் சரியானது அல்ல. நல்ல வேளை, முழு தேர்வு முடிவுகளும் வெளியாகவில்லை என்று தேர்வுகள் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் டி.ஆர். லாலு கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில், தேசிய தகவல்தொடர்பு மையத்தின் சர்வரில் இருந்து தேர்வு முடிவுகள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.\nதேசிய தகவல்தொடர்பு மையத்தைத் தவிர 6 இதர இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகள் கசிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது எனக் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2018/jul/13/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-200-2958678.html", "date_download": "2018-07-16T14:47:31Z", "digest": "sha1:2Y3SVBPWPVZTDIPMFMCEILB66B5EERVN", "length": 6072, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஜப்பான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 200- Dinamani", "raw_content": "\nஜப்பான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 200\nஜப்பானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளது.\nஅண்மைக் கால ஜப்பானிய வரலாற்றில், வானிலை பேரிடர் காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய உயிரிழப்பு இது என்று கூறப்படுகிறது.\nஅந்த நாட்டில் கடந்த வாரம் தொடங்கிய வரலாறு காணாத மழை ���ற்போது நின்றுள்ள நிலையில், காணாமல் போயுள்ள பலரைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் வீடு வீடாக சென்று மேற்கொண்டு வருகின்றனர். எனினும், மாயமானவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மிகவும் முக்கியமான 72 மணி நேரம் கடந்து விட்டது. எனினும், இன்னும் காணாமல் போயுள்ள சுமார் 60 பேரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்' என்று தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.egait.com/clients/tamilguide/reg_ch_org_act.asp", "date_download": "2018-07-16T14:24:22Z", "digest": "sha1:N6MV7QTLRJRHLACORIWJ3VAMBOGOEP25", "length": 5506, "nlines": 98, "source_domain": "www.egait.com", "title": "TamilGuide", "raw_content": "\nCatholic Association of Sydney Tamils சிட்னி தமிழர் கத்தோலிக்க ஒன்றியம்\nவெஸ்மீடில் அமைந்துள்ள திரு. இருதயநாதர் ஆலயத்தில் பின்வரும் தினங்களின் தமிழில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.\nஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றக்கிழமைகளில் பி.ப 5.30 மணிக்கு திருப்பலியும், திருப்பலிக்கு முன்னதாக 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான மறைக்கல்வி வகுப்புக்கள் நடைபெறும்.\nமார்கழி மாதம் 31ம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு திருப்பலி (நன்றித் திருப்பலி) இரவு 11.30 மணிக்கு கடந்து சென்ற ஆண்டிற்கான நன்றி மன்றாட்டுகள் தைப்பொங்கல் தினத்தன்று காலை 11.30 மணிக்கு திருப்பலி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை 11.30 மணிக்குத் திருப்பலி\nயேசுவின் பிறப்பினை நினைவு கூருமுகமாக மார்கழி மாதத்தில் “ஒளிவிழா” கொண்டாடப்படும்\nபுரட்டாதி மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் மல்கோவா அன்னையின் ஆலயத்தில் இரக்கத்தின் மாதா தேவாலயத்துக்கு யாத்திரை செய்து ஞான ஒடுக்க வழிபாடு நடைபெறும்.\nஒவ்வொரு வருடமும் தவக்காலத்தின் 5வது ஞாயிற்றக் கிழமை பெறிமாவில் அமைந்துள்ள இரக்கத்தின் மாதா தேவாலயத்துக்���ு யாத்திரை செய்து ஞான ஒடுக்க வழிபாடு நடைபெறும்\nஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் சிறுவர் முதியோருக்கான பலதரப்பட்ட விவிலியப் போட்டிகள் வெஸ்மீட் திரு இருதயநாதர் ஆலய மண்டபத்தில் நடாத்தப்படுகிறது\nஒவ்வொரு ஆண்டிலும் எமது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக நிதி சேகரித்து வடக்கு – கிழக்கு ஆயர்களுக்கு அனுப்பிவைத்தல்.\n“இறை வார்த்தையும் வாழ்வும் வழியும்” என்ற கத்தோலிக்க வானொலி நிகழ்ச்சி அவுல்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒவ்வொரு சனிக்கிழமை காலை 7.30 மணி தொடக்கம் 8.30 மணிவரைக்கும், மறு ஒலிபரப்பு ஞாயிற்றக்கிழமை இரவு 10.00 மணிமுதல் 11.00 மணிவரை ஒலிபரப்பாகிறது.\nவண. பிதா வின்சன்ட் சவரிமுத்து (ஆன்மீக இயக்குனர்) Ph: 54773073\nதிரு. இ. அருமைநாதன் (தலைவர) Ph: 02 96259958\nதிரு. A.F. யேசுதாசன (செயலாளர்) Ph: 02 9896 4003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/02/qitc-16-02-2012.html", "date_download": "2018-07-16T14:44:13Z", "digest": "sha1:JVMKL5SHEOGNA5PGHUVN6O5BN6EWW2ZG", "length": 13569, "nlines": 244, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 16-02-2012", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nதிங்கள், 20 பிப்ரவரி, 2012\nQITC மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 16-02-2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/20/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 16-02-2012 வியாழன் இரவு 8:30 ம��ி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.\nதுவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள், \"காலத்தை கணக்கெடுப்போம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம். அவர்கள், \"விருந்தோம்பல்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nசவுதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ் ஸமத் மதனி அவர்கள், \"இஸ்லாத்தின் பார்வையில் கேள்விகள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள். மேலும் கடந்த மாதங்களில் இதுபோன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சகோதர-சகோதரிகளில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, சவுதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் QITC சார்பில் பரிசுகள் வழங்கினார்கள்.\nQITC துணைத்தலைவர் முஹம்மத் அலி ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர - சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n24-02-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n24-02-2012 அன்று நடைபெற்ற மாதாந்திர பெண்கள் சிறப்ப...\n24-02-2012 நடைபெற்ற அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு\nQITC மர்கசில் வாரந்தோறும் அரபி இலக்கணப் பயிற்சி வக...\nகத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு ...\nQITC-யின் தர்பியா பயிற்சி முகாம் - 17/02/2012\n17-02-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\nQITC மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 16-02...\nகத்தர் மண்டல கிளைகளில் 10-02-2012 அன்று நடைபெற்ற வ...\nகத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு ...\nகத்தர் மண்டல மர்கசில் [QITC] வா���ாந்திர சொற்பொழிவு ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-16T14:15:23Z", "digest": "sha1:ORYP5WU6R6BKOZ2DCE64NX4QUGEVT7MZ", "length": 5239, "nlines": 94, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சிறு1சிறு2\n‘வயது, நோய் காரணமாக உடல் சிறுத்துக்கொண்டேவருகிறது’\n(அவமானம், அவமதிப்பு முதலியவற்றால் ஒருவரின் முகம், உடல்) குறுகுதல்.\n‘அவன் செய்த தவறைச் சுட்டிக்காட்டியதும் அவன் முகம் சிறுத்தது’\n‘மகனின் நடத்தையைப் பற்றிப் பலர் கேவலமாகக் கூறக் கேட்டு உடல் சிறுத்து நின்றாள்’\n(உறுப்புகள், பாகங்கள் போன்றவை) சிறிய அளவில் அமைதல்.\n‘பிறவியிலேயே அவனுக்கு ஒரு கை சிறுத்திருந்தது’\n‘பலாக் காய்கள் சிறுத்துக் காணப்படுகின்றன’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சிறு1சிறு2\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B2", "date_download": "2018-07-16T14:13:26Z", "digest": "sha1:7YO76GV7EE3PVIYPT3LPCWQIPBUPIM5P", "length": 4298, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மேய்ச்சல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்ப���ுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மேய்ச்சல் யின் அர்த்தம்\n‘கிராமத்தில் மேய்ச்சலுக்குச் சிறுவர்களை அனுப்புவதால் அவர்கள் பள்ளிக்கூடம் போவது குறைந்துவிடுகிறது’\n‘மேய்ச்சலுக்காகக் காடுகளைப் பெருமளவில் அழித்து வந்துள்ளனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/drub", "date_download": "2018-07-16T14:25:30Z", "digest": "sha1:ADZIJEWXAA6U7QYUQXB3FKBRGYAAXNWJ", "length": 4804, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "drub - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( வி) drub ட்ரப்\nபடுதோல்வி அடையச் செய்; நசுக்கு; மிதி\nஇலங்கை அணியை இந்தியா நசுக்கியது (Indian team drubbed Sri Lanka)\n( வி) drub ட்ரப்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/sneha-prasanna/filmography.html", "date_download": "2018-07-16T14:06:04Z", "digest": "sha1:A2EFRD4OLUX4J6VLXP7Z7CYRXLDOXXVZ", "length": 6004, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினேகா பிரசன்னா நடித்த படங்கள் | Sneha Prasanna Filmography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிடியல் - 2020 ( தமிழ் )\nவேலைக்காரன் - 2017 ( தமிழ் )\nஜே கே என்னும் நண்பனின் வாழ்கை - 2015 ( தமிழ் )\nஉன் சமையலறையில் - 2014 ( தமிழ் )\nஹரிதாஸ் - 2013 ( தமிழ் )\nமுரட்டு காளை - 2012 ( தமிழ் )\nஒரு கல் ஒரு கண்ணாடி - 2012 ( தமிழ் )\nஅங்காடித் தெரு - 2010 ( தமிழ் )\nதீராத விளையாட்டுப் பிள்ளை - 2010 ( தமிழ் )\nகோவா - 2010 ( தமிழ் )\nசிலம்பாட்டம் - 2008 ( தமிழ் )\nபாண்டி - 2008 ( தமிழ் )\nஇன்பா - 2008 ( தமிழ் )\nபிரிவோம் சந்திப்போம் - 2008 ( தமிழ் )\nநான் அவன் இல்லை - 2007 ( தமிழ் )\nபள்ளிக்கூடம் - 2007 ( தமிழ் )\nபுதுப்பேட்டை - 2006 ( தமிழ் )\nஜனா - 2004 ( தமிழ் )\nவசூல் ராஜா எம் பி பி எஸ் - 2004 ( தமிழ் )\nவசீகரா - 2003 ( தமிழ் )\nபம்மல் கே. சம்பந்தம் - 2002 ( தமிழ் )\nபார்த்தாலே பரவசம் - 2001 ( தமிழ் )\nஎன்னவளே - 2000 ( தமிழ் )\nவேலைக்காரனுக்காக உடல் எடையை 10 கிலோ குறைக்கும் சினேகா..\nபெண்கள் மதிப்புடனும் மரியாதை���ுடனும் வாழ்ந்த காலம்..\n'பெண்கள் இன்று வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்றுதான்\nபிறந்த நாளில் கண் கலங்கிய..\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/08/blog-post_28.html", "date_download": "2018-07-16T14:06:52Z", "digest": "sha1:SEJAXBK36PUJKYYHLWGV35SV5OCP47BS", "length": 11841, "nlines": 176, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: கணிதத்தின் வரலாறு பற்றிய கேள்விகளும் பதில்களும்", "raw_content": "\nகணிதத்தின் வரலாறு பற்றிய கேள்விகளும் பதில்களும்\nகணிதம் என்பது அறிவியலின் முக்கிய பாகம் என்பதும் இதன் மூலமே நம்முடைய பல் பயன்பாட்டு உபகரணங்கள் வடிவமைக்கப் படுகின்றன் என்பது தெரிந்ததே.வரலாறு என்பது ஒவொவொன்றிற்கும் உள்ளது போல் கணிதத்திற்கும் வரலாறு உண்டு.பல் மாமனிதர்கள் தங்க்ளின் கடின உழைப்பினால் நாம் வாழும் இந்த இயல்பான வாழ்வை நம்க்கு பரிசளித்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.\nஇயற்கையின் நிகழ்வுகளை வரையறுக்கும் முயற்சியிலேயே அறிவியல் என்பது பயன் பாட்டுக்கு வந்தது என்பதை உணர்தவே இக்க்காணொளி.கொஞ்சம் கொஞ்சமாக் ஒரு அறிவியல்(கணிதம்) கொள்கை வடிவமைக்கப் படுவதும், திருத்தப் படுவதும்,மேம்படுத்தப் படுவதும் அதன் பரிணாம் வளர்ச்சியையே காட்டுகிறது.கனிதத்தில் நம்து முன்னோர்களின் பங்களிப்பு மிகவும் அபாரம்.ஆர்யப்ட்டா,பாஸ்கரர்,இக்கால இரமானுஜம் வரை ஈடு இணையற்ற பங்களிப்பை செய்துள்ள்னர்.இன்னும் கூட பல நண்பர்கள் பழந்தமிழ் பாடல்களில் உள்ள கணிதக் கோட்பாடுகள் குறித்தும் பதிவிடுகின்றனர்.\nஎவ்வளவு கற்றாலும் \" கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு\" என்பதே உண்மை.இப்பதிவில் கணிதத்தின் வரலாறு குறித்தல் சில காணொளிகளை பகிர்கிறேன்.கண்டு களியுங்கள்.\n992. சிறிது பெருமிதத்துடன் ... ஒரு ஆசிரியன் ....\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nவீடு வரை உறவு பாட்டை மேஜர் சுந்தர்ராஜன் பாடினால்...\n'ஏதோ தமிழர்களாம்.. சாதி மதங்களை கடந்து தமிழர்களாக ஒண்ணு கூடணுமாம்.. என்னய்யா காமெடி பண்ணுறீங்க..” பதறும் திராவிடர்களுக்கு பதில்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஐன்ஸ்டீனின் இறுதி தியரி(Final Theory) : புத்தக் வி...\nபெரு விரிவாக்க கொள்கைக்கு அப்பால் : காணொளிகள்\nஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது சரிய���\nசூரியக் குடும்பத்தின் ஏழு அதிசயங்கள்\nகணிதத்தின் வரலாறு பற்றிய கேள்விகளும் பதில்களும்\nசெஸ் வித்தைகள் 10 :காணொளி\nதமிழ் இலக்கணம் பற்றிய விளக்க உரை:காணொளி\nஅடிமை முறையின் வரலாறு:ஆவணப் படம்\nஉலக ஆற்றல் நிறுவனத்தின் 30 வருட வரலாறு\nநம் பூமித்தாயின் கதை:ஆவணப் படம்\nரிச்சர்ட் டாக்கின்ஸின் மத சார்பற்ற ஐரோப்பாவிற்கான ...\nஸ்டீபன் ஹாக்கிங்:பிரபஞச தோற்றத்தில் கடவுளுக்கு பங்...\nஇஸ்லாமிய நண்பர்களின் கேள்விகளுக்கு இறை மறுப்பாளனின...\nபிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் இருக்கிறதா\nஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்ச படைப்புக் கொள்கை ...\nஉலகில் எவ்வளவு மனிதர்கள் வாழ முடியும்\nபூமியின் ஆரம் அளந்த பெர்ஷிய அறிஞர் அல் பைரூனி\nஉலகின் முதல் மனிதன் ஆதாமின் மகன் காயீன் மனைவி யார்...\nபிதாகரஸ் தேற்றத்திற்கு முழு எண் தீர்வுகள் கண்டறியு...\nசமச்சீர் கல்வியும் ஜனநாயக சிக்கல்களும்\nஎண்ணெய் இல்லா உலகம் எப்படி இருக்கும்\nமனிதன் இல்லா உலகம் எப்படி இருக்கும்\nபாகிஸ்தானின் சிந்தனை கட்டுபாட்டு கல்வி அரசியல்\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2011/11/blog-post_29.html", "date_download": "2018-07-16T14:12:45Z", "digest": "sha1:5UGGTJXNVISOWOHO5HJCB4VADA52SENA", "length": 27664, "nlines": 232, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: ஹிந்திகாரனுக்கு இலவசமாக நடித்த ரஜினி தமிழக மக்களுக்காக நடிப்பாரா?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஹிந்திகாரனுக்கு இலவசமாக நடித்த ரஜினி தமிழக மக்களுக்காக நடிப்பாரா\nஹிந்திகாரனுக்கு இலவசமாக நடித்த ரஜினி தமிழக மக்களுக்காக நடிப்பாரா\nகேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் ��ெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசின், தமிழக பொதுப் பணித் துறை ஒரு ஆவணப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இதில் முல்லைப் பெரியாறு அணையப் பற்றிய அனைத்து உண்மைகளும் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த படத்தை தமிழிலும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எடுத்து அதில் ரஜினியை வர செய்து அவரை விட்டு குரல் கொடுக்க சொல்லி படம் எடுத்து கேரளக்கார்கள் ஆடும் ஆட்டத்திற்கு எதிராக வெளியிட்டு அதை உலகெங்கம் ஒலி பரப்பி உண்மையை வெளிவரச் செய்ய வேண்டும்.\nஇதை நான் ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக எனது தளத்தின் மூலம் வேண்டு கோள்விடுவிக்கிறேன். இதற்கு காரணம் அவர் மிக புகழ் பெற்றவர் மற்றும் கட்சி சார்பு இல்லாதவர் என்பதால் இது எல்லோருக்கும் சென்று அடையும் என்ற எனது நப்பாசைதான்.\nஇதை படிக்கும் ரஜினி ரசிகர்கள் எப்படியாவது இந்த செய்தியை ரஜினியிடம் கொண்டு சேர்க்குமாறும் மற்றுமுள்ள தமிழர்கள் இதை உங்கள் லோக்கல் தலைவர்களிடம் சொல்லி இதை ரஜினியிடம் எடுத்து சொல்லி சம்மதிக்குமாறு வேண்டுகோள் விடுவிக்கிறேன்.\nஎனது வலைத்தளத்தின் மூலம் தமிழக பொதுப் பணித் துறைக்கு எனது மனமார்ந்த பாரட்டுகளை தெரிவிக்கிறேன். இதை படிக்கும் மக்களே நீங்களும் அவர்களை பாராட்டுங்களேன்.\nபடித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் முழுவதும் புரிந்துகொள்ளாத நிலையில், படிக்காத பாமரருக்கும் மிக எளிதாக புரியும் வகையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்து வெளியிட்டுள்ள அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம் உண்மையை புட்டு புட்டு இங்கே வைக்கிறது\nமுல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக பொதுப் பணித் துறை எடுத்துள்ள ஆவணப் படம் காண இங்கே செல்லவும்.\nகேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய் உரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது தமிழக மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் தமிழக மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் தமிழக அறிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் தமிழக அறிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் திரை உலகம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் இப்போது எல்லோர் மனதிலும் எழும் கேள்வி\nநமது மாநிலத்தில் வசிக்கும் கேரளா மக்களையும் ���ம்முடன் சேர்த்து நாம் போராட வேண்டும் அதே நேரத்தில் கேரளா மக்களுக்கு எந்த வித கெடுதல் ஏற்படுத்தாமல் அவர்களை உண்மையை உணரச் செய்து நாம் வெற்றி பெற வேண்டும்.\nஇதை நம் தமிழர்களால் செய்து முடிக்க முடியுமா\nஆக்கம் & இயக்கம் : பொறியாளர் S. ஜெயராமன்\nLabels: எதிர்பார்ப்பு , சமூக பிரச்சனை , தமிழ்நாடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபக்கத்து மாநிலத்துக்காரன் தமிழ்நாட்டுக்கு எதிராக வஞ்சனை செய்வது ஒருபுறம் இருக்கட்டும், தமிழக்காரன் என்ன செய்தான் என்பதை ஒரு கணம் யோசிக்க வேண்டாமா தமிழகத்திலுள்ள ஆற்று மணலை மற்ற மாநிலங்களுக்கு [குறிப்பாக கேரளத்துக்கு] கடத்தி விற்றானே அவன் என்ன வேற்று மாநிலத்தவனா தமிழகத்திலுள்ள ஆற்று மணலை மற்ற மாநிலங்களுக்கு [குறிப்பாக கேரளத்துக்கு] கடத்தி விற்றானே அவன் என்ன வேற்று மாநிலத்தவனா அவனை எதிர்த்து நாம் என்றாவது போர்க்கொடி தூக்கியிருப்போமா அவனை எதிர்த்து நாம் என்றாவது போர்க்கொடி தூக்கியிருப்போமா ஒரு அடி மணல் உருவாக 600 ஆண்டுகள் ஆகும், ஆனால் வரையறுக்கப்பட்ட ஆழத்தையும் தாண்டி 13 அடி கீழே வரை போய் மணலை விற்றார்களே, அவர்களை எதிர்த்து குரல் கொடுத்தோமா ஒரு அடி மணல் உருவாக 600 ஆண்டுகள் ஆகும், ஆனால் வரையறுக்கப்பட்ட ஆழத்தையும் தாண்டி 13 அடி கீழே வரை போய் மணலை விற்றார்களே, அவர்களை எதிர்த்து குரல் கொடுத்தோமா இவனுங்க தமிழினத் தாங்கிகளா கேரளம் முழுவதும் பசுமையாயிருக்கும் போது ஏன் தமிழகம் முழவதும் பாலை போல காட்சியளிக்கிறது நம் மாநிலத்தை பசுமையாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் நமக்கு வரவில்லை நம் மாநிலத்தை பசுமையாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் நமக்கு வரவில்லை விவசாய நிலங்கள் கட்டுபாடின்றி பிலாட்டுகலாகப் பிரிக்கப் பட்டு விற்கப் படுகின்றன, அந்நிய நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப் படுகின்றன, இதை எதிர்த்து நாம் என்ன செய்தோம் விவசாய நிலங்கள் கட்டுபாடின்றி பிலாட்டுகலாகப் பிரிக்கப் பட்டு விற்கப் படுகின்றன, அந்நிய நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப் படுகின்றன, இதை எதிர்த்து நாம் என்ன செய்தோம் வரலாறு காணாத வெள்ளம் என்னும் அளவுக்கு தமிழகம் முழுவதும் மழை பெய்தாலும், அடுத்த சில மாதங்களிலேயே தண்ணீர்ப் பஞ்சம் என்றுஆகி விடுகிறதே வரலாறு காணாத வெள்ளம் என்னும் அளவுக்கு தமிழகம் முழுவதும் மழை பெய்தாலும், அடுத்த சில மாதங்களிலேயே தண்ணீர்ப் பஞ்சம் என்றுஆகி விடுகிறதே பெய்த மழையின் நீர் எல்லாம் என்னதான் ஆகிறது பெய்த மழையின் நீர் எல்லாம் என்னதான் ஆகிறது அதை காத்து வருடம் முழுவதும் பயன்படுத்தாமல், வீணாக சாக்கடையிலும், கடலிலும் கலந்து வீனடிக்கிரோமோ, இது யார் தவறு அதை காத்து வருடம் முழுவதும் பயன்படுத்தாமல், வீணாக சாக்கடையிலும், கடலிலும் கலந்து வீனடிக்கிரோமோ, இது யார் தவறு இப்படி ஊதாரித்தனமாக இருந்துவிட்டு, பக்கத்து மாநிலக் காரனிடம், தண்ணிக்கு கைஎந்துவதொடு மட்டுமல்லாமல், ஒரு நடிகனைப் பிடித்து எனக்கு அதைப் பண்ணு இதைப் பண்ணு என்று கெஞ்சுவது வெட்கக் கேடானது.\nநான் இதை ஷேர் பண்ணி உள்ளேன்...\nஇலவசமா நடித்த ரஜினிக்கும் சாரூக் பி எம் டபிள்யூ கார் கொடுத்துர்க்காரே ;-)\nநீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்திருக்கும் உங்களுக்கு எனது நன்றிகள். நீங்கள் கருத்தில் சொன்ன அனைத்தும் மிக சிந்திக்க கூடியவைகள் தான். நான் தமிழகத்திற்கு வந்து நான் போரடத்தயார் ஆனால் நான் வந்து போராடினால் அது எந்த அளவுக்கு மக்களை சென்று அடையும். அதனால்தான் நான் ஒரு நடிகரைத் தேர்ந்து எடுத்தேன். ஒரு நடிகர் ஒரு செய்தியை எடுத்து சொல்லும் போது அது எல்லா தரப்பு மக்களை சென்று அடையும் அதிலும் ரஜினி ஒரு செய்தி சொன்னால் நார்த்துக்கும் அந்த செய்தி சென்று அடையும். அந்த எதிர்பார்பில்தான் இந்த பதிவு. தமிழக பொது அரசு பொதுபணித்துறை சொன்ன செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த உண்மையை நாடு அறிய எடுத்து சொல்வதில் எந்த நடிகரும் அல்லது தலைவரும் வெட்கப்பட வேண்டியத்தில்லை\nநான் சொன்னதில் என்ன காமெடி எனக்கு தெரிந்த விதத்தில் முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க பதிவு போட்டூள்ளேன். நான் அறிவு ஜீவி அல்ல மிக சாதாரணமானவன் தான் அது உங்களுக்கு காமெடியாக போனதில் எனக்கு வருத்தம்தான். மீண்டும் நேரம் கிடைத்தால் காமெடி இல்லாமல் பதிவு போட முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.\nபல கருத்துகள் வரும் போதுதான் என்னுடைய அறிவு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது புரிகிறது.\nரஜினி காரை வாங்க மறுத்துள்ளதாக செய்தி படித்தேன். ஒரு வேளை நான் படித்த செய்தி தவறுதலாக இருந்தால் மன்னிக்கவும்\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை ��ல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஉலக ராணுவ பலத்தில் இந்தியாவின் நிலமை என்ன\nபெண்களிடம் \"சாட்\"(Chat) பண்ணி வாங்கி கட்டி கொண்ட ப...\nஅமெரிக்கன் எக்கானாமி : சிரிக்க வைக்கும் உண்மைகள் (...\nஅமெரிக்கனுக்கும் அமெரிக்க தமிழனுக்கும் அப்படி என்ன...\nஉடன்பிறப்பு பெயரில் தினமலர் எழுதிய போலிகடிதம்\nபெண்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய 'அந்த ரகசி...\nகூடங்குளம் பற்றி ரஜினி சொன்ன கருத்து ;\nகூகுலில்(Google) வேலை வாய்ப்பு பெறுவது எப்படி\nஎனக்காக நான் வாழ்வது எப்போது\nதமிழக 'குடி'மக்களை மேம்படுத்த ஜெயலலிதாவின் புதிய த...\nஅமெரிக்காவில் ஜெயலலிதா சிலை அமைக்க ஹில்லாரி கிளிண்...\nஎனக்கு பிடித்த நாலுவரி கதை அது உங்களுக்கும் கண்டி...\nகாலம் மாறிப்போச்சு ( ஆண்களே ஜாக்கிரதை ) பயந்த சுபா...\nடிவிட்டரில் ஜெயலலிதா அனுப்பிய செய்தி\nநயன்தாரா & பிரபுதேவா இணைந்து ஒரு புதிய படத்தில் நட...\nஅமெரிக்காவில் வசிக்கும் ஒரு தமிழச்சியின் கதை\nஅமெரிக்காவில் இருந்து தமிழகம் செல்லும் இந்தியர்கள...\nசூடு சுரணை உள்ளவர்களா இந்த தமிழர்கள்\nஹிந்திகாரனுக்கு இலவசமாக நடித்த ரஜினி தமிழக மக்களுக...\nஇந்த கால \"குட்டிகள்\" ரொம்ப ஸ்மார்ட்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2013/05/blog-post_23.html", "date_download": "2018-07-16T14:33:57Z", "digest": "sha1:7UJHNQ2TDNJU3KI2VTVILUDTCFYELLPS", "length": 12596, "nlines": 232, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: இந்திரா காந்தியைக் கொன்றது யார் ?", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஇந்திரா காந்தியைக் கொன்றது யார் \nதமிழர்கள் வாழ்க்க���யில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால் \"இராஜீவ் காந்தி படுகொலை\" என்று எளிதில் பதிலளித்துவிடுவோம். அதேப் போல், சீக்கியர் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால் \"இந்திரா காந்தியின் படுகொலை\" என்று தான் சொல்ல வேண்டும்.\nஎண்பதுகளில், தொன்னூறு தொடக்கத்தில் ஆப்கானில் அமெரிக்கா இஸ்லாமியதீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டு இருந்த காலக்கட்டத்தில், பாகிஸ்தான் சீக்கிய தீவிரவாதத்தை இந்தியாவில் வளர்த்து வந்தது. பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதற்காகவும், தங்கள் தலைவரைக் கொன்றதற்காகவும், இரண்டு சீக்கியர்கள் இந்திரா காந்தியை கொலை செய்தனர்.ஆனால், அதன் பின்னால் அமெரிக்காவின் சி.ஐ.ஏ இருக்கிறது என்று இந்த நூல் சொல்கிறது.\nஇந்திரா காந்தி மீது என்ன விமர்சனங்கள் இருந்தாலும், இந்திய இறையாண்மையை அமெரிக்காவுக்கு தலைவனங்காமல் பாதுகாத்தவர். அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் சோவித்துடன் கைகோர்த்தவர். இந்தியா பாகிஸ்தான் அணு உலை சோதனையை தடுக்க திட்டமிடுவதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. ஒரு வேலை இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், சோவியத்துக்கு எதிராக ஆப்கானுக்கு உதவ தங்களால் முடியாமல் போகுமோ என்று அமெரிக்கா அஞ்சுகிறார்கள்.\nஆப்கான் போராட்டம் பாதிக்கப்பட்டால், சோவியத் கை மேலோங்கும். அதனால்,சீக்கியர்களின் ஆதங்கத்தையும், கோபத்தையும் அந்நிய சக்திகள் தங்களுக்கு சாதகமாகபயன்படுத்தி கொன்றார்கள் என்கிறது இந்த நூல்.\nவிறுப்பு விறுப்பு நிறைந்த நாவல் போலவே எழுதியிருக்கிறார் தாரிக் அலி. இடையே , இந்திராகாந்தியின் பகடி செய்வது போல் வசனங்களும் எழுதியிருக்கிறார்.\nஇன்று, அமெரிக்காவுக்கு அடிவருடும் இந்தியா, முப்பது வருடங்கள் முன்பு அமெரிக்கா,பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை எதிர்த்து போராடி இந்தியாவை நிமிர செய்த ஒரு இரும்பு பெண்மணி மரணத்தை திரை வடிவமாக காட்டுகிறார் இந்த நூலின் ஆசிரியர்.\nஇந்திரா காந்தியைக் கொன்றது யார் \nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nஹைக்கூ கவிதைகள் - 13\nஹைக்கூ கவிதைகள் - 12\nஇந்திரா காந்தியைக் கொன்றது யார் \nRAW (7) : காலிஸ்தான் - சீக்கியர்களின் கனவு தேசம்\nRAW (6) : சொந்த விமானத்தை எரித்த இந்தியா -2\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?p=10293", "date_download": "2018-07-16T14:39:32Z", "digest": "sha1:G42CBE2YMI6TC6TE5GULX3SVWIFIRIIQ", "length": 10763, "nlines": 81, "source_domain": "igckuwait.net", "title": "மோடி அரசின் மற்றொரு சதித்திட்டம்! | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nமோடி அரசின் மற்றொரு சதித்திட்டம்\nஇந்தியாவை பொறுத்தவரையில் மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.\nகுறிப்பாக தமிழக மீனவர்கள் தங்கள் நாட்டு எல்லையில் மீன் பிடிக்கிறார்கள் என்ற காரணம் கூறி சுமார் 600 மேற்பட்ட மீனவர்களை கொன்றுள்ளது இலங்கை. அதே காரணத்திற்காக பல மீனவர்களை கைது செய்தும், அவர்களின் படகுகளை சிறை பிடித்தும் வைத்துள்ளது.\nஅதேபோல அணுமின் திட்டங்கள், அனல்மின் திட்டங்கள், தொழிற்சாலைகள் என கடலுக்கு அருகில் அமைப்பதால் அதன் கழிவுகள் கடலில் கலந்து கடல் வளம் பாதிக்கப்படுகிறது. முன்பு மிக அருகிலேயே கிடைத்த மீன்களெல்லாம், இப்போது பல மைல் தூரம் சென்று விட்டன.\nஅதனால் மீன் பிடிக்க மீனவர்கள் உயிரை பணயம் வைத்து கடலில் பல மைல் தூரம் சென்று மீன் பிடித்து வருகிறார்கள். அதில்தான் தற்போது மண்ணை அள்ளிப்போட நினைக்கிறது மோடி அரசு. அதாவது வெளிநாட்டு கப்பல் கம்பெனிகளுக்கு நம் நாட்டு கடல் வளத்தில் மீன் பிடிக்க அனுமதி வழங்க இருக்கிறது.\n1991 ஆண்டு முதல் மீன்பிடிக்க வெளிநாட்டு கப்பல் நிறுவனத்திற்கு அனுமதியளிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்தாலும் கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் இந்த சட்டம் காலாவதியாகிவிட்டது. காங்கிரஸ் அரசு அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சித்த போது மீனர்வர்களின் கடும் எதிர்ப்பால் அந்த திட்டத்தை வேறு வழியில்லாமல் நிறுத்தி வைத்தது.\nதற்போது அந்த சட்டத்தைதான் கடும் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் மோடி அரசு தனியார் கம்பெனி முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டமியற்ற துடிக்கிறது. 2014ல் மீனாகுமாரி தலைமையிலான கமிசன் இரண்டு மாதம் ஆய்வு செய்து தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை மீனவர்களை கொந்தளிக்க செய்துள்ளது. அதில் “மீனவர்கள் 12 நாட்டி கல் மைல்களுக்குள் மீன் பிடித்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு அப்பால் மீனவர்கள் மீன் பிடிக்க கூடாது என்றும் மீறினால் அவர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளது.\nஅதிலும் குறிப்பாக 12 நாட்டி கல் அப்பால் மீன்பிடிக்க வெளிநாட்டு கப்பல் கம்பெனிகளுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.\nஏற்கனவே பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மீனவர்கள் தற்போது மோடி அரசின் இந்த சதி திட்டத்தால் மிகவும் கோபமடைந்துள்ளனர். இந்த சட்டத்தை எதிர்த்து பல போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றனர். நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்பாட்டத்தினை காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன்மூலம் மத்திய அரசு மட்டுமில்லாமல், மாநில அரசும் மீனவர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. மாநில அரசும் இந்த சட்டத்தை எதிர்க்காமல் மெளனமாக இருக்கிறது.\nதேர்தலுக்கு முன்பு மீனவர்களுக்காக தாமரை மாநாடு நடத்தி, மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்த பாஜக தற்போது வெளிநாட்டு கப்பல் முதலாளிகளுக்காக மீனவர்களின் முதுகில் குத்த துவங்கியுள்ளது.\nமீனவர்களின் நண்பனாக காட்டிக்கொண்ட மோடி. தற்போது மீனவர்களின் எதிரியாக மாறியுள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவனைக் கூட கைது செய்ய முடியாது என்று பொதுக்கூட்டங்களில் வீர வசனம் பேசிய மோடி. ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்த��� மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டுமில்லாமல் அவர்களின் படகையும் பறிமுதல் செய்து வருகிறது இலங்கை அரசு. இதற்காக ஒரு கண்டனத்தை கூட மோடி அரசு தெரிவிக்கைவில்லை என்று வேதனைப்படுகின்றனர் மீனவர்கள்.\nஇந்த தருணத்தில் இந்த அறிக்கையை அமுல்படுத்த மோடி அரசு முயற்சிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?p=10491", "date_download": "2018-07-16T14:40:43Z", "digest": "sha1:3PW4MZCMLTDLZH4XWSRLE7VTNGIBN5S3", "length": 19315, "nlines": 78, "source_domain": "igckuwait.net", "title": "அதிமுகவை பாஜகவில் சேர்க்கப் போகின்றாரா ஜெயலலிதா?! | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nஅதிமுகவை பாஜகவில் சேர்க்கப் போகின்றாரா ஜெயலலிதா\nஅம்மாவின் அரசியல் வாழ்வு அந்திமக் காலத்தைத் தொட்டுவிட்டது என்றே சொல்லலாம்.\nஅம்மாவிற்கு பிறகு அதிமுக-வின் எதிர்காலம் என்னவாகும் இந்தியப் பிரதமர் கனவோடு இருந்த அம்மாவின் பழைய ஊழல் வழக்கை இறுக்கிப் பிடித்து, பின்னர் அதற்காக பல உடன்பாடுகளைப் போட்டுக்கொண்டு வெளியே வர வழிவிட்டது பாரதிய ஜனதா கட்சி. இன்று இந்தியா முழுவதும் பாஜக அதன் வேர்களை பரப்பி வருகின்றன. கஷ்மீர் முதல் கருநாடகம் வரை, குஜராத் முதல் மணிப்பூர் வரை இந்துத்வா சக்திகளின் அரசியல் செயல்பாடு ஊடுருவிக் கிடக்கின்றது. தமிழகம் (தமிழ்நாடு, கேரளா) ஆகிய இந்த மண்ணில் மட்டுந்தான் இந்துத்வா கும்பல்களால் அரசியல் செய்ய முடியவில்லை. அதற்கு பண்டைய காலந்தொட்டே தமிழர்களின் சகிப்புத் தன்மை, அறிவு முதிர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் போன்றவையும் அதனை சீரிய முறையில் வளர்த்தெடுத்த திராவிட இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் ஆகியவையும் தான் எனலாம்.\nஇன்று இம்மியளவு கூட தமிழ்நாட்டுக்குள் பாஜக-வால் ஊடுருவ முடியாமல் இருக்கின்றது. ஒரு இரும்புக் கோட்டை என்றளவில் வலுவாக உள்ளது. இதனை சிறிய சிறிய துளைகளிட்டு உடைத்து நொறுக்கக் காத்திருக்கின்றது இந்துத்வா மற்றும் வட இந்திய ஏகாதிபத்தியம். தமிழ்நாட்டுக்குள் வட இந்திய ஏகாதிபத்தியம் தளம் அமைத்துவிட்டால் இந்தி எதிர்ப்பு ��ன்பது உடைந்து போகும், இந்தி மொழி நாடு முழுவதும் திணிக்கப்படும். அடுத்து மாநிலங்களின் தனிப்பட்ட மொழி, பண்பாட்டு அடையாளங்கள் தூக்கி எறியப்படும். சினிமா, பத்திரிக்கை என்பவைகளில் தாய்மொழிகள் நீக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம் என மாறும். அடுத்து பார்ப்பன ஜாதியத்தை வளர்க்க முடியும். இந்தியாவின் சில பாகங்களில் மட்டுமே பார்ப்பனியத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். பிகார், மராத்வாடா, விதர்பா, தண்டகாரண்யம், தமிழகம், கேரளம் போன்ற பகுதிகளில். ஆக இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கிவிட்டு பார்ப்பன ஏகாதிபத்தியம், சமஸ்கிருத மயம், இந்துத்வ பரவலாக்கம் ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதே இன்றைய பாரதிய ஜனதா கட்சி, இந்து மக்கள் கட்சி, ராஷ்ட்ரிய சுயம் சேவக் உட்பட வலதுசாரிகளின் அடிப்பை எண்ணமே. ஐஐடியில் பெரியாரை அழிக்க நினைத்ததும் அவ்வாறான ஒரு நகர்வே.\nதமிழகத்தில் தனியாக பாஜகவால் ஒன்றையும் பிடுங்க முடியவில்லை. அதனால் அதிமுக என்ற பெருமரத்தை மலைப்பாம்பு போல விழுங்கிவிட காத்திருக்கின்றது. இதனால் ஜெயலலிதாவோடு பல பேரங்கள் நடைபெற்றுள்ளன. ஜெயலலிதாவை தேசிய அரசியலுக்குக் கொண்டு போவது, அதன் பின் தமிழக தலைமையை ரஜினிகாந்திடம் கொடுப்பது, அதிமுக-வை பாஜகவோடு இணைப்பது இது தான் இவர்களின் திட்டம். இதன் மூலம் திராவிட அரசியல் விதையாகி இரட்டை இலை என்ற சாம்ராஜ்யாத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் கட்சியை பாஜக விழுங்க காத்திருக்கின்றது. இதற்காக அதிமுக-வில் பலமாக இருந்து வருகின்ற தேவர் சாதியினரோடு பெரும் பேரம் ஒன்று நிகழ்ந்து வருகின்றது. அவர்களை பாஜகவில் இணைக்க தமிழிசை போன்றோர் முயன்று வருகின்றனர். அது மட்டுமின்றி தென் மாநிலங்களில் இந்து நாடார்களை கிறித்தவ நாடார்களுக்கு எதிராக திருப்பி, அவர்களையும் பாஜகவில் இணைக்க நினைக்கின்றனர். விரைவில் பாஜக காமராசர், முத்துராமலிங்கர் புகழ் பாடும் பாருங்கள். அது மட்டுமின்றி விஜயகாந்தையும் பாஜகவோடு இணைத்து தமிழக முதல்வர் பதவி தருவதாக வாக்களிப்பார்கள். இதன் மூலம் தென் தமிழகத்தின் மூன்று பெரும் வாக்கு வங்கியை விழுங்கலாம் என்ற திட்டம் உண்டு அவர்களிடம். இவ்வாறு நிகழும் பட்சத்தில் பாஜக தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும். அவ்வாறான சூழலில் வட தமிழகத்தின் வன்னியர் கட்சியான பாமக-வோடு பேரம��� நடைபெறும் பிரிவினைக்கு ஆதரவு தாருங்கள் என்பார்கள். தமிழகம் இரண்டாகப் பிரிந்த பின்னர் தென் தமிழகம் பாஜகவின் கோட்டையாகும், வட தமிழகத்தில் பாஜக இரு பெரும் கட்சிகளில் ஒன்றாகும். வட தமிழகத்தில் ரஜினி காந்தின் தலைமையில் பார்ப்பனர்களது கொள்ளை தொடரும். இந்துத்வா விஷம் ஏற்றப்படும். தென் தமிழகத்தில் விஜயகாந்த் போன்றோரது தலைமையில் ஜாதிக் கலவரக் காடாக மாற்றப்பட்ட்டு அங்கு கணிசமாக இருக்கின்ற முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்கள் மீதான வன்முறை தொடரும். அங்கிருந்து பாஜகவின் அரசியல் வியூகம் கேரளாவிற்கு நகரும்.\nஇதைச் செய்து முடிக்க எச். ராஜா, இல.கணேசன், தமிழிசை, ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆர்.எஸ்.எஸின் திட்டத்தோடு விஜயகாந்த், ரஜினிகாந்த், ஜெயலலிதா ஆகியோரோடு தொடர்ந்து அரசியல் நகர்த்தல் செய்து வருகின்றது. 2ஜி ஊழல் என தொடர்ந்து திமுக-வை மக்கள் மனதில் வெறுப்பை உண்டாக்க தமிழகத்தில் பார்ப்பனிய ஆதரவு ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றன. சமூக ஊடகங்களில் இதைப் பரப்ப ஒரு பெரும் நிறுவனமே இயங்கி வருகின்றது. இலவு காத்த கிளியாக திமுக திராணியற்று நிற்கின்றது.\nஇதற்காக பெரியாரது கொள்கையை தமிழகத்தில் இருந்து விரட்ட அனைத்து நிலைகளிலும் அது இயங்கி வருகின்றது. சமூக ஊடகங்களில் தொடர்ந்து பெரியாரை இகழ்ந்து எழுதவும், கேலி செய்யவும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்ற பல இளைஞர்களை முடுக்கிவிட்டுள்ளது. அத்தோடு பத்திரிக்கை, டிவி போன்றவைகளும் இதை ஆற்றி வருகின்றன. தமிழகம் போலவே இந்தியா முழுவதும் உள்கட்டமைப்பு பிரச்சனை, வளர்ச்சியின்மை பொருளாதார சிக்கல், ஊழல்கள் நிலவுகின்றன. ஆனால் தமிழகத்தில் இவை எல்லாம் நிகழ திராவிடக் கட்சிகளே காரணம், அவர்கள் இல்லை என்றால் வளர்ச்சி கண்டிருப்போம் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் திராவிடக் கட்சிகள் ஆளாத ஏனைய இந்திய மாநிலங்கள் என்ன மலேசியா, சிங்கப்பூர், துபாய் மாதிரியா இருக்கு சொல்லப் போனால் அவற்றை விட சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டில் சரி சம அளவில் தமிழகம் முன்னேறியுள்ளது என்பதை பொது மக்கள் உணரவில்லை.\nதமிழகத்தில் இந்துத்வாதத்தை வளர்க்க இவர்கள் எடுத்துள்ள ஆயுதம் தமிழ் மொழி பாசம். தமிழை தேசிய மொழி ஆக்குங்கள் என்ற கோரிக்கையை நாடாளமன்றத்தில் நிராகரித்�� இவர்கள் இன்று திருவள்ளுவர் விழா, தமிழ் விழா எல்லாம் நடத்துகின்றனர். சந்து சாக்கில் சமஸ்கிருதம் உயர்ந்தது அதையும் படியுங்கள் என நச்சைக் கலக்கின்றனர். தமிழுணர்வை வைத்து அரசியல் செய்ய இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, புலிகளில் இருந்து உதிர்ந்த சில கட்சிகளை கைக்குள் போட்டு ஈழத்தமிழர் அபிமானம் காட்டுகின்றது பாஜக. எல்லாம் நீலிக் கண்ணீர் மட்டுமே.\nகருணாநிதி ஈழப் பிரச்சனையில் ஒன்றும் செய்யவில்லை என ஒன்றை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். ஒரு மாநில முதல்வராக என்ன செய்ய முடியும் என்பதை உணர்வதில்லை. தாம் ஜெயிச்சால் இந்திய ராணுவத்தை அனுப்புவேன் எனக் கூறிய ஜெயயலலிதா என்ன செய்தார் எல்லாம் காற்றில் எழுதிய வாக்குறுதிகள் தானே. கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சர் தானே, அவர் என்ன செய்தார் மாணவர் போராட்டம் நிகழ வழிவிட்டார், இந்தியாவிற்கு அழுத்தும் கொடுத்து ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவாக ஓட்டுப் போடுவதை தவிர்த்தார். அவ்வளவு தான் செய்ய முடியும். தனிநாடே வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லாம் ஓவருக்கு ஓவர்\nஆனால் அவை முடிந்த கதை. இன்று தமிழகம் என்ற மாணிக்கத்தை விழுங்க ஆதிசேச நாகமாக படமாடிக் கொண்டிருக்கின்றது ஆர்.எஸ்.எஸ் பாஜக பரிவாரங்களும் அவர்களுக்கு அம்மணமாக விசிலடிச்சான் குஞ்சுகளாக ஆடிக் கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டு சாதிக் கட்சிகளும், நாம் தமிழர் போன்ற இனவாதக் கட்சிகளும்.\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthigavasudev.blogspot.com/2009/03/blog-post_27.html", "date_download": "2018-07-16T14:42:23Z", "digest": "sha1:PIKBWMX5IBKVZFEBMI655SKPE53UHBGV", "length": 39949, "nlines": 429, "source_domain": "karthigavasudev.blogspot.com", "title": "விட்டு விடுதலையாகி..: அனிதாவின் காதல்கள் ...சுஜாதா இருந்திருக்கலாம் இன்னும் கொஞ்ச நாள்!!!", "raw_content": "\nவிட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை\nஅனிதாவின் காதல்கள் ...சுஜாதா இருந்திருக்கலாம் இன்னும் கொஞ்ச நாள்\nநேற்று இரவு தான் இந்த புத்தகம் வாசித்தேன் .சுஜாதா இறந்து விட்டதை நினைத்து மிக துக்கமாக உணர்ந்தேன்.ஒரு சாதாரணக் கதை தான் அதை இத்தனை விறுவிறுப்புடன் மிகச் சாதாரண வார்த்தைகளைக் கொண்டு விரித்து விவரிக்க சுஜாதாவுக்கு இணை சுஜாதாவே தான்.ஏன் சுஜாதா இறந்து போனார் அவரது இடம் என்னைப் பொறுத்தவரை இன்னும் இட்டு நிரப்ப முடியாத இடமாகத் தான் தென்படுகிறது.\nஎவ்வளவு சீரியஸ் விஷயம் என்றாலுமே எளிமையாக்கி \"இதெல்லாம் ஒன்றுமே இல்லை\" என்பதைப் போன்ற எண்ணத்தை உருவாக்கும் எழுத்துக்கள். யோசித்தால் மட்டுமே அவர் எழுதி இருக்கும் விசயத்தின் நிஜமும் யதார்த்தமும் புரியக் கூடும்.\nசிவாஜி திரைப் படத்தில் \"பழகலாம் வாங்க \" என்று சாலமன் பாப்பையா சொல்வதை பலரும் பல விதமாக விமர்சித்திருக்கலாம்.ஆனால் விமர்சித்த எல்லோருக்குமே தெரியும் ...பழகுதல் என்பதும் யதார்த்தமே என்று.;தருமியின் ஒரு பதிவில் வாசித்த ஞாபகம்\n\"இங்கே நம் நாட்டில் நாம் ஏன் வேஷம் போட்டுக் கொண்டே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்\" நாம் என்னவோ ரொம்பவும் உத்தமர்கள் என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்வதைப் போலவே தான் சதா எல்லா நேரங்களிலும் பிறர் முன்னிலையில் நம்மை நாம் வெளிப் படுத்திக் கொண்டு இருக்கிறோம் ...விரும்புகிறோம்.இதை தருமி சார் வேறு வார்த்தைகளை சொல்லி இருப்பார்.சரியாக நினைவில் இல்லை ,ஆனால் சாராம்சம் புரிந்தது .\nசுஜாதாவின் எல்லாக் கதைகளும் மிக யதார்த்தமானவை .இப்படி நடக்கக் கூடுமோ என்ற \"என் இனிய இயந்திரா\" கூட நம் வாழ்வியலோடு ஒத்துப் போவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.\nசரி இனி அனிதாவின் காதல்களைப் பார்ப்போம்;\nஅனிதா கனவுகள் நிறைந்த பெண் ,அவளுக்கென்று பிரத்யேகமான கற்பனைகள் உண்டு ..அனிதா ஐ.ஏ.எஸ் ;அனிதா தி பேமஸ் டான்சர் ,திறமையான நடிகை ,ஸ்போர்ட்ஸ் வுமன் இப்படி பலவகையில் சகல கலா வள்ளியாக தான் பிரகாசிக்க வேண்டும் என்ற கனவும் கற்பனையும் அவளுக்கு உண்டு ,இந்த சூழ்நிலையில் அவளது கனவுகள் எங்ஙனம் கலைக்கப் படுகின்றன ,அதிலிருந்து அவள் எங்ஙனம் மீள்கிறாள் என்பதே அனிதாவின் காதல்கள் நாவலின் சாராம்சம் .\nஅனிதா ஒரு மத்தியதர பிராமணக் குடும்பத்துப் பெண்,ஒரு சின்ன விபத்தின் போது தவறி விழுந்த பர்சை எடுத்து வைத்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்ததின் காரணமாக அகில உலக அளவில் தொழில் சாம்ராஜ்யம் நடத்தும் கோடீஸ்வரன் வைரவனின் காதல் எதேஷ்ட்டமாய் அவளுக்குக் கிட்டுகிறது .இது அவளது முதல் காதல் .\nஅடுத்த காதல் வீட்டில் பார்த்து நிச்சயிக்கப் படும் மாப்பிள்ளை ரகு .அமெரிக்க மாப்பிள்ளை ..டாலர் கனவுகளாலும் உடன் படிக்கும் தோழி மதுமிதாவின் உற்சாகப் படுத்தும் கேலிகளாலும் அனிதா இவனை மணந்து கொள்ளச் சம்மதித்து நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிகிறது இவர்களுக்கு .\nஅடுத்த காதல் அனிதாவின் மாமா (அம்மாவுடன் பிறந்த கடைக்குட்டித் தம்பி )சீதாராமன் ,இவன் சிறு வயது முதற்க் கொண்டே அனிதாவை விரும்புகிறான், சாதாரண வங்கி கிளார்க்காக இருந்து கொண்டு தேர்வுகளை விடாமல் எழுதி உயர் பதிவை அடைவதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கும் சீதாராமன் அதற்கான உந்து சக்தி என குறிப்பிடுவது அனிதாவையே .இவனை அனிதா காதலிக்கவில்லையே தவிர இவன் மீது அவளுக்கு ஒரு வித நேசம் உண்டு என்பதை சுஜாதா தன் வரிகளில் வித்யாசப் படுத்தியிருப்பார். இது காதல் இல்லை இனம் புரியா நேசம் மட்டுமே அனிதாவைப் பொறுத்தவரை .ஆனால் சீதாராமன் அனிதாவை சின்சியராகவே காதலிக்கிறான் மனதிற்குள்.\nஅடுத்தும் ஒரு காதல் உண்டு அவன் விஸ்வம் ,சீதாராமனுடன் பணிபுரியும் ஒரு சிநேகிதியின் அண்ணன் அவன்,அவனும் ஒரு கட்டத்தில் அனிதாவை விரும்புவதாகக் கூறுகிறான்.\nஅப்படி இத்தனை பேர் விரும்ப அனிதாவிடம் என்ன தான் இருக்கிறது பெரிய அறிவாளியா அவள் அதிரூப சுந்தரியும் இல்லை ,பக்கவாட்டில் பார்த்தால் சுமாராக இருப்பாள் ,அவளது அழகு சாதாரண அழகு ,அவளை விடவும் பல மடங்கு கவர்ந்திழுக்கும் அழகுடனும் ,சுதந்திரமாகப் பழகும் மனோபாவத்துடனும் உடைய தன்னை புறக்கணித்து அனிதாவை வைரவன் விழுந்து விழுந்து () காதலிப்பதை நினைத்து பொறாமைப் படுகிறாள் மதுமிதா.\nபொறாமை இருந்தாலும் கூட இந்த புத்திசாலி மதுமிதா அனிதா பணக்காரி ஆனபின் தோழி என்ற பெயரில் தனக்கு கிடைக்கக் கூடும் அனுகூலங்களை மனதில் கொண்டு அனிதாவை வெறுக்காமல் இணக்கமாகவே இருக்கிறாள் கதையின் முடிவு வரையுளும் கூட;காரணம் பணமும் அதனால் கிடைக்கும் வசதிகளையும் எண்ணித்தான்.\nஇது இப்படி இருக்க...கதையில் அனிதா மிகக் குழப்பமான பெண்ணாகவே அல்லது சஞ்சல மனதினளாகவே முடிவு வரையிலும் சித்தரிக்கப் பட்டு விட்டு கடைசி நொடியில் ஸ்திரமான முடிவு எடுப்பவலாகக் காட்டப் படுகிறாள்.அதுவும் கூட ஒரு வகையில் சரி என்றே படுகிறது,வாழ்வியல் ஞானம் வாழ்வ���ன் முதற் கட்டத்திலேயே எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை ,வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களின் மிச்சங்களாகவே தெளிவான திட சிந்தனை கை வரப்பெருகிறது,\nஅனிதாவுக்கும் அப்படித்தான்...அனிதா மட்டும் அல்ல மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்த எல்லா இளம்பெண்களுக்கும் இதுவே சாத்தியம்,அம்மா அப்பா சொல்வதையே செய்யத் துணியும் மனப் பான்மையே பெரும்பாலான பெண்களுக்கும் இலகுவாகிறது,விதி விலக்குகளும் இருக்கலாம்,இங்கே அனிதாவைப் பொறுத்தவரை அவள் வீட்டுக்கு அடங்கிய பெண் என்ற தோற்றத்தையே விரும்புபவளாகத் தெரிகிறது.\nஅனிதா மேலே படிக்க விரும்புகிறாள் ,கூடவே வீட்டில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்வதாகத் தெரிய வருகையில் முதல் குழப்பம் ஆரம்பிக்கிறது,படிப்பைத் தொடர்வதா அல்லது கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆவதா என்று.\nஅடுத்ததாக வைரவன் தன் காதலை பலமுறை தெளிவாக்கிய பின் ரகுவை விட அவன் மீது புத்தி செல்கிறது,கூடவே அவனது காதலின் மீது லேசான பயமும் கூட அவளுக்கு உண்டென்று கதை உருள்கிறது,காரணம் அவனது மித மிஞ்சிய பணமும் செல்வாக்கும் .\nநிச்சயிக்கப் பட்ட மாப்பிள்ளை ரகுவை அயல்நாட்டில் இன்னும் உயர் பதவி எனும் ஆசை காட்டி ஒதுங்கி நிற்க வைத்து விட்டு பணத்தையும் சகாயங்களையும் வாரி இறைத்து ஒரு கட்டத்தில் அனிதாவின் பெற்றோரையும் உற்றோரையும் கூட தன் வசமாக்கி வைரவன் அனிதாவை மணக்கிறான்.\nதிருமணமான சில நாட்கள் இடைவெளியில் அனிதாவுக்கு வைரவனின் குடும்ப சூழல் பிடித்தம் இல்லாமல் போகிறது.அவனிடம் இருக்கும் அளவில்லாப் பணத்தின் சக்தியால் பிறந்த வீட்டில் அனிதாவுக்கு ஏகப்பட்ட மரியாதை செய்தாலும் கூட எல்லாம் அவன் பணத்திற்காகவே என்ற எண்ணம் அனிதாவிடம் படிந்து அவளுக்கு சுதந்திரமான வாழ்க்கையின் மீது ஏக்கம் வருகிறது,\nஇது இப்படி இருக்க, வைரவனின் தொழில் முறை எதிரிகளால் வீட்டில் ரெய்டு நடந்து பெரும்பாலான சொத்துகளுக்கு சரியான முறையான கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படவில்லை என அறிவித்து அவனைக் கைது செய்து தனி விசாரணை என்ற பெயர் அவன் சிறை செல்ல நேர்கிறது,\nஇந்த வைரவன் கதாபாத்திரம் கொஞ்சம் விசித்திரம் தான் இங்கே. தன் இறந்து போன தாயின் சாயல் உள்ள பெண் என்பதால் மட்டுமே அவன் அனிதாவின் மீது அபிரிமிதமான காதல் கொள்கிறான்.அனிதாவை விட அழகான ...அந்தஸ்தான பல பெண்கள் அவனை மணக்க விரும்பியும் அவன் இவளை மணக்கிறான். இது கொஞ்சம் விசித்திரம் தான்,தாயின் மீது அவனுக்கிருந்த இனம் அறியா பாசம் காரணமாக இருக்கலாம் .\nஎப்படி அதி தீவிரமாகக் காதலித்தானோ அதே வேகத்தில் தான் சிறையில் அடைபட்டதும் அனிதாவுக்கு விவாகரத்து தரவும் முன் வருகிறான் .தன் செக்ரட்டரி பெண்ணுடன் தாராளமாகப் பழகும் போதாகட்டும் ,சொந்த அக்கா மகளுடன் மற்றவர் பார்வைக்கு வித்யசமாகப் படுவதாகட்டும் வைரவன் மீது அனிதா பயம் கொள்வதில் நியாயமே.\nஅனிதாவின் குடும்பத்தினர் பணத்திற்கும் செல்வாக்கிற்கும் படிப் படியாக மயங்குவதாகக் காட்டி இருப்பது வெகு யதார்த்தமே. எந்த மனிதனாயினும் அதுவே நிதர்சனம் ,இதில் விதி விலக்குகள் உண்டு என வாதிடுவது விழலுக்கு இறைத்த நீர்அமெரிக்க மாப்பிள்ளையை விட தொழிலதிபர் மாப்பிள்ளை பெட் என தீர்மானிக்கும் அவர்கள் அவனும் சிறை சென்றதும் மணமான மகளை விவாகரத்து செய்வித்து விட்டு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.\nஎந்த சூழ்நிலையில் எது பெஸ்ட்டோ அதை தேடுவதும் பெற முனைவதுமே மனித இயல்பு என்பதற்கேற்ப அனிதாவின் வீட்டினர் அடுத்த மாப்பிள்ளை தேடுகின்றனர், இத்தனை செய்பவர்களை ஒரு விஷயத்தை மட்டும் சிந்திக்கவேயில்லை அது அனிதாவின் படிப்பு, காரணம் நம் இந்திய மனப்பான்மை என்று சொன்னால் சாலப் பொருந்தக் கூடும்.\nஇங்கே பெற்றவர்கள் பெண்கள் படிப்பதைக் காட்டிலும் கை நிறைய சம்பாதிப்பதைக் காட்டிலும் நல்ல வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுப்பதே மிக முக்கியம் என்று கருதுகிறார்கள் .அது சரியான நடைமுறையே என்றாலும் ,ஒரு அளவுக்கு மேல் யாரையும் சோதித்துப் பார்த்து தேர்வு செய்ய வாழ்க்கை என்ன அறிவியல் ஆய்வுக் களமா வாழும் போது தானே தெரிய வரும்\nநிஜமான நிறை குறைகள்,அப்போது திடீரென்று பயந்து போய் வெறுத்து ஓடினால் அந்த ஓட்டத்திற்கு முடிவு ஏது \nவெளிநாட்டுப் பொருட்களில் மோகம் கொண்ட தம்பி ,கிணற்றுத் தவளை வாழ்க்கையில் சோர்ந்து போன அக்கா ,பெருமைக்காகவேனும் தன் தங்கை ஒரு பெரும் பணக்காரனின் மனைவி என்று பெருமை பேச விரும்பும் இன்னொரு அக்கா,பெண்ணுக்கு கல்யாணமே வாழ்க்கையில் அதி முக்கியம் அதை தவிர வேறு எதுவும் இல்லை என நம்பும் அம்மா ...இவர்களோடு அனிதா ���னும் பெண்ணின் கனவுகளும் கற்பனையும் கலந்த வாழ்க்கை . இதுவே அனிதாவின் காதல்கள் கதை.\nஎந்த நொடியில் அனிதா மனம் மாறுகிறாள் என்று சுஜாதா விவரிக்கும் இடம் கொஞ்சம் டிராமாடிக் ஆக இருந்தாலும் சேக்ஸ்பியர் சொன்னது போல \"வாழ்க்கையே ஒரு நாடக மேடை\" தானே அதனால் அனிதா தனக்கும் சீதா ராமனுக்கும் வீட்டினர் ஏற்ப்பாடு செய்திருந்த மறுமணத்தை கடைசி நொடியில் வேண்டாம் என மறுத்து விட்டு சிறையில் இருக்கும் தன் கணவனைத் தேடி போகிறாள்.\nLabels: அலசல், அனிதாவின் காதல்கள், சுஜாதா, விமர்சனம்\nஅது நம்ம கையில இல்லையே\nஅவரைப்போலவே எழுதும் ஒரு பதிவர் இருக்கிறார் கவலையை விடுங்கள்.\n//,பக்கவாட்டில் பார்த்தால் சுமாராக இருப்பாள் //\nநைலான் கயிறு ....சுஜாதாவை....விறுவிறுப்பு கதாசிரியராக முன்னிறுத்திய நாவல்...\nநாவலுக்கு கோனார் உரை எழுதின டவுட் வாழ்க\nயோசித்தால் மட்டுமே அவர் எழுதி இருக்கும் விசயத்தின் நிஜமும் யதார்த்தமும் புரியக் கூடும்.\\\\\nஅது நம்ம கையில இல்லையே\nநம்ம கைல இருக்கற விசயங்களைப் பத்தி மட்டும் தான் நாம யோசிக்கறோமா என்ன ஒரு சின்ன ஆசை தான்.\nஅவரைப்போலவே எழுதும் ஒரு பதிவர் இருக்கிறார் கவலையை விடுங்கள்.\n//,பக்கவாட்டில் பார்த்தால் சுமாராக இருப்பாள் //\nஅருமையான நாவலை எளிமையா சொல்லி இருக்கீங்க ...\nநான் மட்டும் தான் இப்படின்னு நினைச்சேன் - அனிதாவும் இருக்காங்க போல இருக்கு உலகத்தில.\nநைலான் கயிறு ....சுஜாதாவை....விறுவிறுப்பு கதாசிரியராக முன்னிறுத்திய நாவல்...\nகயிறு இன்னும் வாசிச்சதில்லை கோ.பதி .பகிர்வுக்கு நன்றி .நெட்ல கிடைக்குதான்னு தேடிப் பார்க்கணும்,\nநாவலுக்கு கோனார் உரை எழுதின டவுட் வாழ்க\nகோனார் நோட்ஸ் வச்சுப் படிச்சா அனுபவமா முல்லை\nஅம்மா தமிழ் டீச்சர் ...எனக்கு நோட்ஸ் அவங்களே சொல்வாங்க கோனார் நோட்ஸ் தேவைப் படலை .டைரக்டா புக் தான் துணை.\nதவிர இது நோட்ஸ் இல்லை ,நாவலைப் பத்தின அலசல் ,அவ்ளோ தான்.\nசுஜாதாவின் தொடர்கதைகள் மேல் ஒரு ஒவ்வாமையே உண்டு எனக்கு (ஒன்றிரண்டு படித்திருக்கிறேன்). இந்தத் தொடர்கதை படித்ததில்லை.\n(அவரது ஒரு சில சிறுகதைகளும், கட்டுரைகளும் பிடிக்கும்).\n// ஜ்யோவ்ராம் சுந்தர் said...\nசுஜாதாவின் தொடர்கதைகள் மேல் ஒரு ஒவ்வாமையே உண்டு எனக்கு (ஒன்றிரண்டு படித்திருக்கிறேன்). இந்தத் தொடர்கதை படித்ததில்லை.\n(அவரது ஒரு சில சிறுகதைகளும், கட்டுரைகளும் பிடிக்கும்).//\nவாஸ்த்தவமே...\"ப்ரியா \" படத்தின் கதையை நாவலாக லிப்ரரியில் பார்த்ததும் ஆர்வத்துடன் எடுத்து வைத்தேன். ஆனால் அது பெரும் சோதனையாகி விட்டது.படமும் எனக்கு பிடித்தமில்லை...நாவலும் அத்தனை பிடித்தமில்லை.ஏனோ ...சில படைப்புகள் அப்படித்தான் ஆகி விடுகின்றன .இந்த அனிதாவின் காதல்கள் கூட அத்தனை பக்கங்கள் தேவை இல்லையோ என்ற எண்ணம் வந்தது வாசிக்கையில்.\nவெகு அழகான் விமர்சனம் என்பதில் டவுட்டே இல்லை எனக்கு:)\nநீங்கதான் அந்த இன்னோரு சுஜாதா.\n\"இங்கே நம் நாட்டில் நாம் ஏன் வேஷம் போட்டுக் கொண்டே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்\" நாம் என்னவோ ரொம்பவும் உத்தமர்கள் என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்வதைப் போலவே தான் சதா எல்லா நேரங்களிலும் பிறர் முன்னிலையில் நம்மை நாம் வெளிப் படுத்திக் கொண்டு இருக்கிறோம்\nஏன்னா யாரும் அவங்களுக்காக வாழ்றதில்லை...பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்லுவான், எதிர்வீட்டுக் காரன் என்ன சொல்லுவான், சொந்தக்காரனுங்க என்ன சொல்லுவாங்கன்னு அடுத்தவனுக்காக தான் வாழ்க்கையே வாழ்றாங்க...கலாச்சார காவலர்கள் பத்தி ஒங்களுக்கு தெரியாதா\nவெளிநாட்டுப் பொருட்களில் மோகம் கொண்ட தம்பி ,கிணற்றுத் தவளை வாழ்க்கையில் சோர்ந்து போன அக்கா ,பெருமைக்காகவேனும் தன் தங்கை ஒரு பெரும் பணக்காரனின் மனைவி என்று பெருமை பேச விரும்பும் இன்னொரு அக்கா,பெண்ணுக்கு கல்யாணமே வாழ்க்கையில் அதி முக்கியம் அதை தவிர வேறு எதுவும் இல்லை என நம்பும் அம்மா ...இவர்களோடு அனிதா எனும் பெண்ணின் கனவுகளும் கற்பனையும் கலந்த வாழ்க்கை . இதுவே அனிதாவின் காதல்கள் கதை.\nஇதையே நானும் நினைக்கிறேன்...விழிப்பாக இல்லாவிட்டால் குறுக்கு சந்து குப்புசாமி, மூணாவது தெரு முத்தையா, பெரிய தெரு பொன்னம்மா.....என எல்லாரும் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க தயாராக இருப்பார்கள்...\nஅதனால் அனிதா தனக்கும் சீதா ராமனுக்கும் வீட்டினர் ஏற்ப்பாடு செய்திருந்த மறுமணத்தை கடைசி நொடியில் வேண்டாம் என மறுத்து விட்டு சிறையில் இருக்கும் தன் கணவனைத் தேடி போகிறாள்.\nநான் இந்த கதை படிக்கலை....(சரி ஒத்துக்கிறேன்...இந்தக் கதையும் படிக்கலை...)...ஆனா சுஜாதா இந்த முடிவை நியாயப்படுத்தி இருக்காரா இல்ல இந்த சமூக சூழ்நிலைல அனிதா மாதிரி இந்தப் பக்கமும் போக முடியாம அந்த பக்கமும் போக முடியாம இருக்க ஒரு பொண்ணு அப்படித்தான் முடிவெடுப்பாள்னு சொல்லிட்டாரா\nநான் ரொம்ப நாளைக்கு முன்னாடி \"மனைவியின் காதல்\"னு ஒரு தொடர் எழுதினேன்..டைம் கிடைச்சா படிச்சி பாருங்க...கொஞ்சம் இதே மாதிரி கேள்விக்குறிய கதை...ஆனா சுஜாதா எழுதின மாதிரி அவ்ளோ இன்ட்ரஸ்டிங்கா எனக்கு எழுத வரலை\nஅனிதாவின் காதல்கள் ...சுஜாதா இருந்திருக்கலாம் இன்ன...\nஎன்னைப் பற்றி சொல்ல பெரிதாகவோ...சின்னதாகவோ எதுவும் இதுவரை இல்லை,என் எழுத்துக்கள் பேசப்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இங்கே உங்களோடு நானும் \nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjusampath.blogspot.com/2011/06/blog-post_1864.html", "date_download": "2018-07-16T14:10:30Z", "digest": "sha1:NCNJL3WNZ7PZOH36AX6UA3TJQVBJCBDA", "length": 10488, "nlines": 222, "source_domain": "manjusampath.blogspot.com", "title": "கதம்ப உணர்வுகள்: சிரிச்சா தான் அழகு....", "raw_content": "\n\"கதம்ப உணர்வுகள்\" தங்களை அன்புடன் வரவேற்கிறது\nசிறுவர் முதல் பெரியவர் வரை\nமாறாக ஆயுள் கூடி அழகை கூட்டும்...\nஅன்பு நண்பர்களே, எல்லோரும் சௌக்கியமாப்பா இத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா......\nதுக்கடா சாரும்.... டென்ஷன் அலமேலுவும்...\nஎன்ன பிரச்சனை என்றாலும் சட்டுனு டென்ஷனாகிடாதீங்கப்பா… டென்ஷன் ஆகாம பிரச்சனை என்னன்னு கண்டுப்பிடிச்சு அதை தீர்க்க என்ன தீர்வுன்னு பொற...\nநீயே வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்....\nநீயே வேண்டும்.....நீ மட்டுமே வேண்டும்... உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள நீ வேண்டும் மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல நீ வேண்டும் இரக்கத்திலு...\nதொலைதூரக்காதல்..... அன்றைய நாளின் சங்கமம் நினைவில் நின்று தித்திக்கின்றது நெஞ்சம் முழுக்க இனிமை காதலில் மூழ்கி துளிர்க்கின்றது பிரிவொன்ற...\n.கண்ணுறக்கத்திலும் என் மடியில்... கனவுகளிலும் என் கைப்பிடியில்... சோகத்திலும் என் கண்ணீர் துளிகளில்... யார் சொன்னது அதீத அன்...\nகதை 7. நண்பனே எனது உயிர் நண்பனே.....\nகதை 6. சிகரம் தொட.....\nகதை 5. உன்னால் முடியும் தம்பி....\nகதை 4. ஓடி விளையாடு பாப்பா....\nகதைகள் - 3. தவமின்றி கிடைத்த வரமே.....\nவலி சுமக்க முடியா நிலை....(கதை 2)\nதுணிந்து நில் மனமே துயரம் கொள்ளாதே.......\nஉன் மேல் விருப்பம் தான்....\nஅன்பு நன்றிகள் ரமணி சார்\nகதை 7. நண்பனே எனது உயிர் நண்பனே.....\nகதை 6. சி��ரம் தொட.....\nகதை 5. உன்னால் முடியும் தம்பி....\nகதை 4. ஓடி விளையாடு பாப்பா....\nகதைகள் - 3. தவமின்றி கிடைத்த வரமே.....\nவலி சுமக்க முடியா நிலை....(கதை 2)\nதுணிந்து நில் மனமே துயரம் கொள்ளாதே.......\nஉன் மேல் விருப்பம் தான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilkavanisel.blogspot.com/2014_02_01_archive.html", "date_download": "2018-07-16T13:56:57Z", "digest": "sha1:VH45QFUSQIP6AAWQ2GD4T57X6MXIBSHF", "length": 11699, "nlines": 68, "source_domain": "nilkavanisel.blogspot.com", "title": "02/01/14 ~ நில்.. கவனி.. செல்...", "raw_content": "\nவிசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..\nவயது அதிகமான ஆண்களை திருமணம் செய்து கொண்டால்....\nவிசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..\n8:56 PM அனுபவம், பயனுள்ள தகவல், பெண்கள், மருத்துவம் No comments\nவிசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..\nபொதுவாகவே ஆண்களை விட பெண்களின் செயல் திறன் பல வேலைகளில் சிறப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் ஆற்றலும், பல மொழி பேசும் ஆற்றலும் பெண்களுக்கு அதிகமாக இருக்கக் காரணம் அவர்களது மூளை தான் என்கிறது ஆய்வுகள்.\nஅதாவது, ஆணின் மூளையில் இருந்து பெண்ணின் மூளை வேறுபட்டு உள்ளது என்பது பல்வேறு எம்ஆர்ஐ ஸ்கேன்களின் ஆய்வு மூலமாக வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.\nஅதாவது, மூளையின் முன் பகுதியில் இருந்து பின் பகுதியை இணைக்கும் நரம்புகளை அதிகமாகவும், பலமாகவும் கொண்டதாக ஆண்களின் மூளை உள்ளது. அதே சமயம், பெண்களின் மூளையில் வலது மூளையில் இருந்து இடது புற மூளையை இணைத்த வகையில் நரம்புகள் பின்னப்பட்டு உள்ளன. இவையே, ஒரு வேலையை ஆண் செய்யும் விதத்துக்கும், பெண் செய்யும் விதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்கிறது மருத்துவம்.\nஅதாவது, ஒரு வேலையை எடுத்து செய்யும் போதும், அதில் முழு கவனம் செலுத்தும் போதும் ஆண்களின் மூளை சிறப்பாகவே செயல்படுகிறது. ஆனால், ஒரே சமயத்தில் இரு வேறு வேலைகளை அவர்களால் திறம்பட செய்ய முடியாது. அதே சமயம், பெண்களால் ஒரு வேளையை மிகவும் திறமையாகவும், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை எளிதாகவும் செய்ய முடியும். பொதுவாக பெண்கள் போனில் பேசிக் கொண்டே சமைப்பது, டிவி பார்ப்பது, வீட்டு வேலைகள் செய்வது போன்றவற்றை செய்வதை பார்த்திருப்போம்.\nஇது மட்டும் அல்ல வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு பணிக்கும் செல்லும் ஆற்றல் பெண்களுக்கு அதிகம் உள்ளது.\nமூளை வேறுபாட்டினால் உள்ள ���ில இயல்பான குண நலன்களை பார்த்தால், வரைபடத்தைப் பார்த்தே ஒரு ஆணால், செல்லுமிடத்தை கண்டுபிடிக்க முடியும். ஆனால், அதற்கெல்லாம் நேரத்தை செலவிடாமல், மற்றவர்களிடம் முகவரி கேட்டு அதை புரிந்து செல்லும் குணம் பெண்களுக்கு இருக்கும்.\nவெகு நாட்களுக்கு முன்பு சந்தித்த ஒருவரை நினைவு படுத்தும் ஆற்றல் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருப்பதாகவும், ஒரு வாகனத்தை மிகக் குறைந்த இட வசதி இருக்கும் இடத்திலும் லாவகமாக நிறுத்தும் முறை பெண்களுக்கு எளிதானது என்றும் கூறப்படுகிறது.\nஆனால், இந்த மூளையில் இருக்கும் வேறுபாடு பிறக்கும் போது அமைவதில்லை. சுமார் 15 வயதுக்கு மேல்தான் இந்த வேறுபாடு ஏற்படுவதாகவும், இளம் வயதை அடையும் ஆண் மற்றும் பெண்ணின் மூளையில் இந்த வேறுபாட்டை எளிதாக காணலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇதே காரணத்தால் தான், 3 வயது ஆண் குழந்தையை விட, பெண் குழந்தைகள் எளிதாக பல வார்த்தைகளை பேசுவதற்கும் காரணம் என்று தோன்றுகிறது.\nவயது அதிகமான ஆண்களை திருமணம் செய்து கொண்டால்....\n2:01 AM அனுபவம், சிந்தனைக்கு, பயனுள்ள தகவல், பெண்கள் No comments\nபெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன.\nஅதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். தன்னை விட பெரிய ஆண்களை திருமணம் செய்து கொண்டால், ஏதேனும் கஷ்டமான பிரச்சனையின் போது சரியாக முடிவெடுக்கத் தெரியவில்லையென்றால், அத்தகையவரை திருமணம் செய்து கொள்ளும் போது, ஈஸியாக சரிசெய்து விடலாம்.\nஎத்தகைய பிரச்சனைக்கு எப்படி நடக்க வேண்டும் என்று நன்கு தெரியும். ஆகவே இந்த வாழ்க்கைப் பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருப்பார்கள்.\nஎனவே திருமணத்திற்குப் பின், வாழ்க்கையில் எந்த ஒரு பணப் பிரச்சனையும் இருக்காது. பின் எதிர்காலத்தில் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். வயது அதிகம் உள்ளவர்கள் எதையும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, குறும்புத்தனமாக ஏதாவது ஒரு செயலை செய்தால், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டு, கடுமையாக நடப்பார்கள்.\nஅதே சமயம் அவர்கள் குறும்புத்தனம் என்று நினைத்து ஏதேனும் செயலைச் செய்வது, நமக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும். வயது குறைவாக இருக்கும் பெண்கள் வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, ஆண்களும் ஒருவித நம்பிக்கையில்லாத கோபம் வரும்.\nஅது என்னவென்றால், வயது குறைவாக இருப்பதால், தன் மனைவி இளம் வயது ஆண்களுடன் நட்புறவுடன் பேசும் போது, கோபம் வந்து சண்டை போடுவார்கள். ஆகவே எதுவானாலும், சரியான புரிதல் இருந்தால், எந்த ஒரு வாழ்க்கையும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் சந்தோஷமாக செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premkumarpec.blogspot.com/2007/08/2_13.html", "date_download": "2018-07-16T14:06:56Z", "digest": "sha1:ZKGVFL6UZU4BNA5AKCE3FDOFONFRI7KS", "length": 7154, "nlines": 164, "source_domain": "premkumarpec.blogspot.com", "title": "மொழியோடு ஒரு பயணம்: நட்பின் நட்பு - 2", "raw_content": "\nநட்பின் நட்பு - 2\nஎழுத்து வகை: நட்பின் நட்பு, நட்பு\nகவிதை நல்லா இருக்கு பிரேம் ;-)\nவந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் நன்றி. ராகவன் (எ) சரவணன் நான் நட்பு பாராட்டும் ஒரு சக பதிவர். அவர் வலைப்பூவின் சுட்டியும் இந்த பதிவில் இருக்கிறதே\nஅன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதி\nஏழைக் மாணவர்களுக்கு உதவி புரிந்திட முகில் குழுவை அணுகவும்\nப‌திவ‌ர் ப‌ட்ட‌றை : பதிக்காது போன‌ சில‌ புகைப்ப‌ட‌...\nநட்பின் நட்பு - 2\nஇப்படிக்கு நட்பு - 4\nஇப்படிக்கு நட்பு - 3\nபதிவர் பட்டறை : ஒரு ஆறிப்போன பார்வை\nபதிவர் பட்டறை : இந்தியன் எக்ஸ்பிரஸீம் என் புகைப்பட...\nநட்பின் நட்பு - 1\nஇப்படிக்கு நட்பு - 2\nஇப்ப‌டிக்கு ந‌ட்பு - 1\nஇது காதல் காலம் (12)\nஎன்ன தான்பா உங்க பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/11/23-30-10-2012.html", "date_download": "2018-07-16T14:50:32Z", "digest": "sha1:LQMU3TAUKPUW2R7VSZSVU46R55NP5H4H", "length": 24886, "nlines": 97, "source_domain": "rssairam.blogspot.com", "title": "எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில்-30-10-2012- மாலைமலர்- காலப் பெட்டகம் :- ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஎம்.ஜி.ஆரின் 23 பக்க உயில்-30-10-2012- மாலைமலர்- காலப் பெட்டகம் :-\nஎம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது 28.4.1986ல் ஒரு உயில் எழுதினார். பின்னர் அதனை ரத்து செய்துவிட்டு 18.1.1987ல் (2வது முறையாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதி வைத்தார். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த பிறகு 9.1.1988 அன்று இந்த உயில் வெளியிடப்பட்டது.\nசென்னை இராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், நிருபர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் வக்கீல் என்.சி.ராகவாச்சாரி உயிலில் எழுதப்பட்டிருந்த விவரங்களைப் படித்தார். அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அங்கிருந்தார்.\nஅ.தி.மு.க. அவைத்தலைவர் ஈ.வெ.அ.வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச்செயலாளர் இராகவானந்தம், பொருளாளர் மாதவன் ஆகியோரும் உடன் இருந்தனர். உயில் மொத்தம் 23 பக்கங்கள் கொண்டதாகும். அது தமிழில் எழுதப்பட்டு உள்ளது. உயில் விவரம் வருமாறு:-\nசெங்கல்பட்டு மாவட்டம் மணப் பாக்கத்தில் இருக்கும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் அவர்களின் குமாரனாகவும், தமிழக முதல் அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் நான் இந்த புதிய உயில் பத்திரத்தை சுய நினைவோடும், மனப்பூர்வமாகவும், பிறர் தூண்டுதல் இன்றியும் எழுதி வைத்து இருக்கிறேன்.\nஎனக்குக் குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி திருமதி. ஜானகி அம்மாள்தான். அவளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்துக்குப்பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எந்தவித வழக்குகள், தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை உரிமை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயிலில் ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.\nசென்னை தேசிகாச்சாரி ரோட்டில் 24 எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் மூத்த வழக்கறிஞர் என்.கி.ரங்கசாமியின் குமாரரான என்.சி.ராகவாச்சாரி மற்றும் சென்னை வீனஸ் காலனியில் குடியிருக்கும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன்.\nஅவர்கள் காலத்திற்குப் பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடியில் கண்ட அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் எனக்குச் சொந்தமானவை. அவைகளில் வேறு யாருக்கும் எந்தப் பாகமும், எந்த உரிமையும் கிடையாது.\n1) நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமத்தில் ராமாவரத்தில் என் பெயரிலுள்ள \"எம்.ஜி.ஆர். கார்டன்\" என்னும் பங்களாவும், தோட்டமும்.\n2) சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும்.\n3) சென்னை சாலிக்கிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம்.\n4) ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43 ல் இருந்து 47 வரை உள்ள கட்டிடங்களும் அடிமனையும்.\n5) நான் குடியிருக்கும் இராமாவரத் தோட்டப் பங்களாவில் உள்ள அசையும் சொத்துக்களான எனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். என் சொந்த மர, இரும்புச் சாமான்கள், வெள்ளிப் பாத்திரங்களும், மோட்டார் வாகனங்கள், பசு முதலிய கால்நடைகள்.\n6) சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.\n7) இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாகப் பயன்படுத்தப்பட்டவை ஆகும்.\nமேலே சொல்லப்பட்ட நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்று பெயருள்ள மணப்பாக்கம் இராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி திருமதி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாகக் கொடுக்கவோ உரிமை கிடையாது.\nஎன் மனைவி காலத்திற்குப் பிறகு அவருடைய சொந்தக்காரப் பெண்ணான கீதா (மதுமோகன் மனைவி), நிர்மலா (அப்புவின் மனைவி), ராதா (கோபாலகிருஷ்ணன் மனைவி), ஜனம், சுதா ஆகியோர் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ.பி.சி.டி. என்று வரைபடத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவேண்டியது.\nஅவர்கள் மேற்படி சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ போன்றவை செய்ய உரிமையில்லை. அவர்கள் காலத்திற்குப் பிறகு இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெறவேண்டும். மேற்சொன்ன ராமாவரம் தோட்டத்தில் காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர், அதில் \"எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம் என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்தவேண்டும்.\nஅந்த ஏழைகள் இலவசமாகத் தங்கியிருப்பதற்கும், உணவுக்கும் காது கேளாதவர்கள் இலவசமாகக் கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, க���்வி, தொழில் முதலியவைகளுக்காக அந்த காலி இடங்களில் செட்டுகளும், கட்டிடங்களும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊமைகள் பேசுவதற்குச் சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும்.\nஇதே மாதிரி காது கேளாதவர்களுக்கு இந்த இடத்தில் இதுபோல் தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கிக் கொடுத்தல் போன்றவற்றைச் செய்தல் வேண்டும். இந்த \"எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும், இதரச் செலவுகளுக்கும் சாலிக்கிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டத்தின் வருமானத்தில் இருந்து மேற்படி காரியங்களுக்கான செலவைச் செய்யவேண்டியது.\nஎன்னுடைய வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள் ஆற்காடு ரோடு 27ம் நம்பர் வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள், மேற்சொன்ன தி.நகர் ஆற்காடு 27ம் நம்பர் கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். 27ம் நம்பர் வீட்டில் உள்ள மனையும், கட்டிடங்களும் என் காலத்துக்குப் பிறகு \"எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்\" என்று பெயரிட்டுப் பாதுகாக்கப்படவேண்டும்.\nஎன் நினைவு இல்ல பராமரிப்புகளைச் சரியாக மேற்கொண்டு அதில் உள்ள பொருட்களையும், அந்த இடத்தையும் மக்கள் பார்வையிட வசதி செய்து கொடுக்க வேண்டும். மேற்சொன்ன எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை கிடையாது.\nஇந்த இல்லத்தின் பராமரிப்புச் செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது. அதற்காக அந்த மார்க்கெட் கட்டிடங்களை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு எழுதி வைக்கிறேன்.\nபேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன.\nஅரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன். சத்யா ஸ்டூடியோ கம்பெனியில் எனக்குள்ள பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு சேரவேண்டும். சத்யா ஸ்டூடியோ கம்பெனி பங்குகளை அகில இந்திய அ.தி.மு.க. கட்சி பெற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து வருகிற வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்துக்கொ��்ள வேண்டும்.\nஒருவேளை கட்சி பிளவுபட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ மேற்படி சத்யா ஸ்டூடியோ கம்பெனியின் பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைப்பற்றி மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். சத்யா ஸ்டூடியோ கட்டிடத்துக்கு என் தாயின் பெயரான \"சத்யபாமா எம்.ஜி.ஆர். மாளிகை\" என்று பெயர் வைக்கவேண்டும்.\nஎன்னுடைய ராமாவரம் தோட்டத்தில் உள்ள விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் போக மீதி உள்ள மோட்டார் வாகனங்கள், மர இரும்பு சாமான்கள், கால்நடைகள் எல்லாம் என் மனைவிக்கு உரியதாகும்.\nஇந்த உயிலில் கண்டுள்ள எல்லா செயல்களையும், நடவடிக்கைகளையும் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு கொண்டு வரவேண்டும். இந்த உயிலில் கூறாமல் விடப்பட்டவை மற்றும் ரொக்கப்பணம் எதுவும் இருந்தால் அவை எல்லாம் என் மனைவி ஜானகி அம்மாளுக்கே சேரும்.\nஇவ்வாறு அந்த உயிலில் எம்.ஜி.ஆர். எழுதி இருந்தார்......\nபின்னர் வக்கீல் ராகவாச்சாரி சத்யா ஸ்டூடியோ மற்றும் நிலங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-\nசத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்கு 95 சதவீத பங்கும் ஜானகி அம்மாளுக்கு 5 சதவீத பங்கும் உள்ளன. சத்யா ஸ்டூடியோ 95 கிரவுண்டு பரப்பு உள்ளது. சாலிக்கிராமம் சத்யா தோட்டம் 8 ஏக்கர் பரப்பு உள்ளது. ராமாவரம் தோட்டம் 6 ஏக்கர் 34 செண்டு பரப்பு உள்ளது. இதில் எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்துக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமேற்கண்டவாறு வக்கீல் என்.சி.ராகவாச்சாரி கூறினார்....\nஅ.தி.மு.க. மூத்த துணைப்பொதுச்செயலாளர் ராகவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-\n\"இந்தத் தலைமை கழகக் கட்டிடமும், அடிமனையும் ஜானகி அம்மாளுக்குத்தான் சொந்தம். அதைக் கட்சிக்காகப் பரிசாகக் கொடுத்துப் பதிவு செய்துவிட்டார்.\"\nநன்றி :- மாலை மலர், காலப் பெட்டகம்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/jun/22/bcci-tried-to-mediate-between-kumble-kohli-shukla-2725493.html", "date_download": "2018-07-16T14:40:11Z", "digest": "sha1:JHFCPNJF7XZGW5QMNXSXUEOT662KCLWD", "length": 8615, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "BCCI tried to mediate between Kumble, Kohli: Shukla- Dinamani", "raw_content": "\nகோலிக்குத் தனி மரியாதை தரப்படவில்லை: பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க கிரிக்கெட் ஆலோசனைக் குழு அனுமதி அளித்தபோதும், அதை ஏற்க மறுத்து கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார்.\nகேப்டன் விராட் கோலிக்கும், எனக்கும் இடையிலான பிரச்னையைத் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே பதவியை ராஜிநாமா செய்தேன் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியதாவது:\nஇந்தப் பிரச்னையைச் சரிசெய்ய பிசிசிஐ தன்னாலான முயற்சியை மேற்கொண்டது. பிசிசிஐயின் உயர் அதிகாரிகளான அமிதாப் செளத்ரி, ராகுல் ஜோஹ்ரி ஆகியோர் கோலி, கும்ப்ளே என இருவரிடமும் பேசிப்பார்த்தார்கள். நிர்வாகக் குழுவின் தலைவரான வினோத் ராயிடம் இப்பிரச்னை குறித்து மூத்த பிசிசிஐ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அதேபோல கும்ப்ளேவும் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.\nகும்ப்ளேவின் விலகலால் கோலிக்குத்தான் பிசிசிஐ அதிக முக்கியத்துவம் தருகிறது என எண்ணக்கூடாது. இவையெல்லாம் ஊகங்களே. இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் தோன்றின. அதைச் சரிசெய்ய பிசிசிஐ முயற்சி செய்தது. ஆனால் சிலசமயங்களில் நம் முயற்சிகள் கைகொடுப்பதில்லை. ஒருவருடன் நமக்கு ஒத்துப்போகாதபோது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இயல்பு.\nநாங்கள் எல்லோருக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். அதேசமயம் இதுபோன்ற கருத்துவேறுபாடுகளும் தோன்றுகின்றன. எல்லோரும் மனிதர்கள்தானே\nஇந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர் விரைவில் கிடைப்பார். இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்பு புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என்று சுக்லா கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nBCCIAnil KumbleVirat Kohliபிசிசிஐஅனில் கும்ப்ளேவிராட் கோலி\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-16T14:35:33Z", "digest": "sha1:AQM42B5KWP25NIK7EOMEH5VV2NMWW2ES", "length": 6091, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "குறைந்த விலையில் கிடைக்கும் டிஜிடல் கேமராக்கள். | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகுறைந்த விலையில் கிடைக்கும் டிஜிடல் கேமராக்கள்.\nடிஜிடல் கேமராக்கள் இன்று நாம் எல்லோரும் மிக எளிதாக பயன்படுத்த கூடிய கருவியாக உள்ளது. நாம் எல்லோருமே புகைப்பட கலைஞசராக மாறும் வாய்பாகவே இது அமைந்துள்ளது. மேலும் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் இருக்கும் மகிழ்வான தருணங்களை ஆவணப்படுத்தவும் இது எளிதாக்கி விட்டது. அதில் நாம் வாங்கும் ந���லையில் குறைந்த விலையில் கிடைக்கும் கேம்ராக்களை நாம் பார்போம்\n6000 ருபாயில் கிடைக்கும் இது 20 மெகாபிக்சல் கொண்டது இந்த விலையில் இது மிக சிறந்ததாகும். 8x optical zoom 2.7 அங்குலம் திரை கொண்டது. இதன் மின்கலம் 230 படங்கள் எடுக்கும் வரைத்தாங்கும் சக்தி கொண்டது. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஒரு வருட வாரண்டி இதற்கு கொடுக்கப்படுகிறது.\nஇதுவும் 20 மெகாபிக்சல் 8x optical zoom 2.7 அங்குலம் திரை கொண்டது. ஆனால் இதன் மின்கலன் அளவு அதை விட குறைவாகும். 210 படங்கள் எடுக்கும் வரைத்தாங்கும் சக்தி கொண்டது. ஆனால் அதனை விட விலை அதிகம். இதன் விலை 7000 இந்திய ரூபாய். இதற்கு இரண்டு ஆண்டுகால வாரண்டி கொடுக்கப்படுகிறது.\nஇதுவும் 20 மெகாபிக்சல் லென்ஸை உடையது ஆனால் இதன் திரை 3 அங்குலம் ஆகும். மேலும் இது 10x optical zoom வசதியுடையது. இது மற்ற இரண்டையும் விட விலை அதிகம் இதன் மதிப்பு 7500 இந்திய ரூபாய் ஆகும்.\nஇது 20.1 மெகாபிக்சல் லென்சை கொண்டதாகவும் 3 அங்குலம் திரைகொண்டதாகவும் அமைந்துள்ளது.ஆனால் 200 படங்கள் பிடிக்கும் அளவே மின்கலம் கொண்டுள்ளது. இது இரண்டு வருட வாரண்டியை கொண்டுள்ளது. இதன் விலை 7000 ரூபாய் ஆகும்.\nஒரு வேலை உங்கள் பட்ஜெட் பத்தாயிர ரூபாக்கு மேல் என்றால் உங்களுக்கு மேலும் சிறந்ததாக இது இருக்கும். இது 16 மெகாபிக்சலும். 16x optical zoom லென்சும் கொண்டதாக அமைந்து இருக்கும். மேலும் இதன் மின்கலமானது 300 புகைபடங்களை எடுக்கும் வரை தாங்கும் தன்மையுடையது. Canon நிறுவனம் இதற்கு ஒரு வருட வாரண்டியை வழங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2016/07/blog-post_33.html", "date_download": "2018-07-16T13:58:06Z", "digest": "sha1:GNS7C7ZCAG332DUPATHPICDENPWVQBOI", "length": 10607, "nlines": 172, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: சிற்சபையும் பொற்சபையும் ஏன் ஒன்றை ஒன்று பார்த்து உள்ளது?", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nசிற்சபையும் பொற்சபையும் ஏன் ஒன்றை ஒன்று பார்த்து உள்ளது\nஞான சரியை - 13 படி - ஞானத்தின் முதல் படியில் வள்ளல் பெருமான்\nஉரைத்த படி குருவிடம் தீட்சை பெற்று வலது கண்ணில் நினைவை\nநிறுத்தும் போது சூரிய காலை வெளிப்பட்டு சந்திர கலையுடன் சேரும்.\nநாம் தியானம் - தவம் செய்யச் செய்ய இப்படியே சூரியனிலிருந்து\nஒவ்வொரு கலையாக ஒளிக்கதிர்கள் சந்திரனின் ஒவ்வொரு கலையுடன்\nசூரியனில் உள்ள 12 கலையும் சந்திரனில் உள்ள 12 கலையுடன் சேரும்.இரு\nகண்களும் ஒளி மிகுந்து பிரகாசிக்கும். சந்திரனில் எஞ்சியுள்ள 4 கலைகள்\nஉள் உள்ள அக்னி கலையுடன் போய் சேரும். அங்கு ஏற்கனவே 8 கலைதான்\nஉண்டு இந்த 4 கலையும் சேரும்போது அக்னியில் 12 கலையாகும்.\n\"சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில்\nமுக்திக்கு மூலம் அது\" - ஒளவைக் குறல்.\nசூரியனில் 12 கலை, சந்திரனில் 12 கலை சந்திரனில் 4 கலையை\nவாங்கி அக்னியும் 12 கலையாக மாறும். சூரியன் சந்திரன் அக்னி\nமூன்றும் 12 கலைகளுடன் ஒரே தன்மையுடன் ஒளிரும்\nஒன்றாய் முடிந்ததோர் ஜோதி பாதம் \" இது தான்\nசிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு - வலது கண்ணும்\nஇடது கண்ணும் ஒரே தன்மையானால் நம் வசமானால் ஞான\nசபையாகிய அக்னியில் ஆத்ம தரிசனம் ஜோதி தரிசனம் காணலாம்\nசத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் என்றார்.\nஅல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே\nஉண்மை குரு என்றும் கூறியிருக்கிறார்கள்.\nஅய்யா , இந்த் தலைப்புக்கும் (சிற்சபையும் பொற்சபையும் ஏன் ஒன்றை ஒன்று பார்த்து உள்ளது) அய்யாவின் பதிலுக்கும் சம்பந்தம் இல்லை......, சரியான பதில் தரவும்...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nசிற்சபையும் பொற்சபையும் ஏன் ஒன்றை ஒன்று பார்த்து உ...\nஒளி அளித்து ஞானம் அருளுகிறார்கள்\nவடலூர் - ஆத்ம ஞானம்\nஊசியும் நூலும் - தையல் வேலைக்கு மிகவும் அவசியமானது ஊசியும் நூலுமே ஆகும். ஊசியானது மூன்று அம்சங்களை உடையதாய் இருத்தல் வேண்டும். அவையாவன் ஒன்று முனை கூர்மையாய் இருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-first-passenger-train-movement-between-sengottai-kollam-today-324468.html", "date_download": "2018-07-16T14:08:53Z", "digest": "sha1:GBIQMK47F57WAMTNYOE2LLZGIOSOYT7S", "length": 10842, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூவரசம் பூ பூத்தாச்சு.. செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில் சேவை.. இன்று முதல் கூ கூ! | The first passenger train movement between Sengottai and Kollam today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பூவரசம் பூ பூத்தாச்சு.. செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில் சேவை.. இன்று முதல் கூ கூ\nபூவரசம் பூ பூத்தாச்சு.. செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில் சேவை.. இன்று முதல் கூ கூ\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nகோவைக்கு ஹேப்பி நியூஸ்.. சிறுவாணி அணை நிரம்பியது.. பலத்த மழை எதிரொலி\nதஷ்வந்த்துக்கு தூக்கு... காம இச்சை கொடூரர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்\nஅடப்பாவமே.. காதலிக்கு திருமணம்.. கல்யாண மண்டபத்தின் முன்பு தீக்குளித்து இறந்த காதலன்\nசெங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது- வீடியோ\nசெங்கோட்டை: செங்கோட்டை-கொல்லம் இடையே இன்று முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.\nநெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மீட்டர் கேஜ் பாதையில் தொடர் வண்டி இயக்கப்பட்டு வந்தது. இந்த பாதையை அகல பாதையாக மாற்ற கடந்த 2010-ஆம் ஆண்டு தொடர்வண்டி சேவை நிறுத்தப்பட்டு அகல பாதை பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் 8 ஆண்டு நடைபெற்று வந்தது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த வழித்தடத்தில் வாரம் இருமுறை தாம்பரம் - கொல்லம் விரைவு தொடர் வண்டி இயக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று செங்கோட்டை - கொல்லம் இடையிலான பயணிகள் தொடர்வண்டி சேவை தொடங்கியது. முதல் நாளான இன்று செங்கோட்டையில் இருந்து சேவை தொடங்கியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் சேவை தொடங்கியது. இதனால் இரு மாநில எல்லையில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்த ரயிலானது, செங்கோட்டையிலிருந்து காலை 11.25க்கு புறப்பட்டு மாலை 3.40க்கும் கொல்லம் வந்து சேரும் என்றும், கொல்லத்திலிருந்து காலை 10.30-க்கு புறப்படும் ரயில் பகல் 2.35க்கு செங்கோட்டைக்கு வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியதால் செங்கோட்டை வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ரயிலை இயக்கிய ஓட்டுனர்களுக்கும் மற்றும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.\nசெங்கோட்டையில் இருந்து கோயமுத்தூருக்கும், திருப்பூருக்கும், பகல் நேரத்தில் தொடர் வண்டியை இயக்க வேண்டும். அதிகமான அதிவிரைவு தொடர்வண்டிகளை இந்த பகுதியில் இருந்து இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts nellai train passenger மாவட்டங்கள் செங்கோட்டை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2016-aug-01/recipes/121831-sweet-recipes.html", "date_download": "2018-07-16T14:43:35Z", "digest": "sha1:CKCSLOKQCXYONDMEFX5ABBRDH7PBSFUW", "length": 16012, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்வீட்ஸ் ரெசிப்பி | Sweet Recipes - Aval Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`90 அடியை எட்டியது' - 2 ஆண்டுக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது வீரர்களை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த குரோஷிய அதிபர் வைரலாகும் புகைப்படங்கள் சென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\n300 முதலைகளைக் கொன்றுபோட்ட `மனித’ கும்பல் - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி `கார்தான் எனக்கு ஆபீஸ்’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n`புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018 ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சித்தா மருத்துவப் படிப்புக்குக் கலந்தாய்வு- ��ுதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅவள் கிச்சன் - 01 Aug, 2016\nகிச்சன் கொண்டாட்டத்தில் பரிமாறப்பட்ட உணவுகள்\nஹோட்டல் ரிவியூ - பாரம்பர்ய செட்டிநாட்டு உணவு - ஸ்ரீ பிரியா மெஸ்\n“அம்மாவின் அன்பே என் ஆரோக்கியம்” -கெளதம் நெகிழ்ச்சி\nஇந்த இதழில் நமக்காக எளிமையாகச் செய்யக்கூடிய ஸ்வீட் ரெசிப்பியை சொல்லித் தருகிறார், சென்னையைச் சேர்ந்த வித்யா.\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nஇந்த வார ராசிபலன் ஜூலை 16 முதல் 22 வரை\n\"நான் மூட்டை தூக்கி வந்தேனா\" தினகரனை கோயிலுக்குக் கூப்பிடும் எஸ்.பி.வேலுமணி\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/07/blog-post_26.html", "date_download": "2018-07-16T14:23:53Z", "digest": "sha1:IMXNVMPKCAJARDGXIAPUBYOIVWM7RGMG", "length": 19827, "nlines": 187, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: அற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா?ஒரு செய்முறை விளக்கம்.", "raw_content": "\nஅற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா\nகுருடர் பார்க்கிறார்,செவிடர் கேட்கிறார்,முடவன் நட்க்கிறான் என்ற விளம்பரங்கள் அறியாதவர்கள் இருக்க முடியாது என்னும் அளவிற்கு இந்த சுகமளிக்கும் கூட்டங்க்கள் என்பது மிக பிரபல்ம்.இது பெரும்பாலும் அனைத்து மதங்களிலும் உள்ள பொதுவான விஷயம் என்றாலும் முண்ணனியில் இருப்பது கிறித்தவ பிரச்சாரகர்களே என்பதும் அறிந்ததே.\nஇந்த நிகழ்வுகள் குறித்த சில தகவல்கள்\n1.இது பெரிய மைதானத்தில் நடத்தப் படும்\n2.அதிக விள‌ம்பரம் கொடுத்தும் பெரும் மக்கள் திரள் கூட்டப் படும்.\n3.பல மொழி பேசும் மக்களை கவர மொழி பெயர்ப்ப்பு வசதியும் அளிக்கப் படும்.\nமுதலில் பாடலகள்,காணிக்கை[இது இல்லாமல் எதுவுமே இல்லை] என்று சுமுகமாக்வே ஆரம்பிக்கும்.பிரச்சாரகர் உரையை திடங்கி மத புத்தக்த்தின் சில வசனங்களை கூறி அவருக்கு தோன்றிய விள‌க்கம் அளிப்பார்.இந்த விளக்கத்தை இறைவன் தனக்கு தனது பிரார்த்தனையின் போது வெளிப்படுத்தினார் என்பதையும் தவறாமல் சொல்வார் என்பதும் கவனிக்கப் படவேண்டும்.ஒரு வழியாக நோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்யும் உச்சகட்டம் வரும்.நோய் இருப்பவர்கள் தங்கள் உடலின் நோய் கண்ட பகுதியில் கை வைத்து பிரார்த்த்னை செய்ய அறிவுறுத்தப் படுவார்கள்.மெதுவாக பிரார்த்தனை ஆரம்பிக்கும் பிரச்சாரகர் திடிரென்று உணர்ச்சிவசப் பட்டவராக 'அஆஇஈ' உனக்கு இந்த ''ககாகிகீ' வியாதியை இறைவன் இப்போதே சுகமாக்குகிறார் என்பர்ர். இப்படியெ ஒரு சிலரை குறிப்பிட்டு பிரார்த்தனையை தொடர்வார்.\nபிரார்த்தனை முடிந்த பிறகு சிலர் மேடை ஏறி பிரச்சாரகர் குறிப்பிட்டது என்னைத்தான்,எனக்கு அவர் குறிப்பிட்ட 'ககாகிகீ' வியாதி பல நாட்களக இருந்தது.இப்போது சுகமடைந்து விட்டேன் என்று கண்ணீர் மல்க சாட்சி அளிப்பார்கள். பார்க்கும் பலருக்கு பக்தி பெருகும்,பிரச்சாரக்ரின் புகழும் பரவும் என்பதில் ஐயமில்லை.\nஇறை மறுப்பாள‌ர்களுக்கு இதில் நம்பிக்கை இருப்பது இல்லை என்றாலும் பொதுவாக கண்டு கொள்ளாமல் செல்வது இல்லை . இவற்றை பொய் என்று நிரூபிக்கவே முயற்சிக்கின்றனர்.இதற்காக் முயற்சி எடுத்த டேரன் பிரௌன் என்னும் புகழ் பெற்ற எழுத்தாள‌ர்,சிந்தனையாளர்,தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாள‌ர் குறித்து இப்பதிவில் அறிவோம்.\nஇவர் கொஞ்சம் வித்தியாசமான் ஆள். இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்தார்.ஒருவேளை இம்மாதிரி அற்புதம் விற்கும் பிரச்சாரக்ர்களிடம் சென்று விவாதித்தால் ஒன்றும் நடவாது,அவர்கள் அற்புத சுகம் என்பது நம்புபவர்களுக்கு மட்டுமே பலிக்கும் என்று அதனையே திருப்பி திருப்பி சொல்வர்.மதவாதிகள் அனைவருக்குமே அவர்கள் செய்வது ஏமாற்று வேலைகள் என்று நிச்சயமாக் தெரியும்,அப்படி தெரியாமல் இருக்கும் பிரச்சாரகர்கள் சீக்கிரம் மதம் விட்டு வெளியேறி விடுவார்கள்.\nடேரன் பிரௌன் இங்கிலாந்தில் இதே மாதிரி ஒரு ஆளை உருவாக்குவது என்று முடிவெடுத்து பல சோத்னைகளுக்கு பிறகு உருவாக்குகிறார்.முன்கூறிய நடைமுறைகளின் படியே விளம்பரம் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்.டேரன் பிரௌனால் உருவாக்கப் பட்ட பிரச்சாரகரும் கூட்டத்தில் சுகமளிக்கும் பிரச்சாரம் செய்கிறார்.சிலரின் பெயரையும் சொல்லி அழைத்து சுகமளிக்கப் பட்டதாக் கூறுகிறார்.கூட்டத்தின் முடிவில் பிரச்சாரகர் தான் ஒரு இறை மறுப்பாளன் ,இக்கூட்டமே ஒரு மக்களை திருத்தும் முயற்சி என்று போட்டு உடைப்பதுதான் நோக்கம்.\nஇந்த பிரச்சாரத்தின் மூலம பயன் இருந்ததா முடிவு என்ன\nஎனக்கு பல சமயங்களில் காணொளி கேட்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.\nஎன்ன என்பதை ஓரிரு வரிகளில் கோடிட்டுக் காட்டினால் சிறப்பாக இருக்கும்.\nமேஜிக் செய்வதல்லாமல் வேறு அற்புதம் செய்யும் ஒருவரை நான் இதுவரை(எந்த மதத்திலும்) கண்டதில்லை.\nபிராடு செய்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதிலே பில்ட் அப் குடுக்க என்றே பலர் உள்ளனர். ஹா, நான் நேரில் பார்த்தேன், அப்படி இப்படி என்று விஸ்தரிப்பார்கள்.\n//பிராடு செய்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். // கொலை செய்த சங்கராச்சாரியாரையே ஒன்றும் செய்ய முடியவில்லை.\nபிராடு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று சொன்னவுடன அப்படியே துடிக்கிறார்கள் இத்தனைக்கும் நான் எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. //மேஜிக் செய்வதல்லாமல் வேறு அற்புதம் செய்யும் ஒருவரை நான் இதுவரை(எந்த மதத்திலும்) கண்டதில்லை//\nமற்ற மதத்துக்காரனுக்கு முதல்ல தண்டனை கொடுத்துட்டு அப்புறம் என் மதத்துக்காரனை கேளு, மத்த மதத்துக் காரனுக்கு தண்டனை குடுக்கலைனா என் மத சார்பா பிராடு பண்றவனை\nஒன்னும் செய்ய கூடாது, என்கிற ரீதியில் இருக்கிறது.\nஆங்காங்கே நடைபெறும் \"அற்புத\" நிகழ்ச்சிகளுக்கு பாதிப்பு வந்து விடுமோ என்று அக்கறை போல் இருக்கிறது.\nமற்றபடி எந்த வழக்காக இருந்தாலும் , யாராக இருந்தாலும் விசாரித்து கோர்ட்டார் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும், குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து.\nயாருக்கு எந்த தண்டனையை கோர்ட் வழங்கினாலும் எனக்கு ஒரு துடிப்பும் இல்லப்பு.\nஅருமையான காணொளி. கடைசியில் பணம் வாங்கும் நேரத்தில் நேதனின் பிரசங்கம் அருமை....சுகமளிக்கும் நிகழ்ச்சிகள�� நம்பினால் அதை நம்பிமக்கைய அளவில் வைத்தால் நல்லது. மாறாக மருத்துவ சிகிச்சையை விடுவது, இருக்கும் பணத்தை காணிக்கையாக தருவது என்றால் அது மூட நம்பிக்கையாகத்தான் முடியும்.\nஅற்புதங்களை ஏசுவினால் தான் நடத்த முடியும், அவர் திரும்பி வரும் வரை காத்திருப்போம்... போலி பிரசங்கிகளை நம்பாமல்.\nசென்னையின் பேரிரிரிரிரின்ன்ன்ன்பபப பெருவிழாக்கள் கூட்டங்கள் குறைந்துள்ளதாக பேச்சு.\n992. சிறிது பெருமிதத்துடன் ... ஒரு ஆசிரியன் ....\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nவீடு வரை உறவு பாட்டை மேஜர் சுந்தர்ராஜன் பாடினால்...\n'ஏதோ தமிழர்களாம்.. சாதி மதங்களை கடந்து தமிழர்களாக ஒண்ணு கூடணுமாம்.. என்னய்யா காமெடி பண்ணுறீங்க..” பதறும் திராவிடர்களுக்கு பதில்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா\nநார்வே குண்டு வெடிப்பு சொல்லும் செய்தி\nபிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் அவசியமா\nபள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா\nபடைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விட...\nஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரய...\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nநித்யானந்தாவின் ஏமாற்று வேலை:அந்தரத்தில் மிதக்கும்...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2013/05/", "date_download": "2018-07-16T14:39:22Z", "digest": "sha1:7RUUZUR7AJXP3B3VULVATFGLEZRPURDJ", "length": 18370, "nlines": 176, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nMay, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஉங்கள் வாழ்நாளை குறைக்கும�� சாலையோரக்கடைகள் .....\nமே 28 வரையே கடைசி வாய்ப்பு ... தவறினால் 2021 ல் தான் கிடைக்கும்\nதலையில்லா முண்டம் தண்ணி கேட்குதாம்...\nஷாங்காய் படவிழாவிற்கு செல்லும் கமலின் பேசும் படம்\nஇரவு ஓன்றுக்கு 590 டாலர் ....\nபேஸ்புக் கில் கருத்துச்சொன்னால் போதாது... இயக்குநர் பிரபு சாலமன்\nஎறும்புகள் பத்தி நடிகர் அமிதாப் சொன்ன தகவல்...\nஉங்களால் முடியாவே, முடியாத சில .... முயற்சித்து பாருங்கள்\nசிங்கம் 2 கதை + படங்கள்\nபா.ம.க. ராமதாஸ்க்கு பிடிக்காத புத்தகம்...\nஓரு கேன் சுத்தமான காற்று ரூ.40க்கு விற்பனை....\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்���ள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nபெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியாதான்\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியாவை விட படுமோசம்-பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியாதான் ‘ராய்ட்டர்ஸ்’ ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்\nபெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில், இந்தியாமுதலிடத்தில் இருப்பதாக, ‘தாம்ஸன் ராய்ட்டர்ஸ்’ என்ற நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை அதிகரிப்புமற்றும் அடிமை உழைப்புக்கு தள்ளப் படுதல் உள்ளிட்ட காரணங்களால் உலகளவில் பெண்களுக்கு மிகவும் ஆபத் தான நாடாக இந்தியா உள்ளது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.உலக அளவில் பெண்களுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், இதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்தகொடுமைகளை பகிர்ந்து கொள்வதற்காக கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டரில் ‘மீ டூ’ (ஆநந கூடிடி) என்றதலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கினர்.ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வே வின்ஸ்டீன் (ழயசஎநல றுநiளேவநin) மீது தொடர்ந்து பாலியல்குற்றச்சாட்டுகள் வெளியானதையடுத்து, ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ இந்த பிரச்சாரத்தை தொடங்கினார். ‘மீ டூ’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறுபிரபலங்கள் தங்கள் அனுபவங்கள், தங்களுக்கு ஏற…\n ...... 12 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் ...\nகைகளும் , உதடுகளும் நடுங்குகிற கடும் குளிர்... ஆனால் இந்த் குளிரில் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சிப் பூ கொடைக்கானலில் பூத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumudam.com/", "date_download": "2018-07-16T13:54:16Z", "digest": "sha1:4MAIBZRCN4PCSGOPE4CPMNAMIVRWQIZ6", "length": 7610, "nlines": 141, "source_domain": "kumudam.com", "title": "Kumudam.com, Cinema Gossips, Webtv,Latest, News, Dotcom, Special, Photo, Gallery, Politics, Tamil, Magazine, weekly Magazine", "raw_content": "\nஅமெரிக்காவிலிருந்து அரசியலுக்கு ... சர்கார் ஸ்டோரி சீக்ரெட் \nஎன்னை உதிரியாய�� ஓரமாய் நிற்க வைத்தார்கள்\nரஜினி ஏன் தலையிடாமல் இருக்கிறார்\nபெரிய ஹீரோக்களுக்கு ஏனோ என்னைப் பிடிக்கல...\nஜே.பி.க்கு ரூ.57 கோடி வந்தது எப்படி \nதி.மு.க. அ.தி.மு.க.இல்லை அக்டோபரில் அமித் ஷோ\nபல் இல்லாத பாம்பு படமெடுத்தால் என்ன\nநல்லவர்போல நடிக்கிறார் கடம்பூர் ராஜு\nஆனந்த வாழ்வு தரும் ஆஷாட நவராத்திரி\nபகவான் போல் பிள்ளைகள் மனம் கவருவது எப்படி\nகொலஸ்ட்ராலை குறைக்கும் கருப்பு கவுனி\nகாரசாரமான துவையல் வகைகள் 30\nசுத்தத்துக்காக ஊர் ஊராகச் சுத்தும் மிஸஸ் கிளீன்\nகுடல் இறக்கம் சரி செய்வது எப்படி\nகால்பந்து தொடரில் உலகக் கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்\nநான் விற்பனைக்கு அல்ல... ..\nஎன்னப்பா வீட்டு கிரகப்பிரவேசம் எப்போ...\nகொயந்தப்பையன் தம்மி நீ... ..\nசத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா ..\nஅதை வைத்துக்கொள்ள பயமாக இருக்கின்றது- நயன்தாரா ஓபன் டாக் ..\nநாடு வல்லரசாவதைவிட விவசாயிகள் வாழக்கூடிய நல்ல அரசாக மாறவேண்டும்: விஜய் ..\nஎம்ஜிஆர் ஒருவருக்கு தான் இறந்த பிறகும் இவ்வளவு ரசிகர்கள்-சரோஜாதேவி.\nஸ்ரீ தியாகராஜர் சுவாமி திருக்கோவில் திருக்குவளை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குமரக்கோட்டம்\nவாழ்க்கைல காதல் கடந்து போச்சு - Madonna\nஒரு பொண்ணு அழுதா நம்பிடாதீங்க - Krishnakumari\nஅடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்சேதுபதி தான் பேரரசு\nசின்ன வெங்காயம் சாப்பிட்ட இவ்வளவு நல்லதா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா இத சாப்பிடுங்க\nமட்டன் பிஷ் கறி செய்முறை\nவாழைப்பூ பருப்பு உசிலி செய்முறை.\nஎகிப்திய பிரமிட்டுக்களின் பின்னணியில் உள்ள மர்மம். உண்மையின் தரிசனம்)- நிராஜ் டேவிட்\nKEPLER 90 குடும்பத்தில் 8வது கோள் கண்டுபிடிப்பு\n20,000 வருடத்திற்கு முன் கடலில் மூழ்கிய குமரிக்கண்டம் உண்மையா\nரெட் சென்டர் ஆஃப் ஆஸ்திரேலியா\nதன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்\nபொருள்:ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nசுவாரசியம் மிக்க டோங்க் நகரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2010/01/blog-post_26.html", "date_download": "2018-07-16T14:28:45Z", "digest": "sha1:NFBAKI4X33FCE5MBQMLYCU5YHJBRFEKJ", "length": 28570, "nlines": 102, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: முஸ்லிம் விஞ்ஞானிகளைக் குறிவைக்கும் பயங்கரவாதம்! ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\nமுஸ்லிம் விஞ்ஞானிகளைக் குறிவைக்கும் பயங்கரவாதம்\nபிப்ரவரி 2007 ஆண்டு அமெரிக்காவின் டெனிசி பல்கலைகழகதின் - University of Tennessee- சட்டத்துறை பேராசிரியர் றிநோல்ட் -Glenn \"Instapundit\" Reynolds- அமெரிக்கா ஈரானின் இஸ்லாமிய தலைவர்களையும் , அணுவாயுத விஞ்ஞானிகளையும் கொலை செய்ய வேண்டும்\" என்று கூறியிருந்தார். 12.01.2010- மேற்கு பயங்கரவாதம் ஈரான் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலைகழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை கொலை செய்துள்ளது. இது றிநோல்டின் என்ற ஒருவருடைய வாதம் அல்ல இது ஒரு சிந்தனை போக்கு இதை மேற்கு பயங்கரவாதம் றிநோல்டின் வாதத்திக்கு முன்னரும் பின்னரும் அழகாக செய்து வருகின்றது.\nமேற்கு பயங்கரவாதம் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலைகழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை ஈரான் தலை நகரில் அவரின் வீட்டின் அருகில் ரிமோட் மூலம் இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குண்டின் மூலம் கொலை செய்துள்ளது இதை அமெரிக்க, இஸ்ரேலிய பயங்கரவாதம் என ஈரான் கூறியுள்ளது. இந்த கொலை இஸ்லாமிய உலகத்துக்கு புதியது அல்ல அதிகமான முஸ்லிம் விஞ்ஞானிகள் அன்மை காலமாக கொலை செய்யப்படுகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர்.\nஈராக் ஆக்ரமிக்கபட்டு ஆரம்ப 18 மாதங்களில் மட்டும் 310 முஸ்லிம் விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் முக்கிய அணு விஞ்ஞானத்துடன் தொடர்புடையவர்கள்,17500கும் அதிகமான விஞ்ஞானிகள் நாட்டை விட்டும் வெளியேரிவிட்டனர் இவர்களில் அதிகமானவர்கள் மேற்கு மேலாதிக்க பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்க வைக்கப்பட்டுள்ளனர் அல்லது ஏதே ஒரு வகையில் அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர் என்று இது பற்றிய ஆய���வை மேற்கொண்ட ஒரு எகிப்திய ஆய்வுமையம் கூறுகிறது என்பதுடன் இந்த கொலைகள் அமெரிக்க, இஸ்ரேலிய உளவு நிறுவனங்களினால் செய்யப்பட்டவை என சுட்டிகாட்டுகிறது.\nரஷிய கம்யூனிஸ ராஜ்ஜியம் பிரிந்து உடைந்த போது கீர்கிஸ்தான்- Kyrgyzstan- , தாஜ்கிஸ்தான்-Tajikistan-, டேக்மிஸ்தான் -Turkmenistan-, உஸ்பெக்கிஸ்தான்-Uzbekistan- என்ற நாடுகள் கம்யூனிஸ அராஜகதில் இருந்து முஸ்லிம் நாடுகளாக விடுதலை பெற்று நிமிர்ந்தன அங்கும், செச்னியா-Chechnya-, டாகஸ்தான்- Dagestan- , இங்குஸ்கீட்டியா-Ingushetia- ஆகிய ரஷ்ய ஆக்கிரமிப்பு தேசங்களிலும் பல முஸ்லிம் விஞ்ஞானிகள் ,புத்திஜீவிகள் கடத்த பட்டு காணாமல் போயுள்ளனர் அல்லது கொலை செய்யபட்டுள்ளனர் கடத்தப்பட்ட முஸ்லிம் விஞ்ஞானிகள் பற்றி கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்பதை தவிர வேறு எந்த தகவலும் இதுவரையும் கிடைக்கவில்லை , இங்கு நடந்த கடத்தல் , காணாமல் போதல் என்பனவற்றின் சூத்திரதாரிகளாக ரஷிய , அமெரிக்க மேலாதிக்கங்கள் இருப்பதாக நம்பபடுகிறது.அதேபோன்று மேற்கு நாடுகளில் பணியாற்றும் முஸ்லிம் விஞ்ஞானிகள் ஐந்து வேலை தொழுதாலும் பயங்கரவாத பிரிவுகளினால் கைதாகின்றனர்.\nகடந்த வருடம் அக்டோபர் மாதம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முஸ்லிம் அணு விஞ்ஞானி ஒருவர் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரும் இவரின் சகோதரர்களும் இணையத்தின் வாயிலாக அல்ஜீரியா இஸ்லாமிய போராளிகளின் இணைய தளங்களை பார்க்கிறார்கள் தாடி வைத்துள்ளார் ஐந்து தடவை தொழுகிறார் என்ற காரணத்தால் வட ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்லாமிய போராளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி . இவருடன் சேர்ந்து, அவரது 2 விஞ்ஞான துறை மாணவர்களான சகோதரர்களையும் கைது செய்தனர்.\nDr.ஆபியா : பாகிஸ்தானிலும் பல முஸ்லிம் அணுவாயுத விஞ்ஞானிகள் கடத்தபடுகின்றனர் இந்த வரிசையில் பாகிஸ்தானைச் சேர்ந்த Dr.ஆபியா என்ற பெண் முஸ்லிம் விஞ்ஞானி 2003 மார்ச் 30ல் கடத்தப்பட்டு காணாமல் போனார் . கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார் . சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கும் ஆளாகியுள்ளார்.\nஇந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் தேதி பிரபல முன்னால் ப��ரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். இவோன் ரெட்லி இதை வெளிகொண்டுவந்ததால் உலகம் இதை அறிந்து கொண்டது அல்லது மற்ற ஆயிர கணக்கான முஸ்லிம் விஞ்ஞானிகள், முஸ்லிம் புத்திஜீவிகள் , போன்று இதுவும் அறியப்படாத செய்தியாக இருந்திருக்கும்\nஇருட்டில் இருந்த இருந்த ஐரோப்பாவை விஞ்ஞா யுகத்துக்கு அழைத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் தான் இதுபற்றி Marguis' எனும் அறிஞர் தனது ‘speeches delivered in ' எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று குறிபிடுகிறார் .'8-12ம் நூற்றாண்டு காலப்பகுதி 'ஐரோப்பா அறியாமை இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என வரலாறு கூறுகின்றது.\nஇக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு விஞ்ஞான அடிபடைகளை உருவாக்கி இருந்தது இந்த கால பகுதியில் இருட்டில் இருந்த ஐரோப்பாவுக்கு எழுச்சி, புரட்சி விஞ்ஞானம் என்று சிந்திப்பதற்கு கற்றுகொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று உலக வரலாறு கூறுகிறது.இன்றைய நவீன விஞ்ஞானத்துக்கு அஸ்திவாரமாக அமைந்த முஸ்லிம்களின் 1000 வருட விஞ்ஞானம் திட்மிட்டு மேற்கு உலகால் மறைக்கபட்டுள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் . ஆனாலும் இப்போது அவை மீண்டும் வெளிகொண்டுவரபடுகின்றது என்பது மகிழ்ச்சியளிகிறது.\nஇன்று இஸ்லாத்தின் எழுச்சியை தடுக்க இஸ்லாம் மீண்டும் உலகை ஆள்வதை தடுக்க இஸ்ரேல மற்றும் அமெரிக்க,மேற்குலக பயங்கரவாதம் இஸ்லாத்தை நேசிக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளை கொலை செய்து வருகின்றது.\nகடந்த வருடம் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடந்த சர்வதேச அளவிலான பெண் விஞ்ஞானிகளுக்கான போட்டி (Korea International Women's Invention Exposition) யில் 12 தங்கப் பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், 6 வெண்கலப்பதக்கங்களையும் அள்ளி முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் உலகில் முதலிடம் பெற்றனர்.விஞ்ஞானத்தில் சாதனை புரிந்து வரும் 25 நாடுகள் இதில் கலந்து கொண்டன என்பதும் முஸ்லிம் பெண் விஞ்ஞா��ி மெஹ்ராஜ் கோல்கின்பர், மின் உற்பத்தித் திட்டம் (electricity generator system) ஒன்றை வடிவமைத்ததற்காகச் சிறப்புப் பரிசு பெற்றார் . மூன்றாம் உலக நாடுகளின் பயன்பாடுகளுக்காக என்றே தனித்துவமாகவும் அதேவேளை சுற்றுப்புறச் சூழல்களுக்கு மாசு விளைவிக்காத முதல் மின் உற்பத்தி நிலையம் என்பதாலும் இவரது கண்டுபிடிப்பு சிறப்புப் பரிசை வென்றது.\nசோனியா சப்ரீ பல்வேறு மூலப்பொருட்கள் சேர்ந்து உருவாக்கும் \"நானோ காம்ப்போஸைட்\" கண்டுபிடிப்புகள் World Intellectual Property Organization (WIPO) பரிசினை பெற்றார், மரியம் இஸ்லாமி என்பவரின் எலும்புகள் தொடர்பான நோய் அறுவை சிகிச்சை முறைக்கான புதிய தொழில் நுட்பம், International Federation of Inventors' Associations (IFIA)வின் பரிசை வென்றுள்ளது என்பனவும் அவதானிக்க ப்படவேண்டியவை.\nஇந்த முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் இருவர் பிரித்தானியாவுக்கு சென்ற போது அங்கு பிரித்தானிய உளவு துறையால் பல மணி நேரம் விசாரிக்க பட்டார்கள் என்பதும் இவர்கள் இஸ்லாமிய உடைஅணிந்தவர்கள் என்பது குறிபிட்டதக்கது.\nஉலகளாவிய இஸ்லாமிய எழுச்சியை, இஸ்லாமிய ஆட்சியை-இஸ்லாமிய கிலாபத்- தடுக்க, தாமதபடுத்த மேற்கு பயங்கரவாதம் பல களங்களில் முனைகிறது அதில் ஒன்றுதான் இந்த முஸ்லிம் விஞ்ஞானிகளை, புத்திஜீவிகளை ஊதி அணைக்க முனையும் முயற்சி.\nநிராகரிபவர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும், அல்லாஹ் அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். அல் குர்ஆன் (9:32)\nநன்றி M.ஷாமில் முஹம்மட் -\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\nஸ்பெயினில் இஸ்லாத்தின் வெற்றியும் வீழ்ச்சியும்..\nமுஸ்லிம் விஞ்ஞானிகளைக் குறிவைக்கும் பயங்கரவாதம்\nபர்தா விவகாரம்: உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு முஸ்லி...\nபுர்காவை தடை செய்யப்போகும் பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/the-possible-need-to-help-others-in-lifetimes-samantha.html", "date_download": "2018-07-16T14:09:35Z", "digest": "sha1:RCNOGKQNSOKAJGWPJO6V6WEJOZ57L2X7", "length": 14268, "nlines": 172, "source_domain": "tamil.theneotv.com", "title": "The Possible Need to Help Others in Lifetimes - Samantha | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் கர்நாடகம் விரைந்துள்ளது பேரிடர் மீட்புக்குழு\nவிவசாயிகளுக்காக ம��தலைக்கண்ணீர் வடிப்பவர்கள் – காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி சாடல்\nகபினி, கே.ஆர்.எஸ் 2 அணைகளிலும் சேர்த்து ஒரு லட்சம் கனஅடி நீர் திறப்பு\nசிறுவன் யாசினை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் பாராட்டு, சிறுவனின் கல்விச்செலவை ஏற்பேன் – ரஜினிகாந்த்\nசேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் நிறைய பயன்கள் – ரஜினிகாந்த்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு இயன்றவரை உதவி செய்ய வேண்டும் – சமந்தா\nவாழும் காலத்தில் மற்றவர்களுக்கு இயன்றவரை உதவி செய்ய வேண்டும் – சமந்தா\nநடிகை சமந்தா சினிமா தவிர பொது நலனிலும் சமூக அக்கறையுடன் செயல்பட தொடங்கி இருக்கிறார். இவர் இணைந்து பணியாற்றி வரும் பிரதியுலுஷா புண்டேசன் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.\nசமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ள சேதத்தால் துடி துடித்துப்போன சமந்தா. தெலுங்கு திரை உலகினருடன் சேர்ந்து வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பினார். வெள்ள நிவாரண நிதியாக ரூ. 30 லட்சம் வழங்கி பிரபல நடிகர்களையே திகைக்க வைத்தார்.\nஅனைவரும் நலமுடன் இருக்க வேண்டும், அடுத்தவருக்கு உதவ வேண்டுமென்று சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். இது குறித்து சமந்தா கூறும்போது…\nநாட்டில் வறுமை ஒழிய வேண்டும். கொடிய நோய் வராமல் இருக்கவேண்டும். வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு இயன்றவரை உதவி செய்ய வேண்டும். பிறருக்கு உதவுவது நமது கடமை. அதைவிட பெருமை எதுவும் இல்லை. இதை அனைவரும் கடை பிடித்தால் மனநிறைவுடன் வாழலாம் என்றார்.\nசமந்தா தமிழில் தனுசுடன் நடித்துள்ள தங்கமகன் வெளிவந்த்ருக்கிறது. அடுத்து வட சென்னையில் தனுசுடன் நடிக்கிறார். இதை தொடர்ந்து மற்றொரு படத்திலும் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். விஜய்யுடன் ‘தெறி’ சூர்யாவுடன் ‘24’ ஆகிய படங்களிலும் சமந்தா நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரையரங்குகளில் விசில் சத்தம் வெடி சத்தம் போல் அனல் பறக்கும் தனுஷின் தங்கமகன்\nவசூலில் ரூ.100 கோடியை அள்ளிய சமந்தாவின் ரங்கஸ்தலம்\nநடிகை சமந்தா – நாகசைதன்யா நிச்சயதார்த்தம் முடிந்தது, டிசம்பரில் திருமணம்\nதனுஷின் தங்கமகன் படத்தின் மீது புகார்\nதனது நடிப்பு ஆசைப் பற்றி மனம் திறந்தார் – சமந்தா\nவிஜய்க்கு மனைவியாக நடிக்கும் சமந்தா\nசமந்தாவின் லேட்டஸ்ட் லுக்.. எத்தனை லட்சம் லைக்ஸ் தெரியுமா..\nPrevious articleரஜினிகாந்த், ஷங்கர் வீடுகள் முற்றுகை\nNext articleஇளையராஜாவை விமர்சித்தது குறித்து ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் கர்நாடகம் விரைந்துள்ளது பேரிடர் மீட்புக்குழு\nவிவசாயிகளுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள் – காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி சாடல்\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் கர்நாடகம் விரைந்துள்ளது பேரிடர் மீட்புக்குழு\nவிவசாயிகளுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள் – காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_11_21_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1292054400000&toggleopen=DAILY-1227254400000", "date_download": "2018-07-16T14:44:19Z", "digest": "sha1:WNTOFHZNMIZZ6F4LPHRVOVI23MKIPSZP", "length": 128414, "nlines": 1568, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "11/21/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத��துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nவாலித் சாட்சி - ஒரு எலியைக் கூட கொல்ல கூட மனது வரா...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nவாலித் சாட்சி - ஒரு எலியைக் கூட கொல்ல கூட மனது வராது,,ஆனால்.. மனிதனை கொல்ல ஆசைப்பட்டேன்.\nவாலித் சாட்சி - ஒரு எலியைக் கூட கொல்ல கூட மனது வராது,,ஆனால்.. மனிதனை கொல்ல ஆசைப்பட்டேன்.\nஎனது பெயர் வாலித் (walid), நான் இஸ்ரேலில் உள்ள பெத்லகேம் எனும் நகரில் பிறந்தேன். நான் பிறந்த நாள் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசியான முகமது (Al-Mauled Al-Nabawi) அவர்களின் பிறந்த‌ நாளாயிருந்தபடியால் அந்நாள் மிகவும் புனிதமான நாளாகும். இந்த நாளில் நான் பிறந்தபடியால் என் தந்தை அதிக‌ மகிழ்ச்சி அடைந்தார். அதன் காரணமாக எனக்கு அரபி மொழிப்படி வாலித் என பெயர் சூட்டினார். பிறப்பு என்ற பொருள்படும் அரபி வார்த்தை மௌலத்(Mauled – The Birth) என்ற வார்த்தைக்கு இணையாக இந்த பெயரை எனக்கு சூட்டினார். இஸ்லாமிய தீர்க்கதரிசியின் பிறந்த நாளை எப்போதும் நினைவு கூறுவதாக அப்பெயர் இருந்தது.\nபுனித நகரில் ஆங்கிலமும் இஸ்லாமிய கல்வியும் கற்பித்து வந்த எனது தந்தை ஒரு பாலஸ்தீனிய முஸ்லீமாவார். அமெரிக்கரான எனது தாயாரை 1956 ம் ஆண்டு உயர் கல்வி கற்க அமெரிக்கா சென்ற எனது தந்தை திருமணம் செய்துக்கொண்டார்.\nஅமெரிக்காவின் வாழ்க்கை முறை எங்கே த‌ன‌து இர‌ண்டு பிள்ளைக‌ளையும் பாதித்துவிடுமோ என‌ அஞ்சிய‌ என‌து த‌ந்தை க‌ருவுற்றிருந்த‌ என‌து தாயாரை அழைத்துக்கொண்டு 1960 ம் ஆண்டு இஸ்ரேல் திரும்பினார். அப்போது அப்ப‌குதி ஜோர்டான் என‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌து. என‌து பெற்றோர் பெத்ல‌கேம் வந்த‌ போது நான் பிற‌ந்தேன், என‌து த‌ந்தை வேறு வேலைக்கு சென்ற‌தால் குடும்ப‌மாக‌ நாங்க‌ள் ச‌வுதி அரேபியாவுக்குச் சென்றோம். சிறிது கால‌த்துக்குப்பின் புனித‌ பூமிக்கு திரும்பினோம், இம்முறை நாங்க‌ள் சென்ற‌டைந்த‌���ு பூமியின் தாழ்வான‌ ப‌குதியான‌ ஜெரிக்கோ வாகும்.\nஆறு நாள் யுத்தம் நடப்பதற்கு முன்பு ப‌ள்ளிக்கூட‌த்தில் முத‌ன் முத‌லில் நான் ப‌டித்த‌ பாட‌லை என்னால் ம‌ற‌க்க‌ முடியாது. அத‌ன் த‌லைப்பு \"அரேபியர் எங்க‌ளுக்கு பிரிய‌மான‌வ‌ர்க‌ள், யூத‌ர்க‌ள் எங்கள் நாய்க‌ள்\" என்ப‌தாகும். அப்போதெல்லாம் யூத‌ர்க‌ள் என்றால் யார் என்றெல்லாம் என‌க்கு தெரியாது, ம‌ற்ற‌ பிள்ளைக‌ளோடு சேர்ந்து அத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம் என‌ தெரியாம‌லேயே அப்பாட‌லை ப‌டித்து வ‌ந்தேன்.\nபுனித நகரில் வளர்க்கப்பட்ட நான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் நடந்த பல யுத்தங்களை கண்டிருக்கிறேன், அதன் மத்தியில் வாழ்ந்தும் வந்திருக்கிறேன். நாங்கள் ஜெரிக்கோவில் வசித்து வந்த போது, முதல் யுத்தமாகிய‌ \"ஆறு நாள் யுத்தம் - Six Day War\" நடந்தது அந்த யுத்தத்தில் பழைய ஜெருசலேம் நகரையும், மீதமுள்ள பாலஸ்தீனத்தையும் யூதர்கள் கைப்பற்றினர். இந்நிகழ்வு உலகளாவிய அரபியர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியது.\nஜெருசலேமில் இருந்த அமெரிக்க கவுன்சில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பு தான் அப்பகுதியில் வசித்த அமெரிக்கரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் எடுத்தது. எனது தாயார் அமெரிக்கரானபடியால் எங்களுக்கும் உதவிசெய்ய அவர்கள் முயன்றனர் ஆனால் தேசப்பற்றாளரான எனது தந்தை தனது நாட்டை அதிகமாக நேசித்தபடியால் அந்த உதவியை நிராகரித்து விட்டார். அந்த யுத்தத்தில் நடந்த பல நிகழ்வுகளை எனது நினைவுக்குக் கொண்டுவர இப்போதும் முடிகிறது. இரவு பகலாக ஆறு நாட்கள் பொழிந்த குண்டு மழை, பல வீடுகளையும், கடைகளையும் அரேபியர் கொள்ளையிட்டது, இஸ்ரேலியரின் தாக்குதலுக்கு பயந்து ஜோர்டான் நதியை கடக்க ஓடும் மக்கள் என்று, பல நிகழ்வுகளை கூறலாம்.\nஆறு நாட்களில் வெற்றியடைந்த படியால் அந்த யுத்தம் \"ஆறு நாள் யுத்தம் - Six Day War\" என அழைக்கப்பட்டது, ஏழாவது நாளில் கோரென்(Goren) என்ற யூத ரபி ஆட்டின் கொம்பினால் செய்யப்பட்ட பூரிகையை ஜெருசலேமில் உள்ள \"கண்ணீரின் சுவர் - Wailing Wall\" என்ற சுவரிடம் நின்றுக்கொண்டு முழங்கி வெற்றிப் பெற்றதாக அறிவித்தார். ஜெரிக்கோ கோட்டையை யோசுவா(Joshua) என்ற தலைவரின் தலைமையின் கீழ் ஆறு முறை சுற்றி வந்ததையும் ஏழாவது நாள் ஏழுமுறை சுற்றி வந்ததையும், அவ்வாறு சுற்றியபின் ஆசாரியர்கள் பூரிகைகளை முழங்கி பெரிய ஆர்ப்பரிப்போடு ஜெரிக்கோ நகரை கைப்பற்றியதற்கு இணையானது இந்த வெற்றி என யூதர்கள் பெருமைப்பட்டனர். ஜெரிக்கோவில் வாழ்ந்த எனது தந்தைக்கு இது ஜெரிக்கோ சுவர் இடிந்து தன் மேல் விழுந்ததைப் போன்ற அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.\nயுத்த காலத்தில் ஜோர்டான் வானொலி நிலையத்தின் செய்திகளையே எனது தந்தை கேட்டுக் கொண்டிருந்தார், அரேபியர்கள் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியையே கூறிக் கொண்டிருந்தார், ஆனால் அந்தோ பரிதாபம் அவர் தவறான வானொலி நிலையத்தின் செய்தியை கேட்டுக் கொண்டிருந்தார். இஸ்ரேலிய வானொலியோ அதற்கு மாறாக தாங்கள் யுத்தத்தில் அடையப்போகும் வெற்றியைப் பற்றி முழங்கிக் கொண்டிருந்தது. எனது தந்தையோ அரேபியர்களின் செய்தியையே நம்பினார், இஸ்ரேலியர் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர் என நம்பினார்.\nபின்னர் நாங்கள் பெத்லகேம் நகருக்கு சென்றோம், அங்கு எனது தந்தை எங்களை ஒரு ஆங்கிலிக்கன்‍ லுத்தரன் பள்ளியில்(Anglican-Lutheran school) சேர்த்துவிட்டார். இப்பள்ளியில் ஆங்கிலத்திற்கு நல்ல பாடங்கள் இருக்கின்றன என்பதால் சேர்த்துவிட்டார். நானும் எனது சகோதரன் மற்றும் சகோதரி என மொத்தம் மூன்று பேர் தான் அப்பள்ளியில் இஸ்லாமியராக இருந்தோம். நாங்கள் பாதி அமெரிக்கராக இருந்ததால் அப்பள்ளியின் ஆசிரியர்கள் எங்களை அவ்வப்போது அடிப்பார்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடுவதற்கு இது காரணமாக இருந்தது. பைபிள் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது நான் வகுப்பை விட்டு வெளியே சென்று காத்திருப்பேன். ஒரு நாள் பைபிள் வகுப்புக்கு நான் சென்ற பொது எங்கள் வகுப்பில் இருந்த முரட்டு மாணவன் ஒருவன் என்னோடு சண்டைக்கு வந்தான். இந்த \"அரைகுறை அமெரிக்க முஸ்லீம் இங்கு இருக்க வேண்டாம்\" என கத்தினான். இதைக்கண்டு நான் வெளியேற மறுத்தேன். பைபிள் வகுப்பு எடுத்த ஆசிரியை என்னை வகுப்பிலேயே அமருமாறு கூறினார். அப்பள்ளியிலே முதல் முறையாக இஸ்லாமியனான நான் பைபிள் படிக்கும் வகையில் விதிகளை மாற்றுவதற்கு நான் காரணமானேன். அதன் பிறகு சுமார் மூன்று ஆண்டுகள் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் நடுவே பைபிளைப் படித்தேன்.\nஅதன் பின்னர் எனது தந்தை என்னை ஒரு அரசாங்கப் பள்ளியில் சேர்த்துவிட்டார், அங்கு இஸ்லாமிய நம்பிக்கையில் வேரூன்றி வளர்ந்தேன். என்றாவது ஒரு நாள் முகமது நபியவர்களின் தீர்க்கதரிசன நிறைவேறுதலின் படி புனித பூமி ஒரு மிக பயங்கரமான யுத்தத்தின் படி மீட்கப்படும் எனவும் யூதர்கள் மிகப்பெரிய அளவில் அழிக்கப்படுவார்கள் என நம்பினேன்.\nஇந்த தீர்க்கதரிசனமானது முகமதுவின் பாரம்பரிய நூலில்(ஹதீஸ்களில்) கூறப்பட்டுள்ளது, அதன்படி :\n\"நியாயத்தீர்ப்பின் நாளானது இஸ்லாமியர்கள் யூத இனத்தை வெற்றி கொள்ளாதவரை சம்பவிக்காது (The day of judgment shall not come to pass until a tribe of Muslims defeat a tribe of Jews.)\"\nஎந்த இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என முகமதுவிடம் கேட்டபோது அவர் \"ஜெருச‌லேமிலும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் இது நடைபெறும்\" என கூறியுள்ளார்.\nஎனது இளம் பிராயத்தில் எனது தந்தையைப் போலவே நானும் இஸ்லாமிய வாழ்க்கையில் திருப்பப்பட்டு இஸ்லாமிய போதகர்கள் வாயிலாக பயிற்றுவிக்கப்பட்டேன். முகமதுவின் தீர்க்கதரிசனத்தை நம்பி எனது வாழ்க்கையை புனித போர் எனும் ஜிஹாத்துக்கு அர்ப்பணித்தேன், அதாவது ஜிஹாத் மூலமாக வெற்றியடைவது இல்லையேல் உயிர்த்தியாக‌ம் செய்து மரிப்பது. புனிதப்போரின் வாயிலாக உயிர்த்தியாக‌ம் செய்வதன் வாயிலாக மட்டுமே மீட்பை அடைந்து பரலோகம் செல்லமுடியும். ஏனென்றால் அல்லா அவரது தீர்க்கதரிசியான முகமது வாயிலாக குர்‍ஆன் மூலமாக இவ்வாறு அருளியிருக்கிறார்:\n\"அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.\"(குர்‍ஆன் 3:169)\nபள்ளிப் பிராயத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கெதிராக கலகங்களில் ஈடுபடும் போது பெரிய உரைகள், இஸ்ரேலிய எதிர்ப்பு கோஷங்கள் போன்றவற்றை தயாரித்தேன். இதன்மூலமாக கிளர்ச்சி அடையச் செய்யவும் இஸ்ரேலிய படை வீரர்களை கற்களால் தாக்கவும் ஏவப்பட்டனர். \"எதிரிகளோடு சமாதான உடன்படிக்கை வேண்டாம், எங்கள் ஆன்மாவும், இரத்தமும் விடுதலைக்கே அர்ப்பணிக்கிறோம், அராபத்திற்கே பாலஸ்தீனாவிற்கே அர்ப்பணிக்கிறோம், சியோன்காரர்கள்(இஸ்ரேலியர்கள்) நாசமாய் போகட்டும்\" என முழங்கினோம். யூதர்களுக்கு எதிராக போராடுவது இறைவனுக்கு செய்யும் தொண்டு எனவும் இறைவனின் திட்டத்தை இவ்வுலகில��� நிறைவேற்றுகிறேன் எனவும் அதிகமாக நம்பினேன். ஏதாவது ஒரு வகையில் இஸ்ரேலிய படையினருக்கு சேதம் வரும்வகையில் திட்டங்களை யோசித்து செயல்படுத்தினேன்.\nபள்ளிகளிலும் தெருக்களிலும் மற்றும் அரேபியர்கள் அல்-அக்சர்-மசூதி(Al-Masjid Al-Aqsa) என்றுச் சொல்லக்கூடிய‌ ஜெருச‌லேமின் மிகப்புனித இடத்திலும் கூட கலகங்களை தூண்டினேன். எனது பள்ளிப்பிராயத்திலே எந்த ஒரு கலகத்தையும் தூண்டிவிடுவதில் முன்னால் நின்றேன். பலர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் யூதர்களை தாக்கி இஸ்ரேலை விட்டு யூதர்களை துரத்திவிடலாம் என முனைப்போடு செயல்பட்டனர் ஆனால் அவர்களை இஸ்ரேலில் இருந்து வேரறுப்பதற்கு இயலாத காரியமாகவே இருந்தது.\nஎதுவும் என்னை மாற்ற முடியவில்லை, ஒன்று நான் சாக வேண்டும் இல்லையானால் ஏதாவது ஒரு அற்புதம் நடைபெறவேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இண்டிஃபடா(Intifada) அல்லது எழுச்சி எனும் போராட்டம் நடக்கும் போது கற்களை கொண்டு தாக்குபவனாகவும், கிள‌ர்ச்சி செய்பவனாகவும் காணப்பட்டேன், உங்களில் பல‌ர் சி என் என்(CNN) போன்ற தொலைக்காட்சியில் என்னைப் போன்றவர்களை பார்த்திருக்கக்கூடும். யூதர்களைப் பொறுத்தவரை நான் ஒரு மோசமான தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டேன். எனது தீவிரவாதத்தின் மூலமாக மற்றவர்களை அச்சுறுத்திய நான் எனது தீவிர மத நம்பிக்கைகளின் மூலமாக நானே அச்சுறுத்தப்பட்டேன் என்பது தான் வியக்கத்தக்க உண்மை.\nஎனது அதி தீவிர செயல்பாடுகள் என்னை பரலோகம் கொண்டுசெல்ல அதிக வாய்ப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. ஆனால் இறைவனின் தராசில் எனது நற்செய்கைகள் எனது தீய செய்கைகளை விட அதிகமாக இருந்து எனக்கு பரலோகத்தின் வாசல்களை திறந்துவிடுமா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. யூதர்களை அழிக்கும் பணியில் உயிர்த்தியாகம் செய்தால் எனது இச்சைகளை பூர்த்தி செய்ய அழகான கண்களையுடைய மகளிர் எனக்கு பரலோகத்தில் கிடைப்பர் என்று உறுதியாக நம்பினேன். எனது தீய செயல்களினால் கோபமடைந்துள்ள அல்லாவை சாந்தப்படுத்த இது உதவும் என எண்ணினேன். எப்படியோ உறுதியாக நான் வெல்லப்போகிறேன் அதற்கு நான் தேர்ந்தெடுத்தது தீவிரவாதமாகும்.\nஎனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது ஒருமுறை பெத்லகேமில் உள்ள ஒரு திரையரங்கில் \"முனீச் நகரில் 21 நாட்கள் – 21 Days in Munich\" என்ற பட���்தை அதிக குதூகலத்தோடு ரசித்து பார்த்தோம். அப்படத்தில் முனீச் ஒலிம்பிக் போட்டிகளின் போது பாலஸ்தீனியர் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் ஏறியிருந்த ஹெலிக்காப்டர் மீது வெடிகுண்டுகள் வீசி அவர்களை கொலை செய்தனர். அதைக் கண்டு \"அல்லாஹு அக்பர்\", அதாவது அல்லா மிகப்பெரியவன் என பொருள்படும்படியாக நாங்கள் முழங்கினோம். வெற்றி பெறும்போது முஸ்லீம்கள் இவ்வாறு சந்தோஷப்படுவர்.\nஇஸ்லாமிய வகுப்புகள் நடைபெறும்போது மாணவர்கள் ஆசிரியரைப்பார்த்து \"யூதர்களை வெற்றி கொண்ட பின் அவர்களது பெண்களிடம் முறைகேடாக நடந்து அவர்களைக் கற்பழிக்க‌ எங்களுக்கு உரிமை உள்ளதா\" என்று கேட்பர். அதற்கு ஆசிரியர் \"அவர்களுக்கு வேறு வழியில்லை தங்கள் எஜமான்களுக்கு ஆசை நாயகிகளாகவும் (வைப்பாட்டிகளாகவும்) அவர்களது பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்பவர்களாகவும் தான் அவர்கள் இருக்க முடியும், இது குர்‍ஆனில் விளக்கப்பட்டுள்ளது\" என கூறுவார்கள்.\nஇன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும்……(குர்‍ஆன் 4:24)\nஇன்னுமொரு வசனத்தில் குர்‍ஆன் இவ்விதமாகச் சொல்கிறது:\n எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி ந���ம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.(குர்‍ஆன் 33:50)\nஇந்த வகையில் முகமது பல பெண்களை அதாவது 14 பெண்களை மணம் புரிந்ததும் பல அடிமைப்பெண்களை போரின் வாயிலாக பிடித்துக்கொண்டு தான் வைத்துக்கொண்டதும் எங்களுக்கு பெரிதாகவோ விகற்பமாகவோ தெரியவில்லை. முகமதுவுக்கு எத்தனை மனைவியர் இருந்தனர் என்பது எங்களுக்கு விவாதத்துக்குரிய பொருளாயிருந்தது, எத்தனை மனைவிகள் அவருக்கு இருந்தார்கள் என்று எங்களுக்கு சரியாகத் தெரியாது. தனது வளர்ப்பு மகனின்(Zaid) மனைவியையே அவர் தனக்காக அல்லா சொன்னபடி எடுத்துக்கொண்டார், அதுபோக பல யூதப்பெண்களை அவர்களின் குடும்ப ஆண்களை படுகொலை செய்தபின் அடிமைகளாகவும் வைத்துக்கொண்டார்.\nபாலஸ்தீனர்களின்(எங்களின்) மனதை மாற்ற இஸ்ரேலிய தொலைக்காட்சி இரண்டாம் உலகப்போரின் போது நடந்த யூத படுகொலைகளை விளக்கும் காட்சிகளை ஒளிபரப்பு செய்தது, ஆனால் உணவை கொறித்துக்கொண்டே யூதர்களை படுகொலை செய்யும் ஜெர்மானியரை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். யூதர்களை பொறுத்தவரை எனது இதயம் மாறாததாகவும் கடினமாகவுமே இருந்தது, ஏதாவது ஒரு இதய மாற்று சிகிச்சை நடந்தால் தான் மாற முடியும் என்ற நிலை.\nஒரு முறை எஷ்தோத்(Eshdod) கடற்கரையில் உள்ள யூத முகாமுக்கு எங்களை அழைத்து சென்றனர், யூத பள்ளி மாணவர்களோடு நாங்கள் கலந்தால் ஒருவேளை எங்கள் மனம் இளகும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இப்படிச் செய்தனர். ஆனால் அத்திட்டம் வெற்றி பெறவில்லை, யூதர்களோடு பேசிய ஆசிரியர்கள் பரியாசம் செய்யப்பட்டனர்.\nஎனது தாயாரோ வேறு ஒரு கோணத்தில் \"தேவ திட்டம்\" என்று ஒரு காரியத்தை விளக்கினார்கள். அதாவது பைபிள் தீர்க்கதரிசிகளின் படி யூதர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புதல் என்பது தேவனால் முன்குறிக்கப்பட்டது அது தான் நிறைவேறியுள்ளது எனவும் கூறினார். \"அவரது சித்தத்தின் படி எல்லாம் ஆகும்\" என்பது உலகம் பார்க்கும்படியாக நமது சந்ததியில் நடைபெறும் ஒரு நிகழ்வு என விளக்கினார்கள். தற்போது நமது சந்ததியில் நடைபெறும் நிகழ்வுகள் வருங்கால சம்பவங்களுக்கு முன்னோடியாகத்தான் உள்ளன என கூறினார், பல கள்ளத்தீர்க்கதரிசிகள் பற்றியு��் கூறினார்,ஆனால் தீவிர யூத எதிர்ப்பாளனான எனக்கு இந்த கருத்துக்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.\nஒரு அமெரிக்க மிஷனரி தம்பதிகளால் ஈர்க்கப்பட்ட எனது தாயார் ரகசியமாக ஞானஸ் நானம் எடுக்க விருப்பினார்கள், பாசி படிந்து இருந்த குளத்தில் ஞானஸ்நானம் எடுக்க எனது தாயார் விரும்பாததால் அந்த மிஷனரி ஜெருசலேம் ஒய்.எம்.சி.ஏ(YMCA) பிரதிநிதிகளிடம் குளம் சுத்தம் செய்யப்பட‌ மன்றாட வேண்டியிருந்தது. அதன் பின்னர் எனது தாயார் ஞானஸ் நானம் எடுத்தார்கள், எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் இத்தகவல் தெரியாது.\nபல முறை எனது தாயார் என்னை இஸ்ரேலில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு அழைத்து சென்றார்கள். நான் அகழ்வாராய்ச்சியின் பால் ஈர்க்கப்பட்டது அப்போது தான். எனது தாயாரோடு வாதம் செய்யும் போது பலமுறை யூதர்களும் கிறிஸ்தவர்களும் வேதாகமத்தை திரித்து பாழ்படுத்திவிட்டனர் என கூறுவேன். ஜெருசலேமில் உள்ள வேதாகம சுருள்கள் இருக்கும் இடத்துக்கு(Museum) அழைத்துச்சென்று அங்குள்ள ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளை எடுத்து அது எவ்வாறு மாறாமல் இருக்கிறது என விளங்கி காட்டினார்கள். வேதாகமம் திரிக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என கூறினார்கள். இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை.\nஎனது தாயாரை காபிர்(Infidel) என்று இழித்துரைத்ததையும் ஆதிக்க வெறிபிடித்த அமெரிக்கர் எனவும் இயேசுவை இறை மகன் என கூறுகிறார்கள் எனவும் கேவலமாக பேசியிருக்கிறேன். தாக்குதல்களில் உயிரிழக்கும் எண்ணற்ற வாலிபரின் புகைப்படங்களை செய்தித் தாள்களிலிருந்து எடுத்துக்காட்டி, இதற்கு என்ன பதில் என அறை கூவல் விடுத்துள்ளேன். இதற்கும் மேலாக எனது தாயாரை நான் மிகவும் வெறுத்து எனது தந்தையிடம் அவரை விவாகரத்து செய்துவிடுமாறும் வேறு ஒரு நல்ல இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறும் பரிந்துரை செய்திருக்கிறேன்.\nபலமுறை போராட்டங்களில் பங்கு கொள்ளும்போது இஸ்ரேலிய படைகளால் தாக்கப்பட்டு கொல்லப்படும் அபாயத்துக்கு உட்பட்டிருக்கிறேன், அந்நேரங்களில் மறுநாள் செய்தித்தாள்களில் நான் உயிர்த்தியாகம் செய்த செய்தி வரும் என்று நான் நினைப்பதுண்டு. ஆறு நாள் யுத்தம், பி.எல்.ஓ கிளர்ச்சி, ஜோர்டானிய கறுப்பு செப்டம்பர் உள் நாட்டு போர், லெபனான் போர்கள், யோம் கிப்புர் ய��த்தம் என பல யுத்தங்கள் நடைபெற்ற போது இஸ்ரேலில் இருந்திருக்கிறேன், இவ்வளவு யுத்தங்கள் நடந்தும் இஸ்ரேலை அழிக்க முடியவில்லை ஆனால் அவர்களை ஒரே ஒரு பெரிய யுத்தத்தின் மூலம் அழித்து நிர்மூலமாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.\nஇஸ்ரேலிய துருப்புக்களால் நான் சிறையில் அடைக்கப்பட்ட போது எனது பெற்றோர் அதிக துக்கமடைந்தனர். எனது தாயார் ஜெருசலேமிலிருந்த அமெரிக்க கவுன்சில் மூலமாக என்னை வெளிக்கொணர முயன்றார்கள். அதிக மன அழுத்தத்தால் அவர்களுக்கு தலை முடி கொட்டத்துவங்கியது. சிறையில் தீவிரவாதம் குறித்து அதிகம் தெரிந்து கொண்டேன், வெளியே வந்த போது முன்பைவிட அதிக வெறிபிடித்த அடிப்படைவாதியாக மாறினேன்.\nஉயர் நிலைப்பள்ளி படிப்பை முடித்த பின் எனது பெற்றோர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா அனுப்பினர். அங்கும் இஸ்ரேலிய எதிர்ப்புக் குழுக்களின் அரசியல் நடவடிக்கைகளில் என்னை இணைத்துக் கொண்டேன். எனது நண்பர்களிடம் நான் விளையாட்டாக இவ்வாறு கூறுவது உண்டு \"ஹிட்லரை நான் வெறுக்கிறேன் ஏனென்றால் அவர் வேலையை முழுமையாகச் செய்யவில்லை, இந்த யூத அழிப்பை முழுவதுமாக செய்து முடிக்கவில்லை\" என்பேன்.\nஹிட்லரை கதா நாயகனாகவும் முகமதுவை தீர்க்கதரிசியாகவும் மனதில் வரித்துக்கொண்ட நான் முஸ்லீம் அல்லாதோர் அதுவும் குறிப்பாக கிறிஸ்தவர், யூதரை ஒரு பொருட்டாகவே எண்ணியதில்லை. என்றாவது ஒரு நாள் இஸ்லாமுக்கு இந்த உலகம் முழுவதுமாக அடிபணியும், பல போர்களில் இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு பெரிய இழப்புகளை சந்தித்த பாலஸ்தீனுக்கு இந்த உலகம் பெரிய அளவில் கடன்பட்டுள்ளது எனவும் நம்பினேன். யூதர்கள் அனைவரும் தீர்க்கதரிசிகளை கொல்பவர்கள் எனவும் தங்களது கெட்ட எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக வேதாகமத்தை கறைபடுத்தி கெடுத்துவிட்டனர் என்று நம்பினேன், இது தான் முஸ்லீம்கள் போதிக்கும் போதனை.\nஎல்லாவற்றுக்கும் மேலாக முகமது தான் உண்மையான தீர்க்கதரிசி எனவும் அவர் இறைவனுக்கு மிகவும் விருப்பமானவர் என்று போதித்தார்கள்.\nநான் அமெரிக்காவில் வசித்த போதும் கடந்த 20 ஆண்டுகளாக ஈரான், ஈராக், குவைத், சிரியா, ஜோர்டான், லெபனான், ஆப்கானிஸ்தான் மற்றும் பல முஸ்லீம் நாடுகளில் கொல்லப்பட்ட பல முஸ்லீம்களை நினைத்துப் பார்க்க தவறுவதில்லை. இது அனைத்த���க்கும் யூதர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனவும் ஏதாவது திரித்து கடைசியில் யூதர்களை குற்றவாளிகளாக நிறுத்துவது எங்கள் கடமையாக இருந்தது.\nஒரு நாள் ஒரு மனிதனோடு சண்டை யிட்டதில் அவர் கண் பறி போனது அவர் யூதராயிருந்த படியால் அதிக மகிழ்ச்சியடைந்தேன். இஸ்லாமிய வரலாற்றை அறிந்து கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. முகமது ஒருமுறை ஒரு யூத கோத்திரத்தை சவுதி அரேபியாவில் இருந்து பிரித்து எடுத்து சிறைப்படுத்தி அவர்களது ஆண்கள் அனைவரையும் படுகொலை செய்தார் எனவும் பெண்களை ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டார் என்பதை அறிந்தேன். இஸ்லாமின் போதனைப்படி இந்த உலகம் இஸ்லாமியரான ஒரு கலீஃப் பால் தான் ஆட்சி செய்யப்படவேண்டும் எனவும் இஸ்லாம் என்பது தனி நபரின் நம்பிக்கை மட்டுமல்ல இந்த உலகை சரியான முறையில் ஆட்சிசெய்யும் ஒரு சமூக ஒழுங்குமுறை எனவும் சமாதான முறையில் இவ்வாட்சிமுறையை அமல்படுத்த முடியாவிட்டால் போர் செய்தாவது அனைவரையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்பதே எனது ஆவலாக இருந்தது. சுமார் ஒரு பில்லியன் இஸ்லாமியர் இந்த உலகத்தில் இருந்ததால் எப்படியாவது இதை அடைந்து விடலாம் என்பது எனது திடமான நம்பிக்கை.\nநான் உண்மையைச் சொல்கிறேன், ஒவ்வொரு முறையும் குர்‍ஆனை வாசிக்கும் போதும் பாவங்களுக்காக நரகத்தில் அனுபவிக்கவிருக்கும் தண்டனைகளை எண்ணி நடுங்குவேன். என்னை படைத்தவரை எப்படியாவது அடைந்து எனது தவறுகளுக்காக என்னை மன்னித்து விடுங்கள் என கெஞ்ச வேண்டும் என்பது எனது ஆவலாக இருந்தது. ஆனால், நான் இதில் தோல்வி அடைந்தேன், என்னால் என் எல்லா தீய மற்றும் நல்ல செயல்களை நியாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்குத் தெரியும், அதாவது என் பாவங்கள் என் நல்ல செயல்களை விட அதிகமாக இருக்கும். எனவே, என் பாவப்பட்ட வாழ்க்கையை என்னை படைத்தவனின் தயவின் மிதும், அன்பின் மீதும் ஆதாரப்பட்டு வாழ்ந்துவந்தேன். என் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் வியப்படைவேன். என் மோட்சத்திற்காக மற்றவர்களை கொல்வதை வெறுத்தேன். உண்மையைச் சொன்னால், ஒரு எலியைக் கூட கொல்ல எனக்கு மனது வராது, அப்படியானால், ஒரு யூதனைக் கொள்ள என்னால் எப்படி முடியும்\n1992 ம் ஆண்டு கிரான்ட் ஜெப்ரி(Grant R. Jeffrey) எழுதிய‌ \"Armageddon, Appointment with Destiny\" என்ற‌ புத்த‌க‌த்தை வாசித்து வியந்தேன். அந்த‌ புத்த‌க‌த்தில் இயேசுவை குறித்தும் அவ‌ர‌து பிற‌ப்பு, வாழ்வு, ம‌ர‌ண‌ம், உயிர்த்தெழுத‌ல், இஸ்ரேல் தேசம் நிறுவப்படுதல் போன்ற‌ காரிய‌ங்க‌ளை குறித்து அழ‌காக‌ விள‌க்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ப‌ல‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ள் பைபிளில் தேவ‌ன் கூறியிருந்த‌ப‌டி நிறைவேறியிருந்த‌ன‌\nஎன்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் கோடா கோடியில் ஒருவ‌ரால் தான் வ‌ர‌லாற்றில் 100 அல்லது 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு எதிர்கால‌த்தில் ந‌டைபெற‌ப் போகும் காரிய‌ங்க‌ளை குறித்து தெளிவாக‌ கூற‌முடியும்(What also amazed me was to find out that the chances for a man to predict hundreds of historic events written hundreds and thousands of years before their occurrences are one in zillions ). மேலும் அதில் த‌வ‌றுக‌ளுக்கான‌ சாத்திய‌க்கூறுக‌ள் அனேக‌மாக‌ இல்லை ஏனெனில் தீர்க்க‌த‌ரிச‌ன‌மாக‌ உரைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ல காரிய‌ங்க‌ள் என‌து கால‌த்திலேயே நிறைவேறியிருந்த‌ன‌. இது போன்ற‌ உண்மையான‌ காரிய‌ங்க‌ள் தேவ‌னிட‌த்தில் இருந்து மாத்திர‌ம் தான் வ‌ர‌ முடியும்.\nஎன‌க்குள் ஒரு போராட்ட‌ம் ஆர‌ம்பித்த‌து, நான் வ‌ள‌ர்ந்து வ‌ந்த‌ நாட்டில் ப‌ல அக‌ழ்வாராய்ச்சிக‌ள் வாயிலாக‌ பைபிளை ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் கிடைத்து வ‌ரும் நிலையில் அது எப்ப‌டி யூத‌ர்க‌ளால் க‌றைப்ப‌டுத்தப்பட்டிருக்க‌ முடியும் என‌ குழ‌ம்பினேன். கும்ரான் என்ற‌ குகையில் முக‌ம‌து தேய்ப் என்ற‌ ஆடு மேய்ப்ப‌வ‌ரால் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஏசாயா தீர்க்க‌த‌ரிசியின் புத்த‌க‌ சுருள் நாம் இன்றைக்கு வைத்திருக்கும் வேத‌ம் போல‌ அப்ப‌டியே அல்ல‌வா இருக்கிற‌து, அதில் இயேசுவின் வ‌ருகையை குறித்து ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் பழைய ஏற்பாட்டிற்கு ஒத்திருக்கின்ற‌ன‌வே என‌ விய‌ந்தேன். இயேசு யார் என்ப‌தை இந்த‌ பைபிளை நானே ப‌டித்து தெரிந்துகொள்ள‌ விரும்பினேன். தேவ‌னாகிய‌ கிறிஸ்து இவ்வாறு விள‌ம்பினார்.\n\"இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர், நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்\" வெளி 1:8\nயூதர்களை பார்த்து இவ்வாறு கூறுகிறார்:\nஅதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுறேன் என்றார். யோவான் 8:58.\nஇந்த மேற்கோள்கள் எனக்கு பிரமிப்பை உண்டாக்கியது ஏனென்றால் முகமதுவும் இதை போல \"நான் எல்லா படைப்பிற்கும் முந்தினவன் மற்றும் கடைசி நபியாக இருக்கிறேன் (I am the beginning of all creation and the last prophet).\" என்று கூறியிருந்தார்.\nமேலும் \"ஆதாம் கலிமண்ணால் உருவாக்கப்படும் போதே நான் அல்லாவின் நபியாக இருந்தேன்(I was a prophet of Allah while Adam was still being molded in clay).\" என‌ கூறுகிறார்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக நியாயத்தீர்ப்பின் நாளில் இஸ்லாமியர்களுக்காக பரிந்து பேசுபவராகவும் முகமது தன்னைப் பற்றி கூறிக் கொள்ளுகிறார். தானே கடைசி தீர்க்கதரிசி மற்றும் இரட்சகர் என்று கூறுகிறார்.\nஇந்த காரியங்கள் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தின ஏனென்றால் முகமது தன்னை இரட்சகர் என பிரகடப்படுத்தினால் பின்னர் இயேசு என்பவர் யார், அவரும் தன்னை இரட்சகர் என்று அல்லவா கூறுகிறார் என எண்ணினேன். இரண்டு மீட்பர்கள் இருந்தால் ஏதோ ஒன்று நிச்சயம் பொய்யாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். இது தேவனோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால் தேவன் தான் மீட்பராக இருக்கமுடியும். கிறிஸ்துவோ அல்லது முகமதுவோ ஆக இரண்டுபேரில் ஒருவர் தான் மீட்பராகவோ அல்லது பரிந்துபேசுபவராகவோ இருக்க முடியும். பைபிள் அல்லது குர்‍ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்கமுடியும், இரண்டில் ஒன்று சுத்த தங்கம் மற்றொன்று போலி ஆனால் எது\nஉண்மையை க‌ண்டுகொள்ள‌ ஆவ‌லாயிருந்த‌ப‌டியால் ப‌ல‌ இர‌வுக‌ள் குர்‍ஆன் ம‌ற்றும் பைபிள் கூறும் காரிய‌ங்க‌ளை ஒப்பிட்டுப்பார்த்தேன். அப்போது இறைவ‌னிட‌ம் இவ்வாறு பிரார்த்தித்தேன் \"இறைவா இந்த‌ பூமி வான‌ம் அனைத்தையும் ப‌டைத்தாய், ஆபிர‌காம், மோசே ம‌ற்றும் யாக்கோபின் தேவ‌னே நீர் தொட‌க்க‌மும் முடிவும் இல்லாத‌வ‌ர், நீர் ஒருவரே உண்மையுள்ளவர், நீர் ஒருவரே சத்தியமுள்ளவர் , நீரே ஒரே ஒரு மெய்யான‌ வேத‌த்தை உருவாக்கினீர். உம‌து ச‌த்திய‌த்தை அறிந்துகொள்ள‌ ஆவ‌லாய் இருக்கிறேன், என‌து வாழ்வில் உம‌து நோக்க‌த்தை நிறைவேற்ற‌ ஆவ‌லாய் இருக்கிறேன், உம‌து அன்பைப் பெற‌ வாஞ்சிக்கிறேன், ச‌த்திய‌த்தின் பெய‌ராலே ஆமேன்\" என‌ பிரார்த்தனை செய்தேன்.\nஎன‌க்கு போலியான‌தை வைத்துக்கொள்ள‌ விருப்ப‌மில்லை அத‌னால் பிளாஸ்டிக் போன்ற‌ உல‌க‌ ம‌த‌ங்க‌ளை எவ்வ‌ள‌வு உண்மை என‌க்க‌ண்டு கொள்ள‌ எவ்வ‌ள‌வு முடியுமோ அவ்வ‌ள‌வு அதிக‌மாக‌ உர‌சிப்பார்க்க‌ நினைத்தேன்.\nகுர்‍ஆன் தான் உண்மையான வேதம் என நம்பினேன் ஏனெனில் குர்‍ஆனில் பல விஞ்ஞான தத்துவங்கள் நிறைந்திருக்கின்றன எனவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னரே தேவனால் அருளப்பட்டது என நினைத்தேன். ஒரு மென்பொருளின் வாயிலாக சுமார் ஒரு மாதம் பைபிளில் உள்ள விஞ்ஞான தத்துவங்களை அறிந்து கொள்ள விழைந்தேன். பல இஸ்லாமியரால் குர்‍ஆனில் விஞ்ஞான அதிசயம் என நம்பப்பட்ட அனைத்தும் ஏற்கனவே பைபிளில் இருக்கிறது என கண்டு கொண்டேன். எனது அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று அறிவின் துணையால் குர்‍ஆனில் எவ்வளவு தவறுகள் நிறைந்திருக்கின்றன என கண்டுகொண்டேன். பல உண்மைகளை அறிந்துகொண்ட நான் குர்‍ஆன் ஒரு அற்புதம் என்ற எனது எண்ணம் கேள்விக்குறியானது. பைபிளில் உள்ள அற்புதங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. எசேக்கியல் தீர்க்கனின் 38 ம் அதிகாரத்தை வாசித்த போது எனது அஸ்திபாரமே ஆட்டம் கண்டது. அந்த அதிகாரத்தில் தேவன் அழிக்கப்போவதாக சொன்ன அனைத்து நாடுகளும் இன்றைக்கு இஸ்லாமிய அடிப்படைவாத்தை அஸ்திபாரமாகக் கொண்டு வளர்ந்து வருபவை என அறிந்தேன்.\nஒரு எழுத்து கூட மாறாமல் எவ்வாறு பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவந்துள்ளன என்பதை தேவன் எனக்கு விளக்கி காண்பித்தார். எந்த ஒரு மனிதனாலும் தவறே இல்லாமல் இதைப்போல எதிர்கால நிகழ்வுகளை அறுதியிட்டு கூற முடியாது. தேவனால் மாத்திரம் தான் எதிர்கால் நிகழ்வுகளின் கதவுகளை திறக்க முடியும், பைபிள் தான் அதற்கு திறவுகோல் குர்‍ஆன் அல்ல ஏன் என்றால் மீட்பு, இரட்சிப்பு குறித்து எந்த வகையிலும் குர்‍ஆன் விளக்குவது இல்லை. அப்போது தான் இவ்வளவு காலமாக முட்டாள்த்தனமாக வேறு ஒரு கடவுளை வணங்கி வந்திருக்கிறேன் என அறிந்து கொண்டேன். இறைவன் எப்படியாவது என்னை குர்‍ஆனின் மூலமாக வழி நடத்தி செல்வார் என நினைத்திருந்தேன் ஆனால் அது வேறு விதமாக முடிந்தது. எனது பெருமைகளை விட்டுவிட்டு திறந்த மனதோடு சத்தியத்தை அறிந்து கொள்ள ஆவலானேன்.\nஇறைவன் பைபிளில் இவ்வாறு கூறுகிறார்:\n\"முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளைல்லாம் செய்வேன் என்று சொல்லி,\" (ஏசாயா 46:9,10)\nதேவன் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்தது மட்டுமல்ல அதை நிறைவேற்றியும் வந்திருக்கிறார் மாறாக குர்‍ஆனில் வன்முறை வாயிலாகத்தான் இஸ்லாமியர்களின் நம்பிக்கைகள் நிலை நிறுத்தப்படுகின்றன. பைபிள் கறைப்படுத்தப்படவில்லை என நான் கண்டுகொண்டபடியால் பல நாட்கள் பைபிளை ஆராய்ந்தேன். பைபிளில் முகமதுவைப் பற்றி ஏதாவது கூறப்பட்டுள்ளதா என தேடியும் அவரை பைபிளில் கண்டுபிடிக்க முடியவில்லை. பைபிள் கறைப்படுத்தப்பட்டிருந்தால் அது நிச்சயம் முகமதுவின் வருகைக்குப்பின் தான் நிகழ்ந்து இருக்கவேண்டும் ஏனென்றால் குர்‍ஆன் பைபிளை பற்றி கூறும்போது அது அவரது கரங்களுக்கு இடப்பட்டிருந்தது என்று கூறுகிறதே. அன்று முதல் இன்று வரை ஒரு இஸ்லாமியராலும் கறைப்படுத்தப்பட்ட ஒரு பைபிளையும் உதாரணமாக காட்டமுடியவில்லை. பைபிளை தவறு என நிரூபிக்க ஒரு வரலாற்று உண்மையோ அல்லது அகழ்வாராய்ச்சி உண்மையையோ இஸ்லாமியர்களால் கொண்டுவரமுடியவில்லை.\nஅவ்வளவு ஏன் முகமதுவின் மரணம் கூட இயேசுவின் மரணத்தை விட வித்தியாசமாக இருந்தது. முகமது தனது பிரியமான மனைவியான ஆயிஷாவின் மடியில் உயிர் நீத்தார் ஆனால் இயேசுவோ மனுக்குலத்தின் பாவத்தை பரிகரிக்க சிலுவையில் உயிர் துறந்தார். இதை போன்ற சவாலிடும் சாட்சியை கேள்விப்படாமல் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் இருக்கிறார்களே என நினைத்த போது எனக்கு மிகுந்த கவலை உண்டானது. இஸ்லாமியரும் உலகமும் மூன்று மதங்களை இறைவனை வணங்கும் வழிகளாக கண்டிருக்கின்றனர் ஆனால் இறைவன் \"தான் ஒருவரே, தனது வார்த்தை ஒன்றே\" என்றல்லவா கூறியிருக்கிறார் என யோசித்த போது பிரமிப்பாக இருந்தது. நான் முன்பு குருடனாயிருந்தேன் ஆனால் இப்போது பார்வையடைந்தேன், உண்மையில் நான் காண்கிறேன். ஏனெனில் பல பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்கின்றன, இஸ்ரேல் என்ற நாடு கிட்டத்தட்ட அதன் கல்லறையில் இருந்து வேதாகம தீர்க்கதரிசனங்களின் படி உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது, இஸ்லாமியர் மற்றும் ஏனைய உலகத்தார் யூதர்களை நோக்கும் பார்வை இந்த உலகம் இறுதி காலத்துக்குள் வந்து விட்டதையே காட்டுகிறது.\nமனிதன் மாறவேயில்லை, காயீன் தன் சகோதரனான ஆபேலை கொலை செய்தது போல் மனிதன் தன் சகோதரனை கொலை செய்கிறான், ஒரே ஒரு வித்தியாசம், பழைய முறைப்படி தலையை வெட்டியோ அல்லது கத்தியால் குத்தியோ கொலை செய்வதில்லை, மாறாக கிருமிகளை அழிப்பது போல இரசாயன ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி அழிக்கிறான், மனித வாழ்வு அற்பமான ஒன்றாக மாறிவிட்டது. பாவம் தான் மனிதனின் பிரச்சனை, பிசாசு தான் மனுக்குலத்தின் எதிரியேயன்றி 50 ஆண்டுகளுக்கு முன் ஹிட்ல‌ரால் அழிக்க‌ப்ப‌ட்ட‌ 6 மில்லியன் யூதர்கள் அல்ல. இந்த நிகழ்ச்சி நடக்கவில்லை என்று கணக்கிலடங்கா எண்ணிக்கையில் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஒருவேளை ஹிட்லரைப் போல அல்லது ஒரு மெஹ்தி அல்லது கலீப்பை போல யாராவது தற்காலத்தில் பதவியில் அமர்ந்தால் என்ன வாகும் என யோசித்தேன். இப்போது உள்ள அணு ஆயுதங்கள் முன்பைவிட 7 மடங்கு உலகத்தை அழிக்கும் தன்மையோடு அல்லவா இருக்கிறது என நினைத்தேன். தேவன் நான் வாழும் உலகை புரிந்துக்கொள்ளும்படிச் செய்தார், மற்றும் என்னிடம் நானே கேட்டுக்கொண்டேன், \"யூதர்கள் இவ்விதமாக ஹிட்லரால் கொல்லப்பட்டதற்கு அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும், அதனை மக்கள் நம்ப மறுக்கிறார்கள், இதே போல், இயேசு தான் மேசியா(மஸிஹா) என்றும், பைபிளின் நம்பகத்தன்மைக்கு அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும் உலக மக்கள் நம்ப மறுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை\".\nதேவன் எனது இதயத்தை திறந்தார், எவ்வாறு மக்கள் தவறான வழிபாட்டு முறைகளால் உண்மையான முறையை நிராகரிக்கிரார்கள் அதுவும் தனது வார்த்தையின் மூலமாக இவ்வளவு ஆதாரங்களை காண்பித்த பிறகும் மக்கள் நிராகரிக்கிறார்கள். எனது சிந்தனைகளை எவ்வாறு பிசாசு ஆக்கிரமித்திருந்தான் எனபதை கண்பித்தார், இஸ்லாமியனாக இருந்தபோது இப்படிப்பட்ட சிந்தனைகள் எல்லாம் இறைவனின் மூலமாக வருகிறது என்று நான் நினைத்திருந்தேன். உலகம், வாழ்க்கை பற்றிய‌ ஒரு புதிய கண்ணோட்டத்தையும், இரட்சிப்பின் அவசியத்தையும் அறிந்துகொள்ளும்படி ஏவப்பட்டேன். இந்த உலகத்தில் ஒரே உலக அரசாட்சியையும் அதற்கு பிசாசை அதிபதியாக முன்னிறுத்தும் மனிதனின் குறிக்கோளையும் நாம் இந்நாட்களில் காணமுடிகிறது.\nபாபிலோன் மறுபடியும் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்து மற்றுமொரு முற�� உலகை ஒன்றுபடுத்துகிறது. நாம் இதன் பெயரை மாற்றி \"புதிய உலக வழிமுறை அல்லது தரம்\" என்று பெயர் வைத்துள்ளோம், ஆனால், நாம் இதனை \"புதிய பாபிலோன்\" என்று அழைக்கவேண்டும். நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன், சகரியாவின் தீர்க்கதரிசனத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன், அதாவது சகரியா ஏன் இவ்விதமாக தீர்க்கதரிசனம் உரைத்தார்:\n\"ஜெருச‌லேமுக்கு விரோதமக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப் போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டு போவதில்லை.\" (சகரியா 14:2)\nஎனக்கு கற்றுக்கொடுத்த இஸ்லாமின் படி மேசியாவின் இரண்டாம் வருகை ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசனம் ஆகும். அவர் சிலுவையை முறிப்பவராகவும் பன்றியை கொல்பவராகவும் காண்பிக்கப்பட்டிருந்தார். இன்னொரு இஸ்லாமிய இன மக்களின் நம்பிக்கையின் படி \"மெஹ்தி\" என்ற போலியான ஒரு மேசியா வருவதாக நம்புகிறார்கள்(Antiochos Epiphinias).\nமுகமதுவின் தீர்க்கதரிசனத்தின் படி அல்லாமல், யாக்கோபுக்கு உண்டாகும் உபத்திரவமானது யூதர்களை முழுவதுமாக அழிக்க அல்ல மாறாக இயேசு ஒலிவ மலையில் மீண்டும் இறங்கி வர அடையாளமாக உள்ளது. அவர் இறங்கி இஸ்ரவேலர்களின் எதிரிகளோடு போரிடுவார். துரதிருஷ்டவசமாக இதை நம்பாதவர்களுக்கு மனந்திரும்ப சந்தர்ப்பம் இல்லாமல் போகும்.\nஇதில் வேதனையான விஷயம் என்னவென்றால், யூதர்களை எதிரிகளாக நினைக்கும் மனப்பான்மையானது பழங்காலத்தில் மட்டும் இருந்தது என்று நினைக்கலாகாது. இன்றும் பல கோடிக்கணக்கான முஸ்லீம்கள், என்றைக்காவது ஒரு நாள் முகமது சவுதி அரேபியாவில் உள்ள யூதர்களுக்கு செய்தது போல நாங்களும் புனித பூமியில் உள்ள யூதர்களுக்கும் செய்வோம் என பரிதாபகரமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் கொலை செய்து அவர்களது மனைவியரை ஆசை நாயகிகளாக வைத்துக்கொள்ள குர்‍ஆனில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தான் இஸ்லாமியர் அவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்ள காரணமாக அமைகிறது.\nசத்தியம் என்ற பதம் இரவு பகலாக விடாமல் என் இதயத்துக்குள் ஒட்டிக்கொண்டு எனது ஆன்மாவை விடாமல் உரசிக்கொண்டிருந்தது. அதன் பயனாக பைபிளையும் குர்‍ஆனையும் விடாமல் படித்து பைபிளே சிறிதும் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் உண்மையான சொக்கத்தங்கம் என உணர்ந்தேன். பைபிளின் நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது என்பதற்காக மட்டுமல்ல‌, தேவன் யாக்கோபின் காலத்திலிருந்து இன்று வரை நமது தலைமுறைவரை உறுதிப்படுத்தி நிலை நிறுத்திய இஸ்ரேல் என்ற வார்த்தை கூட பைபிளின் நம்பகத் தன்மைக்கு ஒரு ஆதாரமே . சந்தேகம் இருப்பவர்கள் இதை பார்த்து அறிந்து கொள்ளலாம். இஸ்ரேல் உருவானதும் யூதர்கள் பூமியின் கடையாந்திரங்களிலிருந்தும் கூட்டி சேர்க்கப்பட்டது வேதாகமம் எனும் பைபிளின் உறுதித் தன்மைக்கு சரியான சான்றாகும். இஸ்ரேல் தேசம் உருவானது வேதமாகிய பைபிளின் உறுதி தன்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். தேவன் அவர்களை உலகம் முழுவதும் சிதறடித்தார் ஆனால் தமது வாக்கின்படி அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்த்தார்.\n\"நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்\" (எரேமியா 29:14)\nமெய்யான தேவன் ஒருபோதும் மாறுவதில்லை, நான் எதிரிகளாக கருதிய யூதர்கள் வாயிலாக தான் தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டது, மீட்புக்கான தேவ திட்டம் மேசியா மூலமாக வெளிப்பட்டது. இயேசு என்ற யூதர் நான் வசித்த ஊரில் வசித்தவர், எனது ஊரான பெத்லகேம் அப்பத்தின் வீடு என்றல்லவா பொருள்படுகிறது. இயேசு இவ்வாறாக சொல்லியிருக்கிறாரே:\n\"இயேசு அவர்களை நோக்கி, ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும்பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்\" (யோவான் 6 :35)\nபெத்லகேம் என்ற பெயர் இயேசு இந்த உலகத்தில் வருமுன்னே அந்த ஊருக்கு வழங்கப்பட்டிருந்தது. நான் எதிரியாக கருதிய யூத வம்சத்தில் தான் அவர் வந்தார், எனது பாவங்களுக்காக மரித்தார். பகையாளி தன்னை பகைப்பவனுக்காக மரிப்பதைப்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. தன்னை அடிக்கப்படுவதற்கும், துப்பப்படுவதற்கும் சிலுவையில் அறையப்படுவதற்கும் அவர் தன்னை ஒப்புக்கொடுத்தார், உனது பகையாளி ���னக்காக மரிக்கக்கூடுமோ இருப்பினும் அவர் இவ்வாறு சொன்னார்.\n\"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்\" (மத்தேயு 5:44)\nசத்தியம் என் கண்களுக்கு முன்பாக இருந்தது, எனது இதயத்தின் கதவுகளை அது தட்டிக்கொண்டேயிருந்தது, அது உள்ளே வர விரும்பியது. அந்த சத்தியத்தை நான் அழைத்தேன், தேவன் பதில் கொடுத்தார், குருடனாயிருந்து சத்தியத்தை தேடினேன், இப்போது பார்க்கிறேன். அவர் எனது கதவை தட்டினார், நான் திறந்தேன் அவர் என்னை விடுதலையாக்கினார்.\n\"அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்\" (யோவான் 14:6)\nஎனது உணர்வுகள், நோக்கங்கள், சிந்தனைகள் அனைத்தும் மாறின. யூதர்களுக்காக பரிதாபப்பட ஆரம்பித்தேன், எனது காழ்ப்புணர்ச்சிகள் என்னை விட்டு அகன்றன. அவர்களை காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் என் வாழ்விலே இப்போது இல்லை. ஜெருச‌லேமின் அமைதிக்காக ஜெபிக்கிறேன். யூத படுகொலைகளை தொலைக் காட்சிகளில் கண்டு ரசிப்பதை விடுத்து அவர்களுக்காக கண்ணீர் வடிக்கிறேன். என் இயேசு எனக்காக செய்தது போல‌ எனது உயிரையே அவர்களுக்காக தியாகம் செய்ய ஆவலாய் உள்ளேன். எனது சொந்த இன மக்களான அரேபியர் இவ்வளவு வெறுப்புணர்வு கொண்டிருந்தபோதும் இதை தைரியமாக கூறுகிறேன்.\nஆம், முழு உலகத்துக்கும் சொல்கிறேன், நான் யூதர்களை நேசிக்கிறேன், அவர்களிடமிருந்து வந்த இரட்சகருக்காக நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் மூலமாக ஒளியும் சத்தியமும் இந்த உலகத்துக்குள் வந்தது, இதற்காக நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்களை இனியும் வெறுப்பதற்கில்லை ஏனெனில் நான் பைபிள் மூலமாக அறிந்துக்கொண்டேன், அவர்கள் கர்த்தரால் தெரிந்து எடுக்கப்பட்ட ஜனம், அரேபியர் மாத்திரம் அல்ல முழு உலகத்துக்கும் வெளிச்சம் கொடுக்க ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனம். தேவன் உலகம் முழுவதற்கும் அவர்களை ஆசீர்வாதமாக வைத்தார். நாம் அவர்களை நேசிக்க வேண்டும் தாங்க வேண்டும். அவர் ஆபிரகாமுக்கு சொன்னபடி\n\"நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்\" (ஆதியாகமம் 12:2)\nசத்தியத்தை அறிந்ததால் ஹிட்லரை நம்பிக்கொண்டிருந்த நான் கிறிஸ்துவை நம்ப ஆரம்பித்தேன். பொய்களை நம்புவதிலிருந்து உண்மையை, வியாதிப்பட்டிருந்து பின் சுகமாகி, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, சந்தேகத்திலிருந்து விசுவாசத்திற்கு, வெறுப்பில் இருந்து அன்பிற்கு இப்படி பல வகைகளில் மாற்றப்பட்டேன். இந்த மாற்றம் காரணமாக தேவனுடைய சத்தியத்தை அறியாவிட்டால் வெளியே நன்றாக தெரியும் விஷயங்கள் உள்ளே ஏமாற்றம் அளிக்கும் பொய்யோடு தான் இருக்கும் என்பதை உணர தவறிவிடுவோம் என அறிந்துகொண்டேன். கர்த்தராகியை இயேசு தான் நமது பாவங்களுக்காக மரித்தார் என்பதை ஏற்றுக்கொண்டேன், அவருக்கே என்னை அர்ப்பணிக்கிறேன்.\n\"வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்\" (மத்தேயு 11:28)\nஉமது வாக்குத்தத்தை நிறைவேற்றியதற்காக நன்றி ஆண்டவரே.\nஎன்னோடு தொடர்பு கொள்ள வேண்டுமானால், எனக்கு மெயில் அனுப்புங்கள்.\nஅன்பான இஸ்லாமியர்களே, நான் ஏன் இயேசுவை நம்புகிறேன் என்பதை உங்களுக்கு சொல்லட்டும். பைபிளிலும் குர்‍ஆனிலும் வாலித் அவர்கள் செய்த ஆராய்ச்சி கட்டுரைகளை படியுங்கள்.\nஇன்னும் அனேக இப்படிப்பட்ட சாட்சிகளை படிக்க சொடுக்கவும்\nமுகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:32 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/05/blog-post_8.html", "date_download": "2018-07-16T14:26:26Z", "digest": "sha1:TJLAS3FMWEGKOCUP4IZVVFXCXMJRVNYU", "length": 23061, "nlines": 81, "source_domain": "www.nisaptham.com", "title": "சான்றிதழ் ~ நிசப்தம்", "raw_content": "\nபதில் எதிர்பாராத கடிதம் தான் அனுப்பினேன். சில நேரங்களில் மனது நம்மை அறியாமல் , நமது கட்டுபாட்டுக்குள் வராமல், மிகவும் சோர்ந்து போய் விடுகிறதல்லவா, பல பிரச்சனைகளின் அழுத்தத்தின் காரணமாக. அப்படி இருந்த ஒரு சந்தர்பத்தில், யாரிடமாவது பேசி விடமாட்டோமா என்று ஒரு ஏக்கம் வந்து விடும். அப்படி ஒரு மன நிலையில் தான் கடிதம் எழுதினேன் உங்களுக்கு. அதுவும் என்னை சுட்டிக்காட்டி சிரிப்பது போல் இருந்த தலைப்பால். அறிவுரையோ, அல்லது முட்டாள்தனமாக உதவியோ எதிர்பார்த்து எதுவும் எழுதவில்லை. அதனால் தான் பெயர் கூட குறிப்பிடாமல், என்னவோ தனியாக பேசும் ஒரு மனநிலைதான் எழுதிய பொழுது.\nஆனால், ஒரு பதில் கடிதம் வந்தது எதிர்பாராதது. சொன்ன விஷயம் நல்லெண்ணத்தில் கூறிய சம்பிரதாயமான அறிவுரையோ, அல்லது நாகரீகம் கருதி எழுதப்பட்ட பதிலோ - எதுவாக இருந்தாலும் மிக்க நன்றி உங்கள் பண்பிற்கு. என்னை விட சுமார் 17 -18 வயது சிறியவராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். (எனக்கு 52). என்னைப்பற்றிய ஒரு விவரமும் கூறாமல் மொட்டைக்கடிதம் போல் எழுதினேனே என்று உங்கள் அஞ்சல் பார்த்த பின் சற்று அவமானமாக இருந்தது. மற்றொருபுறம், என்னைப்பற்றி ஒன்றுமே அறியாத நபரிடம் பேசும் ஒரு சுதந்திரம், புதுச்சாரல் போல் சில்லென்று ஒரு சந்தோஷக்காற்று. நண்பர்களிடம் தான் மனது விட்டு பேச முடியும் என்பார்கள். எனக்கென்னவோ, யாரிடமும் பேச முடியாத நம்முடைய சில ரகசியங்களும், தப்புகளும், திருட்டுத்தனங்களும் கடைசி வரை நமக்குள் இருக்கவே செய்யும் என்று தோன்றுகிறது. ஆனால் எதிர்பாராமல், முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம், பட்டென்று வேறு யாரிடமும் கூறாத ஒரு விஷயத்தை சிக்கலில்லாமல், பயமில்லாமல் பேசி விட முடிகிறது. நமக்கு தெரிந்த எந்த வட்டதிற்குள்ளும் இவர் வரவே மாட்டார், தென்பட வாய்ப்பே இல்லை என்கிற யதார்த்தம் கொடுக்கும் தைரியம் என்று நினைக்கிறேன்.\nஎன்னைச் சுற்றியுள்ளவர்கள், என் நண்பர்கள் வட்டம் அல்லது என் வியாபாரத்தில் இருந்து வந்த வட்டத்தில் உள்ளவர்கள் எல்லோருமே என்னை பல வருடங்களாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அல்லது கூடவே இருப்பவர்கள். அவர்களிடம் பேசிப் பயனில்லை, ஏனெனில், முன்முடிவுகளை என் மேல் திணிப்பதிலேயே அவர்கள் குறி.\nAnyway, என் சோகக்கதையை, தொடர்கதையாக தினமும் எழுதி உங்கள் கழுத்தை பதம் பார்க்கும் உத்தேசமெல்லாம் இல்லை.\nஉங்கள் எழுத்துப்பணி நன்றாக தொடரட்டும். படிப்பதற்கு கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லாமல், படிப்பவரை சந்தோஷப்படுத்தும், படிக்கத்தூண்டும், நிறைவான மனதை கொடுக்கும் ஒரு எழுத்து நடை உங்களுடையது. அது இலக்கியமா அல்லது ஏன் இலக்கியமில்லை என்பதையெல்லாம் ஜெயமோகன் பார்த்துக்கொள்வார். இன்னும் கொஞ்சம் பிரபலமும், வெளிச்சமும் உங்களுக்கு வரும்பொழுது, எப்படி உங்கள் எழுத்து இலக்கியமே இல்லை என்பதை ஒரு முழு நீள கட்டுரையாக எழுதி எல்லோருக்கும் புரியவைப்பார். அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். விடாமல் எழுதுங்கள். எழுத்திற்கு பின்னால் இருக்கும் மூலதனமே, நிறைய படிப்பும், சமூக பார்வையும் என்று நம்புகிறேன். இரண்டும் உள்ளவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். அந்த வகையில் மனமார்ந்த என் பாராட்டுகளும், வாழ்த்துக்களும். எழுதுவதை விட்டு விடாதீர்கள்.\nசாரு நிவேதிதா ���ோல், 'நான் ஜப்பான் போக வேண்டும், ஹங்கேரி போகவேண்டும், போய் இலக்கியம் வளர்க்க வேண்டும், தமிழ் இலக்கியத்திற்காக தவம் செய்ய வேண்டும், அதனால் என் அக்கௌண்டில் பணம் அடையுங்கள் (ரெமி மார்டினுக்கும் சேர்த்து) என்று கேட்காமல், ஒரு அறக்கட்டளை அமைத்து, உண்மையாக, ஆத்மார்த்தமாக, இயன்றதைச் செய்து வரும் உங்கள் சமூக பணியும், கம்பீர நடை போட, என்னைக் கைவிட்ட, நான் திரும்பிப் பார்க்காத அந்த திருப்பதிக்காரன் உங்களை அனுக்ரஹிக்கட்டும். என்ன புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ, மனதிற்கு கிடைக்கும் இதமான சந்தோஷம் இருக்கிறதே, அதற்காகவே செய்து கொண்டே இருங்கள். அதற்கும் நல்வாழ்த்துக்கள்.அதில் பங்கு கொண்டு ஏதாவது செய்யும் யோக்யதை இப்பொழுது என்னிடம் இல்லை.\nமிக்க நன்றி. உங்கள் பதிலுக்கு மீண்டுமொரு நன்றி.\nநண்பரின் பதில் கடிதத்தை பொதுவெளியில் பிரசுரம் செய்ய வேண்டுமா என்று கொஞ்ச நேரம் யோசனையாக இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி விடுவதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் மூத்த எழுத்தாளர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்கிற ஆசை உள்ளூர வளர்ந்து கொண்டிருந்தது. யாராவது பாராட்டினால் புளகாங்கிதம் அடைவேன். துள்ளிக் குதித்திருக்கிறேன். இதையெல்லாம் ஒத்துக் கொள்வதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் அத்தகைய புகழுரைகள் எதுவும் தேவையில்லை என்று தோன்றுகிறது. இதைத் தற்பெருமையாகவோ அல்லது வேறு எப்படியும் பறைசாற்றிக் கொள்ளவில்லை. பாராட்டுகளையும் புகழுரைகளையும் தாண்டி நாம் செய்வதற்கான வேலைகள் நிறைய இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறேன் என்பதுதான் அடிப்படையான காரணம்.\n‘நான் எழுதுவது என்னவாக இருக்கிறது’ என்கிற எந்தச் சான்றிதழையும் யாரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கவில்லை. அது என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.\nநமக்குத் தோன்றுவதை மற்றவர்களுக்கு புரியும்படி எழுதுவதற்கு வாய்த்திருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அடுத்தவர்களிடம் அறிவாளியாக உருவகப்படுத்திக் காட்டியும், எனக்கு இலக்கியம் எழுத வரும் என்று நிரூபித்தும் எதைச் சாதிக்கப் போகிறேன் இலக்கியவாதி என்பதைவிடவும் சாமானியன் என்று அறியப்படுவதைத��தான் மனம் விரும்புகிறது. அறிவாளி என்பதைவிடவும் சராசரி என்கிற பிம்பம்தான் பிடித்திருக்கிறது. எளிய மனிதனாக, நேர்மையானவனாக, எந்தவிதமான அலட்டலும் இல்லாத பக்கத்து வீட்டுப் பையனாக இருந்தாலே போதும். மெத்தப் படித்த மேதாவியென்றும், உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவன் என்றெல்லாம் கட்டமைத்தால் பத்து பைசாவுக்கு பலன் உண்டா\nகஷ்டப்படுகிறேன்தான். நாம் அடையும் ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு விலையிருக்கிறது. எந்த உழைப்புமில்லாமல் நெட்டி முறித்துக் கொண்டிருந்தாலும் நாம் எழுதுவதை பல்லாயிரக்கணக்கானவர்கள் வாசிக்க வேண்டும் என்று விரும்புவது அயோக்கியத்தனம் இல்லையா அதனால் என்னால் முடிந்த அளவுக்கு புத்தகங்களை வாசிக்கிறேன். சினிமாக்களைப் பார்க்கிறேன். மனிதர்களோடு பழகுகிறேன். இயன்ற வழிகளிலெல்லாம் தகவல்களைச் சேகரிக்கிறேன். அவற்றிலிருந்து புரிந்து கொள்வதைப் புரட்டலும் மிரட்டலும் கலவாமல் சுவாரஸியமான நடையில் எழுதிக் கொண்டிருந்தால் போதும். அதற்கு மேல் எதுவும் இல்லை. எழுதுவதன் வழியாக வாசிப்பவர்களுக்கு சிறு தகவலைச் சொல்ல முடியுமா, வாசிப்பவர்களின் மனதைக் கொஞ்சம் இலகுவாக்க முடியுமா, அவ்வப்போது கனத்துப் போகச் செய்ய முடியுமா என்பதையெல்லாம்தான் முயற்சிக்கிறேன். அப்படித்தான் புதிய வாசகர்களை உருவாக்க முடியும். இதுவரை வாசிப்புப் பழக்கமில்லாதவர்களை வாசிப்புப் பக்கமாக திரும்பிப் பார்க்கச் செய்வதோடு திருப்திப் பட்டுக் கொள்கிறேன்.\nநாம் எழுதுவதால் இந்த உலகம் உய்யும் என்றோ அல்லது இந்தச் சமூகத்தின் மீதாகப் படிந்திருக்கும் மொத்த இருளையும் நீக்கிவிட முடியும் என்றெல்லாம் நம்புவதில்லை. இயலும் போது ஒரு தீக்குச்சியை உரசி வீசுவதோடு நிறுத்திக் கொள்ளலாம். காட்டை எரிக்க வேறு நிறையப் பேர்கள் இருக்கிறார்கள்.\nஇதோ இந்த மனிதர். குமரேசன் என்று பெயர். ஆசிரியராக பணியாற்றியவர். தனியார் பள்ளி ஆசிரியர் போலிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் கீழே விழ கால்களின் மீது பேருந்து ஏறிவிட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்திருக்கிறார்கள். முழுமையாக குணமடையவில்லை. வசதி இல்லாத குடும்பம். வீட்டிலேயே போட்டுவிட்டார்கள். பெரும்பாலும் அரை நிர்வாணமாகக் கிடக்கும் கும��ேசன் கால்களை நீட்டியபடியே கைகளின் உதவியோடு வீட்டிற்குள் நகர்ந்து கொண்டிருக்கிறார். திருமுல்லைவாயிலில்தான் கிடக்கிறார். இப்பொழுதுதான் செயற்கைக் கால்களைப் பொருத்துவதற்கான முயற்சிகளில் இருக்கிறார்கள். அரசு தரும் காப்பீட்டுத் தொகை போக இன்னும் கொஞ்சம் தொகை தேவைப்படும் போலிருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பாக குமரேசனே ஃபோனில் அழைத்துப் பேசினார். அறக்கட்டளை குறித்து அவரிடம் யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. வெறும் தொலைபேசி அழைப்புகளை வைத்து யாரையும் நம்பமுடிவதில்லை என்பதால் உடனடியாக எந்த உறுதியும் அளிக்கவில்லை. இரண்டு நாட்கள் முன்பாக குமரேசனின் இந்தப் படத்தை வேறொரு அனுப்பி வைத்திருக்கிறார். பார்த்த சில நொடிகள் விக்கித்துப் போய்விட்டேன். எவ்வளவு சிரமமான வாழ்க்கை இது சிரிப்பு உறைந்து போன இந்த மனிதர்களின் முகத்தில் குறுநகையைக் கொண்டுவருவதைவிடவுமா ‘இவன் இலக்கியவாதி’ என்கிற சான்றிதழ் சந்தோஷத்தைக் கொடுத்துவிடும் சிரிப்பு உறைந்து போன இந்த மனிதர்களின் முகத்தில் குறுநகையைக் கொண்டுவருவதைவிடவுமா ‘இவன் இலக்கியவாதி’ என்கிற சான்றிதழ் சந்தோஷத்தைக் கொடுத்துவிடும் அற்பமான சந்தோஷங்களில் சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை. உலகம் மிக மிகப் பெரியது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/hindi-model-to-pair-with-vijay-angela.html", "date_download": "2018-07-16T14:35:58Z", "digest": "sha1:KYE3PCUMI4ZXBCXK37IMMNKDOBCA4TFV", "length": 9887, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இந்திப் படம் ஒன்றில் நடிக்க உள்ள மாடல் விஜய் ஜோடி? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > இந்திப் படம் ஒன்றில் நடிக்க உள்ள மாடல் விஜய் ஜோடி\n> இந்திப் படம் ஒன்றில் நடிக்க உள்ள மாடல் விஜய் ஜோடி\nவேலாயுதம், நண்பன் படங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கிறார். இவரது ஜோடி யார் என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.\nமுன்னாள் உலக அழகி ப்‌ரியங்கா சோப்ரா முதல் கத்‌ரினா கைஃப் வரை பலரது பெயர்கள் ப‌ரிசீலனையில் உள்ளன. இதில் சமீபமாக மாடல் ஒருவரும் இடம் பிடித்துள்ளார். இவர் பெயர் ஏஞ்சலா ஜான்சன்.\nஇருபது வயதான இவர் ‌விரைவில் இந்திப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அப்படியே விஜய் படத்துக்கும் கால்ஷீட் கேட்டிருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maicci.org.my/", "date_download": "2018-07-16T14:42:01Z", "digest": "sha1:3CNGKJ5TPF4U5FAFCZYOD64C4HQLPXYR", "length": 4102, "nlines": 75, "source_domain": "maicci.org.my", "title": "MAICCI", "raw_content": "\nஇந்திய ஆசியா ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் மைக்கியுடன் சந்திப்பு – 5.1.2018\nமைக்கியின் தலைவர் மலேசியாவுக்கான ஜப்பான் தூதர் மக்கியோ முயாகாவை மரியாதை நிமர்தமாக சந்தித்தார் – 12.10.2017\nஐ.பி.எப் கட்சியின் 25-வது பொது கூட்டம் – 8.10.2017\nகோபியோ தீபாவளி சந்தையை பார்வையிட்டார் மைக்கி தலைவர் – 14.10.2017\nதமிழ்பள்ளிகள் மேம்பாட்டிற்கு பிரதமர் பல திட்டங்களை தீட்டுகிறார்\nஇந்திய ஆசியா ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் மைக்கியுடன் சந்திப்பு – 5.1.2018\nமைக்கியின் தலைவர் மலேசியாவுக்கான ஜப்பான் தூதர் மக்கியோ முயாகாவை மரியாதை நிமர்தமாக ...\nஐ.பி.எப் கட்சியின் 25-வது பொது கூட்டம் – 8.10.2017\nகோபியோ தீபாவளி சந்தையை பார்வையிட்டார் மைக்கி தலைவர் – 14.10.2017\nதமிழ்பள்ளிகள் மேம்பாட்டிற்கு பிரதமர் பல திட்டங்களை தீட்டுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2016/06/blog-post_75.html", "date_download": "2018-07-16T14:18:24Z", "digest": "sha1:WNEXULAFQBLIZMJ6I6BKXAV2V7AOHUUQ", "length": 7405, "nlines": 147, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: தாயருளாலே தந்தையை காண முடியும்.", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nதாயருளாலே தந்தையை காண முடியும்.\nநம் ஜீவனாகிய அந்த சிவம் நம் சிர நடு உள்ளே இருக்கிறது \nநம் இரு கண் வழி உட்புக வேண்டும் இதுவே ஞான சாதனை\nநாதத்தொனி கேட்கும் பின் தாய் வாலை அமுதம் கிட்டும். சூரிய சந்திர\nஜோதி உட்சேரும் இடம், வாலை இருக்கும் இடம், உத்தரகோச மங்கை\nஇருக்கும் இடம், அந்த ஊரே சிவன் இருக்கும் இடம்\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nதாயருளாலே தந்தையை காண முடியும்.\nஊசியும் நூலும் - தையல் வேலைக்கு மிகவும் அவசியமானது ஊசியும் நூலுமே ஆகும். ஊசியானது மூன்று அம்சங்களை உடையதாய் இருத்தல் வேண்டும். அவையாவன் ஒன்று முனை கூர்மையாய் இருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://siththarkalulagam.wordpress.com/2017/11/01/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-16T14:38:37Z", "digest": "sha1:6CSAHZ7ZXFEDYQ27XBUDJY35M3YPY2FN", "length": 22283, "nlines": 229, "source_domain": "siththarkalulagam.wordpress.com", "title": "நெஞ்சொடு புலம்பல் « \"சித்தர்கள் உலகம்\"", "raw_content": "\n1.மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்\nசெங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்\nகண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக\nஅங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.\n2. புட்பாசன அணையில் பொன்பட்டு மெத்தையின் மேல்\nஒப்பா அணிந்த பணி யோடாணி நீங்காமல்\nஇப்பாய்க் கிடத்தி இயமன் உயிர் கொள்ளும் முன்னே\nமுப்பாழைப் போற்ற முயங்கிலையே நெஞ்சமே\n3. முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய்\nஅப்பாழுக்கு அப்பால் நின்றாடும் அதைப் போற்றாமல்\nஇப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு ஒன்று ஈயாமல்\nதுப்பாழாய் வந்தவினை சூழ்ந்தனையே நெஞ்சமே\n4. அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவிசெயும்\nசென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல்\nபொன்னும் மனையும் எழில் பூவையரும் வாழ்வும் இவை\nஇன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே\n5. முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்\nஇற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே\nஅற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்\nகற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே.\n6. மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு\nஆணிப்பொன் சிங்கா தனத்தில் இருந்தாலும்\nகாணித் துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்\nகாணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே\n7. கற்கட்டும் மோதிரம் நல்கடுக்கன் அரை ஞாண் பூண்டு\nதிக்கு எட்டும் போற்றத் திசைக்கு ஒருத்தர் ஆனாலும்\nபற்கிட்ட எமனுயிர் பந்தாடும் வேளையிலே\nகைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே\n8. முன்னம் நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றிப்\nபொன்னும் பணிதிகழும் பூவையும் அங்கேவருமோ\nதன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல்\nகண்ணற்ற அந்தகன்போல் காட்சியுற்றாய் நெஞ்சமே\n9. பை அரவம் பூண்ட பரமர் திருப் பொன்தாளைத்\nதுய்ய மலர் பறித்துத் தொழுது வணங்காமல்\nகையில் அணிவளையும், காலில் இடும் பாடகமும்\nமெய் என்று இறுமாந்து விட்டனையே நெஞ்சமே\n10. மாதுக்கு ஒரு பாகம் வைத்த அரன் பொன்தாளைப்\nபோதுக்கு ஒரு போதும் போற்றி வருந்தாமல்\nவாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே\nஏதுக்குப் போக நீ எண்ணினையே நெஞ்சமே\n11. அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க\nநெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன்;\nவஞ்சகத்தை நீக்க�� மறுநினைவு வராமல்\nசெஞ்சரணத் தானைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே\n12. அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கு முன்னே\nசற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல்\nஉற்பத்தி செம்பொன் உடைமை பெருவாழ்வை நம்பிச்\nசர்ப்பத்தின் வாயில் தவளைபோல் ஆனேனே.\nகற்றா இழந்த இளம் கன்றது போலே உருகிச்\nசிற்றாகிச் சிற்றின்பம் சேர்ந்தனையே நெஞ்சமே\n14. வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க\nபீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க\nமாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்\nகூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே\n15. சந்தனமும், குங்குமமும், சாந்தும், பரிமளமும்\nவிந்தைகளாகப் பூசிமிகு வேடிக்கை ஒய்யாரக்\nகந்த மலர் சூடுகின்ற கன்னியரும் தாம் இருக்க\nஎந்தவகை போனாய் என்று எண்ணிலையே நெஞ்சமே\n16. காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான\nஊற்றைச் சடலத்தை உண்டென்று இறுமாந்து\nபார்த்திரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்\nஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே\n17. நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயம் என்றே எண்ணிப்\nபாக்களவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல்\nபோர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் அப்போது\nஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே\n18. சின்னஞ் சிறுநுதலாள் செய்த பலவினையால்\nமுன் அந்த மார்பின் முளைத்த சிலந்தி விம்மி\nவன்னம் தளதளப்ப மயங்கி வலைக்குள்ளாகி\nஅன்னம் பகிர்ந்துண்ண அறிந்திலையே நெஞ்சமே.\n19. ஓட்டைத் துருத்தியை, உடையும் புழுக்கூட்டை\nஆட்டும் சிவசித்தர் அருளை மிகப்போற்றியே\nவீட்டைத் திறந்து வெளியைஒளி யால் அழைத்துக்\nகாட்டும் பொருள் இதென்றுகருதிலையே நெஞ்சமே\n20. ஊன்பொதிந்த காயம், உளைந்த புழுக்கூட்டைத்\nதான் சுமந்த தல்லால்நீ சற்குருவைப் போற்றாமல்\nகான் பரந்த வெள்ளம் கரைபுரளக் கண்டு ஏகி\nமீன் பரந்தாற் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே\n21. உடக்கை ஒருக்கி உயிரை அடைத்துவைத்த\nசடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை\nஉடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே\nஅடக்கமாய் வைத்த பொருள் அங்குவர மாட்டாதே.\n22. தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை,\nமுத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்,\nபற்றிப்பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்\nசுற்றி இருக்கும்வினை சூழ்ந்தனையே நெஞ்சமே\n23. அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்\nபிஞ்��ெழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்\nவஞ்சகமாய் உற்றமுலை மாதர்வலைக் குள்ளாகிப்\nபஞ்சரித்துத் தேடிப் பாழுக்கு இறைத்தோமே\n24. அக்கறுகு கொன்றைதும்பை அம்புலியும் சூடுகின்ற\nசொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்\nமக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய்\nஎக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே\n25. ஆண்ட குருவின் அருளை மிகப்போற்றி\nவேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்\nபூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித்\nதூண்டில் அகப்பட்டுத் துடிகெண்டை ஆனேனே\n26. ஏணிப் பழுஆம் இருளை அறுத்தாளமுற்றும்\nபேணித் தொழும் கயிலை பேறுபெற மாட்டாமல்\nகாண அரும் பொருளாய்க் கண்கலக்கப் பட்டடியேன்\nஆணிஅற்ற மாமரம் போல் ஆகினனே நெஞ்சமே\n27. கோத்துப் பிரகாசம் கொண்டுருகி அண்டமெல்லாம்\nகாத்தப் படியே கயிலாயம் சேராமல்\nவேற்றுருவப் பட்டடியேன் வெள்ளம்போல் உள்ளுருகி\nஏற்றும் கழுவில் இருந்த பிணம் ஆனேனே\n28. நிலைவிட்டு உடலை உயிர் நீங்கி அகலுமுன்னே\nசிலைதொட்ட வேடன் எச்சில் தின்றானைச் சேராமல்\nவலைபட்டு உழலுகின்ற மான்போல் பரதவித்துத்\nதலைகெட்ட நூல் அதுபோல் தட்டழிந்தாய் நெஞ்சமே.\n29. முடிக்குமயிர்ப் பொல்லா புழுக்குரம்பை மின்னாரின்\nஇடைக்கும் நடைக்கும் இதம் கொண்ட வார்த்தைசொல்லி\nவிடக்கை இழந்த மிருகமது ஆனேனே\n30. பூவாணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது\nசீர்பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்\nதாவாரம் தோறும் தலைபுகுந்த நாய்போலே\nஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே.\n31. பத்தெட்டாய் ஈரைந்தாய்ப் பதின்மூன்று இரண்டொன்றாய்\nஒத்திட்டு நின்றதோர் ஓவியத்தைப் போற்றாமல்;\nதெத்திட்டு நின்ற திரிகண்ணுக் குள்ளாக்கி\n32. அஞ்சும் உருவாகி ஐம்முன்றும் எட்டும் ஒன்றாய்\nமிஞ்சி இருந்த விளக்கொளியைப் போற்றாமல்\nபஞ்சிலிடு வன்னியைப்போல் பற்றிப் பிடியாமல்\nநஞ்சுண்ட கெண்டையைப்போல் நான் அலைந்து கெட்டேனே.\n33. ஊனம் உடனே அடையும் புழுக்கட்டை\nமானமுட னேசுமந்து மண்ணுலகில் மாளாமல்\nஆனதொரு பஞ்சவர்கள் ஆண்டிருந்த தேசம்விட்டுப்\nபோனதுபோ லேநாம் போய்பிழைத்தோம் இல்லையே.\n34. ஊறா இறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை,\nநாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை,\nவீறாம் புறத்தை விரும்புகின்றது எப்படியென்\nறாறாத நாட்டில் அகன்றிருந்தேன் இல்லையே.\n35. அரிய அரிதேடி அறிய ஒரு முதலைப��\nபரிவுடனே போற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல்\nகரியபெரு வாழ்வை நம்பிக் காமத்து அழுந்தியே\nஅரிவாயில் பட்ட கரியது போல் ஆனேனே\n36. தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி,\nமந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி\nவிந்துருகி நாதமாம் மேல் ஒளியைக் காணாமல்\nஅந்தரத்தே கோல் எறிந்த அந்தகன் போல் ஆனேனே.\n37. விலையாகிப் பாணனுக்கு வீறடிமைப் பட்டதுபின்\nசிலையார் கை வேடன் எச்சில் தின்றானைப் போற்றாமல்\nஅலைவாய் துரும்பதுபோல் ஆணவத்தினால் அழுங்கி,\nஉலைவாய் மெழுகதுபோல் உருகினையே நெஞ்சமே\nThis entry was posted in பட்டினத்தார் பாடல்கள் and tagged பட்டினத்தார், பட்டினத்தார் பாடல்கள்.\nதர்ம சாஸ்தா ஸ்துதி தசகம்\nஅகப்பேய்ச் சித்தர் அகஸ்தியர் அந்தக்கரணங்கள் அனுமன் அபிராமி அந்தாதி அழுகணிச் சித்தர் ஆதிநாதர் ஆன்மிகம் இடைக்காட்டுச் சித்தர் இராமதேவர் இராமலிங்க சுவாமிகள் உரோம ரிஷி உலகநீதி ஏகநாதர் ஐயப்ப பாடல் ஔவையார் கஞ்சமலைச் சித்தர் கடுவெளிச் சித்தர் கடேந்திர நாதர் கணபதி தாசர் கனக வைப்பு கருவூரார் கல்லுளிச் சித்தர் காகபுசுண்டர் காயக் கப்பல் காரைச் சித்தர் குதம்பைச் சித்தர் கொங்கண சித்தர் சக்கரம் சங்கிலிச் சித்தர் சட்டை முனி சதோத நாதர் சத்திய நாதர் சித்தர்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் சிவானந்த போதம் சுப்பிரமணியர் சூரியானந்தர் சேஷ யோகியார் ஞானச் சித்தர் பாடல் தடங்கண் தத்துவங்கள் திரிகோணச் சித்தர் திருமூல நாயனார் திருவருட்பா திருவள்ளுவர் நடேசர் கும்மி நந்தி நந்தீஸ்வரர் நொண்டிச் சித்தர் பட்டினச் சித்தர் பட்டினத்தார் பட்டினத்தார் பாடல்கள் பதிகம் பழமொழி பாம்பாட்டி சித்தர் பிரம்மானந்தச் சித்தர் புண்ணாக்குச் சித்தர் பூஜாவிதி மச்சேந்திர நாதர் மதுரை வாலைசாமி மௌனச்சித்தர் பாடல் யோகச் சித்தர் ராமநாமம் வகுளிநாதர் வள்ளலார் வால்மீகர் விளையாட்டுச் சித்தர் வேதாந்தச் சித்தர் வேதாந்தச் சித்தர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8660/2017/09/asid-attack.html", "date_download": "2018-07-16T14:38:11Z", "digest": "sha1:YGLJNPCQ4OL5NA2KCKPOXFPOKX6UM7TT", "length": 14246, "nlines": 166, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நள்ளிரவில் மருமகளுக்கு மாமனார் செய்த கொடூரம் - Asid Attack - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநள்ளிரவில் மருமகளுக்கு மாமனார் செய்த கொடூ���ம்\nதனது விதவை மருமகள் மீது அசிட் வீசி கொலை செய்த மாமனார் தொடர்பான செய்தி கடுவலை – கொரதொட்ட பிரதேசத்தில் தெரியவந்துள்ளது.\n34 வயதான அந்த பெண்ணின் மீது அசிட் வீசிய நபரின் வயது 74 என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பெண்ணின் கணவர் (அசிட் தாக்குதலை மேற்கொண்ட நபரின் மகன்) சில வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.\nபின்னர் அவர் 7 வயதான பிள்ளையுடன் கணவரின் வீட்டில் மாமா மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு திடீரென அந்த பெண்ணின் மீது திரவம் போன்று ஒன்று விழுவதை உணர்ந்துள்ளார்.\nபின்னர் அவருக்கு கடும் வேதனை ஏற்பட்டுள்ளது.\nபின்னர் அந்த பெண் அலறியப்படி தனது குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே வந்து, வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் ஏறி மருத்துவனையில் அனுமதியாகியுள்ளமை, அவர் உயிரிழப்பதற்கு முன் காவல்துறைக்கு வழங்கிய வாக்குமூலத்தில் காணப்படுகிறது.\nஅவர் கொழும்பு தேசிய மருத்துவனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.\nபிள்ளையும் அசில் தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅசிட் தாக்குதலை மேற்கொண்ட 74 வயதான நபரை காவல்துறை கைது செய்துள்ளது.\nநடுவீதியில் வைத்து மாமியார் மருமகளுக்குச் செய்த காரியம்\nஆசிரியரால் பரிதாபமாக பலியான மாணவி\n சூடு பிடிக்கும் பிக் பொஸ்\nஅந்தரத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி\nஉணவு பழக்க வழக்கங்களின் மூலம் கண் பார்வையை அதிகரிக்க முடியும்.\nஈராக்கில் 12 உயிர்கள் விடைபெற்றன - தீவிரவாத வன்முறை கொடுத்த பரிசு\nநடிகர் மன்சூர் அலிகான் கைது.\nமலையகத்தை துரத்தும் துன்பம் - பீதியில் மக்கள் - தீர்வுதான் என்ன\nசஹாரா பாலைவனத்தில் தண்ணீர் இன்றி கைவிடப்பட்ட கர்ப்பிணிகள் மரணம்..\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் அமலா பாலின் கணவர்\nஎந்தக் குழந்தைக்கும் இந்த கொடுமை நிகழவே கூடாது... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் கு��ுநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nஅன்புக்கு அளவே இல்லை காணொளியை பாருங்கள் புரியும் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nதிருடனின் திடீர் திருத்தம் - அந்த கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கு\nஇடது கையை கணவனின் மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்த காதலி - உன்னத காதலின் உயிர் வடிவம்.\nநவாஸ் ஷெரீபின் மகளுக்கு சலூட் ....\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம் - கடிதத்தில் அதிர்ச்சி\nவெகு விரைவில் அடுத்த சர்ச்சை வீடியோக்கள் வெளியாகும்..... பிரபலங்கள் பெரும் பீதியில்\nபிள்ளைகளால் பிச்சை எடுத்த தலைமை ஆசிரியை.... மாணவர்கள் எடுத்த அதிரடி முடிவு\nபிறந்த நாளிலேயே இறந்த பரிதாபம்....\nபொது இடம் என்றுக் கூடப் பார்க்காமல் ஜான்வி என்ன கூறினார் தெரியுமா\nபோதைப் பொருள் பாவனையால் வாழ்க்கையை இழந்த மாணவர்கள்... இது பெற்றோரின் கவனத்திற்கு\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nரஜினியின் படத்தில் மற்றுமொரு பிரபலம் \nமுதன்முறையாக ஹிந்தியில் தோன்றும் கமல்ஹாசன்\nமயங்கி விழுந்தார் அனுபமா ; படப்பிடிப்பு இரத்தானது.\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2010/04/blog-post_12.html", "date_download": "2018-07-16T14:41:02Z", "digest": "sha1:JAFWHWYQK7ORXB5SUCL5YPFLQ4XNGRLS", "length": 9777, "nlines": 238, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: இரண்டு நூல் விமர்சனம்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nகாந்தி வாழ்ந்த தேசம் மற்றும் என்னை எழுதிய தேவதைக்கு நூல் விமர்சனம் 'நம் உரத்தசிந்தனை', ஏப்ரல் மாத இதழில் வெளிவந்துள்ளது.\n195 ரூபாய் மதிப்புள்ள 4 சிறுகதை தொகுப்பு நூல்களை 180 ரூபாய்க்கு வாங்க.... இங்கே\nLabels: நாகரத்னா பதிப்பகம், புத்தக பார்வை\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nஎனது கீதை - எதிர்வினை\nபடித்ததும் பார்த்ததும் - 26.4.10\nஐ.பி.எல் - ஒரு நகைச்சுவை பார்வை (பகுதி- 2)\nஐ.பி.எல் - ஒரு நகைச்சுவை பார்வை\nபடித்ததும் பார்த்ததும் - 19.4.10\nஇந்த மாதம் சிற்றிதழில் நான் எழுதியது\nஒரு குழந்தையின் டைரி : தொலைந்தவன் (பகுதி - 5)\nகுறும்படம் : இப்படிக்கு பேராண்டி, பூங்கா\nபடித்ததும் பார்த்ததும் - 12.4.10\nபடித்ததும் பார்த்ததும் - 5.4.10\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் ��ரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://manjusampath.blogspot.com/2007/09/blog-post_10.html", "date_download": "2018-07-16T14:21:04Z", "digest": "sha1:256GSNJL6VOY4KNVR35OPSGIBIEA5CJE", "length": 11868, "nlines": 216, "source_domain": "manjusampath.blogspot.com", "title": "கதம்ப உணர்வுகள்: தனிமை வேண்டாமடா உனக்கு", "raw_content": "\n\"கதம்ப உணர்வுகள்\" தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஎன்ன இழந்தாய் தனித்திருந்து அழுவதற்கு\nஉன் த‌னிமையை போக்கும் ம‌ருந்து\nஎன் தோளில் சாய்ந்து அழு\nஉன் த‌னிமை தீரும‌ட்டும் அழு...\nஉன் இன்ப‌ம் த‌னிமையில் இல்லை\nஉன் ம‌ன‌ ச‌ங்க‌ட‌ம் தீரும‌ட்டும் அழு...\nத‌னிமை வேண்டாம‌டா தோழா உன‌க்கு....\nஅன்பின் மஞ்ச்பாஷினி - தனிமையில் வாடும் ஆண்மக்னை - அவன் வாட்டம் தனிக்க நினைக்கும் தோழமை அன்பாக அழைக்கிறது. தோளில் சாய்ந்து அழுது தனிமை மறக்க அழைக்கிறது. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதனிமை சில நேரங்களில் மருந்து.. பல நேரங்களில் அவஸ்தை..\nமனம் பகிர மனிதர் இல்லாத தகிப்பு.. ஆளை சுட்டெரித்து விடும்..\nநட்பில் தனிமை தொலைந்து போகும்.\nஅன்பின் மஞ்ச்பாஷினி - தனிமையில் வாடும் ஆண்மக்னை - அவன் வாட்டம் தனிக்க நினைக்கும் தோழமை அன்பாக அழைக்கிறது. தோளில் சாய்ந்து அழுது தனிமை மறக்க அழைக்கிறது. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் சீனா அண்ணா கருத்து பகிர்வுக்கு.\nதனிமை சில நேரங்களில் மருந்து.. பல நேரங்களில் அவஸ்தை..\nமனம் பகிர மனிதர் இல்லாத தகிப்பு.. ஆளை சுட்டெரித்து விடும்..\nநட்பில் தனிமை தொலைந்து போகும்.//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள்பா ரிஷபா கவிதை(கருத்து)பகிர்வுக்கு..\nஎப்போது வாசித்தாலும் அப்போதைய மனநிலையில் வேதனையில் இருப்போருக்கு அருமருந்தான கவிதை வரிகளாய் திகழ்வதே உங்கள் வரிகளின் சாகாவரத்துக்கு உதாரணம்...கீப் இட் அப். நீடூழி வாழிய..\nஅன்பு நண்பர்களே, எல்லோரும் சௌக்கியமாப்பா இத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா......\nதுக்கடா சாரும்.... டென்ஷன் அலமேலுவும்...\nஎன்ன பிரச்சனை என்றாலும் சட்டுனு டென்ஷனாகிடாதீங்க��்பா… டென்ஷன் ஆகாம பிரச்சனை என்னன்னு கண்டுப்பிடிச்சு அதை தீர்க்க என்ன தீர்வுன்னு பொற...\nநீயே வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்....\nநீயே வேண்டும்.....நீ மட்டுமே வேண்டும்... உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள நீ வேண்டும் மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல நீ வேண்டும் இரக்கத்திலு...\nதொலைதூரக்காதல்..... அன்றைய நாளின் சங்கமம் நினைவில் நின்று தித்திக்கின்றது நெஞ்சம் முழுக்க இனிமை காதலில் மூழ்கி துளிர்க்கின்றது பிரிவொன்ற...\n.கண்ணுறக்கத்திலும் என் மடியில்... கனவுகளிலும் என் கைப்பிடியில்... சோகத்திலும் என் கண்ணீர் துளிகளில்... யார் சொன்னது அதீத அன்...\nஎன் பெயரை நீ உச்சரிக்கும்போது...\nஅன்பால் உலகை ஜெயிக்க முடியாதா\nஅன்பு நன்றிகள் ரமணி சார்\nஎன் பெயரை நீ உச்சரிக்கும்போது...\nஅன்பால் உலகை ஜெயிக்க முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2010/10/blog-post_24.html", "date_download": "2018-07-16T14:38:59Z", "digest": "sha1:HDGF7ET73XDLHKGLXGP3DRWIPABTVNBT", "length": 10096, "nlines": 104, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: தமிழகம் பிரிக்கப்படும்: கலைஞர்....", "raw_content": "\nகேள்வி: வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என ஜெயலலிதா கூறியுள்ளாரே\n அவர் முதலில் தனது கட்சியை விட்டு வெளியேறும் நபர்களை பிடிக்கட்டும் அப்புறம் ஆட்சியை பிடிக்கலாம்.....\nகேள்வி:அழகிரி, ஸ்டாலின் இருவரில் உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும்\nகலைஞர்: இந்த கேள்வி இரண்டு கண்களில் எதை பிடிக்கும் என கேட்பது போல் இருக்கிறது..\nஉங்கள் ஆட்சியின் சாதனைகள் என்ன\n சொல்வதற்கு ....இலவசமாய் எல்லாமே குடுத்து மக்களை சோம்பேறி ஆக்கிவிட்டோமே அது ஒன்று போதாதா\nஇலங்கை தமிழர்களின் நிலை தற்போது எப்படி இருக்கிறது\nகலைஞர்: அப்பிடியேதான் இருக்கிறது.....( பின் சுதாரித்துகொண்டு) இலங்கை தமிழர்களின் நலனுக்காக இப்போதுதான் நமது பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பினேன்.....அவர் அதை எப்போது படிக்கிறாரோ அப்போதுதான் அது பற்றி கூறமுடியும்.....\nவரும் தேர்தலில் திமுக ஆட்சி அமைக்குமா\nகலைஞர்: வரும் தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும்.....எனது இறுதி மூச்சு நிக்கும் வரை நான் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் ....தொண்டர்கள் நினைக்கிறார்கள்.....ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை....மக்களுக்காகவும் தொண்டர்களுக்காகவும் நான் ��தவியில் இருக்க தயார்......\nஅழகிரி ,ஸ்டாலின்,கனிமொழி ஆகிய மூவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறதே\nகலைஞர்: அப்பிடியெல்லாம் ஒன்றும் இல்லை.....வரும் தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தவுடன் தமிழகத்தின் நலன் மற்றும் வளர்ச்சி கருதி நான்கு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு நான் ,அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் அம்மாநிலங்களின் முதல்வர்களாக பதவி ஏற்போம் என கட்சியின் செயற்குழு மற்றும் பொதுகுழு கூடி முடிவெடுத்துள்ளது.....\nஇதை கேட்டு பேட்டி எடுப்பவர் மயக்கம் போட்டதால் கலைஞரின் பேட்டி தற்காலிகமாக முடிவுற்றது......\nPosted by NKS.ஹாஜா மைதீன் at ஞாயிறு, அக்டோபர் 24, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரஹீம் கஸாலி 4:08 பிற்பகல், அக்டோபர் 24, 2010\n அவர் முதலில் தனது கட்சியை விட்டு வெளியேறும் நபர்களை பிடிக்கட்டும் அப்புறம் ஆட்சியை பிடிக்கலாம்.....//\nரஹீம் கஸாலி 4:23 பிற்பகல், அக்டோபர் 24, 2010\nகலைஞரிடம் ஒரு பேட்டி பாகம்-1\n@கலைஞரிடம் ஒரு பேட்டி பாகம்-2\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nவேண்டும் மரணதண்டனை : விஜய்\nஎந்திரன் : சில கேள்விகள்....\nஎப்போ தீரும் சன் டிவியின் தொல்லை\nவிஜயகாந்துடன் கூட்டணி: ராமதாஸ் அறிவிப்பு....\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/02/blog-post_25.html", "date_download": "2018-07-16T14:38:46Z", "digest": "sha1:3JGT37EKDN7GHGGPLWLVJUUIKDXGD5TX", "length": 15897, "nlines": 164, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: சோனியா காந்திக்கு என ஒரு தனி சட்டமா?", "raw_content": "\nசோனியா காந்திக்கு என ஒரு தனி சட்டமா\nதகவல் அறியும் உரிமை சட்டத்தால் என்னை ஒன்றும் கேள்வி கேட்க முடியாது என அதை தூக்கி குப்பையில் போட்டுள்ளார் சோனியா காந்தி...\nசென்னையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் வி.கோபாலகிருஷ்ணன் என்பவர், \"கடந்த 2001-2011 வரையிலான காலத்தில், காங்., தலைவர் சோனியா தாக்கல் செய்த வருமான வரி கணக்கு தாக்கல் அறிக்கை பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇதையடுத்து சோனியாவுக்கு வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.\nஅக்கடிதத்துக்கு சோனியா அனுப்பியுள்ள பதில்\nஎனது சொத்து கணக்கு, வருமானவரி செலுத்திய விவரங்கள் தனிப்பட்ட விஷயம்.\nபொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான் அதை தேவையில்லாத 3-வது நபருக்கு பரிமாற முடியாது.\nஅது எனது தனிப்பட்ட பாதுகாப்பு விவகாரத்தில் தலையிடுவதாகும். தனி நபர் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் ரகசியமானவை. பாதுகாக்கப்பட வேண்டியவை.\n1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 138-வது பிரிவின் கீழ் வேறு யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று அதில் அவர் கூறியுள்ளார்.(நன்றி பத்திரிக்கை செய்திகள் )\nஇது மாதிரி அவர் தகவலை வெளியிட மறுப்பது இது இரண்டாவது தடவை....\nநாட்டின் பாதுகாப்பை விபரங்களை தவிர்த்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது...சோனியா காந்தியின் வருமான வரி கணக்கு விபரங்களால் நாட்டிற்கு என்ன ஆபத்து வர போகிறது\nஇந்தியாவின் பாதுகாப்புக்கும் சோனியாவின் வருமான வரி கணக்குக்கும் என்னய்யா சம்பந்தம்\nஅவர் ஒழுங்காக வருமான வரி கணக்கு தாக்கல் செய்து இருந்தால் அதை வெளியிட வேண்டியதுதானே....அதில் என்ன தயக்கம்அப்புறம் எதற்காக இந்த சட்டம்\nசாமானியனுக்கு பொருந்தும் இச்சட்டம் சோனியாவுக்கு பொருந்தாதா\nஅல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சோனியா காந்தியிடம் எதுவும் கேட்க கூடாது என ஒரு சட்டம் கொண்டு வந்தால் இந்த பிரச்சினையே வராது...\nPosted by NKS.ஹாஜா மைதீன் at சனி, பி���்ரவரி 25, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், இந்தியா, நிகழ்வுகள்\nவெளங்காதவன் 10:32 முற்பகல், பிப்ரவரி 25, 2012\n//அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சோனியா காந்தியிடம் எதுவும் கேட்க கூடாது என ஒரு சட்டம் கொண்டு வந்தால் இந்த பிரச்சினையே வராது...///\nஇன்னும் கொஞ்ச நாள்ல அப்புடி ஒரு சட்டம் வந்தாலும் வந்துடும்...\nNKS.ஹாஜா மைதீன் 10:57 முற்பகல், பிப்ரவரி 25, 2012\nMANO நாஞ்சில் மனோ 10:50 முற்பகல், பிப்ரவரி 25, 2012\nயாருக்குமே அடங்காத சூனியா பூந்தி....\nNKS.ஹாஜா மைதீன் 10:58 முற்பகல், பிப்ரவரி 25, 2012\nமனசாட்சி 12:25 பிற்பகல், பிப்ரவரி 25, 2012\nஅதானே அம்மணி இன்னும் இந்த நாட்டு பிரஜை அகலையோ என்னவோ\nNKS.ஹாஜா மைதீன் 4:06 பிற்பகல், பிப்ரவரி 25, 2012\nரஹீம் கஸாலி 7:44 பிற்பகல், பிப்ரவரி 25, 2012\nஆம்...இந்தியர்களைத்தானே இந்த சட்டம் கட்டுப்படுத்தும்....இவங்கதான் இத்தாலியாச்சே....\nSeeni 1:11 பிற்பகல், பிப்ரவரி 25, 2012\nNKS.ஹாஜா மைதீன் 4:07 பிற்பகல், பிப்ரவரி 25, 2012\nசென்னை பித்தன் 8:27 பிற்பகல், பிப்ரவரி 25, 2012\nகடைசி வரியில் சொன்ன ஆலோசனை அருமை.\nNKS.ஹாஜா மைதீன் 12:16 பிற்பகல், பிப்ரவரி 26, 2012\nதுரைடேனியல் 1:32 முற்பகல், பிப்ரவரி 26, 2012\nஆமா கேட்டா கொடுக்க வேண்டியதுதானே இதுல என்ன கொறஞ்சி போய்டும்னு தெரியலயே\nNKS.ஹாஜா மைதீன் 12:17 பிற்பகல், பிப்ரவரி 26, 2012\nதுரைடேனியல் 1:32 முற்பகல், பிப்ரவரி 26, 2012\nதமிழ்மணம் வாக்குப்பட்டை என்னாச்சு சகோ.\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎ���் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nபெண்களை செக்சி என சொன்னால் தவறில்லையாம் ...அழகிரி,...\nஇந்தியாவை திகைக்க வைத்த டாப் 10 ஊழல்கள்\nமாரடைப்பா இல்லை சாதாரண நெஞ்சுவலியா\nசோனியா காந்திக்கு என ஒரு தனி சட்டமா\nமதகலவரம் புதிதல்ல :நரேந்திர கேடி,அமெரிக்காதான் பிர...\nஇதுதாண்டா போலீஸ்....வங்கி கொள்ளையர்கள் என்கவுன்டர...\nதமிழகத்துக்கு வாங்க கொள்ளை அடிக...\nகுமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்கா...\nகைது செய்யப்பட்ட நடராஜனும் கதறி அழுத சசிகலாவும்...\nஅமெரிக்காதான் ராஜீவ் காந்தியை கொன்றது...பிரபாகரன...\nரத்தகாட்டேறி அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான்...போர...\nஎம் ஜி ஆர் தான் அழகிரி ஸ்டாலின் மோதலுக்கு காரணம்...\nஎங்களை கண்டித்தால் உங்களை கொல்வோம்..மிரட்டிய மாணவ...\nஆதலினால் காதல் செய்வீர் நமது உடல் உறுப்புகளை \nஅதிமுக அரசு டிஸ்மிஸ்....தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட...\nமன்மோகன் சிங்கின் \" கொலைவெறி\" விருந்து ...\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக...\nபொணமலரான தினமலர்.....விஷத்தை கக்குவதில் என்றும் ம...\nசட்டசபையிலே பலான படம் பார்த்த அமைச்சர்,மீண்டும் க...\nவறுமையில் வாடும் பாரதியார் குடும்பமும், கண்டு கொள...\nகருணாநிதி முன்னிலையிலே மோதிக்கொண்ட அழகிரியும்,ஸ்ட...\nசீறிய ஜெயலலிதா...சிலிர்த்து எழுந்த விஜயகாந்த்.......\nரஜினி ,கமல்,விஜய் அஜித் என்ன கிழித்தார்கள் இவர்கள...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/09/blog-post_12.html", "date_download": "2018-07-16T14:46:29Z", "digest": "sha1:UZH35GDXDWQDV264622QK7J6BKCHP6YT", "length": 7701, "nlines": 67, "source_domain": "rssairam.blogspot.com", "title": "ஆங்கிலம் படிக்கும் திபெத்தியர்கள் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதிபெத்தின் பல கிராமங்களில் அமைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் அந்நாட்டு மாணவர்கள், தற்போது, ஆங்கிலத்தை மிகவும் விரும்பிப் படிக்கத் துவங்கியுள்ளனர்.\nஆங்கிலம் படிப்பதன் மூலம், சீனாவிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். துவக்கத்தில், அடிப்படை ஆங்கில வார்த்தைகள், பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.\nஅவற்றிலும், எழுதுவதை விட, பேசுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள், தங்களை விட இந்திய மாணவர்கள் ஆங்கில மொழியைக் கையாளுவதில், சிறந்து விளங்குவதாகக் கருதுகின்றனர்.\nஅதனால், அவர்களோடு போட்டி போடும் வகையில், தாங்களும் ஆங்கிலம் கற்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். திபெத் தலைநகர் லாசாவில் உள்ள திபெத் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள், ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள், ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக செல்வாக்கு பெற்றுள்ளன.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2016/02/iv-71.html", "date_download": "2018-07-16T14:43:02Z", "digest": "sha1:QFFBJF4GHC5P7FFIXHHBJR5PVZULB5IT", "length": 32829, "nlines": 335, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 71 | செங்கோவி", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 71\n71. திரைக்கதை எழுதிய பின்...\nகதைக் கருவில் ஆரம்பித்து, பீட் ஷீட்டைத் தாண்டி, வசனத்தை எழுதி திரைக்கதையை ஒருவழியாக முடித்துவிட்டீர்கள். முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்\n’எனும் கேள்வி மிகவும் பூதாகரமாக எழுந்து நிற்கும் நேரம் இது. ஏதோ இத்தனை நாள் ‘ஸ்க்ரிப்ட் எழுதறேன்’ என நண்பர்களிடமும், வீட்டிலும் படம் போட்டாகிவிட்டது. கல்லூரியில் கடைசி நாளில் ஒரு பயம் அடிவயிற்றைக் கவ்வுமே, அதே ஃபீலிங்கை மீண்டும் அடைந்திருப்பீர்கள். இனி செய்ய வேண்டியவை பற்றி, சுருக்கமாக இங்கே பார்ப்போம்.\n1. திரைக்கதையை தயார் செய்யுங்கள்:\nஎழுதி முடித்த திரைக்கதையில் இருக்கும் எழுத்துப்பிழைகளைத் திருத்துங்கள். ஃபார்மேட் செய்ய வேண்டியிருந்தால், செய்யுங்கள். நல்ல தோற்றம் வந்தவுடன், ப்ரிண்ட் செய்யுங்கள்.\n2. ஆடியன்ஸின் கருத்துக்களைக் கேளுங்கள்:\n'சினிமாவுக்கு விமர்சனம் எழுதுவது, திரைக்கதை பற்றி தொடர் எழுதுவது அல்லது அதைப் படிப்பது, ஃபேஸ்புக்/ட்விட்டரில் தீவிரமாக புரட்சி செய்வது' போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாத, ஆனால் சினிமா பார்க்கும் ஆர்வமும் படிக்கும் பழக்கமும் உள்ள நண்பர்கள் அல்லது சொந்தங்களை தேடிப்பிடியுங்கள். அவர்கள் தான் தமிழ் சினிமாவின் உண்மையான ஆடியன்ஸ். அவர்களிடம் முதலில் உங்கள் ஸ்க்ரிப்ட்டைக் கொடுங்கள். சிலருக்கு சினிமா என்றாலே வெறுப்பு இருக்கும். அந்த மாதிரி நபர்களிடம் சிக்காமல், நல்ல படம் வந்தால் தியேட்டருக்கு ஓடும் ஆட்களிடம் மட்டும் கொடுங்கள். உங்கள் ஜெனருக்கு ஏற்ற ஆட்களை அதிகமாகப் பிடிப்பதும் நலம்.\nஅவர்கள் படித்து முடித்ததும், அவர்களை நேரில் சந்தித்து ‘உண்மையான’ கருத்தை கேட்டு வாங்குங்கள். ‘நல்லா இருக்குப்பா’ அல்லது ‘நல்லா இல்லைப்பா’ என்று ஒருவரியில் தப்பிக்க விடாதீர்கள். ஃபோனில்/மெயிலில் கேட்டால், அந்த பதில் தான் கிடைக்கும். எனவே நேரில் சந்தித்து, ’எந்த சீகுவென்ஸ் போரடித்தது/நன்றாக இருந்தது இருப்பதிலேயே எது பெஸ்ட்/ஒர்ஸ்ட்’ என்று முடிந்தவரை கேட்டு வாங்குங்கள். அவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.\n3. எக்ஸ்பர்ட்ஸின் கருத்துக்களைக் கேளுங்கள்:\nஉலக சினிமா, சினிமா விமர்சனம், திரைக்கதை என்றெல்லாம் உருண்டு புரளும் ஆட்களைப் பிடியுங்கள். அவர்களால் நேரம் ஒதுக்கி, உங்கள் ஸ்க்ரிப்ட்டைப் படிக்கா முடியுமா என்று கேளுங்கள். உங்கள் திரைக்கதையில் உண்மையிலேயே சில டெக்னிகல் பிரச்சினை இருக்கலாம். அதை இவர்கள் சொல்லலாம். இதே போன்ற சாயல் உள்ள அயல் சினிமாக்கள் பற்றிய விவரங்களும் கிடைக்கலாம். இதே போன்ற டெக்னிகல் பிரச்சினையால் தோல்வியடைந்த படங்களின் விபரங்களும் உங்களுக்கு கிடைக்கலாம். உங்கள் திரைக்கதை ஸ்ட்ரக்சரில் உள்ள பிரச்சினைகள், ஃபண்டமெண்டலில் உள்ள பிரச்சினைகள் பற்றி இவர்களிடம் கருத்துக்களை கேட்டுப்பெறுங்கள். இவர்கள் சொல்வதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஎப்போதும் ஒரே ஒரு ஆளின் கருத்தை மட்டும் கேட்காதீர்கள். மேலே சொன்னபடி, பலவகையான ஆட்களின் கருத்துக்களைப் பெறுங்கள். இப்போது, ஒரே மாதிரி கமெண்ட்கள் வந்திருக்கின்றனவா என்று பாருங்கள். உதாரணமாக, ஆடியன்ஸில் மூன்று பேர் ‘அந்த மர்டர் சீன்ல இருந்து, ஸ்க்ரிப்ட் செம ஸ்பீடு’ என்று சொல்லியிருக்கலாம். எக்ஸ்பர்ட்களில் சிலர் ‘செட்டப் ஸ்லோ & க்ளிஷே..கால் ஃபார் அட்வென்ச்சரில் இருந்து செம’ என்று சொல்லியிருக்கலாம். இவர்கள் அனைவரும் சொன்னதன் அர்த்தம் ஒன்று தான். ஆக்ட்-1 செட்டப்பில் பிரச்சினை இருக்கிறது. அதன்பின் திரைக்கதை நன்றாகச் செல்கிறது. ஒரே ஒருவர் மட்டும் ‘காமெடி சுமார்’ என்று சொல்ல, மற்றவர்கள் ‘காமெடி ஓகே/சூப்பர்’ என்று சொல்லியிருக்கலாம். எப்போதும் மெஜாரிட்டி கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப, திரைக்கதையில் மாற்றங்களைச் செய்யுங்கள். (மறுபடியுமா’ என்று சொல்லியிருக்கலாம். இவர்கள் அனைவரும் சொன்னதன் அர்த்தம் ஒன்று தான். ஆக்ட்-1 செட்டப்பில் பிரச்சினை இருக்கிறது. அதன்பின் திரைக்கதை நன்றாகச் செல்கிறது. ஒரே ஒருவர் மட்டும் ‘காமெடி சுமார்’ என்று சொல்ல, மற்றவர்கள் ‘காமெடி ஓகே/சூப்பர்’ என்று சொல்லியிருக்கலாம். எப்போதும் மெஜாரிட்டி கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப, திரைக்கதையில் மாற்றங்களைச் செய்யுங்கள். (மறுபடியுமா\n5. கதைத் திருட்டு எனும் அபாயம்:\nமேலே சொன்னதைச் செய்வதில் உள்ள ஒரே சிக்கல், உங்கள் கதை களவு போகலாம். சிலர் தெரிந்தே திருடலாம்; சிலர் அறியாமல் உங்கள் கதையை லீக் செய்துவிடலாம். கதை, கவிதை, தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள வாத்தியாரான என் உறவினர் ஒருவரிடம் ஒரு திரைக்கதை ஆடியன்ஸ் ஒப்பீனியனுக்காக வந்தது. படித்து கருத்தை சொல்லிவிட்டார். பி���கு நான் அவரைச் சந்தித்தபோது, விலாவரியாக அந்த கதையைச் சொன்னார். ’இப்படி வெளியில் சொல்லாதீர்கள்’ என்று அறிவுரை சொன்னேன். அதில் இருக்கும் கதைத்திருட்டு ஆபத்து அவருக்கு புரியவேயில்லை. (அதுவொரு மொக்கைக்கதை என்பது வேறுவிஷயம்) தமிழ் சினிமாவில் தெரிந்தே நடக்கும் கதைத்திருட்டு பற்றியும் நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். எனவே, எச்சரிக்கையாக இருங்கள். மிகவும் நம்பிக்கையான ஆட்களிடம் மட்டும் திரைக்கதையைக் கொடுங்கள்.\n6. பட்ஜெட் எனும் பூதம்:\nஉங்கள் முதல் திரைக்கதையை நம்பி பலகோடிகளை முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள். ‘ஓப்பன் செய்தால், ஒரு ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகிறது. அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் வேகமாக அந்த ஃப்ளைட்டை நோக்கி வருகின்றன. டமார்...டைட்டில் போடுறோம் சார்’ என்று கதை சொன்னால், ஒரு கும்பிடு போட்டு அனுப்பிவிடுவார்கள்.\nஎனவே உங்கள் ஸ்க்ரிப்ட்டைப் படமாக்க என்ன பட்ஜெட் ஆகும் என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். கோலிவுட்டில் இதற்கென எக்ஸ்பெர்ட்ஸ் உண்டு. அல்லது, இதே போன்ற படங்கள் என்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிந்துகொள்ள முயலுங்கள். ஜிகர்தண்டாவிற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் தான் பீட்சா கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதினார். எனவே, முதல் திரைக்கதையை அளவான பட்ஜெட் கொண்டதாக உருவாக்குங்கள்.\nஎவ்வளவோ பேர் திரைக்கதை எழுதுகிறார்கள், வாய்ப்புக்காக அலைகிறார்கள். அப்படி இருக்கும்போது, உங்களை ஏன் ஒரு தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும் ‘சூப்பர் கதை...திறமை’ என்பதையெல்லாம், உங்கள் முதல் படம் வெளியான பிறகே தெரிந்துகொள்ள முடியும். முதல் பட வாய்ப்பு தானே பிரச்சினையே ‘சூப்பர் கதை...திறமை’ என்பதையெல்லாம், உங்கள் முதல் படம் வெளியான பிறகே தெரிந்துகொள்ள முடியும். முதல் பட வாய்ப்பு தானே பிரச்சினையே எனவே ‘நீங்கள் யார், ஏன் உங்களை தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவே ‘நீங்கள் யார், ஏன் உங்களை தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதற்கு ஒரு பயோடேட்டா தேவை.\nநீங்கள் யாரிடமாவது உதவி இயக்குநராக இருந்தால், அதைக் குறிப்பிடுங்கள். ’ரெஃபரென்ஸ்/ரெகமண்டேசன்’ அளவுக்கு சினிமாவில் கைகொடுப்பது வேறில்லை. (மோசமான திரைக்கதை இருந்தாலும், வாய்ப்பை வாங்கிவிட முடியும் சோக சூழல்\nஉதவி இயக்குநரோ இல்லையோ, ஷார்ட் ஃபிலிம் எடுங்கள். வெரைட்டியான ஜெனர்களில் எடுங்கள். அதில் சிறந்த ஐந்து படங்களை இணையுங்கள். உங்கள் விஷுவல் குவாலிட்டிக்கு ஆதாரமாக அவை இருக்கும்.\nநீங்கள் ஏதேனும் கதை, கவிதை, நாவல் அல்லது சினிமா பற்றி புத்தகங்கள் எழுதியிருந்தால், அதையும் குறிப்பிடுங்கள். உங்கள் க்ரியேட்டிவிட்டிக்கு ஆதாரமாக அவை இருக்கும்.\nஇவற்றை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். யாரும் பயோடேட்டாவை பேப்பரில் கேட்பதில்லை. பேசும்போதே, மேலே சொன்னவற்றை சரியான பில்டப்புடன் நீங்களே சொல்லுங்கள். ஆதாரங்களை அவர்கள் முன் வைத்து, வாய்ப்புக் கேளுங்கள்.\nதமிழ் சினிமாவில், வாயுள்ள பிள்ளை பிழைக்கும்\nநமது தலைமுறையின் பெரும் வரப்பிரசாதம், இணையம் தான். முன்பெல்லாம் பத்திரிக்கைகளுக்கு கதை அனுப்பி, பிரசுரம் ஆகுமா என்று காத்திருக்க வேண்டும். இப்போது நீங்களே இணையத்தில் கதை, கவிதை, கட்டுரை, ஷார்ட் சிலிம் என எல்லாவற்றையும் பிரசுரிக்கலாம். வலைப்பூ, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை உங்களை விளம்பரப்படுத்தும் ஒன்றாக பயன்படுத்துங்கள். இணையம் போன்ற சில விஷயங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவை நம்மை பயன்படுத்திவிடும். சினிமா தொடர்பான ஆட்களின் நட்பு வட்டத்தில் இணையுங்கள். இணையத்தில் விழிப்பாக இருந்தால், சில நல்ல நட்புகளை கண்டறியலாம்.\nஉங்களைப் பற்றி ஒருவர் அறிந்துகொள்ள விரும்பினால், இந்த சுட்டிகளை நீங்கள் கொடுக்கும் அளவிற்கு பிம்பத்தை மெயிண்டெய்ன் செய்யுங்கள். (வீட்டுக்காரர் அனுமதியுடன் மட்டுமே இணையத்திற்கு வந்து புரட்சி செய்யும் பெண்ணியவாதி ஒருவரை நான் அறிவேன்..அது\nசினிமா என்பது ஒரு டீம் ஒர்க். நீங்கள் ஒருவரே அஷ்டவாதானியாக எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்காதீர்கள். நல்ல டெக்னிகல் நட்பு வட்டத்தை உருவாக்குங்கள். நடிப்பு, இயக்கம், ஒளிபதிவு, எடிட்டிங் போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளோரைக் கண்டுபிடித்து இணைந்துகொள்ளுங்கள். இன்றைக்கு சினிமாவைக் கலக்கும் கார்த்திக் சுப்புராஜ்-விஜய் சேதுபதி-நலன் - பாபி சிம்ஹா எல்லாம் அப்படி ஒன்றாக கிளம்பி வந்தவர்கள். அப்படி ஒரு நல்ல டேலண்ட்டான ஆட்கள் கிடைத்தால், உங்கள் திரைக்கதை அவர்கள் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர��ாம்.\nஎப்போதும் ஏதேனும் ஒரு திரைக்கதை புத்தகத்தை படித்துக்கொண்டே இருங்கள். ஒரு திரைக்கதை எழுதியபின், மீண்டும் இந்த தொடரைப் படியுங்கள். சில நண்பர்கள் ஆங்கிலப் புத்தகங்களின் பெயரைக் கேட்டார்கள். இந்த தொடருக்கு நேரடியாகவும், மறைமுகவாகவும் உதவிய புத்தகங்களை பட்டியலிடுகிறேன். இவற்றைப் படியுங்கள்:\nஒரு திரைக்கதை வேலை முடிந்ததும், உடனே அடுத்த வேலையை ஆரம்பியுங்கள். பெரும்பாலான இடங்களில் கதை சொல்லும்போது, ‘வேறு கதை இருக்கிறதா’எனும் கேள்வியும் வருகிறது. மேலும், தொடர்ந்து திரைக்கதைகளை எழுதும்போது தான் இந்த தொடரில் உள்ள விஷயங்களையும் பழைய படங்களையும் ரெஃபரென்ஸாக பயன்படுத்துவது இயல்பானதாக ஆகும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்\nநாளை, இறுதியாகச் சில விஷயங்களைப் பார்ப்பதுடன் தொடரை நிறைவு செய்வோம்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - முடிவுரை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 71\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 70\nவிசாரணை - திரை விமர்சனம்\nசகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் வி��ுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2016/09/10.html", "date_download": "2018-07-16T14:42:18Z", "digest": "sha1:CCTY23SV2BQCLX4UQWNEOGT2FKZO2Y3M", "length": 33091, "nlines": 334, "source_domain": "sengovi.blogspot.com", "title": "ரோடு மூவீஸ்: பையாவும் 10 எண்றதுக்குள்ளயும் | செங்கோவி", "raw_content": "\nரோடு மூவீஸ்: பையாவும் 10 எண்றதுக்குள்ளயும்\nதிரைக்கதை சூத்திரங்கள் தொடரில் ‘ரோடு மூவீஸ்’ ஜெனர் பற்றி எழுதவில்லையே என்று சென்னை சந்திப்பில் ஒரு நண்பர் கேட்டார். இரண்டு காரணங்களால் தான் அதைத் தவிர்த்தேன்.\n1. ரோடு மூவீஸ் என்பது தனி ஜெனர் அல்ல..அது ஒருவகை கதைக்களம். ஒரு காதல் கதை அல்லது த்ரில்லர் ஜெனர் போன்ற ஏதோவொரு ஜெனர், ஒரு பயணத்தில் நடப்பதாக வரும்போது ரோடு மூவி ஆகிறது.\n2. ரோடு மூவி என்பது நம் மக்களுக்கு சரிப்பட்டு வருமா எனும் சந்தேகம் எனக்கு உண்டு.\nபயணம் என்பது தமிழர் வாழ்க்கையில் அவ்வளவு முக்கியமான விஷயமே இல்லை. டூர் என்றால் புளியோதரை கட்டிக்கொண்டு திருச்செந்தூருக்கோ அல்லது திருப்பதிக்கோ போவது தான் நம் வழக்கம். அதிலும் பஸ்ஸில் ஏறிய உடனே தூங்கிவிட்டு, கோவில் வந்ததும் இறங்கி ‘யப்பா..நல்ல தூக்கம்’ என்று பெருமைப்படும் அதிசயப்பிறவிகள் நாம். ‘டெஸ்டினேசன் தான் நம் ஆட்களுக்கு முக்கியம்; பயணம் அல்ல..எனவே ஒரு பயணத்தில் என்ன நடக்கிறது எனும் கதையில் நம் ஆட்கள் ஈஸியாக இன்வால்வ் ஆவதில்லை’ என்று இயக்குநர் கேபிள் சங்கர் 10 எண்றதுக்குள்ள பற்றிப் பேசும்போது சொன்னார். நிஜம்\nதமிழ் சினிமாவில் ரிஸ்க்கான சப்-ஜெனர், ரோடு மூவி என்று சொல்லலாம். அன்பே சிவம், நந்தலாலா, 10 எண்றதுக்குள்ள என்று கமர்சியலாக தோல்வியடைந்த ரோடு மூவிக்களே அதிகம். லிங்குசாமி ஒருவர் தான் ‘பையா’ மூலம் ரோடு மூவியை சக்ஸஸ் பண்ணிக்காட்டியவர். (மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி என்று ஒரு காமெடிப்படம் முன்பு ஜெயித்ததுண்டு). எனவே பையாவையும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தையும் கொஞ்சம் ஸ்டடி செய்தேன்.\nமுதலில் ரோடு மூவி என்றால் என்ன என்று பார்ப்போம்.\nபடத்தின் முக்கிய கேரக்டர், ஏதோவொரு குறிக்கோளுடன் ஒரு பயணம் மேற்கொள்கிறது. அந்த பயணத்தில் அந்த கேரக்டர் சந்திக்கும் விஷயங்களையும், அந்த பயணத்தின் சுவாரஸ்யமான முடிவையும் சொல்வது தான் ரோடு மூவி.\nஆக்ட்-1 : ஒரு நார்மல் லைஃபில் இருக்கும் கேரக்டர்(ஹீரோ), ஒரு பயணத்தில் இறங்க வேண்டிய தேவை வருகிறது. அந்த ஹீரோவுக்கு ஒரு முன்கதை இருக்கும். அது ஆக்ட்-1ல் அல்லது ஆக்ட்-2ன் முடிவில் சொல்லப்படும்.\nஆக்ட்-2 : பயணம்..அதில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்.\nஆக்ட்-3: எதை எதிர்பார்த்து அந்த பயணம் நடந்ததோ, அதற்கு நேரெதிரான ஒன்று அங்கே காத்திருக்கும். அதை ஹீரோ எப்படி எதிர்கொள்கிறான் என்பது கிளைமாக்ஸ்.\nகுறைகள் இருந்தாலும், 10 எண்றதுக்குள்ள படத்தை நான் ரசித்தே பார்த்தேன். திரைக்கதை அமைப்பை மட்டும் பார்த்தால், கனகச்சிதமாக அது இருக்கும்; கொஞ்சம் நீளமென்றாலும். ஆங்கிலப்படமான ட்ரான்ஸ்போர்டரின் தழுவல் என்பதால், அந்த ஃபார்மேட்டை அப்படியே பயன்படுத்தியிருப்பார்கள். ஆக்ட்-1ல் வேகமாக ஆரம்பித்து, ரோடு மூவியின் முக்கிய பகுதியான ஆக்ட்-2ல் தூங்கி வழிந்து, ட்விஸ்ட் கொடுக்கும் ஆக்ட்-3ல் மறுபடியும் படம் வேகம் எடுத்திருக்கும். அது மோசமாகத் தோற்க வேண்டிய படம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நம் மக்கள் கதறியபடி தான் வெளியே வந்தார்கள்.\nஆனால் பையா எனும் ரோடு மூவியை இதே மக்கள் தான் வெற்றி பெற வைத்தார்கள். எனவே எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.\nவிர்ரென்று சீறிப்பாயும் ரேஸ் கார் போன்று தான் 10 எண்றதுக்குள்ள படத்தின் ஃபர்ஸ் ஆக்ட் இருக்கும். பையாவை விட, இதில் சுவாரஸ்யமும் வேகமும் அதிகம். பையாவில் ஹீரோ, ஹீரோயினைப் பார்க்கிறான். உடனே காதலில் விழுகிறான். வேலைவெட்டி இல்லாத இளைஞன் தான் ஹீரோ. ஆயிரத்திச் சொச்சம் தமிழ் சினிமாக்களில் வந்த விஷயம் இது. எனவே பெரிய சுவாரஸ்யம் எல்லாம் இதில் இல்லை. ஆனால் இது தான் லிங்குசாமி செய்த புத்திசாலித்தனமான வேலை.\nஹீரோவுக்கு ஒரு முன்கதை இருக்கிறது. படத்தை அங்கே ஆரம்பித்திருக்கலாம். அந்த மும்பை போர்சனை முதலிலேயே காட்டியிருந்தால், ஆக்ட்-2ல் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருப்பார்கள். 10 எண்றதுக்குள்ள படத்தில் அது தான் நடந்தது. வேகமாக ஆரம்பித்த படம், அரைமணிநேரத்தில் தூங்கி வழிந்தது. லிங்குசாமி மிகவும் ஸ்லோவாக, டெம்ப்ளேட் சீன்களுடன் ஆரம்பித்து, பிறகு பிக்கப் செ���்தார்.\nஹீரோ விக்ரம் ஒரு சூப்பர் மேன், அதிரடி ஆக்சன் ஹீரோ என்று முதலிலேயே காட்டியபின் ‘ஹீரோயினை அவர் எப்படி காப்பாற்றுவார்’எனும் பதைபதைப்பே நமக்கு எழாமல் போய்விட்டது. ஆனால் பையாவில் ஹீரோ ஒரு ரொமாண்டிக் மேன், அவன் சண்டை போடுவதற்கான அறிகுறி ஏதும் இல்லை. ரன் படத்தில் வந்த மாதவன் கேரக்டர் போல், காதலைத் தவிர ஏதுமறியாத குழந்தை போன்று கார்த்தி கேரக்டர் பையாவில் வருகிறது. இண்டர்வெல் ப்ளாக்கில் தான் ஹீரோ ஒரு அதிரடி ஆக்சன் ஆள் என்பதே ஹீரோயினுக்கும் நமக்கும் தெரிகிறது. ஒரு பயணத்தின் மத்தியில் இது நடக்கிறது. எங்கே கதை தொய்வடையுமோ, அந்த இடத்தில் ரணகளமான சண்டைக்காட்சியுடன் இதை லிங்குசாமி சொல்கிறார்.\nஅடுத்து, பையாவில் ஹீரோயினுடனேயே இருக்க என்ன வழியென்று ஹீரோ யோசிக்க, ‘என்னை மும்பையில் விட முடியுமா/’என்று ஹீரோயின் கேட்கும் ப்ளாட் பாயிண்டுடன் ஃபர்ஸ்ட் ஆக்ட் முடிகிறது. இங்கே ஹீரோயினை ஒரு கும்பல் விரட்டுகிறது. (ஹீரோ காப்பாற்ற வேண்டும்) மும்பைக்குப் போனால் தப்பிக்கலாம் என்று ஹீரோயின் நினைக்கிறார். ரோடு மூவி ஸ்ட்ரக்சர்படி, அங்கேயும் ஒரு ட்விஸ்ட் வரப்போகிறது. (அங்கேயும் ஹீரோ காப்பாற்ற வேண்டும்). இடையில் ஹீரோயின் மனதில் ஹீரோ இடம்பிடிக்க வேண்டும். இப்படி ஒன்றல்ல, மூன்று குறிக்கோளுடன் கார்த்தியின் பயணம் தொடங்குகிறது. ஹீரோ கேரக்டருடன் நாம் ஒன்றிப்போக இதுவொரு முக்கிய காரணம்.\n10 எண்றதுக்குள்ள படத்தில், பயண ஆரம்பத்தில் இப்படி எந்தவொரு பெர்சனல் குறிக்கோளும் ஹீரோவுக்கு கிடையாது. பயணத்தின் முடிவில் தான் பையா ஹீரோவின் நிலைக்கு விக்ரம் வருகிறார். இரண்டு பயணத்துக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடு இது.\nஇரண்டு படத்திலுமே, காதல் எனும் பி-ஸ்டோரி ஆரம்பம் ஆகிறது. 10 எண்றதுக்குள்ள படத்தில் ஹீரோ & ஹீரோயின் இருவருக்குமே மற்றவர்மேல் காதல் ஏதுமில்லை. ஆனால் பையாவில் ஹீரோ முதல் சீனில் இருந்தே துடித்துக்கொண்டு இருக்கிறார். ‘படித்த, நுனிநாக்கு இங்கிலீஷுடன் கைநிறைய சம்பாதிக்கும் ஆள் தான் வேண்டும்’ என்று ஹீரோயின் தமன்னா சொல்கிறார். ஏறக்குறைய அதே போன்ற ஒரு ஆள், காரில் லிஃப்ட் கேட்டு ஏறுகிறார். படத்தின் சுவாரஸ்யமும் ஏறுகிறது. ஆனால் 10 எண்றதுக்குள்ள படத்தில் காதல் போர்சன், வெகு சுமார்.\n10 எண்றதுக்குள்ள படத்தில��� நடந்த இன்னொரு பெரிய தவறு, ரியலிஸ்டிக்காக எடுக்கிறேன் என்று நேடிவிட்டியை மிஸ் செய்தது. சென்னையைத் தாண்டி ஆந்திராவில் நுழைந்ததும், சார்மியின் ஆட்டமும், ஒரு தெலுங்கு வில்லன் கோஷ்டியின் சண்டையுமாக படம் தெலுங்குப்படமாகவே மாறிப்போகிறது. அடுத்து வடக்கு நோக்கி நகர நகர, படம் தமிழ்ப்படத்தின் அத்தனை சாயலையும் விட்டுவிட்டு ஹிந்திப்படமாக ஆகிறது. (பாலிவுட்காரங்க கோச்சுக்கக்கூடாது)\nபையா படம் ஆரம்பிப்பதே கர்நாடகாவில் தான். பயணமும் அங்கிருந்து மும்பை நோக்கி. ஆனால் தமிழ்ப்பட சாயலிலேயே கதை நகர்கிறது. அந்தந்த மண்ணின் கல்ச்சரைக் காட்டுகிறேன் என்றெல்லாம் லிங்குசாமி இறங்கவே இல்லை. காதலைத் தவிர வேறு எதுவும் இண்டர்வெல்வரை இல்லை. அடுத்து, மும்பை ஃப்ளாஷ்பேக்கிலும் நம்மை அந்நியப்படுத்தும் அளவிற்கு ஹிந்தி சாயல் இல்லை.\n10 எண்றதுக்குள்ள இண்டர்வெல் ப்ளாக்கில் ஒரு வில்லன் அல்ல, இரண்டு வில்லன்கள் சமந்தாவிற்காக காத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் ஹீரோ எதுவும் தெரியாமல் தேமேவென்று போகிறார்.\nபையாவில்..ஹீரோவுக்கு மும்பையில் ஆபத்து காத்திருப்பது தெரியவருகிறது. திரும்பிப்போனால் ஹீரோயினுக்கும் ஆபத்து, காதலும் இன்னும் கைகூடவில்லை..மும்பையில் ஹீரோயினுக்கும் ஆபத்து காத்திருக்கலாம். இப்படி இத்தனை முடிச்சுக்களுடன் இண்டர்வெல் ப்ளாக் வருகிறது. இண்டர்வெல்லுக்குப் பிறகு கார்த்தியின் ஃப்ளாஷ்பேக்குடன் ஆக்ட்-2 முடிவுக்கு வருகிறது.\nபையாவில் அதன்பிறகு ரொம்ப இழுக்காமல், சட்டென்று கதையை முடிக்கிறார்கள். ஆனால் 10 எண்றதுகுள்ள படத்தில், இரண்டாவது சமந்தாவின் கதையே அப்போது தான் ஓப்பன் ஆகிறது. ஏற்கனவே நீண்ட பயணத்தால் களைத்துப்போன நமக்கு, புதிதாக இன்னொரு கதை என்றதும் வீல்\nஇத்தனைக்கும் அந்த சமந்தா கதை ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் நன்றாகவே இருக்கும். ஆனாலும் அதற்குள் ஆடியன்ஸ் பொறுமையை ஆக்ட்-2ல் சோதித்தாகிவிட்டதே\nஎனவே, தமிழில் ரோடு மூவி எழுதுவதில் நமக்கு இரு முக்கியமான சிக்கல்கள் உண்டு :\n1. ஆபீஸிற்கு இரண்டு வாரம் லீவ் போட்டுவிட்டு, காரிலேயே பயணம் போகும் அமெரிக்கர்களை நான் பார்த்திருக்கிறேன். இங்கே அப்படி ஒரு காரியத்தை நாம் செய்தால், நம் குடும்பமும் ஆபீஸும் நம்மை எப்படிப் பார்க்கும் என்று சொல்லத் தேவைய���ல்லை எனவே, ரோடு மூவி என்பது நமக்கு நேடிவிட்டியான சப்ஜெக்ட் அல்ல. ட்ராவெல் எனும் வார்த்தை அமெரிக்கனுக்கு சந்தோசத்தையும் நமக்கு அலுப்பையும் கொடுப்பது. பயணத்தை படம் பார்ப்பவனும் ஃபீல் பண்ண வேண்டும் என்பது ஆங்கில ரோடு மூவிக்களின் அடிநாதம். இங்கே அதைச் செய்தால், ‘என்னய்யா இது..போறாய்ங்க, போறாய்ங்க..போய்க்கிட்டே இருக்காங்க’ என்று படம் பார்ப்பவன் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவான்.\n2. ஆங்கில ரோடு மூவிக்களில் ஒரே மொழி, ஒரே கலாச்சார மக்கள் தான் வருவார்கள். எனவே படம் பார்ப்பவர்களுக்கு ஐடெண்டிஃபிகேசன் ஈஸியாக இருக்கும். இங்கே சென்னை டூ மும்பை ட்ராவல் என்றால், சென்னை தாண்டியதுமே படம் தெலுங்குப் படம் ஆகிவிடும். அடுத்து ஹிந்திப்படமோ எனும் டவுட்டும் நமக்கு வந்துவிடும். எனவே படத்தில் ஒன்ற முடியாமல், நம் ஆட்கள் நெளிய ஆரம்பிப்பார்கள். கொஞ்சம் படம் தடுமாறினாலும், தூக்கி எறிந்துவிடுவார்கள்.\nஇதை மனதில் வைக்காமல் ரோடு மூவி எழுதக்கூடாது. எழுதினால், பத்து எண்ணுவதற்குள் படத்தை பப்படம் ஆக்கிவிடுவார்கள்.\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: சினிமா, சினிமா ஆய்வுகள், திரைக்கதை\nஎன்ன அண்ணே ரொம்ப நாளா பதிவு எதுவும் போடவில்லை\nசாரி, ஃபேஸ்புக்கிலேயே பொழுது போய் விடுகிறது.\nஎன்ன அண்ணே ரொம்ப நாளா பதிவு எதுவும் போடவில்லை\nஜீபூம்பா - விமர்சனங்களின் தொகுப்பு\nஜீபூம்பா - எனது ஷார்ட் ஃபிலிம்\nரோடு மூவீஸ்: பையாவும் 10 எண்றதுக்குள்ளயும்\nசகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2013/06/blog-post_17.html", "date_download": "2018-07-16T14:47:38Z", "digest": "sha1:EJGNVVSIILPVO3K6T6Z54WDXIJDK2IHA", "length": 21533, "nlines": 456, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : எங்காத்துக்காரரும்...", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nதிங்கள், 17 ஜூன், 2013\nஇப்பொதெல்லாம் என்னைப் பார்ப்பவர்கள் கேட்பது ”இப்போ என்ன கதை எழுதிட்டு இருக்கே/கிங்க...” என்பதே..\nநண்பர் எழுத்தாளர் சங்கர் அவர் தயாரிக்கும் இருவாட்சி தொகுப்பிற்குக் கதை கேட்டார். ”என்னப்பா..இது” என்கிற கதையை எழுதிக் கொடுத்தேன். அன்புடன் பிரசுரித்தார். நான் கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு எழுதிய ஒரு கதை அதுதான்.... 1995 முதல் 2000 வரையிலான ஒரு வித மன எழுச்சியில் எத்தனை கதைகள் எழுதினேன் என்பதே தெரியவில்லை.. உருப்படியாக 100 சிறுகதைகள் தேரும்.. ஒரு நாவல் ஒன்றும் எழுதினேன்.. 100ல் பெரும்பான்மை கதைகள் புத்தமாக வந்திருக்கிறது. 5 தொகுதிகளாக பிளஸ் ஒரு நாவல்.. ஏன் இப்பொதெல்லாம் சிறுகதைகள் அதிகமாக எழுதவில்லை என்ற கேள்விக்கான\nவிடை எனக்கே சரியாகத் தெரியவில்லை.. இயன்ற வரை கதைகளை டிஜிட்டல் வடிவத்தில் சேமிக்க ஆசைதான். சில கதைகளை http://badristory@blogspot.com க்குப் போய் படித்துப் பார்க்கவும். இது எனது அன்பான வேண்டுகோள். நான் இப்பொதெல்லாம் சிறுகதைகளை அதிகமாக எழுததாற்கு காரணங்களை அடுக்கிப் பார்க்கிறேன்.\n(1) இதுவரை எழுதாத விஷயம் ஒன்றை எழுத முயல வேண்டும்\n(2) அப்படி எழுதினாலும் ஏற்கனவே எழுதியதைப் போல இருப்பது\n(3) “ஆமா.. மக்கள் அப்படி படிக்கிற மாதிரி தெரியல...ட���ரெண்ட் மாறிப் போனதைப் போல இருக்கே“\n(4) உலகம் எலக்ட்ரானிக்ஸ் வழியாகத்தான் இயங்குது.. பத்திரிகைகளே தற்போது கதைகளை குறைத்திருப்பதாக\n(5) அபரிமிதமாக ஊடக (டிவி நெட்) வளர்ச்சி உ.ம் facebook twitter blogs போன்றவை\nமேற்சொன்னவற்றில் அனைத்துக் காரணங்களும் எனது தற்போதைய நிலைக்குக் காரணமாக இருக்கலாம்.. சரி.. தற்போது எனது எழுத்தால் நான் பெற்ற பயன்களை பட்டியிடுகிறேன்....எத்தனை நண்பர்கள் எழுத்தாளர்கள் என் எழுத்தின் மூலம் கிடைத்தார்கள்.. மிக பிரம்மிப்பான விசயம் அதுதான்.. 96 அல்லது 97 அன்று எனது சிறுகதைகள் தினமணிக்கதிரில் அவ்வப்போது பிரசுரமாகும்.. கவிஞர் ராஜமார்த்தாண்டன் தொலைபேசியில் தினமணி அலுவலகத்திற்கு வரச் சொன்னார். பெரும் பரவசமாக இருந்தது.. இலக்கிய உலகில் கவிஞர் பெரும் புள்ளி.. அவர் என் கதைகள் பிடித்திருப்பதாகவும்\nகதிரில் பிரசுரிக்கப் போவதாவும் நேரில் அலுவலகம் வரச் சொன்னபோது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நேரில் சந்தித்துப் பேசினேன். கனவில் நடப்பதைப் போன்று இருந்தது. கதிர் ஆசிரியர், இதயம் ஆசிரியர், புதிய பார்வை ஆசிரியர், இலக்கிய சிந்தனை பொறுப்பாளர்கள் ஞாநி பாஸ்கர்சக்தி பால்நிலவன், அமரர் ஜெயந்தன் என்று பெரும் பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் அந்த நாட்கள்\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 3:18\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவலைச்சரத்தில் தங்களின் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளேன். தங்கள் எழுத்துப் பணி பலரையும் சென்று அடையட்டும் என விழைகிறேன்.\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:20\nநன்றி கபீர் அன்பன். தங்களின் மேலான முயற்சிகள் என்னைப் போன்றவர்களை ஊக்கப் படுத்துவதாக உணர்கிறேன்.\n2 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சிய��ிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 54 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்��ா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 3 )\nமக்கள் ( 12 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.egait.com/clients/tamilguide/tamil_med_gro.asp", "date_download": "2018-07-16T14:07:05Z", "digest": "sha1:CWO4LDAZU5W4HVTQSIXHMGRJ6IWMNDQ7", "length": 5450, "nlines": 136, "source_domain": "www.egait.com", "title": "TamilGuide", "raw_content": "\nசனிக்கிழமை தோறும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை\nFM 98.5 MHz அலைவரிசைகளில்\nஇலங்கை, இந்தியச் செய்திகள் அரசியல் ஆய்வு மெல்லிசைப் பாடல்கள் தற்கால நிகழ்வுகள் சமூக அறிவுப்புகள் பேட்டிகள் விசேட சமய, சமூக நிகழ்ச்சிகள் இலங்கை, இந்திய நிரூபர்களின் நேரடிச் செய்திகள் உலகச் செய்திகள் இன்னும் பல்சுவை அம்சங்கள்\nவிகடர் இராஜகுலேந்திரன் 0402 484 209 / 9626 5487\nமகேஸ்வரன் பிரபாகரன் 0402 892 508\n13வது ஆண்டில் அவுஸ்ரேலியா நியூசிலாந்து மாநகரங்களில்\nபொழுது சாய்ந்தாலும் நாம் சாய்வதில்லை\nஅவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\nதேசம் கடந்து வந்தோம் தேசங்களை இணைக்கிறோம் தேமதுரத்தமிழ் ஓசையால்…\nதமிழ்ச்சமூகத்தை இணைக்கும் தனித்துவ வானொலி\n24 மணிநேரம் தொடர் வானொலி நிகழ்ச்சிப்படைப்புகளோடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/01/blog-post_36.html", "date_download": "2018-07-16T14:09:50Z", "digest": "sha1:IWTXQYV26RTBIIITAADIDKDSGUQIUWAM", "length": 6498, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "சிறந்த சுகாதார சேவைகள் மதிப்பீட்டின் அடிப்படையில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் முதலாம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சிறந்த சுகாதார சேவைகள் மதிப்பீட்டின் அடிப்படையில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் முதலாம்\nசிறந்த சுகாதார சேவைகள் மதிப்பீட்டின் அடிப்படையில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் முதலாம்\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுகாதார சேவைகள் மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற��குட்பட்ட செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.\nஇவர் செங்கலடிப் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாக நீண்ட காலம் கடமையாற்றி மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/300.html", "date_download": "2018-07-16T13:59:28Z", "digest": "sha1:MZEBEELF6XRIIYTEP7WHKI2BZSZJF4SY", "length": 9181, "nlines": 151, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தகுதியான ஆசிரியர்களை உருவாக்க ரூ.300 கோடி : புதிய திட்டம் என்ன?", "raw_content": "\nதகுதியான ஆசிரியர்களை உருவாக்க ரூ.300 கோடி : புதிய திட்டம் என்ன\nபல்கலைகளுக்கு தகுதியான ஆசிரியர்களை அளிக்க,முதற்கட்டமாக, 1,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிஅளிக்கப்படுகிறது; இதற்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது'என, பல்கலைக்கழக மானியக் குழு என்ற யு.ஜி.சி.,யின் துணைத்தலைவர் தேவராஜ்தெரிவித்தார்.\nசென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்ததேவராஜ் கூறியதாவது:\n41 நிகர்நிலை பல்கலைகள் பிரச்னை குறித்து நாடு முழுவதும், 41நிகர்நிலை பல் கலைகள் மீண்டும் ஆய்வு செய்யப்படு கிறது. அப்பல்கலைகளில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பது தான்பிரச்னை. இதற்காக தான், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nதகுதியான ஆசிரியர்களை உருவாக்கும் புதிய திட்டம் என்ன\nஆசிரியர்கள் தகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 1,000 தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆந்திர மாநிலம், காக்கி நாடாவில், பல்கலை ஆசிரியர் கல்வி மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு, முதற்கட்டமாக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மனிதவள மேம்பாட்டுத் துறை, 5,000 ஆசிரியர்களை உருவாக்குகிறது. பல்கலைகள், யு.ஜி.சி.,யிடம�� ஒப்பந்தம் செய்து கொண்டு, ஆசிரியர்களை கேட்டால், நாங்கள்அளிப்போம். அவர்களுக்கான சம்பளம் முழுவதையும்,\nயு.ஜி.சி.,யே அளிக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.\nபல்கலைகள் தொலைதூரக் கல்வி பெயரில், ஆங்காங்கே அமைக்கும் கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., கடிவாளம்போட்டுள்ளது.\nஇதுகுறித்து, அதன் துணைத் தலைவர் தேவராஜ் கூறியதாவது:\nமாநில அரசின் சட்ட அடிப்படையில், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், மாநிலத்திற்குள் மட்டுமே செயல்பட முடியும். பார்லி.,அனுமதி பெற்றிருந்தால், நாடு முழுவதும் கல்வி மையங்கள்அமைக்கலாம்.\nநிகர்நிலை பல்கலைகள், தொலைதூரக் கல்வி மையங்களை துவக்க முடியாது. அனுமதியின்றி துவக்கினால், நடவடிக்கைஎடுக்கப்படும். அவர்களும் குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே செயல்படமுடியும். கல்வி மையங்கள் பெயரில் தப்பு நடப்பதை, தடுத்து நிறுத்தி,அவற்றை மூட வேண்டும். நாங்கள், தொலைதூரக் கல்விக்குஎதிரானவர்கள் இல்லை. ஆன் - லைன் படிப்புகளை, அதிகளவில்கொண்டு வர வேண்டும் என்பதே, எங்கள் முடிவு.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-07-16T13:59:17Z", "digest": "sha1:5VQ74JZ6BJ2TYGOMU3226V57MS5OS4ZQ", "length": 7054, "nlines": 39, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: \"கொலஸ்டிரால்\" நல்லதா? கெட்டதா?", "raw_content": "\n1) மிக ஆபத்தான நச்சுபொருள்\n2) உடலுக்கு மிக அத்தியாவசியமான மூலப்பொருள்.\nகொலஸ்டிரால் தான் உங்கள் உடல் வைட்டமின் \"டி\"யை உற்பத்தி செய்ய உதவும் மூலப்பொருள். அது மட்டும் அல்ல ஒருவருக்கு ஆண்மையை அளிக்கும் டெஸ்டிஸ்ட்ரோன், பெண்மையை அளிக்கும் ஈஸ்ட்ரோஜென் ���கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தேவைப்படுவது கொலஸ்டிரால். அது மட்டும் அல்ல உங்கள் மூளையே ஒரு மிகப்பெரும் கொழுப்பால் ஆன கொலஸ்டிரால் உருண்டைதான். கொலஸ்ட்ரால் இல்லையெனில் மனித இனமே இல்லை.\nகொலஸ்ட்ரால் இத்தனை முக்கிய மூலப்பொருள் என்பதால் உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் சக்தி படைத்து உள்ளது. நீங்கள் துளி கொலஸ்ட்ரால் இல்லாத அரிசி, பருப்பை மட்டுமே ஆயுள் முழுக்க உண்டுவந்தாலும் உங்கள் உடல் அந்த உணவை கொலஸ்டிராலாக மாற்றும் சக்தி படைத்தது. தனக்குத் தேவையான கொலஸ்ட்ராலை உங்கள் உடல் உற்பத்தி செய்தேதான் தீரும். அது நீங்கள் உண்ணும் உணவின் மூலம் நேரடியாக கிடைத்தால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலின் அளவை உங்கள் உடல் அதற்கு ஏற்ப குறைத்துக் கொள்ளும்.\nஉங்கள் உணவில் கொலஸ்டிரால் இல்லையெனில் உங்கள் உடல் நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சத்தை கொலஸ்டிராலாக மாற்றும்.ஆக “கொலஸ்டிரால் ப்ரீ, ஃபேட் ப்ரி” என விளம்பரம் செய்யப்பட்டு விற்கபடும் உணவுகளால் எந்த நன்மையும் இல்லை.\nகொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஆபத்து எனப் படிக்கிறோம். கொலஸ்ட்ரால் குறைவால் என்ன ஆகும் என படிக்கிறோமா\nஉங்கள் மொத்த கொலஸ்ட்ரால் எண் 160க்கு கீழே போனால் நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம். உங்கள் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படலாம். மாரடைப்பு வரலாம். ஆம் உண்மைதான். கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தால் மாரடைப்பு வராது என பொருள் இல்லை. சொல்லப்போனால் மாரடைப்பு வந்தவர்களில் 75% பேர் பாதுகாப்பான எல்டிஎல் அளவு என சொல்லபடும் 130க்கு கீழே கொலஸ்ட்ரால் அளவு கொன்டவர்கள் தான்.\nமாரடைப்பு நோயாளிகளில் பாதிப் பேர் நல்ல ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் எண்களை கொன்டவர்கள் ( மொத்த கொலஸ்ட்ரால் < 200 & எல்டிஎல் < 130)\nஉங்கள் மொத்த கொலஸ்ட்ரால் 330 தாண்டினால் தான் அது உங்களுக்கு மாரடைப்பு வருமா, வராதா என்பதைக் கணிக்கும் சக்தியை பெறுகிறது. ஆனால் உங்கள் கொலஸ்ட்ரால் எண் 160க்கு கீழே விழுந்தால் அது உங்கள் டிப்ரஷன், மன அழுத்தம் முதலிய பலவற்றுக்கு உடனடி காரணம் ஆகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t84810p100-topic", "date_download": "2018-07-16T14:39:51Z", "digest": "sha1:AXRNIYTTJLOUNNYRT3MB6RNJJFG5RHVZ", "length": 19565, "nlines": 300, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5", "raw_content": "\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையி��்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nபால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...\nஎத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...\nஅத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...\nஅந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்\nஇருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...\nஇதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...\nஇதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...\nபதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...\nஇந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...\nRe: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே\nரொம்ப காலதாமதம் ஆனா உங்க கதைய நாங்களே சித்தரிச்சுடுவோம்\nRe: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே\nபலே பலே அப்ப விரைவில்\nஆத்தாடி பாவாட காத்தாட அப்படீன்னு சொல்லி\nகூத்தாடுவீங்க - ஓகே ஓகே நாங்க வெயிடிங் பொறுமையோடு...\nRe: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே\nரொம்ப காலதாமதம் ஆனா உங்க கதைய நாங்களே சித்தரிச்சுடுவோம்\nRe: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே\nகொலவெறி wrote: பலே பலே அப்ப விரைவில்\nஆத்தாடி பாவாட காத்தாட அப்படீன்னு சொல்லி\nகூத்தாடுவீங்க - ஓகே ஓகே நாங்க வெயிடிங் பொறுமையோடு...\nRe: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே\nசோதனை இல்லாத வாழ்க்கை ஏது பிரபு\nநாங்களும் அந்த சோதனைகளை கடந்தவர்கள்தான்\nRe: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே\nசோதனை இல்லாத வாழ்க்கை ஏது பிரபு\nநாங்களும் அந்த சோதனைகளை கடந்தவர்கள்தான்\nRe: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே\nசரி...பிரபுவுக்கு இன்னும் நினைவு ஆலைத் திறக்கவில்லை போலும்...\nஅடுத்தப் பதிவை இடுவதற்கு நம்ம வாத்தியார் அசுரன் அவர்களை அழைக்கிறோம்...\nஅதற்கு அடுத்து தம்பி பகவதி தயாராக இருக்கவும்...\nRe: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshwrites.blogspot.com/2009/09/blog-post_274.html", "date_download": "2018-07-16T14:46:43Z", "digest": "sha1:FI5UG6KL32VK7YG5KWOEJYUKGQ64TIOK", "length": 7285, "nlines": 82, "source_domain": "ganeshwrites.blogspot.com", "title": "எழுதுகிறேன்...: அக்கா மாலாவையும், கப்சியையும் ரசிக்கலையா..?", "raw_content": "\nஅக்கா மாலாவையும், கப்சியையும் ரசிக்கலையா..\nபணத்தை அதிகமாகக் கொட்டி எடுக்கிறார்களோ அல்லது சிக்கனமாக எடுக்கிறார்களோ, தாங்கள் பார்க்கும் படங்களில் மருந்துக்காவது கதை இருக்கிறதா என்று ரசிகர்கள் பார்க்கும் காலமிது. இதனால் கதையைத் தேடி அலையும் திரைப்படத் துறையினர், புதிதாக எதுவும் கிடைக்காவிட்டால் பழைய கதையை மாற்றிப் போட்டாவது ஏதாவது பண்ணி விடலாமா என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nபெரும் ஆரவாரத்துடன் வெளிவந்துள்ள கந்தசாமி திரைப்படத்தின் தோல்வியும் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் யோசிப்பதற்காக ரூம் போடச் செய்துள்ளது. புதிதாகக் கதையைத் தேடுவானேன் என்று நினைத்த இயக்குநர் பி.வாசு ஏதாவது ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து விடலாமே என்று ரூம் வாடகையை மிச்சம் பிடிக்கத் திட்டமிட்டார்.\nஅவருக்கு உடனே தோன்றியது சந்திரமுகி படம்தான். ரஜினிகாந்தையே அதில் நடிக்க வைத்து விடலாம் திட்டமிட்டார். அவரோ எனக்காகக் காத்திராமல் வேறு கதையை எடுக்கலாமே என்று கூறிவிட்டாராம். மீண்டும் கதையைத் தேடத் தொடங்கி விட்டார் பி.வாசு. இவரைப்போல பலரும் கதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\nவெறும் நாலு சண்டை, நாலு பாட்டு போதும் என்றிருந்த காலம்போய் இப்படியொரு காலம் வரும் என்பதை பலர் எதிர்பார்க்கவில்லை. மக்கள் விரும்புவதால்தான் மசாலாப்படங்களை எடுக்கிறோம் என்று சவடால் விட்டுக் கொண்டிருந்த பல இயக்குநர்களுக்கு புதிய சூழல் சவாலாக உருவாகியுள்ளது. கதைக்கா பஞ்சம்... ஹாலிவுட்காரர்கள் பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து படத்தை எடுத்து, முதலாளித்துவம் - ஒரு காதல் கதை என்று கிண்டலாகவும் பெயர் வைத்துவிட்டார்கள்.\nகதைகளை வீடுகளுக்குள்ளும், குடும்பங்களுக்குள்ளும் புகுந்து திருடிக் கொண்டு வருவதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு சமூக நிகழ்வுகளை, நாட்டு நடப்புகளைப் படமாக்கலாமே... அக்கா மாலாவையும், கப்சியையும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் மக்கள் ரசித்துப் பார்த்தார்களே...\n\"உன் நெஞ்சத்தொட்டு சொல்லு... என் ராசா...\"\nஅக்கா மாலாவையும், கப்சியையும் ரசிக்கலையா..\nஆந்திரா : அம்பலமாகும் தற்கொலை மோசடிகள்\nமோடியின் அலமாரியிலிருந்து அடுத்த எலும்புக்கூடு\nஅணு உலைகள் : இந்த சரணாகதி ஏன்\n\"கிழக்கு லண்டன்\" லட்சணம் இதுதானா...\nதாத்தாவுக்கு இறுதிசடங்கு செய்த சகோதரிகள்\nஎன்ன கொடுமை சார் இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2014/01/blog-post_10.html", "date_download": "2018-07-16T14:40:23Z", "digest": "sha1:QMWAQ5A26NBMOA5P67NMDIUCMX5QEWCV", "length": 37152, "nlines": 474, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : ஆம் ஆத்மிகள் உதயம் எதைக் காட்டுகிறது?", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nவெள்ளி, 10 ஜனவரி, 2014\nஆம் ஆத்மிகள் உதயம் எதைக் காட்டுகிறது\nநாடெங்கும் புற்றீசல் போல கட்சிகள் அவரவர் அபிலாஷைகளுக்கு ஏற்ப உதயமாவது சகஜம்தான்.. சில காலங்கள் தாக்குபிடிப்பதும் நீர்க் குழிகள் போல உடைவதும் நாம் காணும் காட்சிகள்தான்.. ஆனால் சமீபத்தில் உருவான ஆம்ஆத்மி கட்சியை அப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று டெல்லி தேர்தலில் தன்னை நிரூபித்திருக்கிறது..\nஅந்தக் கட்சியின் இத்தனை செல்வாக்கு மிகவும் ஆச்சரியகரமானது என்றும் அதுவும் அவர்கள் கட்���ியில் மக்களை கவர்ந்திழுக்கும் திரை நட்சத்திரங்கள் (Charisma) எவரும் இல்லாமல் இத்தனை செல்வாக்கு எப்படி என்று சில பத்திரிகைகளில் படிக்கும் போது சில எண்ணங்கள் தோன்றுகின்றன.\nமுதலில் ஆம் ஆத்மியின் உருவாக்கம் ஏன்.. ஆம் ஆத்மிகள் என்றால் தமிழில் சாதாரண பாமர மனிதன் என்று பொருள். இந்த பாமரக் கட்சியின் ஸ்தாபகர் திருவாளர் அர்விந்த் கேஜ்ரிவால். அவர் ஒரு முன்னாள் இந்திய அரசு வருவாய் பணியாளர். அதாவது IRS. அது மட்டுமல்ல அவர் மனைவியும் ஒரு IRS அதிகாரி.. கேஜ்ரிவால் உயர்நடுத்தர பிரிவைச் சேர்ந்த குடும்பப் பின்னணி கொண்டவர்... வேறு வார்த்தையில் செல்வந்தர்தான்... மேலும் இவர் குடும்பம் பெரும் படிப்பாளி குடும்பம். கேஜ்ரிவால் ஒரு IIT-ian.. அவரைத் தொடர்ந்து வரும் கட்சியின் இன்னொரு பெரும்புள்ளி திருவாளர் பிரஷாந்த பூஷன்.. இவர் தந்தையார் சாந்தி பூஷன். தந்தையும் மகனும் சுப்ரீம் கோர்ட்டின் பிரசித்தி பெற்ற வழக்கறிஞர்கள்.. மேலும் மெர்ராஜி தேசாயின் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் சாந்திபூஷன்... ஆக அர்விந்தும் பிரஷாந்தும் வளமையான குடும்பப் பிண்ணனியுடன் உள்ளவர்கள்.. இவர்கள் தன்னை ஆம் ஆத்மிகள் (பாமர மனிதர்களாம்) என்று சொல்லிக் கொள்கிறார்கள்.....\nஅதைப் போலவே மேலும் கட்சியின் முக்கிய புள்ளிகள் குமார் விஸ்வாஸ்- பிறப்பால் பிராமணரான இவர் இந்தி மொழிப் பண்டிதர்.. உலகெங்கும் பறந்து சென்று கவி பாடுபவர் ஷாசியா இல்மி -பிறப்பால் முஸ்லிம் பெரும் செல்வந்த பின்னணி கொண்டவர்..\nஆக இப்படி பட்டவர்கள் தொடங்கியதுதான் ஆம் ஆத்மி என்கிற பாமர மனிதனின் கட்சி..\nஇவர்கள் தொடக்கப் புள்ளி அன்னா அசாரேயின் தலைமையில் உருவான ஊழலுக்கு எதிரான இந்தியா மற்றும் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற நோக்கம் கொண்ட நடுத்த வர்க்க மக்களின் எழுச்சியில் பெரும் களப்பணியாற்றியதுதான்..\nமக்களால் அதிலும் குறிப்பாக படித்த நடுத்தர வர்க்க மக்கள் அதிக வெறுப்புக்கும் விரக்திக்கும் உள்ளாகும் விஷயங்கள் எவை நாடெங்கும் நடக்கும் லஞ்ச லாவண்யங்கள் அதிகார வர்க்க முறைகேடுகள் அரசியல் தலைவர்களின் ஊதாரித்தனம் சாதீய மத வன்முறைகள் பணம் பதவிக்கான சண்டைகள் கொலைபாதகங்கள் தீவிரவாத தாக்குதல் காரணமான பயங்கள் ஒரு புறம் இன்னொரு புறம் முதலாளிகள் வியாபாரிகளின் கள்ள மார்க்கெட், பதுக்கல், அத���க லாபத்திற்காக பேராசை, விலைவாசி உயர்ந்து கொண்டேசெல்வது ஆகியவைதான்..\nநாட்டை ஆண்ட/ஆளும் கட்சிகள் இவற்றை தடுக்க இயலாமல் அவர்களே இதில் ஈடுபடுவதைப் பார்க்க சகிக்காத மக்கள் கூட்டம் இவற்றை தடுக்க ஒழிக்க முடியாமல் கையறு நிலையில் இருந்த போது, மெல்லிய நம்பிக்கை\nநட்சத்திரமாக உருவானதுதான் மேற்படி அன்னா அசாரேயின் இயக்கம்.. அந்த இயக்கத்தில் மின்னணு ஊடகங்களான facebook twitter போன்றவை பெரும் களப்பணி ஆற்றின.. தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலும் அதன் தாக்கம்\nஆனால் அன்னாவால் தொடர்ச்சியான போராட்ட வடிவங்களை மேன்மேலும் கொண்டு செல்ல இயலாமல் தேங்கிப் போனது.. அதற்கு காரணம் இந்த மிடில்கிளாஸ் மாதவன்களை நம்பி நடக்கும் விஷயங்களே அப்படித்தான் போய் முடியும் என்ற கடும் விமர்சனம் எழுந்தது. வினவு போன்ற தீவிர இடதுசாரித் தளங்கள் அவ்வாறு கடும் குற்றச்சாட்டைக் கூறி எள்ளி நகையாடியது..\nஆனால் ஒரு இயக்கம் அதுவும் பெரும் மக்கள் கூட்டத்தை தன்னகத்தே ஈர்த்த இயக்கம் அவ்வாறு நின்று போய்விடுமா.. அதிலும் அதில் தீவிர களப்பணியாற்றியவர்கள் அத்துடன் நின்று போய்விடுவார்களா... அதிலும் அதில் தீவிர களப்பணியாற்றியவர்கள் அத்துடன் நின்று போய்விடுவார்களா... அர்விந்த் பிரஷாந்த் பூஷன் போன்றவர்கள் அதை ஒரு அரசியல் இயக்கமாக மாற்றினார்கள் அதுதான் ஆம் ஆத்மி... (அன்னாவின் இயக்கம் ஒரு கட்டத்தில்\nதொய்வடையும் போது ஒரு காந்திய இயக்கம் அப்படித்தான் தன்னை தொகுத்துக் கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் மேன்மேலும் செல்லும் என்றார் ஜெயமோகன்).\nதுடைப்பம் சின்னத்தை கொண்டு டெல்லியில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து மும்முனைப் போட்டியில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி 70 இடங்களில் 28யை பிடித்து சாதனை செய்தார்கள் ஆம் ஆத்மி கட்சியினர்.. இத்தனைக்கும் கட்சிக் கொடி கூட கிடையாது.. பெரும்பான்மைக்கான 36 இடங்கள் கிடைக்காது போன BJP தான் ஆட்சி அமைக்க மாட்டேன் எனச் சொல்ல ஆம் ஆத்மியின் பரபரப்பான தேர்தல் அறிக்கையை காரணம் காட்டி (காங். கட்சிக்கு வேறு வழியில்லை என்பது வேறு விஷயம்) அதை நிறைவேற்றி காட்டுங்கள் என்று காங் தன் MLAக்கள் ஆதரவு தர, கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக முதல்வன் பட பாணியில் ஆட்சியில் அமர்ந்தே விட்டார்..\nஅடுத்தது பாராளுமன்ற தேர்தல் களம்... யார் பிரதமர் என்பதால் அதிலும் ஆம் ஆத்மிக்கள் சாதனை படைப்பார்கள் என்ற பரபரப்பு நாடெங்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது... அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களிடம்...\nஅதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கேப்டன் கோபிநாத் ஆம் ஆத்மியில் சேர்ந்திருக்கிறார்..யார் இந்த கோபிநாத்.. AIR DECCAN என்கிற முன்னாள் low fare விமான நிறுவனத்தை நடத்திய அதிபர்.. (அது தற்போது கிங் பிஷராக மாறி விஜய் மல்லையா என்கிற பெரு முதலாளியிடம் சென்றுவிட்டது)..(மேலே சொன்ன சமூக சீர்க்கேட்டினால் சாமான்யன் மட்டுமல்ல.. கோபிநாத்தை போன்ற முதலாளிகளும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை என்றாலும் ஆம் ஆத்மியின் வெற்றியைப் பார்த்ததும் இவரைப் போன்றவர்கள் வரத் தொடங்குகிறார்களா என்ற சந்தேகமும் வரத்தான் செய்கின்றன)\nஆக இனி கோபிநாத்தைப் போன்ற பலர் குறிப்பாக முன்னாள் சிறு குறு முதலாளிகள் அரசு உயர் அதிகாரிகள் போன்றவர்கள் ஆம் ஆத்மிகளாக மாற வாய்ப்புள்ளது.. ஆம் ஆத்மி கட்சியோ ”சமுதாயத்தில் தூயவர்களாக யார் இருந்தாலும் அவர் முதலாளியோ ஆட்டோ ஓட்டுனரோ எங்களுடன் இணையுங்கள்” என்று அறைகூவல் விடுக்கிறது.. எல்லாம் சரிதான்.. ஒரு AIR DECCANகோபிநாத்தும் நம்மவூர் ஆட்டோ டிரைவர் கோபிநாத்தும் ஒரே கட்சியில் ஒரே தராசுத் தட்டில் ஈடாவார்களா வர்க்க பேதம் எப்படியும் இடிக்குமே.. வர்க்க பேதம் எப்படியும் இடிக்குமே.. போன்ற கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்கும்தான்..\nகம்யூனிஸ்டுகள் தங்களுக்கென்று கொள்கை வைத்திருக்கிறார்கள்... உழைக்கும் மக்கள் நலம் என்று..... திராவிட இயக்கங்கள் பிற்படுத்தப் பட்ட மக்கள் நலம் என்கிறார்கள்.. தலித்துகள் தலித் நலம் என்கிறார்கள் அதே போல மத ரீதியான இயக்கங்கள் தத்தம் மதத்தையே தங்கள் கொள்கையாக கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் ஆம் ஆத்மிக்கள் கொள்கை ”ஊழல் ஒழிப்பு நல்ல நிர்வாகம்” என்பதையே கொள்கையாக அறிவித்துவிட்டார்கள் ஆக இந்தியாவில் அதற்கே பஞ்சம் வந்துவிட்டது...\nசர்வ ரோக நிவாரணத்திற்கு கம்யூனிசமே தீர்வு என்று நானும் நினைத்துக் கொண்டுதான் இருந்தேன்.. ஆனால் கம்யூனிஸ்டுகளால் கேரளா மேற்கு வங்கம் திரிபுரா ஆகிய வற்றைத் தவிர இத்தனை காலமாக எங்குமே தலையெடுக்க முடியவில்லையே.. மேற்படி மாநிலத்தில் அவர்கள் செல்வாக்கு அநதந்த மாநில மக்களின் இயல்பான வர்க்க உணர்வு மிக்கவர் என்பதால்தான் அதுவும் சாத்தியமாயிற்று...\nஅதனால் எங்கெங்கு கம்யூனிஸ்டுகள் கோட்டை விடுகிறார்களோ.. அங்கே ஆம் ஆத்மிகள் அந்த வெற்றிடத்தை சரியாக மிகச் சரியாக நிரப்புவார்கள் என்பதையே இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 3:17\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: அர்விந்த் கேஜ்ரிவால் , அரசியல் , அன்னா அசாரே , ஆம் ஆத்மி , கேப்டன் கோபிநாத்\n11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:20\nநகர்ப்புறங்கள் தவிர மற்ற் இடங்களில் ஆம் ஆத்மி சீட் பிடிப்பது கடினம்தான். கிராமப்புற மக்கள் ஊழலைப்பற்றி அதிகம் நினைப்பதில்லை. தவிரவும் சாதி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட்டுப் பழகிவிட்டார்கள்.\nசரி, படிததவர்கள் ஓரளவு உள்ள தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நடந்த இடைத் தேர்தல்களில் இந்த அளவு எண்ணிக்கையில் ஓட்டு பெற ஆளும் கட்சி என்ன சாதனை செய்தது. இரு கட்சியினரும் மற்றவர் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியதைக் கேட்டும் 49 ஓ வுக்கு ஓட்டளித்தவர்கள் தற்போது 5000 பேர் மட்டுமே. எங்கே மக்கள் படிப்பறிவு. In our Country Voter is a Tradable Commodity.\nஇந்தியாவைப் பொறுத்தவரை நேர்மை மிக்கவர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இப்போது ஒரு காற்று போன பலூன்.\nஆம் ஆத்மி கட்சிக்கும் அது நிகழலாம்.\n12 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:08\nவருகைக்கு நன்றி அனானி .. கணினி வேலை செய்யவில்லை அதனால் தாமதமாக பதில்.. வருந்துகிறேன்.. சரி.. நான் AAP க்கு ஓட்டுப் போடுவேனா இல்லையா என்பதல்ல கேள்வி.. ஆப் கட்சியினர் தான் பத்தோடு பதினொன்று என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள் என்பதே எனது துணிபு.. எதிர்காலம் எப்படி என்று கணித்து சொல்ல இது சோதிடம் அன்று.. அவர்கள் பிரச்சனையை கையாளும் விதம் ஆகியவற்றை வைத்துத்தான் கூற முடியும் அது வரை keeping our fingers crossed என்பதே எனது நிலைபாடு\n13 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:13\nவருகைக்கு நன்றி கோபாலன்.. கணினியில் சற்று பழுது.. தாமதமாக பதில் எழுதுவதற்கு வருந்துகிறேன்.. நீங்கள் கூறிய சில கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதே... சாதீய ஓட்டு வங்கி.. ஆப் கட்சியினரின் நகர்புற சார்பு நிலை போன்றவை ஓக்கேதான்... ஆனால் எனக்கு வருங்காலத்தின் மீது (சரியோ தவறோ) ஒரு நம்பிக்கை வைத்துக் கொண்டுதான் எதையும் பார்க்கிறேன்.. நமத�� பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நம்மைக் காட்டிலும் smart ஆக இருப்பார்கள் என்றே நம்புகிறேன்.. அப்போது கணக்குகள் மாறலாம்... தற்போது ”ஆப்” பை பொருத்த வரை மேற் சொன்ன keeping our fingers crossed நிலைபாடுதான்.. நன்றி\n13 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆம் ஆத்மிகள் உதயம் எதைக் காட்டுகிறது\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\n���சிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 54 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 3 )\nமக்கள் ( 12 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/98-notice/160138-2018-04-15-10-14-48.html", "date_download": "2018-07-16T14:38:05Z", "digest": "sha1:MESHDSJCCIH26FXU66DAUY2BR2RVLL65", "length": 9672, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "மேனாள் மேயர் சா.கணேசனுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை", "raw_content": "\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\n'தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம்' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லும��டமெல்லாம் சிறப்பு புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் ...\nதாழ்த்தப்பட்டவர் என்பதால் பூசை செய்ய தடை கூடாது பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகராக்குக உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு » டெகராடூன், ஜூலை 13 உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு கோவில்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள சில ஜாதியினரை, பழங்குடியின மக்களை கோவிலில் பூஜைகள் செய்யவும், வழிபாடு நடத்தவும்...\n » கடவுளை நிழற்படமாகவோ, செல்பி எடுத்தோ என்னிடம் காட்டுங்கள்-நான் பதவி விலகத் தயார் மணிலா, ஜூலை 12 பிலிப்பைன்ஸ் அதிபர் அண்மையில் ஒரு துணிச்சலான கேள்வியைக் கேட்டுள்ளார். கட வுளை எனக்கு முன்னால் கொண்டு ...\nதிங்கள், 16 ஜூலை 2018\nமேனாள் மேயர் சா.கணேசனுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை\nஞாயிறு, 15 ஏப்ரல் 2018 15:44\nசென்னை, ஏப். 15- சென்னை மாநகர் முன்னாள் மேயர் - சுய மரியாதை வீரர் சா.கணேசன் (வயது 88) 13.4.2018 அன்று இரவு 10.45 மணி அளவில் இயற்கை எய்தினார்.\nதிராவிட இயக்க முன்னோ டியின் மறைவுக்கு, கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்த இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, திராவி டர் கழகத்தின் சார்பில், சிறீ லட்சுமி நகர், வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.\nகழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்த இரங்கல் அறிக்கையினை சா. கணேசன் குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.\nதிராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், பேரா சிரியர் மா.செல்வராசன், கழக வழக்குரைஞரணி அமைப்பா ளர் தெ.வீரமர்த்தினி, வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடி வேல், இளைஞரணி அமைப் பாளர் க.கலைமணி, செம்பியம் அமைப்பாளர் தி.செ.கணேசன், சைதை தென்றல், செ.சின்ன ராசு, அசோக், வேணுகோபால், க.வெண்ணிலா, சி.இராவண தாசன், சி.பாஸ்கர், எம்.குமார் ஆகியோரும் கழகப் பொறுப் பாளர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர��.\nஏராளமான திமுக தோழர் களும், தமிழின உணர்வாளர் களும், பொதுமக்களும் இறுதி மரியாதை செலுத்தினர்.\nதி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி. மற்றும் ஏராளமானோர் இறுதி மரி யாதை செலுத்தினர்.\nமாலை 4 மணிக்கு திமுக கொடிகளுடன் கூடிய வாகனத் தில் உடல் வைக்கப்பட்டு ஊர் வலமாக எடுத்துச் செல்லப் பட்டது. வளசரவாக்கம் இடு காட்டில் இறுதி நிகழ்வுகள் நடந்தேறின.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/blog-post_98.html", "date_download": "2018-07-16T14:26:07Z", "digest": "sha1:KDMMUTGZD4MYS4J7LKHXXGJJ7CKBG3LO", "length": 11709, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னணு முறை மூலம் வழங்க அவசர சட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்", "raw_content": "\nஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னணு முறை மூலம் வழங்க அவசர சட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னணு முறை மூலம் வழங்க அவசர சட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் | ஊழியர்களுக்கு தொழில் நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னணு பரிமாற்ற முறையில் வழங்க அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அவசர சட்டம் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து, ரொக்க பணமில்லா மின்னணு பரிமாற்ற முறையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில், தொழில் நிறுவனங்கள், தங்களது தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் அவர்களது மாத சம்பளத்தை காசோலையாகவோ, மின்னணு முறையிலோ வழங்குவதற்கு வகை செய்து, அவசர சட்டம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. சட்ட திருத்தம் இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், \"சம்பள பட்டுவாடா சட்டம் 1936-ல் அவசர சட்டம் வாயிலாக திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதலை வழங்கியது. இது, குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களின் அ��ிபர்கள், தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளத்தை மின்னணு முறையில் அல்லது காசோலை மூலம் வழங்க வகை செய்கிறது\" என தெரிவித்தன. சம்பள பட்டுவாடா சட்டம் பிரிவு 6-ஐ திருத்த வகை செய்து பாராளுமன்றத்தில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது சம்பள பட்டுவாடா சட்டம் (திருத்தம்) மசோதா, 2016-ஐ பாராளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது. எதற்காக சட்ட திருத்தம் சம்பள பட்டுவாடா சட்டம் 1936, சம்பளத்தை நாணயமாகவோ, ரூபாய் நோட்டுகளாகவோ வழங்க வகை செய்துள்ளது. இப்போது ரூபாய் நோட்டுகளாக வழங்காமல் காசோலையாகவோ, மின்னணு முறையிலோ வழங்குவதற்காகத்தான் அந்த சட்டத்தை திருத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது. பின்னர் முறைப்படி, இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விடும். இதன் மூலம் நிறுவனங்களின் அதிபர்கள், தங்கள் ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சம்பளத்தை இனி காசோலை மூலமோ, வங்கி வழி மின்னணு பரிமாற்றம் மூலமோ வழங்கும். இது பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறபடி, ரொக்கமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-07-16T14:12:31Z", "digest": "sha1:Q5VSFNNMDVTWAP56TRELTIVGCM5PD66C", "length": 11966, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "கியூபா நாட்டுப்பண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுத்தத்துக்கு தயாராவோம் பயாமோ மக்களே\nபெட்ரோ ஃபிலிப்ஃபிகூரடோ (அன்டோனியோ ரோட்ரிக்ஸ்-ஃபெரர் அறிமுக இசை), 1867\nயுத்தத்துக்கு தயாராவோம் பயாமோ மக்களே (இசைக்கருவியில்)\nயுத்தத்துக்கு தயாரான பயாமோ மக்களே (El Himno de Bayamo ) என்பது கியூபாவின் நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் முதலில் 1868 இல் ஸ்பெயினுக்கு எதிராக நடந்த பயோமோ போரின்போது பாடப்பட்டது. போரில் கலந்துகொண்ட பெட்டரோ (முழுப் பெயர் பெட்ரோ ஃபிலிப்ஃபிகூரடோ ) என்பவரால் இயற்றப்பட்ட பாடல் இது. லா பாயாமிசா என்று அழைக்கப்படும் இந்தப் பாடலுக்கு 1867 இல் இசையமைக்கப்பட்டது.\n1868 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று பயோமா நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டு அலுவலர்கள் கியூப படைகளிடம் சரண்டைந்தனர். இந்த வெற்றியைக் கொண்டாடி ஆடிப்பாடிய மக்கள், தாங்கள் இசைந்த்த மெட்டுக்கு பாடல்வரிகளை எழுதிதித் தரும்படி பெருச்சோவிடம் கேட்க, உடனே அவர் குதிரை சேணத்தில் அமர்ந்தபடியே அந்த மெட்டுக்கு பாடல் எழுதினார். இந்தப்பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக உள்ள பாடலைவிட நெடியதாக இருந்தது. இது நடந்த இரு ஆண்டுகளுக்குப்பின் இவர் ஸ்பானியர்களிடம் பிடிபட்டு சுட்டுக் கொல்லப்���ட்டார். இவரை சுட்டுக்கொல்லும்படி ஆணையிருவதற்கு சில நொடிகளுக்கு முன்புகூட இந்தப்பாடலை உரக்கப்பாடினார்.[1]. அதிகாரப்பூர்வமாக 1902 இல் கியூபாவின் நாட்டுப்பண்ணாக இப்பாடல் ஏற்கப்பட்டது. 1959 ஆண்டு புரட்சிக்கு பின்னரும், இப்பாடலை கியூபா தக்க வைத்து கொண்டது, இப்பாடலின் துவக்கத்தில்வரும் அறிமுக இசையை கியூபா இசையமைப்பாளர் அன்டோனியோ ரோட்ரிக்ஸ்-ஃபெரர் வடிவமைத்தார்.[1]\nஉண்மையில் இந்தப் பாடல் ஆறு பத்திகளைக் கொண்டிருந்தது. பாடலின் இறுதி நான்கு பத்திகளில் ஸ்பெயின் எதிர்ப்பு வரிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் அவை நீக்கப்பட்டன. தற்போது முதல் இரண்டு பத்திகள் மட்டும் நாட்டுப்பண்ணாகப் பாடப்படுகிறது.\n‘அல் கம்பாட்டே கோர்ர்ட் பயாமிசஸ்\nகோ லா பேட்ரியா ஓஸ் காண்டம்ப்லா ஓர்குலோசா\nநோ தெமோயிஸ் ஊனா மூவர்டே க்ளோரியோசா\nகோ மோரிர் போர் லா பேட்ரியா எஸ் விவிர்\nஎன் கேடனாஸ் விவிர் எஸ் விவிர்\nஎன் அஃப்ரென்ட்டா ஒப்ரோபியா சுமிடோஸ்\nடெல் க்லெரின் எஸ்குசட் எல் சோனிடோ\nஏ லாஸ் அர்மாஸ் வேலியன்டஸ் கார்ரட்'\nதாய்நாடு உங்களைப் பெருமையுடன் பார்க்கிறது.\nஏனெனில் தாய்நாட்டுக்காக சாவதுதான் (உண்மையில்) வாழ்வது.\nஅவமானம், இகழ்ச்சிக்குள் சிக்கிக் கிடப்பது;\n↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (2016 ஆகத்து 17). \"புரட்சி தேசத்தின் போர்ப் பரணி\". தி இந்து. பார்த்த நாள் 17 ஆகத்து 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2017, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2014/02/what-can-we-do-to-increase-our-computer-speed.html", "date_download": "2018-07-16T14:20:28Z", "digest": "sha1:GKEPSOT7W7OMOXL3XS5C3EDZWG2RPAWI", "length": 14065, "nlines": 91, "source_domain": "www.softwareshops.net", "title": "கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட அருமையான யோசனைகள் (Tricks and Tips to Speedup Your computer) - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட அருமையான யோசனைகள் (Tricks and Tips to Speedup Your computer)\nஒரு புதிய கம்ப்யூட்டர் வாங்கியிருக்கிறோம். அது அதி வேகமாக செயல்படுகிறது. அதுவே நாள் ஆக.. ஆக.. அதனுடைய செயல்படும் வேகம் குறைகிறது. என்ன காரணம்\n1. அதிகமான ஃபைல்கள் அதில் அடைந்திருப்பது.\n2. அளவுக்கு அதிகமான மென்பொருட்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது\nபோன்ற காரணங்களை கூறுவார்கள். அது மட்டுமா கம்ப்யூட்டர் வேகம் குறைய காரணம் நிறைய விடயங்கள் இருக்கிறது. முழு முதற் காரணங்களாக வேண்டுமானால் முன் குறிப்பிட்ட மூன்று காரணங்களை கூறலாம்.\nஹார்ட் டிஸ்கில் பிரச்னை என்றால் கூட கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் குறையும்.\nசரி.. என்ன செய்தால் கம்ப்யூட்டர் வேகத்தை புதிய கம்ப்யூட்டர் போல அதிகப்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட இதுபோன்று செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்கும்.\nகம்ப்யூட்டர் வேகம் குறைய காரணங்கள்:\nகம்ப்யூட்டர் வேகம் குறைவதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு.\n1. மிகவும் பழைய கம்ப்யூட்டராக இருப்பது.\n2. அதிகளவு மென்பொருள் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது.\n3. கம்ப்யூட்டர் ரேம் Memory குறைவாக இருப்பது.\n4. Hard Disk ல் பிரச்னை இருப்பது.\n5. அளவுக்கு அதிகமான ஃபைல்கள் ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்திருப்பது.\n6. வைரஸ் கம்ப்யூட்டரை தாக்கி இருப்பது.\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட செய்ய வேண்டியவைகள்:\nடெஸ்டாப்பில் தேவையில்லாத, அதிகம் பயன்படுத்தாத ஷார்கட்கள், பைல்களை நீக்கிவிட வேண்டும்.\nஇன்டர்நெட் பயன்படுத்தி முடித்த பிறகு, Run விண்டோவில் %temp% என கொடுத்து டெம்ப்ரரி பைல்களை தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள். (இதற்கு CCleaner மென்பொருளை பயன்படுத்தலாம்.)\nசிஸ்டம் பைல்கள் இருக்கும் Drive - (C) ல் வேறெந்த கோப்புகளையும் சேமித்து வைக்காதீர்கள். பொதுவாக சிஸ்டம் பைல்கள் C டிரைவில்தான் இருக்கும்.\nஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திவிட்டு மூடியவுடன் ஒரு முறை கம்ப்யூட்டரை ரெப்ரஸ்(Refresh) செய்ய மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்பொழுது RAM - மெமரியிலிருக்கும் தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும்.\nRefresh செய்திட டெஸ்க்டாப் சென்று f5 அழுத்துங்கள். (Shortcut => Windows Button + D ) இப்பொழுது F5 விசை அழுத்தினால் கம்ப்யூட்டர் ரெஃப்ரஸ் ஆகும்.)\nடெஸ்க்டாப்பில் அதிக அளவுடைய வால்பேப்பர்களை (Wallpaper) வைத்தாலும் சிறிது வேகம் குறையும்.\nதேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் எதுவும் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், அதை UNINSTALL செய்திடுங்கள்.\nமாதம் ஒரு முறை உங்களுடைய Hard disk - ஐ Defragment செய்யுங்கள். இதனால் அதில் உள்ள கோப்புகள் ஒழுங்கமைப்படுவதோடு, தேவையற்ற இடைவெளிகளும் சரிசெய்யப்படும்.\nRecycle bin - ல் இருக்கும் கோப்புகளை அதிலிருந்து நீக்கிவிட வேண்டும்.\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட உதவும் மென்பொருட்கள்:\nAdvanced System Care Pro, PC Tuneup, CCleaner போன்ற PC Tuneup மென்பொருட்கள் ஒரே கிளிக்கில் கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட உதவுகின்றன.\nகம்ப்யூட்டர் 100% சரியாக செயல்பட இந்த மென்பொருள் நிச்சயம் பயன்படும். ஏனென்றால் இதிலுள்ள வசதிகள் அப்படி.\nதற்பொழுது இந்த வேலைகளை மிக எளிதாக்குகிறது PC Tuner, CCleaner, Tuneup Utitlites போன்ற மென்பொருட்கள்.\nஇவைகள் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி, புதிய கம்ப்யூட்டர் போல வேகமாக செயல்பட உதவுகின்றன. இவற்றில் PC Tuneup Utilities சிறப்பாக செயல்படுகிறது. AVG ஆண்டிவைரஸ் நிறுவனத்தின் புரோகிராம் இது.\nகம்ப்யூட்டர் கிளீன்அப் செய்ய சிகிளீனர்\nதிண்டுக்கல் தனபாலன் 21 February 2014 at 20:06\nதிண்டுக்கல் தனபாலன் 21 February 2014 at 20:07\nபல பகிர்வுகளில் கருத்துரைப் பெட்டி மூடியே இருந்தது... () கருத்துரை இட வாய்ப்பு அளித்தமைக்கும் நன்றி...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோக்ளை ReSize செய்ய பயன்படும் மென்பொர��ள்\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=15&sid=e417e72c0b9c63e4f5831002664d5a33", "date_download": "2018-07-16T14:11:57Z", "digest": "sha1:X4XIDQL7LESYJZ3WVGS7VGLJARE7LXA2", "length": 8455, "nlines": 249, "source_domain": "mktyping.com", "title": "பயிற்சிகள் - MKtyping.com", "raw_content": "\nBoard index சிறப்பு பகுதி பயிற்சிகள்\nஇந்த பகுதியில் கற்று கொடுக்கும் பயிற்சிகளை தவறாமல் செய்து முடியுங்கள். கண்டிப்பாக எந்த ஒரு ஆன்லைன் வேலைகளையும் உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியும்...\nவாட்சப்பில் நம்முடைய நெருங்கிய நண்பர்களுடன் சாட்செய்வதை மற்றவர்களிடமிருந்து மறைத்து வைப்பது எப்படி \nஉங்கள் Voice மூலமாக இன்டர்நெட்டில் நீங்கள் விரும்புவதை Search செய்வது எப்படி \nPDF FILE-களை Compress செய்வது எப்படி \nஇப்படியும் கூகிள் குரோம் Browser பயன்படுத்தலாமா\nநாம் Delete செய்த ஈமெயில்களை மீண்டும் Inbox- க்கு வரவைப்பது எப்படி \nஅடோப் போட்டோஷாப் பாடம் - 17\nஉங்களது கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிப்பது எப்படி\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 16\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 15\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 14\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 13\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 12\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 11\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 10\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 9\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 8\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 7\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 6\nஅடோப் போட்டோஷாப் பாடம் -5\nஅடோப் போட்டோஷாப் பாடம் -4\nஅடோப் போட்டோஷாப் பாடம் -3\nஅடோப் போட்டோஷாப் பாடம் -2\nஅடோப் போட்டோஷாப் , தமிழில் கற்றுக்கொள்ள \nஎந்த ஒரு சாப்ட்வேரும் இல்லாமல் Youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://muthuthamil.blogspot.com/2010/12/blog-post_2048.html", "date_download": "2018-07-16T14:13:47Z", "digest": "sha1:CJCGNSUK3GFNUWQCEEUC3GJJFQXIJRJQ", "length": 8639, "nlines": 165, "source_domain": "muthuthamil.blogspot.com", "title": "Pearl's Collection: * சிரிப்பு ...", "raw_content": "\nசிரிப்பொலி அல்ல - என்\nஒரு கணம் சிதறிப் போகும் மறு கணம் சிரிக்கும் உங்கள் இதயம்\nஉங்கள் ப்ளாக்கில் வரும் ரேடியோ மிக அ��ுமையாக இருக்கிறது\nசூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை ...\nகணிதப் புதிர்களின் விடைகள் ( வழிமுறையுடன் )\n என்று பதிவினை இட்டேன். கணிதத்தின் மேல் உள்ள பற்றால் RIPHNAS MOHAMED SALIHU விடா முயற்சியா...\nசிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வர...\n* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்\nபைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப்...\nCCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்\nஅன்பான ஆசிரியர் பெருமக்களே ... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து ...\nஎத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர...\nஇந்தியாவில் முதன் முதலில்..... (மகளிர் மட்டும்)\n1. இந்தியாவில் முதன் முதலில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றிப் பெற்ற முதல் இந்தியப் பெண் - Dr.S. முத்துலெட்சுமி...\n1. பூஜ்யம் பற்றிய கணக்குகளைச் சரியாக கூறிய முதல் கணக்கறிஞர் பாஸ்கரர் . 2. இந்தியாவிற்கு வருகைப் புரிந்த மிகப்ப...\nதிருக்குறள் – சில தெரியாத செய்திகள்\nதிருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்...\nகணித ஆண்டாக பூக்கும் புத்தாண்டு\nகணித உலகின் ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு, கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, எண்களின் இராணுவத் தளபதி, எண்ணில் அடங்காத எண்களின் ...\n2012 இல் உலகம் அழியுமா\nதமிழை மறந்த தமிழன் (1)\nதமிழ் - ஆய்வு (4)\n* சிவன் - ஓர் ஆய்வு\n* உலகில் சக்கரத்தை முதலில் கண்டுப்பிடிதவர்கள் தமிழ...\n* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்\n* பலாப் பழத்தின் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கை...\n* இந்திய மாநிலங்களின் பிறந்த நாள்\n* உலகில் மிகப் பெரியவை\n* முதன் முதலில் (இந்தியாவில்) ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/12/blog-post_22.html", "date_download": "2018-07-16T14:36:44Z", "digest": "sha1:5H23YWQJRZC5CTHG7NCUZGLKRF5VWZGI", "length": 13875, "nlines": 115, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: காணாமல் போனவர்கள் (கண்டுபிடிங்க பாஸ்)", "raw_content": "\nகாணாமல் போனவர்கள் (கண்டுபிடிங்க பாஸ்)\nதாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழியை பொய்யாக்குவது என்று உறுதியுடன் இருப்பவர் நம்ம ஆளு.....\nமாடு மேய்க்கும் வேடத்தில் நடித்தாலும் ஜீன்ஸ், ஷூ போட்டு கொண்டுதான் நடிப்பாரு இந்த சூப்பர் ஹீரோ......\nதமிழ் சினிமாவில் பல பேரை உருவாக்கி முன்னுக்கு கொண்டு வந்த பிரபல இயக்குனரின் மகனாகவே இருந்தாலும் என்னை உங்களால் முன்னுக்கு கொண்டு வர முடியாது என சபதத்தோடு இருப்பவர் ...வேற யாரு\nவெறும் மனோஜ் என்றால் பல பேருக்கு தெரியாதுதான்....இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தவப்புதல்வர்தான் மனோஜ்.....\nதந்தையின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு ( அப்படி என்றால் என்னங்க) அறிமுகமானார் இவர்....தாஜ்மகால் என்பது படத்தின் பெயர்....உலக புகழ் பெற்ற தாஜ்மகாலின் பெயரை இந்த படத்துக்கு எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை....தாஜ்மகாலில் கரைதான் படிந்தது......\nபடித்தில் நடிங்க என்று சொன்னால் ஏதோ ஷூட்டிங் பார்க்க வந்தது போல படத்தில் வந்து போனார் நம்ம ஹீரோ.....தொடர்ந்து வந்த எந்த படங்களும் ஓடவில்லை....எவ்வளவு படங்களில் நடித்தார் என்றும் தெரியவில்லை...\nபாரதிராஜாவின் எந்த அறிமுகமும் சோடை போனது இல்லை.....அதற்க்கு விதிவிலக்கு வேண்டும் அல்லவா....தனது தந்தைக்காக அதை செய்துள்ளார் மனோஜ்....\nசிறிது நாட்கள் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருப்பதாக சொல்லி கொண்டு இருந்தார்....சிகப்பு ரோஜாக்கள் படத்தை திரும்ப எடுக்க போவதாக சொல்லி இருந்தார்.....இப்போது தனது தந்தையின் நடித்து வருகிறார்..பிறகு வேறு யார் வாய்ப்பு கொடுப்பார்கள்...\nமனோஜ்க்கு ஆதரவாக நானும் இருக்கிறேன் என்று களத்தில் குதித்தவர் இவர் த\nதந்தைய போலவே உயரமாக இருந்தாலும் தந்தையை போன்று உயரவில்லை சினிமாவில்...\nமம்மி செல்லமா டாடி செல்லமா என்று பாடியவர் ரசிகர்களின் செல்லத்தை பெறாமல் போய்விட்டதில் ஆச்சர்யம்தான்....\nசத்யராஜ் மகன் சிபிராஜ்தான் அவர்.....ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற\nபடத்தில் அறிமுகம்...வந்த வேகத்தில் பெட்டியில் சுருண்டது.....படம் பிளாப் நம்பர் 1 ஆனது ....பின்பு தந்தையோடு இணைந்து சில படங்களில் நடித்தார்.....அதனால் சத்யராஜ்க்குதான் நஷ்டம்..... சத்யராஜ்க்கும் வாய்ப்��ு குறைந்து போனது....\nஅப்பாவை போலவே வில்லனாகவும் நடித்து பார்த்தார்.....ஒண்ணும் எடுபடவில்லை...\nஇப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.....\nஇவர்கள் எதனால் காணாமல் போனார்கள் என்று இவர்களின் தந்தைகளுக்கு நிச்சயமாக குழப்பமாக இருக்கும்தான்.... பிரபலங்களின் மகனாகவே இருந்தாலும் தனித்துவமும், திறமைகளும் இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும் என்பதில் ரசிகர்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லை....\nநோட் பண்ணிக்கங்க :இது தோண்டி எடுக்கப்பட்ட எனது பழைய பதிவு\nPosted by NKS.ஹாஜா மைதீன் at சனி, டிசம்பர் 22, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேடந்தாங்கல் - கருண் 11:05 முற்பகல், டிசம்பர் 22, 2012\nஇது தோண்டி எடுக்கப்பட்ட எனது பழைய பதிவு \nதிரை உலகில் காணமல் போனவர்கள் நிறைய நபர்கள் இருக்கின்றார்கள் ....உதாரணத்துக்கு ..பாக்கியராஜ் மகன் ...வித வித மான நடிப்பை தந்தாலும் ரசிகர்கள் ஏற்றுகொள்ள வில்லை ..........\nகாணாமல் போனவர்கள் (கண்டுபிடிங்க பாஸ்)\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவி...\nஇறுதியில் டெல்லி மாணவி வீர மரணம்...ஆழ்ந்த இரங்கல...\nபாலியல் வன்முறைக்கு மரண தண்டனை :பதிவர்களின் கருத்...\nஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்த் ஆடிய ருத்ரதாண்டவம்...\nடெல்லி சம்பவ குற்றவாளிகளை சகோதரனாக என்னும் கமல்:அ...\nசிறுமி சீரழித்து கொல���....டெல்லியபோல ஏன் தமிழகம் கு...\nகாணாமல் போனவர்கள் (கண்டுபிடிங்க பாஸ்)\nமாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்...\nவிட்டா இந்த பிரபுவும்,மாதவனும் தெருச்சண்டை போடுவார...\nஅந்த நாய்களை தூக்கில் போட வேண்டாமா\n\"மிசா எனும் நெருக்கடி நிலை \"ஏன் எதற்கு\nகருணாநிதியின் கொள்ளு பேரனும், கரீனா கபூரும் (கூட்...\nஇந்த கவுதம் மேனனுக்கு இதே வேலையா போச்சுப்பா\nராமர் படம் போட்ட சேலையும்,குஷ்புவின் குசும்பும்......\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nகாவிரி பிரச்சினை.... ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதம்.....\nதி மு க வுடன் கூட்டணி ...........விஜயகாந்த்...அடுத...\nஜா\"தீ\"...ஒரே கூட்டணியில் திமுக,அதிமுக ...\nபோங்கய்யா நீங்களும் உங்கள் மனித உரிமையும் ,மண்ணாங்...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2006/05/blog-post_06.html", "date_download": "2018-07-16T14:16:55Z", "digest": "sha1:CLYWDZEAEGCNEWLWIHVP4PWR2FNXWD2O", "length": 7623, "nlines": 165, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: சென்னை வருகிறேன் .பஞ்சம் பிழைக்க..", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nசென்னை வருகிறேன் .பஞ்சம் பிழைக்க..\nசென்னை வருகிறேன் .பஞ்சம் பிழைக்க..\nவந்தோரை வாழவைக்கும் தமிழகம் என் குடும்பத்தை மட்டும் விலக்கியா வைத்துவிடும் இப்போது போனால்தான் உண்டு என்று என் நண்பர்கள் சொன்னதை நம்பி குடும்பத்துடன் கிளம்புகிறேன். வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் மங்கிப்போன நிலையில் சென்னையை நம்புவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.\nஒரு 4 கிராம் பவுண்\nபார்க்க ஒரு கலர் ரீவி\nஇவ்வளவும் ஓரிடத்தில் கிடைப்பதற்கு நான் சென்னையென்ன நிக்காராகுவாவே செல்லத்தயார்.\nஎங்கள் குடும்பத்தில் 3 வாக்குச்சீட்டுக்கள்.\nவாக்காளர் சீட்டில் இல்லாவிட்டாலும் எமது வலைப்பதிவு நண்பர்கள் யாராவது உதவி செய்தால் 3 பேரும் 3கட்சிகளில் எதுக்கென்றாலும் வாக்குப்போட்டு மினிமம் கியாரண்டியாவது பெற்றுக்கொள்வோம்.\nநங்கநல்லூர் தொகுதியாயின் விசேடம்.அங்குதானே நமது எல்லோரும் அறிந்த வலைப்பதிவின் சுழியாகிய டோன்டுசார் இருக்கிறார்..பக்கபலமாக இருப்பார்.ஜமாய்த்துவிடலாம்.\nநீங்க எப்போ கிளம்பி, எப்போ சென்னை வந்து, எப்படி ஓட்டு போடறது\n//ஒரு 4 கிராம் பவுண்\nபார்க்க ஒரு கலர் ரீவி\n யாருக்குமே வராத ஐடியா ���மக்கு எப்படி வந்தது\nஅதென்ன எல்லாருக்கும் 4 கிராம் தங்கமா\nநன்றி sk நாமக்கல் சிபி\nநாமக்கல்லிலிருந்து முன்னர் ராஜா என்பவர் வலைப்பதிவில் வருவாரே காணவில்லை..\n//நாமக்கல்லிலிருந்து முன்னர் ராஜா என்பவர் வலைப்பதிவில் வருவாரே காணவில்லை..//\nநானும் தேடிப் பார்த்திருக்கிறேன். தகவல் அறிய முடியமுடியவில்லை.\nILAவிடம் கேட்டால் தெரியும் என்று நினைக்கிறேன்.\nசென்னை வருகிறேன் .பஞ்சம் பிழைக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/12/blog-post_68.html", "date_download": "2018-07-16T13:59:13Z", "digest": "sha1:5OSL6AVXGGXDUBQAH74EN7ZKW5NS53SC", "length": 7182, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாண தபால் திணைக்கள அஞ்சல் அலுவலக அத்தியட்சக அதிபர்களுக்கான தொழில் நுட்ப பயிற்சி பட்டறை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு மாகாண தபால் திணைக்கள அஞ்சல் அலுவலக அத்தியட்சக அதிபர்களுக்கான தொழில் நுட்ப பயிற்சி பட்டறை\nகிழக்கு மாகாண தபால் திணைக்கள அஞ்சல் அலுவலக அத்தியட்சக அதிபர்களுக்கான தொழில் நுட்ப பயிற்சி பட்டறை\nகிழக்கு மாகாண தபால் திணைக்கள அஞ்சல் அலுவலக அத்தியட்சக அதிபர்களுக்கான சர்வதேச தபால் பொதிகள் பரிமாற்றம் தொடர்பாக அறிவூட்டும் பயிற்சி பட்டறை இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.\nகிழக்கு மாகாண தபால் திணைக்களத்தின் சர்வதேச தபால் பொதிகள் பரிமாற்றம் தொடர்பாக கணணி வலையமைப்பின் நடைமுறையாக ஐ . பி .எஸ் . லைட் எனப்படும் மென்பொருளில் இருந்து மேலும் பல மாற்றங்களை உட்படுத்தி புதிய தகவல் தொழில் நுட்பத்தை ஐ .பி .எஸ் . போஸ்ட் எனப்படும் மென்பொருள் நடைமுறை தொடர்பான அஞ்சல் அதிபர்களுக்கான அறிவூட்டும் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியால பிரதம அதிகாரி எ .சுகுமாரனின் ஒழுங்கமைப்பில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி வி. விவேகானந்த லிங்கம் தலைமையில் இன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் கொழும்பு தலைமையக தபால் திணைக்கள சர்வதேச தபால் சேவைகள் உதவி அத்தியட்சகர் .ஐ . வி . நாவலகே மற்றும் தொழில் நுட்ப குழு உறுப்பினர்களான கல்கர பெரேரா , அஸ்மி மற்றும் கிழக்கு மாகாண தபால் திணைக்கள அஞ்சல் அலுவலக அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகள் ஆகியோர் அஞ்சல் அதிபர்களுக்கான அறிவூட்டும் பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டனர் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2012/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-12/", "date_download": "2018-07-16T14:49:26Z", "digest": "sha1:J4PH2VNLED45NGHYKEVOW2EZU4ACRGTZ", "length": 11551, "nlines": 269, "source_domain": "www.tntj.net", "title": "டிசம்பர் – 12 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nசினிமா கூத்தாடிகளின் உண்மை முகம். தாடியின் நன்மைகள் அறிவியல் சான்றுகள். குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரிந்து போன பி.ஜே.பி வாக்குகள். முழுவதும் படிக்க இங்கே...\nமொடி விஷயத்தில் நாடகமாடும் ஊடகங்கள். மோடியின் சம்பளம் 12 ஆயிரம் தானா அம்பலத்திற்கு வந்த பித்தலாட்டம். ஐநாவின் உறுப்பு நாடானது பாலஸ்தீன். முழுவதும் படிக்க...\nஇந்த வார 17:17 உணர்வு இதழில்….\n1.டிசம்பர் 25-ல் ஏசு பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்கு மூலம் – கிறித்தவ மக்கள் அதிர்ச்சி – கிறித்தவ மக்கள் அதிர்ச்சி\nஅஸ்தியோடு கரைந்து போன பால்தாக்ரேயின் கொள்கை. துப்பாக்கி கூத்தாடிகளுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் என்ன சமாதிக்கு சந்தனைம் யானைக்கு பழம், அரசு திருந்திதுமா சமாதிக்கு சந்தனைம் யானைக்கு பழம், அரசு திருந்திதுமா\nகுப்பைக் கூடைக்கு போன மதச்சார்பின்னை அதிரையில் பயங்கரம் கல்லூரி மாணவர் படுகொலை SDPI சேர்ந்தவர் வெறிச் செயல் பால்தாக்ரே மணரம் மராட்டிய மண்ணருக்கு நிம்மதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/500_25.html", "date_download": "2018-07-16T14:37:05Z", "digest": "sha1:F25JECSD7GHR46XYPF376XHUKNPOWGXK", "length": 10531, "nlines": 64, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவூதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளாதார மண்டலம் ! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவூதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளாதார மண்டலம் \nசவூதியில் செங்கடல் கரையோரம் 'NEOM' என்ற பெயரில் ப���திய பொருளாதார மண்டலத்தை SoftBank Group Corp என்ற வங்கியின் உதவியுடன் சவுதி அரசின் முழுமையான செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனினும் சவுதி அரேபியாவின் நடப்பு சட்டதிட்டங்களுக்குள் அமையாமல் தனக்கெனதொரு தனிச்சட்டங்களையும், தற்போதைய சவுதியின் வாழ்க்கை முறையிலிருந்து வேறுபட்ட நவீன போக்கையும் கொண்டிருக்கும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nபட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானின் சமீபத்திய அனுமதிகளான மேடை இன்னிசைக் கச்சேரிகள், சினிமா தியேட்டர் அனுமதிகள், பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான அனுமதி போன்றவற்றின் தொடர்ச்சியாகவே இப்புதிய பொருளாதார நகரம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதுபையின் ஜெபல் அலி பொருளாதார மண்டலத்தை முன்மாதிரியாக கொண்டு அமையவுள்ள இந்த நகரத்தில் 9 முக்கிய தொழில்துறைகளான ஆற்றல் மற்றும் நீர், இயக்கம், உணவு, உயிரியல், தொழிற்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அறிவியல், மேம்பட்ட உற்பத்தி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nஇந்தப் பொருளாதார மண்டலத்தின் ஒரு பகுதியாக எகிப்துடன் இணைக்கும் வகையில் செங்கடல் மேல் பாலம் ஒன்று கட்டப்படும். மேலும் சவுதி, எகிப்து மற்றும் ஜோர்டானின் பொருளாதார மண்டலங்களுடன் இணைக்கபடுவதன் மூலம் 3 நாடுகளில் செயல்படும் உலகின் முதலாவது பொருளாதார மண்டலமாக உருவெடுக்கும்.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (தமிழ்)\nயூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை (தமிழ்)\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nவாகன ஓட்டுநர்களுக்கு கத்தார் உள்துறை அமைச்சு தமிழில் வெளி்யிட்டுள்ள அறிவிப்பு\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nவெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்த கணவன்.\nவெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளன...\nஒரேயொரு புகைப்படத்தால் சவூதியில் ஜிம் மாஸ்டருக்கு எற்பட்ட அவல நிலை\nபெண் ஒருவர் முன்னிலையில் ஜிம் டிரெயினர் இருக்கும் புகைப்படம் சமூக வலைகளில் வெளியான சர்ச்சையை தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்தினை சவுதி அ...\nதற்போது கத்தார் எயார்வெய்ஸ் மூலம் 164 இடங்களுக்கு பயணிக்கலாம்\nஉலகில் முதல் தர விமானச் சேவை நிறுவனமான கத்தார் எயார்வெய்ஸ் தற்போது கத்தாரிலிருந்து 164 இடங்களுக்கு பயணிப்பதாகவும், 2022ம் ஆண்டளவில் 220 ...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகேரளா - கொசின் விமான நிலையத்தில் ஒடுபாதையை விட்டு விலகிய கத்தார் எயார்வெய்ஸ்\nகத்தார் எயார்வெய்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான QR516 விமானம் ஓடுபாதையை விட்டு விலகியச் சென்ற சம்பவம் ஒன்று கேரளா - கொசின் விமான நிலையத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2018-07-16T14:40:03Z", "digest": "sha1:NINHAO5EC76NEKCHPP775VHJ43BIQJ5R", "length": 11588, "nlines": 197, "source_domain": "patrikai.com", "title": "வீடியோ | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வத��� சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅமைச்சரின் லஞ்சம், தமிழுக்கு எதிரான சதி… புஷ்பவனம் குப்புசாமி அதிரடி பேட்டி\nஆண்டாள் – வைரமுத்து சர்ச்சை குறித்து ஞாநி இறுதிப்பேச்சு\nஅண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லோரும் பிச்சைக்காரர்கள்: சீமான் பேசியதாக உலா வரும் அதிர்ச்சி வீடியோ\nவிமல் நடிக்கும் “மன்னர் வகையறா” டீசர் வெளியீடு\n2ஜி வழக்கு.. அன்றே சி.பி.ஐ.யை கலாய்த்த ஆ.ராசா\nநகுல் நடிப்பில் ‘செய்’ டீஸர்\nபிரேமலதா விஜயகாந்தின் இந்த அதிரடி வீடியோவை பாருங்க; ரசிங்க..\nஅஜித்தின் “விவேகம்” பட டீசர் வெளியீடு\nஆர்.கே.நகர் தொகுதி: பத்திரிகை.காம்-ன் நேரடி கள ஆய்வு\nபாதுகாப்புக்குச் சென்ற பெண் போலீஸ் “சாமி” வந்து ஆடிய வீடியோ\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\n கண்ணகி பற்றி இன்னும் ஆழமாக பேச வாய்ப்பு\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nகோவை மாணவி மரணம்: தம்பிதுரை மனைவியை தப்பவைக்க பயிற்சியாளர் பலிகடா\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஉ.கோ.கா: இங்கிலாந்தை வென்ற குரோஷியா: த்ரிலிங் நிமிடங்கள்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n4 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத்திருவிழா\nஒன்றைமணி நேரம் நீடிக்கும்: வரும் 27ந்தேதி இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuhaibmh.wordpress.com/2010/09/29/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E2%80%8C%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8C/", "date_download": "2018-07-16T14:02:50Z", "digest": "sha1:LLTJRY4ZFDPYMVRGOFTLQ4W3ZJVXI4PM", "length": 18984, "nlines": 225, "source_domain": "shuhaibmh.wordpress.com", "title": "இதுவு‌ம் ஒரு கா‌க்கை‌யி‌ன் கதை! | கடலோரம்", "raw_content": "\nஇதுவு‌ம் ஒரு கா‌க்கை‌யி‌ன் கதை\nநா‌ம் எ‌ப்படி வா‌ழ்‌கிறோ‌ம் எ‌ன்பதை உண‌ர்வு‌ப் பூ‌ர்வமாக ‌விள‌க்கு‌ம் கதை இது. ‌\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை‌யி‌ல், 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும்\n45 வயதுடைய அவர்களின் மகனும் தனது க‌ணி‌னி‌யி‌ல் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.\nதிடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.\n’ என்று கேட்டார் முதியவர்.\nக‌ணி‌னி‌யி‌ல் இரு‌ந்து கண்களை விளக்காம‌ல் மகன் சொன்னார், ‘அது ஒரு காகம்‘\nசில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், ‘என்ன இது\n‘இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்‘ என்றார் மகன்.\nசிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், ‘என்ன இது\nசற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், ‘அது ஒரு காகம், காகம்\nஇன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், ‘என்ன இது\nமகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், ‘அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்‘ என்று எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்‘ என்று இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா’ சே எ‌ன்று ‌தி‌ட்டினா‌ன்.\nமுதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமை‌தியாக அமர்ந்து கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.\nஅது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்த அ‌ந்த வயதான தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.\nஅந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;\n‘எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன‘ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்‘ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது‘ எ‌ன்று முடி‌த்‌திரு‌ந்தா‌ர்.\nஇதைப் படித்த மகனின் கண்கள் ‌நீ‌ர் ‌திவளைகளா‌ல் ‌‌நிறை‌ந்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.\nந‌ன்றாக யோ‌சி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். வே‌ண்டா‌ம், இ‌ந்த ‌விஷய‌ம் நா‌ம் கொ‌ஞ்ச‌ம் யோ‌சி‌த்து‌ப் பா‌ர்‌த்தாலே ‌பு‌ரி‌ந்து ‌விடு‌ம், நமது மக‌ன் அ‌ல்ல‌து மகளு‌க்கு‌க் கொடு‌க்கு‌ம் மு‌க்‌கிய‌த்துவ‌த்‌தி‌ல் ஒரு ப‌ங்காவது நமது பெ‌ற்றோரு‌க்கு‌ அ‌ளி‌க்‌‌கிறோமா நா‌ம் நமது குழ‌ந்தைகளை ‌சீரா‌ட்டி, பாரா‌ட்டி வள‌ர்‌த்தது போல‌த்தானே நமது பெ‌ற்றோரு‌ம் ந‌ம்மை வள‌ர்‌த்‌திரு‌ப்பா‌‌ர்க‌ள். இ‌ன்று ‌நீ‌ங்க‌ள் வள‌ர்‌ந்து‌வி‌ட்டதா‌ல் அவ‌ர்களது உத‌வி உ‌ங்களு‌க்கு‌த் தேவை‌யி‌ல்லை, அதனா‌ல் அவ‌ர்களை உதா‌சீன‌ப்படு‌த்து‌கி‌றீ‌ர்க‌ள்.\nஅவ‌ர்களு‌க்கு உ‌ங்களது உத‌வி தேவை‌ப்படு‌ம் நேர‌ம் இது. அதை பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌நீ‌ங்க‌ள் இ‌ப்போது உ‌ங்க‌ள் பெ‌ற்றோரு‌க்கு எ‌ன்ன செ‌ய்‌கி‌ன்‌றீ‌ர்களோ அதுதா‌ன் நாளை உ‌ங்களு‌க்கு‌ம். ந‌ல்லது‌ம், கெ‌ட்டது‌ம் உ‌ங்க‌ள் கை‌யி‌ல்.\n« கொசு இனத்தை அழிக்க புதிய வழி\nஉளவியல் ரீதியாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள காஸா சிறுவர்கள் »\nஅறுமை>இதுவு‌ம் ஒரு கா‌க்கை‌யி‌ன் கதை>இன்றும் பலர் இவ்வாறு இருப்பதால் தான் >>பால முதியொர் இல்லம் பலா ஊர்களில் பளவரு மன்னிக்கவும் இதர்குமெல் எழுதா இயலவில்லைமன்னிக்கவும் இதர்குமெல் எழுதா இயலவில்லைஎன் என்றல் நான் பல்வேறு உரவு களை தொலைத்துவிட்டு இப்பொழுதும் அழும் ஐிவன்\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம் shuhaib\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன் shuhaib\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு shuhaib\nபேஸ்புக்கில் தொடரும் அட்டூழியங்கள் shuhaib\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும் shuhaib\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை shuhaib\nநேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் Ibathath\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Ibathath\nதினம் ஒரு தகவல் (33)\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன்\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும்\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nமன அழுத்தம் நீங்க 30 வழிகள்\nAUXILIARY VERBS (துணை வினை சொற்கள்)\nVERBS – வினைச் சொற்கள்\nஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்\nஅதிசயங்கள் அரசியல் அறிவியல் ஆன்மிகம் ஆரோக்கியம் இசை ஈசி இங்கிலீஷ் உலகம் கட்டுரைகள் கல்வி கவிதைகள் சமீபத்தில் பதித்தவைகள் சமூக நலம் சமையல் சிந்தனைகள் தினம் ஒரு தகவல் நகைச்சுவை நிகழ்வுகள் நோன்பு படங்கள் படித்ததில் பிடித்தது பாலஸ்தீனியர்களின் வரலாறு புதிய செய்திகள் வரலாறு விளையாட்டு\nஇபாதத் என் புதிய தளம்\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/chandramouleeswarar-temple-visit-this-place-near-villupuram-002323.html", "date_download": "2018-07-16T14:38:10Z", "digest": "sha1:XFKWVBDCJFAK6BROFM7SJQBBTC7ZAJUA", "length": 21129, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Chandramouleeswarar Temple : Visit This Place Near Villupuram | இந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்! - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை இதுதானாம்... மறைக்கப்பட்ட உண்மை..\nசிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்.. மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா \nசிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறிய சிவலிங்கம்..\nஇன்று நாம பாக்குற வாஸ்து எல்லாம் எங்க உருவாச்சுன்னு தெரியுமா \nஈசன் லிங்கமாகும் முன் கழற்றிவைத்த காலணி, இப்ப எங்க இருக்கு \nஇழந்த பதவியை திரும்பப் பெற இந்தக் கோவிலுக்கு போங்க...\nஅண்டமெல்லாம் காக்கும் கடவுளான சிவபெருமானின் ஒவ்வொரு அசைவிலேயே இந்த மானுடம் இயக்கம்பெருகிறது. சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கும் சொல்லாக கருதப்படுகிறது. இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது ஆதி மனிதன் தோன்றிய காலம் தொட்டே இருந்து வருகிறது. இச்சிவபெருமானின் வழிபாடு, சிவலிங்க வழிபாடு, நடராஜர் வழிபாடு, சோமாஸ்கந்தர் வழிபாடு என பரவலாக உள்ளது நாம் அறிந்ததே. இதில் லிங்கவடிவ சிவபெருமான் ஒரு முகலிங்கம், இரு முகலிங்கம், மும்முக லிங்கம், சதுர் முகம் எனப்படும் நான்கு முகலிங்கம், ஐந்து முக லிங்கம் என வகைப்படுத்தப்படுகிறது. இதில், பஞ்சமுக லிங்கம் கொண்ட சிவதலம் இந்தியாவின் வடக்கே நேபாளம், தெற்கே காளகஸ்தியில் உள்ளது. ஆனால், மும்முகம் கொண்ட லிங்கம் எங்கே உள்ளது என அறிவீர்களா . இந்தியாவிலேயே நம் தமிழகத்தில் தான் இந்த மும்முக லிங்கம் கொண்ட சிவதலம் அமைந்துள்ளது. மேலும், இச்சிவலிங்கத்தை எந்த ராசிக்காரர்கள் வழிபட்டால் செல்வம் மிக்வராக, நோய்நொடி அற்றவராக, இந்த அண்டத்தில் புகழ்மிக்கவராக உருவெடுப்பார்கள் என பார்க்கலாம் வாங்க.\nவிழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு சந்திர மௌலீசுவரர் கோவில். விழுப்புரத்தில் இருந்து திருச்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால் குறிஞ்சிப்பாடியை அடையலாம். அங்கிருந்து திருக்கனூர் சாலையில் பிடரிபட்டு, சிதலம்பட்டு நான்குரோடு சந்திப்பில் இருந்து சிதலம்பட்டு, கொடுக்கூர் சாலையில் சில மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். இதன் மொத்த பயண தூரம் சுமார் 33 கிலோ மீட்டர் ஆகும். விழுப்புரத்தில் இருந்து கோழியனூர், திருபுவணி, கொடுக்கூர் வழியாகவும் சுமார் 30 கிலோ முட்டர் பயணம் செய்து இந்த சிவன் தலத்திற்கு செல்லலாம்.\nசிவனின் தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலம் 263-வது தேவாரத் தலம் ஆகும். சந்திரமேளலீஸ்வரர் ஆலயத்தில் மூலவராக மும்முக லிங்க வடிவில் சிவபெருமாள் அருள்பாலிக்கிறார். இதுபோன்ற மும்முகம் கொண்ட சிவலிங்க வழிபாடு இந்தியாவில் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும். இத்தலத்தில் காளி கோவிலின் எ��ிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த லிங்கம், கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், மழைக் காலத்தில் லிங்கத்தின் மேல் பகுதியில் நீர்த்துளிகள் மழைத் துளியைப் போல படிவதைக் காண முடியும்.\nசந்திரமேளலீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியன்று வீதியுலா உற்சம் நடைபெறுகிறது. சித்திரை வருடப் பிறப்பு, ஆடிக் கார்த்திகை, தைழுச ஆகிய விசேச நாட்களில் இத்தலத்தில் உள்ள வக்கிர காளி அம்மனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் நடத்தப்படுகின்றன.\nதிருவக்கரை அருள்மிகு சந்திர மேளலீஸவரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடக ராசிக்கு அதிபதியாக இருப்பவர் சந்திரன். சந்திரன் ஆயக்கலைகள் அறுபத்து நான்குக்கும், தாய்க்கும் உரிய கிரகமாகவும் விளங்குகிறார். இத்தலத்தில் மூன்றாம் பிறையுடன் அருள்பாலிக்கும் சந்திரமெளலீஸ்வரரை கடக ராசி உடையோர் வழிபட பொருட்செல்வம் மட்டுமின்றி மக்கள் செல்வம், உறவினர்கள் மரியாதை, தொழில் லாபம் உள்ளிட்டவையும் தேடி வரும். வராக நதிக்கரையோரம், பல்லவர்களின் கலைவண்ணத்தில் உருவான இந்தக் கோவில் மிகவும் பழைமையானது. இங்குள்ள சித்தர் சந்நிதியில் அமர்ந்து தியானிப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத வரமாகும். இத்தலத்தின் சன்னதியில் அருள்பாலிக்கும் துர்கை அம்மனை கடக ராசி புகர்பூச நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் கொண்டோரும், கன்னி ராசியில் ஹஸ்தம், சித்திரை நட்சத்திரம் கொண்டோரும் வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும். அத்துடன் கோவிலின் முகப்பில் ஈசானியத்தை நோக்கி அருள்பாலிக்கும் வக்ரகாளியம்மனை வழிபட்டால் அரசு பதவி கிடைக்கும், திருஷ்டி தோஷங்கள் நீங்கும். கடகத்தின் ராசிநாதனாகிய சந்திரன் தேய்ந்து வளரும் தன்மை கொண்டது. அதனால், இந்த அம்மனை வலதுபக்கமாக ஐந்து முறையும், இடது பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து வழிபட வேண்டும். பஞ்சமி, அஷ்டமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இத்தலத்திற்குச் சென்று வழிபடுவதால் கூடுதல் பலன் கிடைக்கும். ஞாயிறு, வெள்ளிகளில் அ���ளிப்பூ, எலுமிச்சைப்பழ மாலை அணிவித்து அம்பாளை வணங்கிவர சகல தோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியான நாட்கள் உண்டாகும்.\nவயது கடந்தும் திருமணம் பாக்கியமற்றவர்கள் இத்தலத்தில் தாலி, புடவை, மாலை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும். இத்தலத்தில் உள்ள மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல், எடைக்கு எடை காசு காணிக்கை செலுத்துதல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். வக்கிர காளியை வேண்டி 1008 பால்குடி அபிஷேகம் செய்தல், அம்மனுக்கு சந்தனத்தால் அலங்காரம், அம்பாளுக்கு புடவை உள்ளிட்டவற்றையும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் சாத்துகின்றனர்.\nமூலவர் சந்திரமவுலீஸ்வரர் மும்முக லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இந்த லிங்கத்தின் தெற்கே அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் கோரைப் பற்கள் காணப்படுகின்றன. பொதுவாக பிற கோவில்களில் கோபுர வாசலில் இருந்தே மூலவரை தரிசனம் செய்ய முடியும். ஆனால், இத்தலத்தில் ராஜகோபுரம், கொடிக்கம்பம், நந்தி, மூலவர் ஆகியன ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல் சற்று விலகிய நிலையில் இருப்பதால் வக்கிரத்திக் அடையலாமாக இதை காண முடிகிறது. மேலும், சனி பகவானின் வாகனமான காகம் பகவானுக்கு வலது புறமாக இருப்பது வழக்கம். ஆனால், இத்தலத்தில் மாறாக சனி பகவானுக்கு இடது புறத்தில் அமைந்துள்ளது. கி.மு.756ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக் கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே மயான பூமி உள்ளது.\nவக்கிரகாளி அம்மன் சன்னதியினால் தான் இத்தலம் பலரால் அறியப்படுகிறது. இக்கோவில் வக்ரசாந்தி திருத்தலம் என்று பலரால் அழைக்கப்படுகிறது. வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்கிரகாளியாக அமர்ந்து விட்டால். ஆதி சங்கரர் அங்கு வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது இத்தலத்தின் வரலாறாக உள்ளது.\nவிழுப்புரத்தில் இருந்து சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடைய பேருந்து வசதிகள் சிறந்த முறையில் உள்ளன. மயிலம் செல்லும் பேருந்துகளும், சேதரப் பட்டு செல்லும் பேருந்துகளும் இக்கோவில் வழியே செல்லும். திருக்கனூர், கொடுக்கூர் செல்லும் பேருந்துகளும் திருவக்கரை செல்லும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/02/pfi.html", "date_download": "2018-07-16T14:03:30Z", "digest": "sha1:J2PM7KWV6LGO7G7ZX3OR2E5Z5KGRS4CH", "length": 2301, "nlines": 46, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அதிரையில் PFI கொடியேற்றியது! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை pfi அதிரையில் PFI கொடியேற்றியது\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிப்ரவரி 17 ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கொண்டாடி வருகிறது.எனவே இன்றைய தினத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யூனிட்டி மார்ச் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று காலை அதிரை தக்வா பள்ளி அருகில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் திரளான பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=631828", "date_download": "2018-07-16T14:42:08Z", "digest": "sha1:USLZWRC3ZCQSYMQ3QF7SKMX2CMLSDYG6", "length": 10218, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இலக்கை அடைய இந்தியாவுடனான வெளிப்படைத்தன்மை அவசியம்: சீ.வீ", "raw_content": "\nஆடையில் விகாரையின் உருவம்: விசாரணையின் பின்னர் பெண் விடுதலை\nநாட்டின் சில பகுதிகளில் நாளை 48 மற்றும் 9 மணி நேர நீர் வெட்டு\nஅஸ்மின் போன்றவர்கள் தமிழினத்தினை கூறுபோட முற்பட கூடாது: அனந்தி\nமக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்த மாட்டோம்: விந்தன்\nவெளிநாடு செல்ல பசில் ராஜபக்ஷவுக்கு அனுமதி\nஇலக்கை அடைய இந்தியாவுடனான வெளிப்படைத்தன்மை அவசியம்: சீ.வீ\nதமிழ் மக்கள் தமது இலக்கை அடைந்துகொள்வதற்கு, இந்தியாவுடன் பரஸ்பர நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசேவைக்காலம் நிறைவடைந்து செல்லும் யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவர் ஏ.நடராஜனுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு, கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். முதலமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-\n“தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையினை பெற்றுக்கொள்ளும் எமது முயற்சிகளில் இந்தியாவுடனான நட்பு, நேர்மையுடனும் இதயசுத்தியுடனுமான பரஸ்பர அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகியன அவசியமானவை. இதனை இந்திய அடிபணிவு அரசியல் என்று சிலர் விமர்சனம் செய்வது பொருத்தமற்றது. இந்தியா எமக்கு முக்கியமானது. இந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் நாம் கரிசனை கொண்டுள்ளோம். அதேவேளை இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான வளர்ச்சி ஆகியன இந்தியாவுக்கு இன்றியாமையாதது.\nயுத்தம் காரணமாக பாரிய அழிவினை சந்தித்து தொடர்ந்தும் பல அடக்குமுறைகளுக்குள்ளும் இராணுவ கெடுபிடிகளுக்குள்ளும் வாழ்ந்து வரும் எமது மக்கள், தமது வரலாற்று ரீதியான அடையாளங்களும் உரிமைகளும் பாதுகாக்கப்பட தக்க ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமானதும் துணிச்சல் மிக்கதுமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ளும் என்று எமது மக்கள் நம்பியிருக்கின்றார்கள். எமது மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை கலாசார ரீதியான உறவுகள், ஒத்துழைப்புக்கள் ஆகியன எமது உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அடித்தளம் இடுவன என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.\nஇந்நிலையில், கசப்புணர்வுகள், நம்பிக்கையீனங்கள், சந்தேகப்பார்வை ஆகியவற்றை புறந்தள்ளிவைத்து எமது இலக்கை அடைவதற்காக இந்தியாவுடன் பரஸ்பர நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் இதயசுத்தியுடன் நாம் செயற்பட வேண்டியது அவசியம்” என்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகாணாமல்போன உறவுகளால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு மகஜர் கைளிப்பு\nபுனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்: இளஞ்செழியன்\nஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடமும் விசாரணை\nயாழ். நீர்வேலியில் விபத்து: இருவர் உயிரிழப்பு\nஆடையில் விகாரையின் உருவம்: விசாரணையின் பின்னர் பெண் விடுதலை\nநாட்டின் சில பகுதிகளில் நாளை 48 மற்று���் 9 மணி நேர நீர் வெட்டு\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ரம்ப்\nஅஸ்மின் போன்றவர்கள் தமிழினத்தினை கூறுபோட முற்பட கூடாது: அனந்தி\nகேரளாவில் கடும்மழை : ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு\nபிரதமர் நடத்திய பொதுக்கூட்டத்தில் அசம்பாவிதம்: கூடாரம் வீழ்ந்து பலர் காயம்\nமக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்த மாட்டோம்: விந்தன்\nகாமராஜர் புகழ்பாட பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: இளங்கோவன் சாடல்\nவெளிநாடு செல்ல பசில் ராஜபக்ஷவுக்கு அனுமதி\nலசந்த படுகொலை வழக்கு: சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshwrites.blogspot.com/2009/08/blog-post_20.html", "date_download": "2018-07-16T14:46:31Z", "digest": "sha1:3BHHFDMVUW6TQZTKY4NFE5TD4XBPIJCD", "length": 7471, "nlines": 87, "source_domain": "ganeshwrites.blogspot.com", "title": "எழுதுகிறேன்...: பீதியைப் பணமாக்கும் தனியார் மருத்துவமனைகள்!", "raw_content": "\nபீதியைப் பணமாக்கும் தனியார் மருத்துவமனைகள்\nபன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை விட பீதியே அதிகமாகக் காணப்படும் நிலையில் பரிசோதனை செய்யப்போகிறோம் என்று கர்நாடக தனியார் மருத்துவமனைகளும் கிளம்பியுள்ளன.\nஒவ்வொரு பரிசோதனைக்கும் 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்போகும் இந்த தனியார் மருத்துவமனைகள் இந்தக் கொள்ளைக்கு \"சமூக சேவை\" என்று பெயரிட்டுள்ளார்கள். உண்மையில் ஆகும் செலவை விட இது நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகமாகும். கட்டணத்தை விதிப்பதிலும் ஒவ்வொரு மருத்துவமனையும் தங்களது சந்தை மதிப்புக்கு ஏற்றாற்போல் வைத்துக் கொள்வார்களாம்.\nஅதிகபட்சமாக 500 ரூபாய்தான் இந்தப் பரிசோதனைக்கு செலவாகும் என்கிறார் ராஜீவ்காந்தி மார்பக நோய்கள் மையத்தைச் சேர்ந்த டாக்டர் பக்கி. இது மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்புக்கு வழங்கப்படும் கருவிகள், ஆலோசனைக் கட்டணம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.\nதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் பரிசோதனை செய்யப்போவதாக சில மருத்துவமனைகள் அறிவித்துள்ளன. அங்கு தங்குவதற்கான கட்டணங்களையும் வருபவர்களின் தலையில் கட்டவே இத்தகைய உத்தியைக் கையாளுகிறார்கள். பன்றிக்காய்ச்சல் பற்றிய பீதி அதிகமாகக் கிளம்பியுள்ளதால் இவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.\nமுறையாக பரிசோதனைகளைச் செய்த அரசு மருத்துவமனைகளில் சோதனைக்கான வசதிகளை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்வதற்கான விதிமுறைகள் எதுவும் வழங்கப்படவில்லை. பணம் கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்கள் தலையில்தான் விழப்போகிறது என்று ஆளும் பாஜக மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஅமெரிக்க ஈயங்களும், இந்தியத் தங்கங்களும்\nஇலங்கைத் தமிழர் வாழ்வுரிமை காப்போம்\nபாஜகவின் தலித் விரோத பரிசோதனைக்கூடம்(குஜராத்)\nபீதியைப் பணமாக்கும் தனியார் மருத்துவமனைகள்\nஅன்னியர்களின் பிடியில் இந்தியப் பங்குச்சந்தை\nசொன்னதை செய்யாததும் சொல்லாததை செய்ததும்\nசோனியா அனுமதிக்கலாம், ஆனால் மக்கள்...\nமக்கள் பணத்தை சூறையாடிய அமெரிக்க வங்கிகள்\n\"அடி\" இடதுசாரிகளுக்கு... \"வலி\" மக்களுக்கு...\nமார்க்சிஸ்டுகளை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்\nகுண்டுகளுக்கு நடுவில் கேடயமாகக் குழந்தைகள்\nபணவீக்கத்தின் தொடர்பு எல்லைக்கு வெளியில் விலைவாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthigavasudev.blogspot.com/2009/08/blog-post_05.html", "date_download": "2018-07-16T14:40:14Z", "digest": "sha1:VDMQY7ZICZGN457XYRELVEUOTB3POZZJ", "length": 14567, "nlines": 408, "source_domain": "karthigavasudev.blogspot.com", "title": "விட்டு விடுதலையாகி..: நடுகற்கள் ஆயினவே எல்லைக் கற்கள் ...?!", "raw_content": "\nவிட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை\nநடுகற்கள் ஆயினவே எல்லைக் கற்கள் ...\nகடந்து போனவர்களைப் பற்றி ;\nநடுகற்கள் ஆயின எல்லை கற்கள்...\nஅக்கா இந்த சின்னவனுக்கு புரியிற மாதிரி கவிதை எழுதப்படாதா\nரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க ...\nஎன்றேனும் ஒரு நாள் வந்தே தீரும்\nஇல்லாமையில் இருந்து தான் இருத்தல் ஆரம்பிக்கிறது...எல்லா இருத்தல்களும் என்றாவது ஒரு நாள் இல்லாமையில் தான் முடியும்...கடந்து போனவர்களின் சாட்சிகளாய் கடக்கப் போகிறவர்களை எதிர்பார்த்து எல்லைக் கற்கள் நின்று கொண்டே இருக்கின்றன...பாதையெங்கும் மெளனமாய்...\nஇது ஒரு வட்டம்....இந்த வட்டத்தை ஏற்க மறுத்து இருத்தலை நிலை நாட்டத் தான் காசு, பணம், பதவி, பட்டம், குடும்பம், பிள்ளை, வீடு, அரண்மனை, கோயில், தர்மம், எழுத்து, பிரபலம் எல்லாமே...\nஆனால், சிதைவுகளாய் மட்டுமே சிக்கும் சிந்து சமவெளி நாக���ீகமாய், கசக்கிப் போட்ட குப்பையாய் காலம் எல்லாத்தையும் வாரிக் கொண்டு தான் போகிறது\nஇந்த மண்ணில் அவர்க்கே இடம் ஏது\nஅண்ணன் குடுகுடுப்பையை பிடித்து என பதிவுகள் அனைத்தையும் இம்போசிசன் எழுத சொல்லுங்கள்\nரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க ...\nஎன்றேனும் ஒரு நாள் வந்தே தீரும்\nநிச்சயமாக வந்தே தீரும் தான் ..அதற்குள் தான் அத்தனை ஆட்டங்களும்.\nஇல்லாமையில் இருந்து தான் இருத்தல் ஆரம்பிக்கிறது...எல்லா இருத்தல்களும் என்றாவது ஒரு நாள் இல்லாமையில் தான் முடியும்...கடந்து போனவர்களின் சாட்சிகளாய் கடக்கப் போகிறவர்களை எதிர்பார்த்து எல்லைக் கற்கள் நின்று கொண்டே இருக்கின்றன...பாதையெங்கும் மெளனமாய்...\nஇது ஒரு வட்டம்....இந்த வட்டத்தை ஏற்க மறுத்து இருத்தலை நிலை நாட்டத் தான் காசு, பணம், பதவி, பட்டம், குடும்பம், பிள்ளை, வீடு, அரண்மனை, கோயில், தர்மம், எழுத்து, பிரபலம் எல்லாமே...\nஆனால், சிதைவுகளாய் மட்டுமே சிக்கும் சிந்து சமவெளி நாகரீகமாய், கசக்கிப் போட்ட குப்பையாய் காலம் எல்லாத்தையும் வாரிக் கொண்டு தான் போகிறது\nநான் எழுதின கவிதையை விட உங்க பின்னூட்டம் பெருசு.நான்ந சொல்லன வந்ததை அதை விட தெளிவா நீங்க சொல்லிட்டிங்க,நன்றி நண்பரே.\nஇந்த மண்ணில் அவர்க்கே இடம் ஏது\nபாதைகள் பேசத்தொடங்கும் கற்பனை அழகு\nஎன்றேனும் ஒரு நாள் வந்தே தீரும்\nசிந்திக்க வைக்கும் வரிகள் யாவும் நன்று மிஸஸ் தேவ்\nஇந்த மண்ணில் அவர்க்கே இடம் ஏது\nஅது, இந்த மண்ணில் நமக்கே இடமேது இல்ல\nஅண்ணன் குடுகுடுப்பையை பிடித்து என பதிவுகள் அனைத்தையும் இம்போசிசன் எழுத சொல்லுங்கள்\nஇந்த பனிஷ்மென்ட் எல்லாம் ஒத்துக்க முடியாது...பேசாம அண்ணன் உண்மைத்தமிழனோட எல்லா பதிவையும் அஞ்சு தடவை எழுதச் சொல்லுங்க....\nநடுகற்கள் ஆயினவே எல்லைக் கற்கள் ...\nஎன்னைப் பற்றி சொல்ல பெரிதாகவோ...சின்னதாகவோ எதுவும் இதுவரை இல்லை,என் எழுத்துக்கள் பேசப்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இங்கே உங்களோடு நானும் \nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=24086", "date_download": "2018-07-16T14:39:15Z", "digest": "sha1:I2HHW4YCTAEHROLSLW4LEF4ZUNVGYCVQ", "length": 7736, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» எலும்புக்கூடு பேரணி – புகைப்படத் தொகுப்பு!", "raw_content": "\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nசோனம�� கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\n← Previous Story இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம்…\nNext Story → மொபைலுக்காக காதலனுக்கு செருப்பு மாலை அணிவித்த காதலி குடும்பம்\nஎலும்புக்கூடு பேரணி – புகைப்படத் தொகுப்பு\nமெக்சிகோவில் இறந்தவர்களின் திருநாளை முன்னிட்டு எலும்புக்கூடுகளைப் போன்று உடையணிந்து மக்கள் அணிவகுத்து ஊர்வலமாக செல்கின்றார்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanban.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-07-16T14:17:46Z", "digest": "sha1:GVN4AN5LVUNZWBAIHDUDSRQMIXPMF76X", "length": 4265, "nlines": 71, "source_domain": "tamizhanban.blogspot.com", "title": "THAMIZHANBAN: செக்யுலர் - மிகப்பெரிய பொய்", "raw_content": "\nசெக்யுலர் - மிகப்பெரிய பொய்\nஇந்திய அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும் கடந்த ஐம்பத்து இரண்டு வருடங்களில் மிகச்சரியாகப் பணியாற்றி இருக்கிறார்கள். இந்திய மக்களுக்கு இந்தியன் என்ற உணர்வு முழுவதுமாக வராமல் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள். இன்று நாம் இந்தியர்கள், மதத்தாலும், இனத்தாலும், மொழியாலும் பிரிக்கப்பட்டு, நாம் அனைவரும் இந்தியர்கள் என்கின்றன மிகவும் தேவையான உணர்வு இன்றி, ஒருவரிடம் ஒருவர் விரோதப்போக்கு கொண்டு திரிகிறோம்.\nஅது மட்டுமன்றி, தேசப் பற்று என்பது அறவே இல்லாமல், வெளி நாடுகளில் செய்யத்துணியாத செயல்களை, நமது அன்னை திரு நாட்டில் தயங்காமல் செய்கிறோம். சாதாரண இந்திய குடி மகன், இன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையோ, அல்லது அரசியல் வாதியையோ வெறுத்து ஒதுக்குவதில்லை. அவர்களிடம் அடிபணிந்து, கால்கள் பற்றி, தன் காரியங்களை சாதிக்கத் துணிந்து விட்டான். தன் மானம் என்ற பெரும் பொக்கிஷத்தை இழந்து, தன் லாபம் தேட இறங்கிவிட்டான். அரசியல்வாதி வென்று விட்டான். .......தொடரும்\nநீதி நெஞ்சுக்கு, பணம் பெட்டிக்கு\nசெக்யுலர் - மிகப்பெரிய பொய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/nov/15/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88--%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-2808017.html", "date_download": "2018-07-16T14:53:10Z", "digest": "sha1:WXKHL7GFSG42BWMPS3G6XIBJYXOS6ZNS", "length": 9106, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தடை செய்யப்பட்ட பி.டி ரக பருத்தியை பயிரிட வேளாண் துறை பரிந்துரை?- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்ச��� பெரம்பலூர்\nதடை செய்யப்பட்ட பி.டி ரக பருத்தியை பயிரிட வேளாண் துறை பரிந்துரை\nபெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான கருத்தரங்கில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பி.டி ரக பருத்தி விதையைப் பயிரிடலாம் என வேளாண் துறையினர் பரிந்துரை செய்தனர்.\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில் பெரம்பலூர், திருச்சி, கடலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் பெரம்பலூர் நான்குசாலை சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகருத்தரங்குக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசியது:\nதமிழக அளவில் மானாவாரி பயிரான பருத்தி மற்றும் மக்காச்சோள சாகுபடியில், பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கமான மழை அளவான 791 மி.மீட்டரை விட, நிகழாண்டு இதுவரை 816 மி.மீட்டர் பெய்துள்ளது. கடந்த ஆண்டை (20, 996 ஹெக்டேர்) விட நிகழாண்டில் 33,402 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது என்றார் அவர்.\nதொடர்ந்து, பருத்தி சாகுபடி, விளைச்சல், பராமரிப்பு, உற்பத்தி பெருக்கம் குறித்து குறும்படம் மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பி.டி ரக பருத்தி விதையை அனைவரும் பயிரிடலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலர் ஆர். ராஜாசிதம்பரம் கூறியது: தரம் குறைவான பருத்தி என தமிழக அரசால் தடை செய்யப்பட்டு, விற்பனை நிறுத்தம் செய்யப்பட்ட பி.டி ரக பருத்தி விதையை பயிரிட, அரசு அலுவலர்களே பரிந்துரை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. பி.டி ரக பருத்தி உற்பத்தித் திறன் குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர்.\nவிவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ. வேணுகோபால் கூறியது: இந்த கருத்தரங்கில் பருத்தியின் நோய் தாக்கத்தை குறித்தும், அதை பாதுகாப்பது குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை என்றார் அவர். இதில், வேளாண் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக�� கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/latest_news", "date_download": "2018-07-16T14:51:09Z", "digest": "sha1:QHLRFR52RO55Z6LFSN3UQO7YSN4ZOOHO", "length": 2302, "nlines": 27, "source_domain": "www.dinamani.com", "title": "404", "raw_content": "\nதிங்கள்கிழமை 16 ஜூலை 2018\nநீங்கள் தேடிய பக்கம் கண்டடையப்படவில்லை; பக்கம் இல்லை அல்லது மாற்றலுக்கு உள்ளாகியிருக்கும்.\nதயவுசெய்து நீங்கள் உள்ளீடு செய்த வலைத்தள முகவரியை சரிபார்க்கவும். அல்லது, இங்கே தரப்பட்டிருக்கும் தேடல் பெட்டியில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை உள்ளீடு செய்து தேடவும்.\nஇப்போதும் நீங்கள் தேட விரும்பும் பக்கத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டால், தயவுசெய்து இங்கே இங்கே சுட்டி தினமணியின் முகப்புப் பக்கத்துக்குச் செல்லவும், அல்லது, இங்கே சுட்டி தினமணி தொடர்புப் பக்கத்துக்குச் செல்லவும்.\nதினமணி தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி. மீண்டும் தளத்துக்கு வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_81.html", "date_download": "2018-07-16T14:29:41Z", "digest": "sha1:2OT5GUSWXASKYSYSUCBGRI2532ABIBSA", "length": 10654, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "மனைவியை அச்சுறுத்த வீட்டுக்கு சவப்பெட்டியை அனுப்ப முயன்ற இலங்கைக் கணவர்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nமனைவியை அச்சுறுத்த வீட்டுக்கு சவப்பெட்டியை அனுப்ப முயன்ற இலங்கைக் கணவர்\nமனைவியை அச்சுறுத்தும் நோக்கில் சவப்பெட்டியை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு நபர் ஒருவர் கோரியுள்ளார்.\nகுளியாப்பிட்டி நகரில் இந்த விநோதச் சம்பவம் பதிவாகியுள்ளது. நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் மலர்ச்சாலைக்கு சென்று சவப்பெட்டிகளின் விலைகளை விசாரித்துள்ளார். ஏனைய அலங்காரங்கள், பெரிய பித்தளை விளக்கு என்பன தேவையா என்று மலர்ச்சாலையின் முகாமையாளர் வினவியுள்ளார்.\nஅதன்போது இல்லை எனக்கு சவப்பெட்டி மட்டும் போதும் என்று குறித்த நபர் பதிலளித்துள்ளார். சவப்பெட்டியை நன்றாக மெருகூட்டி செய்து தருமாறு முகாமையாளரிடம் கூறியுள்ளார். சவ��்பெட்டி மட்டும் தேவையென்றால் 18 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க முடியும் என்று முகாமையாளர் கூறியதனைத் தொடர்ந்து 10 ஆயிரம் ரூபா முற்பணமாக செலுத்தியுள்ளார்.\nமாலை 4.00 மணிக்கு சவப்பெட்டியை தமது வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறும், மிகுதிப் பணத்தை வீட்டில் வைத்து தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனைக் கேட்ட மலர்ச்சாலை முகாமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். வெறும் சவப்பெட்டிகளை வீடுகளுக்கு அனுப்பி வைக்க முடியாது.\nநீங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகின்றீர்களா, என்று முகாமையாளர் வினவியுள்ளார்.\nஇல்லை, எனது மனைவியை அச்சுறுத்தவே இந்த பெட்டியை கொள்வனவு செய்கின்றேன், வீட்டில் எனது அறையில் இந்தப் பெட்டியை வைத்துக் கொள்ளப் போகின்றேன், எனக்கூறி மலர்ச்சாலையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.\nசவப்பெட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மறுநாள் காலை மலர்ச்சாலைக்கு சென்று முற்பணத்தை மீளப் பெற்றுக் கொண்டுள்ளார்.\nகுடிபோதையில் மனைவியை அச்சுறுத்த இவ்வாறு சவப்பெட்டியைக் கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nவாகன ஓட்டுநர்களுக்கு கத்தார் உள்துறை அமைச்சு தமிழில் வெளி்யிட்டுள்ள அறிவிப்பு\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nவெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்த கணவன்.\nவெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளன...\nஒரேயொரு புகைப்படத்தால் சவூதிய���ல் ஜிம் மாஸ்டருக்கு எற்பட்ட அவல நிலை\nபெண் ஒருவர் முன்னிலையில் ஜிம் டிரெயினர் இருக்கும் புகைப்படம் சமூக வலைகளில் வெளியான சர்ச்சையை தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்தினை சவுதி அ...\nதற்போது கத்தார் எயார்வெய்ஸ் மூலம் 164 இடங்களுக்கு பயணிக்கலாம்\nஉலகில் முதல் தர விமானச் சேவை நிறுவனமான கத்தார் எயார்வெய்ஸ் தற்போது கத்தாரிலிருந்து 164 இடங்களுக்கு பயணிப்பதாகவும், 2022ம் ஆண்டளவில் 220 ...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகேரளா - கொசின் விமான நிலையத்தில் ஒடுபாதையை விட்டு விலகிய கத்தார் எயார்வெய்ஸ்\nகத்தார் எயார்வெய்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான QR516 விமானம் ஓடுபாதையை விட்டு விலகியச் சென்ற சம்பவம் ஒன்று கேரளா - கொசின் விமான நிலையத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/77639-%E2%80%98deivam-thandha-veedu%E2%80%99-meghna-reveals-about-her-marriage.html", "date_download": "2018-07-16T14:50:46Z", "digest": "sha1:RGCTD73PFCWXPAGEH5IPHN3ZKEOREPRP", "length": 26572, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "'என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுங்க!' - 'தெய்வம் தந்த வீடு' மேக்னா வின்சென்ட் அழைப்பு | ‘Deivam Thandha Veedu’ Meghna reveals about her marriage", "raw_content": "\n`90 அடியை எட்டியது' - 2 ஆண்டுக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது வீரர்களை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த குரோஷிய அதிபர் வைரலாகும் புகைப்படங்கள் சென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\n300 முதலைகளைக் கொன்றுபோட்ட `மனித’ கும்பல் - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி `கார்தான் எனக்கு ஆபீஸ்’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n`புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய��வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018 ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சித்தா மருத்துவப் படிப்புக்குக் கலந்தாய்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n'என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுங்க' - 'தெய்வம் தந்த வீடு' மேக்னா வின்சென்ட் அழைப்பு\nவிஜய் டி.வி யில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் சாந்தமான, பாந்தமான மருமகளாக நடித்திருப்பார் ‘சீதா’ என்கிற மேக்னா வின்சென்ட். 'என் மருமகள் நல்ல மருமகள்' என்று சீரியல் மாமியாரிடம் வெரி குட் வாங்கும், சீரியல் மருமகளிடம் பேசினோம்,\n''எப்போது சீரியலில் நடிக்கத் தொடங்கினீர்கள்\n''தமிழில் இது தான் என்னோட முதல் சீரியல். எனக்கு ஸ்கிரீன் புதுசு இல்ல. நான்கு வயசாக இருக்குபோதே நடிக்க வந்துட்டேன். ஸ்கிரீனில் அறிமுகமானது, 'பாப்பி' என்கிற குடை விளம்பரத்தில்தான். அதுக்கப்புறம், ஆன்மீக சீரியலான 'ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா' மற்றும் 'ஆட்டோகிராஃப்' போன்ற சீரியல்களில் நடிச்சேன். அதற்குப் பின்னாடி தொடர்ந்து நிறைய மலையாள சீரியல்ல நடிச்சிருக்கேன். நிறைய விளம்பரங்களிலும் நடிச்சிருக்கேன். பத்தாம் வகுப்புக்காக என் நடிப்பை கொஞ்ச நாட்கள் நிப்பாட்டி வைச்சிருந்தேன். படிப்பு முடிச்சதும் கிடைச்ச வாய்ப்புதான் தமிழில் 'தெய்வம் தந்த வீடு' சீரியல்', அதோட மலையாள வெர்ஷன்தான் ' 'சந்தனமழா'. தமிழ்நாட்டுல உள்ள எல்லாருக்கும் இப்ப நான் சீதா. 'தெய்வம் தந்த வீடு' ஆரம்பிச்ச ஆறாவது மாசத்துல, 'சந்தனமழா' ஆரம்பிச்சாங்க. அதற்குப் பிறகு, மலையாளம், தமிழ் என 6 மொழிகளில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிட்டு இருக்கு. நான் தமிழிலும், மலையாளத்திலும் நடிச்சிட்டு இருக்கேன்''.\n''தெய்வம் தந்த வீடு' சீரியல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது\n''கயல்' படம் நடிச்சிட்டு இருந்தப்போதான் 'தெய்வம் தந்த வீடு' சீரியல் புரொடக்‌ஷன் டீமும், டைரக்டரும் லொக்கேஷன் பார்க்க வந்திருந்தாங்க. அங்க என்னைப் பார்த்துட்டு, 'கேரக்டர் இதுதான்... நீங்க பண்ண முடியுமா'னு அந்த கேரக்டரை விளக்கினாங்க. எனக்கு கதையும், கதாபாத்திரமும் பிடிச்சிருந்ததால உடனே ஓ.கே சொல்லிட்டேன்''.\n''கயல் படத்தைத் தொடர்ந்து ஏன் படங்களில் நடிக்கவில்லை\n''எனக்கு சீரியலில் நடிக்கவே நேரம் சரியாக இருக்கு. பார்ப்போம்.. எப்போ முட���யுதோ அப்போ கண்டிப்பா வெள்ளித்திரைக்கு நடிக்க வருவேன். என் கணவரும் திருமணத்துக்குப் பிறகு நடிக்கிறதுக்கு 'நோ தடா'னு சொல்லியிருக்கறதால பிரச்னை இல்லை''.\n''அவர் பெயர் டான் தோனி. தொழிலதிபரா இருக்கார். சின்ன வயசுல நானும், என் நாத்தனாரும் ஒன்றாக சேர்ந்து ஒரு சீரியல்ல நடிச்சோம். அப்போ எங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்தது. ரெண்டு, மூன்று வருஷத்துக்கு முன்னாடி, 'என் மகனைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா'னு அவரோட அம்மா கேட்டாங்க. நான் அப்போ, 'என்னைப் புரிஞ்சுக்கிட்டு நடக்கணும் அது மட்டும் போதும்'னு கண்டிஷன் போட்டேன். படிப்பு, வேலை என எதையும் நான் எதிர்பார்க்கல.\nஅதற்குப் பிறகு, இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லியிருந்தேன். அவரோட வீட்டில் தீவிரமா கல்யாணப் பேச்சை எடுத்தவுடனே மறுபடியும் என்கிட்ட கேட்டாங்க. நல்லாத் தெரிந்த குடும்பம்தானே அதனால ஓ.கே சொல்லிட்டேன். அவர் ரொம்ப சாஃப்ட். என்னை சீரியல்ல பார்க்கிறதுக்கும், நேர்ல பார்க்கிறதுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கு. நான் அவ்வளவு சமத்துப் பொண்ணெல்லாம் கிடையாது. செம சேட்டை பண்ணுவேன். டானை எப்பவும் சீண்டிட்டே இருப்பேன். என்னோட மாமனார், மாமியாரும் நல்லப் புரிஞ்சுக்கிறவங்கதான். என்னை ஒரு பேபி மாதிரிதான் பார்க்கிறாங்க''.\n''உங்கள் கதாபாத்திரத்திற்கான வரவேற்பை எப்படி பார்க்கிறீங்க\n''நான் எப்பவுமே செய்கிற வேலையில் கவனமா இருப்பேன். அது ரொம்ப முக்கியம். எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்த வாய்ஸ் முக்கியம். அந்த கேரக்டருக்கு தகுந்தமாதிரி ஹார்ட் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் ஒரு எபிசோடில் நிஜப்பாம்பை கையில் பிடிச்சேன். அந்த அளவுக்கு என் வேலை மேல எனக்கு ஆர்வம் அதிகம். நிறைய ஆடியன்ஸ் என் நடிப்பை ரசிக்கிறதா கேள்விப்பட்டேன். அவங்களை திருப்திபடுத்துறது சந்தோஷம். நான் பொதுவாக அணிகிற சேலைகள் பிரைட் கலர்களாகத்தான் இருக்கும். ஏன்னா, எனக்கு பிங், ப்ளூ, ரெட், பிளாக்'னு பிரைட் கலர்ஸ் பிடிக்கும்''.\n''உங்க கல்யாணத் தேதி எப்போ எங்கே\n''நிச்சயதார்த்தம் ஏப்ரல் 22 ம் தேதி கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில் நடக்குது. கல்யாணம் ஏப்ரல் 30 ம் தேதி திருச்சூர்ல. கண்டிப்பா வந்து எங்களை வாழ்த்துங்க\nவாழ்த்துக்கள் டான் தோனி - மே���்னா வின்சென்ட்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.Know more...\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்\nபாலாஜியின் நினைவெல்லாம் நித்யா... இனியாவது பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பமாகுமா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\nடிரைவிங்கின்போது 5 நொடி மட்டும் தூங்கியிருக்கிறீர்களா அது ஏன்\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nவெற்றி, அதிர்ச்சி, கண்ணீர், இயலாமை... உலகக் கோப்பை கால்பந்து ஒரு ரீவைண்டு\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nஇந்த வார ராசிபலன் ஜூலை 16 முதல் 22 வரை\n\"நான் மூட்டை தூக்கி வந்தேனா\" தினகரனை கோயிலுக்குக் கூப்பிடும் எஸ்.பி.வேலுமணி\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\n'என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுங்க' - 'தெய்வம் தந்த வீடு' மேக்னா வின்சென்ட் அழைப்பு\nஎப்படி இருக்கிறது பாட்ஷா 2.0...\n'சீரியல்கள் மக்களுக்கு சலிக்காது. ஏன்னு சொல்றேன் கேளுங்க..\nரஜினி - கமல், அஜித் - விஜய்.... இவங்க சேர்ந்து நடிச்ச முதல் சீன் பார்த்திருக்கீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maicci.org.my/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-16T14:41:38Z", "digest": "sha1:NQP5VIRITADV7D62ISHPM2S2X3ZPPOGM", "length": 9053, "nlines": 106, "source_domain": "maicci.org.my", "title": "தமிழ்பள்ளிகள் மேம்பாட்டிற்கு பிரதமர் பல திட்டங்களை தீட்டுகிறார் | MAICCI", "raw_content": "\nHome Bulletin தமிழ��பள்ளிகள் மேம்பாட்டிற்கு பிரதமர் பல திட்டங்களை தீட்டுகிறார்\nதமிழ்பள்ளிகள் மேம்பாட்டிற்கு பிரதமர் பல திட்டங்களை தீட்டுகிறார்\nநமது நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்காக பிரதமர் பல விதமான திட்டங்களைத் தீட்டி வருகிறார் என மைக்கியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கெ .கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார்.\nகடந்த புதன்கிழமை மைக்கியின் ஏற்பாட்டில் வெஸ்ட் கன்ட்ரி பாராட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்கிய டான் ஸ்ரீ கெ.கென்னத் ஈஸ்வரன், தமதுரையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தில், தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், நாட்டின் ஒவ்\nவொரு வரவு செலவு திட்டத்திலும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக மானியத்தையும் ஒதுக்கி வருகிறார் என குறிப்பிட்டார்.\nவெஸ்ட் கன்ட்ரி பாராட் தமிழ்ப்பள்ளியின் தற்போதைய புதிய தோற்றத்திற்கும் வித்திட்டவர் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் என குறிப்பிட்ட அவர், இப்போது இந்தப் பள்ளியின் புதிய தோற்றத்தினால், மாணவர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.\n2018 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பிரதமர் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்கு நிச்சயம் சில திட்டங்களை வகுப்பார் என தாம் நம்புவதாக டான் ஸ்ரீ கெ.கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார்.\nதீபாவளி பண்டிகையை மாணவர்களுடன் கொண்டாட டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரனும் அவரது துணைவியார் புவான் ஸ்ரீ விவியன் ஈஸ்வரனும் அப்பள்ளிக்கு வருகை அளித்து சுமார் 140 மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கியதோடு விருந்தையும் ஏற்பாடு செய்திருந்தனர். அதோடு, மாணவர்களின் கல்வி சம்பந்தமான உதவிகள் தேவைப்பட்டால், கட்டாயமாக அதற்கு எனது பங்களிப்பை வழங்குவேன் என டான் ஸ்ரீ கெ.கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார்.\nNext articleகோபியோ தீபாவளி சந்தையை பார்வையிட்டார் மைக்கி தலைவர் – 14.10.2017\nஇந்திய ஆசியா ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் மைக்கியுடன் சந்திப்பு – 5.1.2018\nமைக்கியின் தலைவர் மலேசியாவுக்கான ஜப்பான் தூதர் மக்கியோ முயாகாவை மரியாதை நிமர்தமாக சந்தித்தார் – 12.10.2017\nஐ.பி.எப் கட்சியின் 25-வது பொது கூட்டம் – 8.10.2017\nகோபியோ தீபாவளி சந்தையை பார்வையிட்டார் மைக்கி தலைவர் – 14.10.2017\nதீபாவளி சந்தை, மைக்கி தலைவர் புக்கிட் ஜலீல் தீபாவளி சந்தையை பார்வையிட்டார் – 14.10.2017\nதலைநகர் லிட்டல் இந்தியா தீபாவளி சந்தையை பார்வையிட்டார் மைக்கி தலைவர் – 14.10.2017\nஇந்திய ஆசியா ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் மைக்கியுடன் சந்திப்பு – 5.1.2018\nமைக்கியின் தலைவர் மலேசியாவுக்கான ஜப்பான் தூதர் மக்கியோ முயாகாவை மரியாதை நிமர்தமாக ...\nஐ.பி.எப் கட்சியின் 25-வது பொது கூட்டம் – 8.10.2017\nகோபியோ தீபாவளி சந்தையை பார்வையிட்டார் மைக்கி தலைவர் – 14.10.2017\nதமிழ்பள்ளிகள் மேம்பாட்டிற்கு பிரதமர் பல திட்டங்களை தீட்டுகிறார்\nஇந்திய ஆசியா ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் மைக்கியுடன் சந்திப்பு – 5.1.2018\nமைக்கியின் தலைவர் மலேசியாவுக்கான ஜப்பான் தூதர் மக்கியோ முயாகாவை மரியாதை நிமர்தமாக ...\nஐ.பி.எப் கட்சியின் 25-வது பொது கூட்டம் – 8.10.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2013/02/blog-post_6.html", "date_download": "2018-07-16T14:03:36Z", "digest": "sha1:HTAC3OABRL2BKTRBVGKLG5OYYY4E6EU3", "length": 85545, "nlines": 938, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: வாழ்க்கைப் பயணம்", "raw_content": "\nஇன்னாருக்கு இன்னார் என எழுதி வைத்தானே தேவன் அன்று என்று சொல்வார்கள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்பார்கள்.\nஇவளுக்கு என்று ஒருவன் பிறக்காமலா இருப்பான் என்பார்கள், யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்து இருக்கிறாரோ என்பார்கள்.\nசமீபத்தில் ஒரு இல்லத்தில் நடந்த திருமணவிழாவில் ஒரு புத்தகத்தை திருமணத்திற்கு போனவர்களுக்கு தாம்பூல பையில் போட்டுக் கொடுத்தார்கள்.\nஎன். பாலச்சந்திரசிவாச்சாரியார் என்பவர் தன் அன்பு மகள் இந்திரா பிரியதர்ஷினியின் திருமணத்தின் போது இதை வெளியிட்டு எல்லோருக்கும் கொடுத்தார். புத்தகம் வேதகாலம் முதல், தற்காலம் வரை உள்ள திருமணங்களை ஆய்வு செய்து இனிய இல்லறம் என்று தலைப்பிட்டு இல்லறத்தின் மேன்மையை பல கட்டுரைகளாகச் சொல்கிறது. எல்லா மத திருமணங்களும், சடங்கு முறைகளும், எல்லாபிரிவு திருமணங்களும் இந்த புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது.\n1.வேதம் சொல்லும் திருமணம் -- தி.ஸா.ஷண்முக சிவாசார்யர்\n2. தமிழகத்தின் திருமணச்சடங்குகள் ---- பூசை. ச. அருணவசந்தன்\n3. தமிழர் திருமணம் -- புலவர் ஷேக் அலாவுதீன்\n4. சமண பெள��்தத் திருமணங்கள் ----- புலவர் கோ. தட்சிணாமூர்த்தி\n5. கிறிஸ்தவத் திருமணம் ------ பேரா. டாகடர். மு. ஆல்டெபனஸ் நதானியேல்\n6. இஸ்லாமிய மணக் கோட்பாடுகள் ------- அ.ஹொலால் முஸ்தபா\n7. இந்திய இல்லற்ச்சட்டவிதிகள் ------- இந்திராணி செல்வகுமார்\n1. இல்லறம் சிறக்கத் தியானம் செய்--------- Dr. விஜயலட்சுமி பந்தையன்\n2, எவருக்கு எவர் துணை\n3. தாம்பத்திய தந்திரங்கள் ------ லேனா தமிழ்வாணன்\n4. மனநலமும் ,தேகபலமும் ---- குருபர தேசிக வைத்தியர்\n5. காலநிலை மாற்றமும் , கவனிக்கவேண்டிய பிரச்சினைகளும் --- தேன்தமிழ்\n6. இல்லறத்தில் ஆன்மீகம் === புலவர் தில்லை. கலைமணி\n7. திரைப்படங்களில் இல்லறக் கண்ணோட்டம் --- வீ. நா. பகவத்சிங்\n8. குடும்பம் ஒரு கோயில் --- தமிழ்ப் பொறியாளன்\n9, இல்லறத்தில்மூவர் சாதித்த இனிய நல்லறங்கள் === கா. விஜயராகவன்\n10. இல்லறத்தில் காதல் ---- கிருத்திகா.\nஇவ்வளவு பேர் எழுதியதை தொகுத்தது தான் இந்த புத்தகம்.\n’இனிய இல்லறம்’ புத்தகம் பெயர்.\nதொகுப்பாசிரியர் பெயர் தேன்தமிழ், M.A. M.Phil.,\nபதிப்பாசிரியர் லேனா தமிழ்வாணன் , M.A., (Dip.in.journalisam)\nஇலவசமாக வெளியிட்டதால் விலை போடவில்லை.\nபுத்தகத்தில் படித்ததில் சில பகுதி :\n//நாம் ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு செல்வதானால் நாம் பயணம் செய்ய வேண்டிய நாள், நேரம் பயணிக்கும் வழி, எதில் பயணம் செய்கிறோம் போன்றவற்றை அறிந்தே புறப்படுகிறோம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறை இருந்தால் கூட நாம் பயணிக்க மாட்டோம். திருமணம் ஒரு மிகப்பெரிய வாழ்க்கைப் பயணம். அதனால் இந்நிகழ்வுக்கு அபரிமிதமான தெய்வபலமும், நன்னெறிகளும் தம்பதிகளுக்கு மிக அவசியம். திருமணம் என்பதை விவாஹம் எனக்கூறுவர். ’வஹ்’ எனில் தாங்குதல், தெரியப்படுத்துதல், ப்ரயாணம் செய்தல் என்று பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.’வி’என்னும் எழுத்தை முன்னர் சேர்த்தோமானால் “விவாஹகம்” அதாவது நன்றாக தாங்குதல், நன்றாக பயணித்தல் என்று பொருட்படும். ஆம் இல்வாழ்க்கை சுகம் துக்கம் இரண்டும் கொண்டது. இதைக் கடப்பதற்கு நமக்கு ஒரு நல்ல துணையை நமக்கு அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே , நல்வாழ்க்கை எனும் பயணத்தின் முதல் அடியே திருமணம். இதையே பெரியோர்கள் “இல்லறமே நல்லறம் எனக்கூறினர்.\nபுது மணத் தம்பதியருக்கு ; வாழ்வின் ஒவ்வொரு அடியையும் வாழ்க்கை துணையோடு நிதானத்தோடும் , நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அடியெடுத்த��� வையுங்கள். இல்லற வாழ்க்கை தேனாக இனிக்கும்.\nஉணர்வுகளின் பரிமாற்றமும், புரிதலும், விட்டுக் கொடுத்தலும் கொண்ட காதல் இல்லறம் என்றும் வளம் பெறும் ,இனிய இல்லறம் என்றும் சிறக்கும்.\nஇளமை சக்தி மிக்கது. முதுமை அனுபவச் சாட்டையை கையில் பிடித்திருப்பது ,இரண்டும் அதனதன் பணியை சரியாக செய்தால் குடும்பத்தேர் உல்லாச வலம் வரும்.\nவாழ்வு என்ற வண்டிக்கு இருவரும் சக்கரங்கள். அவற்றுள் எந்த சக்கரமாவது சரிவர ஓடவில்லை என்றால் வணடி ஓடாது காதலிலும், கவர்ச்சியிலும் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து சமபங்காளிகள் என்ற உணவர்வோடு குடும்ப வண்டியை உருளச் செய்ய வேண்டும்.\nஇருவரும் ஓருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் தன்மையில்தான் குடுமபம் நன்றாக நடைபெறும் விதம் அடங்கி இருக்கிறது.\nவிட்டுக் கொடுத்தலும், பகிர்தலும், அன்பின் எல்லையற்ற அரவணைப்பும் தம்பத்தியமும் சங்கமிப்பது தான் இல்லறம்.\nஅன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nவற்றல் மரம் தளிர்த்து அற்று.//\nஇப்போது இதை ஏன் சொல்கிறீர்கள் என்கிறீர்களா\nஎங்களுக்கு நாளை (07/02/2013) திருமண நாள். திருமண வாழ்வின் 40 வது ஆண்டு நிறைவடைகிறது.\nமலரும் நினைவுகள் - படங்கள்\n40 ஆண்டு அனுபவத்தில் ஏற்பட்ட அனுபவங்களை சொல்லாமல் வேறு புத்தகத்திலிருந்து அனுபவம் சொல்கிறீர்கள்- உங்கள் அனுபவம் என்ன என்று கேட்பவர்களுக்கு :நாங்கள் இன்றும் குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்வோம். பின் குழந்தைகள் போல் சமாதானம் ஆகி விடுவோம். கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம், அவர் வெளியில் கோபப்படாத நல்ல பண்பாளர், புன்னகை ததும்பும் முகத்தினர். நானும் அப்படித்தான். கருத்து வேற்றுமைகளை உடனுக்கு உடன் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கு ஏற்படும் கருத்து வேற்றுமை கேட்டால் சிரிப்பு வரும். காய்கறி நன்றாக இல்லை, பார்த்து வாங்க தெரியவில்லை என்றும் பொருட்களை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கவில்லை அது இது என்று தான். உறவினர் வீட்டு திருமணம், விசேஷங்களுக்கு (நல்லது கெட்டதுகளுக்கு) விடுமுறை இல்லை என்று பல்லவி பாடுவது அப்படி போனாலும காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டது போல் ஓடி வருவது அதுதான் எனக்குப் பிடிக்காதது, அவர்களிடம். அப்போது நேரமில்லை ஓ���்வு பெற்ற பின்னாவது ஆற அமர போய் வரலாம் என்றால் இப்போதும் வேலையில் சேர்ந்து கொண்டு விடுமுறை இல்லை என்பது தான்., என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு :நாங்கள் இன்றும் குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்வோம். பின் குழந்தைகள் போல் சமாதானம் ஆகி விடுவோம். கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம், அவர் வெளியில் கோபப்படாத நல்ல பண்பாளர், புன்னகை ததும்பும் முகத்தினர். நானும் அப்படித்தான். கருத்து வேற்றுமைகளை உடனுக்கு உடன் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கு ஏற்படும் கருத்து வேற்றுமை கேட்டால் சிரிப்பு வரும். காய்கறி நன்றாக இல்லை, பார்த்து வாங்க தெரியவில்லை என்றும் பொருட்களை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கவில்லை அது இது என்று தான். உறவினர் வீட்டு திருமணம், விசேஷங்களுக்கு (நல்லது கெட்டதுகளுக்கு) விடுமுறை இல்லை என்று பல்லவி பாடுவது அப்படி போனாலும காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டது போல் ஓடி வருவது அதுதான் எனக்குப் பிடிக்காதது, அவர்களிடம். அப்போது நேரமில்லை ஓய்வு பெற்ற பின்னாவது ஆற அமர போய் வரலாம் என்றால் இப்போதும் வேலையில் சேர்ந்து கொண்டு விடுமுறை இல்லை என்பது தான்., என்ன செய்வது பள்ளிக் குழந்தைகள் போல் விடுமுறையை எதிர்பார்த்து காத்து இருந்து எங்கும் போக வேண்டும்.\nகாலம் ஓடுகிறது. நாங்களும் அதனுடன் ஓடுகிறோம். கடவுள் துணையோடும், பெரியவர்களின் ஆசிகளோடும்.\nஎல்லோரும் நலமாக வாழ்க்கைத்துணையோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.\nLabels: திருமண நாள் - மலரும் நினைவுகள்.\nஇனிய நாற்பதாவது மணநாள் வாழ்த்துக்கள்.இன்னும் பல்லாண்டு பல்லாண்டு சீருடனும் சிறப்புடனும் சரீர நலத்துடனும்,உடல் பலத்துடன்,செல்வ வளத்துடனும்,சிறப்புடன் வாழ வாழ்த்துகள்.அன்றைய புகைப்படங்கள்,திருமண பத்திரிக்கை அனைத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி.இன்னாளைய புகைப்படத்தயும் காண ஆவல்.\nநொடியில் ஓடிப்போன 40 வருடங்கள் போல் இன்னும் பலப்பல நொடிகள் இணைந்து நலம் காண வாழ்த்துகள்.\nஆஹா... 40 வருஷங்களா... மனமார்ந்த வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.\nஅப்புறம், சண்டைக்கான காரணங்கள் - சேம் ப்ளட் ஆண்கள் எல்லாருமே எப்பவுமே இப்படித்தானோ ஆண்கள் எல்லாருமே எப்பவுமே இப்படித்தானோ\nமனமார்ந்த வணக்கங்கள் அம்மா & அப்பா ;))\n//எங்களுக்கு நாளை (07/02/2013) திருமண நாள். திருமண வாழ்வின் 40 வது ஆண்டு நிறைவடைகிறது.//\nமனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.\n//நாங்கள் இன்றும் குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்வோம். பின் குழந்தைகள் போல் சமாதானம் ஆகி விடுவோம். கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம்.//\nசரியாகச்சொன்னீர்கள். நமக்கு வேண்டியவர்களிடம் மட்டுமே நாம் கோபப்பட முடியும். கோபம் உள்ள இடத்தில் தான் குணமும் இருக்கும்.\n//அவர் வெளியில் கோபப்படாத நல்ல பண்பாளர், புன்னகை ததும்பும் முகத்தினர். நானும் அப்படித்தான்.//\n//காலம் ஓடுகிறது. நாங்களும் அதனுடன் ஓடுகிறோம். கடவுள் துணையோடும், பெரியவர்களின் ஆசிகளோடும்.\nஎல்லோரும் நலமாக வாழ்க்கைத்துணையோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.\nமேலும் பல்லாண்டு பல்லாண்டு இதே பாசத்துடன் வாழவும், அவர் படங்கள் வரைந்துதர தாங்கள் பதிவிட்டு அசத்தவும் அந்த ஆண்டவன் அருள் புரியட்டும்.\nகாட்டியுள்ள புகைப்படங்கள், தங்கள் கணவர் வரைந்துள்ள் ஓவியமும் நன்றாக உள்ளன.\nபாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.\nபிப்ரவரி 7 என்பது எனக்கும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாள் ஆகும்.\nநான் பிறந்த தேதி டிஸம்பர் 8 என்றாலும், என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது, வாத்யாராகப் பார்த்து என் பிறந்த நாளை பிப்ரவரி ஏழு என நிர்ணயித்து விட்டார்.\nஅதன்படி நான் 10 மாதங்கள் முன்பாகவே பணிஓய்வு பெற நேரிட்டது.\nசுமார் 7-8 லட்சங்கள் எனக்கு இதனால் இழப்பாகியும் விட்டது.\n அப்போதெல்லாம் பள்ளியில் சேர்க்கையில் BIRTH CERTIFICATE எல்லாம் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.\nஇதைப்பற்றி என் பதிவினில் கூட மிகவும் நகைச்சுவையாக நான் எழுதியிருக்கிறேன்.\n\"கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம்\"\nவாழ்த்த வயதில்லை ஆகையால் இந்த நன்னாளில் உங்கள் ஆசிகளை எங்களுக்கு தாருங்கள் ....\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.\nபெருமைகொள்ளும் விஷயமாக இந்த நாற்பதாவது திருமண நாளை கொண்டாடுங்கள் .இந்த கால தம்பதியினர் உங்களை பார்த்தாவது இல்லறத்தின் அருமையையும் அவசியத்தையும் புரிந்து கொள்ளட்டும். முடிந்தால் எல்லா நண்பர்களையும் அழைத்து நீங்கள் பெருமைகொள்வதைவிட திருமணமும் வாழ்கையும் பற்றி எடுத்துச் சொல்லவாவது சிறப்பாக கொண்டாடுங்கள்.\nஇனிய திருமண நாள் வாழ்த்துகள். பழைய புகைப் படங்கள் அழகு. கூட அரசு சார் வரைந்த படமும். சின்னச் சண்டைகளும் சமாதானங்களும் இல்லா விட்டால் ருசி இருக்காது. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nவாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் முதல் வருகைக்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்கும் மிக மிக நன்றி.\nஎங்கள் இப்போதைய புகை படங்கள் அடிக்கடி போடுகிறேனே அதனல் போட வில்லை. போன பதிவில் ரதத்தில் அமர்ந்த படம் போட்டு இருக்கிறேன்.\n’எங்கள் குலதெய்வம்’ பதிவில் எங்கள் புகைப்படம் போட்டு இருக்கிறேன்.\nஇன்னொரு பதிவில் உங்கள் ஆசை பூர்த்தி செய்யப்படும் ஸாதிகா.\nவாழ்க வளமுடன் என்று நீங்கள் நிறைவு செய்து இருப்பது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.\nவாங்க தருமி சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வாக்கு போல் காலங்கள் நொடியில் ஓடட்டும்.\nஉங்கள் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nவாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.\nஅப்புறம், சண்டைக்கான காரணங்கள் - சேம் ப்ளட் ஆண்கள் எல்லாருமே எப்பவுமே இப்படித்தானோ ஆண்கள் எல்லாருமே எப்பவுமே இப்படித்தானோ\nஆஹா , அங்கும் அப்படித்தானா\nஉங்கள் வாழ்த்துக்கும், பிராத்தனைகளுக்கும் நன்றி.\nவாங்க கோபிநாத், வாழ்க வளமுடன்.உங்கள் வணக்கத்திற்கு நன்றி. உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் கோபி.\nவாங்க வி. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களுக்கு முதலில் நன்றி.\n//சரியாகச்சொன்னீர்கள். நமக்கு வேண்டியவர்களிடம் மட்டுமே நாம் கோபப்பட முடியும். கோபம் உள்ள இடத்தில் தான் குணமும் இருக்கும்.//\nநீங்கள் சொல்வது உண்மை. கோபப்பட்ட நேரத்தை கணப் பொழுதில் மறந்து விடுவார்கள்.\n//மேலும் பல்லாண்டு பல்லாண்டு இதே பாசத்துடன் வாழவும், அவர் படங்கள் வரைந்துதர தாங்கள் பதிவிட்டு அசத்தவும் அந்த ஆண்டவன் அருள் புரியட்டும்.//\nஎன் கணவரும் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்.\nஅதன்படி நான் 10 மாதங்கள் முன்பாகவே பணிஓய்வு பெற நேரிட்டது.\nபிப்ரவரி 7 என்பது எனக்கும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாள் ஆகும்.\n//நான் பிறந்த தேதி டிஸம்பர் 8 என்றாலும், என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது, வாத்யாராகப் பார்த்து என் பிறந்த நாளை பிப்ரவரி ஏழு என நிர்ணயித்து விட்டார்.\n//சுமார் 7-8 லட்சங்கள் எனக்கு இதனால் இழப்பாகியும் விட்டது.//\nமறக்க முடியாத நாளாய் பிப்ரவரி ஏழு இருப்பது மகிழ்ச்சி.\n7,8 லட்சங்கள் அதனால் நஷ்டம் என்று தெரிகிற போது கஷ்டமாய் தான் இருக்கிறது.\nநான்கு பின்னூட்டங்கள் போட்டு உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி சார்.\nவாங்க சபா, வாழ்க வளமுடன்.\nநமக்கு மிகவும் வேண்டியவர்கள் நம் நலனில் அக்கறை உள்ளவ்ர்கள் மேல் தான் நமக்கு கோபம் வரும்.\nவாழ்த்த வயது தேவை இல்லை யார் வேண்டும் என்றாலும் வாழ்த்தலாம்.\nஎங்கள் ஆசிகள் உங்களுக்கு. வாழ்கவளமுடன்.\nவாங்க ராஜி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nவாங்க கவியாழி கண்ணதாசன், மிக சிறிய வயதில் எங்களுக்கு திருமணம் நடந்ததால் 40 வருடங்கள் என்பது ஒரு கணக்கீடு ஆகி விட்டது.\nஇப்போது உள்ள குழந்தைகள் வாழ்க்கையில் செட்டில் ஆன பின் தான் திருமணம் என்று இருக்கிறார்கள்.\nவீடு, கார் வாழ்க்கை தேவைகள் நிறைவு பெற்ற பின் தான் திருமணம் எனும் போது அதில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.\nமுன்பு பெரியோர்கள் தகுந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். காலம் மாறுகிறது.\nஎங்கள் மகிழ்வை உங்கள் எல்லோருடனும் அறிவித்து கொண்டாடுகிறேனே\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nபழைய படங்களையும், சார் வரைந்த படத்தையும் ரசித்தமைக்கு நன்றி.\n//சின்னச் சண்டைகளும் சமாதானங்களும் இல்லா விட்டால் ருசி இருக்காது. //\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nமனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துகள் அம்மா.....\nமிகவும் நல்ல புத்தக அறிமுகம்.\n//கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம், //\nதங்களுக்கும் ,சாருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.\nஅன்பு கோமதிக்கும் அவரது இனிய மறு பாதிக்கும் எங்கள் மனமார்ந்த திருமணநாள்\nவாழ்த்துகள். இதே இனிமையும் பொறுமையும் என்றும் நிலைத்திருக்கவேண்டும் நல்லவர்கள் செழிக்க நாடு செழிக்கும். அதுபோல நல்ல\nதம்பதிகளின் வாழ்க்கைப் பயணம் மற்றவர்க்கு எடுத்துக் காட்டாக அமையும்.\nஅன்பு தங்கச்சிக்கு மிக அன்பான வாழ்த்துகள்.\nவாங்க வெங்கட் , வாழ்கவளமுடன்.\nஉங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nவாங்க ரமாரவி, வாழ்க வளமுடன்.\nபுத்தகம் நன்றாக இருக்கா, நன்றி\nகோபத்தை கணவன் மனைவியி���மும், மனைவி கணவனிடம் தானே காட்ட முடியும்.\nஉங்கள் நல் வாழ்த்துக்களை சாரிடம் தெரிவித்து விட்டேன்.\nஎல்லோருக்கும் நன்றி தெரிவிக்க சொன்னார்கள்.\nஅன்பு வல்லி அக்கா வாங்க, வாழ்க வளமுடன்.\nஉங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.\nஎன்னவரும் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்.\nஅன்புமயமான அக்காவின் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nதிருமண நிகழ்ச்சிகளில் புத்தகம் கொடுப்பது நல்ல பழக்கம்\nவாங்க மதுரை அழகு, வாழ்க வளமுடன்.\nஉங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nதிருமணத்தில் இரு மனம் இணைவது அவசியம். அந்தக் காலத்திலேயே காதலித்துக் கைப் பிடித்த மனைவியுடன் கைகோர்த்து வாழ்க்கைப் பயணத்தில் 48 ஆண்டுகள் கடந்து விட்டவன் நான். ஒரு காலத்தில் என் பேச்சுக்குக் கட்டுப் பட்டு என்னைத் தொடர்ந்தவள் இப்போது எனக்குத் தாயாகி நிற்கிறாள். உங்கள் பதிவு என்னையும் எங்கள் மண வாழ்க்கையை அசை போட வைக்கிறது. நான் என் மனைவிக்காக ஒரு அந்தாதிப் பாடலை “ பாவைக்கு ஒரு பாமாலை “ என்று எழுதி சமர்ப்பித்து இருக்கிறேன். படித்துப் பாருங்கள் . ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு . வாழ்த்துக்கள்.\nசின்ன சின்ன கருத்து வேறுபாடுகளில் தான் சந்தோசமே அடங்கி உள்ளது... இல்லையென்றால் வாழ்வில் சுவாரஸ்யம் ஏது...\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...\nவாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழக வளமுடன்.\nநீங்கள் சொல்வது சரி இரு மனம் இணைய வேண்டும் அது தான் மிக மிக முக்கியம் திருமண வாழ்வில்.\nவயது ஆக ஆக மனைவி கணவனுக்கு தாய் தான்.\nமுன்பே தாய் போல் தான் கவனித்துக் கொள்வார்கள். பின் இன்னும் கவனிப்பு அதிகம் தான் ஆகும். உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.\nபாவைக்கு பாமாலை படித்து இருக்கிறேன். மறுபடியும் படிக்கிறேன் சார்.\nஎனக்கானால் இன்று ஒரே ஆச்சரியம்.\nநேற்று வந்த தபால், பெட்டியில் கிடந்தது. இன்று காலை தான் பார்த்தேன். பார்த்தால் உறவுக்காரர் வீட்டுத் திருமணப் பத்திரிகை.\nசற்று முன் தான் எங்கள் குடியிருப்பு இல்லத்தார் வந்து அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்து அழைத்துவிட்டுப் போனார்கள்.\nதிருமணத் திருநாளின் நாற்பதாண்டு நிறைவு நாளின் பூரிப்பைக் காணமுடிந்தது. கறுப்பு வெள்ளை படங்களுக���கே அலாதியான ஒரு களை உண்டு. அந்த அழகில் புகைப்படங்களும் பேசின.\nநல்ல மனங்களுக்கு கடவுள் துணையும் பெரியவர்களின் ஆசியும் என்றும் உண்டு.\nஅரசு சாருக்கும் கோமதியம்மாவுக்கும் எங்கள் குடும்பத்தினரின் அன்பு\nசுற்றம் புடைசூழ வாழ்க வளமுடன், நீவிர் பல்லாண்டு; பல்லாண்டு\nபி.கு: அந்த வரைபடம் சார் வரைந்ததா\nவாங்க திண்டுக்கல் தனபாலன் , வாழ்க வளமுடன்.\nசின்ன சின்ன கருத்து வேறுபாடுகளில் தான் சந்தோசமே அடங்கி உள்ளது... இல்லையென்றால் வாழ்வில் சுவாரஸ்யம் ஏது...\nநீங்கள் சொல்வது உண்மை தான்.\nஉங்கள் வரவுக்கும், நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nவாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.\nஇரண்டு மூன்று பதிவுகளில் உங்கள் பின்னூட்டங்களை பார்க்க முடியவில்லை.\nகதை எழுதுவதில் முழு கவனமும் செலுத்தி விட்டீர்கள் போலும்.\n//நேற்று வந்த தபால், பெட்டியில் கிடந்தது. இன்று காலை தான் பார்த்தேன். பார்த்தால் உறவுக்காரர் வீட்டுத் திருமணப் பத்திரிகை.\nசற்று முன் தான் எங்கள் குடியிருப்பு இல்லத்தார் வந்து அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்து அழைத்துவிட்டுப் போனார்கள்.//\nதை பிறந்து விட்டால் திருமணங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.\nகணினியில் சார் வரைந்த ஓவியம் தான்.பொங்கல் பதிவிலிருந்து என் ஒவ்வொரு பதிவுக்கும் படம் வரைந்து தருகிறார்கள்.\n//அரசு சாருக்கும் கோமதியம்மாவுக்கும் எங்கள் குடும்பத்தினரின் அன்பு\nசுற்றம் புடைசூழ வாழ்க வளமுடன், நீவிர் பல்லாண்டு; பல்லாண்டு\nஇந்த மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி சார் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் எங்களின் அன்பு கனிந்த நன்றிகள்.\nநாற்பத்தி ஐந்து ஆண்டுகள் முடிந்த நாங்கள்\nஅது என்ன திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று\nஎங்கள் திருமணம் மணப்பாறை ஒரு ஓட்டு வீட்டில் தானே நிச்சயிக்கப்பட்டது. \nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் விவாஹம் பற்றிய விளக்க பகிர்வு நிறைய கற்றுக் கொடுத்தது\n பொருத்தமான புத்தகத்தைப் பற்றிப் பகிர்ந்துள்ளீர்கள். மலரும் நினைவுகளைப் படங்களாக எங்களுடனும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nகார்ட்டூன் வழக்கம் போல் அருமை. புகைப்படக்காரரும், பின்பக்கம் கைகளைக் கட்டிக் கொண்டு கவனிக்கும் சிறுவனும், நாணத்துடன் நிற்கும் மணப்பெண்ணும், சோபா பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் சிறுமியும் தத்ரூபம்:)\nபல்லாண்டுகள் மகிழ்வுடனும், நலத்துடனும் வாழ வாழ்த்துகின்றேன்.\nநல்லதோர் புத்தகத்தையும் அறியத் தந்துள்ளீர்கள்.\nபுத்தகம் வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது.\nசுவாரஸ்யமாக இருக்கும் போல் தெரிகிறது.\nஉங்கள் இளமைக்கால போட்டோ மிகவும் அழகு.\nநாற்பதாவது திருமணநாளைக் கொண்டாடும் தம்பதிக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கல்.உங்கள் பதிவு மிகவும் உபயோகமானது ,இக்கால இளைஞர்களுக்கு படிக்க வேண்டிய பதிவு.\nவாங்க சூரி சார், உங்கள் இருவர் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.\nநீங்கள் வந்து வாழ்த்தியது மீனாட்சி சுந்தரேஸ்வரர் வந்து வாழ்த்தியது போல்.\n//எங்கள் திருமணம் மணப்பாறை ஒரு ஓட்டு வீட்டில் தானே நிச்சயிக்கப்பட்டது. \nஉங்கள் நகைச்சுவை உணர்வை மிகவும் ரசித்தோம்.\nஎன் கணவரும் உங்கள் இருவருக்கும் தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்.\nவாங்க சுரேஷ் , வாழகவளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nசுரேஷ், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.\nவாங்க ராமலக்ஷ்மி. வாழ்க வளமுடன். புத்தகம், படங்கள் நன்றாக இருக்கா மகிழ்ச்சி.\nசார் படத்தை சரியாக நன்கு கவனித்து கருத்துக்கள் சொன்னது சாருக்கு மிகுந்த மகிழ்ச்சி.\nஅவர்களுக்கு கார்ட்டூன் வரைய ஆர்வம் மேலும் வளர்கிறது உங்கள் கருத்தால்.\nவாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.\nபுத்தகம் உங்களுக்கு பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி.\nவாங்க ராஜி , வாழ்கவளமுடன்.மறுமுறை வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.\nபுத்தகம் மணிமேகலைப் பிரசுரத்தில் கேட்டால் கிடைக்கும்.\nஉங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி ராஜி.\nமனமார்ந்த வாழ்த்துகள் அம்மா. புகைப்படங்கள் அழகோ அழகு...\nஐயாவின் வரைபடம் பிரமாதம். சொல்லி விடுங்கள்...\nகருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் நீங்கள் இருவரும் ரொம்ப அழகா இருக்கிறீர்கள்.\nஇன்றைக்குப் போல என்றைக்கும், சண்டையும், சச்சரவுமாக, அதையெல்லாம் குழந்தைகளைப் போலவே தீர்த்துக் கொண்டு பல பல ஆண்டுகள் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்க வாழ்த்துகள்.\nவாங்க ஆதி , வாழ்க வளமுடன். புகைபடம் அழகாய் இருக்கா\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி.\nவாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.\nபுகைபடம் நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு மகிழ்ச்சி.\nவாழ்த்து மிகவும் சூப்பர். அதற்கு நன்றி.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ரஞ்சனி.\nநாற்பதாவது திருமணநாளைக் கொண்டாடும் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.\nவணங்கிக்கொள்கிறேன். இது போன்ற சிறு சிறு சச்சரவுகளும் ஒரு விதமான உரையாடலாகத்தான் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது ... :)\n கார்டூன் எப்பொழுதும் போல மிக சிறப்பாக இருக்கிறது அந்த வாழை இலையும், புகைப்படக்காரரிலும் அதிக நுட்ப அவதானிப்பு தெரிக்கிறது. :)\nவாங்க தெகா, வாழ்க வளமுடன்.\nஇது போன்ற சிறு சிறு சச்சரவுகளும் ஒரு விதமான உரையாடலாகத்தான் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது ... :)\nநீங்கள் சொல்வது சரிதான். அதுவும் உரையாடல் தான்.\nகோபம் தணிந்தபின் அன்று அப்படி சொன்னீர்களே, நீ இப்படி சொன்னாயே, என்று சச்சரவுகளுக்கு காரண காரியங்களை ஆராயும் விவாத மேடையாகும் உரையாடல்.\nநீங்கள் எல்லோரும் கார்டூனை பாராட்ட ஆரம்பித்தவுடன் நுட்பங்கள் ,அவதானிப்புககள் அதிகமாகிறது.\nகலைஞனுக்கு பாராட்டு தானே மேலும் தன் கலையை மெருகு படுத்த தூண்டும் தூண்டுகோல்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி தெகா.\nவாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.\n என்று கேட்பவர்களுக்கு :நாங்கள் இன்றும் குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்வோம். பின் குழந்தைகள் போல் சமாதானம் ஆகி விடுவோம். கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம், //\nரொம்ப அருமை யான வரிகள் இந்த சுவரஸ்யம் இல்லாமல் வாழ்கை ருசிக் காது\nநிறைவுடன் வாழ வாழ்த்துகள் பல\nவாங்க மலர் பாலன், வாழ்கவளமுடன்.\nஉங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்\nஎன்றும் உஙக்ள் வாழ்வில் இன்பம் பொங்கிட வாழ்த்துக்கள்\nபிப்ரவரி ஏழாம் தேதியா 40 ஆண்டுகளா\nஎனக்கும் பிப்ரவரி ஏழாம் தேதிதான்.\n25 வது திருமண நாள்.\nசின்ன சினன் சண்டைகள் ஹி இங்கும் தான்\nஅந்த காலத்து திருமண புகை படம் மிக அருமை.\nஉஙக்ள் கணவர் வரைந்தத்து அதை விட அருமை\nஉங்களுக்கும் பிப்ரவரி 7தான் திருமணநாளா\nவாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள்.\nசின்ன சின்ன சண்டைகள் அங்கும் அப்படித்தானா \nஎன் கணவர் வரைந்த ஓவியத்தை பாராட்டியதற்கும் நன்றி ஜலீலா.\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nமெல்ல மெல்ல விடிய���ம் வைகறைப் பொழுது.\nஅபிராமி அன்னைக்கு ஓர் அழகிய அங்கி\nடிக் டிக் கடிகாரம் , அன்பைக்கூறும் கடிகாரம்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபழைய பொக்கிஷ பகிர்வு. (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-07-16T14:06:03Z", "digest": "sha1:7BV6MPXVMSR432FOJJ5ENTBBRXVHYPGI", "length": 4191, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கணக்கான | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கணக்கான யின் அர்த்தம்\n(நூறு, ஆயிரம் முதலிய எண்ணுப்பெயர்களை அடுத்து வரும்போது) (குறிப்பிடும் அந்த) எண்ணிக்கையின் பல மடங்கான.\n‘பூமியின் வெப்பம் அதிகரிக்கும்போது கோடிக் கணக்கான மக���கள் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rowdy-mohan-murder-case-salem-court-verdict-lifesentence-8-acused-324473.html", "date_download": "2018-07-16T14:13:44Z", "digest": "sha1:VWRG3KLTW5YIIUITARGGQDTGTQQBHRW4", "length": 7933, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரவுடி கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை.. சேலம் நீதிமன்றம் அதிரடி | Rowdy Mohan murder case: salem court verdict lifesentence to 8 acused - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரவுடி கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை.. சேலம் நீதிமன்றம் அதிரடி\nரவுடி கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை.. சேலம் நீதிமன்றம் அதிரடி\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nபிக் பாஸ் 2 : வாயைக் கிளறிய போட்டியாளர்கள்.. விபரம் இல்லாமல் உளறிக் கொட்டிய கார்த்தி, சூரி\n”தீரன்” காட்டும் ”அ(ப)வேரியா”க்கள் வேட்டையாடப்பட வேண்டியவர்களா\nசினிமா விமர்சனம்: தீரன் அதிகாரம் ஒன்று\nரவுடி மோகன் கொலை வழக்கில் சேலம் நீதிமன்றம் இன்று திங்கள் கிழமை 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nசேலத்தில் 2010 ஆம் ஆண்டு ரவுடி மோகன் என்பவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு சேலம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று திங்கள் கிழமை ரவுடி மோகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முரளி, கார்த்தி, ஆறுமுகம், மூர்த்தி, செல்வன் உள்ளிட்ட 8 பேருக்கு சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு மூன்றாவது நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarthi முரளி கார்த்தி மூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2/", "date_download": "2018-07-16T14:33:44Z", "digest": "sha1:VMJ3YYJS5CJEDFB7IOHQFSQRKQPDCJBL", "length": 12667, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "நாமல் ராஜபக்ஸ வாக்கு மூலம் வழங்க ஹம்பாந்தோட்டை காவல்நிலையத்தில் முன்னிலையானார்.", "raw_content": "\nமுகப்பு News Local News நாமல் ராஜபக்ஸ வாக்கு மூலம் வழங்க ஹம்பாந்தோட்டை காவல்நிலையத்தில் முன்னிலையானார்\nநாமல் ராஜபக்ஸ வாக்கு மூலம் வழங்க ��ம்பாந்தோட்டை காவல்நிலையத்தில் முன்னிலையானார்\nநாமல் ராஜபக்ஸ வாக்கு மூலம் வழங்க ஹம்பாந்தோட்டை காவல்நிலையத்தில் முன்னிலையானார்.\nவாக்கு மூலம் வழங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று ஹம்பாந்தோட்டை காவல்நிலையத்தில் முன்னிலையானார்.\nஒன்றிணைந்த எதிர்கட்சி கடந்த வெள்ளிக்கிழமை ஹம்பாந்தோட்டையில் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் இடையே ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையின் தொடர்ச்சியாகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்படிருந்தது.\nமுன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி ஷானக ஆகியோருக்கு நாளைய தினம் காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு, காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.\nஎனினும் நாளைய தினம் வழக்கு நடவடிக்கையின் பொருட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியுள்ளதால் இன்று ஹம்பாந்தோட்டை காவல்நிலையத்தில் நாமல் ராஜபக்ஸ முன்னிலையானார்.\nஅதன் போது இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகளின் கலந்து கொள்ளவுள்ளதால் எதிர்வரும் 25ஆம் திகதி, தமக்கு தினம் ஒன்றை வழங்குமாறு கோரியிருந்தார்.\nஅதன்படி, தமது கோரிக்கைக்கு காவல்துறை அனுமதி அளித்ததாக நாமல் ராஜபக்ஸ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம்\nஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம் சீனாவிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடனைவிட ஜப்பானிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகை அதிகம் என, சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு கடன்களில்...\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த இலங்கை பிரஜைகள் இரண்டு பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 33 மற்றும்...\nஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம்\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த பயணத்தில��� இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...\nசிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ\nசிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு இன்று முற்பகல் பயணமாகியுள்ளார். சிங்கப்பூரில் நான்கு நாட்கள் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்குள்ள இலங்கை பிரஜைகளை...\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவுக்கு பிணை\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின்...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nபடுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படம் உள்ளே\n படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த காலா படநடிகை-புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிப்படி காதல் வாழ்க்கை இப்படிதான் அமையுமாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nஸ்ரீ லீக்ஸில் சிக்கிய முக்கிய பிரபலம்- அதிர்ச்சியில் திரையுலகம்- அட அவர் இவர்தானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2012/06/m.html", "date_download": "2018-07-16T14:31:47Z", "digest": "sha1:5YVMVDUK2A4WAKOJZA6QKF5YHD6UJAYD", "length": 7764, "nlines": 60, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "சேக்கனா M. நிஜாமின் நன்றி அறிவிப்பு ! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை சேக்கனா M. நிஜாம் சேக்கனா M. நிஜாமின் நன்றி அறிவிப்பு \nசேக்கனா M. நிஜாமின் நன்றி அறிவிப்பு \nஎனது அன்பு அழைப்பை ஏற்று எனது வீட்டில் நடைபெற்ற “ விழிப்புணர்வு பக்கங்கள் “ புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF’ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பேராசிரியர் பரக்கத், வழக்கறிஞர் அப்துல் முனாப், O.K.M. சிபஹத்துல்லா, S.M. முஹம்மது மொய்தீன், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம்,\nகாதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவர்கள், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகள், “தமிழ் அறிஞர்” அதிரை அஹமது, “கணினி தமிழ் அறிஞர்” ஜமீல் M. ஸாலிஹ், “கவிக்குறள்” அபுல் கலாம் ( தொலைப்பேசி வாயிலாக தொடர்பு ) , “கவிநேசர்” சபீர், அதிரை நிருபர் – நெறியாளர், சகோ. நெய்னா தம்பி, அதிரை நிருபர் - அமீர் நண்பர். தாஜுதீன், அதிரை பிபிசி நிர்வாகி நண்பர். முஹம்மது, சக பதிவர் நண்பர் “அதிரை அன்பு” , அதிரை போஸ்ட் நிர்வாகி நண்பர். ஹிதாயத்துல்லா, அதிரை.இன் பதிவர் தம்பி முபீன், தம்பி M.N.P. மொய்தீன்\nமேலும் அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், நல் ஒத்துழைப்பு வழங்கிய பிலால் நகர் முஹல்லாவாசிகள், இந்நிகழ்ச்சிக்கு மேலும் வலுவூட்டி சிறப்பித்த “அதிரை எக்ஸ்பிரஸ்” க்கும் மற்றும் அதன் நிர்வாகிகள் குறிப்பாக நண்பர் ஜஃபருல்லா, நண்பர். ஜமாலுதீன், சக பதிவர் “அதிரை புதியவன்“ ஹசன், தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அன்பைப் பரிமாறிய சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்க்கு என் நன்றி கலந்த நல் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\n1) Plastic Bag ஒழிப்பு பற்றி பேரூராட்சி தலைவரின்வேண்டுகோளுகிணங்க பெரிய ஜும்மா பள்ளியில் பேச அனுமதி வேண்டி AAMF’ல் இருந்து அளிக்கப்பட்டகோரிகை மனு (அனுமதி) மறுப்புக்கப்பட்டது.\n2) மீலாதி நபி விழாவில் K.K. Haja அவா்கள் AAMF தலைவா் முன்னிலையில்பேரூராட்சி தலைவரை தரம்தாழ்த்தி பேசியது.\n3) கந்தூரி விழாவில் இருஇஸ்லாமிய சகோதரர்கள் அடித்து கொண்டனா். ஒருவா் மற்ற முஹல்லாவை சேர்ந்தவா், ஒருவா்AAMF தலைவா் முஹல்லாவை சேர்ந்தவா்.\nமேலே குறிப்பிட்டமூன்று சம்பவங்களும் aamf தலைவர் சம்மந்தப்பட்ட முஹல்லாவிற்கு உட்பட்ட நிகழ்வாக இருப்பதாலும்இன்று வரைது சம்மந்தமாக இது வரை எந்தவித தகுந்த காரணங்களை வெளியிடாமலும், நியாயமன நடவடிக்கைஎடுக்காமல் இருப்பதாலும் ���னைவருக்கும் மிகுந்த மனவருத்தத்தையும், AAMF சந்தேகத்தையும்எற்படுத்தி உள்ளது.\nஎனவே ஊா் நலன் கருதிஇனக்கமான தலைவரை தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8389/2017/08/wife-arrest.html", "date_download": "2018-07-16T14:30:01Z", "digest": "sha1:QMONZUBSBE7F7NZTTJMHHSA6IWJ34QHI", "length": 14955, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சிறுவர்களின் பாலியல் உணர்வை தூண்டி உறவு கொண்ட திருமணமான பெண்ணுக்கு கிடைத்த தண்டனை! - Wife Arrest - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசிறுவர்களின் பாலியல் உணர்வை தூண்டி உறவு கொண்ட திருமணமான பெண்ணுக்கு கிடைத்த தண்டனை\nwife arrest - சிறுவர்களின் பாலியல் உணர்வை தூண்டி உறவு கொண்ட திருமணமான பெண்ணுக்கு கிடைத்த தண்டனை\nஅமெரிக்காவில் ப்ரூக் லஜினெஸ் என்ற 38 வயதான இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் சிறுவர்களின் காமத்தை தூண்டி அவர்களுடன் உடலுறவு கொண்ட குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.\nமிச்சிகன் மாகாணத்தில் உள்ள லிமா டவுன்ஷிப் என்ற இடத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார் ப்ரூக் லஜினெஸ் என்ற 38 வயதான பெண்.\nஇவர் கடந்த ஆண்டு ஸ்னாப் சாட் என்ற சமூக வலைதளத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களை சந்தித்துள்ளார்.\nஅந்த சிறுவர்களுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்து அவர்களுடன் ஆபாசமாக பேசி வந்துள்ளார் அந்த பெண்.\nபின்னர் அந்த சிறுவர்களை சந்திக்க விரும்புவதாக கூறி அவர்களின் வீடுகளில் இரவு நேரங்களில் சென்று தங்கியுள்ளார்.\nஅப்போது அந்த 14 மற்றும் 15 வயதான சிறுவர்களின் காம உணர்வை தூண்டி அவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார் இந்த 38 வயதான இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்.\nஇந்த விவகாரம் 14 வயதான சிறுவனின் தாய்க்கு தெரியவர அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇந்த வழக்கில் அந்த 38 வயதான ப்ரூக் லஜினெஸ் மீதான அனைத்து குற்றங்களும் கடந்த ஜூன் மாதம் நிரூபிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nவயது குறைந்த சிறுவர்களுடன் உடலுறவில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்பதால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\n'வணக்கம் டு���ிட்டர்' டுவிட்டரில் உலகநாயகன் - சொல்வது என்ன....\nசுவர்க்கம் செல்வதற்காக தற்கொலை செய்துகொண்ட குடும்பம்\nFACE BOOK காதலன் எடுத்த விபரீத முடிவு\nஆசிரியரால் பரிதாபமாக பலியான மாணவி\nதலைக்கு டை அடித்ததால் ஏற்பட்ட விபரீதம்... எச்சரிக்கை\nபாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் - நடிகை எடுத்த முடிவு...\n அதெல்லாம் கஷ்டமேப்பா - கீர்த்தி சுரேஷ்.\nவிண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் செயற்கை கோள்\nஒப்பனையுடன் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... எச்சரிக்கை\nபுண்ணியம் செய்திருக்க வேண்டும்... இந்தப் புகுந்த வீடு கிடைக்க\nபழங்காலத்து தமிழர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் கண்டுபிடிப்பு - மேலும் ஆதாரங்கள் கிடைக்குமா - சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை. \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nஅன்புக்கு அளவே இல்லை காணொளியை பாருங்கள் புரியும் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nதிருடனின் திடீர் திருத்தம் - அந்த கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கு\nஇடது கையை கணவனின் மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்த காதலி - உன்னத காதலின் உயிர் வடிவம்.\nநவாஸ் ஷெரீபின் மகளுக்கு சலூட் ....\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம் - கடிதத்தில் அதிர்ச்சி\nவெகு விரைவில் அடுத்த சர்ச்சை வீடியோக்கள் வெளியாகும்..... பிரபலங்கள் பெரும் பீதியில்\nபிள்ளைகளால் பிச்சை எடுத்த தலைமை ஆசிரியை.... மாணவர்கள் எடுத்த அதிரடி முடிவு\nபிறந்த நாளிலேயே இறந்த பரிதாபம்....\nபொது இடம் என்றுக் கூடப் பார்க்காமல் ஜான்வி என்ன கூறினார் தெரியுமா\nபோதைப் பொருள் பாவனையால் வாழ்க்கையை இழந்த மாணவர்கள்... இது பெற்றோரின் கவனத்திற்கு\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nரஜினியின் படத்தில் மற்றுமொரு பிரபலம் \nமுதன்முறையாக ஹிந்தியில் தோன்றும் கமல்ஹாசன்\nமயங்கி விழுந்தார் அனுபமா ; படப்பிடிப்பு இரத்தானது.\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-16T14:31:46Z", "digest": "sha1:HPLCFNNDJXFWBE2Y3SVEWXXT4LMOWHSX", "length": 16983, "nlines": 79, "source_domain": "nilaraseegansirukathaigal.blogspot.com", "title": "நிலாரசிகன் சிறுகதைகள்: ஒரு கரு நான்கு கதைகள்!", "raw_content": "\nகதைகள்தான் பால்யத்தில் என்னோடு பயணித்த நண்பர்களில் மிக முக்கிய நண்பன். கதைகளில்தான் எனக்கான உலகை கண்டுகொண்டேன். வாழ்வெங்கும் விரவிக்கிடக்கும் கதைகள்தான் எப்போதும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.\nஒரு கரு நான்கு கதைகள்\n[அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,\nஅதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் - இவர்கள்தான் கதையில் நடமாடும்\nபாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம்.\nகுழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும்,\nஅம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின்\nபார்வைய���க ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன.\nமற்ற மூவர்களுக்கான சுட்டி கதையின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசித்து உங்களது பின்னூட்டத்தை\nஜெயரஞ்சனி யின் அப்பா ஓரிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். அவள் அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள்.அடுக்களையிலிருந்து வெளிவந்த அம்மாவுக்கு ஜெயாவின் சந்தோஷம் மனதை பிசைந்தது. கரடி பொம்மையின் புசுபுசுவென்ற அடர் கருமைநிற முடியை ஜெயா வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். மிருதுவான அதன் தலையில் முத்திட்டு மகிழ்ந்தாள். அப்பாவும் அம்மாவும் கண்கள் தளும்ப யாரோ உருவாக்கிய பொம்மையை ரசிக்கும் தாங்கள் உருவாக்கிய பேசாபொம்மையை ரசித்துக்கொண்டிருந்தபோது, அவள் கரடி பொம்மையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.\nஆறு வருடங்களுக்கு முன் ஜெயா பிறந்தபோது அப்பாவை விட அம்மாதான் அதிகம் சந்தோஷப்பட்டாள். போரில் காலை இழந்ததால் மகன் பிறப்பான் தன்னை விட சிறந்த வீரனாக வலம் வருவான் என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் அப்பா. பிறந்தது மகள் என்றபோது வெளிப்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு மகளை ஆண்பிள்ளை போல் வளர்க்க வேண்டும் என்றே நினைத்திருந்த அப்பாவின் எண்ணத்தில் பேரிடியாய் அந்த செய்தி வந்து விழுந்தது. காதுகேளாத, வாய்பேச முடியாத குழந்தையாக ஜெயரஞ்சனி பிறந்திருந்தாள். தவமிருந்து பெற்ற பிள்ளையின் நிலையை கண்டு தவமுதல்வன் மீதே வெறுப்பை உமிழ்ந்தார் அப்பா. துடிதுடித்து போனாள் அம்மா. ஏதோவொரு நம்பிக்கையில் நகர்ந்தன நாட்கள்.\nஜெயாவின் உலகம் பொம்மைகளால் நிறைந்தது. நாய்க்குட்டிகளும், சிங்கங்களும், யானை பொம்மைகளும் மட்டுமே ஜெயாவின் மௌனமொழியைப் புரிந்துகொண்டன. அவள் இருப்பே பொம்மைகள் சூழ என்றாகிப் போனது. மனதின் மொழியை கண்களால் வெளிப்படுத்தி பொம்மைகளுடன் அவள் உரையாடுவதை வேதனையுடன் பார்த்துவிட்டு நகர்வாள் அம்மா. ஆனால் படிப்பில் எல்லோரும் ஆச்சர்யமூட்டும் வகையில் கூர்மை மிக்கவளாக திகழ்ந்தாள் அவள். அம்மா சைகையில் கற்று கொடுக்கும் பாடங்களை உடனே புரிந்துகொள்வாள். அப்பா வாங்கி தந்திருக்கும் கரடி பொம்மையை இடது தோளில் சாய்த்தணைத்தபடியே தனக்கு மட்டுமேயானதொரு ��ௌன உலகில் நடமாடுவாள்.\nஒலியறியா ஜெயாவின் செவிகள் அந்த துயர்மிகுந்த இரவில் விழுந்து வெடித்த வெடிகுண்டின் பெருஓசையை கேட்டுணர்ந்து கொள்ளவில்லை. அவள் உறக்கத்திலிருந்தாள். இரத்தம் தோய்ந்த உடையுடன் அவளது அறைக்குள் வந்து விழுந்த அம்மாவின் கைகள் ஆழ்ந்த உறக்கத்தில் கனவுலகில் பொம்மைகளுடன் உறவாடிக் கொண்டிருந்த ஜெயாவை தட்டியெழுப்பியபோது, திடுக்கிட்டு எழுந்தாள். அம்மாவைக் கண்டவுடன் பயத்தில் கண்கள் மருள கரடி பொம்மையை கட்டிக்கொண்டவளின் காலடியில் விழுந்து மரணித்தாள் அம்மா.\nஅநாதை என்னும் வக்கிர சொல் ஜெயாவின் செவிகளில் நுழைய முடியாமல் காற்றில் அலைந்து திரிந்தது. முள்வேலிக்குள் தனக்கு மிகவும் பிடித்தமான கரடி பொம்மையை அணைத்தபடி வெளிர் மஞ்சள் நிற பாவாடையில் உணவுக்காக தட்டை ஏந்தி நின்றுகொண்டிருந்தாள். கண்ணீர் அவளது பிஞ்சு மனதின் வலிகளை மொழிந்து கொண்டிருந்தது. நேற்றுவரை உணவூட்டிய அம்மாவின் நினைவுகள் அவளது கன்னத்தில் கோடுகளை தீட்டிச் சிந்தின. சக மனிதனின் மரணத்துயரின் ஓலமும், உறவுகளின் பிரிதலினால் ஏற்பட்ட துயரமும் அவளால் உணரமுடியவில்லை எனினும், அவளது இதயம் அந்த வலியை உணர்ந்துகொண்டது.\nபகலெல்லாம் வெய்யிலின் உக்கிரமும், இரவின் கடுங்குளிரும் இப்போது ஜெயாவுக்கு பழகி இருந்தன. சுற்றிலும் முள்வேலியிட்ட உடைந்த கட்டிடமொன்றில் அவளும் இன்னும் பலரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களது பாதுகாப்புக்காக என்று நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களில் ஒருவன் மிகவும் மூர்க்கமானவனாக தோன்றினான். இரக்கமற்ற அவனது கண்களை பயத்துடன் பார்ப்பாளவள். அவனது தோற்றமும் கன்னத்திலிருக்கும் வெட்டுத்தழும்பும் அவனை கதைகளில் வரும் பூச்சாண்டியை நினைவூட்டின. அவளுக்கு மட்டுமின்றி அங்கிருந்த அனைவருக்கும் அவனது மௌன மிரட்டல் மேலும் அச்சத்தைத் தந்தது. ஜெயாவின் அருகில் வந்தவன் அவளது பொம்மையை பறித்துக்கொண்டு சத்தமிட்டு சிரித்தபோது அருகிலிருந்த கல்தூணுக்கு பின் ஒண்டிக் கொண்டாள்.\nமறு நாள் அதிகாலை வெளியே சென்றவள், இரு பாதியாய் முள்வேலியோரம் கிடந்த பொம்மையை கண்டு அழுதுகொண்டே அந்த பிய்ந்த பொம்மையை அள்ளி எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். அப்படியே உறங்கியவளின் கனவில் கரடிபொம்மைகள் உயிர்ப்பெற்று அவள��டு ஓடியாடி விளையாடின.\nஅவர்கள் தருகின்ற ரொட்டிகளை வாங்க நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. வரிசையை கட்டுப்படுத்தியவர்களுள் அந்த முரடனும் இருந்தான். எல்லோரும் வாங்கி சென்றபின் ஜெயா ரொட்டியை வாங்கினாள். பசியில் ரொட்டித்துண்டு இனித்தது. ரொட்டியைக் கடித்தபடி நடந்தவளின் பார்வையில் களைத்து கல்லொன்றின் மீதமர்ந்த முரட்டுச் சிப்பாய் தெரிந்தான். சோர்வாக அவன் அமர்ந்திருப்பதை கண்ட ஜெயா அவனருகில் சென்று ரொட்டித்துண்டில் ஒன்றை தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொன்றை அந்த முரட்டு ராணுவவீரனுக்கு கொடுக்க கைநீட்டினாள்.\nதன்னை நோக்கி நீள்கின்ற பிஞ்சுவிரல்களும், ரொட்டித்துண்டும், அதன் வெள்ளை மனதும் கண்டவன் முதல் முறையாக மெல்லியதாய் தன்னுடல் நடுங்குவதை உணர்ந்தான். தனிச்சையாக அவனது கைகள் நீண்டன.\nஅவனுக்கு ஒரு ரொட்டியை கொடுத்துவிட்டு தன் ரொட்டித்துண்டை கடித்தபடி, இடது கையில் பிய்ந்த கரடி பொம்மையை அணைத்துக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தாள் ஜெயா.\nஅடலேறுவின் கதை படிக்க இங்கே செல்லவும்.\nஜனாவின் கதை படிக்க இங்கே செல்லவும்.\nஅதிபிரதாபனின் கதை படிக்க இங்கே செல்லவும்.\n(இணையம் வழியே பெற படத்தை சுட்டவும்)\nநிலாரசிகன் கவிதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் நிலாரசிகன் கவிதைகள்... ---\nசமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டி பரிசு ரூ.30,000/- விவரங்களுக்கு பொம்மையை சுட்டவும்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nசங்க மித்திரை - சிறுகதை\nஒரு கரு நான்கு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/8467-2017-08-13-02-52-49", "date_download": "2018-07-16T14:15:31Z", "digest": "sha1:CRAN3L3BVAKPBVMTTHFKLFID2K5SYXXU", "length": 7026, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பது அவசியமற்றது: மனோ கணேசன்", "raw_content": "\nமாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பது அவசியமற்றது: மனோ கணேசன்\nPrevious Article அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு பா.டெனீஸ்வரனுக்கு ரெலோ அறிவுறுத்தல்\nNext Article நல்லாட்சி அரசாங்கம் கட்சி அரசியலைக் கைவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்: இரா.சம்பந்தன்\nபதவிக்காலம் முடிந்த மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்திவைப்பது அவசியமற்றது என்று தமிழ் முற்போக்குக் க��ட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு அரசியலமைப்பை திருத்த வேண்டும். இது நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர் நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவுகளை வரவேற்கின்றோம். சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது.\nஇந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20ஆம் திருத்த யோசனையை கைவிட வேண்டும். உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் நாம் இப்போது ஏற்றுக்கொண்டுள்ள புதிய கலப்பு தேர்தல் முறைமையை ஒருமுறை பரீட்சித்து பார்க்கப்பட வேண்டும்.” என்றுள்ளது.\nPrevious Article அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு பா.டெனீஸ்வரனுக்கு ரெலோ அறிவுறுத்தல்\nNext Article நல்லாட்சி அரசாங்கம் கட்சி அரசியலைக் கைவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்: இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/trb_7.html", "date_download": "2018-07-16T14:48:29Z", "digest": "sha1:DOMCA6SD44QVA7LDAIQQLJWYOWQYG624", "length": 7521, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "பேராசிரியர் பணி : TRB., அறிவுரை", "raw_content": "\nபேராசிரியர் பணி : TRB., அறிவுரை\nபேராசிரியர் பணி : TRB., அறிவுரை\nஅரசு இன்ஜி., கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்குவிண்ணப்பித்து, புகைப்படம் இணைக்காதோர், நாளைக்குள் புகைப்படம் இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இதற்கான விண்ணப்பங்கள், செப்.,7 வரை பெறப்பட்டன. விண்ணப்பங்களில், புகைப்படம் இணைக்காமல் தாக்கல் செய்தோரின் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இணையதளத்தில் இணைக்கப்பட்டு உள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து, புகைப்படம் ஒட்டி, அத்தாட்சி பெற்ற, அரசு அதிகாரியின் கையெழுத்துடன், நாளைக்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nகேள்வித்தாளை வாச��க்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/40976.html", "date_download": "2018-07-16T14:47:52Z", "digest": "sha1:BYBRZ3GLPH4MQW6FSZUAARLTKXCDWXZK", "length": 17375, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரன்பீர் கபூர் - கத்ரீனா கைஃப் விரைவில் திருமணம்? | ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப்", "raw_content": "\n`90 அடியை எட்டியது' - 2 ஆண்டுக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது வீரர்களை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த குரோஷிய அதிபர் வைரலாகும் புகைப்படங்கள் சென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு ந���ந்த துயரம்\n300 முதலைகளைக் கொன்றுபோட்ட `மனித’ கும்பல் - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி `கார்தான் எனக்கு ஆபீஸ்’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n`புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018 ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சித்தா மருத்துவப் படிப்புக்குக் கலந்தாய்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரன்பீர் கபூர் - கத்ரீனா கைஃப் விரைவில் திருமணம்\nரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப் இருவரும் தங்களது காதலை பகிரங்கமாக வெளியுலகிற்கு அறிவிக்க இருக்கிறார்கள் என்று கிசுகிசுக்கிறார்கள்.\nமுன்பு எப்போதும் இல்லாத அளவில் இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இருவரும் இணைந்தே வருகிறார்களாம்.\nபிரபலங்களின் பிறந்த நாள் பார்ட்டிகள் அனைத்திலுமே இணைந்தே கலந்து கொள்கிறார்களாம். முதலாவதாக வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர் பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்கள்.\nமே 25ம் தேதி நடைபெற்ற இயக்குனர் கரண் ஜோகர் பிறந்தநாள் பார்ட்டியில் இணைந்து கலந்து கொண்டு இருக்கிறார்கள்.\nவிரைவில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்கிறார்கள் அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள். இருவருமே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத வரை எதையும் நம்ப முடியாதுதான்.\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்\nபாலாஜியின் நினைவெல்லாம் நித்யா... இனியாவது பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பமாகுமா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\nடிரைவிங்கின்போது 5 நொடி மட்டும் தூங்கியிருக்கிறீர்களா அது ஏன்\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nவெற்றி, அதிர்ச்சி, கண்ணீர், இயலாமை... உலகக் கோப்பை கால்பந்து ஒரு ரீவைண்டு\n\"வீடியோ எடுத்து மிரட்டி���தால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nஇந்த வார ராசிபலன் ஜூலை 16 முதல் 22 வரை\n\"நான் மூட்டை தூக்கி வந்தேனா\" தினகரனை கோயிலுக்குக் கூப்பிடும் எஸ்.பி.வேலுமணி\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nரன்பீர் கபூர் - கத்ரீனா கைஃப் விரைவில் திருமணம்\nமுடிந்தது 'பீட்சா 2- தி வில்லா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-s3-mini-vs-galaxy-s3.html", "date_download": "2018-07-16T14:12:32Z", "digest": "sha1:XB55IC74CDIP7GRI57ZF2G2Q67NC63DQ", "length": 10618, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy S3 Mini vs Galaxy S3 | கேலக்ஸி எஸ்-3 மற்றும் எஸ்-3 மினி ஒப்பீடு! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேலக்ஸி எஸ்-3 மற்றும் எஸ்-3 மினி ஒப்பீடு\nகேலக்ஸி எஸ்-3 மற்றும் எஸ்-3 மினி ஒப்பீடு\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇப்போது சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் பற்றி தான் பேச்சாக உள்ளது. இதனால் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்-3 மினி மற்றும் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஒப்பீட்டினை பார்க்கலாம்.\nகேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும். கேலக்ஸிஎஸ்-3 மினி ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.\nகேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 111.5 எடையினையும், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 133 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 4412 குவாட் சிப்செட் பிராஸர் வசதியை வழங்கும். கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெ��்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரை கொடுக்கும்.\nஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட ஆன்ட்ராய்டு பீம், லைவ் வால்பேப்பர் ப்ரிவ்யூ போன்ற வசதிகளை எளிதாக பெற முடியும்.\nகேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் வழங்கும். இதனால் புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங், வீடியோ காலிங் போன்ற வசதிகளை பெறளாம். கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமரா, 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பயன்படுத்த முடியும்.\nகேல்கஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியினையும் வழங்கும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வசதி கொண்ட வெர்ஷனை பெறலாம்.\nசாம்சங் கேலக்ஸி 1,500 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி வசதியினையும், சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 2,100 எம்ஏஎச் பேட்டரியினையும் பெறலாம். கேல்கஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி மெமரி வெர்ஷன் ரூ. 37,990 விலையிலும், 32 ஜிபி மெமரி ரூ. 40,900 விலையிலும் பெறலாம். கேல்கஸிஎஸ்-3 மினி ஸ்மார்ட்போனின் இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாம்சங் கேலக்ஸி எஸ் 3\nகேலக்ஸி எஸ் 3 மினி\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kerala-s-birds-sanctuaries-when-how-go-002230.html", "date_download": "2018-07-16T14:39:08Z", "digest": "sha1:NSTWFKH6MHYDV7CUWJ4V5NYHMPQWMHR3", "length": 24024, "nlines": 189, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Kerala's Birds Sanctuaries : When & How to Go? | கேரள மாநிலத்தின் அழகிய பறவைகள் சரணாலயங்கள் - Tamil Nativeplanet", "raw_content": "\n»கேரள மாநிலத்தின் அழகிய பறவைகள் சரணாலயங்கள்\nகேரள மாநிலத்தின் அழகிய பறவைகள் சரணாலயங்கள்\nநெல்லையில் தவறவிடக்கூடாத அதற்கேற்ற தலங்கள்\n 50 கிமீ சுற்றுலா - எல்லை தாண்டி\nதல தோணியோட ஊர் ஏன் நீர்வீழ்ச்சி நகரம்னு அழைக்கப்படுது தெரியுமா\nஉலகையே வியக்க வைத்த நம்ம நாட்டின் அந்த 6 அணை���ள்\nஆடிக் காத்து அதிர்ஷ்டத்தோடு அள்ளிக் கொட்டபோகுதாம்\nகுரு குணம் காக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி..\nகேரளாவின் பதினான்கு மாவட்டங்களான காசர்கோட், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாக்குளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் என்று அனைத்துமே தன்னளவிலே அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகின்றன. அதோடு இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கண்களுக்கும், உள்ளத்துக்கும் அறுசுவை விருந்து படைக்கும் எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கொடி போல படர்ந்து வண்ண வண்ணப்பூக்களை சொரிந்துகொண்டிருக்கின்றன.கேரளாவின் மணற்பாங்கான கடற்கரைகளும், பேரின்பத்தை தரும் உப்பங்கழிகளும், இயற்கை எழிலால் போர்த்தப்பட்ட மலைவாசஸ்தலங்களும், பக்திமணம் கமழும் இடங்களும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகமூட்டி அவர்களின் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத இன்பச் சுமையை சுமக்கச் செய்யும் பேரற்புதங்கள். இங்குள்ள பறவைகள் சரணாலயத்தை பார்க்க போகலாமா\nபறவை ரசிகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த மங்களவனம் பறவைகள் சரணாலயம் ஆகும். இது எர்ணாகுளத்தில் உயர்நீதிமன்றத்துக்கு பின்புறம் உள்ளது. பல அரிய வகை புலம்பெயர் பறவைகள் மற்றும் வசிப்பிட பறவைகளை இந்த சரணாலயத்தில் காணலாம்.\nபறவைகள் மட்டுமன்றி புதர்க்காடுகளால் ஆன இந்த சரணாலயத்தில் பலவகை தாவரவகைகள் மற்றும் காட்டுயிர்களையும் பார்க்கலாம். இப்பகுதி கொச்சி உப்பங்கழிப்பகுதியுடன் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\nபல அரிய வகை தாவரங்களையும் பறவையினங்களையும் கொண்டுள்ளதால் 2004ம் ஆண்டில் இது பாதுகாக்கப்பட்ட வனச்சரகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பசுமையான சதுப்பு நிலப்பகுதியான இது எர்ணாகுளம் பகுதியின் சுவாசப்பை என்றே அழைக்கப்படுகிறது.\nஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாத பாதி வரை இங்கு அதிக அளவில் புலம்பெயர் பறவைகள் வருகை தருவதால் அப்பருவத்தில் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்வது சிறந்தது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் : தெற்கு எர்ணாகுளம் 4கிமீ தூரம்\nஅருகிலுள்ள விமான நிலையம் : நெடும்பசேரி விமான நிலையம் 34கிமீ\nவாரநாட்கள் - காலை 5.30மணி முதல் மாலை 6 மணி\nவாரஇறுதி நாட்கள் - காலை 6 மணி முதல் மாலை 6 மணி\nமலப்புரம் மாவட்டத்தில் அழகிய சிறு சிறு தீவுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாப் பகுதி. இந்த பறவைகள் சரணாலயம் கடலுண்டி எனும் எழில் கொஞ்சும் குக்கிராமத்தில், கடலுண்டி ஆறு அரபிக் கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது.\nகடலுண்டி சரணாலயம் கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரத்தில், பிரம்மாண்ட குன்றுகள் சூழ அமையப்பெற்றிருப்பது பறவை காதலர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். இந்த சரணாலயம் ஏராளமான புலம்பெயர் பறவையினங்களுக்கு பருவ கால வசிப்பிடமாக இருந்து வருகிறது.\nஇங்கு மலபார் இருவாய்க்குருவி, சதுப்பு நிலக் கொக்கு, கடற்பறவை, மரங்கொத்தி, மீன்கொத்தி, பிராமினி பருந்து, விம்ப்ரேல், டார்டர், சாண்ட்பைப்பர் போன்ற பறவையினங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.\nஇவைதவிர இந்த சரணாலயத்தில் மீன், ஆமை, நண்டு உள்ளிட்ட கடல் வாழ் பிராணிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடலுண்டி சரணாலயத்துக்கு அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும். இந்தக் காலங்களில் நீங்கள் இங்கு வந்தால் பறவைகளை ரசிப்பதோடு படகுப் பயணம் சென்றும் பொழுதை கழிக்கலாம்.\nகாலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை வாரம்முழுவதும் திறந்திருக்கும்.\nஅனுமதி கட்டணம் - நபருக்கு 25 ரூ வீதம் வசூலிக்கப்படுகிறது.\nஇயற்கை ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து தர காத்திருக்கும் பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயமானது தமிழ்நாட்டிலுள்ள ஆனைமலைக்கும், கேரளாவிலுள்ள நெல்லியம்பதி மலைத்தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது. செழுமையான தாவரப்பசுமையுடன் காட்சியளிக்கும் இந்த பள்ளத்தாக்குப்பகுதி அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு பிரதேசமாகும்.\nஏராளமான காட்டுயிர் அம்சங்கள், பலவகை தாவர இனங்கள் போன்றவற்றை கொண்டுள்ள இந்த சரணாலயம் 285 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. உலகிலேயே பல்லுயிர் சூழலியல் அம்சம் காணப்படும் 34 இடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த வனப்பகுதியில் தனியார் வாகனங்கள் நுழைய அனுமதியில்லை.\nவனவிலங்குகளை பார்த்து ரசிக்க ‘சஃபாரி' எனப்படும் காட்டுச்சுற்றுலா வாகனங்கள் மூலம் சுற்றுலாப்பயணிகள் காட்டுக்குள் செல்லலாம். புலிகள், சிறுத்தைகள், காட்டு நா��்கள், யானைகள், காட்டெருமைகள் போன்ற விலங்குகளை இந்த காட்டுச்சுற்றுலாவின் போது தரிசிக்க வாய்ப்பிருக்கிறது. 134 அரிய வகைப்பறவைகளும் இங்கு வசிப்பதாக ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.\nபலவிதமான பூச்சிகள், ஊர்வன மற்றும் நீர்-நில வாழ்வன, மீன்கள், பட்டாம்பூச்சிகள், மூலிகைச்செடிகள் போன்றவற்றை இந்த வனப்பகுதியில் பார்க்கலாம். சுற்றுலாப்பயணிகளுக்காகவே கூடாரங்கள் முதல் மரவீடு வரை பல வகையான தங்குமிட வசதிகளும் இந்த சரணாலயத்தில் செய்யப்பட்டுள்ளன.\nசாலை மார்க்கமாக மட்டுமே பாலக்காடு அல்லது கோயமுத்தூரிலிருந்து இந்த சரணாலயத்துக்கு பயணம் செய்ய முடியும். பொள்ளாச்சியிலிருந்தும் பஸ் வசதிகள் உள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி முதல் இந்த பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயம் பயணிகளுக்கு திறக்கப்படுகிறது.\nகுமரகம் பறவைகள் சரணாலயம் அல்லது வேம்பநாட் ஏரி பறவைகள் சரணாலயம் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயம் வேம்பநாட் ஏரியில் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது. உப்பங்கழி ஏரியை பின்புலமாக கொண்டு காட்சியளிக்கும் இந்த இயற்கைப்பிரதேசத்தின் அழகு பார்வையாளர்களை பரவசமூட்டும் இயல்புடையதாகும்.\nபலவிதமான புலம்பெயர் பறவைகள் வருகை தரும் பகுதி என்பதால் பறவை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த சரணாலயத்தை விரும்பி தேடி வருகின்றனர் 14 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இந்த சரணாலயப்பகுதிக்கு இமாலயம் மற்றும் சைபீரியா போன்ற தொலைதூரங்களிலிருந்தும் புலம்பெயர் பறவைகள் குறிப்பிட பருவங்களில் வருகை தருகின்றன.\nகுயில், நீர்க்கோழி, நீர்க்காகம், கொக்கு, ஆந்தை, நாரை, கானாங்கோழி, வானம்பாடி, பாம்புத்தாரா, தாழைக்கோழி, சைபீரிய நாரை, கிளி மற்றும் ஈப்பிடிப்பான் போன்ற பறவைகள் இந்த சரணாலயத்தில் அதிகமாக வசிக்கின்றன.\nபார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை\nநுழைவுக்கட்டணம்: 5 ரூபாய் (இந்திய பயணிகளுக்கு)\n45 ரூ வெளிநாட்டுப் பயணிகளுக்கு)\nசுற்றுலா வழிகாட்டி கட்டணம்: 10 - 200 ரூபாய்\nபடகுச்சவாரி கட்டணம்: 200 -250 ரூ (இரண்டு மணி நேரத்துக்கு)\nஉகந்த நேரம்: அதிகாலை நேரம் மற்றும் பொழுது சாயும் நேரம்\nசலிம் அலி பறவைகள் சரணாலயம்\nசலிம் அலி பறவைகள் சரணாலயம் என்றும் அழைக்கப்படும் இந்த தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ளது. பறவை ஆ���்வலர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது மிகவும் பிடித்த இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.\nபல இந்திய வகை ஊர்வன ஜந்துகளும், விலங்குகளும் இங்கு வசிக்கின்றன. நவம்பர் முதல் ஜுன் மாதம் வரை இங்கு பலவகை புலம்பெயர் பறவைகளும் வந்து செல்கின்றன. இவற்றைப்பார்ப்பதற்காகவே இக்காலத்தில் அதிகமான பறவை ஆராய்ச்சியாளர்கள் இந்த சரணாலயத்துக்கு வருகை தருகின்றனர்.\nதட்டேக்காட் பறவைகள் சரணாலயத்தில் கிழக்கு வளைகுடா ஆந்தை எனப்படும் ஒரு அழிந்து வரும் ஆந்தை இனம், மலபார் சாம்பல் இருவாட்சி, இளசிவப்பு மூக்கு பனங்காடை, சிவப்பு தொண்டை குக்குறுவான், பாம்புப்பருந்து, இந்திய மலை இருவாட்சி மற்றும் நீலச்சிட்டு போன்ற அரிய வகை பறவைகள் வசிப்பதால் பார்வையாளர்கள் விசேஷமாக இவற்றைத் தேடி வருகின்றனர்.\nஅரிய பறவை வகைகள் மட்டுமல்லாமல் இங்குள்ள தோல்பதன அருங்காட்சியகம் மற்றும் வனவிலங்கு மறுவாழ்வு மையம் போன்றவற்றுக்கும் பயணிகள் வருகை தரலாம்.\nபயணிகளின் வாகனங்களுக்கு இந்த சரணாலயத்தில் அனுமதி இல்லை. உள்ளூர் வழிகாட்டிகளும் இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்த்து ரசிப்பதில் உதவுகின்றனர். தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-sep-20/serial/123095-twelve-ideas-exchange-offer-plus-minus.html", "date_download": "2018-07-16T14:37:35Z", "digest": "sha1:BLH5743LQYXZJIPSVWFQYEF77NUDHVPH", "length": 22039, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு டஜன் யோசனைகள் | Twelve Ideas - Exchange offer plus minus - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`90 அடியை எட்டியது' - 2 ஆண்டுக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது வீரர்களை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த குரோஷிய அதிபர் வைரலாகும் புகைப்படங்கள் சென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\n300 முதலைகளைக் கொன்றுபோட்ட `மனித’ கும்பல் - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி `கார்தான் எனக்கு ஆபீஸ்’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n`புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018 ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சித்தா மருத்துவப் படிப்புக்குக் கலந்தாய்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநேர மேலாண்மை பழக... ஆரம்பநிலை ஆலோசனைகள்\nசன்கிளாஸ் வாங்கச்செல்லும் முன்... கேர்ள்ஸ் நோட் இட்\nபிள்ளைகளுக்கு தரவேண்டிய முக்கியப் பரிசு\nஎன் டைரி - 389\nராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை\nஇரவுப் பயணம் இனிதாகுமா இனி\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n“நயனுக்கு எல்லா ஹேர்ஸ்டைலும் க்யூட்தான்\nஆன்லைன் ஷாப்பிங் அழகான ஆபத்து\nபண்டிகைக்கால பட்ஜெட்... சமாளிப்பது எப்படி\nஎந்த நகை... எப்படி வாங்குவது\nஷாப்பிங்... இது எங்க ஏரியா\n30 வகை இரவு உணவு - அரை மணி நேர அசத்தல் சமையல்\n - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்\nவைத்தியம் - மஞ்சள்காமாலை வராமல் தடுக்கும் பீர்க்கன்காய்\nஇனிமை... புதுமை... - 30 வகை சமையல் புத்தகத்தில் பங்கேற்க ஆசையா\n ஒரு டஜன் யோசனைகள்ஒரு டஜன் யோசனைகள்ஒரு டஜன் யோசனைகள் - ஸ்வீட்ஸ் செய்ய... ஸ்வீட் டிப்ஸ்ஒரு டஜன் யோசனைகள் - ஸ்வீட்ஸ் செய்ய... ஸ்வீட் டிப்ஸ்வெயிலோடு விளையாடு - ஒரு டஜன் யோசனைகள் ஒரு டஜன் யோசனைகள் - குளிரைச் சமாளி\nஎக்ஸ்சேஞ்ச் ஆஃபர் - ப்ளஸ், மைனஸ்...\nஇனி வரப்போகிற மாதங்கள் எல்லாம் பண்டிகை காலம் என்பதால் வீட்டு உபயோக பொருட்களில் ஆரம்பித்து லேப்டாப், கார் வரை அத்தனை பொருட்களின் விற்பனையும் நம்மை கவர ஆரம்பிக்கும். ஆஃபர்கள் வசீகரிக்கும், அதிலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களுக்கு கேட்கவே வேண்டாம். உண்மையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் நடப்பது என்ன பொருட்களை ஆஃபரில் வாங்குவது லாபமா... நஷ்டமா பொருட்களை ஆஃபரில் வாங்குவது லாபமா... நஷ்டமா\n1. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் ப்ளஸ் என்ன\nகையில் இருந்து செலவழிக்கும் தொகை குறையும். நீங்கள் வாங்க விரும்புகிற பொருளை குறைவான விலையில் வாங்கவும், விற்க நினைக்கிற பொருளையும் நல்ல விலையில் விற்கவும் முடியும்.\nஉங்களுடைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்வது என்று முடிவெடுத்தால் நேரடியாக விற்பது, ஆன்லைன் மூலம் விற்பது என இரண்டு வகைகள் இருக்கின்றன. எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டு பிறகு உள்ளே இறங்குங்கள்.\n3. புது மாடல் தவிர்க்கவும்\nசந்தையில் புதிதாக வந்திருக்கும் மாடலை எக்ஸ் சேஞ்சில் வாங்குவதைத் தவிர்க்கவும். ஒருவேளை, அதன் பயன்பாடு அத்தனை சிறப்பாக இல்லையென்றால் சந்தையில் அதன் விலை பெருமளவில் குறையும். எனவே, தொடர் கண்காணிப்பு அவசியம்.\nமொபைல், கேமரா போன்றவற்றை எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கு முன்பு அவற்றில் உள்ள மெமரி கார்டை எடுத்துவிடவும். மொபைலில் உள்ள கான்டாக்ட்ஸ் மற்றும் போட்டோக்களை பேக்கப் எடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட பொருளில் உள்ள டேட்டாக்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். இல்லையென்றால், வாங்குபவர் உங்கள் டேட்டாவை மிஸ்யூஸ் செய்யும் அபாயம் உண்டு.\nஎன் டைரி - 389\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nஇந்த வார ராசிபலன் ஜூலை 16 முதல் 22 வரை\n\"நான் மூட்டை தூக்கி வந்தேனா\" தினகரனை கோயிலுக்குக் கூப்பிடும் எஸ்.பி.வேலுமணி\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2016-jan-10/recent-news/114376-top-statistics.html", "date_download": "2018-07-16T14:44:37Z", "digest": "sha1:52P76VJKVBKMFN4HGTF5WV6POMGEMQHQ", "length": 18064, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "டாப் புள்ளிவிவரங்கள்! | Top statistics - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`90 அடியை எட்டியது' - 2 ஆண்டுக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது வீரர்களை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த குரோஷிய அதிபர் வைரலாகும் புகைப்படங்கள் சென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\n300 முதலைகளை���் கொன்றுபோட்ட `மனித’ கும்பல் - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி `கார்தான் எனக்கு ஆபீஸ்’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n`புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018 ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சித்தா மருத்துவப் படிப்புக்குக் கலந்தாய்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாணயம் விகடன் - 10 Jan, 2016\nபுதிய ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்\nஎன் குழந்தைகளை டாக்டர்-இன்ஜினீயர் ஆக்கணும்\nபத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்\n2016 எதிர்பார்ப்புகள்... எப்படி இருக்க வேண்டும் உங்கள் முதலீடு\n2016 ஏற்றுமதியாளர்களுக்கு எப்படி இருக்கும்\n‘ஃப்ரீ பேசிக்ஸ்’ நல்லதா, கெட்டதா\nநாணயம் லைப்ரரி: வெற்றி தரும் பேச்சுக் கலை\nகம்பெனி ஸ்கேன்: எஸ்ஆர்எஃப் லிமிடெட்\nஇன்னும் 90 நாட்களே... வரிச் சேமிப்புக்கு தயாரா\n2016 தொழில்துறை - இந்த ஆண்டு எப்படி இருக்கும்\nகாரைக்குடியில் கலகல.. சாதாரண மக்களுக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட்\n2016-ல் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஃபண்டுகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஇது முதலீடு பண்ணவேண்டிய காலம்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம்\nஷேர்லக்: ஏறினால் 35000... இறங்கினால் 22200...\nஅடுக்குமாடிக் குடியிருப்புக்கு பட்டா எப்படி வாங்குவது\nபாமாயில், சர்க்கரை விலை ஏறுமா\nநாணயம் விகடன் வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nநாணயம் லைப்ரரி: வெற்றி தரும் பேச்சுக் கலை\nகாரைக்குடியில் கலகல.. சாதாரண மக்களுக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி ம��ணவியின் வாக்குமூலம்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nஇந்த வார ராசிபலன் ஜூலை 16 முதல் 22 வரை\n\"நான் மூட்டை தூக்கி வந்தேனா\" தினகரனை கோயிலுக்குக் கூப்பிடும் எஸ்.பி.வேலுமணி\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/02/blog-post_14.html", "date_download": "2018-07-16T14:30:48Z", "digest": "sha1:5HA54JQFK4UOUIL5QCM2M2LKBF5L2UBE", "length": 3365, "nlines": 54, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அதிரையின் மூன்று முக்கியச்செய்திகள்! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை ரஹ்மத் பஸ் rahmath bus அதிரையின் மூன்று முக்கியச்செய்திகள்\nஇன்று(14-2-13) அதிகாலையிலிருந்து அதிரையில் மழை பெய்து வருகிறது மேகமூட்டத்துடனும் காணாப்படுகிறது.\nஅதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிக அளவில் சிறிய மத்திமீன் கிடைக்கிறது.\nகிலோ ரூ10க்கு விற்பனையாகிறது. இந்த மீன்கள் கேரளாவிற்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதுபோல் கோழி தீவனம் செய்வதற்கு நாமக்கல் மற்றும் திண்டுக்கல் பகுதிகளுக்கு முகவர்கள் வாங்கிச்செல்கின்றனர்.\nரஹ்மத் பஸ் சிறப்பாக உள்ளது\nசென்னை மண்ணடியிலிருந்து அதிரைக்கும் அதிரையிலிருந்து சென்னை மண்ணடிக்கும் தினமும் இரவு 9 மணிக்கு ரஹ்மத் ஆம்னி பஸ் கடந்த வாரம்முதல் இயக்கப்பட்டு வருகிறது.\nஇந்த பேருந்து பயணம் செய்வதற்கு சொகுசாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாக அதில் பயணம் செய்தவர்கள் மகிழ்சி தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshwrites.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-16T14:36:38Z", "digest": "sha1:GZ3SUCAFSSZVOHSFKQFVOOFWJEJGM3KV", "length": 147578, "nlines": 325, "source_domain": "ganeshwrites.blogspot.com", "title": "எழுதுகிறேன்...: July 2009", "raw_content": "\nதிவால் நிலையில் 305 அமெரிக்க வங்கிகள்\nஅடமானக் கடனில் துவங்கி சர்வதேசப் பொருளாதார நெருக்கடி வரை கொ��்டு சென்றுள்ள அமெரிக்க வங்கிகள் திவாலாகி வரும் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நிறைவில் சுமார் 252 வங்கிகள் எப்போது வேண்டுமானாலும் மஞ்சக்கடுதாசி கொடுத்து விடும் என்ற நிலையில் இருந்தன. திவாலாகி வரும் வங்கிகளை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்க அரசு நியமித்திருக்கும் மத்திய காப்பீட்டுக்கழகமே இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது. தற்போது அதே கழகத்தின் மதிப்பீட்டின்படி திவாலாகிவிடும் என்ற அபாயத்தில் இருக்கும் வங்கிகளின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துவிட்டது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது.\nவங்கிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி கடந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உருவானது என்று பலர் கருதினாலும் அதற்கு முன்பே நெருக்கடி துவங்கிவிட்டது. ஜனவரி 2008லிருந்து இன்றுவரை திவாலான வங்கிகளின் எண்ணிக்கை 89யைத் தொட்டுவிட்டது. நடப்பாண்டில் மட்டும் 64 வங்கிகள் திவாலாகிவிட்டன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒன்பது வங்கிகள் இழுத்து மூடப்படுகின்றன. நெருக்கடி அதிகரித்ததாகக் கூறப்படும் 2008ஆம் ஆண்டில் கூட 25 வங்கிகள் மட்டும்தான் திவாலாகின. ஆனால் நடப்பாண்டின் முதல் ஏழு மாதத்திலேயே 64 வங்கிகள் திவாலாகியுள்ள நிலையில், அமெரிக்க பொருளாதார நெருக்கடி முற்றிவிட்டதையே இது காட்டுகிறது. இதை சரிசெய்ய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று வலதுசாரிப் பொருளாதார ஆய்வாளர்களே குறிப்பிடுகின்றனர்.\nஒவ்வொரு நிதியாண்டின் நிறைவிலும் தங்கள் வங்கி மிகவும் வலுவாக இருக்கிறது என்றுதான் திவாலான வங்கிகளின் வரவு-செலவு அறிக்கைகள் கூறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வங்கியும், மற்றொரு வங்கியோடு இணைக்கப்பட்டிருந்ததால் திவால் நிலை அனைத்து வங்கிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் சொத்து மதிப்பைக் காட்டி எந்த நிலையிலும் இந்த சொத்துக்களை விற்றாலே போதும். வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பிவிடலாம் என்ற வாதத்தையே வங்கி நிர்வாகிகள் வைத்து வந்தனர். ஆனால் சொத்து மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி நிர்வாகங்களை உலுக்கி எடுத்துவிட்டது. திவாலான வங்கிகளின் மொத்த சொத்து மதிப்புக்கும், வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி பெரிதும் குறைந்து���ிட்டது.\nசொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களின் சேமிப்புப்பணம் திருப்பித்தரப்படும் என்ற நிலையில் பல வங்கிகள். மேலும் பல வங்கிகளோ அதை விட மோசமான நிலைக்கு சென்று விட்டன. அத்தனை சொத்துக்களையும் விற்றால் கூட பணத்தைத் திருப்பித் தர முடியாது என்பது அந்த வங்கிகளின் நிலை. வங்கிகளின் சரிவு துவங்கியபோது பெரிய வங்கிகள்தான் பாதிக்கப்பட்டன. சிறிய வங்கிகள் தப்பித்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் பெரிய வங்கிகள் கூட மீண்டுவிடுமோ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. மீளவே முடியாத நிலைக்குப்போய்தான் சிறிய வங்கிகள் திவால் அறிவிப்பையே வெளியிடுகின்றன. பெரிய வங்கிகள் அரசின் மீட்புத்திட்டத்தின் மூலம் பெரும் பலனை அனுபவிக்கின்றன.\nஏற்கெனவே வேலையின்னை அதிகரித்துள்ள நிலையில், நிதி நிறுவனங்களின் தள்ளாட்டம் அந்த நிலையை மேலும் மோசமடையவே செய்யும். சிட்டி குழுமம் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் ஆகிய இரு வங்கிகளும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறிய லாபத்தை சம்பாதித்துள்ளன. இதுவும் அவர்களின் மொத்த நஷ்டத்தை ஈடுகட்ட எந்தவிதத்திலும் உதவாது. மொத்த நஷ்டம் என்பது அமெரிக்க அரசு வாயிலாக அந்நாட்டு மக்களின் தலையில்தான் சுமத்தப்பட உள்ளது. ஆனால் சிறிய, அதிலும் குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள வங்கிகள் எழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இழுத்து மூடப்பட்டுள்ளன.\nஇந்த நிலைக்கு மாறாக, இந்திய வங்கிகள் லாபத்தில் இயங்கி வருகின்றன. 90 சதவீத வங்கிகள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே இதற்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள்தான் காரணம் என்பதை அவர் கூறாமல் விட்டுவிட்டார். இதுதான் காரணம் என்று கூறிக்கொண்டே, அந்தக்காரணத்தைக் குழியில் போட்டு மூடும் வகையில் தனியார் மயம் பற்றிய சிந்தனையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.\nபழைய தமிழ்ப்பாடலில் சிங்கு, அத்வானி, அம்பானி,\nபாட்டு வரும்...பாட்டு வரும்... உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்..\nஅமெரிக்க வரைபடத்தைப் பார்த்துக் கொண்டு மன்மோகன்சிங் பாடுவதாகத்தான் பாடல் துவங்குகிறது. ஆனால் அவருடைய கைகளோ புஷ், ஒபாமா, ஹிலாரி ஆகியோர் கைகளில் இருக்கும் ஆவணங்களில் கையெழுத்து இட்ட வண்ணம் இருக்கின்றன. மேலும் இந்திய வரைபடத்தை \"சுருட்டுவது\" போன்ற காட்சியும் அருமை.\nதோற்றுப்போய்விட்டோம் என்ற கவலையே இல்லாமல் தேரில் கிளம்பும் அத்வானி உற்சாகமாகப் பாடுவதாக படமாக்கப்பட்டுள்ளது. மரகதக்கலசம் என்ற வரி வரும்போதெல்லாம் பழைய துணியால் மறைக்கப்பட்ட ஒன்றைக் காட்டுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட பாடல் காட்சியாதலால் பிரதமர் என்று அந்த இடத்தில் எழுதி வைத்திருந்தார்கள். கிழிசலுக்கிடையில் அது தெரியத்தான் செய்கிறது. தேரின் பாதையில் ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த்சின்கா, அருண்சோரி ஆகியோரின் வீடுகள் வரும்போது அத்வானி முகத்தைத் திருப்பிக் கொள்ளும் காட்சி தத்ரூபமாகப் படமாகியுள்ளது.\nராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...\nமுகேஷ் அம்பானி தலைமையில் முதலாளிகள் கூட்டம் குத்தாட்டம் போடுகிறது. அமர்சிங் இல்லாததால் ஒரு மூலையில் அனில் அம்பானி தனியாக ஆடிக்கொண்டிருக்கிறார். அமெரிக்க மெட்டுக்கு ஆடுவதில் இவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சிதான். என்னடா இவங்க ஆடலையேன்னு பன்னாட்டு நிறுவனங்கள் பக்கம் திரும்பினால், ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் வேலையில் இருப்பது தெரிகிறது. பாட்டுக்கான மெட்டை அவர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களின் அசைவிலிருந்து தெரிகிறது.\nமாட்டுக்கார வேலா... உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா...\nஇடதுசாரிக்கட்சிகளின் தலைவர்கள் இந்தப்பாடலைப் பாடுகிறார்கள். பொதுத்துறையை மாடாக உருவகப்படுத்தி கூறுகிறார்கள். பாடலுக்கு நடுவில் காங்கிரஸ்காரர்கள் மாட்டைக்கவருவதற்காக வருவதும், பாத்தியா உன்னால திருட முடியலை... நாங்க வந்திருந்தா இந்நேரம் திருடியிருப்போம் என்று பாஜக சொல்வதும் படமாக்கப்பட்டுள்ளது. கூடவே வரும் திமுககாரர்கள் எங்க ஏரியாவுக்குள்ள மட்டும் போயிராதீங்கன்னு கமுக்கமா சொல்றது பாடல் வரிகளை மீறி நமது காதுகளில் விழுகிறது.\nஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...\nநாட்டு நிகழ்வுகளைப் பார்த்து தேசபக்த அக்கறையுடன் ஒரு தாய் இந்தப்பாடலைப் பாடுவதாக படமாகியுள்ளது. நியாயத்துக்குப் போராடும் மாணவர்கள், தொழிலாளர்கள் தடியடி வாங்கி சுருண்டு விழும் காட்சிகளின்போது அந்தத்தாய் விடும் கண்ணீர் பார்ப்பவர��களின் கண்களிலும் நீரை வரச்செய்கிறது. இப்போதைய நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக சில வரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நியாயத்திற்குப் போராடியும் உனக்கேன் இந்த குண்டாந்தடியடி என்ற அந்த வரிகளுக்குப்பிறகு, மீண்டும் ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ என்று துவங்கும்போது தியேட்டரே கண்ணீரில் மிதக்கிறது.\nதனிமையிலே இனிமை காண முடியுமா...\nஇப்பாடலை டி.ஆர்.பாலு பாடுகிறார். பதவியுடனேயே இருந்துவிட்ட அவரால் அதைப்பிரிந்து வாடும் சோகத்தை அப்படியே முகபாவனைகளில் கொண்டு வந்து விட முடிகிறது. வெளியிலிருந்து ஆதரவுன்னு என்ன வெச்சு சொல்ல வெச்சாங்களே... அப்பவே முழிச்சுகிடலை... கட்சி கிடையாது... நான்தான் வெளியிலருந்து ஆதரவு தரப்போறேன்னு தெரியாம கடுகடுன்னு முகத்தை வெச்சுகிட்டு டிவிக்கு பேட்டி கொடுத்தேனே... என்று பாடலுக்கிடையில் அவர் சோக வசனம் பேசுவதாக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகள் கைதட்டலை அள்ளுகின்றன.\nவீராவேசத்துடன் பாடல் துவங்கினாலும் ஏதோ நெருடல் இருந்துகொண்டேயிருக்கிறது. பாடலின் நிறைவுப்பகுதி அந்த நெருடல் உண்மை என்று நிரூபிக்கிறது. காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் வந்துள்ள பாடலின் கடைசி வரிகள் இந்த மூன்றை விட மின்வெட்டே பெரியது என்பதை அழுத்தந்திருத்தமாகப் பதிய வைக்கின்றன. அந்த வரிகளின்போது ஆர்க்காட்டார் கம்பீரமாக நடந்து வரும் காட்சி அற்புதம். பாடலின் நடுவில் பெண்கள் மின்கம்பத்தைச் சுற்றிவந்து வணங்குவது போன்ற காட்சி நன்கு படமாக்கப்பட்டுள்ளது.\nமூத்த அரசியல்வாதி அன்பழகனுக்குத் தெரியாதா\n1983 ஆம் ஆண்டு. திமுக, தெலுங்கு தேசம், அகாலிதளம், தேசிய மாநாட்டுக்கட்சி, இந்தியக்குடியரசுக்கட்சி போன்ற மாநிலக்கட்சிகள் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. மாநிலங்களுக்கு நிதி சுயாட்சி தேவை என்பது இந்த மாநாட்டின் முக்கியக்கருத்தாக இருந்தது. இந்தக்காலகட்டத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது.\nதற்போது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் இதே கட்சியின் நிதியமைச்சர் க.அன்பழகன், மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் எதேச்சாதிகாரப் போக்கை எதிர்த்து போர்க்குரல்கள் எழுப்பிய காலம்போய் இப்போது வெறும் கவ��ை தெரிவிப்பதோடு திமுக நிறுத்திக் கொள்கிறது.\nமாறியுள்ள காலகட்டத்தில், அதுவும் மாநிலக்கட்சிகள் இல்லாமல் மத்தியில் ஆட்சியே அமையாது என்றிருக்கும் நிலையில் இந்தக் கோரிக்கையை வலுவாக முன்iவைக்க முடியும். சந்தையிலிருந்து பெறும் கடனில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் பங்கு தற்போது 20:80 சதவீதமாக உள்ளது. ஆனால் 1950களில் 50:50 சதவீதமாக இருந்தது. இந்த சதவீதத்தை மத்திய அரசுதான் நிர்ணயிக்கிறது என்றும் அன்பழகன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நிலைக்கு மீண்டும் கொண்டு வருவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறியது. மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகள் தொடர்ந்து இக்கோரிக்கையை உரக்க எழுப்புகின்றன. திமுகவைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரவையில் உள்ளனர். அதுதான் பேச வேண்டிய இடம். சட்டமன்றத்தில் ஒலித்த அமைச்சர் அன்பழகனின் கவலைக்குரல், மத்திய அமைச்சரவையில் உரிமைக்குரல்களாக மாறினால்தான் பலன் கிடைக்கும். இது மூத்த அரசியல்வாதிக்கு தெரியுமல்லவா\nபொருளாதார நெருக்கடியால் உலகின் பெரிய, பெரிய நிறுவனங்கள் எல்லாம் முழி பிதுங்கிப் போய்க்கிடக்கின்றன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இருந்ததையும் இழந்து நிற்கும் அவலம். 1930களில் ஏற்பட்ட நெருக்கடியை விட பல மடங்கு அதிகமான சிக்கல் என்று வல்லுநர்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் பெரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள்(இதில் பலர் அந்தந்த நிறுவனங்களின் முதலாளிகள்) எக்கச்சக்கமாக சம்பளம் வாங்கியுள்ளார்கள். ஹியூலெட் பாக்கர்டு என்ற கணினி நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றியது. கேட்டால் செலவு தாங்கவில்லை என்றார்கள். ஆனால் அந்நிறுவனத்தின் தலைவரான ராண்டி மோட், ஒரு ஆண்டுக்கு நூறு கோடிக்கும் மேல் தனது நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டில் அவர் பெற்ற வருமானத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 2008ல்(ஆமாம்.. நெருக்கடிக்குள்ளான அதே ஆண்டில்தான்) எடுத்துக் கொண்டுள்ளார்.\nஜே.பி.மார்கன் சேஸ் நிறுவனத்தின் தலைவரோ போனசாக மட்டும் 10 கோடி ரூபாயை 2008 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். திணறிக்கொண்டிருப்பதாகக் கூறப்படும் அமெரிக்க நிறுவனமான ஏடி அண்டு டியின் தலைவர் ஜான் டி ஸ்டான்கீ, 50 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம், இ��ப்பீடு மற்றும் போனஸ் என்று பலவகைகளில் பணம் பெற்றுள்ளார்.\nஉலகிலேயே அதிகமான சம்பளத்தைப் பெறும் இந்த நபர்களின் பட்டியலில் ஒரு பெண் அதிகாரியும் இடம் பெற்றுள்ளார். லாக்ஹீட் மார்ட்டின் என்ற நிறுவனத்தின் உயர் அதிகாரியான லிண்டா ஆர் கூடனும் சுமார் 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார். எந்தக்கையால் ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் உத்தரவுகளில் கையெழுத்து இடுகிறார்களோ, அதே கையால் கூசாமல் நான்கு, ஐந்து மடங்கு அதிகமான சம்பளத்தை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டியுள்ளார்கள் இந்த அதிகாரிகள்.\nவிடுதலை கிடைத்து 62 ஆண்டுகளாகி விட்டதாம்...\nசேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவில் உள்ள நெய்யமலை மற்றும் மன்னூர் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகள் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். விடுதலை கிடைத்து 62 ஆண்டுகள் ஆகியும் கவனிக்கப்படாமல் இருக்கிறோம் என்பது அந்த மக்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.\nநெய்யமலை : நெய்யமலை அதை சுற்றியுள்ள அக்கரப்பட்டி, ஆலங்கடை ஆகிய மலை கிராமங்களில் சுமார் 1,300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2 ஆயிரத்து 953 வாக்காளர்கள் உள்ளனர். 653 பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளனர். சேலத்திலிருந்து கருமந்துரை செல்லும் பிரதான தார் சாலையில் அக்கரப்பட்டி வரை செல்லலாம். அடர்ந்த காடுகள் வழியே 6 கிலோ மீட்டர் வரை சென்றால் நெய்யமலை அடிவாரம் வரும். அதன் பின் சுமார் 8 கிலோ மீட்டர் மூன்று மலைகளை கடந்து மலைப்பாதை வழியாக சென்றால் நெய்யமலை கிராமம் வரும்.\nஇக்கிராமத்திற்கு செல்ல மலைவாழ் மக்களே உருவாக்கிய மலைப்பாதைதான் உள்ளது. மழைக்காலங்களில் விளையும் உணவு தானியமும், ரேஷனில் கிடைக்க கூடிய பொருட்களும் தான் இம்மக்களுக்கு உணவாகும். ஒரு பாழடைந்த கிணற்றில் தண்ணீரை தேக்கி வைத்து. துணியால் வடிகட்டி குடிக்கும் அவல நிலையில் உள்ளனர். மின்சாரம் என்பதை இதுவரை அந்த மக்கள் பார்த்ததே இல்லை. இப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது பெண்களுக்கு பிரசவ காலங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் 48 கி.மீ. கடந்து ஆத்தூர் செல்ல வேண்டும் அல்லது 90 கி.மீ. கடந்து சேலம் செல்ல வேண்டும். இதனால் உயிரிழப்பு என்பது சர்வ சாதாரணமாக காக்கை, குருவி இறப்பதைபோல் நடந்து கொண்டிருக்கின்றது.\nகல்வி நிலையம் என்ற பெயரில் 8வது வரையில் உள்ளது. ஆசிரியர், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வருவார். மற்ற நாட்களில் மாணவர்களே பாடம் நடத்தும் அவல நிலையும் உள்ளது. மேற்படிப்பிற்கு பல மைல் தூரம், அதுவும் மலையில் ஏறி இறங்கி செல்ல வேண்டியிருப்பதால் மேற்படிப்பிற்கு செல்வது இல்லை. ரேஷன் பொருட்கள் வாங்கவும் கூட மலையை விட்டு கீழே இறங்கி வரும் மோசமான நிலைமையில் இம்மக்கள் உள்ளனர்.\nமன்னூர் : இம்மலையில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2 ஆயிரத்து 153 வாக்காளர்கள் உள்ளனர். இம்மலைகிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மண்பாதை கூட கிடையாது. பாறைகளின் சந்துகளிலும், புதர்கள் நிறைந்த வனப்பகுதியிலும் செல்ல வேண்டும். இடப்பட்டி பிரதான சாலையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் வரை சமமான காட்டுப்பாதையில் சென்று சுமார் 12 கிலோமீட்டர் மலை ஏறிச் சென்றால் மன்னூர் கிராமம்.\n5வது வரை மட்டுமே பள்ளிக்கூடம் உள்ளது. வாரம் ஒரு நாள் மட்டுமே ஆசிரியர் வருவார். மீத நாட்களில் 5 வது படிக்கும் மாணவர்கள் தான் ஆசிரியர்கள். குடிநீருக்கு 3 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்றால் குடிநீர் தேக்க குட்டை வரும். அதுதான் மனிதனுக்கும், மிருகத்திற்கும், குடிநீர். ஒரே வித்தியாசம், மனிதன் துணியால் வடிகட்டி குடிக்கிறான். மிருகம் அப்படியே குடிக்கின்றது.\nஇப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் பிரசவ காலங்களிலும் மூங்கிலில் தொட்டில் கட்டி இரண்டு பேர் தூக்கி கொண்டு கீழே வரவேண்டும். இப்படி வரும் பொழுது பலர் பாதியிலேயே இறந்து போய் உள்ளனர். பெண்களுக்கு பாதி வழியில் பிரசவம் நடந்துள்ளது. சின்ன குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் மலையை விட்டு கீழே பல மைல்கள் கடந்து தங்கி படிக்கின்றனர். மாதம் ஒரு முறை மட்டும் மலைக்கு செல்லும் கொடுமைகள். ரேஷன் பொருட்கள் வாங்கி வர சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வர வேண்டியுள்ளது.\nபலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் பணிகள் நடக்காததால் ஜூலை 19 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் நடந்த இந்தப்போராட்டத்தால் நான்கு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.\nகாவல் துறையினர் பலமாக குவிக்கப்பட்ட மக்களை மிரட்டி பார்த்தனர். 62 ஆண்டுகளாக கொடுமைகளை அனுபவித்த மக்களின் கோபத்திற்கு முன் காவல்துறையினரின் மிரட்டல் பலிக்கவில்லை. அதன் பின் ஆத்தூர் தாசில்தாரும் நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் எழுத்து பூர்வமான ஒப்பந்தம் எழுதி அனைத்து துறை அதிகாரிகளும் கையெழுத்திட்டு இரண்டு மலைக்கும் உடனடியாக ரேஷன் கடை அமைக்க வழி வகை செய்தனர்.\nமீதம் உள்ள பிரச்சனைகள் மின்சாரத்தை உடனடியாக கொண்டு வருவது வனத்துறை அதிகாரிகளுடன் பேசி சாலை வசதிகள் ஏற்படுத்துவது, குடிநிர் பிரச்சனை தீர்வு காண்பது ஆசிரியர்கள் எல்லா நாட்களும் இருக்க நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செயல்படுத்த அனைத்து அதிகாரிகளும், மக்களும், வாலிபர் சங்கத் தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டத்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 23 அன்று நடத்திட ஒப்புதல் எழுதி கொடுத்தனர்.\nஅண்டப்புளுகுகளையும், ஆகாசப் புளுகுகளையும் கொண்டு \"நிறம் மாறுது சிவப்பு\" என்ற தலைப்பில் ஒரு பக்கத்திற்கு ரீல் விட்டுள்ளது தினமலர் நாளிதழ்(ஜூலை 19). வலியப்புனைந்து எழுதப்பட்டுள்ள இந்த கற்பனைக் கட்டுரை அப்பத்திரிகையின் வாசகர்களை தவறான வழியில் அழைத்துச் செல்லவே முயல்கிறது.\nஇந்த ஒருபக்கக் கட்டுரையிலிருந்து வெறும் பத்து புளுகுகள் மட்டும் பட்டியலிடப்படுகிறது.\n1. புளுகு - அச்சுதானந்தனை பொலிட்பீரோவில் இருந்து மட்டுமின்றி கட்சிப்பொறுப்பு எதிலும் இருக்காமல் நீக்கி விட்டது,\nஉண்மை - பொலிட்பீரோவில் இருந்து மட்டும்தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மத்தியக்குழுவில் அவர் இன்னும் நீடிக்கிறார். அதோடு கேரள மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழுக்களிலும் அவர் தொடர்கிறார்.\n2. புளுகு - அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியவர்கள்.\nஉண்மை - இது கடைந்தெடுத்த பொய். தற்போதுள்ள அமைச்சர்கள் யார் மீதும் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.\n3. புளுகு - தனியே கட்டம் கட்டி பினராயி விஜயன் \"மகனுக்கு அமெரிக்க படிப்பு\" என்று தலைப்பு போட்டுள்ளது.\nஉண்மை - கட்டத்திற்குள் உள்ள செய்தியிலேயே உண்மை உள்ளது. பிரிட்டனில்தான் அவர் கல்வி கற்றுள்ளார். தினமலருக்குதான் அமெரிக்க பாசம் பொங்கி வழிகிறது.\n4. புளுகு - சீன ��ோரில் கம்யூ. வேஷம் என்ற தலைப்பிலான தனி பாக்ஸ் செய்தி உள்ளது. கட்சிக்குள் கருத்து வேறுபாடு எழுந்தபோது கம்யூ. பொதுச்செயலாளராக இருந்த ஜோதிபாசு உடனே கேரள முதல்வராக இருந்த நம்பூதிரிபாடை போனில் அழைத்துப்பேசினார் என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஉண்மை - ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் சரி, பிரிந்தபிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் சரி ஜோதிபாசு பொதுச்செயலாளர் பொறுப்பை வகிக்கவேயில்லை. மேலும் இவர்கள் சொல்லும் காலகட்டத்தில் இ.எம்.எஸ். கேரள முதல்வர் பொறுப்பிலும் இல்லை.\n5. புளுகு - மக்களவைத் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்று கூட சரிவர முடிவுக்கு வரமுடியாத நிலை உள்ளது.\nஉண்மை - அகில இந்திய நிலை குறித்து மத்தியக்குழுவும், ஒவ்வொரு மாநில நிலைமை குறித்து அந்தந்த மாநிலக்குழுக்களும் ஆய்வை நிறைவு செய்து அடுத்த கட்ட வேலைகளைத் துவங்கிவிட்டன.\n6. புளுகு - முதல்வர் அச்சுதானந்தன் சபரிமலை சென்று வந்த நிகழ்வை சபரிமலை சர்ச்சை நாயகன் என்ற பெயரில் கட்டம் கட்டி வெளியிட்டுள்ளது.\nஉண்மை - அதில் சர்ச்சை எழவில்லை. முதல்வர் என்ற முறையில் சபரிமலை பக்தர்களுக்கான வசதிகள் குறித்து அறிய நடந்தே சென்று வந்தார்.\n7. புளுகு - 374 கோடி ரூபாய் லால்லின் ஊழல் வழக்கில் சிக்கிய போதும்... என்று தினமலரின் செய்தி செல்கிறது.\nஉண்மை - திட்டத்தின் மொத்த மதிப்பையே போட்டு அவ்வளவு ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகத் தொடர்ந்து கயிறு திரிக்கிறார்கள். அதோடு, இதை விசாரிக்கும் சிபிஐயே பினராயி விஜயன் எந்தவித சொந்த ஆதாயமும் பெறவில்லை என்றும் கூறியிருக்கிறதே...\n8. புளுகு - கேரளாவில் பினராயி நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து மேலிடம் என்றுமே கண்டு கொண்டதில்லை,\nஉண்மை - வெளிப்படையாக விவாதம் நடத்திய காரணத்திற்காக பொலிட்பீரோவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டாரே... ஒருபக்கக் கட்டுரையில் அந்தச் செய்தியும்தான் இருக்கிறது.\n9. புளுகு - கேரளாவில் தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஉண்மை - அப்படியொன்றும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.\n10. புளுகு - ஏழைகள் கட்சி என்ற போக்கில் இருந்து மார்க்சிஸ்ட் விலகிச் செல்வது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.\nஉண்மை - மத்திய ஆட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு இருந்தபோது மட்டும் பெட்ரோல், ட���சல் விலைக்குறைப்பு, 100 நாள் வேலைத்திட்டம், அனைத்துத்தரப்பினரின் வங்கி சேமிப்பு பாதுகாக்கப்பட்டது, பழங்குடியினருக்கு பாதுகாப்பு மசோதான்னுதான் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறது.\nஎந்தவித ஆதாரமுல் இல்லாமல், கேரளாவில் அந்த கட்சி ஒன்றுமில்லாமல் ஆவதற்கான அறிகுறி, பினராயிக்கு காரத் முழு ஆதரவு தருகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது, பினராயி மீது ஊழல் புகார்கள் ஏராளம், லாவலின் குறித்து கட்சி மவுனம் சாதிக்கிறது என்றெல்லாம் வதந்திச் சேற்றை வாரி இறைத்துள்ளது.\nநிதானமாக, அதே நேரத்தில் உறுதியாக மார்க்சிஸ்ட் கட்சி நடைபோடுவதால்தான் தினமலர் போன்ற பத்திரிகைகள் பதற்றத்தால் பரபரப்பாகி உள்ளன. தங்கள் பதற்றத்தை மறைக்கவே கட்சியினர் மத்தியில் சலசலப்பு, பரபரப்பு என்றெல்லாம் இவர்களாகவே கிளப்பி விட்டுப்பார்க்கின்றனர்.\nமத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி செய்தியைப் போட்டாலும் அவரது படத்தையோ, பெயரையோ வெளியிடுவதில்லை என்று கொள்கை முடிவை எடுத்துள்ள தினமலர், விளம்பரம் தந்தால் மட்டும் வேண்டாம் என்று சொல்வதில்லை. சாக்கடையில் கொள்கையை வீசி எறிந்து விடுவார்கள்.\nபணம் வருகிறதே ... கொள்கையாவது, மண்ணாவது..\nஇதுபோன்று மார்க்சிஸ்ட் கட்சியை நினைத்துவிட்டார்கள் போலும்.\nபட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்\nபட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்\nபட்ஜெட்டை நிதியமைச்சர் வாசிக்கப்போகிறார் என்றவுடனேயே நடுத்தர வர்க்கத்தினர் பலரும் பரபரப்படைந்தனர். வருமான வரிக்கு எவ்வளவு விலக்கு தரப்போகிறார் என்ற கேள்வி அவர்களைக் குடைந்தெடுத்தது. ஊடகங்களும் அவர்களின் ஊகங்களுக்கு தீனி போட்டன. பட்ஜெட்டும் வந்தது. பரபரப்பும் அடங்கியது.மறுநாள் பத்திரிகைகளைப் பார்த்தவர்களுக்கு குழப்பம்.\nஇது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் என்று பெரிய, பெரிய பொருளாதாரப் புலிகளெல்லாம் கூறியிருந்தன. ஆனால் விபரமாகப் பார்த்தால் புலிகளெல்லாம் தாங்கள் அனைவரும் சைவம் என்று சத்தியம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தப் பொருளாதாரப் புலிகளின் கருத்துகளும் அமைந்தன.ஆணுக்கும், பெண்ணுக்கும் தலா பத்தாயிரமும், மூத்த குடிமக்களுக்கு பதினைந்தாயிரமும் வரம்பில் ஏற்றப்பட்டது. ஆனால் அத���க வருவாய் பெறுபவர்களுக்குத்தான் பெரிய ஆதாயம் என்பது அவர்களுக்கு எவ்வளவு சேமிப்பாகிறது என்ற கணக்கில் அம்பலமாகியுள்ளது.\n2.5 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவருக்கு பட்ஜெட் அறிவிப்பில் 1,300 ரூபாய் லாபம் என்றால் 25 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவரோ 88 ஆயிரம் வரையில் லாபத்தை எடுத்து செல்கிறார். பத்து லட்ச ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானத்தை ஈட்டியவர்கள் மேல் இருந்த பத்து சதவீதக் கூடுதல் வரியும்(சர்சார்ஜ்) நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் காட்டில் மழைதான்.\nவீட்டுக்கடன் வாங்கியிருக்கோமே... அந்த வட்டிக்கான வரிச்சலுகையாவது உயர்ந்திருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப்பார்த்து விட்டார்கள் நடுத்தர மக்கள். அதிலும் ஏமாற்றம்தான் மிச்சம்.\nஅகல உழாமல் ஆழ உழுது...\nஅவர் வாயில் இருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நெஞ்சில் கைவைத்தபடி காத்திருந்தனர். இரும்பு எஃகு தொழிற்சாலைகளை நாட்டுடைமையாக்குகிறேன் என்று சாவேஸ் கூறியவுடன் உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்தனர். கொண்டாட்டங்கள் துவங்குவதற்கு முன்பாக வெனிசுலாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர். தேசிய கீதம் நிறைவு பெற்றதுதான் தாமதம். ஒரே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். மடேசி, கான்சிகுவா, காரபோபோ, டாவ்சா உள்ளிட்டு நமது வாயில் அவ்வளவு எளிதாக நுழைய முடியாத பெயர்களைக் கொண்ட அந்த இரும்பு எஃகு தொழிற்சாலைகளின் நிர்வாகம் இனிமேலும் நம்மைச் சுரண்டாது என்ற நிலையே அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் என்று அந்தக் கொண்டாட்டங்கள் உணர்த்தின. இது இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் போன்ற விஷயமல்லவே... அகல உழாமல் ஆழ உழுத பெருமை சாவேசுக்குதான் சேர வேண்டும். ஆனால் தனி ஆளாக இதை சாதித்து விடவில்லை. ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்போது லட்சக்கணக்கான வெனிசுலா மக்களின் கரங்கள் அவருக்கு ஆதரவாக இருந்து கொண்டே யிருந்தன.\nமே மாதத்தில் மட்டும் இரும்பு எஃகு, இயற்கை எரிவாயு மற்றும் சில எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவை நாட்டுடைமையாக்கப்பட்டன. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்றெல்லாம் திடீரென்று கிளம்பிவிடவில்லை வெனிசுலா அரசு. வெனிசுலாவைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றம் என்ப���ு 1998லேயே ஏற்பட்டு விட்டது. ஆனால் மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இல்லை. ஏற்கெனவே உருவாக்கிவைக்கப்பட்டிருந்த சட்டங்கள் பெரு நிறுவனங்கள் மற்றும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாக இருந்தன.\nசினிமாவில் வரும் ஒன் மேன் ஆர்மி போல நாட்டின் பிரச்சனைகளைத் தீர்த்து விட முடியாது என்பதை மனதில் கொண்ட சாவேஸ், ஒரு அமைப்பின் தேவையைப் புரிந்து கொண்டார். ஐக்கிய வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி என்ற புதிய கட்சி உருவாக்கப்பட்டது. சோசலிசத்தை நோக்கி நாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் புதிய கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்று வேண்டுகோள் விடப்பட்டது. பல்வேறு இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் புதிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டன. சோசலிசத்தை நோக்கிச் செல்லும் பாதையில் சாவேஸ் தலைமையிலான வெனிசுலா அரசு முதலில் கையில் எடுத்த ஆயுதம் பிடிவிஎஸ்ஏ என்று அழைக்கப்படும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம்தான். சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த நிறுவனத்தின் வருமானம் அன்னிய மற்றும் உள்ளூர் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்தப்பட்டது. 1976இல் நாட்டுடைமையாக்கப்பட்ட கச்சா எண்ணெய்த் துறையை மீண்டும் தனியார் கைகளில் ஒப்படைக்கும் முயற்சி 1996இல் மீண்டும் துவக்கப்பட்டது. பல மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் 1998இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nஇருப்பினும் எண்ணெய் நிறுவன முதலாளிகளின் தூண்டுதலின்பேரில் 2002 ஆம் ஆண்டில் எண்ணெய் துறையை முடக்கும் முயற்சிகள் நடந்தன. உற்பத்தியே நின்று போகும் அளவிற்கு வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. மக்களின் துணையோடு அதை முறியடித்த வெனிசுலா அரசு நிதானமாக, அதே வேளையில் தனது பாதை எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. 2007 ஆம் ஆண்டில் அரசியல் சட்டத்திருத்தங்களை மக்கள் முன் வைத்தபோது அது பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை. ஜனாதிபதி தேர்தல், பல பொது வாக்கெடுப்புகள் என்று தொடர்ந்து வெற்றியே பெற்றுக் கொண்டிருந்ததால் சாவேஸ் ஆதரவாளர்கள் அசட்டையாக இருந்ததுதான் அந்தத் தோல்விக்குப் பிரதான காரணமாக இருந்தது. மக்கள் ஆதரவோடு மீண்டும் பிப்ரவரி 2009இல் மிகவும் கவனமாக மக்கள் முன் ச���ர்திருத்தங்களை வைத்தபோது அவர்களின் புருவங்கள் உயர்ந்தன. இதையா தோற்கடித்தோம் என்ற எண்ணம் பரவலாகக் காணப்பட்டதை அமெரிக்கக் கண்காணிப்பாளர்கள் சிலரே தெரிவித்தனர். முந்தைய பொது வாக்கெடுப்பில் 49 சதவீத மக்களே அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இம்முறை 54 சதவீத மக்கள் சாவேசின் கரங்களை உயர்த்திப் பிடித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய வளர்ச்சித்திட்டம் ஒன்றை வெனிசுலா அரசு முன்வைத்திருந்தது. பொதுவாக்கெடுப்பில் கிடைத்த வெற்றி அந்தத்திட்டத்தை செயல்படுத்த உதவியது.\nஅந்தத்திட்டத்தின் குறிப்பிட்ட அங்கமாகவே நாட்டுடைமை நடவடிக்கைகள் நடந்துள்ளன. நாட்டுடைமை என்று அறிவித்தவுடன் லியனார்டோ கொன்சால்ஸ் என்ற தொழிலாளி, அப்பாடா... பாவிகள் ஒழிந்தார்கள். எங்களுக்கு ஏழு மாதமாக சம்பளமே கொடுக்கவில்லை என்று கைகளை சொடுக்காத குறையாக திட்டித் தீர்த்தார். இழந்த சம்பளத்தை மட்டும் இந்த நாட்டுடைமை நடவடிக்கை மீட்டுத் தரவில்லை. ஒரு நாள் சம்பளத்தில் 14 டாலர்கள் உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பு தொழிலாளர்கள் கண்களில் ஆனந்தக்கண்ணீர் உதிக்கச் செய்தது.\nஒவ்வொரு நாட்டுடைமைக்கும் ஒரே மாதிரியான உத்தியை சாவேஸ் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கவில்லை. சில துறைகளை அப்படியே அரசுடைமை ஆக்கியது. சில நிறுவனங்களில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியது. பங்குகளை விற்க மறுத்த நிறுவனங்கள் சட்டரீதியான நடவடிக் கையால் அரசின் கைவசம் சென்றன. அதிரடி சண் டைக்காட்சிகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளில் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள், சிடோர் என்று அழைக்கப்படும் வெனி சுலாவின் பெரிய உருக்காலை, நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி, சிமெண்ட், தொலைத்தொடர்பு மற்றும் மின்துறை நிறுவனங்கள் ஆகியவை அரசுக்கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.\nஎட்டடி, பதினாறு அடிப்பாய்ச்சலெல்லாம் வெனிசுலாவின் நடையில் இல்லை. ஒவ்வொரு அடியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார்கள். நாட்டுடைமை நடவடிக்கை முழுமையடைந்தவுடன் சோசலிச தொழில் வளாகம் அமைகிறது. இதில் சிறிது சிறிதாக நிறுவனங்களும், ஆலைகளும் தொழிலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் விடப்படும். இது இத்தனை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்றெல்லாம் சொல்ல���க் கொள்ளவில்லை. இது நடக்கும் என்பதோடு நிற்கிறார்கள். ஆனால் உறுதியோடு. ஏற்கெனவே பல நிறுவனங்களில் தேர்தல்கள் மூலம் தொழிலாளர்கள் நிர்வாகத்தில் பங்கேற்கும் நடைமுறை வந்துள்ளது. அதிலும் எந்த அவசரமும் காட்டப்படவில்லை. சோதனை முயற்சிகள் நல்ல பலனைத் தந்தது. சில இடங்களில் உடனடியாக நிர்வாகத்தில் பங்கு தர வேண்டியதில்லை என்ற நிலையும் காணப்பட்டது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செல்லாமல் பொறுமையுடன் இத்தகையப் பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. கால அவகாசம் தேவைப்படுவதால் தான் ஜனாதிபதியாகத் தொடர வேண்டிய அவசியத்தை உணர்ந்த சாவேஸ் அதற்கான சட்டத்திருத்தத்தையும் மக்கள் முன் வைத்தார்.\nஒருவர் தொடர்ந்து இரு முறைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் அதிருப்தியும் இல்லாமலில்லை. பெரும்பான்மை பங்குகளை விலைக்கு வாங்கி நாட்டுடைமை ஆக்கும் உத்தியை சில தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டு வளத்தை சுரண்டிக் கொண்டிருந்தவர்களுக்கு தாம்பூலப்பை கொடுத்து அனுப்பும் வேலை எதற்கு என்பதுதான் அவர்களின் கேள்வி. அடுத்த திருமணம் எப்போது... மீண்டும்பத்திரிகை அடித்து தங்களை அழைக்க மாட்டார்களா... என்று காத்திருக்கும் எண்ணம்தான் சுரண்டல்வாதிகளின் மனதில் நிறைந்து கிடக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நடவடிக்கைகள் ஒருபுறம். மறுபுறத்தில் அரசியல் சீர்திருத்தங்களை நோக்கிய பாதையில் சரி செய்யும் வேலை நடக்கிறது. சில அரசியல் அம்சங்களில் பாதையே இப்போதுதான் போடுகிறார்கள். மாகாண அரசுகளின் அதிகாரங்கள் பற்றியெல்லாம் தெளிவாக வடிவம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முறையான தேர்தல் என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு தேர்தல்கள் நடந்தன. ஒன்றுபட்ட வெனிசுலா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான மாகாணங்களில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொள்கைகள் எதுவுமின்றி நீயா.. நானா.. என்ற போட்டிகளைத் தாண்டி சோசலிசக் கொள்கைகளை முன்னிறுத்தி இந்த வெற்றிகள் ஈட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nதடைக்கற்களைப் பொறுக்கி ஓரமாக வைத்துவிட்டு புரட்சியை நோக்கி செல்கிறோம் என்கிறார் சாவேஸ். அதோடு தங்களைத் தாங்களே புனரமைத்துக் கொண்டு புரட்சியை எவ்வாறு நடத���தினோம் என்று வெனிசுலா தொழிலாளி வர்க்கம் விரைவில் உலகிற்கு பாடம் நடத்தும் என்று அவர் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திக் கூறினார். அப்போது கூடியிருந்த தொழிலாளர்களின் உதடுகளில் ஏற்பட்ட வெறும் அசைவு கூட புரட்சி வாழ்க என்ற உச்சரிப்பையே உணர்த்தியது.\nபெர்லின் சுவர் தகர்ந்து இருபது ஆண்டுகளாகிவிட்டன. தகர்க்கப்படுவதற்கு முன்பாக இருந்த கிழக்கு ஜெர்மனி என்ற நாடு சட்டவிரோதமானது என்றெல்லாம் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அடிமைத்தளை முறிந்தது என்று அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் உரக்கக் கத்தின. அமெரிக்க மற்றும் மேற்கு ஜெர்மனி ஊடகங்களின் தவறான பிரச்சாரங்களால் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த மக்களில் கணிசமான பகுதியினர் கம்யூனிச முழக்கங்களை எழுப்பினர். இது பெர்லின் சுவரைத் தகர்த்ததோடு, 1990 அக்டோபரில் இரு ஜெர்மனிகளும் இணைந்து ஒன்றுபட்ட நாடாக உருவாவதற்கு வழி வகுத்தது.\nஅண்மையில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்று, கிழக்கு ஜெர்மனி வாழ்க்கை மிகவும் மேம்பட்டதாக இருந்தது என்ற கருத்தை மக்கள் கொண்டிருப்பதாகத் தெரிவித்தது. ஜெர்மனியின் கிழக்குப்பகுதியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் முன்னாள் கிழக்கு ஜெர்மனிக்கு ஆதரவு அளித்துள்ளனர். குறிப்பாக 49 சதவீதம் பேர் மிகவும் தெளிவான பதிலுடன் இருந்துள்ளார்கள். சில பிரச்சனைகள் கிழக்கு ஜெர்மனியில் இருந்தது உண்மைதான். ஆனால் வாழ்க்கை அங்கு நன்றாக இருந்தது என்கிறார்கள் அவர்கள். மேலும், நல்ல அம்சங்கள்தான் கிழக்கு ஜெர்மனியில் அதிகமாக இருந்தது. தற்போதுள்ள ஒன்றுபட்ட ஜெர்மனியில் உள்ள வாழ்க்கையை விட நன்றாகவும், மகிழ்ச்சியானதாகவும் அப்போது இருந்தது என்கிறார்கள் கணிசமான முன்னாள் கிழக்கு ஜெர்மனி மக்கள்.\nஇந்தக் கருத்துக்கணிப்பு மீது ஜெர்மனியின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கிளாஸ் ஸ்°ரோடர் என்ற பிரபல வலதுசாரி அரசியல் ஆய்வாளர் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். பிரதேசப் பற்றே இத்தகைய கருத்துக்களுக்கு காரணம் என்று அந்தப் பகுதி மக்களின் கருத்துகளை நிராகரிக்கிறார் ஸ்ரோடர். தங்கள் குடும்பத்தினரிடம் பேசுவதன் மூலமே இளம் பிராயத்தினர் கிழக்கு ஜெர்மனி பற்றி தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் பாடப்புத்தகங்களிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். கிழக்கு ஜெர்மனியின் இளைஞர்களில் பாதிப்பேர் கூட முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சர்வாதிகார நாடு என்று கூற மாட்டேனென்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார் அவர்.\nஇவரது இந்த விமர்சனம் கிழக்குப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் நாலாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு கடிதங்கள் அனுப்பினர். பாடப்புத்தகங்கள் பதவியில் இருக்கும் வலதுசாரிகளின் ஆதரவாளர்களால் எழுதப்பட்டவை. மக்களின் அனுபவத்தை விடவா வேறு பாடம் இருக்கப்போகிறது என்று குடும்ப உரையாடல்கள் மூலம் கிடைக்கும் செய்திகளை நியாயப்படுத்துகிறார்கள் அவர்கள். முன்னாள் கிழக்கு ஜெர்மனி நாட்டை சட்டவிரோதமானது என்று கூறுவதைக் கண்டிக்கிறார் பிர்கர் என்பவர். கிழக்கு ஜெர்மனியை சர்வாதிகார நாடு என்கிறார்கள். ஆனால் இப்போதுதான் எங்களைப் பற்றி உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமான விபரங்களைச் சேகரித்து வருகிறார்கள் என்கிறார்.இப்போதுள்ள நிலையைப்பார்த்தால், பெர்லின் சுவரை உடைத்தபோது நாங்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவே உணர்கிறோம் என்கிறார் ஸ்ரோடருக்கு கண்டனக் கடிதம் எழுதியவர்களில் ஒருவர். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் வாழ்ந்த அனுபவம் கிடைத்ததற்காக 38 வயதான ஒருவர் கடவுளுக்கு நன்றி சொல்கிறார். ஒன்றுபட்ட ஜெர்மனி உருவானபிறகுதான் தங்கள் வாழ்க்கை குறித்த அச்சம் கொண்டவர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் வீடில்லாமல் உழன்றவர்கள் ஆகியோரைப் பார்க்க முடிந்தது. இதெல்லாம் எனது கிழக்கு ஜெர்மனி அனுபவத்தில் பார்க்கவில்லை என்கிறார் அவர். தற்போதுள்ள ஜெர்மனியில் மக்கள் அடிமைகளாகவும், மூலதன சர்வாதிகாரம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்றும் பலர் தங்கள் கடிதங்களில் குறிப்பிடுகிறார்கள்.\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கருதி வந்த கிழக்கு ஜெர்மனி மக்களின் வாழ்க்கையை சோகம்தான் கவ்விப்பிடித்துள்ளது. தவறான பிரச்சாரங்கள் மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்பிவிட்டன என்றுதான் பெரும்பாலான முன்னாள் கிழக்கு ஜெர்மனி மக்கள் கருதுகிறார்கள். அவர்கள் அதிருப்தியுற்றிருக்கிறார்கள் என்பதுதான் கருத்துக்கணிப்புகளில் தெரிய வருகிறது. \"தங்கள் வரலாறு மோசமான��ல்ல என்பதை இளைஞர்கள் உணர்ந்து வருகிறார்கள். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு பற்றிய அனுபவம் இல்லாதவர்கள் கூட அதன் வாழ்க்கைத்தரம் குறித்து பேசத் துவங்கியுள்ளார்கள்\" என்கிறார் வரலாற்றாய்வாளர் ஸ்டீபன் ஓலே. ஏழைகளுக்கு வாழ்வதற்கான சுதந்திரத்தைத் தவிர மற்ற அனைத்து சுதந்திரங்களும் ஒன்றுபட்ட ஜெர்மனியில் உள்ளன என்கிறார்கள் கிழக்கு ஜெர்மனியினர். அக்காலகட்டத்து அரசின் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வுகள் தற்போது ஜெர்மனியில் அதிகமாகி வருகின்றன.\nபாலு : வாங்க... மணி..(ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள்)\nசலூன்காரர் : சார் எப்ப பாத்தாலும் உங்க வீட்டுல எத்தன சேனல்லே பேசுட்டுருக்கீங்களே... வேற மேட்டரே கிடைக்காதா...\nமணி : ஏம்பா... நானே இன்னக்கி வேற ஏதாவதுதான் பேசணும்னுதான் வந்தேன்...\nபாலு : அதெல்லாம் சரி... ஆறு வித்தியாசங்கள், கண்டுபிடிங்களேன்...\nமணி : என்ன.. படம் காட்டப் போறீங்களா...\nபாலு : இல்லப்பா... ஓட்டுப்போட்டு புது அரசாங்கத்த கொண்டு வந்துட்டோம்... முன்னாடி இருந்தவங்கதான் இப்பவும் வந்துருக்காங்க... ஆனாலும் வித்தியாசம் இருக்கே... அதான் ஆறு வித்தியாசம் சொல்லுண்ணேன்...\nமணி : எப்பா... வித்தியாசம் அதிகமா இருக்கும்போலருக்கே...\nபாலு : சரிப்பா... குறைஞ்சது ஆறு வித்தியாசத்த சொல்லுப்பா...\nமணி : சி.எம்.பிதான் முதல் வித்தியாசம்... போன தடவ குறைந்தபட்ச பொது செயல்திட்டம்னு ஒண்ணு இருந்துச்சு...இப்ப இல்ல...\nபாலு : சரியா சொன்னீங்க... முக்கியமான வித்தியாசம்தான்..\nமணி : இஷ்டத்துக்கு பொதுத்துறை பங்குகள விக்க முடியாதுங்குற நிலை இருந்துச்சு... இப்ப பட்ஜெட்ல அறிவிக்காமயே தனி ரூட் போட்டுக்கிட்டு இருக்காங்க..\nபாலு : பெட்ரோல் விலையுயர்வத்தான் ரெண்டாவதா சொல்வீங்கன்னு நெனச்சேன்...\nமணி : ஆமா சொல்லிருக்கணும்...வரலாற்றுல முதமுறையா போன ஆட்சிலதான் விலையக் குறைச்சாங்க... இந்த முறை எடுத்தவுடனே கோணல்தான்...\nபாலு : ஆமா... போன தடவ ரெண்டு முறை விலை குறைஞ்சுது... அதுவரைக்கும் நமக்கு இருந்த அனுபவமே விலை ஏற்றம்தான்...\nமணி : சாமான்ய மனிதர்களுக்கு உதவுற திட்டங்கள் போன தடவ வந்துச்சு... இத நாலாவது வித்தியாசமா சொல்லலாம்...\nபாலு : வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்த சொல்றீங்களா...\nமணி : ஆமா... கிராமப்புறத்துக்கான இந்தத்திட்டம் நகர்ப்புறத்துக்கும் வந்துரும்னு அறிகுறிலாம் இருந்துச்சு... இப��ப அது மறைஞ்சுருச்சு...\nசலூன்காரர் : சார்.... நீங்க உக்காருங்க... இங்க உக்காந்துக்கிட்டே வித்தியாசத்தக் கண்டுபிடிங்க... நானும் என் வேலையப் பாக்குறேன்....\nமணி : ஆன்லைனுல அத்தியாவசியப் பொருட்கள விக்கக்கூடாதுன்னு சட்டம் இருந்துச்சு...\nபாலு : இப்ப ஒவ்வொண்ணா சத்தமில்லாம எடுத்து விட்டுட்டாங்க... அப்படித்தான...\nமணி(சலுhன்காரரைப் பார்த்து) : ஏம்பா... நாங்க ரெண்டு பேரு பேசுறதயும் கேட்டுக்கிட்டே இருக்கியே... ஏதாவது சொல்லேன்...\nசலூன்காரர் : சார்... நீங்க சொல்றத நான் எண்ணிக்கிட்டுதான் இருக்கேன்... அஞ்சு சொல்லிட்டீங்க... என்கிட்ட கேட்டுருந்தா முத வித்தியாசமே போன தடவ இடதுசாரிக்கட்சிக்காரங்க ஆதரவுல ஆட்சி இருந்துச்சு... இப்ப இல்லன்னு சொல்லிருப்பேன்...\nபாலு : சபாஷ்... இவ்வளவு நேரம் மணி சொன்ன வித்தியாசங்கள்லாம் இருக்குறதுக்கு இந்த வித்தியாசம்தான காரணம்... அவங்க ஆதரவோட ஆட்சி இருந்ததுனாலதான் 100 நாள் வேலைத்திட்டம் வந்துச்சு.. மக்கள் சொத்தான பொதுத்துறைக்கு பாதுகாப்பு...\nசலூன்காரர் : ஆமா சார்... குறிப்பா அந்த பெட்ரோல் விலைக்குறைப்பு இருக்கு பாருங்க... நெனச்சுப் பாக்க முடியுமா...\nமணி : பாத்தீங்களா பாலு... எந்த விஷயம் சாமான்ய மக்கள பாதிச்சுருக்குன்னு...\nபாலு : பெட்ரோல், டீசல் விலை கூடுச்சுனா அரிசி, பருப்பு, காய்கறி எல்லாம் விலை ஏறிடுமே...\nமணி : ஆமா... ஆனா கேட்டா பணவீக்கம் குறைஞ்சுருச்சுன்னு புள்ளிவிபரத்த அள்ளித் தெளிக்குறாங்க...\nபாலு : சரி.. மணி.. நேரமாச்சு... கிளம்புட்டுமா...\nமணி : வாங்க... அடுத்த தடவ வேற மேட்டர் பேசலாம்.. வாங்க..\nஉரும்கி என்பது சின்ஜியாங் உய்குர் சுயாட்சிப் பகுதியின் தலைநகராகும். இந்த சுயாட்சிப்பகுதி சீனாவின் வட மேற்கில் அமைந்துள்ளது.\nசர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கு வன்முறை நிகழ்ந்துள்ளது. ஜூலை 5, 2009 அன்று மாலையில் அது துவங்கியது. கத்திகள் மற்றும் கற்களோடு கிளம்பிய வன்முறையாளர்கள் பல குழுக்களாக இருந்தனர். உரும்கியின் சந்து பொந்துகளில் எல்லாம் வலம்வந்த அவர்கள் கண்டவர்களையெல்லாம் தாக்கினார்கள். கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். கடைகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை உடைத்து நொறுக்கி அவற்றையும் கொளுத்தினர். சின்ஜியாங் உய்குர் சுயாட்சிப் பகுதியில் சுமார் 220 இடங்களில் இந்த வன்முறை செயல்கள் நிகழ்த்தப்பட்டன.\nம���கவும் கோரமாக இருந்தது. கர்ப்பிணிப் பெண்களையும், இளம் பெண்களையும் கூட வன்முறையாளர்கள் விட்டு வைக்கவில்லை. 184 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 260 வாகனங்கள் மற்றும் 209 கடைகள் பலத்த தேசமடைந்தன.\nஅப்பகுதி நிர்வாகம் என்ன செய்தது\nஅமைதியை திரும்ப கொண்டு வருவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக வன்முறையாளர்களைக் கைது செய்ய உத்தரவிட்டது. காயமடைந்தவர்களை வன்முறை நிகழும் இடத்திலிருந்து மீட்டு வந்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சை தரப்பட்டது. உரும்கியில் வன்முறை வெடித்தவுடன் அங்கு என்ன நடக்கிறது என்பதை சர்வதேச சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அன்னிய ஊடகங்களை அங்கு அனுப்ப சீன அரசு வசதி செய்து தந்தது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் வன்முறைக்கு பிறகுள்ள நிலைமையை சரிசெய்வதற்கான வேலைகளில் நிர்வாகம் இறங்கியுள்ளது.\nஇத்தகைய வன்முறை நிகழ்ந்ததன் பின்னணி என்ன..\nஜூன் 26 அன்று உள்ளுர் தொழிலாளர்களுக்கும், இடம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. இதற்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. ஆனால் கிழக்கு துர்க்கி°தானிலிருந்து இயங்கி வரும் உலக உய்குர் காங்கிர° என்ற அமைப்பு இனவெறியைத் தூண்டிவிடும் வேலையில் இறங்கியது. இதற்கு பிரிவினைவாதம் பேசிவரும் ரெபியா கதீர் தலைவராக உள்ளார். இணையதளங்களும் மற்றும் வேறு சில தகவல் தொடர்பு ஏற்பாடுகள் மூலமாகவும் தைரியமான நடவடிக்கைகளிலும், ஏதாவது பெரிய வேலையிலும் இறங்குமாறு அந்த அமைப்பு வெறியேற்றியது.\nஜூலை 5 அன்று ஏதாவது பெரிய நடவடிக்கை இருக்கும் என்று ரெபியா தொடர்ந்து கூறிவந்தார். என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு தனது ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். உள்நாட்டில் உள்ள சிலரும் அவர்களோடு இணைந்து கொண்டனர். சவுத் கேட் மற்றும் ரென்மின் சதுக்கம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு இணைய தளங்கள் மூலமாக அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளின் தூண்டுதலோடு, உள்நாட்டில் உள்ள பிரிவினைவாதிகள் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டது என்பது தெரிகிறது.\nதாங்கள் வன்முறையைக் கையாள்வதில்லை என்று உலக உய்குர் காங்கிர° கூற��கிறதே\nஇது அப்பட்டமான பொய். உள்நாட்டில் மட்டுமல்ல, கலவரத்தின் இரண்டாவது நாளில் நெதர்லாந்தில் உள்ள சீனத் தூதரகம் மீது கிழக்கு துர்கி°தான்காரர்கள் தாக்குதல் நடத்தினர். ஜெர்மனி நகரமான மூனிச்சில் உள்ள சீனத்தூதரகமும் தாக்கப்பட்டது. நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராக இந்த கிழக்கு துர்கி°தான் பிரிவினைவாதிகள் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.\nநியாயமான விசாரணை இருக்காது என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றனவே\nஇந்தக் கொடுரமான கொலைகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் இந்த மனித உரிமை அமைப்புகள் ஒன்றும் செய்யவில்லை. சின்ஜியாங் பகுதியிலுள்ள அனைத்து மக்களின் நலன்களைப் பாதுகாக்கவே சீனக்காவல்துறை வன்முறையாளர்களை கைது செய்துள்ளது. அதுவும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை உலகிலுள்ள எந்த அரசும் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்காது. சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் சீனாவில் அனைத்து குற்றவாளிகளுக்கும் சட்டப்படி தண்டனை அளிக்கப்படும்.\nபல்வேறு இனங்கள் பற்றிய தனது கொள்கையை சீனா மாற்றிக் கொள்ளுமா\nவரலாற்று ரீதியாகவே சீனாவில் உள்ள அனைத்து இனங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து வாழ்கின்றன. நாட்டுப்பிரிவினை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து சீனா தெளிவான நிலையை எடுக்கிறது. பழங்குடி சிறுபான்மையினர் வாழும் பகுதிக்கு சுயாட்சி வழங்கி அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது என்ற கொள்கையை சீன அரசு கடைப்பிடிக்கிறது. இதனால் நிலையான தன்மை கிடைக்கிறது.\nசின்ஜியாங் பகுதி வளர்ச்சி பற்றி...\nபல்வேறு அம்சங்களில் இந்தப்பகுதி அபாரமாக வளர்ந்து வருகிறது. மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பல்வேறு இனங்களைச் சேர்ந்த 2 கோடி மக்கள் இப்பகுதியில் உள்ளனர். அவர்கள் மத்தியில் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் நிலவுகிறது. சுயாட்சி அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅப்படியானால் தற்போதுள்ள பிரச்சனையை அலட்சியப்படுத்தலாமா\nகூடாது. உரும்கி பிரச்சனை நம்முடைய உறுதியையும் மீறி நடந்துள்ளது. அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழல��� உருவாக்கும் பணிகளை அதிகப்படுத்த வேண்டும். இதைத்தான் உரும்கி வன்முறைச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.\n(புதுடில்லியில் உள்ள சீனத்தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் சோ யோங்ஹோங்கின் தி இந்து(ஜூலை 13) கட்டுரை கேள்வி-பதில் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது)\nஅது நவம்பர் 13, 2007. இன்று மாவோயிஸ்டுகளைத் தடை செய்வதற்கு மார்க்சிஸ்டுகள் தயங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டும் பாஜகவின் தலைவர் அத்வானி தனது தேசிய ஜனநாயகக் கூட்டணித்தலைவர்களோடு இந்தத் தேதியில் நந்திகிராமத்திற்கு சென்றார்.\nஅங்கு மார்க்சிஸ்டுகள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தி வரும் மாவோயிஸ்டுகள்-மம்தாயிஸ்டுகள்-காங்கிரஸ்-பாஜகவினரின் சார்பில் பல இடங்களில் பேசினார். இவர்களின் ஆதரவாளர்களிடம் குறை கேட்கிறோம் என்ற பெயரில் விஷமப் பிரச்சாரமும் செய்தார். மாவோயிஸ்டுகள் சார்பில் செங்கொடியோடு அவர் சென்ற இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது\nஎளிமை + அர்ப்பணிப்பு = கக்கன்\nகாங்கிரஸ் கட்சியும் கோஷ்டி சண்டையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், என ம.பொ.சி கேலி செய்வார்.\nஅது உண்மை என்பதை இன்றைக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் பறைசாற்றும். ஆனால் காங்கிரஸ் கட்சி தமிழ் நாடு கமிட்டியிலும் கோஷ்டி சண்டையை மறந்து ஒன்றுபட்டிருந்த காலம் ஒன்று இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை.\n1955-57 ஆண்டுகளில் பூ.கக்கன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செயல்பட்ட இந்த குறுகிய காலமே கோஷ்டி சண்டை மட்டுப்பட் டிருந்த காலம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். மேலும் கக்கன் தலைவராக இருந்து சந்தித்த 1957 பொதுத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி 155 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது.\nகக்கனின் சாதனை மகுடத்தில் எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு, திறமை என பல மாணிக்கக் கற்கள் உண்டு. அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் அவற்றை அசை போடுவது உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதாக அமையும்.\nமதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி என் னும் சிற்றூரில் வாழ்ந்தவர் பூசாரி கக்கன் .இவர் மேலூர் வீரமாகாளியம்மன் கோயில் பூசாரியாகவும் அரசு தோட்டியாகவும் பணியாற்றியவர். இவருக்கு பெரும்பி அம்மாள், குரும்பி என இரண்டு மனைவிகள் உண்டு. தான் தாழ்த்தப் பட்ட சாதியில் பிறந்து தோட்டியாக பணிபுரிய நேரிட்டாலும் தம் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என தணி யாத வைராக்கியத்தோடு பிள் ளைகளைப் படிக்கவைத்தார்.\nஇவரின் முதல் மனைவிக்கு 1909ஜூலை 18ஆம் நாள் பிறந்தார் நம் கதாநாயகன் கக்கன். ஐந்து வயதில் மேலூர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். பின் திருமங்கலம்அரசு மாணவர் விடுதியில் தங்கி உயர்நிலைக் கல்வி பயின்றார். பின்னர் ஆசிரி யர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று ஆசிரியர் ஆனார். தான் படித்துத் தேறியது தனக்காக அல்ல, தமது சமுதாயத்துக்காகவே என உணர்ந்த கக்கன், தான் வாழ்ந்த பகுதியில் தீண்டப்படாதவர் வாழும்படி நிர்பந்திக் கப்பட்ட சேரிப்பகுதிகளில் இரவுபாடசாலைகள் அமைத்து பிள்ளைகளுக்கு கல்வி போதித்து பள்ளிகளில் சேரவைத்தார். இந்த அருந்தொண்டு பற்றி கேள்விப்பட்ட மதுரை வைத்தியநாத ஐயர், இவரை வாழ்த்தி ஊக்கம் அளித்தார்.\nவிடுதலை இயக்கத்திலும் அரிஜன சேவையிலும் கக்கனின் பணிகள் முத்திரை பதித்தன. மதுரை மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அரிஜனப் பள்ளிகள் துவக்கப்பட்டன. மேலூரில் மாணவ, மாணவியருக்கு என இரண்டு தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டன. இரண்டுக்கும் கக்கன் காப்பாளராக இருந்தார்.\n1938ஆம் ஆண்டு சொர்ணம் பார்வதி என்பவரை மணந்தார். சிவகங்கை அரசரின் உறவின ரான ஆர்.சசிவர்ணத்தேவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் சடங்கு சாங்கிய மின்றி எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.1932ஆம் ஆண்டுக்கு பிறகு அரிஜன சேவை யில் மும்முரம் காட்டிய காங்கிரசார்,கோவில் நுழைவுப் போராட் டங்களில் தீவிரம் காட்டினர். கக்கன் அதில் முன்னிலையில் நின்றார்.\n1939 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புனிதமடைந்தது. ஆம், அதுவரை தீண்டத்தகாதவர்கள் உள்ளே நுழைய இருந்த வேலியை உடைத்துக் கொண்டு வைத்தியநாத ஐயர் எல்.என் கோபால்சாமி, தலை மையில் பூ.கக்கன், சாமிமுரு கானந்தம், முத்து, விஎஸ் முரு கானந்தம், வி.ஆர். பூவலிங்கம் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்ட தோழர்களும் விருதுநகர் எஸ்.எஸ் சண்முக நாடார் (அன் றைய காலகட்டத்தில் நாடார் களும் தீண்டத்தகாதவர்கள் போல் கோவில் நுழைவுஉரிமை மறுக்கப்பட்டிருந்தனர்)ஆகியோர் மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்தனர். இதனை “குருதி சிந்தாப் புரட்சி” என ராஜாஜி வர்��ித்தார். அதைத் தொடர்ந்து கூடல் அழகர்,கள்ளழகர் என வரிசை யாக பல கோயில்களில் கோவில் நுழைவுப் போராட்டம் நடை பெற்றது.அரசும் சட்டமியற்றி உரிமை வழங்கியது.\nவெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942ஆகஸ்ட்8 அன்று துவங்கியது. கக்கன் கைது செய்யப்பட்டு தஞ்சை சிறை யில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் கக்கன் கடுமையாக தாக் கப்பட்டார்.அப்போது ஏற்பட்ட காயம் இறுதிவரை தழும்பாக அவரது உடலில் பதிந்து விட்டது. ஒன்றரை வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார் .\nகாமராஜரின் நம்பிக்கைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய சீடர் ஆனார். 1952-57 காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1957-67 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டார். முதலில் காமராஜர் முதலமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் பின்னர் பக்தவச்சலம் அமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் அமைச்சராகச் செயல் பட்டார். உள்துறை, வேளாண்மை, அரிஜன நலத்துறை உட்பட அமைச்சரவைப் பொறுப்புகளை 9 ஆண்டுகாலம் வகித்தார்.\nமூன்றே முக்கால் நாள் ஒரு பதவி கிடைத்தாலே வாரிச் சுருட்டுகிற உலகில், கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்கார ராகவே இருந்தார். சொத்து சேர்க்கவில்லை. தலைக்கனம் பிடிக்கவில்லை. எளிமையும் நேர்மையும் அவரது மறுபெய ராயின. 1975-ல் காமராஜர் மறைவுக்கு பின்னர் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டார்.\nஅமைச்சராய் இருந்தவர் அரசு பேருந்துக்கு காத்து நின்று பயணம் போனதும்; மதுரை பொதுமருத்துவமனை யில் படுக்கை கூட இல்லாமல் தரையில் படுத்திருந்ததும் நாடறிந்த செய்தி.\n1979ம்ஆண்டு அரசு அவருக்கு இலவச பஸ் பாஸ் ,வீடு, மருத்துவ வசதி அளித்தது. 1981 டிசம்பர் 28 ஆம் நாள் இந்தத் அர்ப்பணிப்புச் சுடர் அணைந்தது. கக்கனோடு எளிமையும் தியாகமும் காங்கிரசிடம் இருந்து விடைபெற்றுவிட்டது. அவர்கள் கக்கனை மறந்துவிட்டார்கள். ஆனால் நாடு மறக்கக் கூடாது. நூற்றாண்டு விழாவில் அவரைப் பற்றி உரக்கப் பேசுவோம்.\nகெடுவைத்துப் பேசுவது காங்கிரசாருக்கு வழக்கமாகி உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்துவிடுவோம் என்று மன்மோகன் சிங் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, நீங்கள் ஏற்கனவே ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தீர்களே...அப்��ோது அந்த 100 நாட்கள் கிடைக்கவில்லையா என்று சூடாகவும் சுவையாகவும் கேட்டார்.எப்படியோ மன்மோகன்சிங் மீண்டும் பிரதமராகிவிட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நிச்சயமாக 100 நாட்களுக்குள் ஒழித்து விடுவார். 101வது நாள் யாராவது வேலையில்லாதவர்கள் இருந்தால் மன்மோகன் சிங்கை அணுகலாம்.\nமன்மோகன் சிங் அரசு வைத்த அடுத்த கெடு குடியரசுத்தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டது. 100 நாட்களுக்குள் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவோம் என்பதுதான் அது. குடியரசுத்தலைவர் பதவியை பெண் ஒருவர் அலங்கரிக்கும் நிலையில், மக்களவை சபாநாயகராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சியின் அதிகார மையமாக பெண் ஒருவர் நீடிக்கும் நிலையில் மகளிர் மசோதா எளிதில் நிறைவேறிவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் மகளிர் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றுவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது.கேட்டால் சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ், லாலுபிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் இம் மசோதாவை இப்போதுள்ள வடிவத்தில் நிறைவேற்றக்கூடாது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு வேண்டுமென்று கோருகிறார்கள். அவர்களோடு பேசி கருத்தொற்றுமையை உருவாக்கப்போகிறோம் என்று காங்கிரசார் கூறுகின்றனர்.\nஅணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட இத்தகைய கருத்தொற்றுமையை உருவாக்குவது பற்றி காங்கிரசார் கவலைப்படவில்லை. உடன்பாட்டில் கையெழுத்திட முடிவு செய்ததால் இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்ட நிலையில், முலாயம்சிங் யாதவை வளைத்துப்போட்டு, காந்தி நோட்டைக் காட்டி ஆட்சியை வெட்கமின்றி தக்கவைத்துக்கொண்டனர். இம்மாதிரி நேரங்களில் அமர்சிங் விசுவரூபம் எடுத்துவிடுவார். எடுத்தார். மகளிர் மசோதா விஷயத்தில் மட்டும் கருத்தொற்றுமை என்று கழுத்தறுப்பு நாடகம் நடத்துகின்றனர். அதிலும் சரத்யாதவ் இம்மசோதவை நிறைவேற்றினால் விஷம் குடித்துச்சாவேன் என்று வீரவசனம் பேசினார். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது அமுதமும் விஷமும் ஒருசேர வந்ததாம். பகவான் பரமசிவன் விஷத்தை எடுத்துக்குடிக்க பார்வதிதேவிதான் விஷத்தை பரமசிவனின் தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காமல் தடுத்து உடையவனைக் காப்பாற்றினாராம்.இது புராணக்கதை. ஆனால் நடைமுறையில் ஆணாதிக்க சமுதாயம் அமுதத்தை தான் குடித்துவிட்டு விஷத்தை மட்டுமே பெண்களுக்கு கொடுத்து வருகிறது.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ஒதுக்கீடு கேட்பதே பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக்கூடாது என்ற ஆதிக்க வெறி மனோபாவத்தில்தான்.\nமசோதாவை எதிர்க்கும் கட்சிகள் பிற்படுத்தப்பட்ட சமூக பெண்களை நிறுத்துவதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. இப்போது இந்தக்கட்சிகளின் சார்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஆண்கள்தான் பெரும்பாலோர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். சொல்லப் போனால் எந்தக் கட்சியுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படியிருக்க, மசோதா நிறைவேறி விட்டால் உயர்சாதிப் பெண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்து வார்கள் என்று இவர்கள் கட்டை போடுவது மகளிருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள இவர்கள் தயாராக இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள்மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கின்றன. அரசு நினைத்தால் நிச்சயம் மசோதாவைநிறை வேற்றிவிடமுடியும்.\nஅதற்கான அரசியல் உறுதி காங்கிரசுக்கு இருக்கிறதா என்பது தான் கேள்வி.\nநன்றி : புதிய ஆசிரியன்\nLabels: அரசியல், மகளிர் இட ஒதுக்கீடு\nபட்ஜெட் உரைக்காக மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வரும்போது கேமராக்களின் கண்கள் அவர் கையில் உள்ள பெட்டி மீதுதான் பதிந்திருக்கும். அந்தப் பெட்டிக்குள் பட்ஜெட் உரை போவதற்குள் ஏழு மலை மற்றும் ஏழு கடல்களைத் தாண்டுகிறது. சத்தமே இல்லாமல் திட்டக்குழுதான்(ஆமாங்க... ஆமாம்... எல்லாத்தையும் தனியார் மயமாக்கனும்னு துடிக்குற அந்த அலுவாலியாதான் இதுக்கு பொறுப்பு) துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும். அரசின் பல்வேறு துறைகளிடம் திட்டக்குழுதான் பழைய மற்றும் புதிய திட்டங்களைப் பற்றிப் பேசி தகவல்களை நிதித்துறையிடம் கொண்டு சேர்க்கிறது.\nஅதேபோல் நிதித்துறையின் ஒரு பிரிவான பொருளாதார விவகாரத்துறையும் திட்டக்கமிஷனைப் போலவே திட்டங்களை அடையாளம் காணும் வேல��யைச் செய்கிறது. முதலாளிகள், தொழிலாளிகளை அழைத்து பட்ஜெட்டில் என்ன வேண்டும் என்று இத்துறையினர் கேட்பார்கள். சில கூட்டங்களில் நிதியமைச்சரே கலந்து கொள்வார். தொழிலாளிகள் கேட்டது, கேட்டதோடு நின்றுவிடும். கண்துடைப்பு சமாச்சாரம்தான் என்றாலும் கூட்டங்கள் மட்டும் தவறாமல் நடக்கின்றன.\nநிதியமைச்சகத்தில் உள்ள வருவாய்த்துறை மற்றும் செலவினத்துறை ஆகிய இரண்டும் தனியாக விபரங்களைத் தயாரிக்கின்றன. கையைக் கடிக்கும் பட்ஜெட்டுகள்தானே நமது ஆட்சியாளர்களின் சாதனை. திட்டங்களை அறிவித்துவிட்டு கூடவே இவ்வளவு பற்றாக்குறை என்று கூறி திட்டத்திற்கு எதிரில் கேள்விக்குறியைப் போடும் வேலை பட்ஜெட்டில் நடைபெறும்.\nதிட்டக்குழு, பொருளாதார விவகாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் செலவினத்துறை ஆகியவை அளிக்கும் விபரங்களைக் கொண்டுதான் பட்ஜெட் தயாராகிறது. பட்ஜெட் உரையைக் கணினியில் அடிப்பவர், பிரிண்ட் எடுப்பவர் எல்லாரும் பெட்டி, படுக்கைகளோடு வந்துவிட வேண்டும். பட்ஜெட் வெளியாகும் வரை அவர்கள் வீட்டுக்குப் போகக்கூடாது.\nபட்ஜெட் ரகசிய ஆவணம் என்பது இந்தியக் குடிமகன்களுக்குத்தான். ஆட்சியாளர்கள் என்ற பொம்மைகளை ஆட்டுவிக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்களின் கைகளில் முன்கூட்டியே இதன் விபரங்கள் தவழ்கின்றன என்பது நீண்டநாளைய குற்றச்சாட்டாகும்.\nLabels: அரசியல், பட்ஜெட், பொருளாதாரம்\nஎந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் இயங்கிய அமெரிக்க நிதி நிறுவனங்களின் மோசடிகளால் ஏற்பட்ட பாதிப்பு சர்வதேசப் பொருளாதாரத்தை உலுக்கி எடுத்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்று கருதப்படும் ஜப்பானிலும் அதன் பாதிப்புகள் கடுமையாக உள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்து வருகின்றனர். சில மாதங்களாகவே ஜப்பானின் பல நகரங்களில் தொழிலாளர்களின் பேரணிகள் நடந்து வருகின்றன. ஜப்பானின் நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்பு நடந்த பேரணியை, அந்த நாட்டில் நடந்த மிகப்பெரிய பேரணிகளின் ஒன்று என்று வர்ணிக்கின்றனர்.\nநெருக்கடியால் வேலையை இழந்தவர்கள் மட்டும் அதில் பங்கேற்கவில்லை. அவர்களோடு, வேலையை இழந்துவிடுவோம் என்று நினைப்பவர்களும், அவ்வளவு ஆபத்து இல்லை என்று கருதுபவர்களும் பாதிக்கப்பட்டவர்களோடு இணைந்���ு நின்றனர். அவர்களின் கரங்களில் செங்கொடிகள் தவழ்ந்தன. பேரணியில் கலந்து கொண்டவர்களில் பலரிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டபோது ஒருவர், தற்காலிகத் தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரவே இந்தப் பேரணியை நாங்கள் நடத்துகிறோம். இத்தகைய பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கவனம் செலுத்துகிறது என்றார். மற்றொருவரிடம் கேட்டபோது, நான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தருகிறேன். தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு அந்தக்கட்சிதான் முன்னுரிமை தருகிறது என்று கூறியுள்ளார்.\nநான்கு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஆயிரம் பேர் புதிதாக உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒப்பிடும்போது ஆளும் லிபரல் டெமாக்ரெடிக் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை இருமடங்காக உள்ளது. ஆனால் அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சித்தலைவரும், ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினருமான அகிரா கசாய், தற்போதுள்ள முதலாளித்துவ முறை சரிதானா என்று பல ஜப்பானியர்கள் யோசிக்கிறார்கள். வாழ்க்கை நிலை சரிந்து கொண்டிருக்கிறது. பணக்காரர் மற்றும் ஏழைக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது என்கிறது.\nதங்கள் முதலாளிகளுக்கு எதிராக ஜப்பானிய ஏழை மீனவர்கள் கிளர்ந்தெழுந்த கதை 1929 ஆம் ஆண்டில் நாவலாகியது. கனிகோசன் என்று பெயரிடப்பட்ட அந்த நாவல் பற்றி யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஆனால் சுனாமியைப் போலத் தாக்கியுள்ள பொருளாதார நெருக்கடி, அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் ஆகியவை இந்த நாவலையும் பிரபலப்படுத்திவிட்டது. அதோடு, தேடுவற்காகவே உள்ள இணையதளங்களில் மார்க்ஸ், மார்க்சியம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய வார்த்தைகள் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தைகளாக இருந்தன. இணைய தளங்கள் மூலமாக ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பலர் தொடர்பு கொண்டனர்.\nஇணையதளம் மூலமாகக் கம்யூனிசம் பற்றித் தெரிந்து கொண்ட ஒரு பெண் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். தனது மேலதிகாரிகளுக்கு தெரிந்தால் வேலை போய்விடும் என்பதால் பெயரைத் த��ரிவிக்க மறுத்துவிட்டார். முதலாளிகளும், முதலீடுகளுமே தற்போது எங்களைக் கட்டுப்படுத்தும் நிலை உள்ளது. கம்யூனிச சமூகத்தில் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்தைப்பற்றி நாம் யோசிக்க முடியும். பொருளாதாரத்திலும் ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்று கூறுகிறார். நான் கம்யூனிஸ்ட் ஆகிவிட்டேன் என்று பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.\nகார்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் எந்திரங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் அதிகமாக ஈடுபட்டிருந்து ஜப்பானியப் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கடிக்கு முன்பு நடந்ததாகும். அதிலேயே 44 லட்சம் வாக்குகளை(7.5 சதவீதம்) கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. நடப்பாண்டின் இறுதியில் அடுத்த தேர்தல் நடக்கப்போகிறது. எங்கள் இறுதி இலக்கு சோசலிச, கம்யூனிச சமூகம்தான். ஆனால் ஒவ்வொரு படியாக முன்னேறுவதுதான் எங்கள் அணுகுமுறை. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதே முதல் கட்டம் என்கிறார் அகிரா கசாய்.\nகுறிப்பு : மேலே உள்ள ஓவியம் ஒரு சீன போஸ்டர்.\nLabels: மார்க்சியம், ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி\nதிவால் நிலையில் 305 அமெரிக்க வங்கிகள்\nபழைய தமிழ்ப்பாடலில் சிங்கு, அத்வானி, அம்பானி,\nமூத்த அரசியல்வாதி அன்பழகனுக்குத் தெரியாதா\nவிடுதலை கிடைத்து 62 ஆண்டுகளாகி விட்டதாம்...\nபட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்\nஅகல உழாமல் ஆழ உழுது...\nஎளிமை + அர்ப்பணிப்பு = கக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthigavasudev.blogspot.com/2010/11/blog-post_27.html", "date_download": "2018-07-16T14:40:53Z", "digest": "sha1:IVN3J7BJHAMTCWI6KD6I3CAGMQ7FTDF4", "length": 50082, "nlines": 420, "source_domain": "karthigavasudev.blogspot.com", "title": "விட்டு விடுதலையாகி..: அயோத்தி தீர்ப்பு சர்ச்சைகளும் சாமான்யர்களின் சில சந்தேகங்களும் :", "raw_content": "\nவிட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை\nஅயோத்தி தீர்ப்பு சர்ச்சைகளும் சாமான்யர்களின் சில சந்தேகங்களும் :\nஅயோத்தி தீர்ப்பு மூன்று தரப்பினருக்கும் சர்ச்சைக்குரிய 2 1 /2 ஏக்கர் நிலத்தைப் பங்கிட்டுக் கொடுத்துள்ளது ,இந்த தீர்ப்பு நேர்மையான தீர்ப்பில்லை என பலரும் விமர்சிக்கிறார்கள். பத்தரிகைகளில் வாசிக்கிறோம். எனக்கொரு சந்தேகம்\nமொத்தமுள்ள நிலமும் பாபர் மசூதி இருந்த காரணத்தால் முஸ்லீம்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்திருந்தால் அப்போதும் அது நேர்மையான தீர்ப்பென்று யாரும் ஒத்துக் கொண்டிருக்கப் போவதில்லை.\nஅல்லது இது பாபர் மசூதிக்கும் முன்பே ராமர் கோயில் இருந்த இடம் ,முஸ்லீம்கள் ஆக்ரமித்த இந்துப் பகுதி இது எனக்கூறி இந்துக்களுக்கே மொத்தமுள்ள நிலத்தையும் சொந்தம் என தீர்ப்பு வழங்கி இருந்தால் அதையும் நேர்மையான தீர்ப்பென்று யாரும் ஒப்புக் கொண்டிருக்கப் போவதில்லை.\nமூன்று தரப்பையும் சாந்தப் படுத்தலாம் என்று நிலத்தை மூன்றாகப் பிரித்து தீர்ப்பு வழங்கினால் அதுவும் நேர்மையான தீர்ப்பில்லை .\nஅந்த நிலம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் புனித பூமி என்ற புனித பிம்பத்தை அலட்சியப் படுத்தி அரசாங்கமே அந்த நிலத்தை கையகப்படுத்திக் கொண்டு தன் பொறுப்பில் அரசு பொது சொத்தாக அறிவித்து தீர்ப்பளித்தால் என்ன நிகழும்\n\"அயோத்தி மியூசியம் \" என்று தகர போர்ட் மாட்டி அந்த நிலத்தை புராதன அடையாளங்களில் ஒன்றாய் அறிவித்து யாருக்கும் சொந்தமில்லை என்று ஆக்கி விட்டால் அப்போது இந்த தீர்ப்பைக் குறித்து என்ன பேசிக் கொள்வார்கள் எல்லோரும்\nசரி அப்படியானால் இந்த வழக்கில் மூன்று தரப்பினரையும் மனமொத்து ஏற்றுக் கொள்ள வைக்கும் படி நேர்மையான தீர்ப்பை எப்படி வழங்கலாம் என்று யாராவது இதுவரை பரிந்துரைத்திருக்கிரார்களாஅப்படி ஒரு பரிபூரணமான தீர்ப்பை யாராவது வைத்துக் கொண்டு அதை கொண்டு சேர்க்க ஆளின்றி தவிக்கிறார்களா\nஇந்த வழக்கில் இன்னும் எந்த விதமான தீர்ப்பை எதிர்பார்க்கிறார்கள் \nராமாயணம் கற்பனை ஆனால் அயோத்தி கற்பனை அல்ல ...வரலாறும் கற்பனைக் கதை அல்ல, ராமன் கடவுள் அல்ல ,ஆனால் ராமன் என்ற இளவரசன் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அசோகரை ஒப்புக் கொண்டால் ராமனையும் கொஞ்சம் கன்சிடர் செய்தாக வேண்டும் . எழுதி வைக்கப் படாத வரலாறு பல கற்பனைகளைத் திறந்து விடுகிறது.\nஇந்து மதத்தின் வேதங்கள்,உபநிசத்துகள்,வெறும் கற்பனைகள் மட்டுமாக இருக்க முடியாது,யாகங்கள்,பலிகள்,வர்ணாசிரம முறைகள்,கடவுள் கொள்கைகள்,வழிபாட்டு முறைகள். இதையெல்லாம் புறம் தள்ளி தெளிவான கண்ணோட்டத்தில் வரலாற்றை விளக்கும் நூல்கள் இருக்கக் கூடும்.\nவரலாற்று நூல்கள் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றே உறுதி செய்திருக்கின்றன. ராமனை கடவுளாக எண்ணி அல்ல. பூர்வ பழங்குடி தலைவனின் மகனாக ராமன் இருந்திருக்கலாம். ராமன் இருந்த பொது அதே காலத்தில் எழுதப் பட்டதல்ல ராமாயணம், மகாபாரதமும் நிகழ்ந்த அதே காலத்தல் எழுதப் பட்டதல்ல. மனிதன் நாகரிக வளர்ச்சி அடையும் தோறும் சிறிது சிறிதாக பல பிற் சேர்க்கைகளுடன் இந்த இரண்டு காவியங்களும் படைக்கப் பட்டிருக்கலாம்.\nஅசோகர் மரம் நட்டார்,குளம் வெட்டினார், கலிங்கப் போருக்குப் பின் புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு இந்தியாவில் சாந்தி நிலவ நிறைய கட்டளைகள் பிறப்பித்தார் என்று தான் நம் பள்ளிகால வரலாற்றுப் பாடம் சொல்கிறது. அசோகர் ஒரு கொடுங்கோல் மன்னராகவும் இருந்திருக்கிறார் என்றால் அதை உடனே மறுக்க ஒரு கூட்டம் இருக்கும்.\nஇப்படித்தான் நடந்த நிஜ சம்பவங்களில் எவை தமக்கு சாதகமாக இருக்க கூடுமோ அவற்றை மட்டுமே மிகைப்படுத்தி எழுதி இருக்கிறார்கள் அன்றைய வரலாற்று ஆசிரியர்கள். ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் புறம் தள்ளி விட்டு ராமன் கடவுள் என்ற எண்ணத்தையும் புறம் தள்ளி விட்டு வெறுமே பண்டைய இந்திய வரலாற்றை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டால் .\nஇந்தியாவில் பலம் பொருந்திய பேரரசு நிலையில் ஆட்சி செலுத்திய மௌரியர்களுக்கு முன்பு மகதர்களே சொல்லிக் கொள்ளும் படியான அரசாட்சியை வழங்கி இருக்கிறார்கள். மகதர்களுக்கு இணையான அன்றைய மற்றொரு அரசு கோசலம் .\nமகதர்களும் கோசலர்களும் மட்டுமே அரசுகள் என்றிருந்த நிலையில் கோசலம் மகதத்தைக் காட்டிலும் செல்வாக்குடன் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன பண்டைய சரித்திரத்தில்.\nமௌரியர்களுக்கு முன்பே இந்தியாவில் மனித பெருக்கம் சில லட்சங்களில் மட்டுமே இருந்திருக்க வாய்ப்பிருந்த அந்த நாட்களில் வடக்கில் இருந்த இரண்டே ராஜ்யங்கள் மகதமும் கோசலமும் மட்டுமே. இதற்கான சான்று ;\nஇங்கிலாந்திலும் வேல்ஸிலும் பழைய கற்காலத்தில் சுமார் 250 மனிதர்கள் தான் இருந்தனர் ,அவர்களும் 10 சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்திருந்தனர் என புதை பொருள் ஆராய்ச்சியாளர் கிரஹாம் க்ளெர்க் கூறுகிறார்.\nஇங்கிலாந்து ,ஸ்காட்லாந்து ,அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இடைக்கற்காலத்தில் மனித சமூகத்தில் 4500 நபர்களும் ;\nபுதிய கற்காலத்தில் 20,000 நபர்களுமே வாழ்ந்திருக்க சாத்தியமிருப்பதாக மேற்படி தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.\nவரலாற்றுக்கு முந்தைய கற்காலங்களில் வாழ்ந்த பூர்வகுடியினர் வேட்டைத்தொழில் செய்தே வாழ்ந்து வந்தனர்.அந்த மனிதர்களுக்கு உணவை சேகரிக்க மட்டுமே தெரிந்திருந்தது.\nஉணவு உற்பத்தி பற்றி அம்மக்கள் அறிய நேர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளின் பின் கி.மு 2000 ஆண்டுக் காலத்தில் புதிய கற்காலத்தில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மட்டுமே வாழ்ந்திருக்க சாத்தியம் உண்டு.\nஇதற்கு சம காலத்தில் இந்தியாவிலும் இதைப் போல ஒரு மதிப்பீடு சாத்தியமில்லை ,இந்திய துணைக் கண்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கற்காலத்தில் பத்து சதுர மைல்களுக்கு ஒருவருக்கு மேல் இருந்திருந்தால் அதுவே மிகவும் வியப்புள்ளது.\nபண்டைய இந்தியா -D .D .KOSAMBI\nமித் அண்ட் ரியாலிட்டி -D .D .KOSAMBI\nபதினோராம் வகுப்பு -வரலாறு புத்தகம்\nமற்றவை எல்லாம் சிந்திச் சிதறிக் கிடந்த பழங்குடி வம்சங்கள் .பழங்குடி வம்சங்களில் இருந்து வந்தவையே இவ்விரு ராஜயங்களும்,\nகோசலத்தின் தலைநகரமாக அயோத்தி இருந்திருக்கிறது ,அன்றைய காலத்தில் மன்னருக்கு வயது வந்த மகன்கள் இருப்பின் அதிகாரப் போட்டியில் இளவரசர்களே தந்தையை கொள்ளும் அபாயம் இருந்ததால் சில மன்னர்கள் வயது வந்த மகன்களை நாடு கடத்தும் தண்டனை வழங்கி நாட்டை விட்டு அனுப்பி இருக்கிறார்கள்.\nமகதத்தின் இளவரசன் அஜாத சத்ரு இப்படி நாடு கடத்தப் பட்டவனே\nகலிங்க இளவரசன் விஜயன் நாடுகடத்தப் பட்டு இலங்கைத் தீவில் வந்திறங்கிய கதை மகாயானத்தில் உண்டு .\nஇப்படித் தான் ராமன் நாடு கடத்தப் படும் தண்டனை அடைந்த இளவரசனாக தென்னிந்தியாவுக்கு வந்திருக்க கூடும் ,\nசீதையைப் பற்றி சரித்திரத்தில் சான்றுகள் காணோம்.\nஆனால் ராமன் வடக்கில் (கோசலத்தில்)இருந்து தக்காணம் கடந்து கோதாவரி நதி தாண்டி தென்னிந்தியக் காடுகளை கடந்ததற்கு சான்றுகளாகக் காட்டப் படுபவை உத்திரா பத வணிகப் பாதைகள். ராமன் அயோத்தியில் இருந்து தென்னிந்தியாவுக்கு வந்த பாதையே பிற்பாடு மிகப் பயனுள்ள உத்திரா பத வர்த்தகப் பாதைகலாயின என வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப் படுத்துகின்றனர்.\nராமர் கோயிலைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை ஆனால் ராமர் பிறந்த இடம் அயோத்தியின் அந்த சர்ச்சைக்குரிய நிலமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பது ஏற்றுக் கொள்ளத் ���க்க வாதமே.\nமகதத்தில் பிம்பிசாரரை அறிவோம் ,கோசலத்தில் பசேனாதி என்றொரு மன்னர் இருந்து ஆண்டிருக்கிறார். மகத கோசல போர்களில் கோசலத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு மகதம் நிலைபெற்றது. மகதர்களுக்குப் பின்பு மௌரியர்கள் வந்தனர்.\nபெரும்பாலான நமது வரலாற்றுப் பாடங்கள் மௌரியர்களில் இருந்து தான் விரிவாகத் தொடங்குகிறது. புறக்கணிக்கப் பட்ட அதற்கு முந்தைய காலங்களை தூசி தட்டி கொஞ்சம் சேர்க்கலாம். அப்படிச் சேர்த்தால் இந்துமத கடவுள் நம்பிக்கை எனும் அடிப்படையே ஆட்டம் காணும் வாய்ப்பிருக்க கூடும் என்பதால் அந்த முயற்சி எதையும் யாரும் செய்யவில்லையோ என்னவோ \nநாகபட்டினத்து புத்த விகாரத்தை இடித்து சூரையாடி அதை வைத்தே ஸ்ரீ ரங்கம் கோயில் கட்டப் பட்டது என்று வினவில் வாசித்தேன் , நாகபட்டினத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல இடங்களில் செல்வாக்கோடு இருந்த பல கோயில்களும் பௌத்த ஸ்தூபங்கள்,மடாலயங்களும் இடித்து நிர்மூலப் படுத்தப் பட்டு அங்கிருந்து கிடைத்த அறிய பொருட்களைக் கொண்டே தாங்கள் சார்ந்திருக்கும் அல்லது ஆதரவளிக்கும் மதங்களின் கடவுளர்களுக்கு இந்திய மன்னர்கள் கோயில்கள் கட்டினர். சோழர்கள்,பல்லவர்கள்,விஜய நகர மன்னர்கள்,முகலாயர்கள், என்று விளக்கில்லை இந்தப் புராதன வழக்கத்திற்கு.\nவரலாற்றில் ஜெயித்தவர் ...தோற்றவர் என்றே பேதம் பிரித்துப் பார்க்க முடிகிறது,ஆனால் இயல்பான குணநலன்கள் எந்த மன்னர்களுக்கும் சாம்ராஜ்யங்களுக்கும் மாற்றில்லை, ஜெயித்தவர்கள் சூறையாடினர் தோற்றவர்களின் செல்வங்களை,(இந்த செல்வங்கள் என்பதன் கீழ் பெண்கள்,அஃறிணை உயிர்கள்,பொருட்கள்,அரண்மனைகள்,கோயில்கள் எல்லாமே அடங்குகின்றன)\nஅவர்கள் அன்று இடித்தார்கள் நாங்கள் இன்று இடிக்கிறோம் இந்த நிலை எப்போதும் மாறுவதில்லை.\nஇதில் எங்கே நிற்கிறது மனித உரிமைகளும் மனித நீதிகளும்\nLabels: அயோத்தி தீர்ப்பு, சமூகம், சாமான்யர்கள், நீதி நெறி விளக்கம்., வரலாறு\nஇந்து மதத்தின் வேதங்கள்,உபநிசத்துகள்,வெறும் கற்பனைகள் மட்டுமாக இருக்க முடியாது,யாகங்கள்,பலிகள்,வர்ணாசிரம முறைகள்,கடவுள் கொள்கைகள்,வழிபாட்டு முறைகள். இதையெல்லாம் புறம் தள்ளி தெளிவான கண்ணோட்டத்தில் வரலாற்றை விளக்கும் நூல்கள் இருக்கக் கூடும்.\nபிரச்சினையின் வரலாற்றுப் பார்வைக்கு வாழ்த்த��க்கள்.\nஇந்து மதத்தின் வேதங்கள்,உபநிசத்துகள்,வெறும் கற்பனைகள் மட்டுமாக இருக்க முடியாது,யாகங்கள்,பலிகள்,வர்ணாசிரம முறைகள்,கடவுள் கொள்கைகள்,வழிபாட்டு முறைகள். இதையெல்லாம் புறம் தள்ளி தெளிவான கண்ணோட்டத்தில் வரலாற்றை விளக்கும் நூல்கள் இருக்கக் கூடும்\nவரலாற்று நூல் என்று தனியே இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு தெரிந்த பல வரலாறுகள் ஆங்காங்கே தனியே துண்டு துண்டாக கிடைத்தவையே. சில பாடல்களில் இருந்தும் இப்படி வரலாறு வரும். சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் சொல்லப்படுபவை அன்றைய சோழ, பாண்டிய நாட்டின் வாழ்வியல் வரலாறே. பாண்டிய தேசத்தில் எருமைப்பாலும் பசும்பாலும் வெள்ளமாக பெருகியது என்பதில் உயர்வு நவிற்சி அணியை விலக்கிவிட்டு பார்த்தால், பாண்டிய தேசத்தின் அன்றைக்கு எருமைகள் இருந்தன, ஆக எருமைகள் பல பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் இருந்தன என்ற வரலாறு வரும். மீன் கொடி பட்டொளி விரித்து பரந்தது என்றால் அதன் பிண்ணனிக் காரணமும், பாண்டிய வரலாறும்.\nஆக, வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் இருப்பது கூட செய்தியே. அஸ்வ மேத யாகம் இந்திரனை குளிரிவிக்க செய்யப்படுகிறது, சூரியனை சூடாக்க செய்யப்படுகிறது என்பதில் வரும் செய்தி அன்றைக்கு இருந்த மன்னன் யார், அவன் என்ன குலம், அவன் உதவிகள் யார், எதிராளி யார், என்ன விதமாக, எதற்காக போர் செய்தார்கள் என்று வரலாறு வரும்.\nராமனை கடவுளாக எண்ணி அல்ல. பூர்வ பழங்குடி தலைவனின் மகனாக ராமன் இருந்திருக்கலாம். ராமன் இருந்த பொது அதே காலத்தில் எழுதப் பட்டதல்ல ராமாயணம், மகாபாரதமும் நிகழ்ந்த அதே காலத்தல் எழுதப் பட்டதல்ல. மனிதன் நாகரிக வளர்ச்சி அடையும் தோறும் சிறிது சிறிதாக பல பிற் சேர்க்கைகளுடன் இந்த இரண்டு காவியங்களும் படைக்கப் பட்டிருக்கலாம்.\nமுற்றிலும் ஒப்புக் கொள்ள வேண்டிய வாதம். ராமன் கடவுள் அல்ல. அரசனையே கடவுளாக்கும் மரபும், அதில் நடக்கும் அதிகாரப் போட்டிகளும் காரணமாக பிற்காலத்தில் ராமன் கடவுளாக வரிக்கப்பட்டிருக்கலாம். ராமாயணமே ஒரு பழங்குடி குழு வழி வழியாக செவிவழிப் பாடலாக இருந்து பின்னர் அதிகாரப் போட்டியில் வென்ற குழு அதை கடவுள் கதையாக ஏற்படுத்தி இருக்கலாம்.\nவில்லும் அம்பும் தான் அன்றைக்கு பெரிய ஆயுதங்கள். இன்றைக்கு துப்பாக்கி போல. ஆக, குழுத் தலைவன் அதில் மிகத் தேர்ச்சி பெற்றவன் என்று கதை சொல்லப்படுவதில் பெரிய ஆச்சரியம் இல்லை.\nஇப்படித்தான் நடந்த நிஜ சம்பவங்களில் எவை தமக்கு சாதகமாக இருக்க கூடுமோ அவற்றை மட்டுமே மிகைப்படுத்தி எழுதி இருக்கிறார்கள் அன்றைய வரலாற்று ஆசிரியர்கள். ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் புறம் தள்ளி விட்டு ராமன் கடவுள் என்ற எண்ணத்தையும் புறம் தள்ளி விட்டு வெறுமே பண்டைய இந்திய வரலாற்றை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டால் .\nவென்றவர்கள் மட்டுமே வரலாற்றை எழுத முடியும். ஆக, வரலாறு என்பதே ஒரு சார்பு உடையது தான். கலிங்கத்துப் போரில் அசோகர் தோல்வி அடைந்திருந்தால் அவரது கோரமான பக்கங்கள் மட்டுமே எழுதப்பட்டிருக்கும்.\nதோற்றவர்கள் வரலாறு எழுத முடியாது. எழுதினாலும் அது அழிக்கப்படும். என்னைப் பற்றி நான் எழுதினால் மிக நிச்சயமாக உயர்வாகவே எழுதுவேன் :))\nஇதற்கு சம காலத்தில் இந்தியாவிலும் இதைப் போல ஒரு மதிப்பீடு சாத்தியமில்லை ,இந்திய துணைக் கண்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கற்காலத்தில் பத்து சதுர மைல்களுக்கு ஒருவருக்கு மேல் இருந்திருந்தால் அதுவே மிகவும் வியப்புள்ளது.\nஇது எனக்கு புரியவில்லை. மக்கள் தொகை வளர்ச்சியோடு கணக்கிட்டு பார்த்தால் அன்றைய ஒட்டு மொத்த இந்திய நிலப் பரப்பில் இருந்த தொகையே மிக சில லட்சங்கள் தான் இருக்க முடியும் என்பது உண்மை. அத்தகைய பரந்த நிலப்பரப்பில் மக்கள் பல இடங்களில் சிதறி சிறு குழுவாகத் தான் இருந்திருப்பார்கள். நதிக்கரைகள் தான் மக்கள் அடர்த்தி அதிகமான இடங்களாக இருந்திருக்க முடியும். வட இந்திய ஒட்டு மொத்த நாகரீகமும் கங்கை, மற்றும் அதன் துணை நதிகள் அடிப்படையில் ஏற்பட்டவையே.\nஎனக்கு புரியாத விஷயம்,2000 பேர் தான் இருந்திருப்பார்கள், 4000 பேர் தான் இருந்திருப்பார்கள் என்று எப்படி அறுதியிட்டு சொல்ல முடியும்\nபெரும்பாலான நமது வரலாற்றுப் பாடங்கள் மௌரியர்களில் இருந்து தான் விரிவாகத் தொடங்குகிறது. புறக்கணிக்கப் பட்ட அதற்கு முந்தைய காலங்களை தூசி தட்டி கொஞ்சம் சேர்க்கலாம். அப்படிச் சேர்த்தால் இந்துமத கடவுள் நம்பிக்கை எனும் அடிப்படையே ஆட்டம் காணும் வாய்ப்பிருக்க கூடும் என்பதால் அந்த முயற்சி எதையும் யாரும் செய்யவில்லையோ என்னவோ \nஅது ஒரு காரணமாக இருக்கலாம். மற்றொரு காரணம் கல்வெட்டு போன்ற சா���்றுகள் இல்லாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். ராமாயணம் என்பதின் கால கட்டமும் தெரியவில்லை. செவி வழிச் செய்தி எப்பொழுது நூலாக மாற்றப்பட்டது என்பதும் தெரியவில்லை.\nஆனால், அதிகம் எழுதும் பழக்கம் இல்லாத காலத்தில் நிகழ்ந்த ஒரு விஷயமாக ராமனின் கதை இருந்திருக்க வாய்ப்புண்டு. அந்த காலத்தில் இதற்காகவே வேத பாடசாலை இருக்கும். வேதத்தை மீண்டும் மீண்டும் (தலை கீழாகவும்) படித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது மட்டுமே அவர்களுக்கு பணி. இத்தகைய கால கட்டத்தில் அதிகம் எழுதி இருக்கவும் வாய்ப்பில்லை.\nநாகபட்டினத்து புத்த விகாரத்தை இடித்து சூரையாடி அதை வைத்தே ஸ்ரீ ரங்கம் கோயில் கட்டப் பட்டது என்று வினவில் வாசித்தேன் , நாகபட்டினத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல இடங்களில் செல்வாக்கோடு இருந்த பல கோயில்களும் பௌத்த ஸ்தூபங்கள்,மடாலயங்களும் இடித்து நிர்மூலப் படுத்தப் பட்டு அங்கிருந்து கிடைத்த அறிய பொருட்களைக் கொண்டே தாங்கள் சார்ந்திருக்கும் அல்லது ஆதரவளிக்கும் மதங்களின் கடவுளர்களுக்கு இந்திய மன்னர்கள் கோயில்கள் கட்டினர். சோழர்கள்,பல்லவர்கள்,விஜய நகர மன்னர்கள்,முகலாயர்கள், என்று விளக்கில்லை இந்தப் புராதன வழக்கத்திற்கு.\nமதமும் அரசியலும் பின்னி பிணைந்திருந்த காலம் அது. அரசுகள் மாறும் போது பிற மதக் கோயில்களை கொள்ளையடிப்பதும், அந்த மதத்தை தடை செய்வதுமே வழக்கம். ஏனெனில் மதம் என்பதே அதிகாரம். அரசனும் மத குருவும் கிட்டத்தட்ட சரி பலத்துடன் தான் இருந்திருக்கிறார்கள். அரசர்களால் மதமும், மதத்தால் அரசர்களும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇது பற்றி ஜெயமோகன் நிறைய எழுதியிருக்கிறார்.\nவரலாற்றில் ஜெயித்தவர் ...தோற்றவர் என்றே பேதம் பிரித்துப் பார்க்க முடிகிறது,ஆனால் இயல்பான குணநலன்கள் எந்த மன்னர்களுக்கும் சாம்ராஜ்யங்களுக்கும் மாற்றில்லை, ஜெயித்தவர்கள் சூறையாடினர் தோற்றவர்களின் செல்வங்களை,(இந்த செல்வங்கள் என்பதன் கீழ் பெண்கள்,அஃறிணை உயிர்கள்,பொருட்கள்,அரண்மனைகள்,கோயில்கள் எல்லாமே அடங்குகின்றன)\nநன்றி ப்ரியமுடன் பிரபு ...\n//ஆக, வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் இருப்பது கூட செய்தியே. அஸ்வ மேத யாகம் இந்திரனை குளிரிவிக்க செய்யப்படுகிறது, சூரியனை சூடாக்க செய்யப்படுகிறது என்பதில் வரும் செய்தி அன்றைக்கு இருந்த மன்னன் யார், அவன் என்ன குலம், அவன் உதவிகள் யார், எதிராளி யார், என்ன விதமாக, எதற்காக போர் செய்தார்கள் என்று வரலாறு வரும்.//\nநான் மேலே கூறி இருப்பதும் இதை ஒட்டியே எட்டி நினைக்கிறேன் அதுசரி :)\nராமனை கடவுளாக எண்ணி அல்ல. பூர்வ பழங்குடி தலைவனின் மகனாக ராமன் இருந்திருக்கலாம். ராமன் இருந்த பொது அதே காலத்தில் எழுதப் பட்டதல்ல ராமாயணம், மகாபாரதமும் நிகழ்ந்த அதே காலத்தல் எழுதப் பட்டதல்ல. மனிதன் நாகரிக வளர்ச்சி அடையும் தோறும் சிறிது சிறிதாக பல பிற் சேர்க்கைகளுடன் இந்த இரண்டு காவியங்களும் படைக்கப் பட்டிருக்கலாம்.\nமுற்றிலும் ஒப்புக் கொள்ள வேண்டிய வாதம். ராமன் கடவுள் அல்ல. அரசனையே கடவுளாக்கும் மரபும், அதில் நடக்கும் அதிகாரப் போட்டிகளும் காரணமாக பிற்காலத்தில் ராமன் கடவுளாக வரிக்கப்பட்டிருக்கலாம். ராமாயணமே ஒரு பழங்குடி குழு வழி வழியாக செவிவழிப் பாடலாக இருந்து பின்னர் அதிகாரப் போட்டியில் வென்ற குழு அதை கடவுள் கதையாக ஏற்படுத்தி இருக்கலாம்.\nசரியான புரிதலுக்கு நன்றி. இப்படித் தான் இருந்திருக்க கூடும் இதை வரலாறும் ஏற்றுக் கொண்டு சான்றளித்திருக்கிறது.\n//என்னைப் பற்றி நான் எழுதினால் மிக நிச்சயமாக உயர்வாகவே எழுதுவேன் :))//\n//எனக்கு புரியாத விஷயம்,2000 பேர் தான் இருந்திருப்பார்கள், 4000 பேர் தான் இருந்திருப்பார்கள் என்று எப்படி அறுதியிட்டு சொல்ல முடியும்\nஇது நான் சொன்னதல்ல அதுசரி , கற்காலத்தில் இதுவே சாத்தியம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சாத்தியமிருக்கிறது,யோசித்துப் பாருங்கள் ,இந்தியா முழுவதுமே அகண்ட காடுகளே நிறைந்திருந்திருக்கின்றன. மக்கள் காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து அழித்தே உட்புறமாகக் குடி ஏற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றனர். சாம்ராஜ்யங்கள் நிலைபெறும் காலம் வரைக்கும் போக வேண்டாம் அதற்கும் முந்தைய பழங்குடிக் காலத்திற்கும் முந்தைய மனித தோற்றத்தின் ஆரம்ப காலம் வரை சென்று பார்த்தால் இப்படி ஒரு கணக்கெடுப்பை நம்பலாம் தானே தென்புறத்தில் கோதாவரியை ஒட்டிய ஆந்திரப் பிரதேசத்து காடுகள், கன்னட ராஜ்யத்தின் குடகு மலைக் காடுகள் இரண்டும் மிக அடர்த்தியானவையாம் அப்போது. அவற்றைக் கடந்தால் மட்டுமே தென்னிந்தியாவுக்குள் ஊடு���ுவ முடியும்.அப்படிப் பட்ட சூழலில் முறையாக இனப்பெருக்கம் நடந்து வளமான மனிதப் பெருக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. உணவு சேகரிப்பே பிரதானமாக இருந்த கால கட்டமில்லையா அது தென்புறத்தில் கோதாவரியை ஒட்டிய ஆந்திரப் பிரதேசத்து காடுகள், கன்னட ராஜ்யத்தின் குடகு மலைக் காடுகள் இரண்டும் மிக அடர்த்தியானவையாம் அப்போது. அவற்றைக் கடந்தால் மட்டுமே தென்னிந்தியாவுக்குள் ஊடுருவ முடியும்.அப்படிப் பட்ட சூழலில் முறையாக இனப்பெருக்கம் நடந்து வளமான மனிதப் பெருக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. உணவு சேகரிப்பே பிரதானமாக இருந்த கால கட்டமில்லையா அதுஇந்தியாவில் மட்டுமே என்றில்லை. இது பூமியில் மனித பெருக்கம் நிகழ்ந்ததை காட்டும் ஒரு ஒட்டு மொத்தக் கணக்கீடு என்ற அளவில் தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. .\nஅயோத்தி தீர்ப்பு சர்ச்சைகளும் சாமான்யர்களின் சில ...\nஎன்னைப் பற்றி சொல்ல பெரிதாகவோ...சின்னதாகவோ எதுவும் இதுவரை இல்லை,என் எழுத்துக்கள் பேசப்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இங்கே உங்களோடு நானும் \nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2011/05/blog-post_24.html", "date_download": "2018-07-16T14:43:06Z", "digest": "sha1:M5PKVJCRSJUXNYRZKCVMGWHXDOGU35QV", "length": 16099, "nlines": 154, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: ஒண்டிக்கு ஒண்டி வாரியா ? மல்லுகட்டும் முதலமைச்சரும் ,கவர்னரும்", "raw_content": "\nகர்நாடகாவில் எடியூரப்பாவுக்கும் ஆளுநர் பரத்வாஜுக்கும் நடக்கும் குடுமிபிடி சண்டைதான் இப்ப இந்தியாவின் ஹாட் காமெடி....\nகடந்த ஆண்டு 11 பா ஜ க எம் எல் ஏக்களும் ,5 சுயேச்சை எம் எல் ஏக்களும் கர்நாடக அரசுக்கு ஆதரவை விலக்கிகொண்டனர்...அப்போதிலிருந்தே அங்கு காமெடி கும்பமேலாதான்...சட்டசபையில் பெரும்பான்மையை அரசு நிரூபிக்க வேண்டிய நேரத்தில் சபாநாயகர் போப்பையா 16 பேரையும் பதவிகளில் இருந்து தூக்கி ஆப்படித்தார்...அதனால் எடியூரப்பா எந்த இடையூறும் இல்லாமல் தப்பித்தார்...\nஅந்த 16 பேரையும் பதவி நீக்கம் செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது..இதனால் திரும்பவும் எடியூரப்பாவுக்கு சிக்கல் வந்தது...ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 16 பேரும் எடியூரப்பாவை ஆதரிப்பதாக கூறி அந்தர் பல்டி அடித்தனர்...\nஇந்த நிலையில் கடுப்பான கவர்னர் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த பரிந்துரை செய்தார்...ஆனால் வித்தியாசமாக இந்தியாவில் முதல்முறையாக தனக்கு ஆதரவான எம் எல் ஏக்களை டெல்லிக்கு கூட்டி சென்று ஜனாதிபதி முன்பே பெரும்பான்மையை நிருபித்து கவர்னருக்கும் ,எதிர்கட்சிகளுக்கும் கன்னாபின்னாவென அதிர்ச்சியை ஏற்படுத்தி அதே வேலையில் மக்களுக்கு சிரிப்பையும் ஏற்படுத்தினார் எடியூரப்பா....\nஇதோட எல்லா சனியனும் முடிந்துவிட்டது என்று பார்த்தால் ஒரு அரசு விழாவில் எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளினார் ஆளுநர்...இப்போது என்னடான்னா சட்டபேரவை கூட்டத்துக்கு அனுமதி கொடுக்காமல் ஜாலியோ ஜிம்கானா பாடி எடியூரப்பாவை கடுமையாக கடுப்பேற்றி கொண்டு இருக்கிறார்...\nசும்மாவா சொன்னார் அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லாத ஒன்று என...\nஇன்னும் என்ன என்ன கூத்துக்கள் ஜனநாயகத்தின் பெயரால் கர்நாடகாவில் அரங்கேற போகிறதோ\nPosted by NKS.ஹாஜா மைதீன் at செவ்வாய், மே 24, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமைந்தன் சிவா 11:38 முற்பகல், மே 24, 2011\nஅப்போ தமிழக அரசியல் பரபரப்பு ஒஞ்சிருச்சா\nஆர்.கே.சதீஷ்குமார் 11:39 முற்பகல், மே 24, 2011\nமைந்தன் சிவா 11:39 முற்பகல், மே 24, 2011\nகர்னாடக அரசியல் பதிவிட்ட தலைவர் வாழ்க..\nரியாஸ் அஹமது 11:42 முற்பகல், மே 24, 2011\nஅங்கே என்னதான் நடக்குதுன்னு தெருஞ்சுக்க ஆசைப்பட்டேன் ...உங்க மூலமா தெரிந்து கொண்டேன் . நன்றி\nNKS.ஹாஜா மைதீன் 12:11 பிற்பகல், மே 24, 2011\nஅப்போ தமிழக அரசியல் பரபரப்பு ஒஞ்சிருச்சா\nஹி ஹி..இது சும்மா ஒரு மாற்றத்துக்கு...\nNKS.ஹாஜா மைதீன் 12:14 பிற்பகல், மே 24, 2011\nகர்னாடக அரசியல் பதிவிட்ட தலைவர் வாழ்க..#\nஹைய்யா நானும் தலைவர் ஆகிட்டேன்...\nMANO நாஞ்சில் மனோ 12:45 பிற்பகல், மே 24, 2011\nஓயாத ஒழுக்கா இருக்கு இவர்கள் சண்டை, செத்து செத்து விளையாடுராயிங்க...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎப்படியோ ஆட்சி தப்பித்து விட்டது..\nஇராஜராஜேஸ்வரி 1:46 பிற்பகல், மே 24, 2011\nசும்மாவா சொன்னார் அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லாத ஒன்று என...\nசெம ஜாலியான கலக்கல் தொகுப்புரை பதிவு.\nசுத்த கர்நாடகமா இருக்காங்களே இவங்க..\n//சும்மாவா சொன்னார் அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லாத ஒன்று என...//--அடடே.. அண்ணாவுக்கு ஆத்திரமூட்டிய அந்த ஆளுநர் யாரென அறிய ஆவல்..\nவிக்கி உலகம் 6:01 ம���ற்பகல், மே 25, 2011\nமாப்ள அது மட்டுமா சொன்னாரு.......மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டுன்னும் சொன்னருய்யா ஹிஹி\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nதாஜ்மகாலுக்கு போட்டியாக திஹார் சிறை....\nசிக்கியது லாரி.... விபத்தா ... கொலையா ...\nஆங்கிலத்தில் பொளந்து கட்டிய கேப்டன்...\nஜெயலலிதாவின் அடுத்த சறுக்கல்......காரணம் கருணாநித...\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் ...\nராஜீவ் காந்தியை கொன்றோம்.....ஜெயலலிதாவை கொல்லதிட்ட...\nராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி கருணாநிதி டெல்...\nமஞ்சள் துண்டின் மனசாட்சி பேசுகிறது.....\nஉலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை ...\nரஜினியை தொந்தரவு படுத்தும் மீடியாக்கள்....\nமுதல் நாளிலே ஆயிரம் கோடியை வீணாக்கிய ஜெ...\nஅரை பவுன் தங்கம் இலவசம்.....ஜெயலிதாவின் முதல் கைய...\nபுதிய அமைச்சர்கள் பட்டியல்.....வெளியிட்டார் ஜெயலல...\nஅமோக வெற்றி அடைந்த அதிமுகவும், எதிர்க்கட்சி அந்த...\nடோனியால் இந்த நாடே குடிக்கிறதா\nதிமுகவே ஜெயிக்கும்...சூப்பர் சுவாமி அடித்த பல்டி....\nஎன்னை குறி வைத்து வீழ்த்த முடியாது....கனிமொழி\nபின்லேடன் காலி ....ஒபாமா ஜாலி ..\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/eelathivu?page=1", "date_download": "2018-07-16T14:51:04Z", "digest": "sha1:75XAEYPEBKIBIXPSGOJMFSEJB57HLPWO", "length": 10171, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "News : ஈழத்தீவு | Sankathi24", "raw_content": "\nகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறக்கணித்தது முஸ்லிம் காங்கிரஸ்\nஞாயிறு யூலை 15, 2018\nஇனியும் காங்கிரசுடன் கூட்டமைப்பு இணங்கிப்போக முடியுமா\nகோத்தாவைச் சந்திக்க மறுத்தார் விக்னேஸ்வரன்\nஞாயிறு யூலை 15, 2018\nகூட்டமைப்பின் உயர்மட்டத்தரப்பின் கோரிக்கைக்கு அமையவே அவர் மறுத்தார்...\nகேப்பாப்புலவு மக்களின் 500 நாட்களாக வீதியில் கிடக்கும் போராட்டம்\nஞாயிறு யூலை 15, 2018\nஇராணுவத்தினரிடம் உள்ள தமது நிலத்தினை விடுவிக்கக்கோரி...\nயாழில் தொண்டர் ஆசிரிய நியமனங்களை பிரதமர் வழங்கி வைப்பார்\nஞாயிறு யூலை 15, 2018\nயாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தமைகளை பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.\nவடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டில் கொள்ளை\nஞாயிறு யூலை 15, 2018\nவடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.\nபோதை பொருள் விநியோக வலையமைப்பு நிர்மூலமாக்கப்படும்\nஞாயிறு யூலை 15, 2018\nபோதைப்பொருள் விநியோக வலயத்தில் கைவைக்காமல் நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதை நிறுத்த முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅரசியல்வாதிகளின் வாகனங்களில் போதைப் பொருள் விநியோகம் - போர்க்குற்றவாளி\nஞாயிறு யூலை 15, 2018\nசிறு பிள்ளைக்காவது வீதியில் இறங்கி நடமாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலைமையை மாற்ற வேண்டிய காலம் உருவாகியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் போர்க்குற்றவாளியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவ\nபொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு\nசனி யூலை 14, 2018\nபோதைப் பொருள் கடத்தல், பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முதலமைச்சர் சி.வி\nஉள்ளூர் விவசாயத்தை மேம்படுத்த முயற்சி\nசனி யூலை 14, 2018\nநல்லூர் பிதேசசபை உறுப்பினர் தெ.கிரிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nமல்லாகம் சூட்டுச் சம்பவம் - கண்கண்ட சாட்சிகளை சாட்சியம் வழங்க கோரிக்கை\nசனி யூல�� 14, 2018\nநேரில் கண்டவர்கள் தெல்லிப்பளை காவல் துறை நிலையத்தில் தமது சாட்சியத்தினை பதிவு செய்ய முடியும்\n9,818 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்திடம் இருந்து விடுவிப்பு\nசனி யூலை 14, 2018\nயாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்\nவடக்கில் இரு தினங்கள் மின் வெட்டு\nசனி யூலை 14, 2018\nசகல மின் பாவனையாளர்களுக்கும் ஓர் அவசர அறிவிப்பு\nரணில் - இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு\nசனி யூலை 14, 2018\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நேற்று(13) சந்தித்தார்.\nபுத்த பெருமானின் போதனைகள் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமாம், சம்பந்தனுக்கு பிறந்தது ஞானம்\nவெள்ளி யூலை 13, 2018\nபௌத்தத்தின் பெயரால் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை சம்பந்தன் ஏன் மறந்தார்\nமக்களின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அரசு முயற்சி\nவெள்ளி யூலை 13, 2018\nஎல்லே குணவங்ச தேரர் குற்றச்சாட்டு...\nபாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, 85 பேர் பலி, பலர் காயம்\nவெள்ளி யூலை 13, 2018\nஅவாமி கட்சி வேட்பாளர் நவாப்ஜாதா சிராஜ் ரைசானியின் தேர்தல் கூட்டத்தைக் குறிவைத்து தாக்குதல்...\nதமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம்\nவெள்ளி யூலை 13, 2018\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமலை உச்சியில் தீப்பரவலில் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்\nவெள்ளி யூலை 13, 2018\nகொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்\nவெள்ளி யூலை 13, 2018\nகொடிகாமம் - கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையில் உள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த குழு\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nசாரா கதாநாயகியாக அறிமுகமாவார் என்று இந்தி பட உலகில் பேசப்படுகிறது.\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2014/08/blog-post_29.html", "date_download": "2018-07-16T14:42:54Z", "digest": "sha1:FLPEXMHWY36HBCZCNXFSMDOQLRUWYBFQ", "length": 34781, "nlines": 340, "source_domain": "sengovi.blogspot.com", "title": "நெஞ்சில் ஓர் ஆலயம் - தமிழில் ஒரு உலக சினிமா | செங்கோவி", "raw_content": "\nநெஞ்சில் ஓர் ஆலயம் - தமிழில் ஒரு உலக சினிமா\nதமிழ் சினிமாவில் இயக்குநர்களுக்கென்று தனி மரியாதையையும் ரசிகர் வட்டத்தையும் முதன்முதலில் உருவாக்கியவர் இயக்குநர் ஸ்ரீதர். அவரது பெரும்பாலான படங்கள், தமிழில் வந்த சினிமாக்களில் முக்கியமானவையே. அவற்றில் சிறந்த படமாக அமைந்தது, நெஞ்சில் ஓர் ஆலயம். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கும் கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு, எல்லா மொழிகளிலும் பெரும் வெற்றி பெற்ற படம் இது.\nஇலக்கியம் என்பது மனசாட்சியுடன் உரையாடுவது தான். விஷுவல் இலக்கியமான இந்த சினிமாவும் மூன்று கதாபாத்திரங்களின் மனசாட்சிக்களுக்கிடையே நடக்கும் போராட்டத்தை காட்சிப்படுத்தி, நம் மனசாட்சியுடன் உரையாடுகின்றது.\nடாக்டர் முரளி (கல்யாண் குமார்) தன் பழைய காதலை நினைத்தபடியே, திருமணம் செய்யாமல் மருத்துவ சேவைக்கென வாழ்ந்து வரும் ஒரு நல்ல மனிதர். அவரின் பழைய காதலி சீதா (தேவிகா), தன் நோயாளி கணவனுடன் அதே மருத்துவமனைக்கு வந்து சேர்கிறார். மிகவும் நல்லவனான அந்த கணவன் வேணு(முத்துராமன்)வுக்கு புற்றுநோய். அதை ஆபரேசன் மூலம் குணப்படுத்தும் பொறுப்பு, டாக்டர் முரளிக்கு வந்து சேர்கிறது. கணவனின் உயிர், தன் பழைய காதலனின் கையில் சிக்கியிருப்பதை அறிந்து துடிக்கிறாள் சீதா. கணவனின் உயிர் காப்பாற்றப்பட்டதா என்பதே கிளைமாக்ஸ்.\nஇந்த படத்தின் பெரும் பலமே, ஸ்ரீதர் டாக்டர்-சீதா-கணவன் கேரக்டர்களை வடிவமைத்த விதம் தான். இங்கே யாருமே கெட்டவர்கள் இல்லை. கெட்ட காதலன் என்றோ, மோசமான கணவன் என்றோ ஒரு பக்கச் சாய்வே இல்லை. படத்தின் முக்கியமான மூன்று கேரக்டர்களுமே நல்லவர்கள். பொதுவாக நல்லவர்களுக்குத் தான் பிரச்சினை அதிகம்; சில நேரங்களில் நல்லவனாக இருப்பதே பிரச்சினை தான். அப்படி ஒரு சூழலில் தான் மூன்று கேரக்டர்களுமே சிக்கிக் கொள்கின்றன.\nமருத்துவத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும் நல்ல மனிதனாக டாக்டர் முரளி வருகிறார். எனவே காதலியின் கணவன் என்றாலும், கடமை தவற அவனால் முடிவதில்லை. அவன் செய்யும் ஒரே தவறு, பழைய காதலியின் புகைப்படத்தைப் பார்த்து அவ்வப்போது அழுவது. அதைக்கூட சீதா ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுகிறாள். கணவனே முன்வந்து ‘நான் இறந்தால், இவளை மணந்துகொள்’ என்று சத்தியம் வாங்கியபிறகும், காதலை விட கடமையே பெரிதென்று நினைக்கின்றான். ’அவர் இறந்தால் நானும் இ���ப்பேனே தவிர, உன்னை மணக்க மாட்டேன்’ என்று சீதா பேசும் வசனம், டாக்டரை மிகவும் காயப்படுத்திவிடுகிறது. அது, அவனது நேர்மைக்கு விடப்பட்ட அறைகூவல். அது தரும் வேகம் தான், இறுதியில் அவன் உயிரைப் பறிக்கிறது. கல்யாண் குமார் மற்ற படங்களில் நடிக்கும்போதும், டாக்டராகவே எனக்குத் தெரிந்தார். இந்தப் படத்தில் அவருக்குக் கிடைத்த கேரக்டரும், அவரின் நடிப்பும் தந்த தாக்கம் அது.\nடாக்டருக்கும் மனைவிக்குமான பழைய காதலை அறிந்து, முதலில் அவர்கள் மேல் கோபமும் ஏளனமும் கொள்கிறார். அடுத்து இருவருமே உத்தமர்கள் என்று அறிந்ததும் மனசாட்சியின் உறுத்தல் ஆரம்பித்துவிடுகிறது. அவர்களின் காதலைப் பிரித்தது, தன் பணம் தான் என்று புரிந்துகொள்கிறான். தன் வாழ்வு முடிவதற்கும் இருவருக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட வேண்டும் எனும் தவிப்பு வந்து சேர்ந்துவிடுகிறது. இருவரிடமும் சத்தியம் வாங்கிய பிறகே நிம்மதியாகிறான்.\nஇதில் இன்னொரு ஆச்சரியம், மனைவி மேலான அன்பும் பிடிப்பும் கொஞ்சமும் அவனுக்குக் குறைவதில்லை.’இன்னொருவனின் காதலி என்று ஒதுங்குவதும் இல்லை. பாடச் சொல்லிக் கேட்கிறான். திருமணக்கோலத்தில் பார்க்க விரும்புகிறான். திருமணத்தின்போது நடந்த சம்பவங்களையும், ஏன் முதலிரவைக்கூட அசைபோடுகின்றான். இவள் என்னுடையள் எனும் நினைவில் இருந்து, அந்த கேரக்டர் விலகுவதே இல்லை. கணவன் எனும் நிலையில் இருந்து கொஞ்சமும் இறங்குவதில்லை. அற்புதமான கேரக்டரைசேசன் அது. அவர்கள் காதல் பற்றித் தெரிந்து விலகிவிட்டு, இறுதியில் சேர்ந்திருந்தால்கூட இவ்வளவு எஃபக்ட் இருந்திருக்காது. அவர்களை விதி அங்கே கொண்டுவந்து சேர்த்ததே, ஒரு பழைய கணக்கை தீர்த்துவிட்டுப் போகத்தானோ என்று தோன்றுகிறது.\nமுத்துராமன், கல்யாண்குமார், தேவிகா ஆகிய மூன்று பேருக்குமே காலாகாலத்திற்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது இந்தப் படம். தமிழ் சினிமா உள்ளவரை இந்தப் படமும் இவர்களின் கேரக்டர்களும் கொண்டாடப்படும் என்பதே உண்மை.\nஇந்தப் படத்தில் குழந்தை நோயாளியாக குட்டி பத்மினி வரும் எபிசோடு, ஒரு நல்ல திரைக்கதை உத்தி. இந்த படத்திற்கு ட்ரெய்லர் போன்று, குட்டி பத்மினி கதை படத்திற்குள்ளேயே ஓடுகின்றது. இந்தக் குழந்தையின் முடிவே தன் கணவனுக்கு வரும் என்று சீதா நம்ப���கிறாள். நம்மையும் அப்படியே நம்ப வைக்கிறாள். ஆபரேசனில் குழந்தை பிழைத்து வெளியே வந்ததும், சீதாவுடன் சேர்ந்து நாமும் ஆசுவாசம் ஆகிறோம். அடுத்த நிமிடமே வலிப்பு வந்து இறக்கிறது அந்தக் குழந்தை. சீதாவின் அளவிற்கு நாமும் அதிர்ச்சியாகிறோம். சீதா கேரக்டரின் உணர்ச்சிகளுடன் நாம் ஒன்ற வைக்கும் விஷயமாகவும், ஒரு சஸ்பென்ஸை உருவாக்கும் விஷயமாகவும் குட்டி பத்மினி கதை வந்துபோகிறது.\nபடத்தில் சுவாரஸ்யமான காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. டாக்டரிடம் இருக்கும் சீதாவின் போட்டோ, கணவன் கைக்கு வரும் காட்சி ஒரு உதாரணம். மணக்கோலத்தில் இருக்கும் காதலியை, தன்னையும் மீறி தவிர்க்க முடியாமல் டாக்டர் பார்ப்பதும் இன்னொரு அருமையான காட்சி. இடையிடையே நம்மை ரிலாக்ஸ் செய்ய, நாகேஷ்-மனோரமா-’அய்யா தெரியாதய்யா’ ராமாராவ் ஆகியோரின் காமெடி வந்து போகிறது.\nஇந்தப் படத்தின் விஷேசங்களில் ஒன்று, ஏ.வின்செண்ட்டில் ஒளிப்பதிவு. பல இடங்களில் அவர் வைத்திருக்கும் கேமிராக்கோணம் ஆச்சரியமூட்டுகிறது. ’சொன்னது நீ தானா’ பாடலில் முத்துராமன் கட்டிலின் மேலே அமந்திருப்பார். தேவிகா கீழே அமர்ந்து பாடிக்கொண்டிருப்பார். முத்துராமனைக் காட்டும் கேமிரா, அப்படியே கீழே இறங்கி கட்டிலுக்கு அடியில் நுழைந்து தேவிகாவின் முன்னால் வந்து நிற்கும். அதை எப்படி எடுத்தார்கள் என்று பல வருடங்கள் யோசித்திருக்கிறேன். கேமிரா கட்டிலுக்குக் கீழே வரும்போது, முத்துராமனை கட்டிலுடன் அலேக்காக தூக்கிவிட்டார்கள் என்று சமீபத்தில் தான் அறிந்தேன்.\nஇந்தப் படம் வெளியானது 1962ஆம் ஆண்டு வெளியானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விதவை மறுமணம் பற்றி பொறுப்புடன் பேசியது, இந்தப் படம்.\nஒரு தந்தையும், சகோதரனும் தன் வீட்டு விதவைப் பெண்ணிற்கு மறுமணம் செய்துவைப்பது தவறா எனும் கேள்வியை எழுப்பியது. அவர்களுக்கு மட்டுமல்ல, இறக்கப் போகும் கணவனுக்கும் அந்த பொறுப்பு உண்டு என்று சொன்னது இந்தப் படம். ஆனால் அதைவிடவும் நான் முக்கியாக நினைப்பது, விடலைப்பருவக் காதலை இந்தப் படம் எதிர்கொண்ட விதம் தான்.\nகாதல் என்பது புனிதமானது, கதாநாயகி கதாநாயகனைத் தவிர வேறு ஒருவனால் தொடப்படக்கூடாது எனும் கட்டுப்பெட்டித்தனத்தினை இப்பொழுதும் தமிழ் சினிமா முழுக்க விட்டொழித்து விடவில்லை. ஆனால் ��ாலிப வயதில் காதல் வருவதும், சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறொருவருடன் வாழ நேர்வது சகஜம் என்று சொன்னது இந்தப் படம். அது மட்டுமல்ல, அப்படி வாழும் ஒரு பெண் கணவனுக்கு நேர்மையாகவும் மனசாட்சியுடனும் வாழ முடியும் என்றும் வாழ்க்கையின் நிதர்சனத்தை உடைத்துப் பேசியது இந்தப் படம்.\nஇதை புரட்சி, பெண்ணியம் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் யாரும் சினிமாவில் சொல்லியிராத விஷயத்தை அப்போதே சொன்னார் ஸ்ரீதர். ‘ஒருத்தனை மனசுல நினைச்சுக்கிட்டு, இன்னொருத்தன்கூட எப்படி வாழ்றது” என்பது போன்ற கடந்த காலத்திலேயே உறைந்து, வாழ்க்கையைத் தொலைக்கும் சிந்தனை எதுவும் கதாநாயகிக்குக் கிடையாது. ’குடும்பக் கஷ்டம், வாழ்க்கைச் சூழல்..என்ன செய்ய” என்பது போன்ற கடந்த காலத்திலேயே உறைந்து, வாழ்க்கையைத் தொலைக்கும் சிந்தனை எதுவும் கதாநாயகிக்குக் கிடையாது. ’குடும்பக் கஷ்டம், வாழ்க்கைச் சூழல்..என்ன செய்ய’ என்பது போன்ற ஒரு நிமிட வசனத்தில், மிகச் சாதாரணமான விஷயமாக கடந்து செல்கிறாள் சீதா. தன்னை நம்பும் கணவனுக்கு உண்மையாக இருப்பதும், அவன் உயிரைக் காப்பதையும் தவிர வேறு சிந்தனை எதுவும் சீதாவுக்குக் கிடையாது.\nஒருவேளை டாக்டரின் மனம் சஞ்சலப்பட்டுவிடுமோ என்று பயந்து, ‘கணவன் இறந்தால் நானும் இறப்பேன். உன் மனதின் சிறு ஓரத்தில்கூட, என்னுடன் வாழ வாய்ப்பு இருப்பதாக எண்ணி விடாதே’ என்று நேரடியாகவே எச்சரிக்கிறாள் சீதா. அந்த கேரக்டருக்கு ஏன் ஸ்ரீதர் அந்தப் பெயரை சூட்டினார் என்று நாம் உணரும் தருணம் அது. வேணு தன்னை நல்ல கணவனாக நிரூபித்துவிட்ட நிலையில், தானும் அந்த நல்லவனுக்கு இணையானவள் தான் என்று அந்த எச்சரிக்கையில் நிரூபிக்கிறாள் சீதா.\nஆபரேசன் வெற்றி அடைந்தால், கணவன் கிடைப்பான். ஆபரேசன் தோல்வி அடைந்தால் டாக்டர் (காதலன் என்று சொல்வது முறையல்ல. அவள் அவனை டாக்டர் என்றே தெளிவுடனும் கம்பீரத்துடனும் படம் முழுக்க அழைக்கிறாள்) கிடைப்பான். எனவே இதில் முழுதும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே சீதா இறுதிவரை போராடுவது, தாலி பாக்கியத்திற்காக அல்ல. தன்னை முழுக்க நம்பிய, தன்னை உண்மையிலேயே விரும்பிய கணவனுக்கு நேர்மையாக இருக்கவே அவள் போராடுகிறாள். தன் மனசாட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவே அந்தப் போராட்டம். அது கட்டுப்பெட்டித்தனமோ, குங்குமம்-பூ பிரச்சி���ையோ அல்ல. அந்த கேரக்டரும் சூழ்நிலையும் அப்படி வடிவமைக்கப்பட்டதில் தான், இந்தப் படம் தனித்துவம் வாய்ந்ததாக ஆகிவிடுகிறது. மூன்று கேரக்டர்களில், சீதா மிகவும் உயர்ந்தவளாக ஆகிவிடுகிறாள்.\n’கணவனின் உயிர், காதலனின் கையில்’ எனும் கதைக்கருவை மட்டும் Casablanca எனும் ஆங்கிலக் காவியத்தில் இருந்து கடன் வாங்கி, அதைவிடவும் உணர்ச்சிகரமான படைப்பைத் தந்தார் ஸ்ரீதர். தமிழ் சினிமா பற்றி அறிய விரும்புபவர்களுக்கு, நாம் பரிந்துரைக்க வேண்டிய முதல் படம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.\nபோனஸ்: இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றிப் பேசாமல் ஒரு பதிவா என்று திட்டாதீர்கள். பதிவு நீண்டுவிட்டதால், அது இங்கே:\nநெஞ்சில் ஓர் ஆலயம் - பாடல்களும் கண்ணதாசனும்\nLabels: சினிமா, சினிமா ஆய்வுகள்\nவாவ்.. இது அசத்தல் பதிவு நண்பா.. கண்ணெடுக்காமல் படித்து முடித்தேன்.. \"ப்ரணயம்\" அப்படின்னு ஒரு மலையாள படம் இருக்கு.. இந்தப் படத்தோட சாரல் கொஞ்சம் அடிச்சிருக்கும்.. மோகன்லால் பண்ணினது.. பார்த்திட்டு எப்படியிருக்குன்னு சொல்லவும்..\nஅந்தக் காலத்துப் 'படங்கள்', \"கதை\" யுடன் .............சீராக.\nநெஞ்சில் ஓர் ஆலயம் - பாடல்களும் கண்ணதாசனும்\nநெஞ்சில் ஓர் ஆலயம் - தமிழில் ஒரு உலக சினிமா\nஹிட்ச்காக்கின் Jamaica Inn (1939) - விமர்சனம்\nஅஞ்சான் - என்ன தான்யா பிரச்சினை\nஅஞ்சான் - இது விமர்சனம் இல்லை.......\nஹிட்ச்காக்: Alfred Hitchcock - யார்\nசாட்சி - சிறிய கதை\nஜிகர்தண்டா - ஒரு அலசல்\nநாயகன் - தமிழில் ஒரு உலக சினிமா\nGerman Expressionism - ம் ஹிட்ச்காக்கும்\nசகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2013/05/blog-post_11.html", "date_download": "2018-07-16T14:38:52Z", "digest": "sha1:QB3ZMS2RHMKMDZIBEP33JT7STO6KLNIQ", "length": 21870, "nlines": 481, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : மகாநதியும் அங்காடித்தெருவும் போலவா அனைத்தும் நடக்கின்றன", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nஞாயிறு, 12 மே, 2013\nமகாநதியும் அங்காடித்தெருவும் போலவா அனைத்தும் நடக்கின்றன\nதமிழ் திரைப்பட உலகில் முக்கியமான படைப்புகள் வருவது குறைவுதான், அவ்வப்பொழுது சில படங்கள் நிச்சயமாக முக்கிய படைப்புகள்தான் திகழ்கின்றன. அதே சமயம் மக்கள் ஆதரவும் பெறும் படங்களாக ஆவது சில படைப்புகள்தான். இந்த இரண்டு குணாதிசயங்களுடன் வந்த படங்கள் வரிசையில் முக்கியமானவை\nஇரண்டையும் சற்று காலதாமதமாக பரிசீலிக்கலாம், பட விமர்சனமா என்று சிலர் சிரிக்க வேண்டாம்.....\n1)முதலில் கிருஷ்ணசாமியின் மனைவி மண்டையைப் போடுகிறாள் (தாய் தந்தை மாமனார் முன்பு டிக்கெட் வாங்கியிருப்பார்கள்,, பரவாயில்லை)\n2) பிசினஸ் டெவலப்மெண்ட்க்காக (நியாயமான ஆசைதான்) .ஊரிலிருக்கும் வீடு நிலம் நீச்சுக்களை விற்றுவிடுகிறான்\n3) அவன் ஒரு ப்ராடிடம் (fraud) மாட்டிக் கொள்கிறான்\n4) பிசினஸ் புட்டுக் கொள்கிறது\n5) மக்களால் அடித்து துவைக்கப் படுகிறான்\n6) சிறைக்கு சென்று விடுகிறான்\n8) பெண் கெடுக்கப்பட்டு விபசார விடுதியில் மாட்டிக் கொள்கிறாள்\n9) பையன் காணாமல் போகிறான்\n10) மாமியார் வியாதிக்கு பணமில்லாமல் மவுத் ஆகிவிடுகிறாள்\n11) சிறையில் தாக்கப் படுக���றான்\n12) சிறைவாசம் நீட்டிக்கப் படுகிறது\n13) மீண்டு வந்தால் ஏக பிரச்சனையில் மகள் மகனை மீட்கிறான்\n14) மீண்டும் செய்யாத குற்றத்துக்காக தண்டனை\n15) அதனால் கொலை செய்கிறான்\nதொடர்ந்து ஒருவனுக்கு நிஜமாகவே இப்படி நடந்தால் அவன் எப்படி இருப்பான் என்றே நினைக்கவே பயமாக இருக்கிறது.. கமலுக்கு ஒரே படத்தில் அனைத்து அக்கிரமங்களையும் சொல்ல ஆசைப் பட்டு செய்திருக்கலாம்,\nஅந்த தென்பாண்டி சீமையில் பிறந்த லிங்கத்துக்கு நடந்தது என்ன\n1) நன்றாகப் படிப்பான் ஆனால் வறுமை\n2) பிளஸ் டூ வில் அதிக மதிப்பெண் வாங்கிய சமயம், அப்பா அவுட்… ஆக்சிடெண்ட்\n3) அந்த சமயம் வந்த அண்ணாச்சி கடை ஊழியர்களிடம் மாட்டிக் கொள்கிறான்\n4) அங்கே கடையில் அண்ணாச்சியால் கசக்கிப் பிழியப் படுகிறான்\n5) அவனின் காதலியின் கதை சுருக்கம் இதைவிட மோசம்\n6) சூபர்வைசரால் வதைக்கப்படுகிறான். அதே சூபர்வசைர் பலரை அப்படி வதைக்கிறான்\n7) காதலியின் தங்கை நாயைப் போல நடத்தப் படுவது\n8) காதலிப்பதால் வேலையை விட்டு விரட்டப்படுகிறான்\n9) போலிசில் வேறு பொய் கேஸ்\n10) அதிலிருந்து வெளிவந்து இருவரும் தங்குவதற்கு வீடில்லாமல் ரோட்டில் படுத்து லாரியால் விபத்து\n11) காதலியின் கால் அவுட்.\nஇந்த இரண்டு படங்கள் சொல்ல வந்த கதைகள் நிஜத்தின் பக்கமாக இருக்கிறதா… sweeping tragedy யாக சொல்லிக் கொண்டே சென்றால் அது நிஜமாகி விடும் என்று நினைத்திருக்கலாமா.....\nஅப்படி என்றால்......... நான் ஒரு கதை சொல்கிறேன்..\nஒரு மனிதன் நடந்து போகிறான்\n1) அவனுக்கு கால் சுளுக்கிக் கொள்கிறது\n3) அவனை நாய் பிறாண்டி விடுகிறது\n4) பக்கத்தில் ஒரு தேள் கடித்துவிடுகிறது\n5) அதே பக்கம் சென்ற பாம்பு……………………………….\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 10:55\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமகாநதியும் அங்காடித்தெருவும் போலவா அனைத்தும் நடக்க...\nசில நேரங்களில் சில கருத்துக்கள் உங்களுடன் விரைவில...\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 54 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்���்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 3 )\nமக்கள் ( 12 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்���ாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2006/04/blog-post_24.html", "date_download": "2018-07-16T14:08:17Z", "digest": "sha1:GMDYHCK72HV4X3B5O2V4WCANAISCUEZD", "length": 5918, "nlines": 149, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: தமிழ்நாட்டில் செம்படை", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nஆளாளுக்கு செம்ப(ட்)டை தலையுடன் அலைகிறார்கள்..முதல் விக்ரத்தை பார்த்தேன் .ஏதோ படத்திற்காக காய்கிறாராக்கும் என நினைத்தேன்.பின்னர் விஜயின் தகப்பன் சந்திரசேகரன் அதே செம்பட்டை கோலம் .இப்போ இன்று நமது புரட்சி தளபதி விஜயகாந்தும் அந்தக்கோலம்..\nஇதுதான் இப்போதைய தமிழ்நாட்டு ஸ்ரைலாஇதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதா\nபி.கு கூந்தலுள்ளவன் டை அடிக்கிறான் நீ ஏய்யா வயிறெரிகிறாய்\n//பி.கு கூந்தலுள்ளவன் டை அடிக்கிறான் நீ ஏய்யா வயிறெரிகிறாய்\nநாங்க இத செம்பட்ட னு சொல்லுவோம்..நானும் எதோ புரட்சி இயக்கமா இருக்கும் னு வந்து பாத்தா.....சரியான காமெடி பண்ணறீங்க சார் நீங்க....\nரவி கருத்துக்கு நன்றி.தமிழ்நாட்டில் இது இப்ப என்ன ஸ்ரைலா\nஇது எல்லாம் ஒன்னும் ஸ்டைல் கிடயாது...எலெக்ஷன் நேரத்துல அவன் அவன் மண்டையில முடியே இல்லாம அலயறானுங்க...( அதுவும் மே மாசம் வேற..இது ஒரு உள்நாட்டு சதி)...\nஉண்மை என்ன அப்படின்னா, நரச்ச தலய மறைக்க...\nதந்தால் அம்மா தராட்டால் சும்மா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://vinmugil.blogspot.com/2013/03/blog-post_7.html", "date_download": "2018-07-16T14:23:20Z", "digest": "sha1:JH6ATXHRVCIYDSG3ZVXF7NDOT3PFR3UW", "length": 4561, "nlines": 90, "source_domain": "vinmugil.blogspot.com", "title": "உன் அணைப்பில் ~ விண்முகில்", "raw_content": "\nகண்ணிமை மூட கண்களும் ஏங்க\nநெஞ்சமும் வாட ஏக்கமும் கூட\nகள்வனே உனை தேடி நான் ஏங்கினேன்.\nசித்திரம் போல சில்வண்டு பேச\nநிலவின் இருக்கையில் உன் இருக்கை\nகவியாழி கண்ணதாசன் 7 March 2013 at 22:25\nஅருமை ஆனாலும் எனக்கு பொறாமை உங்களைபோல எழுத முடியலையே என்று\nநன்றி, நீங்களும் நன்றாகவே எழுதுகிறீர்கள்\nகவிஞ��் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 7 March 2013 at 23:41\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநல்ல வரிகள் கவிதை சிறப்பு\nதிண்டுக்கல் தனபாலன் 8 March 2013 at 07:27\n/// நமக்கு மட்டுமே தெரியும்\nஒரு நாளில் ஒரு பகிர்வை பகிர வாழ்த்துக்கள்...\nநல்ல கூடலான கவிதை அருமை\nநெஞ்சின் அலைகள் - திரு. ஜெயபாரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/12/blog-post_8089.html", "date_download": "2018-07-16T14:19:22Z", "digest": "sha1:L7MZNBZZ5MCJ2ECCKUIWW4KRBNVEH7XJ", "length": 9780, "nlines": 142, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: கடி வாய் மருந்து", "raw_content": "\nக.பொ.த உயர்தர வகுப்புக்கு வந்த பின்பு கட்டைக் காற்சட்டையுடன் நான் கல்லூரி செல்வதை விரும்பாததால் நீளக்காற்சட்டையும் சாப்பாத்தும் கிடைத்தது. புதுக்காற்சட்டையும் சேட்டும் என்னோடு அளவாக அழகாக உறவாடின. சப்பாத்துக்கு மாத்திரம் என் மீது சரியான கோபம். காலிரண்டையும் வெட்டியும் கடித்தும் படாதபாடு படுத்தின. சிறிது நேரத்துக்குப் பின் வகுப்பறைக் கதிரையுடன் ஒட்டிக் கொண்டேன். நடந்து திரிந்து ஏன் புதுச் சப்பாத்திடம் கடியும் வெட்டும் வாங்குவான் ஏறக்குறைய எல்லோரும் போன பின் காலணிகளைக் கையில் காவிக் கொண்டு வீடு வாசல் வரை சென்று காலில் மாட்டிக் கொண்டு சென்ற போது பாதங்களைப் பார்த்த அப்பா சொன்னார்.\n“முகத்திற்குப் போடுற பவுடரைக் கொஞ்சம் எடுத்து குதிக்காலுக்கு மேலையும் சப்பாத்து நல்லாகக் கடிக்கிற சின்ன விரல் பெரு விரல் மாதிரியான இடங்களிலை தடவிப் போட்டு சப்பாத்து போட்டால் சப்பாத்து கடிக்காது”\nஇப்போதும் சப்பாத்து செருப்பு புதிதாக வாங்கியதும் போடுவதற்கு முன்பாக முகப்பவுடரை கால் விரல்கள் , குதிக்காலில் போடும் போது நண்பர்கள் கிண்டல் செய்வதுண்டு. செய்து விட்டு போகட்டுமே கிண்டல் தரும் வேதனையைத் தாங்கிக் கொள்ளலாம். சப்பாத்து செருப்படி தரும் வேதனையைத் தாங்கிக் கொள்வது சிரமம்..\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 12:54 AM\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியத...\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nஅது ஒரு கனவான்கள் காலம்\nதுறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n“அம்போ” அப்பாவின் இலகு தத்துவம்\nஉலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு...\n''பாம்பு என்றால் படையும் நடுங்கும்''\nநல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.\nமலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/category/book-review/", "date_download": "2018-07-16T14:24:28Z", "digest": "sha1:FVK5JQ2ZFTXO2IYPT4A4YRFCD3E6JPME", "length": 20281, "nlines": 107, "source_domain": "www.annogenonline.com", "title": "பிரதி மீது – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஎன்னுடைய பல்கலைக்கழக இரசாயன ஆய்வுகூடத்தில் ஆய்வொன்றைச் செய்தோம். சில மூலப்பொருட்களை நீரில் கரைத்துவிட்டு கரைந்த மூலப்பொருட்களின் இயல்பை நீரில் ஆராய்ந்தோம். நீரின் மூலக்கூற்றின் இயல்பை அவை எடுத்தன. ஆனால், எப்போதும் நீரின் இயல்பில் அவற்றால் இருக்கமுடியவில்லை. சில இடங்களில் தங்கள் சுய ரூபத்தைக் காட்டின. உண்மையில் அவை பாவனைதான் செய்கின்றன. ஓர் அந்நிய நாட்டில் புலம்பெயர்த்து வசிக்கக்கூடிய ஒரு தொகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும் ஏறக்குறைய இவ்வாறான ஒன்றுதான். அங்கே பூர்வீகமாக வாழும் மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுச்… Read More »\nCategory: அம்ருதா இலக்கியம் பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: ஜீவமுரளி, ஜேர்மனி, லெனின் சின்னத்தம்பி\nஇரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோரா நாவலில் அர்த்தம் நிரம்பியதாக ஒரு கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் இருக்கின்றன. நாவல்களில் தமக்கான தனியான… Read More »\nCategory: இலக்கியம் கொமோரா திரைப்படம் நாவல் பிரதி மீது Tags: first they killed my father, கொமோரா, லஷ்மி சரவணக்குமார்\nதொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17\nஎனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகளை அங்கும் இங்குமங்குமாக வாசித்ததுண்டு. சிறுகதை வடிவத்தைக் கூர்மையாகப் பிரயோகித்த ஒருவராகவே அவர் எனக்குத் தெரிகிறார். மூன்றாம் சிலுவை என்கிற அவரது நாவல் என்னை அதிகம் கவரவில்லை. அலை இதழ் இரண்டை மீண்டும் தட்டிப் பார்க்கும்போது “தொலைவில் தெரியும்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது வாசிப்பு Tags: உமா வரதராஜன், தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம்\nஒளிர் நிழல் – சுரேஷ் பிரதீப்\nதன்னை குழந்தையென கற்பனை செய்து கொள்ளும் தன்மையை நிறைய பெண்களிடம் பார்க்க முடிகிறது. அவர்களின் ஊசலாட்டங்களை கத்தரித்து “நீ ஒரு பெண். நிச்சயம் குழந்தை கிடையாது” சொல்ல வேண்டும் என எண்ணினேன். ஆனால் மாலினி இப்போது அந்த குழந்தைத்தனத்துக்கு அங்கீகாரம் எதிர்பார்க்கிறாள். இது சுரேஷ் பிரதீபின் “மையல்” சிறுகதையில் வரும் விவரணை ஒன்று. இந்த நுணுக்கமான அவதானம் ஒன்று போதும். சுரேஷின் கூர்மையான அவதானங்களைக் காட்ட. பெரும்பாலான பெண்கள் அணிந்துகொள்ளும் ஒரு புனைவு உடல் மொழி இந்தக்… Read More »\nCategory: இலக்கியம் நாவல் பிரதி மீது வாசிப்பு Tags: ஒளிர் நிழல், சுரேஷ் பிரதீப்\n1 அம்பரய – மென்னலையில் மிதக்கும் பூமி சிங்கள இலக்கியம் பற்றிய புரிதல்கள் பொதுவாகத் தமிழர்களாகிய நமக்கு அதிகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட வெகுசிலரைத் தவிரப் பெரும்பாலான இலங்கை தமிழ் இலக்கிய வாசகர்களிடம் குறைந்தபட்ச சிங்கள இலக்கியம் பற்றிய சமகாலத் புரிதல் இருப்பதில்லை (என்னையும் சேர்த்து). சிங்கள மொழியை வாசித்துப் புரிந்துகொள்பவர்கள் எம் மத்தியில் மிகச்சொற்பம் என்பது அதற்குரிய மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். எனினும் ஆங்கிலத்தின் ஊடக அங்கு நிகழும் அசைவியக்கத்தை ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்க இயலும். உசுல.பி.விஜய சூரிய… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழம் நாவல் பிரதி மீது\nமெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம் – வன்முறையின் முட்கள்\nயதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’. தொண்ணூறுகளுக்குப்பின் பிறந்து எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்தவர் யதார்த்தன். யதார்த்தன் தன் சிறுவயது பிராயத்திலிருந்து பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாழ்ந்தவர். இறுதியுத்தத்தின் விளிம்புவரை சென்று மீண்டு முகாம் வாழ்க்கையைக் கழித்து, தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கிறார். இணைய வெளியில் எழுத ஆரம்பித்துப் படிப்படியாக இலங்கை சிற்றிதழ் சூழலுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் கவிதை உருவாக்கத்தில் ஈடுபட்டு பிற்பாடு கதைகள் எழுதுவதில் அதிகநேரத்தை செலவழிக்க… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழம் பிரதி மீது புத்தகம் யாழ்பாணம் வாசிப்பு Tags: 'மெடுசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம், தெளிவத்தை ஜோசப், யதார்த்தன்\nமெல்லுணர்வு – நோயல் நடேசன் – 16\nஅன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் பிரதி மீது வாசிப்பு Tags: நோயல் நடேசன், மெல்லுணர்வு\nமதிப்பீடு – திருக்கோவில் கவியுகன் – 15\nஇருத்தலின் மீதான வெறுப்பு, வாழ்தலின் மீதான வெறுப்பு போன்றவை அகம் நோக்கிய சிந்தனையில் உதிப்பதாக இருக்கலாம். அது தன்னுடையை தனிப்பட்ட வாழ்வின் மீதான போக்கு அல்லது மற்றவர்களின் வாழ்கையின் துன்பத்தை அவதானிக்கும்போது வாழ்வின் பிடிப்பு மீது தோன்றும் வெறுப்புணர்வாக இருக்கும். இது ஏன் சிலருக்கு அதிகமாகத் தோன்றுகின்றது, சிலருக்குத் தோன்றுவதேயில்லை என்ற கேள்வி எழலாம், ஆனால் பெரும்பாலும் ஒவ்வொர���வரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் இதை உணர்ந்து இருப்பதே மெய்யாக இருக்கும். கடைசி மெல்லிய ஏக்கத்துடன் இவ்வகையான உணர்வுளைக் கடந்திருப்போம்.… Read More »\nCategory: இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: திருக்கோவில் கவியுகன், வாழ்தல் என்பது\nமக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா – 14\nபேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை மானுட வாழ்கையில் மைய சுழற்சியில் விசையாக அதுவே இருப்பது போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதன் அத்தனை சாத்தியங்களையும் கலைகள் கேள்விக்கு உட்படுத்தி விவாதிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. கிழக்கிலங்கையைச் சேர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.எல்.எம்.ஹனீபா எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதையாக “மக்கத்துச் சால்வை” சிறுகதையைக் குறிப்பிடுவேன். 1991-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை இன்றும் அதே பரவசத்தைத்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் பிரதி மீது வாசிப்பு Tags: எஸ்.எல்.எம்.ஹனீபா, மக்கத்துச் சால்வை\nநிரூபா ஆயிலியதின் விமர்சனக் குறிப்புக்கான என் எதிர்வினை\nஅனோஜன் பாலகிஷ்ணனின் “அவள் அப்படித்தான் திரைப் படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும்” என்கின்ற முகநூல் பதிவின் மீதான விமர்சனக் குறிப்பு. பெண்ணுக்கும் ஆணுக்குமிடையிலான வேறுபாடுகள் பால் ரீதியானதே.மாதவிடாய் மகற்பேறு போன்ற விடயங்கள் பெண்களின் உயிரியில் ரீதியான ஒரு செயற்பாடாக இருக்கின்றது. பெண்கள் இவ்விடயங்களைச் சாதாரணமாகக் கடந்து செல்லாமல் வெளிப்படுத்துவதும் எழுத்தில் பதிவிடுவதும் இவ் விடயங்களைப் பெரிதுபடுத்தி கழிவிரக்கம் உண்டுபண்ணி சலுகைகளை பெற்றுக்கொள்ள விளைவதாகும். இவ்வாறான செயல்கள் பெண்களை மேலும் ஒடுக்கும் நிலையிலேயே வைத்திருக்கும். பிரசவத்தின்போது பெண்கள் ஆண்… Read More »\nCategory: பிரதி மீது பெண்ணியம் Tags: இலக்கியம், கழிவிரக்கம், நிரூபா ஆயிலியம், பெண்ணியம்\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vasu-bagnani-wants-introduce-nayan-bollywood-045547.html", "date_download": "2018-07-16T14:47:40Z", "digest": "sha1:TLXLBD7324WO5BDINZZACMGZ4DT6NLND", "length": 11194, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாரா த பெஸ்ட்... அவரை பாலிவுட்டில் அறிமுகப்படுத்த ஆசை! - வாசு பக்னானி | Vasu Bagnani wants to introduce Nayan in Bollywood - Tamil Filmibeat", "raw_content": "\n» நயன்தாரா த பெஸ்ட்... அவரை பாலிவுட்டில் அறிமுகப்படுத்த ஆசை\nநயன்தாரா த பெஸ்ட்... அவரை பாலிவுட்டில் அறிமுகப்படுத்த ஆசை\nபாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான வாசு பக்னானி, முதல் முறையாக தனது பூஜா என்டர்டெயின்மெண்ட் பேனரில் தமிழில் படம் தயாரிக்கிறார்.\nகொலையுதிர் காலம் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.\nகமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் மற்றும் அஜீத் நடித்த பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார்.\nஇந்தியில் வெளியான 'கூலி நம்பர் 1' திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் நுழைந்த 'பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் லிமிடெட்' நிறுவனத்திற்கு இந்த கொலையுதிர் காலம் 31 வது படம்.\nதயாரிப்பாளர் வாசு பக்னானி பேசுகையில், \"சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் வெளியான சின்ன மாப்பிள்ளை திரைப்படம்தான். அந்தப் படத்தைத்தான் ஹிந்தியில் நான் 'கூலி நம்பர் 1' என்ற தலைப்பில் ரீமேக் செய்தேன். அதனை தொடர்ந்து சதி லீலாவதி படத்தை ரீமேக் செய்த எங்கள் நிறுவனம், தற்போது முதல் முறையாக கொலையுதிர் காலம் படம் மூலம் நேரடியாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது.\nநான் பார்த்த சிறந்த நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவரை ஹிந்தி பட உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. அவ்வளவு திறமையானவர் அவர். தமிழில் நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திலேயே அவரோடு இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு பெருமையாக இருக்கின்றது. இதே படம் ஹிந்தியில் தமன்னா மற்றும் பிரபுதேவா நடிக்க தயாராகிறது,\" என்றார்.\n.. விஜய் சேதுபதி என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கறீங்க\nமீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா\nஏன்டா தலைவி அழுகுது, இப்படியா பன்றது: விக்கியை விளாசும் நயன் ரசிகர்கள்\nநயன்தாராவுடன் மீண்டும் இணையும் யோகிபாபு\nவிசுவாசம் படத்தில் மீண்டும் 'அஜித் மகள்'\nகோலமாவு கோகிலா ட்ரெய்லர்: செம, மாஸ், நயனுக்கு ஒரு 'ஹிட்டு பார்சல்'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nக்யூப்-க்கு மாற���று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/young-man-suicide-due-love-failure-vandhavasi-324551.html", "date_download": "2018-07-16T14:14:25Z", "digest": "sha1:Y3LUME5JI73R6ZWSL6MVDJ6PUJUYOHZ5", "length": 10861, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடப்பாவமே.. காதலிக்கு திருமணம்.. கல்யாண மண்டபத்தின் முன்பு தீக்குளித்து இறந்த காதலன்! | Young man suicide due to love failure in Vandhavasi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அடப்பாவமே.. காதலிக்கு திருமணம்.. கல்யாண மண்டபத்தின் முன்பு தீக்குளித்து இறந்த காதலன்\nஅடப்பாவமே.. காதலிக்கு திருமணம்.. கல்யாண மண்டபத்தின் முன்பு தீக்குளித்து இறந்த காதலன்\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nகோவைக்கு ஹேப்பி நியூஸ்.. சிறுவாணி அணை நிரம்பியது.. பலத்த மழை எதிரொலி\nதஷ்வந்த்துக்கு தூக்கு... காம இச்சை கொடூரர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்\nதம்மிநாயக்கன்பட்டியில் பிளஸ்டூ வரை (மட்டுமே) படித்த டுபாக்கூர் \"டாக்டர்\" கைது\nகாதலியின் திருமண தினத்தன்று மண்டபத்தின் முன்பு தீ குளித்த காதலன்- வீடியோ\nவந்தவாசி: தான் விரும்பிய பெண் இன்னொருத்தரை மணம் முடிப்பதை விரும்பாத காதலன் தன் காதலிக்கு திருமணம் நடக்கவிருந்த மண்டபத்திற்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை பீர்க்கன்கரணையை சேர்ந்தவர் சந்துரு. வயது 28. ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தான் வசித்த பீர்க்கன்கரணை பகுதியில் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்து வந்துள்ளார். அவரையே திருமணம் செய்து கொண்டு இனிமையாக வாழ வேண்டும் என்று கனவுகளை கண்டுவந்தார்.\nஆனால் அந்த பெண் வீட்டாரோ, வந்தவாசியை சேர்ந்த ஒர�� இளைஞருக்கு அந்த பெண்ணை மணம் முடிக்க பேசி முடித்து விட்டனர். அவர்கள் இருவருக்கும் கடந்த 2-ம் தேதி திருமணமும் முடிவானது. அதன்படி திருமணத்திற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வந்தது. இந்த தகவல் காதலன் சந்துருவுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருமண நாளான 2-ம் தேதி அதிகாலையிலேயே திருமண மண்டபத்திற்கு வந்தார்.\nதிருமண மண்டபத்தின் முன் நின்ற சந்துரு, திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தனக்குதானே தீ வைத்து கொண்டார். சந்துரு அலறியதையடுத்து அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்து, அவரை மீட்டு வந்தவாசி மருத்துவமனையில் உடனடி சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nபின்னர் மேல்சிகிச்சைக்காக சந்துரு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சந்துரு நேற்றிரவு உயிரிழந்தார். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்துரு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாலும், 2-ம் தேதி அந்த பெண்ணுக்கு திருமணம் சிறப்பாகவே நடந்து முடிந்து விட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts vandhavasi fire மாவட்டங்கள் வந்தவாசி தீக்குளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/09/blog-post_10.html", "date_download": "2018-07-16T14:23:30Z", "digest": "sha1:XP2RNXNWVGPCLZRO2LGRSVGJDXWX47UL", "length": 21791, "nlines": 219, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: பாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொளி", "raw_content": "\nபாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொளி\nபாபி ஃபிஷர் (Robert James \"Bobby\" Fischer, மார்ச் 9, 1943 – ஜனவரி 17, 2008) அமெரிக்காவில் பிறந்த சதுரங்கமேதை ஆவார். அதிகாரபூர்வ உலக சதுரங்க வீரர் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்கர் இவர்தான்.\n1972 இல் உலக சம்பியனான போரிஸ் ஸ்பாஸ்கியை வென்று இப்பட்டத்தைப் பெற்றார். 1975 இல் இடம்பெற்ற உலக சம்பியன் போட்டியில் இவர் இட்ட நிபந்தனைகளை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) ஏற்க மறுத்ததால் ஃபிஷர் இப்போட்டிகளில் பங்குபற்ற மறுத்து விட்டார். இதனால் இவரது சம்பியன் பட்டமும் பறிபோனது. இருந்தாலும் இவர் சதுரங்க ஆட்ட வரலாற்றிலேயே மிகப்பெரும் ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.\nஇவர் 13 வயதில் ஆடிய ஒரு சதுரங்க ஆட்டம் இந்நூற்றாண்டிலேயே சிறந்த ஆட்டமாக் கருதப் படுகிறது அது பற்றிய சுட்டி.\n1992 இல் ஸ்பாஸ்கியுடன் சதுரங்க போட்டி ஒன்றில் கலந்து கொள்ள யூகொஸ்லாவியா சென்றார். யூகொஸ்லாவியா மீது ஐநா தடை விதித்திருந்தது காரணமாக இவர் மீண்டும் தனது நாட்டுக்கு திரும்பவில்லை. பிஷருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது. ஹங்கேரியில் சிறிது காலம் வாழ்ந்த பிஷர் பின்னர் ஜப்பான் சென்றார். அங்கு அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு 9 மாதங்கள் 2004-2005 இல் தடுப்புக்காவலில் இருந்தார். 2005 இல் ஐஸ்லாந்து குடியுரிமை பெற்று இறக்கும் வரையில் அங்கு வசித்து வந்தார்.. இவரது கடைசிக் காலங்களில் இவர் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்தமைக்காக பிரபலம் அடைந்திருந்தார்.\nஇவர் எழுதிய என் மறக்க முடியாத 60 சதுரங்க ஆட்டங்கள் [My memorable 60 games ] என்னும் நூல் மிக பிரபலம் ஆனது.அதன் மின் புத்தகம் இங்கே தரவிறக்கலாம்.\nமிகப் பெரிய மேதை என்றாலும் பல விஷயங்களில் சமுகத்தோடு ஒத்துப் போக முடியாததால் அங்கீகாரத்தை இழந்து வரலாற்றில் மறைந்து போன பாபி ஃபிஷர் பற்றிய வாழ்க்கை சரித காணொளி.\n இவருடைய திறமையை சொல்லனும்ன்னா நிறைய சொல்லலாம், இவர் ஒரு ஏகலைவன்., குரு என்று யாரும் கிடையாது, தானாகவே நிறைய புத்தகங்கள் , பயிற்சி ஆட்டங்கள் என்று தன்னையே செதுக்கியவர்.\nரஸ்சியர்களின் ஆதிக்கத்தில் இருந்த செஸ் உலகத்தை முதன் முதலின் தனி ஒரு ஆளாக உடைத்தவர் ( cababalanca - கியூபா ., போன்ற ஆட்கள் அவ்வப்பொழுது வந்தாலும் இவரே புகழ் வாய்ந்த ரசியர் அல்லாத செஸ் மேதை)., அதன் பின் உலகம் தெரிந்த ரசியர் அல்லாத செஸ் மேதை நம்ம ஆனந்த்\nதற்போது கார்ல்சென், நார்வே போன்ற பல ரசியர் அல்லாத செஸ் பிரபலங்கள் இருந்தாலும் பிஷேர் என்று தனி சிறப்பு வாய்ந்தவரே.\nசெஸ் குறித்து பக்கம் பக்கமாக எழுதும் அடிப்படி தகுதி அடியேனுக்கு இருந்தும் அதனை எழுதியதில்லை., காரணமும் தெரியவில்லை., இந்த இடுக்கை அது குறித்த எனது ஆவலை அதிகரிக்கிறது\nஅடியேனின் செஸ் ரேட்டிங் - 1800 ELO ( ananth rating - 2800\nநல்ல திற்மையானவர் என்றாலும் என்ன காரணத்தினாலோ சரியான் அங்கீகாரம் பெறாம்லே சென்று விட்டர்.பாவம் \nபுத்தகம் பதிவிறக்கி கொள்ளுங்கள். அந்த மறக்க முடியாத ஆட்டங்களை ஆடி பாருங்கள்.குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க்லாம்.\n/அடியேனின் செஸ் ரேட்டிங் - 1800 ELO ( ananth rating - 2800\nஎனது செஸ் அறிவுக்கு எட்டியவரை கடந்த ஐம்பது ஆண்டு கால செஸ் விளையாட்டுகளை அவ்வப்பொழுது விளையாடி பார்த்தவன் என்ற வகையிலும், செஸ் நிபுணர்களில் அதிகம் பேர் செய்த விமர்சனங்களை படித்த வகையுளும் பார்த்தால் காஸ்பரோவ் - தான் இதுவரையிலான வீரர்களில் மிக மிக சிறந்த செஸ் வீரர். நம்ம ஊர் ஆனந்த் ராபிட் செஸ்ஸில் வேண்டுமானால் காஸ்பரோவ் -வைவிட திறமையானவர் என்று சொல்வேன்.\nகாஸ்பரோவ் சிறந்த வீர்ர்தான்.காஸ்பரோவ் &கார்போவ் போடிகள் மிக பிரபலம்.அவரும் அரசியல் என்று இறங்கி பிரசினைகளை சந்தித்தார்.\nகாஸ்பரோவுக்கே த்ண்ணி காட்டிய டீப் ஃப்ளு கணிணி பற்றி ஒரு பதிவிடலாம் என எண்ணுகிறேன்.\nஎன்ன ஓபெனிங் உங்களுக்கு பிடிக்கும்\nநமக்கு வெள்லை எனில் ரை லோபஸ்,கருப்பு எனில் சிசிலியன் அல்லது கேரோ கான் தடுப்புமுறை பிடிக்கும்.\nசெஸ் விளையாட்டை பற்றி எழுதுவது என்பது மிக பிடித்த பானம் ஒன்றை மனம் விரும்பும் நேரம் ஒன்றில் பருகுவதை போல.,\nஎனது செஸ் அறிவு மிக குறைந்தது எனினும் , அது குறித்து அறிந்த்கொள்வதில் மிக மிக ஆவல் உண்டு\nசெஸ் விளையாட்டை பொறுத்தவரையில் எனக்கு பிடித்த ஓபனிங் என்று குறிப்பிடும்படி ஒன்று இல்லை,( பெரும்பாலும் வெள்ளை எனில் e4 Or d4, கருப்பு எனில் , மேல சொன்ன ஒபெனிங் -க்கு பதிலடியாக e5 Or c5, Or Nf6) ஆனால் இதுவரையில் விளையாடியதில் மற்றவர்கள் எனது பலமாக குறிப்பிட்டது - end game மற்றும் tactics\nசில நாட்களுக்கு முன் விளையாடிய கேம் ஒன்றின் PGN - LIGHTNING GAME ( 1min +1 sec game )\n, இத அப்படியே இந்த லிங்கில் (http://www.chessvideos.tv/chess-game-uploader.php) போய் பேஸ்ட் செய்ய வேண்டிய இடத்தில் பேஸ்ட் செய்தால் , நான் விளையாடியதை எந்த வித டவுன்லோட் பிரச்சனைகளும் இல்லாமல், நீங்கள் பார்க்கலாம்\nநீங்கள் விளையாடி பார்க்க அருமையான தளம் என்ற வகையில் எனது பரிந்துரை - WWW.CHESSCUBE.COM\nகாஸ்பரோவின் deep blue கம்புட்டர் கேம் , காஸ்பரோவின் திறமையில் ஒரு மகுடமே., யாராலும் ஜெயக்கமுடியாது என்று சவால் விட்டு விளையாடி பார்த்த கேமில் , கம்புட்டரை ஜெயத்த காஸ்பரோவின் ஆட்ட திறனை ஓரளவிற்கேனும் செஸ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் சமாச்சாரம் அது\nகலக்கிறீங்க.காஸ்பரோவும் கணிணியும் பற்றிய காணொளி பதிவு இட்டுள்ளேன்.கண்டு மகிழுங்கள்.\n992. சிறிது பெருமிதத்துடன் ... ஒரு ஆசிரியன் ....\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nவீடு வரை உறவு பாட்டை மேஜர் சுந்தர்ராஜன் பாடினால்...\n'ஏதோ தமிழர்களாம்.. சாதி மதங்களை கடந்து தமிழர்களாக ஒண்ணு கூடணுமாம்.. என்னய்யா காமெடி பண்ணுறீங்க..” பதறும் திராவிடர்களுக்கு பதில்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅணு இயக்கவியல அறிவோம்.:1:அணு துகள்கள்\nஅணு துகள் உடைக்கும் சுத்தியல்\n60 குறியீடுகளின் (Symbols) கதை.\nபாலஸ்தீன சுதந்திர பிரகடனம் ஐநாவில் ஓட்டெடுப்பு\nஒளியின் வேகத்தை மிஞ்சும் துகள் கண்டுபிடிப்பா\nமதம் அறிவியல் முரண் படுகிறதா\nஸ்டிரிங் தியரி என்றால் என்ன \nசந்திரனில் இருந்து ஹீலியம் 3 ஆற்றல் தொழில் நுட்பம்...\nபயோ எரிபொருளில் இயக்கப் பட்ட விமானம்\nஎய்ட்ஸ் நோய்க்கு காரணம் HIV virus என்பது உண்மையா\nகாஸ்பரோவும் டீப் ஃப்ளூ கணிணியும் போட்டா போட்டி:காண...\nபாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொ...\nபரிணாமம் ஏன் உறுதிப்படுத்தப் பட்ட உண்மை\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2.1:வட்டத்திற்கு சமமான ...\nடெல்லி அருகே நில நடுக்கம்\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2:வட்டத்திற்கு சமமான ச...\nமனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா\nசூப்பர் நோவா என்னும் நட்சத்திர வெடிப்பு:காணொளி\nஇயற்கையோடு இணைந்த தன்னிறைவு வாழ்வு:ஒரு சோத்னை\nவட்டத்தின் \"pi\" பற்றிய வரலாறு\nஇரமானுஜத்தின் கணித முறைகள் :மாயசதுரம் 1.2\nஇரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t40933-topic", "date_download": "2018-07-16T14:34:41Z", "digest": "sha1:B73JJYTNANUONFDC74OPHIQVVJ3HKREE", "length": 16348, "nlines": 126, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nமூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்\n1 ) ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே. அப்ப டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து\n2 ) அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா \"உணவகம் நில்லா பேருந்து\" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும் போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.\n3 ) அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு விடணும் ஒரு குத்து.\n4 ) தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும��போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து.\n.5 ) பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.\n6 ) Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.\n7 ) நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். அப்பத்தான் யாராவது போன் பண்ணுவாங்க. நாம வந்து அவங்களுக்கு கால் பண்ணனும். அப்படி நம்ம போன் பில்லை கூட்டுரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.\n8 ) நம்மள பத்து மணிக்கு வரசொல்லிட்டு ஆடி அசைஞ்சு பதினோரு மணிக்கு வருவாங்களே (நாம லேட்டா வந்தா ஒரு மணி நேரம் திட்டுவாங்க) அவங்களுக்கு விடணும் ஒரு குத்து.\n9 ) நம்மளை பார்த்து பிட் அடிச்சு பரிச்சை எழுதுறவன் நம்மளை விட மார்க் கூட எடுத்தா பேப்பர் திருத்தின வாத்தியாருக்கு விடணும் ஒரு குத்து.\n10 ) பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி \"குத்து\" பதிவு எழுதி தொல்லை கொடுக்குறவங்களுக்கு விடணும் ஒரு குத்து\nநன்றி - முகநூல் நண்பர்\nRe: மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்\nபேங்க்ல நானும் குத்து வாங்கனும் காரணம் நிறைய தடவை பேனா கேட்டு தொல்லைப் படுத்தி இருக்கிறேன்_* _*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்\nRe: மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மத��� நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/new-katchi-21042017/", "date_download": "2018-07-16T14:12:28Z", "digest": "sha1:VIMNPIJEYRMSY4AZLP2TUUAMC3S473IV", "length": 8210, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "இன்று புதிய கட்சி துவக்குகிறார் தீபா கணவர் மாதவன் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → இன்று புதிய கட்சி துவக்குகிறார் தீபா கணவர் மாதவன்\nஇன்று புதிய கட்சி துவக்குகிறார் தீபா கணவர் மாதவன்\nஎம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபாவின் கணவர் மாதவன் இன்று (ஏப்ரல் 21) புதிய கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகிகள் நியமனத்தில் அவருக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 21ம் தேதி புதிய கட்சி துவங்கப் போவதாக, கடந்த சில நாட்களுக்கு முன் ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த மாதவன் அறிவித்தார்.\nஇதனையடுத்து, இன்று (ஏப்ரல் 21) காலை 10.30 மணியளவில் மாதவன், ஜெ., நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். பின்னர் தனது புதிய கட்சியை மாதவன் துவக்க உள்ளார். இது குறித்து மாதவனின் ஆதரவாளர்கள் கூறுகையில், புதிய கட்சிக்கு தீபா பேரவையின் கொடியையே பயன்படுத்த மாதவன் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே, 4,5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்துள்ளார். மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் நிர்வாகிகளை நியமிப்பார் என்றனர்.\nஎஸ்.பி.கே. கட்டுமான நிறுவன வருமான வரிசோதனையில் ரூ.100 கோடி பணம், 100 கிலோ தங்கம் பறிமுதல்\nமகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு: ராகுல் காந்தி டுவிட்\nமேற்கு வங்கத்தில் மக்களுக்கு அநீதி – மோடி\nபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் – முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உல���ுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nபிக்பாசில் கமலஹாசனின் அரசியல் கிண்டல்\n துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிப்பு- புதின்\n300 முதலைகளை வெட்டிசாய்த்து பழிதீர்த்த கும்பல்\nபாகிஸ்தானில் பயங்கர சாலை விபத்து – 18 பேர் பலி\nஎன்னைவிட பிரதமர் மோடி மிகப்பெரிய நடிகர் – பிரகாஷ்ராஜ்\nகூகுள் அறிமுகம் செய்யும் தானியங்கி சைக்கிள்\nஇறக்காமம் புத்தர் சிலையின் பின்னணியில் நல்லாட்சி அமைச்சர்\nபுதிய சட்டமூலத்தில் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரத்தானியாவின் வெளியேற்றம் கனேடிய வாழ் மக்களை பாதிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=18248", "date_download": "2018-07-16T14:39:39Z", "digest": "sha1:YMJDWKGMDTH726SPIEH2VJOR75GVRXFO", "length": 7248, "nlines": 118, "source_domain": "kisukisu.lk", "title": "» ஆளுக்கு பாதி", "raw_content": "\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன் திரைப்பட ட்ரெய்லர்\nதானா சேர்ந்த கூட்டம் திரைப்பட ட்ரெய்லர்\n← Previous Story பிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nNext Story → வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுங்க\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்��ார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=40350", "date_download": "2018-07-16T14:32:04Z", "digest": "sha1:NSXN3ADDQR5DUENKBMVHZMITJ3CJ5F7R", "length": 8754, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "பித்தம் தணிக்கும் பழம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்க��்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 03,2017 15:12\nஆங்கிலப் பெயர்கள்: 'பேயல்' (Bael),\n'பெங்கால் குவின்ஸ்' (Bengal Quince)\n'கோல்டன் ஆப்பிள்' (Golden Apple)\n'ஸ்டோன் ஆப்பிள்' (Stone Apple)\n'வுட் ஆப்பிள்' (Wood Apple)\n'ஜப்பானிஸ் பிட்டர் ஆரஞ்ச்' (Japanese Bitter Orange)\nதாவரவியல் பெயர்: 'ஏகிள் மர்மெலோஸ்' (Aegle Marmelos)\nவேறு பெயர்கள்:கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலூரம், மகா வில்வம்\nபயன்தரும் பாகங்கள்: இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பட்டை, பிசின்\nவில்வம் எல்லா வகையான நிலப்பகுதிகளிலும் இடங்களிலும் வளரும் மரம். இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. 'ருடாசியே' (Rutaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மரம், இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. தண்டு, கிளைப் பகுதிகள் முட்களுடன் காணப்படும் இந்த மரம், சுமார், 15 மீட்டர் உயரம் வரை வளரும். நீள் வட்ட வடிவத்தில் மூன்று முதல் ஐந்து இலைகளைக்கொண்ட கூட்டிலைகளை உடையது. இலைப் பரப்பு வழுவழுப்பாக இருக்கும். இலை நுனி பிளவுற்று இருக்கும். கோடைகாலத்தில் மரத்தின் இலைகள் உதிர்ந்து மீண்டும் துளிர்க்கும்.\nபூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. கெட்டியான ஓடு உடைய பெரிய காய்கள் காய்த்துப் பழுக்கும். ஆப்பிள் வடிவத்தில் இருக்கும் பழத்தின் உள்ளிருக்கும் விதைகள் நீள வடிவத்தில் இருக்கும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் மீரட் பகுதியில், 'காகித வில்வம்' எனப்படும் வில்வ மரத்தின் பழங்கள் உயர் ரகமாக உள்ளன. இதன் பூக்களில் தேன் மணம் கமழும்.\nவில்வ மரத்தின் நிழல், காற்று இவை மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. பல கோவில்களில் வில்வ மரத்தைக் காண முடியும். வில்வ மரம் பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இயற்கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உடல் பித்தத்தைத் தணிக்கக்கூடியது. இளம் இலைகள், பழத்தில் உள்ள சதைப்பகுதி ஆகியவற்றை நேரடியாக உண்ணலாம். இந்தியா, இலங்கை, நேபாளம், அந்தமான் நிகோபார் தீவுகள் உட்பட பல இடங்களில் வில்வ மரம் பரவலாகக் காணப்படுகிறது.\n» பட்டம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuthamil.blogspot.com/2011/08/blog-post_04.html", "date_download": "2018-07-16T14:21:44Z", "digest": "sha1:Q4N5MA6UPMJ22TFGOZ3KK47FNLZJLVBU", "length": 11932, "nlines": 150, "source_domain": "muthuthamil.blogspot.com", "title": "Pearl's Collection: புத்தகம் உருவான வரலாறு", "raw_content": "\nநாம் படிக்கும், “புத்தகம்” என்ற இந்த வடிவம் பெற்றது பண்டைக் காலத்தின் பிற்பகுதியில்தான். இதற்கு முன் பாபிரஸ் (Papyrus) ரோல்களில்தான் எழுதப்பட்டு வந்தது. இது மிகவும் நீண்ட அளவிலான ரோல்களாகவும் இருந்தது. ரோமானியர்கள் இதனை வால்யுமின் (Valumen) என்றழைத்தனர். இதுவே பிறகு நாம் இன்று உபயோகிக்கும் வால்யூம் (Valume) என்ற பெயர் வரக் காரணமாக அமைந்தது.\nபிறகு ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் பாபிரஸ் ஆனது, பார்ச்மண்ட் ( Parchment ) மற்றும் வில்லேம் ( Vellum ) என்ற வகைகளின் வரவால் மறைந்து விட்டது. பார்ச்மெண்ட் என்பது செம்மறி ஆட்டின் தோலினால் செய்யப்பட்டது ஆகும். வில்லேம் என்பது கன்றுக்குட்டியின் தோலினால் செய்யப்பட்டது ஆகும். இவைகளில் ஒரு பக்கம் மட்டும் எழுதுவதற்குப் பயன்படுத்தி அதனை சரியாகக் கத்தரித்துச் சம அளவில் வைத்து ஒரு பக்கம் “பைண்டிங்” செய்து வைத்தனர். இதுவே (தைத்து) புத்தகம் வடிவம் பெறச் செய்த முதல் முயற்சியாகும்.\nமேலும், தோலினால் செய்யப்பட்ட துண்டுகளை மடித்து ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாக மடித்து வரும்படி செய்தனர். இப்படி நான்கு துண்டுகளை மடித்து ஒன்றனுள் ஒன்றாக வைத்து எட்டுப் பக்கங்களாக மாற்றினார். இதற்கு “செக்சன்” என்றும் பெயரிட்டனர். இப்படி எழுதப்பட்ட எட்டுப் பக்கங்கள் கொண்ட செக்சன்கள் அனைத்தையும் சரியாக ஒன்றன் மீது ஒன்று வைத்துப் பைண்டிங் செய்தனர். அதாவது இதனுடைய முதுகுப் பக்கத்தில் துளையிட்டு நூலினால் தைக்கப்பட்டுத் தோலினால் ஆன அட்டையிட்டு வடிவமைத்தனர். பிறகு இதில் பல மாற்றங்கள் செய்து அழகுப் படுத்திப் பத்திரப்படுத்தி வந்தனர்.\nஇதுதான் புத்தகம் உருவான வரலாறு ஆகும். பிறகு பைபிள், சட்டம், சரித்திரம் மற்றும் மதப் புத்தகங்கள் ஆகிய பலதரப்பட்ட புத்தகங்கள் வெளி வந்தன.\nதெரித்து கொள்ள வேண்டிய விஷயம்.\nசூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொது���ான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை ...\nகணிதப் புதிர்களின் விடைகள் ( வழிமுறையுடன் )\n என்று பதிவினை இட்டேன். கணிதத்தின் மேல் உள்ள பற்றால் RIPHNAS MOHAMED SALIHU விடா முயற்சியா...\nசிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வர...\n* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்\nபைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப்...\nCCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்\nஅன்பான ஆசிரியர் பெருமக்களே ... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து ...\nஎத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர...\nஇந்தியாவில் முதன் முதலில்..... (மகளிர் மட்டும்)\n1. இந்தியாவில் முதன் முதலில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றிப் பெற்ற முதல் இந்தியப் பெண் - Dr.S. முத்துலெட்சுமி...\n1. பூஜ்யம் பற்றிய கணக்குகளைச் சரியாக கூறிய முதல் கணக்கறிஞர் பாஸ்கரர் . 2. இந்தியாவிற்கு வருகைப் புரிந்த மிகப்ப...\nதிருக்குறள் – சில தெரியாத செய்திகள்\nதிருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்...\nகணித ஆண்டாக பூக்கும் புத்தாண்டு\nகணித உலகின் ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு, கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, எண்களின் இராணுவத் தளபதி, எண்ணில் அடங்காத எண்களின் ...\n2012 இல் உலகம் அழியுமா\nதமிழை மறந்த தமிழன் (1)\nதமிழ் - ஆய்வு (4)\nதமிழர்களின் என்ணறிவு: பில்லியனுக்கும் மேல் தெரியும...\nகணிதப்புதிர்கள் - புதிரை விடுவிப்பீர்களா ....\nகணிதப்புதிர்கள் - விடைகள் (வழிமுறையுடன்)\nகணிதப்புதிர்கள் - முடிந்தால் விடை கூறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/eelathivu?page=2", "date_download": "2018-07-16T14:47:30Z", "digest": "sha1:TQORULQKPJR56XOFLECVCAWBEXICDO3Y", "length": 10892, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "News : ஈழத்தீவு | Sankathi24", "raw_content": "\nதாய்லாந்தது பிரதமர் - சம்பந்தன் சந்திப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nசிறிலங்கா வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் எதிர்க்கட்சி தலைவரும்\nதூக்கு தண்டனை கட்டாயம் ​வேண்டும்\nவெள்ளி யூலை 13, 2018\nவனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.\nஉற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் அதிகரிப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின்\nகைதியின் மனைவியை கொலை செய்ய முற்பட்ட சந்தேகத்தில் கைது\nவெள்ளி யூலை 13, 2018\nவெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் மனைவியை கொலை\nபச்சைப் புல்மோட்டை வீதிப்பாலம் திறப்பு விழா\nவெள்ளி யூலை 13, 2018\nவீதிப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.\nகுளம் ஆயிரம் கிராமம் ஆயிரம் செயற்றிட்டம்\nவெள்ளி யூலை 13, 2018\nஅதன் மறு சீரமைப்பிற்கான நற்றொடக்க நிகழ்வு\nமுதலமைச்சரை கைது செய்ய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்\nவெள்ளி யூலை 13, 2018\nமுதலமைச்சரை கைது செய்ய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.\nசுவிஸ் நீதிமன்ற தீர்ப்பு ஈழத்தமிழர்கள் பாதிக்கும்\nவெள்ளி யூலை 13, 2018\nபுகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் திருப்பி அனுப்பப்படும்போது, அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் உயிர்போகும் அபாயம் இருந்தாலும் கூட, நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானத\nசிறையில் வாடும் ஓட்டுக்குழுத் தலைவர்க்கு ஆப்பு வைத்த செயலாளர்\nவெள்ளி யூலை 13, 2018\nஓட்டுக்குழுத் தலைவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 1000 நாட்களைச் சிறையில் கழித்துள்ளாரெனவும் அவர் எப்போது வருவார் என அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்\nமனித எலும்புகூடுகள் அகழ்வு பணி தொடர்கிறது\nவெள்ளி யூலை 13, 2018\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 33ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகழுகுப் பார்வையுடன் இருக்கின்றோம், புலிகள் மீள எழ அனுமதிக்க மாட்டோம் - ஐ.தே.க அமைச்சர் நவீன் முழக்கம்\nவெள்ளி யூலை 13, 2018\nபுலம்பெயர் அமைப்புக்களே புலிகளை மெருகூட்டுகின்றன, உள்நாட்டு மக்கள் புலிகளை விரும்பவில்லையாம்...\nஅரியவகை கடல் உயிரினங்களுடன் இருவர் கைது\nவெள்ளி யூலை 13, 2018\nகிளிநொச்சி - தர்மபுரம��� - விசுவமடு பிரதேசத்தில் வலம்புரி சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம்\nகுருநாகல் – மாஹோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும், வவனியாவில் மீட்பு\nவெள்ளி யூலை 13, 2018\nகுருநாகல் – மாஹோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும், வவனியாவில் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.\nகூட்டுஒப்பந்தத்தின்போது அமைச்சர் திகாம்பரம் காட்டிக்கொடுத்தார்\nவெள்ளி யூலை 13, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பேரேரா ​​தெரிவித்துள்ளார்.\nவெள்ளி யூலை 13, 2018\nபேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாயால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக\nமரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு மல்கம் ரஞ்சித் ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nமரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதை கர்தினால் மல்கம் ரஞ்சித் வரவேற்றுள்ளார்.\nமத்தல விமானநிலையத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்\nவெள்ளி யூலை 13, 2018\nமத்தல விமானநிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்காவது பாதுகாப்பு ஸ்கேனர் கருவி அகற்றப்பட்டுள்ளதால் விமானநிலையத்தின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகூட்டமைப்பு எம்மோடு கரங்கோர்க்க வேண்டும்\nவெள்ளி யூலை 13, 2018\nவிலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇராணுவத்தினருக்கு சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகளை வழங்கத் தேவையில்லை\nவெள்ளி யூலை 13, 2018\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரச அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்..\nவலி.வடக்கில் சட்டவிரோத கல் அகழ்வு, பிரதேச செயலாளரும் பிரதேச சபைத் தவிசாளரும் உடந்தையா\nவியாழன் யூலை 12, 2018\nகடந்த காலங்களில் படையினர் கல் அகழ்ந்தனர், தற்போது தமிழ் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்...\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2015/06/ii-46.html", "date_download": "2018-07-16T14:47:37Z", "digest": "sha1:C5AFNRTS7HWDB7FK247UJ6JPMUVIPMUR", "length": 30208, "nlines": 333, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்���ிரங்கள் - II - பகுதி 46 | செங்கோவி", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 46\nஜெனர் - கேங்ஸ்டர் (Gangster)\nஅட்வென்ச்சர் ஜெனரில் ரவுடிகளைப் பந்தாடும் போலீஸ் ஹீரோக்கள் பற்றிப் பார்த்தோம், இல்லையா இந்த கேங்ஸ்டர் ஜெனர் என்பது அதற்கு எதிர்ப்புறத்தில் நின்று பார்ப்பதைப் போன்றது. வெறுமனே ரவுடி, வில்லன் என்று கடந்து போய்விடாமல், அவர்களின் வாழ்க்கையை ஆராய்வது அல்லது பதிவு செய்வது இந்த கேங்ஸ்டர் படங்கள். இவ்வகைப் படங்களின் திரைக்கதையில் இருக்க வேண்டிய அம்சங்களைப் பார்க்கும் முன்பு, தமிழ் சினிமாவில் வந்துள்ள கேங்ஸ்டர் படங்களைப் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.\nதமிழில் கேங்ஸ்டர் படம் என்றதும் நம் நினைவுக்கு வருவது நாயகன் தான். எப்படி ஆங்கிலத்தில் காட் ஃபாதர் படம் ஒரு மாஸ்டர்பீஸோ, அப்படித்தான் தமிழில் நாயகன். நாயகன் படத்தில் உள்ள அம்சங்கள், ஒரு நல்ல கேங்ஸ்டர் படத்தில் இருந்தே தீரும். பொதுவாக தமிழில் வந்த கேங்ஸ்டர் படங்களை மூன்றாகப் பிரிக்கலாம்.\nஒரு தாதாவின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றிப் பேசுபவை இவ்வகைப் படங்கள். ஜீரோவில் இருந்த ஹீரோ, எப்படி மேலெழுந்து வந்தான், இறுதியில் எப்படி வீழ்ந்தான் என்று ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் போல் உருவாக்கப்படுபவை இவ்வகை. நாயகன், புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம், தளபதி, அமரன் போன்றவை இவ்வகைப் படங்களுக்கு சிறந்த உதாரணங்கள். வறுமையும் குற்றமும் நிறைந்த பிண்ணனியில் இருந்து வரும் ஒரு ஹீரோ, எப்படி இந்த நவீன சமூகத்தை வெற்றிகொள்கிறான் என்பதே இவ்வகைப் படங்களின் கதைப் பொருள். ஹாலிவுட்/உலக சினிமாக்களின் தாக்கம் இவ்வகைப் படங்களில் இருக்கும்.\nஇதைத் தவிர்த்து, தமிழுக்கென்றே ஒரு சிறப்புவகை கேங்ஸ்டர் படங்கள் உண்டு. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், சீவலப்பேரி பாண்டி. இந்த மண்ணின் கதையில் இருந்து உருவான வகை இது. மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, அருவா வேலு என ராஃபின் ஹூட் கதைப்பாணியில் உருவான படங்கள் இவை. ஆனால் இவை அனைத்துமே உண்மைக்கதைகள் என்பது தான் வேடிக்கை. ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரி, கடவுள் தன்னைத் தானே காப்பி அடித்து எழுதிக்கொண்ட கதைகள் என்றும் சொல்லலாம் இந்த ஹீரோக்களின் பொது அம்சம், வன்முறையின் பாதையில் இறங்கி, முடிவில் வன்முறைக்கே பலியாவது. ஹீரோ விரும்��ாமலே தாதா ஆகும் கதை என்றாலும், சுப்பிரமணியபுரம் படம் இவ்வகையில் ஒரு கிளாசிக்.\n2. நான் தாதா அல்ல :\nஇவ்வகைப் படங்கள் தாதாக்கள்/ரவுடிகளின் வாழ்க்கையைப் பேசினாலும், ஏதோவொரு காரணத்திற்காக தாதா வாழ்க்கை வேண்டாம் என்று உதறிச் செல்லப் போராடும் ஹீரோவைப் பற்றிப் பேசுபவை. பாட்ஷா இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.\nதாதாவாக பெயர் பெற்ற ஒருவன், குடும்பம்/காதல் போன்ற ஏதோவொரு காரணத்திற்காக தாதா வாழ்க்கையில் இருந்து வெளியேற விரும்புகிறான். ஆனாலும் பழைய வாழ்க்கை அவனை விடுவதில்லை. இதில் எப்படி ஜெயித்தான்/தோற்றான் என்பதே இவ்வகைப் படங்களின் கதைப் பொருள். பாட்ஷாவிற்கு அடுத்து இவ்வகைப் படங்களுக்கு நல்ல உதாரணம், தலைநகரம். அருமையாக ஒரு திருந்திய தாதாவின் வாழ்க்கையை சித்தரித்த படம் அது. இதையடுத்து, ட்ரெண்ட் செட்டராக அமைந்த அமர்க்களம். ‘ரவுடியைக் காதலிக்கும் ஹீரோயின்’ எனும் இந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு அப்போது ஏகப்பட்ட படங்கள் வெளியாகின. இன்றைய பேய்க் காமெடிப் படங்கள் போன்று, அப்போது இவ்வகைப் படங்கள் தமிழ் சினிமாவைக் கலக்கின. ஜெமினி இன்னொரு கமர்சியல் படத்திற்கான நல்ல உதாரணம். இவற்றை ரொமாண்டிக் கேங்ஸ்டர் படம் என்றும் வகைப்படுத்தலாம்.\nமுந்தைய வகையைப் போன்று இல்லாமல், ஜாலியாக இவ்வகைப் படங்களில் கதை சொல்லப்பட்டதும் கமர்சியல் வெற்றிக்கு ஒரு காரணம். பாட்ஷாவின் திரைக்கதையமைப்பில் பகவதி, தோரணை, அரசு என பல படங்கள் வந்தன.\nஒரு தாதாவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசாமல், தாதாவின் இருப்பை கதைக்களமாக வைத்து பின்னப்படுபவை இவ்வகைக் கதைகள். நந்தா, ரன், சித்திரம் பேசுதடி போன்றவை இதற்கு உதாரணங்கள். பி ஸ்டோரியாகவோ அல்லது கதைக்களமாகவோ மட்டுமே இங்கே தாதா கதை இருக்கும். ஹீரோ பெரும்பாலும் சம்பந்தபட்ட ஒருவன் அல்லது ஹீரோ பெரும்பாலும் அடியாள். தாதாவிற்கும் ஹீரோவுக்குமான உறவு தான் இங்கே முக்கியம். தளபதியை இவ்வகையில் சேர்க்கலாம் என்றாலும், அர்விந்தசாமி கேரக்டரின் காரணமாகவே அது முதல்வகையில் சேர்கிறது. போக்கிரி போன்ற அட்வென்ச்சர் படங்களை இவ்வகை கேங்ஸ்டர் படங்களின் கலவை என்று சொல்லலாம்.\nஉலக சினிமாக்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு, ஒரு கேங்ஸ்டர் கதையை/திரைக்கதையை எழுத வேண்டும் எனும் கனவு இருந்தே தீரும். திரைக்கதையாசி��ியர்களுக்கு மட்டுமல்லாது ஹீரோக்களுக்கும் கேங்ஸ்டர் படம் என்பது ஒரு லட்சியமாக இருப்பதையும் நாம் காண முடிகிறது. இப்போது கேங்ஸ்டர் திரைக்கதையில் இருக்கும் சில பொதுவான அம்சங்களைப் பார்ப்போம். முதல்வகை தான் உண்மையான, சுத்தமான கேங்ஸ்டர் கதை என்பதால், அவற்றையே நாம் அளவுகோலாகக் கொள்ள வேண்டும். எனவே மேலே சொன்ன மற்ற இரண்டு வகைகளைப் பொறுத்து, இந்த அம்சங்கள் மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.\nஅதிகாரத்திற்கான போர் நடக்கும் கதைக்களமே கேங்ஸ்டர் மூவீஸ் என்று சொல்லலாம். உடலபலம், அதிகார பலம், பண பலம் மூன்றும் இங்கே முக்கியப் பங்கு வகிக்கும். நாயகன் போன்று ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை சித்தரிப்பதாகவோ அல்லது புதுப்பேட்டை போன்று ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் ஊடாக ஒரு சமூகத்தை சித்தரிப்பதாகவோ இவ்வகைப் படங்கள் இருக்கும். நேர்வழியில் போக விரும்பாத அல்லது போக முடியாத ஒருவன், குறுக்கு வழிகளில் அடையும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இதில் அலசப்படும்.\nஒரு ஜீரோ எப்படி ஹீரோ ஆகிறான் என்பதே ஹீரோ கேரக்டரைசேசனின் அடிநாதம். எனவே வலுவான குணச்சித்திர வளைவு இங்கே உருவாக்கப்பட வேண்டும். ஹீரோ வேறு எங்கிருந்தோ குடிபெயர்ந்து வந்தவன், அதிகார வேட்கை கொண்டவன், நியாய தர்மங்கள் பற்றிக் கவலைப்படாதவன், எதிரிகளைக் கொல்லவும் அஞ்சாதவன், தன் மக்களுக்கு மட்டுமே நியாயமாக நடப்பவன் என்பது பொதுவான ஹீரோ கேரக்டரைசேசன்.\nமேலே சொன்னபடி அதிகார வேட்கையும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்வதும் தான் ஹிரோவின் குறிக்கோளாக இருக்கும். பி ஸ்டோரியில் வரும் காதல்கூட ஹீரோவுக்கு முக்கியம் கிடையாது. அது முக்கியம் என்று அவன் நினைக்க ஆரம்பிக்கும்போது, அவன் வீழ்ச்சி ஆரம்பிக்கும். ‘ஒருத்தனை திருந்த விடுறாங்களா..பாவம்’ எனும் செண்டிமெண்ட் டச் உத்தரவாதம்\nஇந்த சமூகம் தான் கேங்ஸ்டர் படங்களின் மெயின் வில்லன். சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ஏற்றத்தாழ்வுகள், அடிமட்டத்தில் இருக்கும் ஒருவன் மேலே எழும்போது சந்திக்கும் சவால்கள், எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பணபலம்/அதிகார பலம்/வன்முறை போன்றவை மெயின் வில்லன்கள். கூடவே சட்டமும் போலீஸும் முக்கிய வில்லன்களாக வலம் வரும். பொதுவாக, கேங்ஸ்டர் படங்களில் கெட்ட போலீஸ் மட்டுமே படைக்கப���படும். ஹீரோ திருந்த வேண்டும் என்றால் மட்டுமே, நல்ல போலீஸ் கேரக்டர் இருக்கும். அந்த கேரக்டர் Joseph Campbell சொன்ன வழிகாட்டி கேரக்டராக இருக்கும். Blake Snyder சொன்னபடி, அந்த நல்ல போலீஸ்கார் ஆல் இஸ் லாஸ்ட்டில் சாகவும் வாய்ப்பு 90% உண்டு. இன்னொரு முக்கிய விஷயம், ஹீரோ தாதாக்களால் கொல்லப்படும் நல்ல போலீஸ்களைப் பற்றி....உஷ்\nஇது ஆண்களின் உலகம். (நாங்களும் தாதா தான் எனும் பெண்ணியவாதிகள் மன்னிக்கவும்). லேடீஸ் கேரக்டர்களுக்கு இங்கே முக்கியத்துவம் மிகவும் குறைவு. அதாவது அவர்களுக்கென்று குணச்சித்திர வளைவு ஏதும் இருக்காது. சிட்டி மற்றும் சேரிப்பகுதியும் இருட்டும் தான் கதை நடக்கும் இடம். நவீன சமூகத்தில் முன்னேறுவதற்கு, ஒரு அடித்தட்டு மனிதன் எப்படிப் போராடுகிறான் என்று சொல்ல, நகரம் தான் சிறந்த இடம். பின்னால் நிற்கும் ரவுடிகளின் எண்ணிக்கை, கார்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்றவை தாதாவைச் சுற்றி நிரம்பி வழிவது வழக்கம்.\nஹீரோவின் பிறப்பில் ஆரம்பிக்கும் கதை, அவன் சந்திக்கும் அவமானங்களையும் கஷ்டங்களையும் செட்டப்பில் சொல்லி முடிக்கும். பின்னர் ஹீரோ தாதா உலகில் நுழைந்து தற்காலிக வெற்றியில், பெரிய தாதாவாக ஆவதில் மிட் பாயிண்ட் வரும். அங்கேயிருந்து ஹீரோவின் வீழ்ச்சி ஆரம்பிக்கும். இறுதியில் தோல்வியா அல்லது மீண்டும் வெற்றியா என்பது, கதையின் கருவைப் பொறுத்து அமையும்.\nஅதெல்லாமே சீவலப்பேரி பாண்டியின் லேடி வெர்சன் தானே\nதாதா ஜினா பாய் விட்டுடிங்க\nதிரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 46\nஹிட்ச்காக் படத்தைச் சுடுவது எப்படி\nதிரைக்கதை சூத்திரங்கள் – CONTENTS\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 45\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 44\nகாக்கா முட்டை - திரை விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 43\nசகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் ���வலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_143667/20170812115440.html", "date_download": "2018-07-16T14:26:10Z", "digest": "sha1:C6ZLQNVKMQUD7PVZCX7V4I2ISW2NMOIF", "length": 7417, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ரயில் மோதி இளம்பெண் சாவு: தற்கொலையா? போலீஸ் விசாரணை", "raw_content": "ரயில் மோதி இளம்பெண் சாவு: தற்கொலையா\nதிங்கள் 16, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nரயில் மோதி இளம்பெண் சாவு: தற்கொலையா\nகோவில்பட்டியில் ரயில் மோதி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, காந்திநகர் நகராட்சி பள்ளி அருகே தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண் நீல நிற சேலை அணிந்திருந்தார். ரயில் மோதியதில் முகம் முழுவதும் சிதைந்து காணப்பட்டது. இன்று அதிகாலை நெல்லை - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் மோதி அவர் உயிரிழந்துள்ளார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவநில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்தாரா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலை குறித்த வதந்திகளை நம்பாதீங்க : மாவட்ட ஆட்சியர் பேட்டி\nவ.உ.சி துறைமுகம் வழியாக இலங்கைக்கு டால்மியா சிமிண்ட் பெட்டகங்கள் ஏற்றுமதி\nதூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஆட்டோ: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.\nதுணை ஆட்சியர்களுக்கு நவீன டேப்லெட் : ஆட்சியர் வழங்கினார்\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40சதவீதம் ரசாயனப் பொருட்கள் வெளியேற்றம்: ஆட்சியர் பேட்டி\nதூத்துக்குடி கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள்விழா கலை இலக்கியப் போட்டி : அமைச்சர் பரிசுகளை வழங்கினார்\nகூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி கிராம மக்கள் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-auction.com/lk/item/id/Panasomic_Portable_Short_Throw_3LCD_Projector_Model_PT_TX312A_1383.html", "date_download": "2018-07-16T14:35:32Z", "digest": "sha1:J6RYCKQSRJZFHQH7JJOB6YMU5NFFFIVM", "length": 31969, "nlines": 670, "source_domain": "www.tamil-auction.com", "title": "Panasomic Portable Short Throw 3LCD Projector Model: PT-TX312A | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉடல்நலம் & அழகு (6)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (3)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (4)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (4)\nதொலைபேசிகள் & பாகங்கள் (4)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (55)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (5)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (10)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (19)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (1)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉடல்நலம் & அழகு (6)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (3)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (55)\nதிரும்பிச் செல்ல அடுத்து முடியும் பொ௫ட்கள்\nபொ௫ட்களின் வகைகள் > இசை-வீடியோ > ஏனைய\nதுருப்பிடிக்காத ஸ்டீல் சோயா பீன் பால் மெஷின்\nVKC பெருமை பெண்கள் உடுப்புகளுக்கான\n20 \"முத்திரையிடும் கருவி பாத வகை ID006350 மாதிரி: பொன்சேகா 500\nபானாசோனிக் போர்ட்டபிள் குறுகிய வீசுதல் 3LCD முன்னிருத்தும் மாதிரி: PT-TX312A\nஅலுவலக கம்பளம் டைல் மாதிரி: வி-பைப்லைன் மட்டு\nVKC சிவப்பு LADIES காலணி\nபானாசோனிக் போர்ட்டபிள் குறுகிய வீசுதல் 3LCD முன்னிருத்தும் மாதிரி: PT-TX312A\nபடம் 1 / 3\nபானாசோனிக் போர்ட்டபிள் குறுகிய வீசுதல் 3LCD முன்னிருத்தும் மாதிரி: PT-TX312A [1]\nஉடனடி கொள்முதல் 870,37 £\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇந்தப் பொ௫ள் உங்கள் கவனத்திற்கு\n0% சாதகமாக மக்களால் கொடுக்கப்பட்ட விமர்சனங்கள்\nஉறுப்பினராக பதிவு செய்யப்பட்ட காலம் May 2016\nநீங்கள் தான் நிர்வாகி: தனியார்\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nஉங்களுக்கு பிடித்த விற்பனையாளரானால் உங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்\nவிற்பனையாளரிடம் கேள்வி கேட்க இங்கே அழுத்தவும்\nபொ௫ள் அனுப்புவதற்குரிய செலவு & பணம் செலுத்தும் முறைகள்\nதமிழ் ஒக்சன் இணையத்தள வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இங்கு வாங்கும் பொருட்களுக்கு சிறப்பு கட்டணங்கள் அறவிடப்படும். மலேசியாவில் எமது இணையத்தளம் மூலமாக உங்கள் வீட்டுக்கு, வியாபாரத்துக்கு தேவையான பொருட்களை தளபாடங்களை எம்மிடம் பெற்றுக் கொள்ளுங்கள் பானாசோனிக் போர்ட்டபிள் குறுகிய வீசுதல் 3LCD அம்சங்கள்: 3200 ஒளி, XGA எச்டிஎம்ஐ BLOCK A-3A-13 KELANA SQUARE,JALAN SS7/26, KELANA JAYA 47301 PETALING JAYA, SELANGOR MALAYSIA. TOLL : 1300 88 0711 E: chai@qoa.com.my Our office hour is 8:30am-5:30pm (Mon-Fri) 9:00am-1:00pm (sat)\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவந்து எடுக்கும் பொது பணம் செலுத்தும் முறை.\nQR குறியீட்டை ஸ்கேன் செய்வது நீங்கள் நேரடியாக பொருளை பார்க்கலாம்\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nவடிவமைப்புகள் பழுப்பு பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகடற்படை ப்ளூ பாட்டியாலா சல்வார் சூட்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகடுகு பருத்தி வேஷ்டி பைஜாமா.\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n61 முக்கிய பியானோ கிட் மின்னணு விசைப்பலகை இசை கருவி MQ-6107\n+ 23,72 £ கப்பல் போக்குவரத்து\nபிரவுன் கிறேப் மற்றும் ஜெக்கார்டு சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகலை சில்க் அங்கியை மரூன் மற்றும் இளஞ்சிவப்பு விஸ்கோஸ் சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nசமீபத்திய வெள்ளை பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபிங்க் வெள்ளை வரிசையில் பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபாலி சில்க் சோளி உடன் பழுப்பு Santoon லெஹெங்கா ரெட்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n195 பதிவு செய்த பயனர்கள் | 97 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 3 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 355 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/07/tnpsc-current-affairs-quiz-no110-tamil-test.html", "date_download": "2018-07-16T14:48:57Z", "digest": "sha1:UX3B5HTL7HDJMSJ3AKIVFEAHRJK3DMMS", "length": 4877, "nlines": 81, "source_domain": "www.tnpsclink.in", "title": "Tnpsc Current Affairs Quiz No.110 Tamil (International and National Affairs) - Test Yourself", "raw_content": "\nஐ. நா. சபை காலநிலைமாற்ற ஒப்பந்த அமைப்பின் (UNFCCC) துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்\nலண்டன் மாநகராட்சி, வின்ட்ரை வார்டின் கவுன்சிலர் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள இந்திய பெண் தொழில் அதிபர் யார்\nஉலக உணவு பாதுகாப்பு குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியப்பெண்மணி யார்\nசமீபத்தில் நெதர்லாந்து நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nசமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் இந்தி���த் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nதமிழக இளைஞர் \"ரிபாத் ஷாரூக்\" வடிவமைத்த உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோள் எது\nISRO-வின் \"தெற்காசிய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (GSAT-9)\" எந்த ராக்கெட்டின் மூலம் செலுத்தப்பட்டது\nஇந்தியாவின் முதல் கால்நடை இரத்த வங்கி எந்த மாநிலத்தில் அமைக்கப்படுமகிறது\n100 கோடி ரூபாய் செலவில் MSME கார்ப்பரேஷனை எந்த மாநில அரசு துவக்குகிறது\n2017 மே மாதம் 30-ம் தேதி, நாடு முழுவதும் கிராமப்புறங்களில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு மும்பையில்,துவக்கியுள்ள பிரச்சார இயக்கம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shuhaibmh.wordpress.com/2010/06/16/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-1142-%E2%80%93-1207/", "date_download": "2018-07-16T14:14:53Z", "digest": "sha1:YXUFSQCKSNTOPBA2WW2PWBFITETPWI2R", "length": 11521, "nlines": 200, "source_domain": "shuhaibmh.wordpress.com", "title": "சையித் இப்ராகிம் கி.பி. 1142 – 1207 | கடலோரம்", "raw_content": "\nசையித் இப்ராகிம் கி.பி. 1142 – 1207\nதென்பாண்டிய நாட்டிற்கு வந்த செய்யிது இப்ராஹீம், மொரோக்கோவில் தோன்றி பின் இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் சடையவர்மன் குலசேகர பாண்டியன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டார். இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராகிம் அவர்கள் கையில் வந்தது. தமிழ் நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195-1207) இவர்களே. கி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில் காலமானார் இராமனாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.\nமதினா நகரின் ஒரு பகுதியான யர்புத் என்ற இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் யர்புத் என்றே பெயர் சூட்டப்பட்டது. இச்சொல் நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது.\n« திப்பு சுல்தான் (ரஹ்)\nசுல்தான் செய்யிது ஜமாலுத்தீன் கி.பி. 1293 -1306 »\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம் shuhaib\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன் shuhaib\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு shuhaib\nபேஸ்புக்கில் தொடரும் அட்டூழியங்கள் shuhaib\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும் shuhaib\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை shuhaib\nநேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஜனாஸா(���ய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் Ibathath\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Ibathath\nதினம் ஒரு தகவல் (33)\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன்\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும்\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nமன அழுத்தம் நீங்க 30 வழிகள்\nAUXILIARY VERBS (துணை வினை சொற்கள்)\nVERBS – வினைச் சொற்கள்\nஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்\nஅதிசயங்கள் அரசியல் அறிவியல் ஆன்மிகம் ஆரோக்கியம் இசை ஈசி இங்கிலீஷ் உலகம் கட்டுரைகள் கல்வி கவிதைகள் சமீபத்தில் பதித்தவைகள் சமூக நலம் சமையல் சிந்தனைகள் தினம் ஒரு தகவல் நகைச்சுவை நிகழ்வுகள் நோன்பு படங்கள் படித்ததில் பிடித்தது பாலஸ்தீனியர்களின் வரலாறு புதிய செய்திகள் வரலாறு விளையாட்டு\nஇபாதத் என் புதிய தளம்\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuhaibmh.wordpress.com/2010/06/29/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-16T13:57:08Z", "digest": "sha1:2OMIUBOO77FZ3OTMBCBL5UUHDTBKI5BV", "length": 22415, "nlines": 222, "source_domain": "shuhaibmh.wordpress.com", "title": "என்னை உலுக்கிய படங்கள் | கடலோரம்", "raw_content": "\nசுனாமியில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்திருந்தாலும் மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிய ஒரு புகைப்படக்கலைஞருக்கு விலை உயர்ந்த கேமராவையும் கிட்டத்தட்ட ஐந்தரை லட்ச ரூபாய் பரிசையும் பெற்றுத்தந்த ஒளிப்படம் எது தெரியுமா\nவேறு யாருமில்லாத கடற்கரையில் மண்டியிட்டுக் குனிந்து கதறும் பெண்மணி. அவரின் அருகில் பிரேமின் ஓரத்தில் ஒரு சடலத்தின் கை மட்டும். ஒட்டு மொத்த சுனாமியின் அவலத்தை செய்தி சேனல்களில் வந்த லட்சக்கணக்கான சடலங்களைக்காட்டிலும் இந்த ஒரு ஒளிப்படம் சொன்னது.\nஉயிரை உலுக்கும் ரகசிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஜிம்பாவே சிறைகளின் இருண்ட அறைகளைப் படம்பிடித்து உலகத்தின் மனிதாபிமான மனங்களையெல்ல��ம் உலுக்கி எடுத்திருக்கிறது.\nஜிம்பாவேயின் சிறைகள் எப்படி இருக்கின்றன அங்கே கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை முதன் முறையாக உலகத்தின் பார்வைக்கு HELL HOLE (நரக வாசல் ) எனும் இந்த ரகசிய செய்திப்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.\nசிறைகளெங்கும் எழும்பி நிற்கவே வலுவற்ற உதிர்ந்து விடும் நிலையில் எலும்புக் கூடாய் அசையும் கைதிகளின் பிம்பங்கள் மனதைப் பிசைகின்றன.\nநிராகரிப்பு, பட்டினி என குற்றுயிராய் கிடக்கும் கைதிகளில் பலருக்கு கிடைக்கும் சிறு சிறு உணவுப் பதார்த்தத்தை கையால் தூக்கி வாயில் வைக்கும் வலுவே இல்லை என்பதை இந்த டாக்குமெண்டரி படம் திடுக்கிடலுடன் பறைசாற்றுகிறது.\nஜிம்பாவே சிறைகளில் நிகழ்ந்திருக்கின்ற இந்த மனித உரிமை மீறல் உலகின் இதயங்களைக் கனக்க வைத்து, கண்களை கசிய வைக்கிறது.\nஇந்த சிறைகளில் ஈசல் பூச்சிகளைப் போல அடைந்து கிடக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியுமே இல்லை. ஜிம்பாவேயிலுள்ள 55 சிறைகளில் மொத்தம் பதினேழாயிரம் பேரை அடைக்க முடியும். ஆனால் சுமார் நாற்பதாயிரம் பேர் அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்கிறது பதற வைக்கும் ஒரு செய்திக் குறிப்பு.\nஒரு போர்வையுடன் முடிந்து போய்விடுகிறது அவர்களுக்கு தரப்படும் உடமைகளின் கணக்கு. எப்போதாவது கிடைத்து வந்த உணவும் கூட தற்போதைய பொருளாதார வீழ்ச்சியினால் நின்று போய் விட, ஒரு வேளை ஒரு கவளம் சோளம் கிடைத்தாலே பெரிய விஷயம் எனும் அளவுக்கு சிறை வசதிகள் சுருங்கிவிட்டன.\nகாட்நோஸ் நேர் என்பவர் இந்த படத்தின் பின்னணியில் இயங்கியவர். கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கு இடையே இந்த ரகசிய வன்முறையை படமெடுத்து வெளியிட்டிருக்கிறார்.\nஜிம்பாவே சிறைகளில் மனித உரிமைகள் பெருமளவு மீறப்படுகின்றன என்பதை பல முறை மனித உரிமை கமிஷன் கூறியும் அதற்கான போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை, இதெல்லாம் வெறும் புரளி என நிராகரித்து விட்டது ஜிம்பாவே அரசு. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்கள் மனித உரிமைக் குழுக்களின் எச்சரிக்கைச் செய்திகளை மெய்யாக்கியிருக்கிறது,\nவெறும் வார்த்தைகளை வைத்து எதையும் சாதிக்க முடிவதில்லை, எனவே தான் பல சிரமங்களுக்கிடையே, சிறையில் வாடும் மக்களை வைத்தே ரகசியமாக இந்தப் பதிவுகளைச் செய்திருக்கிறேன். இதன�� மூலம் இந்த சிறைக் கைதிகளுக்கு ஏதேனும் விடிவு ஏற்படுமெனில் அதை விடப் பெரிய ஆனந்தம் ஏதும் இல்லை என்கிறார் காட்நோஸ் நேர் கண்கள் பனிக்கப் பனிக்க.\nஜிம்பாவே சிறைகள் “கொடூரத்தின் சின்னங்கள். சித்திரவதைக் கூடங்கள் ” என்கிறார் ஜிம்பாவே வழக்கறிஞர் ஆனா மேயோ எனும் பெண்மணி. ஜிம்பாவே சிறைக்கு ஒருவன் செல்வது என்பது சாவுக்குச் செல்வது போல திரும்பி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அது பலருக்கும் தெரிந்தது தான் என்கிறார் அவர்.\nபொருளாதார பலவீனத்தினால் சிறைக் கைதிகளுக்குத் தேவையான உணவுகள் கிடைப்பதில்லை என அரசு சப்பைக் கட்டு கட்டினாலும், உண்மையில் சிறைக்குச் செல்ல வேண்டிய உணவுகளை அதிகாரிகள் கடத்தி கள்ளச் சந்தையில் விற்று சம்பாதிக்கின்றனர் என மேயோ கூறும் போது பகீர் என்கிறது.\nஎத்தனை உயிர்களுக்கான விலை அது என்பது எப்படி அதிகாரிகளுக்குப் புரியாமல் போனது என்பதும், அவ்வளவு தூரமா மனிதனை விட்டு மனித நேயம் விலகிச் சென்று விட்டது என்பதுமான கனமான கேள்விகளை ஜிம்பாவே சிறை சமூகத்தின் மீது வீசுகிறது.\nஇவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள் எனவும், ஜிம்பாவேயின் அரசியல் மாற்றத்தை எதிர்த்தவர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார்கள் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஉணவுக்கே வழியில்லாத நிலையில் மருத்துவ உதவிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். சுகாதாரமற்றுப் போன சிறைகளின் வராண்டாக்களில் நோய்கள் வந்து தங்கும் போது சாவைத் தவிர எதையும் பெற்றுக் கொள்ளும் சக்தியற்றுப் போய்விடுகின்றனர் கைதிகள்.\nஅடிக்கடி கைதிகள் வறுமையின் உச்சத்துக்குப் போயும், நோயின் மிச்சத்துக்குள் விழுந்தும் மரணமடைவதும், அந்த பிணங்கள் கைதிகளுடன் கூடவே ஓரிரு நாட்கள் கவனிக்கப்படாமல் கிடப்பதும் தினசரி வாடிக்கை என்கின்றனர் சக கைதிகள்.\nஅப்படி தினம் தோறும் சுமார் இருபது கைதிகள் வரை மரணமடைவதாகவும், அப்படி மரணமடையும் கைதிகளை ஒரு பெரிய குழியில் கொண்டு போட்டு புதைத்து விடுவதாகவும் அதிர்ச்சிச் செய்திகள் தொடர்கின்றன.\nஇந்தச் சிறையை நீங்கள் நரகம் என்று சொல்வதை விட, நரகத்தை விடக் கொடியது என்றே சொல்லுங்கள் என்கிறார் சமீபத்தில் விடுதலையான கைதி ஒருவர்.\nஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த செய்திப்படம் எங்கே போயிற்று மனித நேயம் என திகிலுடம் கதற வைக்கிறது.\nஏற்கனவே பொருளாதாரம் படுகுழிக்குள் போனதற்கு ஒரே காரணம் என பலராலும் வெறுக்கப்படும் ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் ஆட்சியின் மீது மீண்டும் ஓர் அவமானச் சின்னமாக பதிந்திருக்கிறது இந்த Hell Hole செய்திப்படம்.\n« ஈமெயில் அனுப்புபவரா நீங்கள்\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… »\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம் shuhaib\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன் shuhaib\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு shuhaib\nபேஸ்புக்கில் தொடரும் அட்டூழியங்கள் shuhaib\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும் shuhaib\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை shuhaib\nநேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் Ibathath\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Ibathath\nதினம் ஒரு தகவல் (33)\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன்\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும்\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nமன அழுத்தம் நீங்க 30 வழிகள்\nAUXILIARY VERBS (துணை வினை சொற்கள்)\nVERBS – வினைச் சொற்கள்\nஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்\nஅதிசயங்கள் அரசியல் அறிவியல் ஆன்மிகம் ஆரோக்கியம் இசை ஈசி இங்கிலீஷ் உலகம் கட்டுரைகள் கல்வி கவிதைகள் சமீபத்தில் பதித்தவைகள் சமூக நலம் சமையல் சிந்தனைகள் தினம் ஒரு தகவல் நகைச்சுவை நிகழ்வுகள் நோன்பு படங்கள் படித்ததில் பிடித்தது பாலஸ்தீனியர்களின் வரலாறு புதிய செய்திகள் வரலாறு விளையாட்டு\nஇபாதத் என் புதிய தளம்\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/10/3-super-symmetry.html", "date_download": "2018-07-16T14:26:23Z", "digest": "sha1:COK53R5H6DEUDNK734SILRXOQYXPYRFH", "length": 14891, "nlines": 225, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: அணு துகள் இயக்கவியல் அறிவோ��் 3: அதி உன்னத சமநிலை(Super symmetry) உண்டா?", "raw_content": "\nஅணு துகள் இயக்கவியல் அறிவோம் 3: அதி உன்னத சமநிலை(Super symmetry) உண்டா\nஅணு துகள் இயக்கவியல் என்ற தலைப்பில் நாம் பெரும் துகள் உடைப்பான்(LHC) மூலம் நடைபெறும் ஆய்வுகளை மட்டுமே அறியும் முயற்சியில் உள்ளோம் என்பதை நினைவு படுத்தி கொள்வோம்.இது தவிர்த்த பல விஷயங்கள் உண்டு எனினும் இது குறித்தே நமது தேடலை ஒருங்கினைத்தல் நலம்.\nஇதுவரை பெரும் துகள் உடைப்பான்,அணுவின் ஸ்டான்டர்ட் மாதிரி,ஹிக்ஸ் துகள் தேடுதல் என்ற விஷயங்களை குறித்து பார்த்தோம்,.\nசென்ற பதிவுகளில் ஒரு அணுவின் அடிப்படை துகள்கள் 17 என்பதும் அதில் 12 ஃபெர்மியன்கள்=6 குவார்க் வகை+6 லெப்டான் வகை.இவை பொருள்களை உருவாக்கும் துகள்கள்,விசைகளை உருவாக்கும் 5 போசான்கள்;=1.ஃபோட்டான்கள், 2.குளூஆன்கள், 3&4.வீக்கான்கள்(W&Z Bosons) 5. ஹிக்ஸ் போசான் என்பதை அறிந்தோம்.\nஇதில் ஹிக்ஸ் துகள் தவிர மற்ற போசான்கள் ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப் பட்ட கண்டுபிடிப்புகள்.‌\nஅதி உன்னத சமநிலை(Super syymetry) என்ப்படும் ஒரு கருதுகோள் அணு துகள் இயக்கவியலில் முக்கியமான் ஒன்றாகும்.அது எதற்கு அவசியம் என்பதற்கு முன் அது என்ன என்பதை தெரிந்து கொள்வோம். அறிந்த விஷயங்களின் மூலம் அறியாதவற்றை அறிவதே அறிவியல்.\nபிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் நிலையாகவோ அல்லது இயக்கத்திலோ உள்ளது.அனைத்திற்கும் பொதுவான ஒரே மூல பகுதி[Absolute reference) இல்லை எனினும் நம் பூமி அல்லது ஏதாவது ஒன்றை மூலமாக(reference) வைத்து இப்படி கூற இயலும்.இது நியூட்டனின் முதல் விதி.\nஇன்னும் நியுட்டனின் மூன்றாவது விதி,ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியல் தத்துவமும்[Special relativity ] ஞாபகப் படுத்தி கொள்வோம்.\nஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு.\nஐன்ஸ்டின் சிறப்பு சார்பியல் கொள்கை\nபொருள்(matter) ஆற்றலாகவோ(energy) அல்லது ஆற்றல் பொருளாகவோ மாற்ற இயலும்.( E = mc2).\nஇந்த விதிகளை இணைத்து அணுதுகள்களின் மூலமாக கூறுவதுதான் இந்த அதி உன்னத சமநிலை.\nஒவ்வொரு போஸான்(ஃபெர்மியான்) துகளுக்கும் சமமான ஒரு ஃபெர்மியான்(போஸான்) துகள் உண்டு. (இவ்வளவு புரிந்தால் போதும்\nசமம் என்பது இரு சமான துகள்களும் ஒரே எடை,குவாண்டம் சுழற்சி எண் கொண்டிருப்பதை குறிக்கின்றது.போசான் துகள்கள் சுழற்சி முழு எண்களில் இருக்கும்(0,1,2).ஃபெர்மியான்களின் சுழற்சி 1/2 அடிப்படையாக கொண்டு இருக்கும்(-1/2.1/2).\nஇது இன்னும் இதுவரை பரிசோதனைகளில் உறுதிப்படுத்தாத ஒன்று.இது உறுதிப்படுத்தும் பட்சத்தில் அணு ஏன் சமநிலையில் இருக்கிறது என்பதற்கும்,அணு துகள் இயக்கவியலின் பல வித கண்க்கீடுகளில் முடிவிலியை(infinity) தவிர்க்க இயலும்.\nஇதற்கு மேல் பல விஷயம் சொல்லாம என்றாலும் ,இது ஆய்வில் இருக்கிறது என்பதால் என்ன என்பது மட்டும் போதும்.ஒருவேளை உறுதிப் படுத்தப்பட்டால் இன்னும் இதனை பற்றி தெரிந்து கொள்வோம்.\nAngels& Demons புத்தகம் படித்தவர்கள் எதிர் பொருள்(anti matter) என்பதை பற்றி படித்து இருக்கலாம்.பொருளும், எதிர் பொருளும் சேர்ந்தால் அதிக அளவு ஆற்றல் பெறலாம் என்பதும் இது சார்ந்த விஷயமே.\nஇறுதியாக அணுவில் உள்ள துகள்கள் என்ன என்பதையும் அவற்றின் தொடர்புகளை விள்க்கும் பணியில் அணுதுகள் உடைப்பான்(LHC) சார்ந்த ஆய்வுகள் நடைபெருகிறது என்பதை மட்டும் அறிந்தால் போதும்.வரும் காலங்களில் இச்சோதனைகள் பல்னளிக்கும் பட்சத்தில் அறிவியலே மற்றி எழுதப் படும் என்பது மட்டும் உண்மை.\n992. சிறிது பெருமிதத்துடன் ... ஒரு ஆசிரியன் ....\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nவீடு வரை உறவு பாட்டை மேஜர் சுந்தர்ராஜன் பாடினால்...\n'ஏதோ தமிழர்களாம்.. சாதி மதங்களை கடந்து தமிழர்களாக ஒண்ணு கூடணுமாம்.. என்னய்யா காமெடி பண்ணுறீங்க..” பதறும் திராவிடர்களுக்கு பதில்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\n உண்மை சம்பவ அடிப்படையிலான‌ ...\nவகைகெழு சமன்பாடுகள்[Differential Equations] என்றால...\nஇன்னிசையுடன் இயற்கை அழகின் விருந்து :காணொளி\nகணித சம‌ன்பாடுகளின்[mathematical equations] வகைகள்...\nமனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி கற்க வேண்டுமா\nகருந்துளை(Black Hole) பற்றிய 18ஆம் நூற்றாண்டு விள...\n2011 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு:பிரபஞ்சம...\nஅணு துகள் இயக்கவியல் அறிவோம் 3: அதி உன்னத சமநிலை(S...\nஅணு துகள் இயக்கவியல் அறிவோம் 2: ஹிக்ஸ் துகளை தேடி\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2015/12/tamil-nadu-chennai-flood-2015.html", "date_download": "2018-07-16T14:30:38Z", "digest": "sha1:U4VRDVQWKPUM2A5PYE5JT7KOJ7DJ23L2", "length": 31911, "nlines": 313, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: தமிழர்களுக்கு மழை (இயற்கை) கற்றுதரும் பாடம்?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nதமிழர்களுக்கு மழை (இயற்கை) கற்றுதரும் பாடம்\nதமிழர்களுக்கு மழை (இயற்கை) கற்றுதரும் பாடம்\nதமிழகத்தில் பெய்யும் மழையால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மழை மக்களுக்கு மட்டுமல்ல தமிழக மற்றும் இந்திய தலைவர்களுக்கு இயற்கை அளிக்கும் ஒரு சிறிய எச்சரிக்கைதான். அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் வருங்கலாத்தில் பேரழிவு ஏற்பட்டாலும் மிக எளிதாக சமாளிக்க முடியும்.\nஇப்படி இயற்கையை சமாளிக்க பொதுமக்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும் அதற்கு முதல் முயற்சி இலவசங்களை அரசாங்கத்தினரிடம் இருந்து எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி இலவசங்களை எதிர்பார்த்தால் தலைவர்களும் மக்களுக்கு இலவசங்களை மட்டும் தருவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு நாட்டுக்கு ஏதும் செய்யாமல் தங்களின் வசதிகளை பெருக்கி கொள்ள மட்டுமே முயற்சிப்பார்கள்\nஅதனால் இலவசங்களை ஏற்காமல் நமக்கு தேவையான குடிநீர், வடிகால் வசதி, சாலை, மருத்துவம் மற்றும் சுற்றப்புற சுகாதாரம் போன்றவை கேட்டு அல்லது போராடியாவது பெற வேண்டும். இது கட்சி சார்பற்று எந்த அரசானாலும் மக்கள் தட்டி கேட்க வேண்டும்.\nஇப்படி நீங்கள் தட்டி தட்டி கேட்டால்தான் அவர்களும் கொஞ்சமாவது திட்டம் தீட்டி செயல்படுத்துவார்கள். ஆனால் நீங்கள் அதையெல்லாம் கேட்காமல் தலைவர்கள் தரும் சில இலவசங்களைப் பெற்றுக் கொண்டு எப்படியாவது குறுக்கு வழியில் சம்பாதித்தாவது ஒரு வீடு கார் மற்றும் சினிமா பார்த்து விட்டு ஹோட்டலில் சாப்பிட்டு வந்தால் போதும் என்று நினைத்து வந்தால் இப்படி இயற்கையால் ஏற்படும் பாதிப்பில் எல்லாவாற்றையும் இழந்து நடுத்தெருவ���ல்தான் இருக்க வேண்டும்..\nஅதனால் மக்களே உங்கள் உரிமைக்காக நீங்கள் உரத்து குரல் கொடுங்கள்.....உங்கள் உரிமையை தட்டிக் கேளுங்கள்.... உங்களுக்கு இப்படி ஒரு விழிப்புணர்வு வரவே இயற்கை இந்த மழை மூலம் தேர்தல் வரும் முன் ஒரு சிறிய எச்சரிக்கையை கொடுத்துள்ளது. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆளும் கட்சியை மட்டுமல்ல ஆண்ட கட்சியின் தலைவர்களையும் தட்டிக் கேளுங்கள்.\nஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் இந்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையில் என்ன செய்கிறது என்ன செய்யப் போகிறது என்று நன்கு கவனியுங்கள். அதன் பின் வரும் தேர்தலில் உங்கள் வாக்குகளை அதற்கு தகுந்தபடி இட்டு மாற்றத்தை கொண்டு வாருங்கள். இந்த மாற்றம் வழக்கமாக இருக்கும் மாற்றம் அல்லாமல் அதாவது அதிமுக 5 ஆண்டு அதன் பின் திமுக ஐந்தாண்டு இல்லாமல் உங்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்து கட்சியை ஆட்சியில் அமர்த்துங்கள்..\nஇப்படி எல்லாம் தட்டி கேட்பதற்கு முன்பு தடையில்லா தண்ணீர் செல்லும் பாதை எந்த அளவு முக்கியம் என்பதை இப்போதாவது நாம் புரிந்துகொள்ளவேண்டும் குப்பைகளையும், உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளையும் இனிமேலாவது கழிவு நீர் செல்லும் பாதையில் எறிவதை தவிர்ப்போம். அப்படியும் மீறி எறிபவர்களிடமும் நாம் முடிந்த வரையில் எடுத்துறைத்து தடுப்போம். சுகாதாரத்தை பேணுவோம்\nமேலும் இந்த வெள்ளம் வடிந்த பின் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திடம் போராட வேண்டும் அதை செய்ய உங்களால் முடியுமா இதுக்கு முழுக்க முழுக்க மனித தவறேதான் காரணமன்றி\\. இயற்கையின் தவறு கிடையாது. இது இயற்கை தரும் ஒரு சிறிய எச்சரிக்கையே..\nArumuga Selvam சென்னைல தேசிய கீதம் போட்டுபாருங்களேன். மழை நிக்குதானு பார்ப்போம்\nசென்னையின் அனைத்து பள்ளிவாசல்களிலும் மதவேறுபாடின்றி தங்குவதற்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..\nமழையினால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைந்து கொள்ளுங்கள்..\nசில பள்ளிகளில் மட்டும் உணவு ஏற்பாடு காலதாமதமாகலாம்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்���ி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநாம இனியாவது இலவசங்களுக்கு ஆசைப்படாமலும், குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமலும், ஏரிகளில், கால்வாய் வழித்தடங்களில் வீடு கட்டாம இருக்கனும்.\n\"மதிப்பெண் எடுக்க மட்டும் பாடம்\" என்றிருந்தவருக்கு எல்லாம் இன்று சரியான பாடம்... (அவர்களுக்கு உணர்ந்து திருந்துவது என்பது வாய்ப்பே இல்லை...)\nஇலவசங்களை ஏற்காமல்...உண்மைதான் மதுரைதமிழன். இது சாத்தியமா..\nமுழுக்க முழுக்க மனித தவறேதான் ///புரிகிறது ...என்ன செய்ய இப்போது பரிதாபமாக இருக்கிறது...தகவல் தொடர்பு இல்லாமல்...தீவாக....இந்த முறையேனும் திருந்தியாகனும்...\nகண்டிப்பாக சார்... இயற்கையை நாம் எச்சரித்தால் இது தான் நடக்கும்..\nகருத்தில் கொள்ளப்பட வேண்டிய பதிவு. கவனத்தில் கொண்டால் எதிர்காலத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.\nமிக மிகச் சரியே தமிழா இதோ இப்போதே 5000 ரூஆய் கொடுத்து மக்களின் வாயை மூட முயற்சிகள் நடக்கின்றனவாமே...இது முழுவதும் நம் மக்களின் தவறுதான். இனியேனும் மக்களும் தலைவர்களும் புரிந்து கொண்டால் நலமே...இயற்கை நன்றாகவே சீறி எச்சரித்துள்ளது. திருந்துவார்களா மக்கள்\nபோன வாரம் மழை ஓய்ந்த பிறகு சாக்கடை அடைப்பை சுத்தம் செய்தார்கள். ஆனால் வாரிய குப்பைகளை அகற்ற வில்லை.\nநேற்று பெய்த மழையில் திரும்பவும் சாக்கடை அடைத்துக்கொண்டது.............\nஇந்த இயற்கை சீற்றத்தை நல்லதொரு பாடமாக அரசும் மக்களும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொண்டால் நல்லது.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் December 2, 2015 at 5:44 PM\nஹ்ம்ம் சரிதான் சகோ..இப்பொழுதும் உணர்ந்து மாறாவிட்டால்..விமோசனமே கிடையாது\nஇந்த இயற்கை சீற்றத்தையும், நிவாரண பணிகளையும் வைத்து அரசியல்வாதிகளும் அரசு துறையினரும தற்சார்பாக கருத்து சொல்லிக்கொண்டிருக்க நீங்க தெளிவா ஒரு உண்மையை எடுத்து வச்சிருக்கீங்க.. உங்க எண்ணத்தை என் எண்ணமாகவும் எடுத்துக்கொள்கிறேன். சரியா சொல்லியிருக்கீங்க.. நீங்க பொழுது போக்கா மட்டும் எழுதலை .. நிறைய சிந்திக்கவும் வைக்கிற மாதிரிதான் இருக்கு உங்க எழுத்துக்கள்....\nநீரின் வழித்தடங்களை வீடுகளாக்கிய கட்டிங்களாக மாற்றியவர்கள் இன்று துன்பம் அடையவில்லை, எதுவும் அறியா மக்கள் தான்,,,,,,,\nஇந்த இடத்தில் பிளாட் வாங்கினால் ஏர்போட் பக்கம், பள்ளி பக்கம், சூப்பர் மார்கெட் பக்கமாக இன்னும் என்னெல்லாமோ பக்கமாக வரும் என்று சொன்னவர்கள் மழைவந்தால் வெள்ளம் வரும் என்று சொல்லவில்லை என்று,,,,,,,,,,,,,\nஇயற்கையிடம் பாடம் கற்று நாம் சரியானால் சரி, இல்லை எனில் இன்னும் இருக்கு நமக்கு,,,,\nநான் இங்கே இட்ட கருத்தை சென்சார் செய்து வெளியிடாமல் இருக்கும் மதுரை தமிழனை \"கலிபோர்னியா தமிழ் கணக்கு பிள்ளை\" சங்கத்தின் அடிமட்ட உறுப்பினர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.\nஎந்தா விசு சார் உங்க கருத்தை நான் என்றாவது சென்சார் பண்ணி இருக்கேனா என் தளத்தில் போட வேண்டிய கருத்தை வேறு எங்காவது போட்டு இருப்பீர்கள் நன்றாக பாருங்கள் சாரே\nஎந்த பாடத்தையும் அதிக விலை கொடுத்தே கற்க வேண்டியுள்ளது. வேதணைதான். வெயில் அடித்த அடுத்த இரண்டு நாளில் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம்.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்ட��்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nதமிழர்களுக்கு மழை (இயற்கை) கற்றுதரும் பாடம்\nநடிகர்களை கேள்வி கேட்கும் மக்களே இவர்களை கேள்வி கே...\nஎன்ன பிறவியோ இந்த அம்மா இப்படி ஒரு பிறவியை நான் ப...\nசென்னை வெள்ளம் சொல்லும் சேதிகள்\nசென்னை வெள்ளமும் ஹிந்திகாரனின் கோர வெறியும்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் க...\nதமிழ் திரையுலகத்திற்கு அவமரியாதை தேடிதந்தவர்கள்\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு இளைஞர்\nவெள்ளத்தில் தடுமாறுவது சென்னைமட்டுமல்ல ஜெயலலிதாவும...\nஅந்த காலத்தில் மட்டுமல்ல இப்போதும் ஜெயலலிதா பெரிய ...\nஇப்போது கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் \nஅசிங்கப்படுத்துவதாக எண்ணி அசிங்கப்பட்ட இளையராஜா\nஞானி கேட்ட கேள்விக்கு அறிவு உள்ள யாராவது பதில் சொ...\nஎந்த இடத்தில் என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே...\nபேஸ்புக்கில் வந்த ஸ்டேடஸுக்கள் தமிழகத்தில் நடப்பத...\nஊடகத்துறையினர் விஜயகாந்திடம் கேட்க வேண்டிய கேள்விக...\nஅரசியலில் பவர் ஸ்டாராக இருக்கும் விஜயகாந்த்\nபெண்கள் இப்படியெல்லாம்வா கேள்வி கேட்பார்கள்\nஊடக நிருபர்களை காறித்துப்பினால் இப்படிதான் செய்தி ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுது��் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?cat=38&paged=18", "date_download": "2018-07-16T14:44:00Z", "digest": "sha1:JPHSAJHL66BM77YDTLPNX3GVA77DTYKI", "length": 9344, "nlines": 74, "source_domain": "igckuwait.net", "title": "விளையாட்டு செய்திகள் | இஸ்லாமிய வழிகாட்டி மையம் | Page 18", "raw_content": "\nதோல்வியுடன் டிராவிட் ஓய்வு : கும்ளே வருத்தம்\nபுதுடில்லி: “”ராஜஸ்தான் அணியின் தோல்வியுடன் டிராவிட் ஓய்வு பெற்றதை பார்க்க வருத்தமாக இருந்தது,” என, கும்ளே தெரிவித்தார். இந்திய அணி முன்னாள் வீரர் டிராவிட், 40. ராஜஸ்தான் அணி கேப்டனாக செயல்பட்ட இவர், சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் தொடருடன் “டுவென்டி-20′ போட்டியிலிருந்து விடை பெற்றார். இது குறித்து …\nபீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறினார். சீன தலைநகர் பீஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் “நம்பர்-1′ வீரர் செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 28வது இடத்திலுள்ள அமெரிக்காவின் சாம் கொயரியை எதிர் கொண்டார். இதன் …\nசென்னை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, வெளியேறியது\nஜெய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதியில் சொதப்பிய சென்னை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, வெளியேறியது. சொந்த மண்ணில் தனது வெற்றிநடையை தொடர்ந்த ராஜஸ்தான் அணி பைனலுக்கு சுலபமாக முன்னேறியது. இந்தியாவில், 5வது சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த …\nஅரை இறுதிக்கு முன்னேறியது மும்பை\nடெல்லி: கேப்டன் ரோஹித் சர்மாவின் அருமையான அரை சதத்தின் உதவியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருப்பினும் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் மும்பைக்கு வெற்றி கிட்டியது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை …\nசாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் ராகுல் திராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள��ளது. இப்போட்டித் தொடரில் அந்த அணி தொடர்ந்து 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது. அணியின் சொந்த ஊர் மைதானமான ஜெய்ப்பூரில் தொடர்ச்சியாக 11-வது வெற்றியைப் பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற லீக் …\nமழை வந்து சன்ரைசர்ஸ் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது\nடெல்லி: சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த ஹைதராபாத், பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது. அகமதாபாத்தில் நேற்று இப்போட்டி நடைபெறுவதாக இருந்தது.\n சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர்\n சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஐபிஎல் சூதாட்ட வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவுப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் நடந்த சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவுப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.இவரை தேடப்படும் …\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeesangurusamy.blogspot.com/", "date_download": "2018-07-16T14:32:39Z", "digest": "sha1:ITJWMU27O4XMFHU7LGEVCICWMIZG3AG2", "length": 34201, "nlines": 188, "source_domain": "jegadeesangurusamy.blogspot.com", "title": "ஒரு தமிழனின் குரல்(றள்)", "raw_content": "\nஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான தமிழ் விசைப் பலகை \"தமிழ்விசை\", ஆண்ட்ராய்டு சந்தையில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் (தை முதல் நாள்) அன்று தமிழா\nஇந்த விசைப்பலகையை ஆண்ட்ராய்டு 1.6 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்கள் உள்ள செல்பேசிகளில் பயன்படுத்த முடியும்.\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இன்னும் இயங்குதள அளவிலான தமிழ் ஆதரவு இல்லை. எனவே\nதமிழ்விசை விசைப்பலகையுடன் ஒரு \"preview view\" வருகிறது. நீங்கள் தட்டச்சும் போது \"preview view\" வில் நீங்கள் தட்டச்சுவது தமிழில் தெரியும்.\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தமிழ் படிக்க தற்போதைக்கு ஓப்ரா மினி அல்லது செட்(sett) உலா��ிகளைப் பயன்படுத்தலாம்.\nதமிழ்விசையை ஆண்ட்ராய்டு சந்தையில் தரவிறக்க உங்கள் செல்பேசியில் ஆண்ட்ராய்டு சந்தைக்குச் சென்று \"tamilvisai அல்லது tamil visai அல்லது tamil keyboard\" எனத் தேடவும்.\nஇந்த மென்பொருள் திறவுமூல மென்பொருள். இதன் மூலத்தை\nவழுக்கள் அல்லது ஆலோசனைகள் இருந்தால் இங்கு தெரிவிக்கவும்\nLabels: ஆண்ட்ராய்டு, தமிழ்விசை, தமி்ழ், தொழில்நுட்பம், விசைப்பலகை\nஅடிங்... எத்தன பேரு கிளம்பீருக்கீங்க இது மாதிரி\nGods எல்லாம் Sanskrit ல தான் பேசிக்குவாங்க.\nTamil, Telugu எல்லாம் Sanskrit ல இருந்து தான் வந்தது.\n2) ப்ருக்கோலி - 168கி\n5) பெரிய வெங்காயம்(சின்னது) - 1\n7) கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம்,கரிவேப்பிலை இன்ன பிற பொருட்கள்\n8) வீட்டிலுள்ள எல்லா மசாலாக்களும் (அந்த ஓரத்தில் இருக்கும் பாபாஸ் மசாலா தவிர)\n9)இஞ்சி-பூண்டு விழுது மற்றும் fridge ல இருக்கும் மற்ற எல்லா விழுதுகளும்\n10)மேலே சொல்லாமல் விடுபட்ட இன்ன பிற பொருட்களும்\n1)அலுவலகத்திலிருந்து சரியாக 6மணிக்கு வெளியேறி நேராக காமன்வெல்த் சென்-சியாங் பேரங்காடிக்குச் செல்லவும். அங்கு மாங்காய், உருளைக்கிழங்கு(baby potato - காய்கறிப் பகுதியில் 3 அல்லது 4வது வரிசையில் அல்லது வேறெங்காவது இருக்கும்..), தக்காளி வாங்கிக்கொள்ளவும்.\n2)வீட்டுக்கு வந்து லுங்கிக்கு மாறிக்கொள்ளவும் (சமைப்பதற்கு ட்ரவுசரைவிட லுங்கி வசதியாக இருக்கும்)\n3)உருளைக்கிழங்கு, தக்காளி, மாங்காய் ப்ருக்கோலி, மிளகாய், காய்கறி வெட்டும் தட்டு, கத்தி ஆகியவற்றை நன்கு கழுவிக்கொள்ளவும்.\n4)மேலே குறிப்பிட்ட காய்கறிகளையும், வெங்காயத்தையும் நறுக்கவும்.\n5) உருளைக்கிழங்கை தனியாக ஒரு 1/3 வேக்காடு வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.\n6)வானலியில் சிறிது எண்ணை ஊற்றி காயவைக்கவும். எண்ணை காய்ந்ததும் கடுகு, உளுந்து இன்ன பிற பொருட்கள் போட்டு தாளித்து கரிவேப்பிலை போடவும்.\n67வெட்டிவைத்துள்ள வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.\n7) 1/3வேக்காடு வெந்த உ.கிழங்கு, ப்ருக்கோலி, மாங்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.\n8) பாபா மசாலா தவிர்த்த எல்லா மசாலாக்களும் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். மசாலா வாசம் அல்லது பச்சை வாசம் அல்லது வேறு எதாவது வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.\n9)வெட்டிவைத்த தக்காளியை சேர்க்கவும்.(பொதுவாக தக்காளி 6வது பாயிண்ட் இருக்குமிடத்த��ல் சேர்ப்பார்கள். ஆனால் விஜய் டீவி சமயல் சமயல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஒருத்தர் இந்த இடத்தில் சேர்த்தால் நன்றாக இருக்கும் அப்படின்னு சொன்னார்....)\n10) தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலகவும்.\n11) கரண்டியில் கொஞ்சம் குழம்பு எடுத்து கையில் ஊற்றி உப்பு காரம் சரியாக இருக்கிறதா என நக்கி சரிபார்த்துக்கொள்ளவும்.\n12)அடுப்பைக் குறைத்து வைத்து, வானலியை மூடி குழம்பு கொதிக்கும் வரை/காய்கறிகள் வேகும் வரை காத்திருக்கவும்\n13) காய்கறி வெட்டும் தட்டு, வெட்டிய காய்கறிகளை வைத்திருந்த தட்டுகள், கத்தி, நேற்றிரவு ஜூஸ் குடித்த டம்ளர் ஆகியவற்றைக் கழுவிக் கவிழ்த்து வைக்கவும். இடையில் இரண்டு முறை கொஞ்சம் குழம்பைக் கையில் ஊற்றி நக்கிப் பார்த்து உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளவும்.\n14) குழம்பு தயார். இறக்கும் போது கொஞ்சம் மல்லி இலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.\n15) குழம்பை fridge இல் வைக்கத்தக்க பாத்திரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு வானலியைக் கழுவவும்.\n16) fridgeஇல் இருந்து எடுத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, இன்ன பிறவற்றை மறக்காமல் திரும்ப வைக்கவும்.\nபில்ஸ்பெர்ரி ரெடிமேட் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட இந்தக் குழம்பு மிகவும் ஏற்றது.\n(பில்ஸ்பெர்ரி ரெடிமேட் ரொட்டிசெய்வது குறித்த குறிப்பு இங்கே: http://jegadeesangurusamy.blogspot.com/2008/09/3.html\nமேலே குறிப்பிட்டுள்ள சமையல் குறிப்பில், காய்கறிகளை வேகவைக்கும் போது வேகவைத்த பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்தால் அது சாம்பார்.\nஎந்தக் குழம்பு வைத்தாலும் குழம்பை இறக்குவதற்கு 5 நிமிடம் முன் அரை கப் தயிர் சேர்த்து வேகவைத்து இறக்கினால் அதற்குப் பெயர் குருமா என என் அறை நண்பர்(ஆந்திராக்காரர்) சொன்னார். அவரின் கூற்றுப்படி, மேலே குறிப்பிட்ட குழம்பை இறக்குவதற்கு 5.35 நிமிடங்களுக்கு முன் தயிர் சேர்த்து இறக்கினால் அது குருமா.\n1) இந்தக் செய்முறை வாசிக்க அல்லது வாசிக்காமலிருக்க மட்டுமே\n2) இதை யாராவது செய்து சாப்பிட முயற்சித்தால் அது சொந்த செலவில் சூனியம் மட்டுமே\n3) இதை சாப்பிட்டு எதாவது நேர்ந்தால் அதற்கு நானோ அல்லது கூகுளோ எந்த விதத்திலும் பொறுப்பல்ல. வேண்டுமெனில் ஏன் எழுதல... எதாவது எழுது என்று நச்சரித்தவர்கள் பொறுப்பேற்கலாம்.\nநன்றி.. வேறொரு சமையல் குறிப்புடன் அடுத்த ஆண்டு ��ீண்டும் சந்திக்கிறேன்.\nLabels: அரசியல், அறிவியல், சமூகம், பொருளாதாரம்\nLabels: merlion, என் நகரம், சிங்கை நதி, மெர்லைன்\nயார் சொன்னது அங்கு அவலம் என்று\n அங்கு அவலம் ஏதும் இல்லை. பாலாறும், தேனாறும் பாய்ந்து ஓடுகிறது. இப்போது அங்கிருக்கும் ஒரே பிரச்சனை இந்த ஆறுகளில் இருந்து மொண்டு குடிக்கப் போதுமான அளவு சொம்புகள் இல்லை என்பதே\nவெளியிலிருப்பவர்கள் இந்த ஆறுகளில் இருந்து பாலும், தேனும் திருடிவிடக்கூடாது என்பதற்காகவும், இந்த ஆறுகள் வெளியே சென்றுவிடாமல் இருப்பதற்காகவும் பாதுகாப்புக்காக மட்டுமே முள்வேலி\nஇந்தத் தமிழக இதழ்களுக்கு வேறு வேலையே இல்லை.\nநல்ல வேளை நமது குழுவினர் அங்கு சென்று உண்மைகளை அறிந்து நமக்குத் தெரிவித்துள்ளனர். இல்லையெனில் இன்னும் இந்த இதழ்கள் சொல்வதையே நாம் நம்பிக்கொண்டிருந்திருப்போம். அவர்களுக்குக் கோடி நன்றிகள்\nசொம்பு பற்றாக்குறையை நீக்க தியாகத் திருவிளக்கும், இனத்தலைவரும் விரைவில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள்.\nமக்கள் எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறார்கள் தெரியுமா பொழுது போவதற்காக, பாதுகாப்பிற்காக இருக்கும் ராணுவத்தினருடன் கபடியும் கில்லியும் விளையாடி மகிழ்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் ராணுவத்தினர் பழக எவ்வளவு இனிமையானவர்கள் என்று.\n\"*******\" இருக்கும் இடங்களில் உங்களுக்குப் பிடித்த சொற்களை நிரப்பி இந்தக் குழுவினரையும் அவர்களை அங்கு அனுப்பியவர்களையும் பாராட்டுங்கள் (உங்களது பாராட்டுக்கள் 2000 சொற்களுக்கு மிகுந்து இருக்க வேண்டும். எவ்வளவு பாராட்டினாலும் உக்காந்து கேட்டுக்கிட்டே இருப்போம் நாங்க..)\nஇதற்கும் மேலும் அங்கு அவலம் என்று யாரேனும் சொன்னால், இந்தக் குழுவினரும், அவர்களை அங்கு அனுப்பிய தியாகத் திருவிளக்கும், இனத்தலைவரும் தங்கள் குடும்பங்களுடன் சென்று முகாம்களில் மக்களுடன் சேர்ந்து வாழ்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nLabels: அரசியல், குழு, கேவலம், சொம்பு, பொறுக்கிகள்\nநம்ம இப்ப இருக்குறது விருதுநகர் பேருந்து நிலையம். இதோ வருது பாருங்க சிவகாசி போற 3ம் எண் பேருந்து... வாங்க ஏறலாம்.. ஏறியாச்சா.. ஜன்னல் சீட்டுல உக்காந்துக்கோங்க.... இன்னும் 15 நிமிசப் பயணத்துல ஊருக்குப் போய்ச் சேந்துரலாம்..\nஇதோ இது தான் குமாரலிங்கபுரம்.. இதைத் தாண்டினா 2 நிமிசத்துல கவலூர் வந்துரும்.\nஇதோ கவலூரைத் தாண்டீட்டோம். சாலையின் இரு புறத்திலும் ஒரு திடீர் மாற்றம் தெரியுதா... ஆமாம்... நம்ம இப்ப ஆமத்தூர் எல்லைக்கு வந்துட்டோம்...\nசாலையின் இரு புறத்திலும் பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். பெரும்பாலும் நெற்பயிர்கள்.. இடையிடையே சில வயல்களில் பாசிப்பயறு, உளுந்து போன்ற தானியங்கள். சில வயல்களில் பருத்தி போன்ற பணப் பயிர்கள்.. சிலவற்றில் பூத்துக் குலுங்கும் சூரிய காந்தி. வயல்களில் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இளம் பெண்டிரும் இளையரும்.\nசாலையின் இடதுபுறத்தில் ஊரைஒட்டி ஒரு பெரிய குளம். குளக்கரையில் மிகப் பெரிய ஆலமரம் ஒன்று. குளத்தைச் சுற்றிலும் வேம்பு, புளி எனப் பலதரப்பட்ட மரங்கள். போனவாரம் பெய்த மழையில் குளம் நிரம்பி வழிகிறது. குளத்தில் பூத்துக் குலுங்கும் தாமரை மற்றும் அல்லி மலர்கள்.\nகுளத்தின் அருகே ஒரு நந்தவனம். நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்.. முல்லை, மல்லி, நந்தியாவட்டை, பிச்சி, ரோஜா, கேந்தி, செவ்வந்தி, வாடாமல்லி எனப் பலதரப்பட்ட மலர்கள். நந்தவனத்தின் நடுவே ஒரு முருகன் கோயில்.\nகுளத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள். குளக்கரையில் அமர்ந்து அறுவடை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பெரியவர்கள். அரசியல் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள்.\nஅந்த இளைஞர்களைக் கிண்டல் அடித்துக்கொண்டே குளக்கரையில் இருக்கும் அடி குழாயில் நீர் எடுக்க வந்து கொண்டிருக்கும் இளம் பெண்கள். இதைத் தெரிந்தும் தெரியாதது போல் ரசித்துக்கொண்டே தம் பேச்சுக்களைத் தொடரும் இளையர்கள்.\nகுளத்தை தாண்டியதும் சிறிது தூரத்தில் பேருந்து நிறுத்தம். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி ஒரு பெரிய கடைவீதி. கடை வீதியைத் தாண்டியதும் அகலமான தெருக்கள். வீடுகளின் முற்றத்தில் தானியங்களை உலர வைத்துக் கொண்டிருக்கும் பெண்டிர். தானியங்களைக் கொத்த வரும் பறவைகளை, பாவம் சாப்பிட்டுப் போகட்டும் என்று துரத்தாமல் விடும் பெண்டிர்.\"\nம்ம்ம்ம்ம்...... இப்படியெல்லாம் சொல்லனுமின்னு எனக்கும் ஆசைதான். ஆனா எங்க ஊரு ஒன்னும் தஞ்சாவூர் பக்கத்துல இல்லையே... பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில இல்ல இருக்கு. இருந்தாலும் \"காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு\" ஆச்சே... ��தனால எங்க ஊரைப் பத்தி சொல்லப் போறேன் இந்தத் தொடரில்.\nசிங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து \"பதிவர்களை டரியலாக்கும்\" தலைப்புகளுடன் ஒரு கட்டுரைப் போட்டி நடத்துவது அனைவரும் அறிந்ததே... போட்டிக்கான உங்கள் ஆக்கங்களை அனுப்ப இறுதி நாள் ஆகஸ்டு-15. அதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது.. எனவே உங்கள் ஆக்கங்களை விரைவில் அனுப்பவும்.\nநானும் ஒரு பரிசு அறிவிக்கலாமின்னு இருக்கேன்.. மணற்கேணி-2009 போட்டியில் வெல்லும் முதல் 3 நபர்களுக்கு, நான் ஒரு கிழமை(வாரம்) காலம் ஆமத்தூரைச் சுற்றிக் காட்டுகிறேன். பயணம், உணவு & உறைவிடச் செலவுகள் அனைத்தும் நான் ஏற்றுக் கொள்கிறேன்..\nமணற்கேணி போட்டியில் வெற்றி பெறுவோர், தங்களது கடவுச்சீட்டு விவரங்களை எனக்கு அனுப்பினால் ஆமத்தூர் செல்ல விசா ஏற்பாடு செய்யப்படும்...\nஆமத்தூர் வர நீங்க செய்யவேண்டியதெல்லாம்....\n\"மணற்கேணி போட்டியில் கலந்துகொள்ளுங்கள் & வெல்லுங்கள்... போனசாக உங்களுக்கு ஒரு கிழமை சிங்கை பயணமும் கிடைக்குதே.... \"\nLabels: அனுபவம், ஆமத்தூர், ஊர் சுத்தலாம், தொடர், நகைச்சுவை\nபதிவுலக விருது அங்கீகர ஆணையம்\nபிரபல தமிழ்ப் பத்திரிக்கைகளே பதிவர்களின் பதிவுகளை திருடி செய்தியாக வெளியிடுளியிடும் அளவுக்கு பதிவுலகம் அசுர வளர்ச்சியடைந்துள்ளது.சிறிது காலம் முன் வரை பதிவுலகை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மூத்த பதிவர்கள், இப்போது அவர்களின் இருப்பைக் காத்துக்கொள்வதற்காக ஆளுக்கொரு விருது வழங்கி தங்களை பல்கலைகழகத்தின் துணை வேந்தர்போல காட்டிக்கொள்கிறார்கள்.\nகரப்பான்பூச்சி விருது, மூட்டைப்பூச்சி விருது எனப் பெயரிட்டு இவர்களே விருதுகளை வழங்குகின்றனர். இந்தப் போக்கை இப்படியே விடுவது ஆரோக்கியமானதல்ல. எனவே விருது வழங்குதலைக் ஒழுங்குபடுத்த ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது.\nஇதற்காக அமைக்கப்பட்டது தான் \"பதிவுலக விருது அங்கீகர ஆணையம்\". இனி இந்த ஆணையத்தின் அங்கீகரம் பெற்ற அமைப்புகள் / பதிவர்கள் மட்டுமே இனி விருதுகள் வழங்க வேண்டும் அங்கீகரம் பெறாதவர்கள் விருதுகள் வழங்குவது சட்ட விரோதமானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇதில் பதிவர்களும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். விருது பெறும் முன் அந்த விருது ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட���ரால் தரப்படும் விருதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அங்கீகரம் பெறாத விருதுகளைத் தங்கள் பதிவுகளில் இணைப்பதைத் தவிர்க்கவும்.\n1. தொடர் பதிவு அங்கீகர ஆணையம்\n2. வலைப் போட்டிகள் அங்கீகர ஆணையம்\n3. வலைத் திரட்டிகள் அங்கீகர ஆணையம்\nஎனப் பதிவுலகம் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆணையங்கள் அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்\nபதிவுலக விருது அங்கீகர ஆணையம்\nLabels: அங்கீகரம், நகைச்சுவை, பதிவர் வட்டம், விருது\nஊர் : ஆமத்தூர்(விருதுநகர் மாவட்டம்) பணி : சிங்கப்பூர்\nஒரு ஊருல ஒரு..... .......... கதை சொல்ல வாரோம் கத கேக்க நீங்க ரெடியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=11011", "date_download": "2018-07-16T14:33:29Z", "digest": "sha1:CM4ZP6S72UD5HHE7F4TH5XIWXSWOOFVG", "length": 12331, "nlines": 135, "source_domain": "kisukisu.lk", "title": "» பிரியா கல்யாணம் இப்போதைக்கு இல்லையாம்!", "raw_content": "\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nNext Story → பெண்களுக்கு மிகவும் கடினமான வயது\nபிரியா கல்யாணம் இப்போதைக்கு இல்லையாம்\nடிவி சீரியல் பார்க்காத இளசுகளையும் சீரியல் பார்க்கவைத்த பெருமைக்குரியவர்களில் பிரியாவும் ஒருவர். விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல்வரை சீரியலின் டி.ஆர்.பி எகிறியதற்கு காரணமே பிரியாதானாம் பிரியாவும் ஒருவர். விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல்வரை சீரியலின் டி.ஆர்.பி எகிறியதற்கு காரணமே பிரியாதானாம் பிரியாவை ஃபேஸ்புக்கில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியிருக்கிறது. பிரியாவைப் பற்றி தேடி தேடி படிக்கிறார்கள் ரசிக கண்மணிகள்.\nபுதிய தலைமுறையில் இவர் வாசித்த செய்தியை கேட்டவர்களை விட இவரை பார்க்கவே ரிமோட்டைமாற்றாமல் இருந்தவர்கள் பலர். இப்போது விஜய் டிவியில் கிங்க் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியின் விஜேவாகவும் களமிறங்கியுள்ளார் பிரியா.\nஅப்பா வங்கி அதிகாரி, அம்மா, அண்ணா, அண்ணி என பிரியாவின் குடும்பம் க்யூட், சிம்பிள் குடும்பம். கடைக்குட்டி என்பதால் ரொம்பவே செல்லமாம். பிரியாவை எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் பிரியாவிற்கு நடிகை நயன்தாராவை ரொம்பவே பிடிக்குமாம்.\nபிரியாவிற்கு பிடித்த நடிகை நயன்தாராவாம். காரணம் நடிப்பு, ஸ்டைல் ரொம்ப பிடிக்குமாம்.\nசினிமாவில் பிடித்த நடிகர் மாதவன். காரணம் அவ்ளோ பிடிக்கும் என்கிறார்.\nவிஜேவாக இருக்கும் பிரியாவிற்கு பிடித்த விஜே யாரென்றால் விஜய்டிவியின் பாவனா என்கிறார். பிரியாவிற்கு நிறைய கற்றுக்கொடுத்தவர் பாவனாதானாம்.\nகாதல் பற்றி கேட்டாலே வெட்கப்படும் பிரியா, லவ் ஒரு நல்ல ஃபீல் அத ஃபீல் பண்ணணும் அவருடைய காதலர் அவரை மாதிரியே சிம்பிளா, நல்ல ஃப்ரெண்டா இருக்கணும் என்கிறார்.\nஎந்தக் கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. எதிர்பார்ப்பு இல்லாத பந்தம்தான் கடைசி வரைக்கும் நிலைச்சிருக்கும். காதல், கல்யாணம் ரெண்டுக்கும் இது பொருந்தும்… எனக்கு கல்யாணம் இப்போதைக்கு இல்லை என்று கூறி இளசுகளின் மனதில் பாலை வார்த்திருக்கிறார்.\nசீரியலில் நடித்தால் அடுத்து சினிமாதான். வாய்ப்பு கிடைத்தால் மறுக்க மாட்டேன் என்று கூறும் பிரியா, வாய்ப்பு, கேரக்டர் பொறுத்துதான் நடிப்பேன் என்கிறார்.\n ஏன்னா, வாழ்க்கைல ஒரு நாள் அனுபவிக்கக் கிடைச்சிருக்கு. அதை சிம்பிளா, சந்தோஷமா அனுபவிச்சு வாழ்வேன் என்கிறார் பிரியா.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்��ணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய பூமி கண்டுபிடிப்பு\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuthamil.blogspot.com/2010/12/blog-post_2351.html", "date_download": "2018-07-16T14:12:59Z", "digest": "sha1:2Y56JSMCUNE3ZGABJNL3SD5AJFX5MUIR", "length": 9945, "nlines": 166, "source_domain": "muthuthamil.blogspot.com", "title": "Pearl's Collection: * இந்திய மாநிலங்களின் பிறந்த நாள்", "raw_content": "\n* இந்திய மாநிலங்களின் பிறந்த நாள்\n1. ஆந்திரா மாநிலம் ( தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டது )\nஉருவான நாள் - 01-10-1953\n2. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் ( பம்பாயிலிருந்து\nபிரிக்கப்பட்டது ) உருவான நாள் - 01 .05 .1960\n3. ஹிமாச்சலப் பிரதேசம் உருவாக்கப்பட்ட நாள் - 15 .04 .1948\n4. அருணாச்சல பிரதேசம், மிசோரம், மேகாலய மாநிலங்கள்\nஉருவான நாள்( அசாமிலிருந்து பிரிக்கப்பட்டது ) - 20.01 .1972\n5. மணிப்பூர், திரிபுரா மாநிலங்கள் உருவான நாள் - 21 .01 .1972\n6. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமாக உருவான நாள் - 16 .08 .1962\n7. ஒரிசா மாநிலம் உருவான நாள் - 01 .04 .1936\n8. தாத்ரா மற்றும் நாகர்வேலி யூனியன் பிரதேசமாக\n9. ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள் - 01.11.1966\n10. சட்டிஸ்கர் மாநிலம் உருவான நாள் - 01.11.2000 (மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது )\nஜார்கண்ட்,உத்தராஞ்ச்சல் முதலியவைகளையும் சேர்த்தால் நன்றாக இருக்குமே\nசூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிற��ாகவும் காலை ...\nகணிதப் புதிர்களின் விடைகள் ( வழிமுறையுடன் )\n என்று பதிவினை இட்டேன். கணிதத்தின் மேல் உள்ள பற்றால் RIPHNAS MOHAMED SALIHU விடா முயற்சியா...\nசிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வர...\n* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்\nபைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப்...\nCCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்\nஅன்பான ஆசிரியர் பெருமக்களே ... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து ...\nஎத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர...\nஇந்தியாவில் முதன் முதலில்..... (மகளிர் மட்டும்)\n1. இந்தியாவில் முதன் முதலில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றிப் பெற்ற முதல் இந்தியப் பெண் - Dr.S. முத்துலெட்சுமி...\n1. பூஜ்யம் பற்றிய கணக்குகளைச் சரியாக கூறிய முதல் கணக்கறிஞர் பாஸ்கரர் . 2. இந்தியாவிற்கு வருகைப் புரிந்த மிகப்ப...\nதிருக்குறள் – சில தெரியாத செய்திகள்\nதிருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்...\nகணித ஆண்டாக பூக்கும் புத்தாண்டு\nகணித உலகின் ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு, கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, எண்களின் இராணுவத் தளபதி, எண்ணில் அடங்காத எண்களின் ...\n2012 இல் உலகம் அழியுமா\nதமிழை மறந்த தமிழன் (1)\nதமிழ் - ஆய்வு (4)\n* சிவன் - ஓர் ஆய்வு\n* உலகில் சக்கரத்தை முதலில் கண்டுப்பிடிதவர்கள் தமிழ...\n* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்\n* பலாப் பழத்தின் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கை...\n* இந்திய மாநிலங்களின் பிறந்த நாள்\n* உலகில் மிகப் பெரியவை\n* முதன் முதலில் (இந்தியாவில்) ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/04/blog-post_54.html", "date_download": "2018-07-16T14:26:53Z", "digest": "sha1:FGUJMW2F7A4GY4QF5QM6GNVEZDNNS2WM", "length": 6899, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "படுவான்கரையில் தொடரும் யானை தாக்குதல் -பெண் ஒருவர் படுகாயம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » படுவான்கரையில் தொடரும் யானை தாக்குதல் -பெண் ஒருவர் படுகாயம்\nபடுவான்கரையில் தொடரும் யானை தாக்குதல் -பெண் ஒருவர் படுகாயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்சேனைப்பகுதியில் இன்று பிற்பகல் யானையின் தாக்குதல்கள் காரணமாக பெண்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.\nஅண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் இன்று பிற்பகல் பெண்னொருவர் தாக்கப்பட்டுள்ளார்.\nஇந்த தாக்குதலில் படுகாயமடைந்த ந.தில்லைநாயகி(58) என்னும் பெண் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.\nமகிழடித்தீவு வைத்தியசாலைக்கு சென்ற கிழக்கு மாகாணசபையின் பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் படுகாயமடைந்த பெண்ணை பார்வையிட்டு தேவையான உதவிகளை வழங்கிவைத்தனர்.\nகடந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் யானையின் தாக்குதல்கள் காரணமாக ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/07/blog-post_08.html", "date_download": "2018-07-16T14:51:43Z", "digest": "sha1:SJW7NA6C2F4CKA652MTK7GCXZ5NXBVED", "length": 13381, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்யும் போது பிரச்சினையா? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் > கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்யும் போது பிரச்சினையா\n> கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்யும் போது பிரச்சினையா\nMedia 1st 12:17 PM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\nவிண்டோஸ் இயக்கம் தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏ���்படுகிறதா வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா இது உங்கள் கம்ப்யூட்டர் தொடங்குகையில் ஸ்டார்ட் அப் மூலம் தயார் நிலையில் வைக்கும் புரோகிராம்களினால் ஏற்படுவது. உங்களை அறியாமல் இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம்கள் பல தொடக்கத்திலேயே தயாராகும்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய புரோகிராம்கள் இப்போது உங்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.\nஎனவே உங்களுக்கு எந்த புரோகிராம்கள் தேவை என்று பார்த்து அவற்றை மட்டும் இயங்கும்படி செலக்டிவ் ஸ்டார்ட் அப் தயார் செய்திடலாம். அதற்கான வழியினை விண்டோஸ் தருகிறது. அதனை இங்கு காண்போம்\n1.ஸ்டார்ட் பட்டன் அழுத்தி ரன் விண்டோவினைப் பெறவும்.\n2.இந்த விண்டோவில் “msconfig” என டைப் செய்திடவும்.\n3.கிடைக்கும் விண்டோவில் General” என்ற டேபில் கிளிக் செய்திடவும்.\n4.இதில் “Selective Startup” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.\n5.இதில் பல பிரிவுகள் சிறிய கட்டங்களுடன் இருக்கும். இந்த டிக் அடையாளங்களை எடுத்துவிடவும்.\n6.முதல் கட்டத்தில் மட்டும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ரீ பூட் செய்திடவும்.\n7.பின் மீண்டும் அடுத்ததில் மட்டும் டிக் அடையாளம் ஏற்படுத்தி இதே போல் ரீ பூட் செய்திடவும்.\nவரிசையாக இவ்வாறு செயல்படுகையில் பிரச்னை இருக்கும் புரோகிராம் உங்களுக்குத் தெரியவரும். அது உங்களுக்கு வேண்டுமா என்று பார்க்கவும். இப்படியே தேவயற்ற புரோகிராம்களுக்கு எதிரே உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து பூட் செய்திடவும்.\nஇனி எந்த சிரமமுமின்றி விண்டோஸ் இயங்கத் தொடங்கும். தேவையில்லாமல் உங்கள் ராம் மெமரியும் வீணாகாது.இதை ஒவ்வொன்றாக செய்வது நேரம் எடுக்கும் செயல் என்று நீங்கள் நினைத்தால் பாதி பாதியாக தேர்ந்தெடுத்து ரீபூட் செய்திடலாம். பின் எந்த பாதியில் பிரச்னை உள்ளது என்று பார்த்து அதில் ஒவ்வொன்றாக இறங்கலாம். இது போல ஸ்டார்ட் அப் புரோகிராம்களை சுத்தம் செய்வது ஷட் டவுண் செய்வதில் உள்ள பிரச்னைகளையும் தீர்த்துவிடும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளைய���க இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/guru-peyarchi-tirunelvely-gets-ready-maha-pushkaram-324391.html", "date_download": "2018-07-16T14:27:55Z", "digest": "sha1:KGKKYHG6NPETFXMMDUJSRKRBCCZGX4YP", "length": 16389, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரு பெயர்ச்சி 2018: தாமிர பரணியில் மகா புஷ்கர விழா - புனித நீராடும் 1 கோடி பக்தர்கள் | Guru peyarchi Tirunelvely gets ready for Maha Pushkaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குரு பெயர்ச்சி 2018: தாமிர பரணியில் மகா புஷ்கர விழா - புனித நீராடும் 1 கோடி பக்தர்கள்\nகுரு பெயர்ச்சி 2018: தாமிர பரணியில் மகா புஷ்கர விழா - புனித நீராடும் 1 கோடி பக்தர்கள்\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nவிருச்சிகத்திற்கு இடம்பெயரும் குரு பகவான் - தாமிரபரணியில் மகா புஷ்கர விழா\nகுரு வக்ரம்: எந்த ராசிக்கு நன்மை பாதிப்பு யாருக்கு\nமேஷம் முதல் மீனம் வரை குருபார்வை இப்போ எப்படி இருக்கு\nஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அற்புத குருபெயர்ச்சி இதோ வருகிறது\nஓ காட்.. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி... மாமியார் முகத்தில் மருமகள் முழிக்கக் கூடாதாம்\nகுரு பெயர்ச்சி, ஆடி அமாவாசை: சென்னையில் பித்ரு தர்ப்பணம், பரிகார பூஜை\nசென்னை: தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நதி உற்பத்தியாகும் பாபநாசம் முதல் கடலில் கலக்கும் புன்னக்காயல் தீர்த்த கட்டம் வரை ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுஷ்கர திருவிழா என்பது குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் தீர்த்த திருவிழா ஆகும். மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குருபெயர்ச்சி சமயத்தில் அந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாட்கள் பிரவேசம் செய்கிறார்.\nகுருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயரும்போது விருச்சிக ராசிக்கு ��ரிய நதியான தாமிரபரணி நதியில் வருகிற அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை புஷ்கரமானவர் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் என்று புராணங்கள் கூறுகிறது. இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதால் மகா புஷ்கரம் என்று கூறப்படுகிறது.\nதாமிரபரணி மகா புஷ்கர விழா காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துகுமார சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் உள்ளிட்ட ஆதீன கர்த்தர்கள் முன்னிலையில் நடக்கிறது.\nதாமிரபரணி மகா புஷ்கர ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுவாமி பக்தானந்தா, தலைவர் ராமானந்தா, வேதானந்தா, மாதவனந்தா சுவாமிகள் மற்றும் ரத்தினவேல், வித்யாசாகர், நல்லபெருமாள், காசிவிஸ்வநாதன் ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீசை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிருங்கேரி மகா சந்நிதானம், ஆதீனங்கள், மடாதிபதிகள் மற்றும் ஜீயர்கள் அருளாசியுடன் அகில பாரதிய துறவியர்கள் சங்கம் நடத்தும் தாமிரபரணி மஹா புஷ்கரம் தீர்த்தமாடுதல் திருவிழா அக்டோபர்11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கிறது.\nதாமிரபரணி நதி உற்பத்தியாகும் பாபநாசம் முதல் கடலில் கலக்கும் புன்னக்காயல் தீர்த்த கட்டம் வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலதரப்பட்ட மக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஆன்மீக நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், யாத்திரைகள், ஊர்வலங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிற மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவற்றில் முக்கிய தீர்த்த கட்டங்களான பாபநாசம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், சுத்தமல்லி, மேலச்செவல், திருவேங்கடநாதபுரம், நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில் படித்துறை, குறுக்குத்துறை, கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள படித்துறை, தைப்பூச மண்டபம், ஜடாயுதீர்த்த கட்டம், எட்டெழுத்து பெருமாள் கோயில் ��ீர்த்த கட்டம், முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் உள்ளிட்ட இடங்களில் நீராட கடந்த ஓராண்டாக ஏற்பாடு செய்து வருகிறோம்.\nகுரு பெயர்ச்சி 2018: தாமிர பரணியில் மகா புஷ்கர விழா - புனித நீராடும் 1 கோடி பக்தர்கள் pic.twitter.com/KcI36g10V5\nஇந்த படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு நீராடுவதால் தகுந்த பாதுகாப்பு, அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் இதர ஏற்பாடுகளை செய்யவும், பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த புஷ்கர விழாவை சிறப்பாக கொண்டாடவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மடாதிபதிகளுடன் விவாதித்த மாவட்ட ஆட்சியர் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nguru peyarchi thamirabarani astrology குரு பெயர்ச்சி தாமிரபரணி ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2014/05/4-worlds-heaviest-and-mail-bag.html", "date_download": "2018-07-16T14:20:19Z", "digest": "sha1:SNSVPATDEBI26P32KYBF4I5XSUIK33VX", "length": 23183, "nlines": 233, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: மெயில் பேக் 4 : பிரதமர் நவாஸ் சரீப் மீது மோடிக்கு பாசம் ஏன்? மோடியின் திருவிளையாடல் ஆரம்பம்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nமெயில் பேக் 4 : பிரதமர் நவாஸ் சரீப் மீது மோடிக்கு பாசம் ஏன்\nமெயில் பேக் 4 : பிரதமர் நவாஸ் சரீப் மீது மோடிக்கு பாசம் ஏன்\nஇத்தனை ஆண்டுகள் பாகிஸ்தான் மீதும் அதன் பிரதமர் நவாஸ் சரீப் மீதும் வன்ம மழை பொழிந்த மோடி ஏன் அவரை பதவி ஏற்புக்கு அழைத்தார்\nமோடியின் அதய்ந்த நண்பர் அதானியின் அதானி பவர் (Adani Power) நிறுவனம் பாகிஸ்தானுக்கு மின்சாரம் வழங்க முயற்சிகள் எடுத்து வருகிறது, இதற்கான அவர்கள் குஜராத்தில் கட்ச் பகுதியில் 10,000 MW அனல் மின் நிலையம் அமைக்க அடிப்படை வேலைகள் செய்துள்ளார்கள். அதானி வழங்கிய இலவச விமானத்தில் இந்தியாவை சுற்றிய மோடிக்கு பதவியேற்பிலேயே அடிபணிய வேண்டிய நிர்பதம் மோடிக்கு வந்தது, அவரை மட்டும் அழைத்தால் சிக்கல் என்று தான் இந்த SAARC நாடுகள் நாடகமும் இணைந்து அரங்கேற்றப்பட்டது.\nஇந்த அழைப்பிற்கும் அமைதி, நல்லுரவிற்கு தொடர்புகள் ஏதும் உண்டா\nபேஸ்புக்கில் இருந்து, எழுதியவர் முத்து கிருஷ��ணன்\nஎன்னை சிரிக்க வைத்த பேஸ்புக் ஸ்டேட்டஸ்\nமோடி பிரதமராக பதவி ஏற்கும் முன் பிஜேபி தொண்டர் பேஸ்புக்கில் பதிந்த காமெடி. விஜயகாந்திடம் பாடம் படித்திருப்பாரோ இந்த பேஸ்புக் பேராளி... இதோ அவர் வெளியிட்ட ஸ்டேட்டஸ் :\nதமிழகத்தின் மூலை முடுக்கிலும் மது கடைகளை திறந்து வைத்து தமிழின படுகொலை நடத்தி கொண்டிருக்கும் ஜெயலலிதா நாளை மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவே கூடாது\nமதுரைத்தமிழனின் மன டைரியில் இருந்து :\nநமது இந்தியகலாச்சரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டால் கை கூப்பி வணக்கம் சொல்லுவார்கள் இது ஒரு நல்ல பழக்கம் என்பதோடு மட்டுமல்லாமல் மிக ஆரோக்கியமனது என்பது பலருக்கும் புரியவில்லை மேலை நாட்ட்டு பழக்கப்படி நாம் கை குலுக்க ஆரம்பித்துள்ளோம் அதை பெருமையாகவும் கருதுகிறோம் அது எவ்வளவு ஆரோக்கியமற்றது என்பதை இப்போது மேலை நாட்டினர் அறிந்து இப்போது கைகுலுக்குவது பெருமளவில் தவிர்த்து வருகின்றனர் காரணம் கைகுலுக்குவதன் மூலம் பலவித கிருமிககள் பரவி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது காரணம் நாம் சுத்தமாக இருந்தாலும் நம்மிடம் கைகுலுக்குபவர் சுத்தமாக இருகிறாரா என்பது கேள்வி குறியே\nமனதை பாதித்த செய்தி :\nமெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ManuelUribe மானுவேல் உரிபே என்பவர்தான் உலகின் மிக அதிக எடையுள்ள மனிதர் கின்னஸ் ரிகார்ட் 2006ல் இவரின் எடை (weight )1,230 pounds (560 kilograms), இவர் கடும் முயற்சி செய்து தனது எடையை 867 pounds (394 kilograms) குறைத்த இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 48\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஉலகின் மிக அதிகமான எடை கொண்ட மனிதர் - பார்க்கவே கஷ்டமாக இருக்கிறதே, அவர் அத்தனை எடையும் எவ்வளவு கஷ்டமான வாழ்வினை வாழ்ந்திருப்பார்......\nஇனி எல்லோரும் இந்திய பண்பாட்டின்படி\nஇங்கே கன்னத்தில் முத்தமிடுகிறார்கள்..... கைக்குலுக்குவதை விட...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று May 27, 2014 at 10:30 PM\nகுழைந்தையை கேட்ச் பிடிக்கும் காட்சி திகில் .\nஎடையும் தாங்கும் இதயமாக இல்லாமல் போய்விட்டதே\nமோடி பற்றிய குறிப்பு interesting. இத்தனை blatantஆகவா\nஅந்த மனிதரைப் பர்ர்க்கும் போது அவர் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பர் என்று நினைக்கும் போது மனது கனக்கின்றது\nஅந்தக் குழதை காப்பாற்றப்பட்டதே அது ஒரு நிறைவாக இருந்தது சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகள் ஹாஸ்டலில் ஃப்ரென்ச் ஜன்னலில் வழக்கமாக இட்கருபவர் என்றாலும் அன்று விதி அவர் உட்காரப் போக 4 வது வது மாடி அங்கிருந்து கேழே விழுந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி 4 நாட்கள் உயிருக்குப் போராடி இறுதியில் உயிர் நீத்தார் சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகள் ஹாஸ்டலில் ஃப்ரென்ச் ஜன்னலில் வழக்கமாக இட்கருபவர் என்றாலும் அன்று விதி அவர் உட்காரப் போக 4 வது வது மாடி அங்கிருந்து கேழே விழுந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி 4 நாட்கள் உயிருக்குப் போராடி இறுதியில் உயிர் நீத்தார் கொடுமை\nமைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவுகளை அவ்வப்போது படித்துவருகிறேன். வாழ்த்துக்கள்.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) ���ேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஅட்சய திருதியும் அல்வா வாங்கிய பதிவர்களும்\nஅந்த கால வழக்கப்படி இந்த கால மார்டன் பெண் பார்க்கு...\nமனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்...\nகடவுளுக்கும் ஞாபக மறதி உண்டா என்ன\nகுழந்தைகளை அடிமையாக்க விருப்பமா அப்ப தனியார் பள்ளி...\nவிஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் என்ற டிராமா' ரொம்ப...\nதமிழ் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அழிக்க உச்சந...\nஆண்கள் படும்பாடு மதுரைத்தமிழன்படும் பாடு அல்ல\nஜெயலலிதாவின் ஆதரவை பெற பா.ஜ கூட்டணியில் இருந்து வி...\nவாக்குமையத்தில் வாக்கு எண்ணுவதை வீட்டில் இருந்தபடி...\nதேர்தல் முடிவுகளை ஒட்டி பேஸ்புக் மற்றும் டீவிட்டரி...\nகலைஞரை ரஜினி கை கழுவி விட்டாரா \nஅமெரிக்கா வாழ்த்தி வரவேற்பது இந்திய பிரதமரைத்தான் ...\nஇணையதள உறவுகள் தடுமாறுகிறதா அல்லது தடம் மாறுகிறதா\nமோடி பிரதமராக வர ஒட்டு போட்டவர்களின் கனவுகள் இதுதா...\nமோடிக்கு பின் சமுக தளங்களில் இவர் அலைதான் மிக அதி ...\nகோமாளிகளை உருவாக்கும் விஜய் டிவி.\nமெயில் பேக் 4 : பிரதமர் நவாஸ் சரீப் மீது மோடிக்கு ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2012/11/blog-post_2601.html", "date_download": "2018-07-16T14:31:13Z", "digest": "sha1:QHIELSATRQORDZQ3FVBJZMYJVRM767AT", "length": 6341, "nlines": 33, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?", "raw_content": "\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nகாதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம்.இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன...\nதன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு.\nஅவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை. குழந்தைப்பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள்.\nஉடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம். விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும��� நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் காரணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.\nவேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/03/blog-post_29.html", "date_download": "2018-07-16T14:19:33Z", "digest": "sha1:ZHCP44LOALCVX5YLUOES4YZAVUX6OEQ2", "length": 4065, "nlines": 33, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: பைல்களில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தரும் இலவச மென்பொருள்", "raw_content": "\nபைல்களில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தரும் இலவச மென்பொருள்\nவேர்டில் அப்ளிகேஷன்களில உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம். ஆனால் பிடிஎப்,பவர்பாயிண்ட் என பிறபார்மெட் போன்றவற்றில் எண்ணிக்கையை அறிவது கடினம். 36 வகை பார்மெட்களில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டறிய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.\nவரும் விண்டோவில் Count கிளிக்செய்தால் உங்களுக்கு அந்த அப்ளிகேஷனில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தெரியவரும். இந்த சாப்ட்வேர் இன்ஸ்டால்செய்ததும் தேவையான அப்ளிகேஷனில் வைத்து ரைட் கிளிக் செய்யும் போது Add to any count - Add to Anycount and Count என இரண்டு ஆப்ஷனுடன் விண்டோ ஓப்பன் ஆகும்.தேவையானதை கிளிக் செய்யவும்.\nஇதில் Add Anycount and Count கிளிக் செய்ய உங்களுக்கு நேரடியாக விண்டோ ஓப்பன் ஆகி அதில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தெரியவரும்.\nவேர்ட்டில் கூட நாம் வேர்டை திறந்து உள்ளே சென்றுதான் வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிய முடியும். ஆனால் இதில நாம் சுலபமான வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளலாம்.\nமென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?cat=14&paged=17", "date_download": "2018-07-16T14:45:30Z", "digest": "sha1:OEBYFJIF55QHOXQZCL4VYAO2WVWMEIIH", "length": 11919, "nlines": 83, "source_domain": "igckuwait.net", "title": "நிகழ்வுகள் | இஸ்லாம���ய வழிகாட்டி மையம் | Page 17", "raw_content": "\nமுசாபர்நகர் வன்முறை: பாஜக எம்.எல்.ஏ. கைது\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முசாபர்நகர் வன்முறைக்கு காரணமாக இருந்ததாக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ சுரேஷ் ராணா கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் பலியாகினர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறினர். இந்தக் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ், பாரதிய …\nபுதிய நிதிக்கொள்கை அறிவிப்பு ; வங்கிக்கடன் வட்டி உயர்வு ; பங்குச்சந்தையில் வீழ்ச்சி ;\nபுதுடில்லி : இன்றைய நிதிக்கொள்கை அறிவிப்பை அடுத்து பங்குச்சந்தை 500 புள்ளிகளை தாண்டி சரிவை சந்தித்தது. ஆனால் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தற்போதைய பணவீக்க அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் …\nரூ. 18,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது\nசுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே பட்டா பெயர் மாற்றத்திற்காக வந்தவரிடம் ரூ. 18,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். சுரண்டை அருகே உள்ளது சிவகுருநாதபுரம். இங்கு கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கணேசன். இவரிடம் ஒருவர் பட்டா பெயர் மாற்றத்திற்காக வந்திருந்தார். அவரிடம் …\n இப்போதும் ஏற்க முடியாது என்கிறார் சுஷ்மா சுவராஜ்\nடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை, இந்தியாவின் பிரதமராக ஏற்க முடியாது என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். டெல்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்த கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ”நமது நாடு 150 ஆண்டுகளுக்கு மேலாக அன்னியர்களிடம் அடிமைப்பட்டிருந்தது …\nபாஜக எம்.எல்.ஏக்களை கைது செய்தால் கலவரம் வெடிக்கும்: மிரட்டுகிறார் உமா பாரதி\nமுசாஃபர் நகர்: உத்தர பிரதேசம் முசாஃபர் நகரில் நடைபெற்ற கலவரத்தை தூண்டியதாக பாஜக எம்.எல்.ஏ சங்கீத சோமு உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வழக்கின் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எம்.எல்.ஏ சங்கீத சோமு கைது செய்யப்படலாம் என்ற …\nமோடி பிரதமராக வேண்டுமென்று ஆசைப்படும் தமிழ்தேசியவாதிகளுக்கு:\nமோடி ���ிரதமராக இருக்கும் போது நீங்கள், இந்திய தேசியத்திற்கெதிராய் பேசினால்…. நீங்கள், த‌ன் காருக்கு குறுக்கே விழுந்த நாயாக மோடியால் ஒருநாள் வர்ணிக்கப்படப் போவது நிச்சயம். தமிழுணர்வாளர்கள் சிலர் தமிழுணர்வு பீறிட மோடிக்கு ஆதரவாக இணையப் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டனர். பாஜக விற்கு வாக்களித்து, மோடியை பிரதமராக்கி, சுப்பிரமணிய …\n மோடி கேடி கேடி கேடி \n2007ம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்காக நான் லீட் இந்தியா பிரச்சாரம் செய்தேன். அப்போது நான் நம் நாட்டைப் பற்றி பெருமையாக பேசியிருந்தேன். அதை வைத்து பொய்யான வீடியோவை தயாரித்து என் குரல் போன்று பேசி லீட் இந்தியா வீடியோவில் இருந்ததற்கு மாறாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை …\nஅன்று அனுமன் சேனா என்ற அமைப்பின் தலைவர் இன்று பாஜகவின் பிரவீண்குமார் ஒரு வெளம்பரத்துக்காக.. தன் வீட்டு மீது குண்டு வீச செய்த திண்டுக்கல் பாஜக பிரமுகர் கைது. தன் விளம்பரத்துக்காக பண்ணினார் என்று சொல்வதை விட இஸ்லாமிய சகோதர்கள் மீது பலியை போட்டு விடலாம் என்று …\nபோலி என்கவுண்டர் வழக்குகளில் எங்களை காக்க மோடி தவறி விட்டார்- ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா\nபோலி என்கவுண்டர் வழக்குகளில் எங்களை காக்க மோடி தவறி விட்டார்- ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா .மோடியை நாட்டின் அடுத்த பிரதமர் என்று சொல்லும் சகோதரர்களே இதற்க்கு தங்கள் பதில் என்ன போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி சஸ்பெண்ட் ஆன குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி டி.ஜி.வன்சாரா தற்போது …\nசிரியா மீதான தாக்குதல் – இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் எதிர்ப்பு \nசிரியா மீதான தாக்குதல் – இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் எதிர்ப்பு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடக்கும் ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங் சிரியா மீதான தாக்குதலுக்கு தன் கண்டனத்தை பதிவு செய்தார். அதேவேளை சிரியாவில் இரசாயன …\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaattaaru.blogspot.com/2007/04/blog-post_05.html", "date_download": "2018-07-16T14:47:52Z", "digest": "sha1:CMZ5GJ4G54INOOUYADGI3GOMEOXFEXJU", "length": 13354, "nlines": 154, "source_domain": "kaattaaru.blogspot.com", "title": "காட்டாறு: என் காதலி..... நிலா '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\nஒடிசலா.... இந்த பவுடர் நடிகர்... யாருப்பா அவரு... SJ சூர்யாவோட நடிச்சிதே.... ஒரு பொண்ணு.... நிலா... அத பத்தி எழுதப்போறேன்னு நெனச்சி இந்த பதிவுக்குள்ள வந்தீங்கன்னா...... அப்பிடியே ஜகா வாங்கிருங்கன்னு அசிங்கமா சொல்ல மாட்டேன். இருந்து வாசிச்சிட்டே போகலாம். வந்தமைக்கு நன்றி\nஇயற்கையை காதலியா நினைக்கிறது எல்லாருக்கும், முக்கியமா கவிஞர்களுக்குப் பிடிக்கும். நிலா இல்லாது போனால்... இந்த கவிஞர்கள் பாடு ரொம்ப திண்டாட்டமா போயிடும். நிலா பத்தி கவிதை எழுதாத கவிஞர்களைப் பார்ப்பது ரொம்ப கஷ்டம். கவிதை பற்றி அரைகுறை ஞானம் உள்ள நானும் நிலாவ விட்டு வைக்கல. காதலுக்கும் நிலா தான், காதலியாகவும் நிலா தான், குழந்தைக்கு சோறுட்டவும் நிலா தான்னு ஆகிப் போச்சி. நிலாவ ஓவரா படுத்தி எடுத்துட்டாங்கன்னு ஒரே பீலிங் ஆகி போச்சி. ஒரு நக்கல் கவுஜ ஒன்னு, நிலா கவலையா பேசுற மாதிரி கைவசம் இருக்கு. அத அப்புறமா பதிவுல போடலாம். இப்போ எல்லாரையும் போல நாமளும் நிலாவ ரசிச்ச விதத்தை மட்டும் சொல்லிட்டு போகலாமுன்னு இருக்கேன். ஜூட்....\nஅண்ணார்ந்து உனை மீண்டும் பார்க்கிறேன்\nஆசையாய் உனைத் தழுவி நிற்கிறேன்\nஉன்னிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் மனதில்\nஇரசித்து இரசித்து வரிந்தெடுக்க முனைகிறேன்\nஉன் கூந்தலை அலங்கரிக்கும் பூக்களோ\nகூட்டமென செல்லும் வெண் மேகங்கள்\nநீ கண் துயில அரவணைக்கும் தலையணைகளோ\nஉன் கண்ணத்து மச்சம் போல்\nஉன்னருகில் இருக்கும் நட்சத்திரம் உன்னவனோ\nஉன்னவனிடம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமோ\nஎன் காதலியாய் வந்து போகிறாய் நீ\nஎன்னருகில் இல்லா என் காதலி\nகலக்கியவர் காட்டாறு கலக்கிய நேரம் 4/05/2007 03:23:00 PM\nதலைப்பு வகை: கவிதை, தேடல்\nஇன்றைய தேதியில் சூர்யாவை வென்ற பவுடர் நடிகராக சிவாஜி ரஜனியை கல்லூரி மட்டத்தில் பேசிக்கொள்கிறார்களாம்.\nபி.கு நாடோடி படம் பார்த்தீர்களா அதில் நல்லதொரு மறக்கமுடியாத நிலவுப்பாடல் இருக்கிறது.படம் இணையத்தில் கிடைக்கிறது.\nஉன்னவனிடம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமோ//\nநிலவை நிலவழகால் நித்தம் நினைந்துருகும்\nபுலவர் பலருண்டு பூமியில் - நிலவட்டும்\nபாட்டு பலவைத்து பாட்டாறாய்ப் பாயுமிக்\n//இன்றைய தேதியில் சூர்யாவை வென்ற பவுடர் நடிகராக சிவாஜி ரஜனியை கல்லூரி மட்டத்தில் பேசிக்கொள்கிறார்களாம்.\nஅச்சச்சோ.... தலைவர இப்படி போட்டு ஒடச்சிட்டீங்களே....\nஇல்லையே. தேடிப் பாத்துட்டா போச்சி.\nநன்றி உங்க பாராட்டுக்கும், வருகைக்கும்.\nபுளோரைபுயல் அவர்களே, தங்கள் வருகைக்கு நன்றி பல. பாட்டுக்கு பாட்டு போல், கவிக்கு கவியாலே கவி புனைந்தமைக்கு நன்றி கோடி. தங்கள் புலமையைக் கண்டு களிப்புற்றோம்.\nஉங்க பதிவப் பார்த்துட்டு கண்டிப்பா விளையாட்டுல சேர்ந்துக்கிறேன்.\nமைஃபிரண்ட், இதோட காப்பி ரைட் என்கிட்டதான் இடுக்கு, கேஸ் போடவா உங்க மேல:-))\n நல்லா கவிதை எழுதறீங்க, வாழ்த்துக்கள்\nகலக்கிட்டீங்களே மை ப்ரெண்ட். எப்படிங்க.... அது எப்படிங்க.... நீங்க கண்ணுல தண்ணி தளும்ப கவுஜ எழுதுறீங்க.\n//மைஃபிரண்ட், இதோட காப்பி ரைட் என்கிட்டதான் இடுக்கு, கேஸ் போடவா உங்க மேல:-))//\nஅபி அப்பா, எதுக்கு தான் காப்பி ரைட் கேட்கனும்ன்னு இல்லாம போச்சா... அமெரிக்கா காரன் போல ஆயிட்டீங்க.\n நல்லா கவிதை எழுதறீங்க, வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaattaaru.blogspot.com/2007/11/blog-post_12.html", "date_download": "2018-07-16T14:37:57Z", "digest": "sha1:B3JTVHKC4I7QLF7UP2MSNBBQ3Q2JWTVE", "length": 8208, "nlines": 133, "source_domain": "kaattaaru.blogspot.com", "title": "காட்டாறு: உன்னுயிர் ஏந்தி '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\nசுடு சொல் என் மனம் தாங்குமா\nஇன்று தாயும் தந்தையும் நானாக்கினாயே\nகலங்கி நிற்கும் நம் செல்லங்களை\nஉன் அன்பையும் சேர்த்துத் தர\nஎன்னுயிர் தான் உன்னில் நீத்ததோ\nஉன் ஊணுடல் தான் மறைந்ததோ\nஉன்னுயிர் என் ஊணுடல் கலந்ததோ\nவழி நடத்துவேன் நம் மக்களை\nசான்றோன் என கேட்கும் வரை\nஉன் நினைவில் உன்னுடன் வாழ்வேன்\nஎன் ஊணுடல் மறையும் வரை\nகலக்கியவர் காட்டாறு கலக்கிய நேரம் 11/12/2007 09:13:00 AM\nசொக்கரு கேட்டாரா ஒரு கவிதை எழுதுங்கன்னு ஒடனே போட்டாங்கய்யா காட்டாறு.. ம்..\nஇது யாரோட கதையோ.. பரவாயில்லை யாராவது இடத்துல உங்களை வச்சுயோசிச்சு உடனே அவங்களுக்காக கவிதை எழுதிடறீங்க.. இப்ப நாங்க விவரமுல்ல.. கேக்கமாட்டமே அக்கா என்ன சோகம்ன்னு..\n வார்த்தைகள் விளையாடுது. ம்ம்ம்... :)\nகவிதைன்னா கண்ணை கசக்க வேண்டாம்... அதனால... லொல்ஸ் ஃபாலோஸ்..\nசொக்கரு கேட்டாரா ஒரு கவிதை எழுதுங்கன்னு ஒடனே போட்டாங்கய்யா காட்டாறு..\nநேயர் விருப்பத்தை நாங்க நெறைவேத்திருவோமில்ல. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2017/07/blog-post_9.html", "date_download": "2018-07-16T14:32:32Z", "digest": "sha1:D3RTG7LC4L7UVLRVWEHQRT77C27XH42L", "length": 14119, "nlines": 96, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்", "raw_content": "\nஉடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்\nஉடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்\nஎனது உடலின் பாதி நோய்கள் மனம்தான் என்பதை மிகப்பெரிய தாமதத்திற்குப் பிறகுதான் கண்டு கொண்டேன்.சிறு வயது தொடங்கி ஏதேனும் மாத்திரைகளைத் தின்று கொண்டிருக்க வேண்டும்.இல்லையெனில் எல்லாம் சரியாக இருக்காது என்றோர் எண்ணம்.இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி ஒருவேளைக்கு 100 கிராம் அளவிற்கு மிச்சர் தின்பதை போல மாத்திரைகள் பெருகி விட்டன.\nதூக்கப் பிரச்சனை எனக்கு இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது.அதுவரையில் அளவற்ற தூக்கம்.தூக்கப் பிரச்னையை இதுகாலம் வரையில் மாத்திரைகளைக் கொண��டே இழுத்து வந்தேன்.கழிந்த ரமலான் தினத்தன்று எனக்கு முக்கியமாக தேவைப்படக் கூடிய தூக்க மாத்திரை கிடைக்கவில்லை.அது வழக்கமாக நான் மருந்துகள் வாங்கிற இஸ்லாமியரின் கடையில் மட்டுமே கிடைக்கும்.நகரம் முழுக்க தேடியலைந்தும் வேறு எங்குமே கிடைக்கவில்லை.தூக்கம் ஒருநாள் கெட்டால் சரியாக உணவு உண்ண முடியாது,இரண்டு நாட்கள் கெட்டால் வலிப்பு உண்டாகி விடும் என்பதே மனப்பதிவு.அப்படித்தான் நடக்கவும் செய்யும்.\"அப்பாவை புனிதப்படுத்துதல் \"கவிதை நூலை வாசித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.பலர் அப்பாவை தாமதமாக கொலை செய்யத் தொடங்கியிருந்த காலத்தில் அப்பாவை புனிதப்படுத்த தொடங்கிய கவிதைத் தொகுப்பு அது. அந்த நூலை ஏராளமான தூக்க குளிகைகளுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருப்பேன்.\nரமலான் அன்று வழியின்றி தூக்க மாத்திரையின்றி இருபதாண்டுகளுக்குப் பின்னர் படுத்தேன்.ஆனால் என்ன விஷயம் நன்றாகத் தூங்கி விட்டேன் .காலையில் விழிக்கும் போது தாங்கவே முடியாத ஆச்சரியம்.மறுநாளிலிருந்து மாத்திரைகளை நான் தேடவில்லை.எல்லாம் சரியாகாது தான் போய் கொண்டிருக்கிறது.நமது மனபதிவுகள் எல்லாவற்றையும் , எல்லா மாயைகளையும் உண்மை என்றே நம்பும் இடத்திற்கு கொண்டு வந்து விடுகின்றன.\nமிகவும் முக்கியமான மருந்துகளை நீங்கள் எடுக்கத் தொடங்கிய பின்னர் படிப்படியாக அதன் அளவை குறைத்து வந்தாலும் கூட ; ஒரு குறிப்பிட்ட படிக்கும் கீழே குறைக்க முடியாது என்கிற விதமாகவே பெரும்பாலான ஆங்கில மருந்துகளின் மில்லி கிராம் அமைக்கபட்டிருக்கும் .தேவைப்படாத போதும் கூட பழக்கத்தை நீங்கள் அந்த மில்லி கிராமிற்கு கீழே இறக்கவே முடியாது.ஆனால் அந்த சந்தர்ப்பத்திற்கு கீழே விழுந்து தப்பிப்பதை ஒரு இலக்காக வைத்துக் கொள்வதே நல்லது.\nஎனக்குத் தெரிந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் நிபுணர்.தெரிசனங்கோப்பு மகாதேவ ஐயர்.பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது அப்பா என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்.தொடர்ந்து தீராத தலைவலியில் ஆங்கில மருந்துகள் பலனளிக்காதது மட்டுமல்ல,எதிர்விளைவுகளை என்னிடம் தொடங்கியிருந்த காலம் அது.இப்போது இருப்பவரின் தகப்பனார்தான் அப்போது வைத்தியர்.மூன்று மாதங்களில் எனக்கு குணமாயிற்று .அதன் பின்னர் இதுவரையில் எனக்கு அந்த இடர்பாடு ஏற்பட்டதே இ���்லை.மகாதேவ ஐயரிடம் ஒரு விஷேசம் என்னவெனில் மனதிற்கும் நோய்க்கும் இடைப்பட்ட தொடர்பை ஆச்சரியப்படும் விதத்தில் சொல்லிக் கொண்டே போவார்.சமீபத்தில் ஒரு நண்பரை அழைத்துச் சென்றிருந்தேன். மனைவியோடு முரண்பாடு ,வயிற்றில் ஜீரணக் கோளாறு ,நரம்பியல் உஷ்ணம் என்று சொல்லிக் கொண்டே போனார்.அதனைத் தொடர்ந்து என்னென்ன மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிப்புகள் வாய்ப்பாடமாக அவரிடமிருந்து வந்து கொண்டே இருக்கும்.\nமுரண்பாட்டைப் போக்க வழியில்லையெனில் மருந்தை உணவாக்கிக் கொள்ள வேண்டியதுதான்.வேறு என்ன செய்ய முடியும் \nஅப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி \"நீயா நானா \" விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nஐரோம் ஷர்மிளா நீங்கள் தமிழ்நாட்டின் கூடுதல் கவர்ன...\nசிறைச்சாலைகள் வதைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பவ...\nஊழலை மிகைப்படுத்துவதில் உயர்சாதித் தன்மை ஒளிந்திர...\nஅப்பைய்யா இந்திரா காந்தியை காட்டித் தந்தார்\nகமல் ஹாசனுக்கு உண்மையாகவே அரசியல் தெரியவில்லை.\nகுண்டர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்வதே கூட...\nதமிழ் ,மலையாள கவிஞர்கள் சந்திப்பு\nதமிழ்நாட்டு மாணவர்கள் பேரில் நீதிமன்றம் போர் தொடுக...\nவினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன���றா மாலை\nஉடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்\nஇணக்கம் நம்பிக்கை அன்பு மாற்றுப்பண்புகள்\nவஞ்சம் என்பது அகத்தைக் கொல்லும் விஷம்\nகிராமத்து பிராமணர்களுக்கு இடஒதுக்கீட்டில் இடம் தரப...\nதிருக்காதல் செய்வோருக்கு வழித்துணைக் கவிதைகள்\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjusampath.blogspot.com/2011/08/blog-post_3242.html", "date_download": "2018-07-16T13:57:31Z", "digest": "sha1:OM2I43733ESYIPSJB6HEMAVHDRXGLRWR", "length": 12025, "nlines": 235, "source_domain": "manjusampath.blogspot.com", "title": "கதம்ப உணர்வுகள்: தொலைதூரக்காதல்", "raw_content": "\n\"கதம்ப உணர்வுகள்\" தங்களை அன்புடன் வரவேற்கிறது\nபாசங்கள் பகிர்ந்து வசந்தம் வீசியது\nகாதலெனும் அற்புத பொக்கிஷம் இது\nதொலை தூரத்தில் நின்றே காக்கின்றது\nஆஹா இங்கேயும் காதல் மழை பொழிகிறதே... சாதம் வடிப்பது போல நெஞ்சத்தில் தொலைதூரக்காதலாய் கவிதை வடிக்கின்றதே.... அழகான கவிதை.... அருமை\nகாதலெனும் அற்புத பொக்கிஷம் இது//\nஆம். அந்த அற்புத சுகமளிக்கும் காதல் என்னும் பொக்கிஷத்தை, சந்தையில் எப்படி வாங்க முடியும்\nகாதல் உணர்வுகளே, கவிதையாய்ப் பிறக்கின்றன. ;)\nஅன்பு நண்பர்களே, எல்லோரும் சௌக்கியமாப்பா இத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா......\nதுக்கடா சாரும்.... டென்ஷன் அலமேலுவும்...\nஎன்ன பிரச்சனை என்றாலும் சட்டுனு டென்ஷனாகிடாதீங்கப்பா… டென்ஷன் ஆகாம பிரச்சனை என்னன்னு கண்டுப்பிடிச்சு அதை தீர்க்க என்ன தீர்வுன்னு பொற...\nஎன் அன்புத்தேவதையின் திருமண நாள் இன்று....\nரூம் எல்லாம் நல்லா இருக்கணும்பா… முன்னாடி நல்லா டெகொரேஷன் பண்ணிருங்க.. சரிங்க சார்… அட்வான்ஸ் பே பண்ணிட்டு போங்க.. ஓகே.. ...\nநீயே வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்....\nநீயே வேண்டும்.....நீ மட்டுமே வேண்டும்... உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள நீ வேண்டும் மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல நீ வேண்டும் இரக்கத்திலு...\nஅவசர சமையல்... ஆனால் அரைகுறை சமையல் இல்லை... அவசரத்துக்கு இட்லி மாவு குறைவா இருந்தால் என்ன செய்வது \nஇறைவா எங்கள் கண்முன் நீ வரவேண்டும்....\nகதை 14. தொலைக்க விரும்பாத அன்பு.....\nகதை 13. உயிராய் நீ எனக்கு....\nஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு\nபௌர்ணமிக்கு செய்யும் சத்யநாராயண பூஜைக்கு நான் வீட்...\nகதை 12. உன் காதல் எனக்கு தேவையா என்று யோசிக்கிறேன்...\nஇறுதி மூ���்சிலும் அவள் பெயரை.....\nநீயே வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்....\nசுகமரணம் வேண்டி ஒரு விண்ணப்பம்....\nஅன்பு நன்றிகள் ரமணி சார்\nஇறைவா எங்கள் கண்முன் நீ வரவேண்டும்....\nகதை 14. தொலைக்க விரும்பாத அன்பு.....\nகதை 13. உயிராய் நீ எனக்கு....\nஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு\nபௌர்ணமிக்கு செய்யும் சத்யநாராயண பூஜைக்கு நான் வீட்...\nகதை 12. உன் காதல் எனக்கு தேவையா என்று யோசிக்கிறேன்...\nஇறுதி மூச்சிலும் அவள் பெயரை.....\nநீயே வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்....\nசுகமரணம் வேண்டி ஒரு விண்ணப்பம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rudhrantamil.blogspot.com/2011/01/blog-post_624.html", "date_download": "2018-07-16T14:40:49Z", "digest": "sha1:YKVTHTVZZAIAO6A6Z6Q5UBI4INFAXDDM", "length": 16002, "nlines": 183, "source_domain": "rudhrantamil.blogspot.com", "title": "ருத்ரனின் பார்வை: முடியாத ஒரு முன்னுரை", "raw_content": "\nமனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌\nநான் எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டதேயில்லை. எழுதியே வாய்க்குச் சோறும் வண்டிக்குப் பெட்ரொலும் போட்டுக்கொள்ள முடியும் என்று பீற்றிக்கொண்டவனும் இல்லை, அப்படி எந்த உத்தேசமும் இப்போதைக்கு இல்லை.\nஅதே நேரம், எழுத்துக்களைக்கூட்டி வார்த்தைகளாக்கி, வார்த்தைகளைக் கூட்டி வாக்கியங்களாக்கும் வித்தை மட்டுமே எழுத்தாளன் எனும் புகழுக்குத் தகுதியாவது இல்லை என்று மீண்டும் சொல்லிக்கொள்கிறேன் -மற்றவர்க்கும் எனக்கும்.\nநான் கம்யூனிஸ்ட் என்றும் சொல்லிக்கொண்டதில்லை. சுயசௌகரிய மயக்கத்திலிருந்து மீளாமல் அப்படிச் சொல்லிக்கொள்வதன் அபத்தம் விளக்கத் தேவையிலாத வெட்டிவாதம்.\nநான் நாத்திகன் என்று சொல்லிக்கொண்டதில்லை, நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். கடவுள் நம்பிக்கையும் சாதீயத்திமிரும், பார்ப்பனீய குயுக்தியும் வேறுவேறு என்பது என் இன்றைய நம்பிக்கை. நான் நம்புவதால் நீங்களும் நம்புங்கள் என்று பிரச்சாரம் செய்தவனும் இல்லை, செய்யப்போவதும் இல்லை. கம்யூனிஸத்தைப் பிரச்சாரம் செய்யாத நான் கடவுள் நம்பிக்கையும் பிரச்சாரம் செய்வதில்லை – எனக்கு இரண்டுமே பிடிக்கிறது, இன்னும் மற்றவர் மீது திணிக்கும் அளவுக்கு இல்லை.\nஎனக்குப் பிடிக்கும் பிடிக்காது என்பது மீறி எனக்குச் சரியில்லை என்று தோன்றினால் அதைப் பதிவிடுவதும் என் வழக்கம். சில வேளைகளில் பதிவிடாத என் மௌனம் எனக்கே கூச்சம் தந்ததும் உண்டு. இதையெல்லாம் மீறி எனக்கென்று ஒரு சமூகப்பொறுப்பு இருப்பதாக நினைப்பவன் நான். வயதும் வசதியும் கூடியதால் இனி களப்பணி எனக்குச் சாத்தியமில்லை. ஆகவே இப்போதைக்கு வார்த்தைகள் மட்டுமே என் வேலை.\nஇந்த ஆண்டு நிறைய எழுதுவதாய் இப்போதைக்கு உத்தேசம். யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ எனக்காவது பயன்படும் எனும் (கடவுள் போன்ற) நம்பிக்கையில் –இவ்வகை நம்பிக்கை தான் கனவு என்றும் ஆசை என்றும் சொல்லப்படும்: நிறைவேறினால் பேரானந்தம், நிறைவேறும் வரையும் நிழலானந்தம்.\nவாழ்க்கை பற்றிய என் புரிதலை, அனுபவங்களின் அடிப்படையில் நான் அலசித் தேர்ந்துகொண்ட சித்தாந்தங்களை, என் கோணங்களை, கோணல்களை விமர்சிப்பதாய் மட்டுமல்லாமல் விளக்கி விளக்கம் பெறுவதுமாக எழுதுவதே இன்றைய சபதம்.\nஅடுத்த பதிவில் நட்பு பற்றி எழுதலாம், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. கிசுகிசுவாக அல்ல. நேர்மையாக. பூச்சிகளையும் புழுக்களையும் அடையாளம் காட்டும் நேரத்தில் தேவரூப விந்தைகளையும் வியந்து போற்றும் வண்ணமாக.\nபுலம்புவதில் நாத்திகர்களுக்கு இணை அவர்கள்தான்\nநீங்கள் வயது கூடாத போது எதுபோல களப்பணி செய்தீர்கள். சொன்னால் தெரிந்துகொள்கிறோம்.\nதேவருப விந்தைகளை நீங்களே போற்றி புகழ்ந்துகொ(ல்லு)ள்ளுங்கள். உங்கள் நேர்மை பூச்சிகளிடமும், புழுக்களிடமும் காட்டி என்ன நேரபோகுது...\nதங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.\nவிஷப் பூச்சிகளுக்கு எதையும் கெடுக்கும் ஜந்துக்களுக்கு மருந்து அடிச்சுதானே ஆகனும்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .நீங்கள் இவ்வருடம் முடிவில்லாத கடவுள் பிரச்னை விடுத்து மன நலம் பற்றியோ ,,வேறு சமுதாய சீர்திருத்த பதிவுகள் தொடர்ந்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எது என் அன்பான வேண்டுகோள் .\nஇந்த ஆண்டு நிறைய எழுதுவதாய் இப்போதைக்கு உத்தேசம். //\nஎழுதுங்க அதான் வேணும். நிறைய தெரிஞ்சிக்க இருக்கு\nஉங்களின் அன்்றைய (90களின்) பேச்சுக்களும் எழுத்துக்களும் இன்றைக்கும் என் சிந்தனைக்கு வழிகாட்டியாக இருக்கிறதென்பது முழு உண்மை.\nஉங்களின் எழுத்தும் அதன் தீவிரமும் கூடட்டும்\nஉங்கள் பதிவுகளை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம், எதிர்பார்க்கிறோம்.dr.\nதங்களின் வார்த்தைகள் சித்தத்தை ஜாலம் செய்ய வைக்கிறது.. சந்தோஷமாக..\nநீங்கள் வலைப்���க்கம் வைத்திருப்பதை இன்று தான் அறிந்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் உங்களைத் தொடர்கிறேன்.\nமுடிந்தால் என் வலைப்பக்கமும் வந்து பாருங்கள் Dr.\n//இருத்தலை நினைவூட்டும் ஒரு முயற்சியாக.//\nஇது பிடிச்சிருக்கு. எல்லாரும் இதற்காகத்தான் எழுதறாய்ங்களோ\nநாம பெட்டர் . ஒருத்தன் சீனச்சுவர் ,இன்னொருத்தன் தாஜ்மஹால்.\nநிகழ்காலம் நீர்த்துப்போகும் போது உயிர்ப்பு மங்கிப்போகும் போது இது அவசியமாகும் போல..\nஏங்க நான் கரெக்டா சொல்றேனா\n//கடவுள் நம்பிக்கையும் சாதீயத்திமிரும், பார்ப்பனீய குயுக்தியும் வேறுவேறு //\nநூத்துல ஒரு வார்த்தை. அனுபவம் பேசுதோ\nமத்தவுக \"அட என்னங்க 2011லயும் அதே பாட்டா\"னு சலிச்சுக்குவாய்ங்க\n//முடிவில்லாத கடவுள் பிரச்னை விடுத்து //\nகடவுளை பிரச்சினையாக்குவது நாத்திகம் மற்றும் ஆத்திகத்தில் அரிச்சுவடிகளாக இருக்கும் அரைகுறைகள் தாம்.\nஉச்சத்தை அடையும் போது இரண்டுமே மனிதனில் முடியும்.\nஅல்லவை யாவும் மடியும். ஒரு சமுதாயம் வளம் பெற , நலம் பெற இந்த கடவுள் பிரச்சினை குறித்த அதன் பார்வையே உதவும் அ இடுப்பொடிக்கும்.\nருத்ரன் அய்யா.. நீங்க நோண்டி நுங்கெடுங்க..\nநான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-569394.html", "date_download": "2018-07-16T14:55:02Z", "digest": "sha1:6LWCSFO367FHMNRBAJFRY2ZMAKS34YQ5", "length": 7349, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்- Dinamani", "raw_content": "\nகுற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்\nகுற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவாதிரை நட்சத்திரம், சிம்ம லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிலஞ்சிகுமாரர் குற்றாலம் கோவிலுக்கு வருகை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாலையில் சுவாமி-அம்பாள் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் வீதிஉலா வந்தனர். தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெறுகிறது.\nஇம் மாதம் 11-ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 12-ம் தேதி நான்குதிருத்தேர்கள் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.\nஇம் மாதம் 14-ஆம் தேதியன்று காலை 9.30 மணிக்கும், மாலை 7 மணிக்கும் ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 15-ஆம் தேதியன்று சித்திரசபையில் ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 17-ஆம் தேதி காலையில் விசு தீர்த்தவாரியும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.\nஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரெ.சா.வெங்கடேஷ், உதவி ஆணையர் மா.கண்ணதாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர். குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துக்கு பின்பு நடைபெற்ற தீபாராதனை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/08/blog-post_45.html", "date_download": "2018-07-16T14:29:07Z", "digest": "sha1:C3B26Z2XA6XPF4H3MMQB7NG23UQ5ZUXS", "length": 7378, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாண விநியோகஸ்தராக சாந்தன் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாண விநியோகஸ்தராக சாந்தன் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம்\nநிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாண விநியோகஸ்தராக சாந்தன் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம்\nபோட்டோ ரெக்னிக்கா நிறுவனத்தின் நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக மட்டக்களப்பு சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணத்தில் 38வருட காலமாக புகைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்பு நிறுவனமாக தனக்கென தனி இடத்தினைக்கொண்டுள்ள மட்டக்களப்பு சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் திகழ்ந்துவருகின்றது.\nஇதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக மட்டக்களப்பு சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான நிகழ்வு அண்மையில் சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனத்தில் நடைபெற்றது.\nஇலங்கையின் நிக்கோன் தயாரிப்புக்கான முகவரான போட்டோ ரெக்னிக்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனுசவிகரமசிங்க,சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஜீவிதா சிவநாதன் ஆகியோருடன் அகில இலங்கை ஸ்ரூடியோ உரிமையாளர் சங்க தலைவர் வசந்த அபயகோன்,செயலாளர் டிக்சன் அபேயசிங்க,இலங்கை ஸ்ரூடியோ உரிமையாளர் சங்கத்தினை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2012/12/adhigaalaik-kanavu.html", "date_download": "2018-07-16T14:36:56Z", "digest": "sha1:5LPQCG3DWACJL375XMRBHJEF4MAWJZ7Q", "length": 22947, "nlines": 199, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: அதிகாலைக் கனவு - சிறுகதை", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nஅதிகாலைக் கனவு - சிறுகதை\nநேரம் மாலை ஆறு மணி. மின்விளக்குச் சூரியன்கள் தமது ஒளியைப் பரப்ப ஆரம்பித்திருந்த தருணம் அது.\nஇரட்டைக் கோபுரம் என்று சொல்லக் கூடிய வகையிலான ஒரு அலுவலகக் கட்டிடம். கிட்டத்தட்ட ஐம்பது மாடிகளாவது இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்னுடைய அறை நாற்பத்து நான்காம் மாடியில் அமைந்திருந்தது. எட்டு எனக்கு ராசியான இலக்கம் என்ற ஒரு எண்ணம் நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்து வருகிறது. எனவேதான் எனத�� அறையை நாற்பத்து நான்காம் மாடியில் மாடி எண் எட்டு வருமாப்போல அமைத்துக் கொண்டேன். நான் யார் என்று கேட்கிறீர்களா எனது அறையை அமைக்க வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கும் \"வல்லமை\"யைப் பெற்றிருப்பதிலிருந்தே தெரிந்து கொண்டிருக்க வேண்டுமே, இந்தப் பாரிய வணிக சாம்ராஜ்யத்தின் தலைவன் நான் தான் என்று.\n\"டொக்.......டொக்.......\" - எனது அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது.\n\"யெஸ்... கம் இன்.....\" - கதவைத் தட்டியவரை உள்ளே அழைக்கிறேன். எனது பிரத்தியேகச் செயலாளர் டயானா உள்ளே வந்து நின்றாள்.\nடயானா மிக அழகானவள். அத்துடன் புத்திக் கூர்மையும் நிறைய உண்டு. அலுவலகத்திலேயே அவள்தான் அழகு என்று சொன்னால் கூட தவறேதுமில்லை. அவளின் அழகுக்காகத்தான் அவளை என் பிரத்தியேகச் செயலாளராக நியமித்திருக்கிறேன் என்ற ஒரு பரவலான பேச்சும் இங்கு உண்டு. அதை நான் மறுக்க விரும்பவில்லை, ஆனால் அதுவே உண்மையும் இல்லை.\n\" - நான் வினவினேன்\n\"தயார் சேர். நீங்க வந்தா ஆரம்பிச்சிடலாம்.\" - அவள் பதிலளித்தாள்\n\" என்று சொல்லிவிட்டு எனது ஆசனத்திலிருந்து எழுந்து மேசை மேலிருந்த கறுப்புக் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு மிடுக்காக நடக்க ஆரம்பித்தேன். என் மேசை மீது கிடந்த மூன்று கோப்புகளை எடுத்துக் கொண்டு டயானா என்னைப் பின்தொடர்ந்தாள்.\nஎமது அலுவலகத் தொகுதியின் கடைசி மாடிக்கு மின்னுயர்த்தி மூலம் சென்று கூட்டம் நடைபெறும் அறையை நோக்கி நாம் நடந்தோம். சட்டென்று டயானா சற்று முன்னோக்கிச் சென்று அறைக்கதவைத் திறந்துவிட்டாள். நான் கம்பீரமாக உள்ளே நுழைந்தேன். உலகின் பல முக்கிய வர்த்தகப் பிரமுகர்களெல்லாம் எழுந்து நின்று எனக்கு மரியாதை செய்தனர். அனைத்தையும் 'சாதாரணமாக' எடுத்துக்கொண்டு, எனது ஆசனத்தில் அமர்ந்தபின் \"தேங்க் யு.. சிற் டவுண்\" என்று சொல்லிவிட்டு உரையாற்ற ஆரம்பித்தேன்.\nதிடீரென்று என்னால் பேச முடியவில்லை. எனக்கு முகத்தில் வேர்த்தது போலிருந்தது.\n\"டேய்... எழும்புடா....\" என்ற சத்தம் ஒரு பெண்குரலில் எனக்குக் கேட்டது. யாரது என்னையே மிரட்டுவது\nகண்களைத் தேய்த்தபடி விழித்துப் பார்த்தேன். அட, அம்மா 'ச்சே... அத்தனையும் கனவு......\n\"எந்திரிச்சு வந்து மூஞ்சியக் கழுவு.\" - அம்மா உத்தரவிட்டுச் சென்றாள்.\nஇந்த அம்மா எப்போதுமே இப்படித்தான். எனது நிறுவனக் கூட்டத்தில் என்னைப் ப��ச விடுவதேயில்லை. சரியாக பேச வாய்திறக்கும் நேரத்தில் வந்து எழுப்பி கனவைக் கலைத்து விடுவாள். சரி, அதிகாலைக் கனவு என்றாவது பலிக்கும் என்கிறீர்களா இது அதிகாலையாய் இருந்தால் தானே கனவு பலிப்பதற்கு..........\n கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் 'அதிகாலை' பத்தரை மணியை நீங்கள் 'அதிகாலை' என்று ஒப்புக்கொள்ள நீங்கள் தயாரானால் எனது \"அதிகாலைக் கனவு\"ம் நிச்சயம் பலிக்கும்\nதூங்கி எழும்போது எந்நேரமானாலும் அது அதிகாலைதானே :))))\nகனவு மெய்ப்பட வேண்டும்... :)\nநம் தீவிர எண்ணங்களின் வெளிப்பாடுதான் கனவு. எண்ணங்களின் வலிமை நம்மை சாதனைக்கு இட்டுச் செல்லும் வாழ்த்துக்கள்\nகிட்டத்தட்ட நாற்பதாயிரம் உயிர்களைப் பலிவாங்கிய அந்த கோபுரத்தில் இருப்பதை விட....\nநல்ல வேலை... அம்மா உன்னை எழுப்பினார்கள்...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்��ாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nஎதிரே மின்னஞ்சல் திருடர்கள் கவனம் - இணையம் ஒரு தக...\nநீ - நான் - காதல் - 03\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்\nஅதிகாலைக் கனவு - சிறுகதை\nBigg Boss (104) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (90) Bigg Boss Telugu (10) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (3) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (2) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (5) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (10) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (30) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (104) பிக் பாஸ் 2 (89) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (14) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sundar-c-direct-mega-budget-movie-040360.html", "date_download": "2018-07-16T14:48:49Z", "digest": "sha1:ZZDRIRLIF2377PDSSVSR3VIW65EK4AJE", "length": 10128, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராஜமௌலி பாணியில் பிரமாண்ட இயக்குநராக மாறும் சுந்தர்.சி? | Sundar.C Direct Mega Budget Movie - Tamil Filmibeat", "raw_content": "\n» ராஜமௌலி பாணியில் பிரமாண்ட இயக்குநராக மாறும் சுந்தர்.சி\nராஜமௌலி பாணியில் பிரமாண்ட இயக்குநராக மாறும் சுந்தர்.சி\nசென்னை: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படத்தை இயக்கும் சுந்தர்.சி, அப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப் போவதாக கூறுகின்றனர்.\nதமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி இயக்குநர் என்று பெயரெடுத்தவர் சுந்தர்.சி இவர் நடிப்பில் அடுத்ததாக முத்தின கத்தரிக்கா படம் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் மஹதீரா பாணியில் ஒரு சரித்திரப்படத்தை சுந்தர்.சி எடுக்கப்போவதாக கூறுகின்றனர்.இப்படத்தின் நாயகன் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.\nஅதே நேரம் நாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். கிராபிக்ஸ் வேலைகள் படத்தில் அதிகமிருப்பதால் மஹதீரா, நான் ஈ படங்களுக்கு பணியாற்றிய கமலக்கண்ணனை இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nகலை மற்றும் ஒளிப்பதிவிற்கு சாபு சிரில் மற்றும் திருவிடம் பேசி வருவதாகவும் விரைவில் இருவரும் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்றும் கூறுகின்றனர்.\nவிரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nகுஷ்பு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்... வருத்தத்தில் ரசிகர்கள்\nஎங்க வீட்டில் நான் தான் குள்ளம்: ஃபேமிலி போட்டோ வெளியிட்ட குஷ்பு\n'கலகலப்பு 2' - படம் எப்படி\nகலகலப்பு 2... பார்ட் 3யும் எடுக்கலாம் சுந்தர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.acmyc.com/reader/159/", "date_download": "2018-07-16T14:19:28Z", "digest": "sha1:CE2RLOUJVKS6YHLZIXVNJEWRIRE3J35I", "length": 16123, "nlines": 237, "source_domain": "www.acmyc.com", "title": "அல்குர்ஆனை மனனம் செய்வதற்காக (முழு நேர)ஹிப்ழு பிரிவில் நேர்முகப்பரீட்சையில் அரபுக் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன்களை இலவசமாக வழங்கி மிகப் பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முன்வாருங்கள்….. | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nOttrumaium Valippaduthalum (ஒற்றுமையும் வழிப்படுதலும்)\nMuslim Samoohaththin Ottrumai (முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை)\nTholuhaien Avasiyam (தொழுகையின் அவசியம்)\nThavaiyattrathai Thavirpoam (தேவையற்றதைத் தவிர்ப்போம்)\nJumua Naalin Sirappuhal (ஜூம்ஆ நாளின் சிறப்புகள்)\nPettroarhal Emakku Kidaiththa Paakkiyam (பெற்றோர்கள் எமக்கு கிடைத்த பாக்கியம்)\nOttrumaiyaaha Vaala Sinthippoam (ஒற்றுமையாக வாழ சிந்திப்போம்)\nUngalathu Iraivan Allah (உங்களது இறைவன் அல்லாஹ்)\n (முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டுமா\nInai Vaiththalin Vilaivuhal (இணைவைத்தலின் விளைவுகள்)\nNoai Visaarikkum Olunguhal (நோய் விசாரிக்கும் ஒழுங்குகள்)\nஅல்குர்ஆனை மனனம் செய்வதற்காக (முழு நேர)ஹிப்ழு பிரிவில் நேர்முகப்பரீட்சையில் அரபுக் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன்களை இலவசமாக வழங்கி மிகப் பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முன்வாருங்கள்…..\n(இவ்வருடத்தினுடைய(2016) www.ACMYC.comயின் 03வது திட்டம்)\nஅல்குர்ஆனை மனனம் செய்வதற்காக (முழு நேர)ஹிப்ழு பிரிவில் நேர்முகப்பரீட்சையில் அரபுக் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன்களை இலவசமாக வழங்கி மிகப் பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முன்வாருங்கள்…..\n30ஜூஸ்களையும் மனனம் செய்வதற்காக உங்கள் பணத்தின் ஊடாக வாங்கப்பட்ட அந்த அல்குர்ஆனை மாணவர்கள் பயன்படுத்துவார்கள்....\nதினமும் பலநூறு தடவைகள் உங்கள் பணத்தின் ஊடாக வாங்கப்பட்ட அந்த அல்குர்ஆனை மனனம் செய்வதற்காக மாணவர்கள் பார்த்து ஓதுவார்கள்…\nஅவர்கள் ஓதும் ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மைகள் ஸதகா செய்த உங்களுக்கும் வந்து சேரும்.\nவாங்கிக் கொடுக்கப்பட்ட அல்குர்ஆன் தவறிவிட்டாலோ , காணாமல் போனாலோ அதைப் பார்த்து ஓதிய அந்த ஹாபிழின் உள்ளத்தில் அல்குர்ஆன் வரிகள் பதிந்திருக்கும்…\nஇரவு, பகலாக தொழுகையிலும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் ஹாபிழ் அல்குர்ஆனை ஓதுவார்…..\nநீங்கள் வாங்கிக் கொடுத்த அல்குர்ஆனை சிறந்த முறையில் தஜ்வீதோடு தானும் மனனமிட்டு மற்றவர்களுக்கும் அதை அந்த ஹாபிழ் கற்றுக் கொடுப்பார்…\nஅந்த ஹாபிழ் எத்தனை மாணவர்களுக்கு தஜ்வீதோடு ஓத கற்றுக் கொடுக்கிறாரே அத்தனை மாணவர்களின் நன்மைகளில் உங்களுக்கும் கிடைக்கும்...\nஅல்லாஹ்வின் பெயர் கூறி சிறிய ஒரு பணத்தை ஸதகா செய்து அழியாத மிகப் பெரும் நண்மைகளை ஈட்டிக் கொள்ள இதோ உங்களை ACMYC இஸ்லாமிய அமைப்பு அழைக்கின்றது….\n2000 அல்குர்ஆன்களை முழு நேர ஹிப்ழ் மாணவர்களுக்கு வழங்கும் திட்டம்.(இதற்காக நாடளாவிய ரீதியில் முழுநேர ஹிப்ழ் மத்ரஸாக்கள் தெரிவு செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது)\n✳ ஒரு அல்குர்ஆனின் விலையும் அதனை அனுப்பி வைப்பதற்கான செலவும் 800ரூபாய்.\nஒரு அல்குர்ஆன் வாங்கும் பணத்தையாவது நீங்கள் இத்திட்டத்திற்கு 2016.10.28ம் திகதிக்கு முன் வழங்கி மாபெரும் நன்மைகளை அடைந்து கொள்ளுங்கள்...\n✳ உங்களினால் பத்து அல்குர்ஆன்களை வாங்கிக் கொடுக்க முடியுமானால் பத்து அல்குர்ஆன் வாங்கிக் கொடுக்க கூடிய நிதியை கொடுத்து இத்திட்டத்திற்கு உதவுங்கள். 10 ஹாபிழ்கள் உங்களின் பண உதவியினால் உருவாகலாம் அல்லவா\n✅உங்களின் ஒரு பிள்ளை ஹாபிழாக இருக்கலாம் இத்திட்டத்திற்கு ஒரு அல்குர்ஆனை நீங்கள் வாங்கிக் கொடுப்பதன் ஊடாக இன்னுமொரு ஹாபிழை உருவாக்க நீங்கள் காரணமாக அமையலாம் அல்லவா\n✳ உங்களின் குடும்பத்தில் ஒரு ஹாபிழை உருவாக்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை .... இத்திட்டத்திற்கு நிதி உதவி செய்வதன் ஊடாக ஒரு ஹாபிழை உருவாக்க நீங்கள் காரணமாக அமையலாம் அல்லவா\nநாம் மரணித்த பின்பும் எமக்கு கிடைக்கு கூடிய நண்மைகளில் இதுவும் ஒன்று....\nஇத்திட்டத்திற்கு உதவ நீங்கள் நிதியினை வைப்பிலிட வேண்டிய வங்கிக் கணக்கு இலக்கம்\nஉங்களின் நிதி உதவிகளை பின்வரும் டயலொக் இலக்கத்திற்கும் EZ CASH செய்ய முடியும்....\nஉங்களினால் முடிந்தால் இந்த செய்தியை மற்றவர்களுக்கும் எத்திவையுங்கள்... அவர்கள் ஒரு அல்குர்ஆனை வாங்கிக் கொடுத்தாலும் அந்த நன்மையும் உங்களை வந்து சேரும்....இன்ஷா அல்லாஹ்...\nசிறிய நிதி உதவி ஆனால் பாரிய நன்மை....\n\" (இல்முடைய விளக்கம் வேண்டுமா\nDheenukkaha Seiyapadum Thiyaaham (தீனுக்காக செய்யப்படும் தியாகம்)\nNabi(SAW)Avarhalin Kudumba Vaalkai (நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கை)\n (ஒரு முஸ்லிம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்\nIslam Koorum Thirumanam (இஸ்லாம் கூறும் திருமணம்)\nNabi(SAW)Avarhalin Kudumba Vaalkai (நபி(ஸல்)அவர்களின் குடும்ப வாழ்க்கை)\nPaavaththin Keavalangal (பாவத்தின் கேவலங்கள்)\nVattien Vilaivuhal (வட்டியின் விளைவுகள்)\nIslam Koorum Thirumanam (இஸ்லாம் கூறும் திருமணம்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/02/blog-post_7.html", "date_download": "2018-07-16T14:02:40Z", "digest": "sha1:VOAZ5YGJOQMGHZJKXBYANVZAXWXGWOQJ", "length": 23334, "nlines": 259, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: தி.பரமேசுவரியின் ஓசை புதையும் வெளியை முன் வைத்து பெண்ணெழுத்தின் ஓர்மையும் ஓசையும்", "raw_content": "\nதி.பரமேசுவரியின் ஓசை புதையும் வெளியை முன் வைத்து பெண்ணெழுத்தின் ஓர்மையும் ஓசையும்\nஎனக்கான வெளிச்சத்தைத் தொடர்ந்து தி.பரமேசுவரியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாக வந்திருக்கிறது ஓசை புதையும் வெளி.வெளிவந்து ஓராண்டு ஆகிவிட்டது.இலக்கிய வெளியில்,ஆய்வு வெளியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற இவரி���் இந்தத் தொகுப்பு இதுவரை கவனிக்கப் படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்று மட்டும் சொல்ல முடிகிறது.\nஓசை புதையும் வெளி என்கிற சொற்களின் கவித்துவமும் அது உணர்த்தி நிற்கும் வெளியும் ஆயிரமாயிரம் கேள்விகளையும்,பெண்வெளி குறித்த புரிதல்களையும் கிளர்த்துகிறது.\nமானுட சமூகத்தின் வரலாற்று ஓர்மை குறித்தப் பதிவு,பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் குறித்தப் பதிவுகள் ஈராயிரம் ஆண்டுகளாக புழங்கப்பட்டு வரும் மொழியின் பெண்வெளியும் ,பெண்மொழியும் ஆண் மைய சட்டகத்தினூடாய் வனையப்படுவதும்,வனைதலின் நிர்ப்பந்தம் தொடர்ந்து நீடிப்பதும் தொழிற்நுட்ப ரீதியிலான வளர்ந்து வரும் ஓர் இனத்தின் மேம்படாத அகத்தின் மறுபக்கத்தை காட்டி நிற்கிறது.\nதி.பரமேசுவரியின் வெளியெங்கும் பெண் சுயம்,பெண் விருப்பு,பெண் தேடல் புதைக்கப்படுதலும் சுயத்தை மீட்டுக் கொள்வதற்கான ஓர்மையும் ஓசையும் கவிதைவெளி எங்கும் காணப்படுகின்றன.பெண் சுயமும்,பெண் விருப்பும் அது சார்ந்த கிளைத்தலும் எப்பொழுதும் வெளி சார்ந்தும்,வெளி தொடர்புடைய காலம் சார்ந்துமே காணப்படுகின்றன.\nபெண் உணர்வுகளின் நுண்ணறைகளில் புதைந்து கிடப்பதை, அவர்களன்றி யாராலும் புரிந்து கொள்ள இயலாதவைகளை, தொடரும் ஆணுலக நெருக்கடிகளில் இருந்து தம்மை மீட்டெடுப்பதற்கான செயலாக, நவீனப்பாடினிகள் தான் அறிந்த மொழியில் தன்னுணர்வைப் பதிவு செய்து வருகின்றனர்.இங்கு பரமேசுவரி முத்தங்களால் ஆனது தன் உலகம் என்று தான் கட்டமைத்திருக்கும் பெண்ணின் அவசமான பரவசத்தை வெளிப்படுத்துகிறார்.\nஇந்தப் பெண்ணின் உணர்தலில் ”நிரம்ப நிரம்பத் தளும்பாத ஆதிக்கிண்ணத்தில் சுழன்று கொண்டிருக்கும் உடல்கள் கனன்று கனன்று கறுத்த இரவுகளில் வெளிச்சத்தை படர்த்துகிறது” என்றும்,இரவை ஆடையாகப் போர்த்திக் கொண்ட தன்னை முத்த உமிழ்நீரில் எரியும் பனிக்காடாய் மாற்றியதன் வழி ஒவ்வோர் முறையும் தான் உயிர்ப்பதாகவும் சொல்லிப் போகும் கவிதையில் இரவு அன்பின் பற்றுக்கோடாய் படிமமாகிறது.நினைவெனும் கொடும்பறவை எனும் கவிதையில் யாருமற்றப் பகல் பொழுதில் குற்றுயிராய் கிடக்கும் தன்னை ராஜாளி போலுமான தனிமை உடல் பரத்திக் கொத்துகிறது என்று,பகல்பொழுது பதியப்படுவதன் நிமித்தம் பொழுதெல்லாம் காமமும் காதலும் உடனுறைய உருகுகிறது மொழி.\nகாதல் சார்ந்த அன்போ,நட்பு சார்ந்த அன்போ வலியை வெளிப்படுத்தினாலும் அதனை விட்டு விலக இயலாத மென்மனம் கொண்டமை உதிர ஓவியம்,செம்மலர்,என்றும் பெயர் போன்ற கவிதைகளில் காட்சிப்படுத்தப்பட்டு,உருளும் கண்ணீர்த்துளிகளை உணவாக்கிக் கொண்ட மனங்கொத்திப்பறவையின் கூரிய வசைச்சொற்களை தாங்க இயலாததுடன்,ஏமாற்றி அணிவிக்கப்பட்ட சங்கிலியுடன் வறட்டு ஓலமிடும் நாயென அடையாளப்படுத்தப்படும் பொருந்தாத திருமண உறவு மனங்கொத்திப் பறவை,சங்கிலியில் திரியும் சுதந்திரம் கவிதைகளில் விரிகிறது.\nமரபார்ந்த குடும்ப வெளி அல்லது உறவு வெளி பெண் மனதை புறக்கணிப்பதையும்,பெண் மனதின் விடுதலை கிளைப்புகளை தாண்டிச் செல்வதுமான மனதைக் கொண்டிருக்கிறது.உதிரப் பெண் மனதும் கூட சக பெண் மனதின் அகச்சிக்கல்களையோ அல்லது மலர்ச்சிகளையோ ஏற்றுக் கொள்ளாமல் மரபார்ந்த குடும்ப வெளியில் வதைபட தருதலை தொகுப்பினூடாய் வாசிக்கிற பொழுது அதிர்கிறது மனம்.\nபெண் இருப்பின் பிரக்ஞை உணராத ஆண் மனம் போகம் பாவிக்கும் இடமென பெண்ணுடலின் மீதான ஊர்தலை உணர்வற்ற மரவிரல்களெனவும்,நனைவின் புதைமணற்வெளி எனவும் அவதானிக்கிற பெண் சுயம்,வீடு தாண்டிய வெளியின் புரிதலின் போதாமையினால் குடும்பச் சட்டத்தினூடாய் பயணம் செய்ய நினைக்கின்ற, தொடர்ந்து தொடுக்கப்படுகிற கற்சலனத்தினால் ,வாசல் தொடுகிற மனதை மீட்டெடுத்துக் கொண்டு ,ஊர்கூடி இட்ட நுகத்தடியின் கயிறு அறுத்து தன் போக்கில் பயணித்து திரியும் பெண்வெளியிலான சுயத்தை பரக்கப் பார்க்கலாம்.\nசுதந்திரத்திற்கு பிறகான ஆண்டுகளில் பெண் கல்வி,பெண் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியான அவதானிப்புகள் மற்றும் இலக்கியப் பதிவுகளினூடாய்,ஏற்பட்ட வளர்ச்சிகள் அல்லாமல் தொண்ணூறுகளுக்குப் பிறகான பொருளாதார புதுப்பித்தல் வெளியின் தேவை சார்ந்து அரசு சாரா பணியிடங்கள் பெண்களுக்கு கிடைத்தப் பொழுதும்,பெண் குறித்தப் ஆணுலகப் பார்வையில் பாகுபாடு நீடிக்கின்றது.இந்தப் பாலினப் பாகுபாடு உலகமயச் சூழலில் சுழன்றடிக்கிறது.குடும்பங்களில் சமத்துவமற்ற வேலைப் பிரிவினைகளால் அதிகபட்ச சுமைகளைப் பெண்கள் சந்திக்கின்றனர்.\nஓரளவு பொருளாதார சுயச்சார்பு ,கல்வி காரணமாய் பெண் தன் சுயம்,இருப்பு,சூழல் குறித்து கவனம் கொள்கிறாள்;கேள்விகளை எழ���ப்புகிறாள்;சுயத்தின் மீதான பாகுபாட்டை குலைத்துப் போட முயல்கிறாள்.வீடுகளில் அவள் மீதான எழும் கேள்விகள் முடிந்து போய்விடவில்லை.கணவராதிக்கக் குரல் சில இடங்களில் உயர்ந்தும் வேறு சில இடங்களில் தாழ்ந்தும் காணப்பட்டாலும்,அந்த ஆதிக்கக் குரல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன\nஇந்தச் சூழலில் தன்னுணர்வுக் கொண்ட பெண் மொழிகளில் தலைகீழ் மாற்றம் ஏற்படுகிறது..தன் இருப்பை புரிந்து கொள்ளும் மனங்களில் தன் விருப்பை ,அன்பை பதியனிடுகிறாள்.ஊர்பாட்டை பெரிதாய் செவி மடுப்பதில்லை.தன் பாட்டையை விரிவாக்குகிறாள்.சுயம் செல்லும் பாதையில் த்ன்னை விதைக்கிறாள் இப்படி:\nஊழிக்காலம் தொடங்குகிறது ரெளத்ரமாய்(உள்ளிருக்கும் ஈரம்)\nLabels: கட்டுரை, கவிதை, நூல்விமர்சனம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமா\nமனித உரிமை கண்காணிப்பகத்தின் அதிர்ச்சிகர அறிக்கை\nஒரு தலைக் காதலால் சாதியும் சேர்ந்த கொடுரம்,, வித்ய...\nவித்யாவின் கொலையில் இருக்கும் நிஜ பின்னணி...\nபெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெ...\nஉலகின் எல்லாப் பருவங்களிலும் ஒலிக்கட்டும் எம் பெண்...\nநேர்காணல் - கல் மனிதர்கள் ஆவணப்படத்தை முன்வைத்து க...\nபாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை\nஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம்...\nபட்டுப்போன பட்டு... சில்க் சுமிதா\n – சுசேதா கிருபளானி – (19...\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் ம...\nஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்\nஇந்திய ரா வும் கமலின் ர்ரா நாடகமும் - புதியமாதவி ம...\nஹிலா திருமணம் என்ற சாபம் - ஏ. ஹெச். ஜாபர் உல்லா\nஈரானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - விவியன்...\nஅதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வ...\nதி.பரமேசுவரியின் ஓசை புதையும் வெளியை முன் வைத்து ப...\nபெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்\nபாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா\nபார்பி பொம்மைகளும் அழகின் அரசியலும் -பிரளயன்\nதமிழிலக்கியத்தில் ஜே.எம்.சாலி - கமலாதேவி அரவிந்தன்...\nபாம்புகள், கணவன்மார்கள், ஆஷாலொதா மற்றும் நாங்கள் -...\nகருவிலிருந்து கல்லறை வரை பெண்ணுடலை சிதைக்க காத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/02/blog-post_10.html", "date_download": "2018-07-16T14:18:13Z", "digest": "sha1:SLLJJCW4U4GVVWFIBKKSEBNPUXWJML5B", "length": 18037, "nlines": 96, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும் | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost ஹாய் நலமா தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்\nதனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்\nதனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்\nகூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது.\nநவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை. உலகையை உள்ளங்கையில் அடக்கும் தொலைபேசிகளும் இப்பொழுது வந்துவிட்டன.\nஉள் அறையில் உலகத்தைச் சுற்றி வரலாம். ஆனால் உள்ளுறையும் உள்ளத்தைத் தொடுவதற்கு யாருமே இல்லாமல் போய்விட்டது.\nஆம் தனிமை என்பது கொடுமையானது. அது ஓரிருவருக்கானது மாத்திரமல்ல, ஒரு உலகளாவிய பிரச்சனையாக உருவாகி வருகிறது.\nதனிமையென்பது எப்பொழுதுமே ஒரே மாதிரியானது அல்ல. ஆளுக்கு ஆள் மாறுபடும்.\nகணவன் இறந்துவிட குழந்தைகளும் வெளிநாடு சென்றுவிட நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் தனிமை ஒருவிதமானது.\nஅதே நேரம் வகுப்பறை முழுவதும் சகமாணவர்கள் இருந்தாலும் அவர்களுடன் நட்புப் பெற முடியாத நிலையிலுள்ள பாடசாiலை செல்லும் ஒரு பிள்ளையின் தனிமை முற்றிலும் வேறானது.\n தனிமை வேறு. தனிமையுணர்வு வேறு.\nதனிமை என்பது வெறுமனே உடல் ரீதியாகத் தனித்திருத்தல் எனலாம்.\nமாறாக தனிமையுணர்வு என்பது ஒரு மனநிலையாகும். சுற்றிவரப் பலர் இருக்கலாம், சுவார்ஸமான பல விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவை எவற்றோடும் உளமார ஒன்றுபடாத நிலை இது. மற்றொரு விதத்தில் சொன்னால் வெறுமை உணர்வு, சூழலிலிருந்து அந்நியப்பட்ட மனநிலை, அல்லது தனிமைப்பட்டதான உணர்வு எனலாம்.\n“I Feel lonely” என ஆங்கிலத்தில் சொல்வதை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் 'நான் தனிமையாக உணர்கிறேன்' என்று வெளிப்படையாகவோ அல்லது 'பேச்சுத் துணைக்குக் கூட யாரும் இல்லை' என மறைமுகமாகவோ சொல்வது எமது மரபில் மிகவும் குறைவு எனலாம். எமது உணர்வுகளுக்கு சொல்வடிவம் கொடுப்பதில் நாம் பின்தங்கி; நிற்கிறோம்.\nஅண்மையில் இராணுவத்தில் இணைக்கபட்ட பல பெண்கள் விட்டு வந்ததாகவும் அல்லது நோயென ஆஸ்பத்திரில் படுத்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கான காரணங்களை அரசியல் ரீதியாகவே பலரும் அணுகுகிறார்கள். ஆனால் முற்று முழுதாக மொழி கலாசார ரீதியாக அந்நியப்பட்ட சூழலில் ஏற்பட்ட தனிமையுணர்வும் காரணமாக இருந்திருக்கலாம்.\nதனிமையுணர்வு ஏற்படக் காரணங்கள் என்ன\nபாரம்பரிய அம்சங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. பல குடும்பங்களில் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுக் கதைப்பதில்லை. மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழும். பழக்கம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள்\nசூழலில் ஏற்படும மாற்றங்களும் நிறையவே காரணமாகின்றன. முற்றிலும் புதிய சூழலுக்கு இடம் மாறுதல் முக்கியமானது. சொந்த வீடு, சொந்த மக்கள், சொந்தப் பாசை, சொந்த உறவுகள் என வாழ்ந்தவர்கள் திடீரென புலம் பெயர்ந்து சென்று அந்நிய தேசத்தில் போடப்படும்போது தனிமையுணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. புதிய தொழிலில் இணையும்போதும் இந்த உணர்வு ஏற்படலாம்.\nஒரு சிலருக்கு சுற்றிவர நண்பர்கள், குடும்ப உறவினர் இருந்தும் தனிமையுணர்வு ஏற்படக் கூடும். அவர்களில் ஓரிருவராவது நம்பிக்க��க்கு உரியவர்களாக இல்லாதபோதே தனிமை உணர்வு ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது.\nமணமுறிவு, விவாகரத்து, துணைவரின் மரணம் போன்ற குடும்பப் பிரிவுகள் தனிமையை ஏற்படுத்தவே செய்யும். நெருங்கிய நண்பரின், உறவினரின் பிரிவு,மரணம் போன்றவையும் அவ்வாறே தனிமை உணர்விற்குக் காரணமாகலாம்.\nஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய சுயமதிப்பு உயர்வாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தனது உடலைப் பற்றி, அழகைப் பற்றி, தொழிலைப் பற்றி அல்லது வேறு ஏதாவது விடயம் பற்றிய தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும் சற்று ஒதுங்கியிருக்க முயல்வார்கள். இதனால் தனிமை உணர்வும் ஏற்படலாம்.\nவேறு உள நோய்களும் காரணமாவதுண்டு.\nதனிமையாக உணரும் ஒருவருக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரிந்ததே. நாம் உணராத அளவிற்கு பலவிதமானவையாக அவை இருக்கலாம். இவை யாவும் நேரடியாக தனிமையுணர்வுடன் மட்டுமே தொடர்புடையன அல்ல என்றபோதும் ஏனைய காரணங்களுடன் சேர்ந்து இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.\nமன அழுத்தம் அதிகரிக்கும். உணர்வுகளை மற்றவர்களுடன் பகிரப் பின்நிற்பதால் தனக்குள்தானே உழன்று இந்நிலை வரக் கூடும்.\nஎரிச்சல், மன அமைதியின்மை, மனவிரக்தி போன்றவை வரலாம். அவை தீவிரமடைந்து தற்கொலை பற்றிய எண்ணங்களுக்கும் அடிப்படையாகலாம். தூக்கக் குறைபாடு ஏற்படலாம். அதன் தொடர்ச்சியாக பகல் நேரச் சோம்பலும் ஏற்படுகிறது.\nமறதி அதிகரிக்கலாம். இதனால் கற்கைச் செயற்பாடுகள் பாதிப்புறலாம்.\nசரியான தருணத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பதில் தாமதமும் சிரமங்களும் ஏற்படலாம்.\nசமூகவிரோத செயற்பாடுகளில் இவர்கள் இறங்குவது அதிகம். இதைக் கள ஆய்வுகள் நிருபித்துள்ளன.\nமது, போதைப் பொருட்கள், புகைத்தல் போன்றவற்றிற்கு அடிமையாகும் சாத்தியம் அதிகம்.\nபக்கவாதம், மாரடைப்பு போன்றவை வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.\nஅல்ஜிமர் நோய் பிற்காலத்தில் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.\nமுதலாவதாக ஒருவர் தனக்கு தனிமை உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் தானே புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதை மாற்றுவதற்கு தனது வாழ்வில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமில்லை.\nதனிமையுணர்வால் தனது வாழ்க்கையில��� என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதையிட்டு சிந்திக்க வேண்டும். பாதிப்புகள் உள நலம் சார்ந்ததாகவோ உடல் ஆரோக்கியம் கெடுவதாகவோ இருக்கலாம்.\nஉங்களோடு ஒத்த சிந்தனைகளும் உணர்வுகளும் உள்ளவர்களோடு உறவுகளை ஏற்படுத்துங்கள். ஏற்கனவே உள்ளவற்றை வலுப்படுத்துங்கள்.\nஉங்களைப் பற்றிய சிந்தனைகளுக்கு அப்பால் மற்றவர்களது துன்பங்களையும் போதாமைகளையும் கவனத்தில் எடுங்கள். அவர்களுக்கு உதவும் ஏதாவது சமூக சேவையில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மனம் விரிவடையும். சமூக ஊடாட்டம் அதிகரிக்கும்.\nநல்லது நடக்கும் என நம்புங்கள். தாங்கள் மற்றவர்களால் நிராகரிக்கப்பட்டதான உணர்வு பாதிப்பை ஏற்படுத்தும். மாறாக நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதன் மூலம் சுற்றுச் சூழலில் உள்ளவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ள முடியும்.\nஉடல் ரீதியான தனிமை தவிர்க்க முடியாதிருந்தால் தொலைபேசி, இணையம், ஸ்கைப், பேஸ்புக் போன்ற இன்றைய நவீன வசதிகளைப் பயன்படுத்தி வெறுமையிலிருந்து விடுபடுங்கள்.\nதனிமையுணர்வு வாழ்க்கைத் தரத்தையே நரகமாக்கிவிடும். திடமிருந்தால் அதிலிருந்து விடுபடமுடியும். அப்பொழுது நீங்கள் மாத்திரமின்றி சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக நம்பிக்கையோட வாழ வழிபிறக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-07-16T14:31:17Z", "digest": "sha1:IF6GQC5MHACTE3TD622QFKOOASO2OCRP", "length": 42122, "nlines": 276, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா\nஇன்று ஆட்சியிலும், பல்வேறு துறைகளிலும் முடிசூடா மன்னர்களாக இருப்பவர்கள் எல்லாம் நேற்றைய இளைஞர்கள். எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாக மாறப் போவது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பின் ஏன் இந்த தலைப்புக் கேள்வி எழுந்தது என்றால் இன்று உப்புசப்பில்லாமல், ஊமைச்சனங்களாய், அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரும் நேற்றைய இளைஞர்களே. அது போல் இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் மன்னர்களாவார்கள், எத்தனை பேர் அடிமைகளாக, ஆட்டுமந்தைகளாய் வாழ்ந்து மடிவார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தான் இந்த தலைப்புக் கேள்வி எழுந்திருக்க வேண்டும். மேலும் மன்னர்களாக உயர்பவர்களும் சரித்திரம் படைக்கும் மன்னர்களாக இருப்பார்களா இல்லை சரித்திரம் பழிக்கும் மன்னர்களாக இருப்பார்களா என்பதும் ஊகத்திற்குட்பட்ட விஷயமே. எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய வரலாறு படைக்கும் மன்னர்களாவது சாத்தியமா என்பது தான் நம் முன் நிற்கும் பெரிய கேள்வி.\nஇந்தக் கேள்விக்கு பதிலை ஒரு கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். எல்லாம் அறிந்த ஒரு முனிவர் ஒரு ஊரிற்கு வந்தார். பலரும் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலங்களை அறிந்து வந்தனர். ஒரு குறும்புக்கார இளைஞன் அந்த முனிவரால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியைக் கேட்கத் திட்டமிட்டான். தன் உள்ளங்கையில் நடுவே ஒரு பட்டாம்பூச்சியை வைத்து இரு கைகளாலும் மூடியபடி அந்த முனிவரிடம் சென்றான்.\n“முனிவரே. என் கையில் உள்ள பட்டாம்பூச்சி உயிருள்ளதா உயிரற்றதா” என்று முனிவரிடம் அவன் கேட்டான்.\nஅவர் அது உயிருள்ளது என்றால் கைகளால் அழுத்தி நசுக்கி அந்தப் பட்டாம்பூச்சியைக் கொன்று விட்டு ’பாருங்கள். உயிரில்லையே’ என்று சொல்ல நினைத்தான். அவர் அது உயிரற்றது என்று சொன்னால் அந்தப் பட்டாம்பூச்சியை ஒன்றும் செய்யாமல் கைகளைத் திறந்து பறக்க விட்டு “உயிருடன் இருக்கிறது பாருங்கள்” என்று சொல்ல நினைத்தான். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அந்த முனிவரால் சொல்ல முடியாத தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது தான் அவன் குறிக்கோள்.\nஅவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அந்த முனிவர் புன்னகையுடன் சொன்னார். “அது உயிருடன் ��ருப்பதும், இறப்பதும் உன் விருப்பத்தைப் பொருத்தது”\nஅது போல இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாவதும், மண்ணாங்கட்டிகளாவதும் அவர்களுடைய எண்ணங்களையும், பண்புகளையும், ஈடுபாடு காட்டும் விஷயங்களையும், வாழும் முறைகளையும், மன உறுதியையும் பொருத்தது.\nபதினாறு வயதில் அரபு வியாபாரிகளிடம் வேலைக்குச் சென்ற திருபாய் அம்பானி என்ற இளைஞன் மனதில் பெரியதொரு கனவிருந்தது. அந்தக் கனவை நனவாக்கும் மன உறுதியும் இருந்தது. அதை நனவாக்க என்ன விலையும் தரவும் அந்த இளைஞன் தயாராக இருந்தான். அந்த இளைஞன் இந்திய வணிகத்துறையில் முடிசூடா மன்னனாக மாறியதை சரித்திரம் இன்று சொல்கிறது.\nமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற குஜராத்தி இளைஞன் மனதில் சத்தியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருந்தது. ஒடிசலான உடல்பலமற்ற அந்த இளைஞன் வக்கீல் படிப்பு படித்த போதும் பெரிய வக்கீல் ஆகும் திறமை ஒன்றும் அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் அந்த இளைஞன் மனதில் இருந்த அந்த அசைக்க முடியாத உறுதி இந்திய மண்ணில் வேரூன்றி இருந்த ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தை வேரோடு பிடுங்கி எறிந்து சரித்திரம் படைத்தது. எத்தனையோ இளைஞர்கள் காந்தியடிகளால் கவரப்பட்டு விடுதலை வேட்கையுடன் சுதந்திரத்திற்காகப் போராட்டத்தில் குதித்தார்கள். ‘கத்தியின்றி, இரத்தமின்றி’ நடந்த ஒரே மிகப்பெரிய சுதந்திரப் போராட்டம் உலக சரித்திரத்தில் பதிவாகியது.\nசிறுவனாக இருந்த போது முதல் முறையாக திசை காட்டும் கருவி (காம்பஸ்) ஒன்றைப் பார்த்து அதிசயித்தான் ஐன்ஸ்டீன் என்ற அந்த சிறுவன். எப்படி திசையை மாற்றினாலும் அதிலிருந்த முள் வடக்கு நோக்கியே நகர்ந்ததைக் கண்டு, அப்படி அதை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் அறியத் துடித்தான். அவனுடைய அந்த ஆவல் விஞ்ஞானத் துறை நோக்கி அவனைப் பயணம் செய்ய வைத்தது. இளமை முழுவதும் ஐன்ஸ்டீனுக்கு இருந்த அந்த அறிவியல் தாகம் சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக பின்னாளில் அவனை மாற்றியது. அது வரை இருந்த பல விஞ்ஞானக் கோட்பாடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு புதிய சரித்திரம் படைத்தார் ஐன்ஸ்டீன்.\nஇப்படி வியாபாரமாகட்டும், ஆட்சியாகட்டும், விஞ்ஞானமாகட்டும், வேறெந்த துறையுமாகட்டும் இளைஞர்கள் இளமைக் காலத்தில் தங்கள் மனதில் விதைத்த கன��ுகள், சிந்தித்த சிந்தனைகள், உழைத்த உழைப்புகள் எல்லாம் சேர்ந்து தான் பெருத்த மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.\nஇளமைக்காலம் விதைக்கும் காலம். கவிஞர் கண்ணதாசன் இளமைக்காலத்தை “கற்பூரப் பருவம்” என்பார். அந்தப் பருவத்தில் எதுவும் சீக்கிரம் இளம் மனங்களில் பற்றிக் கொள்ளுமாம். அந்தக் காலத்தில் இளைஞர்கள் தங்கள் இதயங்களில் எதை விதைக்கிறார்கள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், எதை அடையப் பாடுபடுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால் அதைப் பொறுத்தே அவர்கள் எதிர்காலத்தில் மாறுகிறார்கள்.\nஇளைஞர் சக்தி உலகில் பிரம்மாண்டமான சக்தி. அந்த சக்தி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறதா, அழிவை நோக்கிப் பயன்படுத்தப்படுகின்றதா, பயன்படுத்தாமலேயே புதைந்து போகிறதா என்பதைத் தீர்மானிப்பதில் அவர்களுக்குக் கிடைக்கும் முன்மாதிரிகளுக்கும், அவர்கள் மனதில் பதியும் நிகழ்வுகளுக்கும் பெரும் பங்கு உண்டு.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இராமேசுவரம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 16-8-1947 தேதிய தமிழ் நாளேட்டில் நாட்டு மக்களுக்கு பண்டித நேரு விடுத்த வரலாற்றுப் புகழ்மிக்க உரை பதிவானதை மிகுந்த ஆர்வத்தோடு படித்தார். அந்தச் செய்திக்கு அருகிலேயே இன்னொரு செய்தியும் இருந்தது. நவகாளியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக மகாத்மா காந்தி வெறும் காலுடன் நடந்து போய்க் கொண்டிருந்த படத்துடன் விவரித்திருந்த அந்த செய்தி அப்துல் கலாமை மிகவும் நெகிழ வைத்து விட்டது. தேசத்தந்தை என்ற நிலையில் செங்கோட்டையில் முதன்முதலில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டிய மனிதர் அதை விட்டு விட்டு பொது சேவையில் தன்னை அந்தக் கணத்தில் ஈடுபடுத்திக் கொண்டது பள்ளி மாணவர் அப்துல் கலாம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்ததாக அவரே ஒரு புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். தன்னலமில்லா ஒரு விஞ்ஞானியாகவும், தலைவராகவும் பின்னாளில் அவர் உருவானதற்கான விதை என்று கூட அதைச் சொல்லலாம்.\n“ரோமானியப் பேரரசின் ஏற்றமும், வீழ்ச்சியும்” என்ற நூலில் உலக நாகரிகத்தின் சிகரத்திற்கே சென்ற ரோமாபுரி மக்கள் உயர்ந்த விதத்தையும், வீழ்ச்சி அடைந்த விதத்தையும் வரலாற்றாசிரியர் மிக அழகாக விளக்குகிறார். வீழ்ச்சிக்கான காரணங்களை அவர் கூறும் போது முக்கியமான காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் மதுவிலும், ஆடம்பரங்களிலும், கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார்ந்த சிந்தனைகளையும், உழைப்பையும் கைவிட்டதைக் குறிப்பிடுகிறார். விதையாக இருந்தவை எவை, விளைச்சலாக நேர்ந்தது என்ன என்பது சிந்திக்க வேண்டிய செய்தி. எனவே இந்த இளைஞர் சக்தி இன்று எந்த நிலையில் இருக்கிறது. எப்படி பயன்படுத்தப் படுகிறது, பதப்படுத்தப்படுகிறது என்பதில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஒரு காலத்தில் மனித குலம் மேம்பட பயன்படுத்தப்பட்ட கல்வி இன்று அந்த ஆரம்ப நோக்கத்திலிருந்து நிறையவே விலகி விட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கும் விஷயம். இன்று கல்வி வேலை வாய்ப்புக்கான சாதனமாக மட்டுமே மாறி விட்டது. ஏராளமான தகவல்களை மாணவர்களுக்குள்ளே திணிக்கிறதே ஒழிய அவர்களுடைய பண்புகளை வளர்ப்பதில் அலட்சியமே காட்டுகிறது. ஒரு காலத்தில் நல்ல விஷயங்களைச் சொல்ல நீதிப்பாடம் (Moral Science) என்று ஒரு பாடவகுப்பு இருந்தது. அதில் நீதிக்கதைகள், சான்றோர் பற்றிய செய்திகள், பெரியோர்களின் வாழ்க்கை வரலாறெல்லாம் மாணவர்களுக்கு சொல்லித் தருவார்கள். இன்று அது போன்ற பாடவகுப்புகள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎந்த அறிவும் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டுமென்றால் எது நன்மை, எது தீமை என்ற சிந்தனை ஆழமாக மனதில் பதிந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அழிவே விளையும் என்பதற்கு இக்காலத்தில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அணுவைப் பிளந்து பெரும் சக்தியைக் கண்டு பிடிக்க விஞ்ஞானிகளால் முடிந்தது. ஆனால் அதை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்துவதை விட அதிகமாக அழிவுக்காக அல்லவா உலகம் அதிகம் பயன்படுத்துகிறது. அணுகுண்டாக விழுந்து அந்த அறிவு எத்தனை கோடி உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது.\nஇளம் வயதிலேயே எத்தனை இளைஞர்களை மதம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளை சிலர் உருவாக்கி அழிவை அரங்கேற்றுகிறார்கள். அந்த இளைஞர்களில் பலர் மிக நன்றாகப் படித்தவர்கள் என்பதை செய்தித்தாளில் படிக்கிற போது நம் மனம் பதைக்கிறது. மனிதத்தன்மையைக் கூட அவர்கள் கற்ற கல்வியால் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லையே\nகவிஞர் கண்ணதாசன் குறள் வடிவில் ஒரு முறை ந��ைச்சுவையாக எழுதினார்.\nகற்காலம் நோக்கி கற்றவரை ஓட்டுவதே\nஆனால் நம் முன்னோர் கல்வியை தகவல்களைச் சேர்க்கும் சாதனமாக நினைத்ததில்லை. சம்ஸ்கிருதத்தில் “தத் த்வித்யம் ஜன்மா” என்ற வாக்கியம் உண்டு. இதற்கு ’கல்வி இரண்டாம் பிறப்பு போன்றது’ என்று பொருள். படிப்பது இன்னொரு முறை பிறப்பது போல், புதுப்பிறவி பெறுவது போல் மேன்மையானது என்று நம் முன்னோர் நினைத்தார்கள். கல்வி கற்றவனை மேம்படுத்தி மற்றவனையும் மேம்படுத்தப் பயன்பட வேண்டும். அப்படிக் கல்வி கற்ற இளைஞர்களே வரலாறு படைக்கும் நாளைய மன்னர்களாகப் பரிணமிக்க முடியும்.\nஅப்படி இல்லாமல் வெறும் பட்டப்படிப்பு சான்றிதழுக்காகவும், வேலைக்காகவும் கற்கும் கல்வியை வைத்து நம் நாட்டில் இத்தனை பேர் கல்வி பெற்று விட்டார்கள் என்று புள்ளி விவரம் சொல்வது பேதைமை. கற்ற கல்வி நம்மைப் பண்படுத்தா விட்டால், சமூகத்திற்குப் பயன் தருவதாக இல்லா விட்டால் அந்தக் கல்வியால் என்ன பயன்\nஇக்காலக் கல்விமுறை பெரிதும் ஒருவரைப் பண்படுத்தப் பயன்படுவதில்லை என்ற போதும் நாம் மனம் தளர வேண்டியதில்லை. இக்காலக் கல்வியின் உதவியில்லா விட்டாலும் சிந்திக்க முடிந்த, நன்மை தீமை என்று பகுத்தறியக் கூடிய நல்ல இளைஞர்கள் இன்றும் கணிசமான அளவில் உள்ளார்கள் என்பது ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். அவர்களுக்கு நல்ல முன்மாதிரிகள் இருந்தால், வழி நடத்தக் கூடிய பண்பாளர்கள் இருந்தால் அவர்கள் பெரும் சாதனையாளர்களாக கண்டிப்பாக மலர்வார்கள்.\nநல்ல முன்மாதிரி என்று சொல்லும் போது நமக்கு அப்துல் கலாம் நினைவு தான் வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று மாணவர்களை சந்திக்கும் வழக்கம் உள்ள அவர் இளைய சமுதாயத்தில் பெரும் நம்பிக்கை வைத்து இருக்கிறார். அவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசும் அவருக்கு இளைய சமுதாயத்தின் நாடித் துடிப்பை உணர முடிகிறது. அவர் அனுபவம் இன்றைய இளைஞர்கள் நாளைய நல்ல மன்னர்களாக மாறுவது சாத்தியமே என்று சொல்கிறது.\nஆனால் இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் வேலையை அப்துல் கலாம் போன்றவர்களுக்கு ஒதுக்கி விட்டு மற்றவர்கள் ஒதுங்கி விட முடியாது. நம் பங்கிற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வது முக்கியம். எத்தனையோ இளைஞர்கள் வேர்களை மறந்து அலைகிறார்கள். எந்திரம் போல வாழ்கிறார்கள். தீவிரவாதம் போன்ற அழிவுப் பாதையில் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நம்மால் முடிந்த வரை நல்ல முன்மாதிரிகளாக இருக்க முயற்சிக்க வேண்டும். வீட்டிலும், சமூகத்திலும் நாணயமான, பொறுப்புணர்வுள்ள மனிதர்களாக நாம் நடந்து கொண்டாலே போதும். நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்து வாழ்ந்தால் அது நல்ல சிந்தனை அலைகளை நம்மை சுற்றி ஆரம்பித்து வைக்கும். அந்த அலைகளால் உங்கள் வீட்டிலோ, நீங்கள் இருக்கும் பகுதியிலோ ஒரு இளைஞர் ஈர்க்கப்பட்டு நல்ல விதத்தில் மாறினாலும் அது பெரும் வெற்றியே. நம்மில் ஒவ்வொரு மனிதராலும் இப்படி நல்ல அலைகளை அனுப்ப முடிந்தால், இளைய சமுதாயத்திடம் நல்ல விதைகளை விதைக்க முடிந்தால் அதன் அறுவடையாக இன்றைய இளைஞர்களை நாளைய வரலாற்றை மேன்மையான முறையில் எழுதும் மன்னர்களாக நாம் காண முடிவது நூறு சதவீதம் சாத்தியமே\n(ஈகரை கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை)\n சிறந்த கட்டுரைக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தில் பரிசு வழங்கப்பட்டுள்ளது உங்களின் எழுத்துக்கள் மேலும் பிரகாசிக்க வாழ்த்துகள்\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஇன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அற��வார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8409/2017/08/bigg-boss.html", "date_download": "2018-07-16T14:31:26Z", "digest": "sha1:22NRE66MR4KRBTQBT62NMT5D2YXK7PXH", "length": 14446, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வரும் பிரபல நடிகர்! அஜித்துக்கு தம்பியாக ஏகன் படத்தின் சகோதரர்! - BIGG BOSS - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வரும் பிரபல நடிகர் அஜித்துக்கு தம்பியாக ஏகன் படத்தின் சகோதரர்\nBIGG BOSS - பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வரும் பிரபல நடிகர் அஜித்துக்கு தம்பியாக ஏகன் படத்தின் சகோதரர் அஜித்துக்கு தம்பியாக ஏகன் படத்தின் சகோதரர்\nவைல்டு கார்டு எண்ட்ரி மூலம் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கடந்த வாரம் நடிகை திக்‌ஷா பாந்த் வருகை தந்தார்.\nஇந்நிலையில் தற்போது இந்தவாரம் வைல்டுகார்டு எண்ட்ரி மூலம் நடிகர் நவ்தீப் பிக்பாஸ் வீட்டிற்கு வர இருக்கிறார்.\nபொதுவாக ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாராவாரம் புதுப்போட்டியாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.\nஇந்த வாரம் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை வாக்கெடுப்பு மூலம் வெளியேற்றப்படும் போட்டியாளர் பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.\nஇந்நிலையில் நவ்தீப் புதிய போட்டியாளராக பங்கேற்க இருக்கிறார்.\nபோதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சமீபத்தில் காவல்துறையினரிடம் விசாரணைக்கு ஆஜரானார்.\nஏற்கெனவே இந்தப்போட்டியில் பங்கேற்ற முமைத்கான் போதைப்பொருள் குற்றச்சாட்டில் காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.\nநவ்தீப் தமிழில் அஜித்துக்கு தம்பியாக ஏகன் படத்திலும், ஆர்யாவின் தம்பியாக அறிந்தும், அறியாமலும் படத்திலும் நடித்தவர்.\nரஜினியின் படத்தில் மற்றுமொரு பிரபலம் \nதல ஜோடியாகும் சூப்பர் ஸ்டார் ஜோடி\nபாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் - நடிகை எடுத்த முடிவு...\nஎதிர்கால சூப்பர் ஸ்டார் 'தல' படத்தில் ஈஸ்வரி ராவ் - \"விஸ்வாசம்\"\nகுடும்பப் பிரச்சனை நடுத்தெருவுக்கு வந்து விட்டது... கதறும் பாலாஜியின் மனைவி\nதுப்பாக்கிச் சூட்டை பிரதிபலிக்கும் படத��தில் சரத்குமார்\nபிக் போஸ் வீட்டிலிருந்து, இவர் தான் முதலில் வெளியேறுவார்... அதிர்ச்சித் தகவல்\nநடிகர் மன்சூர் அலிகான் கைது.\nஉங்களுக்கு வரப்போகும் ஆபத்தைக் கூறும் பல்லிகள்... அறிந்து கொள்ளுங்கள்\nஆடம்பர கார்களில் திருமண ஊர்வலங்களை பார்த்திருப்பீங்க. ஜே சி பி யில் பார்த்திருப்பீங்களா\n பணத்திற்காக மனைவியை விற்க முயன்ற விபரீதம்.\nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nஅன்புக்கு அளவே இல்லை காணொளியை பாருங்கள் புரியும் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nதிருடனின் திடீர் திருத்தம் - அந்த கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கு\nஇடது கையை கணவனின் மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்த காதலி - உன்னத காதலின் உயிர் வடிவம்.\nநவாஸ் ஷெரீபின் மகளுக்கு சலூட் ....\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம் - கடிதத்தில் அதிர்ச்சி\nவெகு விரைவில் அடுத்த சர்ச்சை வீடியோக்கள் வெளியாகும்..... பிரபலங்கள் பெரும் பீதியில்\nபிள்ளைகளால் பிச்சை எடுத்த தலைமை ஆசிரியை.... மாணவர்கள் எடுத்த அதிரடி முடிவு\nபிறந்த நாளிலேயே இறந்த பரிதாபம்....\nபொது இடம் என்றுக் கூடப் பார்க்காமல் ஜான்வி என்ன கூறினார் தெரியுமா\nபோதைப் பொருள் பாவனையால் வாழ்க்கையை இழந்த மாணவர்கள்... இது பெற்றோரின் கவனத்திற்கு\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nரஜினியின் படத்தில் மற்றுமொரு பிரபலம் \nமுதன்முறையாக ஹிந்தியில் தோன்றும் கமல்ஹாசன்\nமயங்கி விழுந்தார் அனுபமா ; படப்பிடிப்பு இரத்தானது.\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdtu.wpc.gov.lk/tamil/?page_id=535", "date_download": "2018-07-16T14:01:11Z", "digest": "sha1:42C4SNZJJINKV6XOTZAJHCJX2MVJD4D7", "length": 6273, "nlines": 47, "source_domain": "mdtu.wpc.gov.lk", "title": "About us – Management Development Trainee Unit", "raw_content": "\"சிராவஸ்தி மந்திரய’’ 32, ஸ்ரீமத் மார்க்கஸ் பர்ணாந்து மாவத்தை, கொழும்பு 07 | தொலைபேசி: +94-11-2692612,+94-11-2672169\nமேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு\nமேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகானது மேல்மாகாண அரச சேவையிலுள்ள அலுவலர்களின் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கில் விருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுகின்ற ஒரு பிரதான நிறுவனமாகும்.\nஅரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 12/90இன் அடிப்படையில் தாபிக்கப்பட்டுள்ள, அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 14/90 மற்றும் 10/2001 இன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ள, மேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகானது பிரதான செயலாளர் அலுவலகத்தில் தாபிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் 150 இற்கும் மேற்பட்ட பயிற்சிநெறிகளை நடாத்தி, 5000 இற்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் இவ்வலகானது, ஆண்டுதோறும் புதிய பயிற்சி நெறிகளை அறிமுகப்படுத்துவதுடன் மேல்மாகாண அரச சேவையிலுள்ள ஆளனியினரது சேவையை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் ஆற்றுவதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது.\n• அனைத்து ஆளனியினரதும் பயிற்சி தேவைப்பாடுகளை இனங்கண்டு பயிற்சிநெறிகளைத் தயாரி��்தல் மற்றும் நடாத்துதல்.\n• தகவல் தொழிநுட்ப அறிவினை வழங்குவதற்கு தகவல் தொழிநுட்ப நிறுவனத்திற்குச் செல்லுகின்ற அலுவலர்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்குதல்.\n• மொழித்தேர்ச்சிக்குத் தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளுதல்.\n• மேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் உள்ளடக்கப்படாத ஏனைய அத்தியாவசியமான பயிற்சி நெறிகளுக்கென வெளியார் நிறுவனங்களுக்குச் செல்லுகின்ற அலுவலர்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்குதல்.\n• டிப்ளோமா மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கை நெறிகளுக்கு ஒதுக்கீடுகளை வழங்குதல்.\n• அமைச்சு, திணைக்களங்களுக்குத் தேவையான விசேட பயிற்சி நெறிகளுக்கான ஒதுக்குகளை வழங்குதல்.\n• வெளிநாட்டு புலமைப்பரிசில்களுக்கான வசதிகளை ஏற்படுத்துதல்.\nமனிதவள அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பயிற்சி நிறுவனம்\nசிராவஸ்தி மந்திரய, இல.32, ஸ்ரீ மார்கஸ் பிரனாந்து மாவத்தை, கொழும்பு 07.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milestonevijay.blogspot.com/2005/06/small-nap.html", "date_download": "2018-07-16T14:12:55Z", "digest": "sha1:RVYKKCUOMBLQOPBUFRJMPEVLSJCCB5C6", "length": 3877, "nlines": 72, "source_domain": "milestonevijay.blogspot.com", "title": "விஜயின் நினைவலைகள்: Small Nap", "raw_content": "\nநான் முதுநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, வகுப்பில் கடைசி பெஞ்சில் ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த கண்டிப்பான டீன் அவனை வகுப்பறையிலிருந்து வெளியேற்றி அப்பாவை அழைத்துவந்தால்தான் உன்னை மீண்டும் வகுப்பறைக்குள் அனுமதிப்பேன்\nஎன்று திட்டி வழியனுப்பி வைத்தார்.\nபோட்டோ உபயம்: நேற்றைய க்ரானிக்கல்\nஇவர்களை யார் அப்படி செய்வது...\nவிஜய் சரியான கேள்வி கேட்டு உள்ளீர்கள்\nஅதிருக்கட்டும், ஜெயக்குமார் முழிச்சுப்பார்க்கும்போது இன்னும் அவர் சட்ட அமைச்சர்தானா... அல்லது அம்மா அப்படியே வீட்டுக்குப் போகச் சொல்லீட்டீங்களா\nயோவ்.. என்னய்யா இது காலக்காத்தால, இப்படி ஒரு போட்டோ வைப் போட்டு.... வ்ஆவ்.... எனக்கு தூக்கம் தூக்கமா வருது\nபெங்களூர்ல அம்மா மேல நடக்கற வழக்கை எப்படி உடைக்கலாம்னு.. நம்ம ஜெயக்குமாரு ஆழ்ந்த சிந்தனைல இருக்காருபா... தூங்கலை \nசட்ட அமைச்சர்கள் மாநாடு அல்ல இது\nதூக்கம் அமைச்சர்கள் மாநாடு இடம் சிம்லா, பாவம் ஜெயகுமார் தமிழ்நாட்டு வெயில் கொடுமை\nஅதனால் சிம்லாவில் நமது ஜெய் தூஊஊஊக்கம்\n# posted by அல்வாசிட்டி.விஜய் : 12:37 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaraseegansirukathaigal.blogspot.com/2008/01/blog-post_29.html", "date_download": "2018-07-16T13:55:55Z", "digest": "sha1:5LEQYDYL2M7BB2IZVJUCMB5XXWHFTIKC", "length": 6007, "nlines": 87, "source_domain": "nilaraseegansirukathaigal.blogspot.com", "title": "நிலாரசிகன் சிறுகதைகள்: என் இனிய ஜெசினா...", "raw_content": "\nகதைகள்தான் பால்யத்தில் என்னோடு பயணித்த நண்பர்களில் மிக முக்கிய நண்பன். கதைகளில்தான் எனக்கான உலகை கண்டுகொண்டேன். வாழ்வெங்கும் விரவிக்கிடக்கும் கதைகள்தான் எப்போதும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.\n\"எத்தனை நாளுக்குத்தான் இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு கஷ்டபடுவே பேசாம நேரா போய் சொல்லிடுடா\"\nஅக்கறையுடன் சொன்னான் என் அறைத்தோழன்.\nஎனக்கு மட்டும் என்ன சொல்லக்கூடாது என்கிற எண்ணமா\nபயம்தான். பயம் மட்டும்தான் காரணம்.\nகாலேஜே திரும்பி பார்க்குற அழகி அவள். சென்னையில் மிகப்பெரிய\nஅவளிடம் போய் எப்படி சொல்வது\nயாராவது பார்த்துவிட்டால் அவ்வளவுதான். காலேஜ் முழுசும் தெரிஞ்சு\n\"எனக்கு பயமா இருக்குடா\" என்றேன் தோழனிடம்.\n\"போடா உனக்கெல்லாம் எதுக்குடா மீசை\n\"சரி, இன்னைக்கு என்ன ஆனாலும் அவகிட்ட பேசத்தான் போறேன்,வந்து\nபாரு\" சொல்லிவிட்டு வேகமாக கல்லூரி நோக்கி நடந்தேன்.\nவேப்பமரத்தடியில் தோழிகளுடன் அமர்ந்திருந்தாள் ஜெசினா.\n\"ஜெசினா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...\" உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.\n\"நீ நினைக்கிற மாதிரி பிரதீப் நல்லவனில்லை,அவனுக்கு நிறைய\nபொண்ணுங்களோட பழக்கம் இருக்கு,படிப்புல மட்டும் உன் கவனத்த செலுத்து.\nபிரதீப் மாதிரி பொறுக்கிய நம்பி ஏமாந்துபோகாத\"\n\"அத சொல்றதுக்கு நீங்க யாரு\n\"உன்னை மாதிரியே ஒரு அழகான தங்கச்சிக்கு அண்ணன்\" வாயடைத்து நின்றாள் ஜெசினா.விறுவிறுவென்று நடந்துகொண்டிருந்தேன் நான்.\n(இணையம் வழியே பெற படத்தை சுட்டவும்)\nநிலாரசிகன் கவிதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் நிலாரசிகன் கவிதைகள்... ---\nசமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டி பரிசு ரூ.30,000/- விவரங்களுக்கு பொம்மையை சுட்டவும்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmalaa.blogspot.com/2017/07/", "date_download": "2018-07-16T14:33:05Z", "digest": "sha1:2XSXFNACDQUW2CB2DCGF42ZBCLYNUJ4W", "length": 3565, "nlines": 103, "source_domain": "nirmalaa.blogspot.com", "title": "ஒலிக்கும் கணங்கள்: July 2017", "raw_content": "\nகண்ணில் படும் முதல் மனிதரைக் கண்டு\nஅவரும் இது போன்ற தேடலில் இருக்கக் கூடும்\nசிறு பேச்சுகளும் பரஸ்பர அறிமுகங்களும் நிகழ்ந்தேறட்டும்\nஇசைவுப் புள்ளிகளைத் தெரிவு செய்து கொள்வோம்\nவிலகும் புள்ளியை அடையாளம் காண்போம்\nமெல்லணைப்பில் விலகி நடக்கத் தொடங்குவோம்\nதோள் பை நிறைந்து வழியட்டும்\nஆழ ஊன்றி நிற்கும் மரம் போல நான்... என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் மவுன சாட்சியாய்... ஒரு நாள் மரத்திலிருந்து பறவையாக பரிணாம மாற்றம் பெறும் உத்தேசத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T14:32:49Z", "digest": "sha1:ILNFHO4Y6KGND5Z7CGGME4JDWT4CW3K6", "length": 73363, "nlines": 560, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "முத்துலிங்கம் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 16, 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nதெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.\n: பிரேம் – ரமேஷ்\nபுழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்ல�� வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.\nஇந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.\nஅ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.\nஅமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.\nஅந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.\nஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.\nஅமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.\nஇந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.\nஇதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:\nகதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.\nயுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.\nவிமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்ப���தும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.\nஅமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்\nநிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.\nஇதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம் இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி\nஅ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக வ��ளங்கலாம்.\nடால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”\n‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:\nடேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’\nடேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.\nஉதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.\nமுத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழக���னார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.\nசுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.\nசூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்��ையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது A Muttulingam, அ முத்துலிங்கம், அன்னா, அமெரிக்கா, அறிமுகம், ஆக்கம், இந்தியா, இலக்கியம், இலங்கை, எழுத்து, கதை, சிறப்பிதழ், சிறுகதை, டால்ஸ்டாய், நாவல், நூல், பதிவு, பார்வை, புத்தகம், புனைவு, மனிதர், முத்துலிங்கம், லியோ, விமர்சனம், Intro, Lit, Reviews, Shorts, Stories\nPosted on ஜூன் 5, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே\n4. அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி\n5. கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”\n6. நேர்காணல்: கண்ணாடியைப் பார்ப்போம்: அ. முத்துலிங்கம் – காலச்சுவடு\nஎர்டாக் கோக்னர்: நான் மொழிபெயர்க்கப் புறப்பட்டபோது சன்மானத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் சன்மானம் இல்லாமல் உலகில் ஒருவர் எப்படி வாழ முடியும்\nஜி. குப்புசாமி: ஒரு மொழிபெயர்ப்பாளன் மூல நூலாசிரிய னோடு பக்கத்தில் உட்கார்ந்து வரிவரியாக விவாதித்தே மொழிபெயர்ப்பை முழுமையாக்க வேண்டும். தமிழில் இதற்கான வசதியை ஏற்படுத்தித்தருவதற்கு யார் இருக்கிறார்கள்\nபுகழ்பெற்ற மகாபாரதக் கதையைக் கேட்டிருப்பீர்கள். யுதிஷ்டிரரின் ஆட்சியில் இருவருக்குள் சண்டை. நீதி கேட்டு வருகிறார்கள்.\nஒருவன் நிலம் வாங்கியவன். இன்னொருவன் அதை விற்றவன். பூமிக்கடியில் புதையல் கிடைத்திருக்கிறது. தற்போதைய சொந்தக்காரன் அவை எனக்கே சொந்தம் என்கிறான். வீட்டை கொடுத்துவிட்டவனோ, ‘அது என்னுடைய மூதாதருடையது. பூர்வீக சொத்து. எனக்கே உரிமை’ என்று நியாயம் சொல்கிறான்.\nபக்கத்தில் இருக்கும் பீமனிடம் உதவி கோருகிறார் தருமர்.\nபீமனுக்கு deja vu. ”நேற்று இதே வழக்கு என்னிடம் வந்தது அண்ணா. ஆனால், வேறு விதமாக அல்லவா இருந்தது நிலத்தை இப்போது வைத்திருப்பவன் ‘புதையல் எனக்கு வேண்டாம்… அது விற்றவரின் பாட்டன் காலத்து ஆஸ்தி. அவரே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று வழக்கு தொடுத்தான். இன்று கடும் வாக்குவாதத்தில் இருக்கும் இன்னொருவனோ, ‘அந்த நிலத்தை விற்றபோதே எல்லா உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டேன். இந��த நகை நட்டு எல்லாமே அவனுக்குதான் பாத்தியதை’ என்று விட்டு கொடுத்து அல்லவா பேசினார்கள் நிலத்தை இப்போது வைத்திருப்பவன் ‘புதையல் எனக்கு வேண்டாம்… அது விற்றவரின் பாட்டன் காலத்து ஆஸ்தி. அவரே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று வழக்கு தொடுத்தான். இன்று கடும் வாக்குவாதத்தில் இருக்கும் இன்னொருவனோ, ‘அந்த நிலத்தை விற்றபோதே எல்லா உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த நகை நட்டு எல்லாமே அவனுக்குதான் பாத்தியதை’ என்று விட்டு கொடுத்து அல்லவா பேசினார்கள். இன்று எப்படி… இப்படி. இன்று எப்படி… இப்படி\nதருமர் சொல்கிறார். “நேற்றோடு துவாபர யுகம் முடிந்தது. இன்றில் இருந்து கலியுகம் ஆரம்பித்தது.”\nஅ முத்துலிங்கம் துவாபர யுகத்தை சார்ந்தவரோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. கலியுக தமிழ் இலக்கிய களத்தில் வித்தியாசமானவர். ஆர்ப்பாட்டமான கருத்து, அதிர வைக்கும் பின்னணி இசை, பன்ச் டயலாக் எல்லாம் போடாத எழுத்தாளர்.\nமுத்துலிங்கத்தோடு என்ன பிரச்சினை என்றால் உங்கள் சங்கோஜங்களைப் போக்கி உங்கள் பிரச்சினைகளை உங்களின் சுக துக்கங்களை பகிரவைத்து ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். சாதாரணமாக லெக்சர் கேக்கப் போகும் வர்க்கத்தை சேர்ந்தவன் நான். கதா காலட்சேபம் போல் வாய்ப்பாட்டு கச்சேரி போல் ஸ்டாண்டப் காமெடி போல் பிறர் பேச, நான் வாய் பார்ப்பேன்.\nஆனால், முத்துலிங்கத்திடம் அந்த பாட்சா பலித்ததே இல்லை. கேள்விகளை தயார் செய்தாலும் சரி. விவகாரமான விஷயங்களை உருட்டினாலும் சரி. நம்முடைய கருத்தை வெளிக்கொணர்ந்து நம் பார்வையின் சார்பு நிலைகளை விளக்க வைத்து உற்சாகமூட்டுபவர்.\nகாலச்சுவடு வெளியீடாக வந்துள்ள சீனாவின் சங்க இலக்கியத்தை நேரடியாக தமிழில் பயணி மொழிபெயர்த்துள்ள – கவித்தொகை: வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை புத்தகத்தை சிலாகித்து பகிர்ந்தார்.\nசம்பந்தமில்லாமலோ சைல்டிஷாகவோ I Saw a Peacock with a Fiery Tail நினைவுக்கு வந்தது.\nமுழுக்க முழுக்க கிண்டிலுக்கு மாறி விட்டார். ஆச்சரியமாக இருந்தது. தவணை அட்டை இலகுவான பிறகும் டாலர் தாளை நீட்டுபவனாக, நான் இன்னும் அச்சுத்தாள் புத்தகங்களை விட்டு விடாததை சொன்னேன். ரூபாய் நோட்டில் குறிப்பு எழுதுவது போல் கிண்டிலில் கிறுக்க முடியாததுதான் வருத்தம் என்கிறார்.\nவேல்முருகனின் நினைவாற்றல் பிரமிக்கத்தக்கது. 105 ஆண்டுகளுக்கு இரு முறை நிகழும் வெள்ளி கோள் நகர்வு1631, 1639, 1761, 1769, 1874, 1882 and 2004ஆம் ஆண்டுகளில் தசை மாறியது என்பது போல் இன்னின்னார் என்னென்ன எப்பப்ப சொன்னார்கள் என்று விவரங்களும் விஷயங்களும் தூவ பொங்கல் மசாலாவும் மணக்க மாலை இனிதே நிறைவடைந்தது.\nஅடுத்த தடவை சூரியனின் முகத்தை வெள்ளி கடக்கும் ஆண்டு 2117. அப்பொழுது தமிழ் படைப்பிலக்கிய சூழலும் வலைப்பதிவின் வீச்சும் சூரியனாக இருக்குமா வெள்ளியாக இருக்குமா என்னும் கேள்விக்கு விடை தராமல் விடைபெற்றோம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது A Muttulingam, அ முத்துலிங்கம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கனடா, சந்திப்பு, புனைவு, முத்துலிங்கம், வருகை, வாசகர், Discussions, Forums, India, Meets, Muthulingam, Tamil, Tamil language, Tamil Nadu, United States\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nபாலு மகேந்திரா - அஞ்சலி\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nPandian Ramaiah on காலா என்னும் ராமர் –…\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\n992. சிறிது பெருமிதத்துடன் ... ஒரு ஆசிரியன் ....\nம.ஜ.க.வில் உள்ளA.S. அலாவுதீனின் டாபர் மாமா வேலை\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nராமின் உதவி இயக்குனர்கள் தொழில்நுட்பகலைஞர்கள் பாவம் – சுமதிராம்\nதிருமணமானதை மறைத்து இளம் பெண்ணை காதலித்த நபர் : தேடிச் சென்ற காதலி கொடூர முறையில் எரித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/entertainment/bigg-boss-tamil-2-mahat-is-finally-getting-punished-for-rude-1032413.html", "date_download": "2018-07-16T13:55:18Z", "digest": "sha1:XJYPQWTYP3FZIQFFUQ5N4AQR5GYJYDOO", "length": 5659, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "பாலாஜியை அழவைத்த மகத்திற்கு சிறை! | 60SecondsNow", "raw_content": "\nபாலாஜியை அழவைத்த மகத்திற்கு சிறை\nபிக்பாஸ் 2 வில் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மகத் வெளிப்படுத்தம் கோபம் பலரை காயப்படுத்தியுள்ளது. நேற்று பாலாஜியுடன் அவர் போட்ட சண்டை பாலாஜியின் அழுகை வரை சென்றது. பின்னர், அவர் வந்து மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனன மகத்தைச் சிறைக்குள் அடைப்பது போன்று வீடியோ வெளியாகியுள்ளது.\nஒரு மணி நேரத்தில் உலக அழகியாக மாற்றும் வெள்ளரி\nலைஃப் ஸ்டைல் - 1 min ago\nபெண்களுக்கு கருவளையம் தோன்றி, அழகையும், இளமையையும் குறைத்து முதுமை போன்ற தோற்றத்தை அளிக்கும். இந்த கருவளையத்தை வெள்ளிரிக்காயை கொண்டு எளிதில் நீக்கலாம். வெள்ளரி சாற்றை முகத்தில் தடவி அறுபது நிமிடம் கழித்து முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் கண்களுக்கு கீழ் உண்டான கருவளையம் மறைந்து போகும் முகம் அழகு கூடும்.\nயுவன் இசையில் தனுஷ் பாடுகிறார்\nஅனிருத் இசையில் 'கொலைவெறி' பாடலை பாடி உலக புகழ்பெற்ற தனுஷ், தற்போது மீண்டும் தனது அண்ணன் படத்தில் ஒரு பாடலை பாட இருக்கிறார். மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என செல்வராகவன் படத்தில் ஒரு பாடலை பாடி வரும் தனுஷ், தற்போது சூர்யா நடித்திருக்கும் என்ஜிகே படத்திலும் யுவன் இசையில் ஒரு பாடலை பாடவிருக்கிறார்.\nஎனக்கு கோபம் இல்லை: ஆண்ட்ரியா\nபேரன்பு படத்தில் நடிக்க தன்னை அழைக்கவில்லை என்ற கோபம் தனக்கு இல்லை என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆண்ட்ரியா, அஞ்சலிக்கு அந்த வேடம் பொருத்தமாக இருந்தது என்றும் தனக்கு ராம் மீது எந்த கோபமும் இல்லை எனக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/62837/hindi-news/Shraddha-Kapoor-will-be-seen-doing-action-sequence-in-film-Saaho.htm", "date_download": "2018-07-16T14:13:07Z", "digest": "sha1:JUKU6KTZ62GF5NYILV2CLAAQ6KS2QNXT", "length": 9965, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சாகோவில் ஆக்ஷன் வேடத்தில் ஸ்ரத்தா கபூர் - Shraddha Kapoor will be seen doing action sequence in film Saaho", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடைக்குட்டி சிங்கம் வெற்றியை கொண���டாடிய கார்த்தி | துல்கர் படத்திற்காக இசையமைப்பாளராக மாறிய இயக்குனர் | ஷபியா.. ரபியா.. : குழம்பிய பிரயாகா மார்ட்டின் | ஹவ் ஓல்டு ஆர் யூ ஹிந்தி ரீமேக் இப்போதைக்கு இல்லை : ரோஷன் ஆண்ட்ரூஸ் | மோகன்லால் - மம்முட்டி படங்களை இயக்க விரும்பும் அஞ்சலி மேனன் | யூடியூபில் அல்லு அர்ஜுனின் சரைனோடு புதிய சாதனை | இயக்குநர்கள் நடிக்க வந்து சாகடிக்கிறார்கள் : சித்தார்த் | பெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை காதலித்திருப்பேன் : மிஷ்கின் | சூப்பர் சிங்கர் 6 : வெற்றி வாகை சூடிய செந்தில் | பெருமாளுக்கு தெரியும் - ஸ்ரீரெட்டி : வழக்கு தொடருவேன் - சுந்தர் சி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nசாகோவில் ஆக்ஷன் வேடத்தில் ஸ்ரத்தா கபூர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள படம் ஹசீனா பர்கர். இப்படம் இம்மாதம் 22 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் சாகோ படித்தின் முதல்கட்ட சூட்டிங்கில் ஸ்ரத்தா கலந்து கொண்டுள்ளார்.\nஎதிர்கால அறிவியலுடன் புனைக்கதைகள் இணைந்தது தான் சாகோ படத்தின் கதையாம். இப்படத்தில் ஸ்ரத்தா ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறாராம். ஸ்ரத்தாவிற்காக ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். ஐதராபாத்தில் நடந்து வரும் சூட்டிங்கில், ஆக்ஷன் காட்சிகளுக்கான பயிற்சிகளை எடுத்து வருகிறாராம் ஸ்ரத்தா. இன்னும் சில வாரங்களுக்கு இந்த உச்சகட்ட ஆக்ஷன் காட்சிகளே படமாக்கப்பட உள்ளதாம்.\nShraddha Kapoor Saaho ஸ்ரத்தா கபூர் சாகோ\nசிம்ரன், லக்னோ சென்டரல் முதல்நாள் ... சந்தீப் அவுர் பிங்கி பரார் படம் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகடைக்குட்டி சிங்கம் வெற்றியை கொண்டாடிய கார்த்தி\nஇயக்குநர்கள் நடிக்க வந்து சாகடிக்கிறார்கள் : சித்தார்த்\nபெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை காதலித்திருப்பேன் : மிஷ்கின்\nபெருமாளுக்கு தெரியும் - ஸ்ரீரெட்டி : வழக்கு தொடருவேன் - சுந்தர் சி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nசீக்கிய பெண்களை இழிவு படுத்துகிறார் : சன்னி லியோனுக்கு வலுக்கும் ...\nசல்மான்கான் நிகழ்ச்சியில் விஸ்வரூபம்-2 படத்தை விளம்பரம் செய்யும் கமல்\nஷகிலா வாழ்க்கை வரலாறு படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\n« பாலிவுட் முதல் பக்கம��\nசினிமா முதல் பக்கம் »\nபிரபாஸ் படத்தில் இணைந்த இன்னொரு ஹிந்தி நடிகை\nஅபுதாபியில் அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளில் பிரபாஸ்\nசாய்னா நேவாலிடம் பயிற்சி பெற்ற ஸ்ரத்தா கபூர்\nபிரபாஹின் சாஹோவில் இணைந்த மலையாள நடிகர்\nபிரபாஸின் சாஹோவில் இணைந்த பிரபலங்கள்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/02/blog-post_2313.html", "date_download": "2018-07-16T14:03:37Z", "digest": "sha1:A2G4ER6K7U7UBQS5ZREWAXBGZHIIBRKG", "length": 9889, "nlines": 53, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: பெற்றோர்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவைகள்!!", "raw_content": "\nபெற்றோர்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவைகள்\n1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்\n2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள்.\n3. ஒருபோதும் \"ச்சீ வாயை மூடு\" \"தொணதொண என்று கேள்வி கேட்காதே\" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்\n4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.\n5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்\n6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.\n7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்\n8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.\n9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்\n10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.\n11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்\n12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.\n13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.\n14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்\n15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.\n16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்\n17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.\n18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்\n19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.\n20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். \"All work and no play makes Jack a dull boy\"\n21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.\n22. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.\n23. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், \"Good touch\", \"bad touch\" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.\n24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்\n25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகி���்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaattaaru.blogspot.com/2008/01/blog-post_10.html", "date_download": "2018-07-16T14:42:03Z", "digest": "sha1:JS6DIPYYDDKBAAMHEIL4C3S7BSV7FUSW", "length": 15409, "nlines": 169, "source_domain": "kaattaaru.blogspot.com", "title": "காட்டாறு: காதல் மீன்களும் தலாய் லாமாவும் '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\nகாதல் மீன்களும் தலாய் லாமாவும்\nஇதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல. என்னதான் தலைப்பு வைக்கிறதுன்னு இல்லாம போச்சப்பா.... ஜனவரி புகைப்பட போட்டில கலந்துக்கலாமின்னு சுட்டுத் தள்ளுனதுல மிஞ்சினது இதுதாம்பா... ஒவ்வொரு படமும் எடுக்குறது முக்கியமில்ல... அதன் பிற்தயாரிப்பு ரொம்ப முக்கியமின்னு ஆசிரியர்கள் சொன்னாங்க. அதுக்கு அழகான உதாரணமா நம்ம ஐஸ்ஸையும் சொன்னாங்க. அப்படி இருந்தாலும் இந்த சிறுமூளைக்கு இன்னும் பிற்தயாரிப்பிலே ஆர்வம் வரல. அதனால எடுத்ததை அப்படியே உங்கள்ட்ட கொடுத்துட்டேன். :-) சோம்பேறிப் படுபாவின்னு திட்டாதிங்க. காதிலே விழுது. முதல் படம் தவிர மத்ததெல்லாம் நேத்து எடுத்தது தான். முதல் இரு படங்களும் போட்டிக்கு. மத்தெல்லாம் உங்களுக்கு. எனக்கும் தான். ;-)\nஎனக்கு ரொம்ப பிடிச்ச படம். Paper Weight. உள்ளே டால்ஃபின் மீனினக் குடும்பம். அழகா இதயத்தின் வழியே குதிக்கிறாப் போல் இருக்கும். அரை இருட்டு அறையில், பேப்பர் வெயிட்டின் கீழே ஊதா வெளிச்சத்தை பாய்ச்சி எடுத்தது. மார்ச் மாதத்திலே ஒரு சுட்டிக் குழந்தையுடன் விளையாடும் போது எடுத்தது இந்த படம். உள்ளே 2 டால்பின்கள். ஒரு கோணத்தில் (angle) 2 மீன்கள் நான்காய் தெரியும். அதை கரெக்டா பிடிக்குறதுக்குள்ளே... அப்பப்பா... நாம கரெக்டா எல்லாம��� இருக்குதுன்னு கிளிக்கப் போகும் போது.... ம்ம்ம்.... அந்த சுட்டி, லைட்டை படக்குன்னு ஆஃப் செய்துரும். அப்போ ஜாலியா தான் இருந்துச்சி. இப்போ இன்னும் ஜோரா இருக்குது. மலரும் நினைவுகள். :-)\nஇந்த படமும் எனக்கு பிடிச்சது. இதில் தலாய் லாமா புன்முறுவலோடு உலக உருண்டையைப் பார்க்கிற மாதிரி இருக்கும். One of the cherishable books by Dalai Lama (The Universe in a Single Atom: The Convergence of Science and Spirituality). புத்தக தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் வந்த மாதிரி எனக்கொரு ப்ரம்மை. உங்களுக்கு ஆனா ப்ளான் எதுவும் பண்ணி எடுக்கல.\nகீழ்வரும் படங்களும் எனக்குப் பிடித்தவையே. ச்சும்மா ச்சும்மா.... யான் பெற்ற இன்பம்.... ;-)\nகலக்கியவர் காட்டாறு கலக்கிய நேரம் 1/10/2008 02:47:00 PM\n\\\\ Paper Weight. உள்ளே டால்ஃபின் மீனினக் குடும்பம். \\\\\nஆமா கடைசி படம் எல்லாம் நீங்க படிச்ச புக்ஸா\nமுதல் இரண்டு படங்களும் அசத்தல், குட் டேஸ்ட் :-) தலாய் லாமா பூமிப் பந்தை அப்படிப் பார்த்ததை நீங்க பார்த்தது நல்லாவே இருக்குங்க.\nஅடே சாமீ எம்பூட்டு இங்கிலி'பீஸ் புத்தகங்கள் :-P, எல்லாரும் கலந்து கட்டி உட்கார்ந்திருக்காங்க.\nஅதில 'காதல் ரேகை'யும் உட்கார்ந்திருக்கு பாவமா...\nஅப்பாலிக்கா இந்த புக்ஸெல்லாம் நம்பளதுங்களா...\nநல்ல இரசனை...முதல் இரண்டு படங்களும்\nபொருத்தமா கவிதையும் போட்டுருந்தா நல்லா இருந்திருக்குமே\nஅசத்தல் போட்டோஸ் போட்டிக்கு அனுப்பும் ரெண்டுமே... வாழ்த்துக்கள் காட்டாறு.\nஎல்லாமே நம்மூட்டு புத்தகங்கள் தான். இன்னும் கொஞ்சம் அடுத்த புத்தக அலமாரில இருக்குது. அதையும் சேர்த்து போட்டோ எடுத்தா.. நீங்க பயந்துருவீங்க. :)\nமுதல் படம் தவிர மத்தது எல்லாமே மாலை 7 மணிக்கு மேல எடுத்தது. முதல் படம் மதியம் எடுத்தது; அறையை அரை இருட்டாக்கி. :)\nஜீவா... புத்தகத்தின் மேல் காதல். அதனால நெறையா. கைப்பை தேவைக்கு தானே. ;-)\nபொருத்தமா கவிதையும் போட்டுருந்தா நல்லா இருந்திருக்குமே\nஎன்னவோ கங்கணம் கட்டிட்டு அலையிறிங்கன்னு நெனைக்கிறேன். ராசாத்தீ.. வோணாம்... சொல்லிப்புட்டேன்.\nபோட்டோ அசத்தல்ன்னு சொன்ன, சொல்லப்போற (;-)) எல்லோருக்கும் நன்றிங்கோவ்... பரிசு எனக்கு கிடைச்சிருச்சி. :)\nதலாய்லாமா படம் சூப்பர்...பரிசு உங்களுக்குதான்...நான் சொல்றேன்..\nமணிரத்னம் அஸ்ஸிச்டண்டா போக சரியான ஆளு:))\nரொம்ப அழகா இருக்குப்பா படங்கள்.\nநம்ம விளையாட்டுக்கும் வாங்க ஆத்தா\nமணிரத்னம் அஸ்ஸிச்டண்டா போக சரியான ஆளு:))\nஇதைத்தான் வடிவேலு உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணகளாமா இருக்குன்னு சொல்லுவாரோ\nதலாய் லாமா புத்தகம் படிக்கிறவங்களெல்லாம் பெரிய ஆளா இருக்க முடியுமா\nமுதன்முதல்ல வந்திருக்கீங்க... வாங்க வாங்க\nஅத்தனை படங்களும் அருமை. ஊதா நிறத்தில் டால்பின் இதயத்தினுள் தாவும் காட்சி அருமை. விளையாடிட்டீங்க\n என்னவோ சொல்லுறீங்க... போங்க. :-)\nஅத்தனை படங்களும் அருமை. ஊதா நிறத்தில் டால்பின் இதயத்தினுள் தாவும் காட்சி அருமை. விளையாடிட்டீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premkumarpec.blogspot.com/2008/11/blog-post_06.html", "date_download": "2018-07-16T14:17:19Z", "digest": "sha1:3L4FCQWZ6EWEZ742DXEA4G4F6K6QHFTL", "length": 15871, "nlines": 311, "source_domain": "premkumarpec.blogspot.com", "title": "மொழியோடு ஒரு பயணம்: 'குருவி'யை சுடும் 'ஏகன்'", "raw_content": "\nமடலில் வந்த புகைப்படம். அஜீத் ரசிகர்கள் 'ஏகன்' படத்திற்காக தயாரித்திருக்கும் பதாகை\nஎதுகை மோனை எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா 'வில்'லுக்கு ஆங்கிலத்துல 'BOW'. 'ARROW'ன்னா அம்பு :)\n என்ன ஒரு சிந்தனை. அது சரி நேரடி சூரியன்னா என்னங்க அர்த்தம்\nசும்மா நச்சுன்னு பாயிண்ட புடுச்சிட்டாங்கப்பா :)\nஇந்த பதாகை எழுதியவர்(கள்) கற்பனையை, INNOVATIVE THINKINGஐ ரசித்தேன். ஆனால் அதே சமயத்தில் இது போன்ற சிந்தனைகளை இவர்கள் தங்களின் 'தல'யின் பதாகையோடு நிறுத்தி விடுவார்களோ என்ற எண்ணமும் மற்றொரு புறம் எழவே செய்கிறது.\nயாராவது இந்த ரசிகர் மன்றங்களை ஒழித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும்\n ஆனா நேரடி சூரியன் ஒன்னும் புரியல\nஒருவேளை சூரியனிலிருந்து நேரா வந்தவரோ\nஆஹா ஆஹா என்ன சிந்தனை என்ன சிந்தனை.....\nஇன்னும் கொஞ்சம் யோசிச்சு நல்லாவே கிரியேட்டிவா எழுதியிருக்கலாம். சூரியந்தான் எனக்கும் புரிபடலை\ndirect sunன்னா அவங்க அர்த்தம் சொல்ல வந்தது சூரியன் போல் ஒரு கம்பீரம், வெளிச்சம் அப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஆனா சூரியன் நேரடியா அடிச்சதுன்னா தாங்க முடியாது. உட்கார்ந்து இருக்க முடியாது. (ஏகன் படம் பார்த்தால் இப்படி ஒரு உணர்வு வரும்):)\n- அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவி\nஇதுக்கு பதில் சொல்ல சொல்லுங்கப்பா\nஇதுக்கு பதில் சொல்ல சொல்லுங்கப்பா\nஎதுகை மோனை எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா 'வில்'லுக்கு ஆங்கிலத்துல 'BOW'. 'ARROW'ன்னா அம்பு :)\n என்ன ஒரு சிந்தனை. அது சரி நேரடி சூரியன்னா என்னங்க அர்த்தம்\n//ஒருவேளை சூரியனிலிருந்து நேரா வந்தவரோ\nஆஹா ஆஹா என்ன சிந்தனை என்ன சிந்தனை.....\n\"தல\" ரசிகர்கள் வந்து இவங்கள கவனிக்கவும்....\nஇன்னும் கொஞ்சம் யோசிச்சு நல்லாவே கிரியேட்டிவா எழுதியிருக்கலாம். சூரியந்தான் எனக்கும் புரிபடலை\nஅம்மிணி, எத நல்லா எழுதியிருக்கலாம் \nசூரியனப் பத்தி 'தல' ரசிகர்கள தான் கேக்கனும் ;)\nயாருங்க தப்பு தப்பா உங்களுக்கு ‌பதாகை அணுப்பறது....\nlol..இதுக்கு விஜய் ரசிகர்கள் என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்.\n//ஆனா சூரியன் நேரடியா அடிச்சதுன்னா தாங்க முடியாது. உட்கார்ந்து இருக்க முடியாது. (ஏகன் படம் பார்த்தால் இப்படி ஒரு உணர்வு வரும்):)\n- அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவி\nதமிழ்மாங்கணி, இதுக்கு பேருதான் உள்குத்தா ;)\nஇதுக்கு பதில் சொல்ல சொல்லுங்கப்பா\nஅதானே நரேஷ், என்னமா ஒரு கேள்வி கேட்டுருக்காங்க ;)\nஇப்ப புரியுதா நாங்க ஏன் Arrow சொன்னோம்னு. எங்களுக்கேவா\n//நேரடி சூரியன்னா என்னங்க அர்த்தம்\nஇது ஒரு நோபெல் பரிசு பெற்ற தியரி. உங்க மெயிலுக்கு பார்வேட் பண்றேன். இங்கே இடம் பத்தாது.\n-அகில உலக அஜித் ரசிகர் மன்றத்தின் மாணவர் சங்க தலைவர்.\nஉஸ்.. யாராவது சோடா கொண்டு வாங்கப்பா\nஇதை எழுதுறதுக்கு எந்த ஓட்டல்ல ரூம் போட்டு யோசிச்சீங்கங்கோ.\nகடைசிப்பக்கம், சரவணகுமரன், நான், யோசிப்பவர்\nவந்ததற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதர்ஷினி, ஏன் இந்த கொலவெறி\nஅதத்தாங்க நானும் சொல்லுறேன். இவ்வளவு திறமைய வீனா வேஸ்டாக்குறாங்களேன்னு. ஒரு நல்ல விளம்பரக் கம்பெனியில காபி ரைட்டரா சேரலாம்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாப்பி , ராப் :)\nயாருங்க தப்பு தப்பா உங்களுக்கு ‌பதாகை அணுப்பறது....\nதர்ஷினி, நீங்க ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க...\nlol..இதுக்கு விஜய் ரசிகர்கள் என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்.\nஅதானே.... அவுங்களும் போட்டிக்கு ஒரு பதாகை தயார் செஞ்சிருப்பாங்களே....\nஅப்படி ஒன்னு வந்து, அதையும் மடல்ல யாராவது அனுப்பினா, அதை வச்சும் ஒரு பதிவு போட்டுடலாம் :)\n என்ன ஒரு சிந்தனை. அது சரி நேரடி சூரியன்னா என்னங்க அர்த்தம்\nசும்மா நச்சுன்னு பாயிண்ட புடுச்சிட்டாங்கப்பா :)\nஅன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோட�� ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதி\nஏழைக் மாணவர்களுக்கு உதவி புரிந்திட முகில் குழுவை அணுகவும்\nஇரண்டு ஆண்டுகள், நூறு பதிவுகள் மற்றும் உயிரோசை கவி...\nமுச்சந்தியில் ஒரு சமூக அக்கறை\nஇது காதல் காலம் (12)\nஎன்ன தான்பா உங்க பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rudhrantamil.blogspot.com/2010/12/2010.html", "date_download": "2018-07-16T14:50:38Z", "digest": "sha1:YL2PCOOHSEGCRKX36XVEXZT7YGGXTQ5R", "length": 17124, "nlines": 181, "source_domain": "rudhrantamil.blogspot.com", "title": "ருத்ரனின் பார்வை: 2010 முடிகையில் ஒரு வேண்டுகோள்", "raw_content": "\nமனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌\n2010 முடிகையில் ஒரு வேண்டுகோள்\nஉன்னை உபாசிக்கவில்லை ஸ்வாசிக்கிறேன், சத்தியமாய். நின்னைச்சரணடையவில்லை, நீயென்றே ஆகிவிட்டேன்.\n எனக்கு மொழி கொடுத்தது மௌனமாய் இருக்கவா\nசபிக்கவல்ல நான் கேட்கும் வரம் (சிரிப்பதாய் நினைத்துக்கொள்ளும் உதடுகளைச் சிவப்பாக்கும்படியும் உன்னிடம் கேட்கவில்லை வரம்- அதற்கு எதற்கு வரம் (சிரிப்பதாய் நினைத்துக்கொள்ளும் உதடுகளைச் சிவப்பாக்கும்படியும் உன்னிடம் கேட்கவில்லை வரம்- அதற்கு எதற்கு வரம்\nஉன்னிடம் வல்லமை தாராயோ என்றும் கேட்க மாட்டேன்.. இல்லையென்றால்தானே கேட்க\nஇதோ இங்கே இணையத்தில் நட்புகள் வருகின்றன, வெளுத்து வெளியேறுகின்றன. இதுவும் உன் செயல் என்றால் நாத்திக-முற்போக்கு நடிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் இதெல்லாம் நானே என்று (பொய்) சொல்லும் துணிவும் எனக்கில்லை. என்னம்மா செய்ய\nசெருப்பாலடிக்கச் செருப்பை மட்டுமல்ல, கடியாரக் காட்டலையும் நீ தான் நிர்ணயம் செய்கிறாய் அப்புறம் எதற்கு நான் எந்தக் கோட்பாட்டையும் உறுதிபடுத்தும் கருவியாகவா\nநடந்தவை போக நடப்பவை மீது நம்பிக்கை கொள்ள என்னிடம் கீதை இல்லை, மறுகன்னம் காட்டும் மாண்பும் இல்லை.\nஎன் தொழிலாக நானேற்று செவ்வனே இயங்கும் மனநலமருத்துவம் உன் வரம்தான். அதுவே எனக்கு சுமை என்பதுபோல மூடர்கள் ஆக்குகிறார்கள். ஒரு மனநல மருத்துவனுக்குக் கோபம் வரக்கூடாதாம், கொஞ்சம் விட்டால் மலம்கூட வரக்கூடாது என்பார்கள். அவர்களைச் சகித்துக்கொள்ளும் மனதினை நல்ல வேளை நீ எனக்குத் தரவில்லை.\nலாசரா போன்றோர் எழுத்தைப் படிக்கும்போது வாசகனாய், ஆதிமூலம்/மருது போன்றோரின் கோடுகளைப்பார்க்கும் போது ரசிகனாய், மருத��யன் போன்றோர் பேசுவதைக் கேட்கும்போது மாணவனாய்த்தான் நான் இருக்க முடிகிறது. என் க்ளினிக்கில் மட்டுமே மனநலமருத்துவனாய் இருக்க முடிகிறது. மற்ற நேரங்களில் மனிதனாய் இருக்க முடிகிறதே, அதற்கு நன்றி எப்படிச் சொல்வேன்.\nதிசைதிருப்பிக் களவாடும் கயவர்களை என் கண்முன் காட்டாதே, உன்னைபோல் அழகுச்சிலையாய் உட்கார்ந்து சிரிப்புடன் வேடிக்கை பார்க்க என்னால் முடியாது. மருந்தாய் மட்டும் இருக்க வைத்துவிடாதே, கிருமிநாசினியாகவும் ஆக்கிவை.\nஎனக்கு ஆற்றவேண்டிய பணிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது, என்னைக் காரியமாற்ற விடு. எழுத்தாய் வெளிப்படு, எல்லார்க்கும் பயன்படு.\nநல்லன எல்லாம் தா என்று உன்னிடம் வரவில்லை, அல்லனவெல்லாம் அகற்றவே இந்த என் வேண்டுதல்.\n2011 முதல் என் சமூகத்திற்கு நான் இன்னும் பயன்படவேண்டும், இன்ஷா அல்லாஹ்.\nஎன்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...\n//ஒரு மனநல மருத்துவனுக்குக் கோபம் வரக்கூடாதாம், கொஞ்சம் விட்டால் மலம்கூட வரக்கூடாது என்பார்கள்.//\nகாமாஷியின் அழகை ஒருபோதும் உணர முடிந்ததில்லை. ஆனால், தங்கள் கோபத்தில் எப்பொழுதும் ஒரு அழகு இருக்கிறது.\n//எழுத்தாய் வெளிப்படு, எல்லார்க்கும் பயன்படு.//:)\n//திசைதிருப்பிக் களவாடும் கயவர்களை என் கண்முன் காட்டாதே,//\nஅதெல்லாம் காலம் தோரும் ஏறி, வெளுத்து போயிக் கொண்டே இருக்கும்தானே...\n//2011 முதல் என் சமூகத்திற்கு நான் இன்னும் பயன்படவேண்டும்,//\n தொடர்ந்து எழுதுங்க - ருத்ரன்\nமனநலம் , வாழ்க்கை குறித்து\nநீங்கள் யார் என்பதில் நீங்கள் தெளிவாக இருகிறிர்கள் . காமாஷி குங்குமமும் கம்யுனிச பார்வையும் சரியாகவே உணர்ந்து உள்ளிர்கள் . பிறர் கூறும் குறைகளுக்கு மறைமுகமாக நேரடியாக பதில் சொல்லும் துணிவை ரசிக்கிறேன் . மருத்துவம் உம தொழில் மனிதன் உம நிலை . நீங்கள் நீங்களாகவே இருக்க கொடுத்து வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துகிறேன் இன்று போல் என்றும் தென்றல் -- தென்றலாகவும் புயலாகவும் கருணை காட்டும் மழையாகவும் , கடுப்பு ஏற்றுவோற்கு வெள்ளமாக சீறி பாய்ந்தும் .\nருத்தரரின் பார்வை ருத்திர பார்வை அல்லவா இருக்கிறது. ருத்திரத்திர்க்கு காரணமானவர் அருகில் வந்தால் அதிக காயங்கள் நிச்சயம் உண்டு.\nஒருவர் என்றும் கோவமே படமாட்டாரமாம் அவரிடம் ஒருவர் கேட்கிறார் நீங்க எப்பவுமே கோ���மே படமாட்டிங்கலாமே எப்படி\" என்றாராம் அதற்கு அவர் \"ஆமாம் நான் கோவமே படமாட்டேன்\". என்று சொல்லிருக்கிறார். கேள்வி கேட்டவர் \"அதுஎப்படி உங்களால் முடிகிறது.\" என்றதுக்கு அவர், \"அது என்னால் முடியும்\" என்றார் மீண்டும் கேள்வி கேட்டவர் \"சும்மா சொல்லாதிங்க சார் கோவபடாம எப்படி ஒருவரால் இருக்க முடியும்\" என்றதுக்கு அவர்,. ஏ அதான் கோவ்பட மாட்டேன் என்று சொல்ட்றேன்லா என்ன சும்மா திரும்ப திரும்ப கேட்டு டென்ஷன் பண்ற இந்த இடத்தைவிட்டு கிளம்பு\" என்றாராம்.என்றுமே எப்போதும் கோவபடாதவர்.....\nஇதைதான் ஓஷோ அவர்கள் அருமையாக விளக்குகிறார்.\n\"எல்லா அன்பும் உடனடியாக மறைந்து விடுகிறது. அன்பை பற்றிய எல்லா பேச்சுகளும் மேலோட்டமானவை பொருத்துகொள்ளுதலை பற்றிய எல்லா பேச்சுக்களும் அடி ஆழத்தில் பொருமையற்றவை.\"\nஓஷோவே மீண்டும் சொல்கிறார். சாதாரண மனிதனுக்கும் பையயத்தியதிர்க்கும் என்ன வித்தியாசம் என்றால் சாதாரணம் மனிதன் 99% நிலையில் இருப்பான். பைத்தியம் 100% நிலையில் இருக்கும் .\nபொருத்தமற்ற கோவங்களும் நம்மை 100% அழைத்து சென்றுவிடும். அது ஒரு பெரிய சிரமமே கிடையாது.\nஆத்திக , நாத்திக முன் தீர்மானங்கள் இல்லாமல் எழுதும் ஒரே பிரமுகர் நீங்கள்தான்..\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\n//எழுத்தாய் வெளிப்படு, எல்லார்க்கும் பயன்படு.//\nயாரயுமே உங்கள் ருத்ர வட்டத்திற்குள் தெளிவு செய்யாமலேயே தாண்டவம் செய்திருக்கிறீர்கள்..\nஉங்கள் போக்கில் நீங்கள் போங்கள் உலகம் அதன் போக்கில் போகட்டும் .\nநான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com\n2010 முடிகையில் ஒரு வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2013/07/blog-post_15.html", "date_download": "2018-07-16T14:48:07Z", "digest": "sha1:U4L24BJKZRSXVVBIGTQPV3MSUCXDSEKJ", "length": 199483, "nlines": 671, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: அர்ச்சகர்களின் யோக்கியதை இதுதான்!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மன���தன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுத��்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத�� துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅ��்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்து���் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஇந்து மத அறக்கட்டளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் வருடம் நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக்கையை 1962ஆம் வருடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை யில் காணப்படும் பூசாரிகள் பற்றிய விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன. - (ஆ-ர்)\nநாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்த போது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத் தது.\nஅர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர் அல்லது அரை குறையாகப் படித்தவர்களாக இருக்கின் றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதி விலக்குகள் உள்ளன. இந்த விதி விலக்குகள் வடக்கைவிட தெற்கே தான் அதிகம் - இவ்வாறுதான் தோன் றுகிறது.\nஅவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந் தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப் பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என் பது வருந்துதற்குரியது.\nதெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களிடத்திலும், வழிபடுவோரிடத் திலும் பக்தியும், மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக்கூடிய நிலையில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை.\nசின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்\nஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழிபாடு கொஞ்சம்கூட போதாது என்று கூறப்படுகிறது. தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது கூட பூசாரிகளில் பலருக்கு தெரிந் திருக்கவில்லை என்றுதான் தோன்று கிறது. தெய்வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என் றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை.\nமகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததை கண்டதாக திரு. ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார். தெய்வங்கள் பெயர்கள் கூட அந்த சிறுவனுக்குத் தெரிய வில்லை எந்த வகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்ப தும் அச்சிறுவனுக்குத் தெரியவில்லை.\nதீக்குச்சியைக் கிழிக்க மட்டுமே தெரிகிறது\nநான்கு அடிகள் கொண்ட சமஸ் கிருதப் பாடல் ஒன்றை அச்சிறுவன் மனப்பாடம் செய்து வைத்திருக்கின் றான்; இந்தக் கருவியுடன் ஒரு தீப்பெட்டியையும் வைத்திருக்கின்றான்; ஏதாவது ஒரு பக்தர் கோயிலுக்கு வந்தால் உடனே தீக்குச்சியை கிழித்து கற்பூரத்தை கொளுத்திக் கொள்கின் றான் அவனது பிரதான கவலை களெல்லாம் கோவிலுக்குள் பக்தர் வரும் முன்னர் டிக்கட் ஒன்றை வாங்கிக் கொண்டிருக்கிறாரா என்பதை சோதித் துப் பார்த்துக் கொள்வதுதான்.\nஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அர்ச்சகர்கள் சிலர் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தங்கள் உடைமையாக வைத்தனுபவிப்பதாக திரு.கே. ரங்கநாதராவ் சாட்சியம் அளித்திருக்கிறார். கோவில் சொத் துக்கள் பரிபூரணமாகத் தங்களையே சேர்ந்தவை என்பதுபோல அச்சொத் துக்களை தங்களுக்கிடையே பங்கிட் டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇங்கும் ஒரு முதலாளித்துவ சுரண்டல்\nஇதேபோல தங்கள் பணியின் காலத்தையும், தங்களுக்கிடையே உள்ள பல்வேறு கிளைகளின்படி பங்கிட்டுக் கொள்கிறார்கள் இவ்வாறு செய்து கொள்ள அவர்கள் (அரசு) இலாகா விடமோ அல்லது தர்மகர்த்தாக் களிடமோ ஆலோசனை கேட்பதில்லை. பல அர்ச்சகர்கள் தங்கள் பணியைச் செய்ய பதில் ஆள் போட்டுக் கொள் கிறார்கள். உண்மையிலேயே பூஜைப் பணியை செய்பவருக்கு பெயரளவில் ஒரு சிறு தொகை மட்டுமே தரப்படு கிறது. பல அர்ச்சக குடும்பங்கள் வேறு பல தொழில்களிலும் ஈடுபட்டிருக் கிறார்கள். இ���ன் விளைவாக இவர் களின் பணி மிகவும் அதிருப்தி தருவ தாக உள்ளது.\nகுடகுப் பகுதி கோவில்கள் பற்றி மங்களூரில் உள்ள இந்து மதம் மற்றும் அறக்கட்டளை உதவி ஆணையர் கொடுத்துள்ள குறிப்பில், பூசாரிகள் தாங்கள் வகிக்கும் பதவிகளுக்கோ அல்லது தொழிலுக்கோ எந்த விதமான பயிற்சியும் பெற்றிருக்கவில்லை என் கிறார்.கோவில் நிதிக் குழுவின் உறுப் பினர்கள் ஒருமித்த குரலில் கூறியுள்ள கருத்துப்படி அர்ச்சகர்களுக்கு இந்து மதத்தின் கொள்கைகள், ஆகமங்கள், சாஸ்திரங்கள், வேதங்கள் முதலியவை களின் அடிப்படைத் தத்துவங்கள்கூட தெரியவில்லை. கோயிலின் உள்ளே தாங்கள் ஓதும் ஒரு சில மந்திரங்களின் பொருள்கூட தெரியவில்லை.\n-----------------(சர். சி.பி. இராமசாமி அய்யர் குழு அளித்த அறிக்கையிலிருந்து)\n(கோயில்களில் உள்ள அர்ச்சகப் பார்ப்பனர்களின் யோக்கியதை எவ்வளவுக் கேவலமாக இருக்கின்றன - ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை.அவர்கள் பார்ப்பனர்களாக இருந்தால் எப்படியும் நடந்து கொள்ளலாம்; ஆனால் அதே நேரத்தில் முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ளவர்கள் - ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனராக இல்லா விட்டால் அர்ச்சகர் ஆகக் கூடாதாம் இந்த அநீதியை ஒழிப்பதுதான் திராவிடர் கழகம் நடத்தும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டம்.)\nதிராவிடர் கழகம் போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள்\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக குரல் கொடுப்போம்\nதிராவிடர் கழகம் போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள்\nசென்னை, ஜூலை 14- ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள் என தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (13.7.2013) வெளியிட்டுள்ள கடித அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n1970ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்கள். ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதிப் பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்ட வனைத் தொழுதிட வேண்டுமென்றும், அனைவருக்கும் சமமாக சாதி உயர்வு தாழ்வு இன்றி அர்ச்சகராகும் உரிமை வேண���டுமென்றும் வலியுறுத்துகிற அடிப்படையில் அந்தக் கிளர்ச்சி அமையுமென்று பெரியார் போர் முரசு கொட்டினார்.\nஅப்படியொரு கிளர்ச்சி நடத்தாமலே அவரது எண்ணத்தை நடைமுறைக்குக் கொண்டு வரச் சட்டம் இயற்றப்படும் என உறுதி யளித்து, நான் தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அறிக்கை கொடுத்தேன். அந்த வேண்டுகோளில், குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராக இருக்க வேண்டுமென்று யாரும் இந்த நூற்றாண்டில் வாதாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலம் வேகமாகச் சுழன்று மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது என்ற கொள்கை வலுப்பெற்று வரும் இந்நாளில் அப் படிப்பட்ட ஒரு பிற்போக்கு எண்ணத்தை யாரும் முரட்டுப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வள்ளுவர், புத்தர், காந்தியடிகள் போன்றோரைப் போற்றுகிறவர்கள், ஆண்டவனுக்கு அர்ச்சகராகக் குறிப்பிட்ட சாதியினர்தான் இருந் திடல் வேண்டுமெனல் அநியாயமாகும். அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும் என்பதிலோ, போற்றக்கூடிய புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும் என்பதிலோ, அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும் என்பதிலோ, எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அப்படிப் பயிற்சி பெறுகிற வர்கள், எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக ஆகலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டி ருக்கிறது.\nஅதேசமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால் அவர் களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவி களைப் பிறப்பினால் கணக்கிடாமல் தகுதி யொன்றினால் மட்டுமே கணக்கிடப்படக் கூடிய நாள் வந்து விடுமேயானால் ஆண்டவனைத் தொழுதிட ஆலயம் செல்வோர் சாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கும் தடை யில்லை என்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும். கர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம், ஒருவர் பொறுப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு சாதி வர்ணம் பூசப்படக் கூடாது என்பதை இந்த அரசு மட்டுமல்ல; ஆண்டவன் எதிரே அனைவரும் சமம் என்ற கருத்தினை ஒப்புக் கொள்கிற எல்லோரும் ஏற்றுக் கொண்டே தீர்வர்.\nஆகவே, இந்த நல்ல நிலை ஏற்பட ஆலயங்களில் ஆண்டவன் முன்னே சாதியின் பெயரால் மற்றவர் களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதிமுறைகள் செய்திட அரசு முன்வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். இந்த எனது அறிக்கைக்கும் வேண்டுகோளுக்கு மிணங்கப் பெரியார் அவர்கள், தான் நடத்த இருந்த போராட்டத்தைத் தள்ளி வைக்கச் சம்மதித்தார். தந்தை பெரியார் அவர்களுக்கு நான் அளித்த அந்த உறுதிமொழிக்கேற்ப 2.12.70ல் சட்டப் பேரவையில் அர்ச்சகர் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது. அர்ச்சகர் சட்டம் கண்டு, சமத்துவம் விரும்பாத சனாதனிகள் வெகுண்டார்கள். பல்லாண்டு காலமாக அனுபவித்து வருகிற ஆதிக்கத்தை அவ்வளவு எளிதில் இழந்திடச் சம்மதிப்பார்களா அதனால் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 12 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் சட்டத்தில் மத சம்பந்த மாக அளிக்கப்பட்டுள்ள உறுதிப்படி அர்ச்சகர்கள் தங்கள் தொழிலை நடத்தும் உரிமையை அந்தச் சட்டத் திருத்தம் தடுக்கிறது எனக்கூறி அந்த அடிப்படையில் ரிட் மனுக்கள் அளித்திருந்தனர்.\nஅந்த வழக்கில் 1972ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு. மனுதாரர் களால் தவறு என்று கூறப்படும் இந்தச் சட்டம் மத சம்பந்தமான நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட வில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம் செல்லுபடி யானதே என்று தீர்ப்பிலே கூறப்பட்டிருந்த போதிலும், நடைமுறையில் இனிமேல் செய்யக்கூடிய காரியம் என்ற வகையில் அந்தச் சட்டத்தின்படி காரியங்கள் நடைமுறைக்கு வராத அளவுக்கு முடக்கப்பட்டது. அது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். எத்தனையோ முறை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் மத்திய அமைச்சர்களிடத்தில் விவாதித்தும் கூட அந்த அரசியல் சட்டத்திருத்தப் பணி நடை பெறவே இல்லை.\nஇத�� கண்டு கொதிப்படைந்த பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய ஒரு போராட்டத்தை நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், அந்தப் போராட் டத்தை நடத்தாமலேயே 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் பெரியார் அவர்கள் மறைந்து விட்டார்கள். சென்னை அண்ணா மேம்பாலத்திற்கருகே 1977ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா அ.தி.மு.க. சார்பாக நடைபெற்றபோது திராவிடர் கழகத்தின் சார்பில் அந்த விழாவில் கலந்துகொண்ட அன்னை மணியம்மையார் அவர்கள் அந்நாளைய முதல மைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னிலையில் பேசும்போது, அர்ச்சகர் சட்டம் முடமாக்கப் பட்டிருப் பதைச் சுட்டிக்காட்டி, அதற்கென அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்கிற ஆவலை உள்ளத்தில் தேக்கி வைத்துக் கொண்டு, அதற்காக ஒரு போராட் டத்தையே நடத்த பெரியார் திட்டமிட்டிருந்தார். அதற்குள் மறைந்து விட்டார். கலைஞர் கருணாநிதி அவர்கள் பெரியார் மறைந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டார். பெரியாருடைய ஆசைகளை எல்லாம் எவ்வளவோ நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாடவைக்க முடியவில்லை. ஆகவே அவருடைய நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் புதைத்திருக்கிறோம் என்று சொன் னார்.\nமுதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே அரசியல் சட்டத்தைத் திருத்தி, அர்ச்சகர் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வழிவகை செய்யுங்கள் என்று உருக்கத்துடன் கேட்டுக் கொண்டார். 1978ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சென்னை கடற்கரையில் நான் பேசும்போது, மத்திய பாதுகாப் புத்துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்களையும் அந்த மேடையில் வைத்துக் கொண்டு மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோள்களில், பெரியாருக்கு எத்தனையோ விருப்பங்கள் உண்டு. சாதிபேதமற்ற சமுதாயம், மூட நம்பிக்கை ஒழிந்த சமுதாயம் இதையெல்லாம் காணவேண்டு மென்று பெரியார் ஆசைப்பட்டார். என்றாலும், அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டன எனினும், இந்த ஆசை ஒன்றை நிறைவேற்ற முடியாமல் பெரியார் மறைந்து விட்டார். ஆகவே மத்திய அரசுக்கு இந்த நூற்றாண்டு விழாவில் நான் இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலமாக இங்கே வெள்ளமெனத் திரண்டிருக்கின்ற உங்கள் சார்பாக விடுக்கின்ற வேண்டுகோள், அர்ச்சகர் சட்டம் நடைமுறைக்கு வர அரசியல் சட்டத்தைத் திருத்திக் கொடுங்கள் என்கிற வேண்டுகோள் என்பதாகும். ஆனால் இந்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட வில்லை.\nஎனவே தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் தி.மு. கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே 23-5-2006 அன்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப் பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக் கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. அப்போது வேத விற்பன்னரும், தமிழ் அர்ச்சனைக்காக பல்லாண்டு காலம் போராடி யவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியர், இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற கருணாநிதி மந்திரிசபை எல்லா சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகலாம் என முடிவெடுத்து அறிவித் திருப்பது வேத வாக்கு. ஆகமத்தைச் சொல்லி மற்ற சாதிக்காரர்களை பிராமணர்கள் கோவிலுக்குள் விடாமல் இருந்தார்கள். ஆனால், உண்மை என்ன வென்றால் பிராம ணனுக்கும், ஆகமத்துக்குமே முரண்பாடுதான். பிரா மணன் தனக்கு எதிரான ஆகமத்தின் பெயரைச் சொல்லியே மற்ற சாதிக்காரர்களை உள்ளே விட மறுத்து வந்தான். ஆனால் உண்மையில் பாஞ்சராத்ர ஆகமப்படி சாதி தத்துவமே இல்லை. ஆகமப்படியே பார்த்தாலும் யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம். பிராமணர் இதையே, தன் தொழிலாக்கிக் கொண்டதால், மற்ற யாரையும் உள்ளே விடவில்லை. ராமசாமி நாயக்கர் அந்தக் காலத்தில் என்னிடம் தாத்தாச்சாரியாரே எங்க கையால ஒரு பூவை எடுத்து உங்க சாமிக்குப் போடக்கூடாதாய்யா என்று கேட் டார். அந்தப் பூவை இப்போது கருணாநிதி எடுத்துப் போட வைத்திருக்கிறார்.\nஇது வரவேற்க வேண்டிய ஒரு சீர்திருத்த விஷயம். இதை யாராவது ஆட்சே பித்தால் அவர்கள் மக்கள் முன்னேற்றத்தைத் தடுக்கி றார்கள்னு அர்த்தம். அவர்களுக்கு நாம் தான் நல்ல புத்தி சொல்லித் திருத்த வேண்டும் என்று பதிலளித்தார். தி.மு.கழக ஆட்சியின் அரசாணையினை அடுத்து பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங் களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய��ை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். பயிற்சி முடித்த நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்ச கராகும் பிரச்சினை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.\nஅதன் காரணமாக அவர்களுக்கு உடனடியாக திருக்கோவில்களில் வேலைவாய்ப்பு உருவாக்கிட இயலாமல் போயிற்று. அதற்குப் பின்னர் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது. உச்ச நீதிமன் றத்தில் தமிழக அரசு அர்ச்சகர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ஆறு மாத கால அவகா சத்தைக் கேட்டுப் பெற்றது. ஆறு மாத காலம் முடிந்த பிறகும், இந்தப் பிரச்சினையில் எவ்விதமான நடவடிக் கைகளையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர், உச்ச நீதிமன்றம் ஆறு மாத கால அவகாசம் வழங்கியும்கூட மாநில அரசு இதுவரை எவ்வித கலந்தாலோசனையையும் நடத்த வில்லை. எனவே மாநில அரசின் நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம். 2006ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட அரசாணையை தற்போதுள்ள தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனினும் எங்களுடைய சட்ட ரீதியான போராட் டத்தை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என்று சொல்லியிருக் கிறார்கள்.\nமேலும் அரசியல் சட்ட ரீதியாக பயிற்சி பெற்ற அனைத்துச் சாதி அர்ச்சகர் களுக்கும் திருக் கோவில்களில் வேலை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று வழக்கறிஞர்களும் கருத்து அறிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் நமது தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத் தில், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களின் முனைப்போடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று வற்புறுத்தும் வகையிலும் ஆகஸ்ட் முதல் தேதி யன்று அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்; இதில் ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடு ஒன்றி னை நடத்துவது; மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்துவது; மூன் றாவது கட்டமாக மறியல் போராட்டத்தை நடத்துவது என்றெல்லாம் முடிவெடுத்து அறிவித்திருக்கிறார்கள்.\nஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முடிவுக்கு தொடக்கம் முதல் ஆதரவாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் நிறைவேற்றி யிருக்கும் இந்தத் தீர்மானத்திற்கும் ஆதரவாக இருக்கும் என்பதைத் தெரிவிப்பதற்காகத் தான் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். திராவிடர் கழகத் தீர்மானத்தின்படி, இதற்காக நடத்தும் போராட்டங்களில் கழக உறுப்பி னர்கள் பங்கேற்று அந்தப் போராட் டத்திற்கு எழுச்சி யூட்டும் வகையில் தேவையான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.\nஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டத்தில்\nதி.மு.க. பங்கேற்கும் என்று அறிவித்த\nகழகத் தலைவர் நன்றி தெரிவித்தார்\nஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் நடத்த விருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப் போரான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட் டத்தை ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டு மென்று அறிவித்துள்ள மானமிகு கலைஞர் அவர்கள் அறிவித்த செய்தியை 13.7.2013 அன்று அறிந்தவுடன், சேலத்தில் இருந்த தமிழர் தலைவர், மானமிகு கலைஞர் அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு - பங்கேற்பு\nஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் நடத்த உள்ள அறப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆர்வமுடன் பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள், தமிழர் தலைவரிடம் தெரிவித்துள்ளார் என்பதையும் மகிழ்ச்சியுடன், நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் திருச்சி பெல் நிறுவனத்துக்காக போராடியவர் காமராஜர்\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மின்உற்பத்தி, தொழில், போக்குவரத்து மறுசுழற்சி ஆற்றல், இயற்கை எரிவாயு போன்ற துறைகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழுக்கள் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று ஆய்வு செய்தன.\nஅந்த வ��ையில் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான பாய் லர்கள், ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் பெல் நிறுவனத்தை (பாரதமிகு மின் நிறுவனம்) செக் குடியரசு நாட்டு உதவியுடன் இந்தியாவில் எங்கெங்கு தொடங்கலாம் என்பது பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு உருவாக்கப்பட்டது. அந்தக்குழுவினர் வட மாநிலங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர். இதை அறிந்த பெருந்தலைவர் காமராஜர் அந்தக்குழுவை தமிழ்நாட்டுக்கு வந்து பார்க்கும்படி கூறினார். அந்தக் குழுவும் வந்தது தமிழ்நாடு முழுக்க சுற்றி பார்த்தது. கடைசியில் காமராஜரை சந்தித்தது. பெல் நிறுவனம் கட்ட தமிழ்நாட்டில் ஏற்ற இடம் எங்கும் இல்லை என்று கூறியது. உடனே அந்தக்குழு உறுப்பினர்களிடம் காமராஜர், நீங்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊருக்கு போனீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் சென்ற ஊர்களை எல்லாம் கூறினார்கள்.\n என்றார் டெல்லி குழு வினர் இல்லை என்றனர்.\nஉடனே காமராஜர், நீங்கள் எல்லோரும் அங்கு போய் பாருங்கள் நீங்கள் விரும்பும் அளவுக்கு இட வசதி உள்ளது. தண்ணீர் அருகில் உள்ள காவிரி நதியிலிருந்து எவ்வளவு வேண் டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மறுநாள் திருச்சிக்கு சென்ற அந்தக்குழு திருவெறும்பூர் பகுதியைப் பார்த்துவிட்டு, பெல் தொழிற்சாலை அமைக்க இந்தியாவில் இதைவிட வேறு சிறந்த இடம் இல்லை என்று சான்றிதழ் கொடுத்தது. இதன் விளைவாக அங்கு உடனே பெல் நிறுவனம் நிறுவப்பட்டது.\nமத்திய அரசுக்கு மிகுந்த லாபத்தை தரும் நவரத்னா நிறுவனங்களில் திருச்சி பெல் நிறுவனம் குறிப்பிடத்தக்க இடத் தில் உள்ளது. இங்கு மின் உற்பத்தி செய்வதற்கான பாய்லர்கள், டர்பைன் எனப்படும் சுழலிகள், டர்போ ஜெனரேட் டர்கள், தூசு வடிகட்டிகள் மற்றும் எண் ணெய், சிமெண்ட் நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகள் தயாரிக் கப்படுகின்றன.\nகடந்த 2010-ஆம் ஆண்டு கணக் குப்படி பெல் நிறுவனத்தின் வருமானம் ரூ. 43.451 கோடி. பல லட்சம் கோடிக்கு இந்த நிறுவனத்துக்கு என சொத்துக்கள் உள்ளன. இந்த நிறுவனத்தில் தற்போது சுமார் 15 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள்.\nதிருச்சி பெல் நிறுவனம் புதுக் கோட்டை மாவட்டம் திருமயத்தில் பாய் லர்களுக்கான குழாய்கள் தயாரிக்கும் பிரிவை தொடங்கியுள்ளது. இங்கும் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத் துள்ளது.\nஇந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு கிடைத்ததால் ஏராளமான பேர் வேலை பெற்றனர். பல சிறு தொழில்கள் பெல் நிறு வனத்தை நம்பி தொடங்கப்பட்டுள்ளன. காமராஜர் அன்று சமயோசிதமாக எடுத்த முடிவால்தான் இவ்வளவு பெரிய நிறுவனம் நமக்கு கிடைத்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\n1954-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள் தமிழ் புத்தாண்டு தினத்தன்று தமிழக முதல்வர் பதவி ஏற்றார். அப்பொழுது அவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால் குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். அப்பொழுது தி.மு.க. தாமாக முன் வந்து அவரை ஆதரித்தது. தந்தை பெரியாரும் காமராஜரை பச்சைத் தமிழன் எனக்கூறி ஆதரித்தார். இந்தியாவிலேயே ஒரு தலைவரை எதிர்க்கட்சியைச் சேர்ந்த வர்கள் தாமாகவே முன் வந்து ஆதரித்து வாக்களித்து வெற்றி பெறச் செய்தது அதுவே முதலும் கடைசியுமாகும். நாம் உயிருள்ளவரை பெருந்தலைவர் காம ராஜரின் நினைவோடு நிலைத்து வாழவேண்டும் அவரை போல இனிமேல் எந்த அரசியல்வாதியும் இல்லை என்ற கேள்விகுறி முதன் முதலில் நேரு அமைச்சரவையில் டாக்டர் அம்பேத்கர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின்னால் காமராஜர் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இவருக்குப் பின்னால் வருங்கால பிரத மர், மாண்புமிகு ராம்விலாஸ் பாஸ் வான்ஜி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மக்களுக்கு இந்தியாவின் வழிகாட்டி ராம்விலாஸ் பாஸ்வான்ஜி அவர்கள், கென்னடி மறைந்தபோது இரங்கல் செய்தியில் காமராஜர் சொன்னார். சாதாரண மனிதர்கள் சாகிறார்கள். ஆனால் தன்னலம் துறந்த தியாகிகள் மக்களின் மனங்களில் நிரந்தரமாக வாழ்கிறார்கள் ஆம் உண்மைதான் அவர் வாய் மலர்ந்த வாசகம் அவருக்கே அழகாகப் பொருந்துகிறது.\nநன்றி: நீதிக்கான விடியல் நவம்பர் 2012, பக்கம்: 22-23\nவிடுதலை வாசகரின் மனந்திறந்த பாராட்டு\nவணக்கம் என் சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். தற்போது என் மகனுடன் பெங்களூருவில் வசித்து வருகிறேன்.\nநான் சிறுவயதில் தந்தை பெரியார் அவர்களின் உரையைக் கேட்டு பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் இன்மை கொள்கையும் என் உள்ளத்தில் பதிந்து விட்ட காரணத்தால் என் திருமணம் 14.7.1968-இல் பார்ப்பான் இல்லாமல் சுயமரியாதைத் திருமணமாக நடந்தது.\nநான்கு குழந்தைகள் பிறந்த போதும் பார்ப்பானை அழைத்து புண்ணியதானம் செய்யவில்லை. என் தந்தை, தாய் இறந்ததற்காக பார்ப்பானை அழைத்து கருமகாரியம் செய்யவில்லை. அவர்களின் (என் தந்தை, தாய்) படத்திறப்பு நிகழ்ச்சி மட்டும் தான்.\nஎன் பிள்ளைகளுக்கும் பார்ப்பான் இல்லாமல் சுயமரியாதைத் திருமணம் தான்.\nஎன் மருமகளின் பெரியம்மாவின் கணவர் ஜானகி ராமன் அவர்கள், திராவிடர் கழக பெங்களரூ மாநிலத் தலைவர் ஆவார். அவர்களின் வற்புறுத்தலின் பேரில் தான், சென்ற ஆண்டு விடுதலை சந்தாதாரர் ஆனேன். கடந்த ஓராண்டாக படித்து வந்ததில், பல உண்மைச் செய்திகளையும், அரிய தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.\n1) பார்ப்பனர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக செய்து வரும் சதி வேலைகள், 2) கோட்சே என்பவன் இஸ்மாயில் என பெயரை மாற்றிக் கொண்டு காந்தியாரை சுட்டுக் கொன்ற உண்மைச் செய்தி 3) வாஞ்சிநாதன் ஆஷ் துரையை ஏன் கொன்றான் என்ற உண்மை, 4) ஒற்றைப்பத்தி, 5) ஊசி மிளகாய், 6) இளைஞர் அரங்கம், 7) மகளிர் அரங்கம், 8) பகுத்தறிவுக் களஞ்சியம், 9) வரலாற்றுச் சுவடுகள், 10) நீதிக்கட்சியின் வரலாறு ஆட்சியில் இருந்த போது செய்த நன்மைகள், 11) தமிழர் தலைவரின் சொற்பொழிவுகள், அறிக்கைகள், வாழ்வியல் சிந்தனைகள்.\nஇத்தனை செய்திகளையும் படித்தறிந்த பிறகு தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் விடுதலை இதழ் படிக்காமல் இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு என் மனதை வாட்டியது மட்டுமல்லாமல் இனிவரும் ஆண்டுகளில் சந்தா முடிவதற்கு முன்பே சந்தா தொகை அனுப்பி சந்தாதாரராக வேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொண்டுவிட்டேன்.\nதமிழர் தலைவர் அய்யா அவர்களை, 4.11.1985-இல் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் நானும் என்போன்ற ஆசிரிய கைதிகளும் (தமிழக அரசு ஆணையின் நகலை எரித்ததற்காகக் கைதானோம்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாளை இன்று வரை மறக்க முடியவில்லை.\nஜாதி, சமயம் ஒழியவும், சமஉரிமை பெறவும் ஆரியத்தை - பார்ப்பனீயத்தை எதிர்த்து இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந் தால் தான் தமிழினம் வாழும் வளரும்.\nஅதனைச் செய்து கொண்டிருக்கிறது திராவிடர் கழகம்,. விடுதலை நாளிதழ். இதழ் வளர்ச்சிக்கு என் சிறிய பங்களிப்பாகவும், எங்கள் 46-ஆவது மணநாள் (14.7.2013) மகிழ்வாகவும் ரூ. 500/- அனுப்பியுள்ளேன் என்னையும், என் வாழ்விணையரையும் வாழ்த்த ��ேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஎன்றும் தங்கள் கொள்கை நிழலில் - இரா.இராசாராம் - இரா.சாவித்திரி வாழ்விணையர்.\nசேலம், ஜூலை 14- ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராகும் சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 13-07-2013 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் போராட்ட விளக்கக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை ஆற்றினார். அவரது உரையில் \"பிறவி இழிவான ஜாதி தீண்டாமை 21ஆம் நூற்றாண்டில் இன்னும் இருக்கிறதே\nஇங்குமட்டும் மனிதன் - பிறவியில் பார்ப்பானாக பிறக்கிறான், பறைய னாக பிறக்கிறான், இன்னும் மனிதன் மட்டும் பிறக்கவில்லையே ஏன் என்ற அறிவுப் பூர்வமான வினாவைத் தொடுத்து, அடுக்கடுக்கான ஆதாரங்க ளுடன் \"ஆதிதிராவிடன் அய்.ஏ.எஸ் ஆகலாம், ஆதி திராவிடன் அய்.பி.எஸ் ஆகலாம், ஏன் அய்க்கோர்ட் நீதிபதி யாகலாம், உச்ச நீதிமன்ற நீதிபதியாக கூட ஆகலாம்.\nஆனால் அர்ச்சகர் ஆகமுடியாத நிலை இன்னும் இருக் கிறது, உச்ச நீதிமன்ற பதவியைவிட அர்ச்சகர் பதவி உயர்ந்ததா. காதல் திருமணம் செய்துகொண்ட தருமபுரி இளைஞன் ஜாதி-தீண்டாமை கொடு மைக்குப் பலியானானே இளவரசன்-திவ்யா இவர்களுக்கு ஏற்பட்ட நிலை இனி தொடரக்கூடாது. எனவே ஜாதி-தீண்டாமை எந்த வடிவிலும் வந் தாலும் அதை ஒழிக்கவேண்டும், அதற் காகத்தான் வரும் ஆகஸ்ட் 1ஆம் நாள் முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது, அனைவரும் ஜாதி, அரசி யலைக் கடந்து போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டுகிறேன்\" என்றார்.\nஇதோ ஒரு இந்துத் தேசியவாதி\nஇந்துத் தேசியவாதி ஒருவர் இந்தியாவின் பிரதமராக வரத் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி வாய் சும்மா இருக்காது. தனது இந்துத்துவா வெறியை எந்த வகையிலும் மறைக்க முடியாத அளவுக்கு அதி வெறி பிடித்தவர்.\nகடந்த 12ஆம் தேதி அவர் அளித்துள்ள பேட்டி ஊடகங்களில் முதன்மையான இடத்தைப் பிடித் துள்ளது.\nநான் தேசியவாதி; நான் ஒரு தேசப் பக்தர். இதில் ஒன்றும் தவறு இல்லை. நான் இந்துவாகப் பிறந்தவன் எனவே இந்துத் தேசியவாதி என்று நீங்கள் கூறிக் கொள்ளலாம் என்று இவ்வளவுப் பச்சையாகவே கூறியுள்ளார்.\nஇந்தியாவில் எத்தனைத் தேசியங்கள் இருக் கின்றன என்ற கேள்வி எழுகிறது\nஒரே ... இந்தியத் தேசியம் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. இன்னு���் சொல்லப் போனால் காங்கிரசைவிட பிஜேபியினர் தங்களை 22 காரட் தேசியவாதிகள் என்று மார்தட்டக் கூடியவர்கள்தான். அவர்கள் அப்படி சொல்லுவது, இந்துத் தேசியம் என்ற அடிப்படையில்தான் என்பது, இதன் மூலம் அம்பலமாகி விட்டதே\nஇந்தியாவில் இந்து மதம் என்ற ஒரு மதம் மட்டுமல்ல; பல மதங்கள் உள்ளன. மத நம்பிக் கையற்ற மக்களும் வாழுகின்றனர்.\nஇந்த நிலையில் தான் இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி படுத்துகிறது. ஆனால் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியோ தன்னை இந்துத் தேசியவாதி என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.\nஅவர் அப்படிப்பட்டவர்தான் என்பதைத் தன் நடவடிக்கைகள் மூலம் அவ்வப்போது காட்டிக் கொண்டும் வருகிறார்.\nஇந்தியாவில் உள்ள இந்துக்கள் அல்லாத மற்ற மதக்காரர்கள் தங்கள் மதங்களையும், கடவுள் களையும் இந்துத்துவமயமாக்கிக் கொள்ள வேண்டும்; கிறிஸ்துவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும். ராமனை வணங்க வேண்டும் என்று சொல்பவர்கள் என்பதை நினைவு கூர்ந்தால் மோடி கூறியதன் சூட்சுமம் விளங்கும்.\nஅதன் அடிப்படையில் தான் மோடி கோத்ரா கலவரத்தின் போது செயல்பட்டும் இருக்கிறார்; பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் அம்மாநிலத்தில் சிறைபடுத்தப்பட்டனர். அதில் 286 பேர் முசுலிம்கள் ஒருவர் சீக்கியர்.\nபாதிப்புக்குக் காரணமான இந்துக்கள் சிறைப்படுத்தப்படவில்லை. மாறாகப் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் தான் கைது செய்யப்பட் டுள்ளனர் என்பதிலிருந்தே மோடி நடைமுறையில், யதார்த்தத்தில் இந்துத் தேசியவாதியாக - முதல்வராகச் செயல்பட்டு இருக்கிறார் என்பது விளங்கவில்லையா\nமோடியின் பேட்டியில் கண்டுள்ள இன்னொரு கருத்தும் கவனிக்கத்தக்கது.\nஎனது பார்வையில் மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் நீதி, யாரையும் தாஜா செய்வதாக இருக்கக் கூடாது என்று சொல்லுவதில் உள்ள விஷமத்தைக் கணிக்க வேண்டும்.\nசிறுபான்மை மக்களின் உரிமைகள், நலன்கள் பற்றி ஓர் அரசு அக்கறை கொண்டால் அது அம் மக்களைத் தாஜா செய்வது என்று கூறகிறார் மோடி.\nஇந்தியப் பிரதமரின் அமைச்சகத்தில் சிறுபான் மையினரின் நலனுக்காகவே ஒரு பிரிவு உண்டு. சிறுபான்மை மக்களுக்காக இந்தப் பிரிவு ரூபாய் பத்துக் கோடியை ஒதுக்கியது. ஆனால் மோடி என்ன செய்தார் தெரியுமா\nஅந்தத் தொகையை சிறு ���ான்மை மக்களுக்காகப் பயன்படுத்தாமல், நிதியை அப்படியே திருப்பி அனுப்பி விட்டார். இது பாகுபாடு காட்டுகிறது - இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அடித்துக் கூறிவிட்டார்.\nஇதுபோல சிறுபான்மையினரின் கல்வியில் கை வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வரு கிறார். குஜராத்தைப் பொறுத்தவரை மெட்ரிக்குலேசன் வரை படிக்கக் கூடிய முஸ்லிம்கள் வெறும் 26 சதவீதம்தான்; முசுலிம் அல்லாதவர்களோ இது 41 சதவீதமாகும்.\nமோடி தன்னை இந்துத் தேசியவாதி என்று அறிமுகப்படுத்தியதன் பொருள் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே\nமதச் சார்பற்ற அரசமைப்புச் சட்டம் நிலவும் இந்தியாவுக்குப் பிரதமராக ஒரு இந்துத் தேசியவாதி வர முடியுமா வரலாமா அது சட்ட விரோதம் அல்லவா நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்\nதெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கிறான்.\nஅனைத்து ஜாதியினரும், அர்ச்சகராக நியமிக்கப்படவேண்டும்\nதிராவிடர் கழகம் நடத்தும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்\nஎழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு\nசென்னை, ஜூலை 16- அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை கோரும் திராவிடர் கழ கம் நடத்தும் ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட் டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை விடுத்துள் ளார். அறிக்கை வருமாறு:\nதீண்டாமை என்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டு விட் டாலும் ஆலயங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதி யினர் மட்டுமே அர்ச்ச கராக இருக்க முடியும் எனச் சொல்லி தொடர்ந்து தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஅவ்வாறு கடைபிடிக்கப்பட்டுவரும் தீண்டாமையை ஒழித்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு வழி செய்து கடந்த தி.மு.க ஆட்சியின் போது சட் டம் இயற்றப்பட்டது. அனைத்துச் ஜாதிகளைச் சேர்ந்த இளைஞர் களுக்கு அர்ச்சகருக் கான பயிற்சியும் அர சாங்கத்தால் வழங்கப் பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் சென்று சிலர் தடை ஆணை பெற்ற தால், முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேர் இப்போது வேலையின்றித் தவிக் கின்றனர். தமிழக அர சின் சட்டத்தின் மீதான தடை ஆணையை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவ���்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவர் களுக்காக பிரபல வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனாவும், காலின் கான்ஸலஸும் வாதாடி வருகின்றனர். ஆனால் தேதி குறிப்பிடப்படா மல் ஒத்திவைக்கப்பட்ட அந்த வழக்கு கடந்த அய்ந்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட் டுள்ளது. இதை அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக உச்சநீதிமன் றம் கருதாதது வேதனை அளிக்கிறது. அந்த வழக்கை விரைந்து முடித்து சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசும் முனைப்புக் காட்டவில்லை. முன் னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் பெண்களும் அர்ச்சகராக இருக்கலா மென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக் கிறார். அந்தத் தீர்ப்பு இப் போதும் நடை முறையில்தான் இருக் கிறது. எனவே, அனைத் துச் ஜாதியினர் மட்டு மின்றி பெண்களும் அர்ச்சக ராகலாம் என்ற கோரிக்கையையும் விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சேர்த்து முன் மொழிகிறது.\nதிராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர்\nஅரசியல் கட்சிகள் ஜாதியின் பெயரால் பேரணி நடத்தக்கூடாது என முற்போக்காக தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம் இன்னும் ஆல யங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படு வதை எவ்வாறு அனு மதிக்கிறது என்பது புரியவில்லை. இது வேலை வாய்ப்பு தொடர் பான பிரச்சினை அல்ல. சமத்துவம், சமூக நீதி குறித்த பிரச்சினையா கும். இதற்காக திராவி டர் கழகம் அறிவித் துள்ள போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தமிழக மெங்கும் ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடு தலைச் சிறுத்தைகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு போராட் டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார் தொல். திருமாவளவன்\nசுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.\nதிருத்தப்படவே முடியாத மதவெறியர் மோடி\nநீ இந்து என்றால் எனக்கு வாக்களிக்கவும் என்பதுதான் நரேந்திரமோடியின் பிரச்சாரமாக இருந்தது. இந்துத்துவாவை குஜராத்தின் பெருமை என்று குஜராத்திகளிடம் மோடி விற்பனை செய்தார். குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதிதான் இந்தியா என்று குஜராத்திகளை மோடி நம்ப வைத்து விட்டார். குஜராத்துதான் இந்தியா என்ற கோஷத்தை நானும் எனது செவிகளால் கேட்டேன்.\n- பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்\nகுலதீப் நய்யார் போன்றவர்களுக்கு அரசியல் முத்திரையை யாரும் குத்தி விட முடியாது. மோடியின் முகத்தை மிகச் சரியான வகையில் தானாகவே சாட்சியாகவே இருந்து, படம் பிடித்துக் காட்டியுள்ளார்.\nஇப்படி எதற்கெடுத்தாலும் இந்து என்று கூறி, ஒரு வெறியைக் கிளப்பி அரசியல் நடத்தக் கூடியவர் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் அறிமுக நிலையிலேயே அது தள்ளுபடி செய்யப்பட வேண்டாமா\nநாம் ஒரு காரை ஓட்டிச் சென்றால் அல்லது வேறு ஒருவர் ஓட்ட நாம் பின்னால் அமர்ந்து செல்லும்போது எதிர்பாரா விதமாக காரின் சக்கரத்தில் ஒரு நாய்க்குட்டி (Puppy) சிக்கிக் கொண்டால்கூட மனதுக்கு கஷ்டமாக இருக்குமா இருக்காதா நிச்சயம் அது வேதனை அளிப்பதாகத் தானிருக்கும். நான் முதல் அமைச்சராக இருக்கிறேனோ இல்லையோ, நான் ஒரு மனிதன். எங்கு எந்த கெட்ட விஷயம் நடந்தாலும் மனதுக்கு வேதனை யாகத் தானிருக்கும் என்றும் தன் பேட்டியிலே குறிப்பிட்டுள்ள நரேந்திரமோடி.\nகுஜராத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டது - விபத்தில் நாய்க் குட்டி சிக்கியதற்குச் சமமாக மோடி விளக்கம் அளித்தது மூலம் அவர் எவ்வளவுப் பெரிய மனநோயாளி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.\nஇதுபற்றிக் கடுமையான வகையில் எதிர்ப்புப் புயல் வெடித்து எழுந்த நிலையில், அதற்குச் சமாதானம் கூறுவதாக நினைத்துக் கொண்டு வெளியிட்ட வார்த்தைகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலிருக்கிறது.\nநமது கலாச்சாரத்தில் அனைத்துவிதமான உயிர்களும் மதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட் டுள்ளார்.\nஅதாவது நாய் என்றால் அற்பமாக நினைத்து விடாதீர்கள் நாயும் ஓர் உயிர்தானே என்று முஸ்லிம்களின் உயிரோடு நாயின் உயிரை ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.\nகடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் குஜராத்தில் ஒரே ஒரு முசுலிமுக்குக்கூட பிஜேபி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லையே மோடி மனப் பான்மைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை\nஇந்த மனிதனை எதைக் கொண்டும் திருத்த முடியாது - திருத்தவே முடியாது என்பது மிக மிக வெளிப்படை இந்துக்கள் அல்லாத பிற மதத்தவர் மதம் அற்றவர்கள் மோடியை நிராகரிக்க வேண்டும் என்பதை விட உண்மையிலேயே இந்துக்கள் என்பவர்கள்தான் மோடியை ஒதுக்க வேண்டும்.\nஅவர் கூறும் இந்துத்துவாவாதத்தில் மக்களிடையே கடும் பிளவுகளை ஏற்படுத்திப் பெரும் மோதலை ஏற்படுத்தக் கூடிய அபாயம் இருக்கிறது; அமைதியான இந்தியா வேண்டுமா அமளியான இந்தியா வேண்டுமா என்ற முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய மக்களுக்கு இருக்கிறது.\nஇந்தியா - குஜராத்தாக மாற வேண்டும் என்று கூறுவது எந்தப் பொருளில் என்பது புரியாத புதிராக இருக்கிறது; கோத்ராவைத் தொடர்ந்து அரச பயங்கரவாதமாக சிறுபான்மை மக்கள் நர வேட்டை ஆடப் பட்டார்களே - அந்த குஜராத்தாக இந்தியா மாற வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லுகிறார்களா என்று தெரியவில்லை.\nஒருக்கால் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசையில் தலையைத் தூக்கி நிற்கிறது என்று ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே அந்த எண்ணத்தில் சொல்கிறார்களா\nஅதுவும்கூட அவர்களுக்கே உரித்தான கோய பெல்சுப் பிரச்சாரம்தான் இந்தியாவின் சோமாலியா குஜராத் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்த அளவுக்கு ஊட்டச் சத்துக் குறைவால் குழந்தைகள் 44.6 சதவீதத்தினர் குஜராத் மாநிலத்தில் அவதிப்படு கின்றனர்.\nபிஜேபிக்குப் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடிதான் கிடைத்திருக்கிறார் என்பது அக்கட்சியின் பரிதாப நிலையையும், பலகீனத்தையும் தான் வெளிப்படுத்தும்.\nபிரதமருக்கான வேட்பாளர் என்று விளம்பரப் படுத்தப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில், மோடியின் பேச்சு எப்படி இருக்கிறது தெரியுமா எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது. உலக்கையைக் கொண்டு வா எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது. உலக்கையைக் கொண்டு வா கோவணம் கட்டிக் கொள்கிறேன் என்ற ரீதியில் தான் இருக்கிறது. மோடி அப்படித்தான் - அவர் திருந்தப் போவதில்லை. பொது மக்கள்தான் தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்ளாமல் விழிப்பாக இருக்க வேண்டும்.\nஇஸ்லாமியர்களை நாய்கள் என இழிவுபடுத்திய நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்\nசென்னை, ஜூலை 16- இஸ்லாமியர்களை நாய்க்கு ஒப் பிட்டுக் கூறிய நரேந்திரமோடி மன்னிப்புக் கோர வேண்டும் என்ற�� விடுதலைச் சிறுத்தை கட்சி யின் தலைவர் தொல்.திருமா வளவன் அறிக்கை விடுத் துள்ளார். அறிக்கை வருமாறு:\nசிலநாட்களுக்கு முன் ராய்ட் டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த நரேந்திர மோடி இஸ்லா மியர்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு மோடி முதல் வராக இருந்தபோது குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் குறித்து பேட்டியில் கேள்வி எழுப்பியுள் ளனர். அந்தக் கலவரத்துக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என அந்த நிருபர் கேட்டபோது யா ராவது காரை ஓட்டிக்கொண்டு போகிறார்கள். நாம் பின் இருக் கையில் அமர்ந்திருக்கிறோம். அப் போதுகூட கார் சக்கரத்தின் கீழே நாய்க்குட்டி ஒன்று ஓடிவந்து அடிபட்டு செத்துப் போனால் அது வருத்தம் அளிக்குமா இல் லையா என அந்த நிருபர் கேட்டபோது யா ராவது காரை ஓட்டிக்கொண்டு போகிறார்கள். நாம் பின் இருக் கையில் அமர்ந்திருக்கிறோம். அப் போதுகூட கார் சக்கரத்தின் கீழே நாய்க்குட்டி ஒன்று ஓடிவந்து அடிபட்டு செத்துப் போனால் அது வருத்தம் அளிக்குமா இல் லையா வருத்தம் தரும். என்று அவர் பதில் அளித்திருக்கிறார். குஜ ராத்தில் நடத்தப்பட்டது இஸ் லாமியர்களுக்கு எதிரான திட்ட மிட்ட இனப்படுகொலை என்ப தைப் பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் தெளிவுபடுத்தி யுள்ளன. அதற்குக் காரணமான வர் அன்றைக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிதான் என்பதை உலகம் அறியும். அங்கு நடத்தப்பட்ட போலி என்கவுண்ட் டரில் இஷ்ரத் ஜஹான் என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இப் போது தான் சி.பி.அய் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அந்த வழக்கில் மோடியும் குற்றவாளியாக சேர்க்கப் படலாம் என சொல்லப் படுகிறது. அவரது கரத்தில் ரத்தக் கறை படிந்திருப் பதால்தான் அமெரிக்கா அவரைத் தனது நாட்டுக்குள் அனு மதிக்க வில்லை. தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலையீட்டால் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாள ராக மோடி முன் நிறுத்தப் படுகிறார். வளர்ச்சி, முன்னேற்றம் என மாய்மாலம் பேசி வந்த மோடி இப்போது வெளிப் படையாகத் தனது இந்துத்துவா முகத்தைக் காட்ட ஆரம்பித் திருக்கிறார். அதன் ஒரு அங்கம் தான் இஸ்லா மியர்களை இழிவு படுத்தும் இந்த நேர்காணல். இத்தகையவர் பிரதமராக வந்தால் இந்த நாட்டில் மதக் கலவரங் க��்தான் நடக்கும். குஜராத் மாடலை இந்தியா முழு மைக்கும் பரிசோதித்துப் பார்க்க சங்கப் பரிவாரங்கள் தயாராகி விட்டன என்பதைத்தான் மோடியின் நேர் காணல் காட்டுகிறது. இதை ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது. இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ததோடல்லா மல் அவர்களை நாயுடன் ஒப் பிட்டுப் பேசி இழிவுபடுத்தியிருக் கும் நரேந்திர மோடி தனது பேச்சுக்குப் பகிரங்கமாக மன் னிப்புக் கோரவேண்டும். அல்லது அவர் மீது மத்திய அரசு சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என விடுதலைச் சிறுத்தை கள் கட்சி சார்பில் வலியுறுத்து கிறேன் என்று குறிப்பிட்ட எழுச்சித் தமிழர் திருமாவளவன் அறிக் கையில் கூறினார்.\nதி.மு.க. தலைமைக் கழக அறிவிப்பு\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி\nதிராவிடர் கழகம், மாவட்டத் தலைநகரங்களில் நடத்தும் போராட்டத்தில்\nதி.மு. கழகத்தினர் திரளாகப் பங்கேற்க வேண்டுகோள்\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வற்புறுத்தும் வகையிலும் ஆகஸ்ட் முதல் தேதியன்று திராவிடர் கழகம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்; இதில் ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடு ஒன்றினை நடத்துவது; மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்துவது; மூன்றாவது கட்டமாக மறியல் போராட்டத்தை நடத்துவது என்றெல்லாம் முடிவெடுத்து அறிவித்திருக்கிறார்கள்.\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முடிவுக்கு தொடக்கம்முதல் ஆதரவாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் நிறைவேற்றியிருக்கும் இந்தத் தீர்மானத்திற்கும் ஆதரவாக இருக்கும் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் 13.7.2013 அன்று உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் கழகத் தீர்மானத்தின்படி, கழக மாவட்டச் செயலாளர்கள், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு அந்தப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டும் வகையில் தேவையான நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டுமென்று தலைமைக் கழகம் கேட்டுக்கொள்கிறது.\nஅண்ணா அறிவாலயம் தலைமைக் கழகம்,\nசென்னை-18 நாள்: 16.7.2013 திராவிட முன்னேற்றக் கழகம்\nகுறிப்பு: திராவிடர் கழக மாவட்டத் தலைவ��்கள், செயலாளர்கள், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு ஆகஸ்ட் முதல் தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\n- தலைமை நிலையம், திராவிடர் கழகம்\nபனி லிங்கம் போயே போச்சே\nகாஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் பனிலிங்கம் இருக்கிறது என்று பிரச்சாரம் செய்து மக்கள் கூட்டத்தை வரவழைத்துப் பக்தி வியாபாரம் நடக்கும்.\nபனிக் காலத்தில் குகை ஒன்றில் இடுக்கு வழியாக சொட்டுகின்ற தண்ணீர்த் துளிகள் கடுங்குளிரால் பனிக்கட்டியாகிறது - அந்த உருவத்தைத்தான் பனி லிங்கம் என்று விளம்பரம் செய்து மக்களை நம்ப வைத்துள்ளார்கள்.\n கோடையில் ஏன் நிகழவில்லை என்பதற்குப் பதில் இல்லை. ஆகஸ்ட் மாதம் வரை இந்த உருவம் தெரியும்.\nஇந்தாண்டு இப்பொழுதே பனி லிங்கத்தைக் காணவில்லை - உருகி ஓடிவிட்டது - சீதோஷ்ண நிலை காரணமாக பக்தர்கள் காஸ் அடுப்பைப் பயன்படுத்தியதும் காரணமாம்\nகடவுள் உருவம் என்றால், நிலைத்து இருக்க வேண்டாமா பக்தியால், புத்தியைப் பறிகொடுத்த மக்கள், சிவலிங்கம் உருகி ஓடிவிட்ட நிலையிலும்கூட பய ணத்தைத் தொடர்கிறார்களாம் பக்தியால், புத்தியைப் பறிகொடுத்த மக்கள், சிவலிங்கம் உருகி ஓடிவிட்ட நிலையிலும்கூட பய ணத்தைத் தொடர்கிறார்களாம் குடி போதையைவிட மோசமானது பக்தி போதை ஆயிற்றே\nகாவிரி மேலாண்மை வாரியம்-காவிரி ஒழுங்குமுறை ஆணையங்களை உடனடியாக ஏற்படுத்துக\nமத்திய அரசுக்குத் தமிழர் தலைவர் வற்புறுத்தல்\nகாவிரி நடுவர் மன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஆணையிட்டும், தாமதமாக கெசட்டில் தீர்ப்பை வெளியிட்ட மத்திய அரசு - அதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையங்களை ஏற்படுத்தாமல் காலங்கடத்திவருவதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி மேலும் காலதாமதமின்றி அவற்றை ஏற்படுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்து பல ஆண்டுகளுக்குப் பின்பே, அதன் சட்டப் படிக்கான தொடர் நடவடிக்கையான நிரந்தரமான சுதந்தரமான நிபுணர் களைக் கொண்ட காவிரி ஆணையம் உருவாக்கப்பட வில்லை; காவிரி நீர் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய அதிகாரம் பெற்ற அந்த ஆணையத்தை அமைக்காமல் இன்னமும் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவது மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும்.\nமத்திய கெசட்டில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வெளியிடுவதற்கே, பல ஆண்டு கால தாமதம் ஆனது; தமிழ்நாட்டுத் தலைவர்கள், விவசாயிகளின் தொடர் குரல்கள்; தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு; இவற்றைத் தொடர்ந்து மத்திய அரசினை உச்சநீதிமன்றம் தனதுதீர்ப்பு ஆணை மூலம் வற்புறுத்திய பின்னர் - இந்த சாதாரண சட்ட நடவடிக்கையெடுத்தது மத்திய அரசு.\nகர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் அரசு பதவிக்கு வருவதற்கே இந்த மெத்தனம்; பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதுபோல கெசட் செய்யா மலேயே, சட்டபூர்வ உரிமையான தமிழ்நாடு காவிரி நீர்ப் பங்கீடு பெறுவதை - தவிர்த்து தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்தது மத்திய அரசு பிறகு எப்படியோ கெசட்டில் வெளியிடப்பட்டு விட்டது.\n2007 பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது.\nகாலதாமதமாகித்தான் - மத்திய அரசு கெசட்டில் வெளியிட்டது - அதுவும் உச்சநீதிமன்றம் சுரீரென்று தட்டிக் கேட்ட பிறகே - தமிழக முதல்வர் போட்ட வழக்கில்.\nஆனால் இன்னமும் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நிர்வாக ஒழுங்குமுறை ஆணையமும் மத்திய அரசால் நியமிக்கப்படவே இல்லை\nஇதனால் ஒரு தற்காலிக ஏற்பாடாக இடைக் காலத்தில் - காவிரி மேற்பார்வைக் குழு என்ற ஒன்று உரு வாக்கப்பட்டு, அதில் அந்த மாநில தலைமைச் செய லாளர்கள், மத்திய அரசின் நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது\nநிரந்தர ஆணையம் உடனடியாக அமைக்க தமிழ்நாட்டில் உள்ள ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஅப்போதுதான் கெஞ்சுதல், கொஞ்சுதல் எல்லாம் இல்லாமல், நாம் நமது காவிரி நீர் உரிமையை நிலை நாட்டிட முடியும். அது அவசரம் அவசியம்\nஏற்கெனவே காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா பயிர் சாகுபடியைச் சரிவரச் செய்யாமல் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்\nஅடுத்த குறுவை சாகுபடி என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகள் தொடர்ந்தன\nநிலத்தடி நீர் வறண்டுவிட்டது; பம்புசெட் விவசாயத் திற்கோ வாய்ப்பே குறைவு; காரணம் தொடர் மின்வெட்ட���, டீசல் விலை ஏற்றம் - இப்படி அடுக்கடுக்காக விவசாயிகள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டி விட்டார்கள்.\nகர்நாடக நீர்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்தும், ஏதோ பிச்சை போடுவது போல கர்நாடக அரசு கூறுவது வேதனைக்குரியது\nகுறுவை சாகுபடிக்கு வழி செய்க\nதமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட நமது உரிமைப்படி நமக்குச் சேர வேண்டிய 50 டி.எம்.சி. தண்ணீரை ஏற்கெனவே பாக்கி வைத்த 100 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டியது கர்நாடகத்தின் பொறுப்பு.\nதற்போதைய குழுவினர் நேற்று நடைபெற்ற (டில்லி) கூட்டத்தில்கூட, தமிழகத்திற்கு ஏராளம் தந்துவிட்டோம்; மேலும் இப்போது தர இயலாது என்று அதிகப் பிரசிங்கித்தனமாகக் கூறியுள்ளதாவது நமது வாதத்திற்கு வலிமை சேர்க்கிறது.\nஆனால் கர்நாடக செயலாளர் ஏற்கெனவே வழங்க வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்கிவிட்டது;\nஇன்னும் 10 டி.எம்.சி., இம்மாத இறுதிக்குள் திறந்து விடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நிரந்தர விடியல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறை ஆணையங்களை (நிபுணர்கள், நிதித்துறை வல்லுநர்களைக் கொண்டவை) மத்திய அரசு மேலும் கால தாமதமின்றி நியமித்து, நீதி வழங்கி, காவிரி டெல்டா குறுவை சாகுபடியாவது சரியாக நடந்திட உதவிட வேண்டுகிறோம்.\nபார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும்.\nநேற்று (16.7.2013) சென்னை அண்ணா அறிவால யத்தில் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர் களின் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நான்கு நறுக்கான தீர்மானங்களும் அவற்றை நிறை வேற்றிட மத்திய அரசை வலியுறுத்தும் வண்ணம் அய்ந்தாவதாக போராட்ட வடிவ தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.\n2012 ஏப்ரல் 30 ஆம் தேதி இரண்டாவது முறையாக டெசோ புது வடிவம் பெற்று செயல்பட்ட இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானது.\nபோருக்கு முன் டெசோவின் பணி என்பது ஒரு வகையானது; போருக்குப் பின் டெசோவின் பணி இன்னொரு வகையானது. போரினால் பெரும் பாதிப்புக்கு ஆளான ஈழத் தமிழர்களின் - சுயமரியாதை வாழ்வு மீள்குடியேற்றம் - வாழ்வுரிமை, அரசியல் தீர்வுகளை உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.\nஇந்திய அளவிலும் சரி உலகளவிலும் சரி டெசோ வின் எழுச்சிக்குப் பிறகு தேக்க நிலைகள் ���டைக்கப்பட்டன.\nஇலங்கை அரசைப் பொறுத்தவரை ஏதோ பெரும் போரில் வெற்றி பெற்றுவிட்டது போன்ற மனப்பான்மை யுடன் வெறிபிடித்துத் திரிகிறது - எந்த வகையிலும் ஈழத் தமிழர்கள் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் திடமாக உள்ளது.\nஇந்திய அரசின் உறுதியற்ற தன்மை அதற்கு இலகுவாகப் போய்விட்டது. சீனா, ருசியா, கியூபா போன்ற இடதுசாரி நாடுகளும், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தன்பக்கம் இருக்கும் இறுமாப்பில் இந்தியாவின் வார்த்தைகளுக்கு உரிய மதிப்பும் கொடுப்பதில்லை.\nஈழப் பிரச்சினைக்காக இருமுறை ஆட்சியை இழந்த தி.மு.க. அதே பிரச்சினைக்காகவே இப்பொழுது காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து விலகிக் கொண்டு விட்டது.\nகொஞ்ச நஞ்சம் இருந்த தர்மசங்கடமும் பறந்து ஓடிவிட்டது. இந்திய அரசு எதைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதில், போராடுவதில் டெசோதான் முன்னணி அமைப்பாக இருந்து வருகிறது.\nநேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் செறிவானவை. ஈழத் தமிழர்ப் பிரச்சினையாகவிருந் தாலும், தமிழக மீனவர் பிரச்சினையாகவிருந்தாலும் சரி இந்தத் தீர்மானங்களின் உள்ளடக்கத்தைத் தவிர, விடுபட்டது ஒன்றும் இருக்க முடியாது, என்கிற அளவுக்குத் தெளிவானவையும், திட்டவட்டமானவையு மாகும்.\nகுறிப்பாக, முதல் தீர்மானம் அரசியல் தீர்வு என்று பேசப்படும் 13 ஆவது சட்டத் திருத்தம்பற்றியதாகும்.\n1987 இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையிலான சட்டத் திருத்தம் அது. இலங்கை என்றால் ஒரே அரசு (ருவையசல ளுவயவந) என்ற நிலைக்குப் பதிலாக மாநிலங்களுக்கும் சற்றுப் பரவலான அதிகாரங்களை அளிக்கும் சட்டத் திருத்தம் அது.\n26 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், அதனைச் செயல்படுத்தவேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், இலங்கை அரசின் நேர்மையற்ற போக்கை எளிதில் தெரிந்துகொள் ளலாமே\nஅந்தப் பிரிவில் அடங்கியுள்ள மாநிலங்களுக்கான உரிமைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி யில் இப்பொழுது இலங்கை அரசு இறங்கியுள்ளது.\nஇரண்டு நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக மாற்றிக் கொள்ளக்கூடிய அதிகாரம் இலங்கைக்கு உண்டா என்பது முக்கியமான கேள்வி யாகும்.\nவடக்கு - கிழக்கு மாநிலங்கள் இணைப்பு என்பது அந்த ஒப்பந்��த்தில் காணப்படும் முக்கிய அம்சமாகும். இலங்கை ஆளும் கட்சியின் கூட்டணியான ஜெவிபி (கம்யூனிஸ்டு என்னும் போர்வை வேறு) மூலம் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சாதகமான தீர்வினையும் பெற்றுக்கொண்ட வஞ்சகத்தை என்னென்று சொல்லுவது\nஇலங்கை அரசு பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டிக்கொள்ளும் விலாங்குத் தன்மையில் நடந்துகொண்டு வருகிறது.\nநியாயமாக இந்தப் பிரச்சினையில் இந்திய அரசுக்குக் கூடுதலான பொறுப்புண்டு. இந்திய அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அவமதிக்கிறது, தூக்கி எறிகிறது இலங்கை அரசு என்றால் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதுபோல, இந்தியாவின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் அல்லவா இது\nஅந்த வகையில் டெசோவின் தீர்மானம் ஈழத் தமிழர் களின் வாழ்வுரிமைக்கு மட்டுமல்ல; இந்திய அரசின் சுயமரியாதைக்குக்கூட தேவையானதாகும்.\nஇன்னும் சொல்லப்போனால், அய்.நா. மற்றும் உலக நாடுகளின் மரியாதையும், மனித உரிமையின் அடையாள மும்கூட டெசோவின் தீர்மானங்களில் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ளன.\nஎனவே, இந்தத் தீர்மானங்களைக் கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தேவையில்லை.\nஇந்திய அரசு இதுவரை எப்படி நடந்துகொண்டு இருந்தாலும், இனியாவது விழித்துக்கொண்டு, மூடுமந்திரமில்லாமல் செயல்படட்டும்\nவாய்க்கொழுப்பு மோடி வம்பில் சிக்கினார்\nமோடி: நாய்க்குட்டி கருத்து எதிரொலி: டில்லி பா.ஜ.க. துணைத் தலைவர் அமீர் ரசா ஹுசைன் பதவி விலகல்\nபுதுடில்லி, ஜூலை 17- குஜராத் மாநில முதல் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சாக்குழு தலை வருமான நரேந்திர மோடி, 2002 ஆம் ஆண்டு கலவரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது நாய்க் குட்டி காரில் அடிபடுவதை கலவரத் தில் இறந்தவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் டில்லி பிரிவின் துணைத் தலைவரான அமீர் ரசா ஹுசைன் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது மோடியின் இந்த கருத்து இழிவானது, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது. இதுபோல் பேசினால் இஸ்லாமியர் களின் ஆதரவை அவர் எப்போதும் பெற முடியாது. மோடி பாரதீய ஜனதா கட்சி���ின் தலைவர். என்னு டைய தலைவர் இல்லை என்று கூறி யிருந்தார். இது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வ புகார்களும் எழுந்தன. இந்நிலையில் ஹுசைன் நேற்று தனது பதவி விலகல் கடி தத்தை கட்சி மேலிடத்திடம் வழங் கினார். அதை டில்லி பா.ஜ.க. தலைவர் ஏற்றுக்கொண்டார்.\nபதவி விலகல் குறித்து அவர் கூறியதாவது:-\nஎன்னைப்போல் பல சிறுபான் மையினர் காங்கிரஸ் அல்லாத மாற்று கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதை வாஜ்பாய் அல்லது அத்வானி யால் வழங்க முடிந் தது. மோடியை முன்னிலைப்படுத் துவதன் மூலம் எங் களுக்கிருந்த மாற்று வழியை பா.ஜ.க. தடை செய்து விட்டது. எல்.கே. அத்வா னியோ அல்லது சுஷ்மா சுவராஜோ பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றே இஸ்லாமியர்கள் விரும்பு கின்றனர். மோடி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். எனவே கட்சியில் இருந்து விலக எனக்கு முழு உரிமை உள்ளது. - இவ்வாறு அவர் கூறினார்.\nவளர்ப்பு நாய் குறித்த கருத்து: மோடி மீது வழக்கு பதிவு\nபாட்னா, ஜூலை 17- குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, ஒரு பேட்டியில் கோத்ரா கலவர சம்பவம் குறித்து வருத்தம் உண்டா என்ற கேள்விக்கு வளர்ப்பு நாயை ஒப்பிட் டுப் பதில் அளித்தார். இதனை சுட்டிக்காட்டி நரேந்திரமோடி மீது பாட்னா பல்கலைக்கழக புள்ளியியல் துறை ஆசிரியர் பினெய் குமார்சிங் என்பவர் பாட்னா தலைமை ஜுடீசி யல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவதூறு மற்றும் தேச துரோக வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். முதல் வகுப்பு ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை வருகிற 31 ஆம் தேதி அன்று நீதிபதி குமரோ கியாதிசிங் விசாரிக்கிறார்.\nமண்டலங்கள் தோறும் மன்றல் விழா\nசென்னை, திருச்சி, மதுரை, கோவை மண்டலங்களில் மிகச் சிறப் பாக மன்றல் விழாக்கள் நடந்து முடிந்தன.\nமன்றல் விழாக்களில் கலந்து கொள்ளும் நபர்கள், நம் இயக்கத் தவர்கள் அல்லர். முற்றிலும் மாறுபட்ட மக்களே விழாக்களில் கலந்து கொள்ளும் நபர்கள் ஆயிரத்திற்கும் குறையாமல் வருகிறார்கள். வந்த வர்கள் சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து போகிறவர்களாகவும் இல்லை. அப்படியே அமர்ந்து ஆவலுடன் நிகழ்வினை பார்க்கிறார்கள். அடுத்த மன்றல் எங்கே விழாக்களில் கலந்து கொள்ளும் நபர்கள் ஆயிரத்திற்கும் குறையாமல் வருகிறார்கள். வந்த வர்கள் சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து போகிறவர்களாகவும் இல்லை. அப்படியே அமர்ந்து ஆவலுடன் நிகழ்வினை பார்க்கிறார்கள். அடுத்த மன்றல் எங்கே எப்பொழுது என்ற வினாக்கள் வந்த வண்ணமாகவே இருக் கின்றன.\nஎன் பிள்ளைகளுக்கு இணை தேடு வது பெரும் தலைவலியாக இருந்தது. இன்று ஏதோ ஒரு காரணத்திற்காக ஜாதி மறுப்புத் திருமணம், திருமணமே செய்யாமல் இன்றைக்கு வரை வாழ்ந்து விட்டோம் அதனால் எங்களிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ள சங்கடப்படுகிறார்கள். எங்களைப் போன்றோர்க்கு இந்த மன்றல் விழா மாமருந்தாக அமையப் பெற்றதாகக் கருதுகிறோம்.\nதிராவிடர் கழகத்தார் இப்படிச் செய்வதைப் பார்த்தால் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கின்றது. மனதார, மனம் திறந்து பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று புகழாரம் சூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.\nமேலும் சிலர் அய்யா போட்டுத் தந்த பாதையில் இன்று வரை அடி பிறழாமல் நடந்து, அய்யா சொன்ன சொற்களையும், அவரின் உள்ளத்தில் என்னென்ன செயல் பாடுகள் இருந்தனவோ அத்தனையையும் இன்று செய்து வரும் தமிழர் தலைவரை வாழ்த்தாமல், பாராட்டாமல் இருக்க முடியாது என்று கூறும் பலர் உள்ளனர் என்பதையும் அறிவித்துக் கொள்கிறோம்.\nஇச்செயல்களை செய்யும் உங்களோடு, நாங்களும் செயல்பட வருவோம். எங்களின் ஆதரவு உதவிகள் கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் பணியினைத் தொடருங்கள் என்று கூறும் ஒரு சிலரையும் சொல் லாமல் இருக்க முடியவில்லை.\nவரும் ஜூலை இருபத்தெட்டாம் நாள் நெல்லையில் இணை தேடும் பெரும் விழாவை நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்\n) கடவுள் எங்கே போனான்\nகோவிலில் ரூ.1 கோடி அய்ம்பொன் சிலைகள் கொள்ளை\nஅய்ம்பொன் சிலைகள் திருடப்பட்ட கோவிலை படத்தில் காணலாம்.\nதிருப்போரூர், ஜூலை 17- திருப்போரூர் அருகே கோவிலில் ரூ.1 கோடி அய்ம்பொன் சிலைகள் கொள் ளையடிக்கப்பட்டது.\nதிருப்போரூரை அடுத்துள்ளது சிறுதாவூர் கிராமம். இங்கு சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூதகிரீஸ் வரர் சிவன் கோவில் உள்ளது.\nஇந்த கோவிலில் அய்ம்பொன் னால் ஆன பூதகிரீஸ்வரர் சிலை, அம்ம���் சிலை, ஆரவல்லி சிலை மற்றும் அப்பர் சிலை ஆகிய சிலைகள் உள்ளன. பூதகிரீஸ்வரர் கோவிலை சீரமைக்க சிறுதாவூர் கிராம மக்கள் முடிவு செய்தனர். எனவே கோவிலில் இருந்த மூலவர் உள்ளிட்ட 4 சிலைகளும் பழமை வாய்ந்த மதிப்புமிக்க அய்ம்பொன் சிலைகள் என்பதால் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள பஜனைக்கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.\nநேற்று காலை அர்ச்சகர் பஜனை கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு கதவு திறந்தே இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் கோவில் திறந்து கிடப்பது குறித்து பொதுமக் களிடம் கூறினார். ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உள்ளே பாதுகாக்கப்பட்டு வைத் திருந்த பூதகிரீஸ்வரர் உள்ளிட்ட 4 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருந்தன.\nஇது குறித்து தகவல் அறிந்த சம் பவ இடத்திற்கு சென்று தீவிர விசா ரணை நடத்தினர்.\nவிசாரணையில் கோவிலின் பூட்டை கள்ளச்சாவி கொண்டு திறந்து சிலை களை சில ஆசாமிகள் கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட 4 சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந் தவை. இந்த 4 சிலைகளும் 150 கிலோ எடை கொண்டதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து திருப்போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகோவில் பெட்டக அறை பூட்டை உடைத்து வெள்ளி நகைகள் கொள்ளை\nஅம்பத்தூர், ஜூலை 17- சென்னை முகப்பேரில் கோவில் பெட்டக அறை பூட்டை உடைத்து, ரூ.15 லட்சம் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன.\nசென்னை முகப்பேர் கிழக்கு, 5-வது பிளாக், மறைமலை அடிகளார் சாலையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருமாரியம்ம னுக்கும் தனியாக சன்னதி உள்ளது. இந்த சன்னதிக்கு எதிரில் அமைந் துள்ள மண்டபத்தில் 2 பெட்டக அறைகள் உள்ளன. ஒரு அறையில் அய்ம்பொன்னால் ஆன 5 உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.\nமற்றொரு அறையில் 3 பீரோக்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த பீரோக்களில், பண்டிகை நாட்களில் 2 அம்மனுக்கும் அணிவிக்கப்படும் அலங்கார கிரீடம், மார்பு கவசம், அங்கவஸ்திரம் மற்றும் பூஜை சாமான் கள் உள்ளன. மற்றும் விலை உயர்ந்த பட்டுசேலைகளும் வைக்கப்பட்டு இருந்தன.\nபூட்டை உடைத்து நேற்று முன்தினம் மாலை அர்ச்சகர் சுப்பிரமணி, கணக்காளர் கோபால் ஆகியோர், சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு அனைத்து சன்னதி மற்றும் அறைகளை பூட்டி விட்டு, கோவிலின் வெளிப்பக்கமும் பூட்டி விட்டு, சென்று விட்டனர். நேற்று அதிகாலையில் வழக்கம் போல அர்ச்சகர் சுப்பிரமணி கோவி லுக்கு சென்றார். கோவிலுக்குள், ராஜராஜேஸ்வரி அம்மன், கருமாரியம் மன் சன்னதி, 2 பெட்டக அறைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஅம்மன் சன்னதியில் இருந்தவை எல்லாம் அப்படியே இருந்தன. உண்டியலும் உடைக்கப்படவில்லை. ஆனால், 2 அறைகளில் இருந்த 3 பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தன. உடனே அவர், கோவில் நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 22 கிலோ வெள்ளி நகைகள், பட்டுசேலைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.\nஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் சென்று திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.\nஇதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.\nபேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.\nசென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வு பணி: நியமனத்தில் சமூகநீதிகோரி சென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்\n(1) வாழ்க வாழ்க வாழ்கவே\n(2) வாழ்க வாழ்க வாழ்கவே\nசமூக நீதி சமூக நீதி\n(5) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்\n(6) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்\n(7) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்\nசமூக நீதிக்கு சமூக நீதிக்கு\n(9) அனுமதியோம் - அனுமதியோம்\nசமூக அநீதியை சமூக அநீதியை\n(10) போராடுவோம் - போராடுவோம்\n(11) தந்தை பெரியார் தந்தை பெரியார்\nஅண்ணல் அம்பேத்கர் அண்ணல் அம்பேத்கர்\n(12) தமிழக அரசே தமிழக அரசே\nசமூக நீதியை சமூக நீதியை\n(13) பணி முடிப்போம் - பணி முடிப்போம\nதந்தை பெரியார் தந்தை பெரியார்\nமருத்துவக் கல்லூரி சேர்க்கை: நீண்ட நாள் கழகக் கோரிக்கைக்கு வெற்��ி\nஅகில இந்திய நுழைவுத் தேர்வு தேவையில்லை\nபுதுடில்லி, ஜூலை 18- அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கு (எம்.பி.பி.எஸ்.,) ஒரே நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கு உச்சநீதி மன்றம் மறுப்புத் தெரிவித்து ஆணை பிறப்பித்து விட்டது. அகில இந்திய மருத் துவக் கவுன்சிலின் முடிவை, தொடர்ந்து எதிர்த்து வருவது திராவிடர் கழகமே என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத் துவ கவுன்சிலின் முடிவுக்கு உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக் கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ள லாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.\nநாடு முழுவதும் மருத்துவ மாண வர்கள் தேசிய அளவிலான மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( என்.இ. இ.டி) மருத்துவ கவுன்சில் கொண்டு வர வேண்டும் என விரும்பியது. மேலும் தகுதி இல்லாத நபர்கள் பணம் பெற்று சேர்க்கப்படுவதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தேர்வு முறையே பின்பற்ற லாம் என இடைக்கால தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஇந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப் பட்டது. அல்டாமஸ் கபீர் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இதன்படி நாட்டில் ஒரே மாதிரியான தகுதி நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர், அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இதில் 2 நீதிபதிகள் மருத்துவ கவுன்சிலின் முடிவை எதிர்த்தனர்.ஒரு நீதிபதி மட்டும் ஆதரித்தார். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் பாதிப்பு, வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த முடிவை பல்வேறு அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் வரவேற்றுள்ளன.\nசேலம் இரயில்வே கோட்டத்தை மங்களூருவுடன் இணைப்பதா\nதென்னகத்தில் ரயில்வேக்கள் விரிவாக்கம் - அகல இரயில் பாதை போன்ற முயற்சிகள் தி.மு.க. தலைவர் கலைஞர், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, உறுப்பினர்கள், முந்தைய ���த்திய அமைச்சர் பெருமக்கள் மற்றும் சேலம் வீரபாண்டிய ஆறுமுகம் ஆகியோர்களின் சீரிய முயற்சிகள் காரணமாக, சில டிவிஷன் களைத் தனியே உருவாக்கியதன் மூலம் வளர்ச்சிக்கும், புதிய வேலை வாய்ப்புக்கும் பெரிதும் வழி வகுத்தன.\nஎடுத்துக்காட்டாக கேரள மாநிலம், பாலக் காட்டோடு இணைக்கப்பட்ட டிவிஷன்களி லிருந்து ஒரு பெரும் பகுதியைப் பிரித்து சேலம் தனி ரயில்வே கோட்டம் - ரயில்வே டிவிஷன் அமைக்க அரும்பாடுபட்ட பிறகே, லாலு பிரசாத் அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில், சேலம் டிவிஷன் என்று தனியே சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புது டிவிஷன் உருவாக்கப்பட்டது. அப்படி உருவான பிறகும்கூட அதை முழு அளவில் வளர்ச்சியடைய வைக்க மனமின்றி. கேரளத்துச் செல்வாக்கு, மத்தியில் அதிகமாக இருப்பதன் காரணமாக, பெயரளவில் தனி அலுவலகம் போல சில ஆண்டுகள் இயங்க விட்டு, ஓரளவு வளர்ந்து வரும் நிலையில் திடீரென்று இப்போது இந்த சேலம் டிவிஷனை மங்களூருவுடன் (கர்நாடகத் துடன்) இணைக்க ரகசியமாகப் பல முயற்சிகள் நடைபெற்று வருவது குறித்து சேலத்துப் பெரு மக்களும், ரயில்வே தொழிலாளர் தோழர்களும் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.\nஅவர்களது நியாயமான இந்த அச்சத்தைப் போக்கி, வெகுவாகப் பாடுபட்டு, வராது வந்த சேலம் ரயில்வே கோட்டம் மீண்டும் காணாமற் போகும் அவலநிலை ஏற்பட்டு விடக் கூடாது\nதமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு..\nஇதுபற்றி ரயில்வே நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்களும், நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பெரு மக்களும், காங்கிரஸ் மத்திய அமைச்சர்களும் இதில் தனி அக்கறை செலுத்தி, சேலம் டிவிஷன் வழமைபோல் தனித்தியங்குவதோடு அதை மேலும் பலப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஇன்றேல் மக்கள் கிளர்ச்சி வெடிப்பது உறுதி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்த��� தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\n69 சதவீத இடஒதுக்கீடில் குளறுபடி நடந்தால் நாடு அமைத...\nசோ ராமசாமிக்கு சர்.சி.பி. ராமசாமி அய்யர் பதிலடி\nகடவுளும் மதமும் - தந்தை பெரியார்\nஇந்துத்துவா - நேற்று - இன்று - நாளை - ஹிந்துராஷ்டி...\nபூரி ஜெகந்நாதர் கோவில் அர்ச்சகப் பார்��்பனர்களின் ய...\nகாசேதான் கடவுளப்பா என்ற பழமொழி சும்மாவா வந்தது\nநமது கடவுளும் மதமும் -- பெரியார்\nபழனி முருகன் கோயில் பார்ப்பனர் கைக்கு மாறியது எப்ப...\nபழனி முருகன் கோயில் பார்ப்பனர் கைக்கு மாறியது எப்ப...\nஇலங்கையிடம் இன்னும் இந்தியா எவ்வளவு அவமானங்களைத் ...\nஅர்ச்சகர்களா - அசல் தற்குறிகளா\nகடவுளைக் காப்பாற்றிட மனிதர்கள் செய்யும் தந்திரங்கள...\nகிறித்துவத்தில் இப்படி ஒரு கொடுமையா\nஅர்ச்சனை செய்ய தகுதிகள் - காமவெறி, குடிவெறி குத்தா...\nஓம் என்றால் என்ன பொருள் என்று தெரியுமா\nஅர்ச்சகர் பிரச்சினை: தாத்தாச்சாரியார் என்ன கூறுகிற...\nதிராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறை...\nபயிர்ப்பு என்றால் என்ன பொருள்\nகீதையையும், கிருஷ்ணனையும் செருப்பால் அடிக்காவிட்டா...\nமுதல் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு ஒரு திறந்த மட...\nநீதிமன்றங்கள் தந்தை பெரியாருக்குச் சூட்டும் வெற்றி...\nஅய்யர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்காதா\nமருத்துவர் பற்றாக் குறையும் தந்தை பெரியார் கூறும் ...\nஉலக மருத்துவர் நாளில் உரத்த சிந்தனை தேவை\nசாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை - ...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-16T14:01:21Z", "digest": "sha1:ILODD4NN3PC5TXAJVOG7WX7YUAZT5CWI", "length": 25000, "nlines": 124, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: ”எப்படிச் சுகம்..........?”", "raw_content": "\nநாள் தோறும் நாம் சந்திப்பவர்களுள் சிலர் நமக்கு நெருக்கமானவர்வர்கள்., வேண்டியவர்கள். அவர்களுடன் தொடர்புகளைப் பேண விரும்புகின்றோம்.\nசில நாடுகளில் சிலர் ” Good Morning\" சொல்லி உரையாடலை ஆரம்பிப்பதும் தொடர்பைப் பேணுவதும் வழக்கம் .அதற்குச் சமமான ”வணக்கம்” என்ற சொல்லை நம்மவர் சிலர் பயன்படுத்தினாலும்-யாழ்ப்பாணப்பகுதிகளில் சிறுவயது முதல் என்னால் அவதானிக்க முடிந்த ஆரம்பவார்த்தை ”எப்படிச்சுகம்\n” -உறவு முறைகளைப் பொறுத்து பழகும் முறைகளை யொட்டி -”அண்ணை எப்படிச் சுகம்” -”தம்பி எப்படியடா” -”மச்சான் எப்படிச் சுகமே” -”மச்சான் எப்படிச் சுகமே\nபெற்றோரும் பிள்ளைகளும் ஓரே இல்லத்தில் வாழும்போது சம்பிரதாய சுகவிசாரிப்புகளுக்கு இடமில்லாத போதும்-தொலைவிலிருந்து தொடர்பு கொள்ளும் போது- நீண்ட நாட்களுக்குப் பின் தொடர்பு கொள்ளும் போது-சுகம் விசாரிப்பார். கடிதங்கள் ஆரம்பிக்கும் போது கூட-\n-”சுகம், சுகமாயிருக்க. கடவுள் கிருபை புரிவாராக”\n” என வார்த்தைகள் வளர்ந்து சென்றதைப் பார்த்திருக்கின்றேன்.\nசுமார் 50 ஆண்டுகளுக்கு முன்\n” என விசாரிக்கின்ற போது ஏறக்குறைய எல்லோரும் ”நல்ல சுகம்” – ”எனக்கென்ன குறை” – ”கடவுள் புண்ணியத்திலை நல்லாய் இருக்கிறேன்” என சிரித்துக்கொண்டே சொல்லியதைக் கேட்டிருக்கின்றேன்.\n அத்தியாவசியத்தேவைகளை அவர்களின் சொந்தக் கிராமங்களில் பெறக்கூடியதாக இருந்தது. கோடு (Courts) கச்சேரி, பொலிஸ், ஆசுப்பத்திரி என செல்வோர் எண்ணிக்கை குறைவு. ஆக…….ஆக……அந்த நா ள் வாழ்வு ஆனந்தமான வாழ்வு.\nஉயிர் வாழ்வுக்கு உணவு தேவை. கிராமத்துச் சந்தைகளில் கடைகளில் அரிசி முதல் மரக்கறி பழ வகைகள் உட்பட மீன் இறைச்சி வாங்கக்கூடியதாக இருந்தது. சில வேளை சிறிது தரம் குறைந் தாலும் கல் குறுணல் இருந்தாலும் வாரந்தோறும் கூப்பன் அரிசி இலவசமாக – மலிவாகக் கிடைத்தது. அது தவிர பணக்கார விருந்துகளில் பரிமாறப்படும் ”பாசுமதி” அரிசியை விட சிறப்பான ஊர் அரிசி – கைக்குத்து அரிசி – பச்சை அரிசி – மொட்டைக் கறுப்பன் எனப் பிடித்தமான அரிசி வகைகள் பல.\nபாணும் பணிசும் உத்தியோகத்தர்களின் – மாணவர்களின் அவசர உணவாக இருந்த போதிலும் தட்டுப்பாடோ கட்டுப்பாடோ இருக்கவில்லை.\n மட்டுவில் கத்தரிக்காய், நீர்வேலி வாழைக்குலை, அச்சு வேலி மரவள்ளி என ஒவ்வொரு மரக்கறிகள் ஊர்களுக்கும் மௌசைக் கொடுத்தது. இரவும் பகலும் அச்சமின்றி வாகனங்கள் வீதிகளில் உருண்டதால் சுன்னாகம், கொடிகாமம், சாவக்கச்சேரி, அச்சுவேலி ஆவரங்கால் சந்தைகளைச் சென்றடைவதில் சிரமம் இருக்கவில்லை. நம்மவர்கள் உடன்மீன் உருசித்தவர்கள்., விளையும் பாரையும் நிலவற்ற காலம் பார்த்து சதைப்பிடிப்பான நண்டும் இறாலும் சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டவர்கள்\nசனிக்கிழமை என்றால் எண்ணெய் முழுக்கும் கோடிப் பக்கத்தில் கோழி வெட்டும், இரத்தம் சொட்டும் ஆட்டிறைச்சிப் பங்கும் ஓடிப் பிடித்தக் கொண்டு வரும் உடும்பு இறைச்சியும் மறக்கக் கூடியவையா \nஆச்சிமாரும் அம்மாமாரும் சுவையாக தந்த பால்பிட்டு, பாலப்பம், சட்டி அப்பம், இராசவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கும் சம்பலும், கோழிப்புக்கை, நெத்தலிப்பொரியல், உருளைக் கிழங்குப் பிரட்டல், மசிய வைத்த கீரை, சீனியும் தேங்காய்த்துருவலும் சேர்த்து புளுக்கொடியல் மாவில் செய்த உருண்டை, எள்ளுருண்டை, பருத்தித்துறை தட்டை வடை, பனாட்டும் பழங்கஞ்சியும் – விழாக்கால விருந்துகளில் பரிமாறப்பட்ட சிப்பி, முறுக்கு, பயிற்றம் பணியாரம், பால் ரொட்டி, அரிய தரம் எல்லாம் ஆடம்பர ஹோட்டல் உணவுகளை விட எவ்வளவு சுவை என ருசித்துப் பார்த்தவர் களுக்குத் தான் தெரியும். வருடம் முழுவதும் கிடைக்கும் வாழைப்பழம், பப்பாசிப்பழம், பருவ காலத்து மாம்பழம், பலாப்பழம் இன்று நினைத்தாலும் நாவினிக்கும். வயிற்றுள் எதுவோ வழுக்கிக் கொண்டு போவது போல ஒரு சுகமான- சுவையான அனுபவ நினைவு.\nலொறிகளும் புகையிரதமும் சுமந்து வரும் மலைநாட்டு மரக்கறிகளான கரட், பீற்றூட், லீக்ஸ்……தென் னிலங்கைப் பழங்களான அன்னாசி, றம்புட்டான், மங்குஸ்தான் – ”எங்கள் மண்ணில் விளைந்தது ”- என்ற பெருமிதத்துடன் சுவைத்த முந்திரியப்பழம் – இவை மட்டுமா \nசிறு வயதில் வீட்டுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தின்று மகிழ்ந்த அன்னா புன்னா, அணிஞ்சில், இலந்தைப்பழம், முதலிப்பழம், நாவல் பழம், ஈச்சம் பழம், பன்னைப்பழம்……இப்படி எத்தனை யெத்தனை \nஉணவுக்கடுத்து உடையென்றால் அவசரக் கொள்வனவுக்கு நடைதூரத்தில் ஒரு புடவைக்கடை அமைந்திருக்கும். நாகரீகமான உடை ”மோஸ்தர்” ”பாஷன்” என்று சொன்னால் யாழ்ப்பாண நகரக்கடைகளுக்குப் போய் வருவது சிரமமல்ல. உணவு, உடையை அடுத்து உறைவிடம் பெரும் பாலான நிலப்பரப்பு சமதரை ஆனதால் வதிவிடம் அமைக்க வாய்ப்பான நிலம் நம்முடையது.\nஒரு காலத்தில் மண்ணால் வீடு கட்டி, மாட்டுச்சாணத்தால் நிலம் மெழுகி, செம்மண்ணால் சுவர் எழுப்பி சுண்ணாம்பு தீற்றி, பெரும்பாலும் பனையோலைகளாலும் சில இடங்களில் தென்னோலைகளாலும் வேயப்பட்ட வீடுகள். இவை வெப்பவலயத்துக்குப் பொருத்தமான குடிமனைகள். பல காரணங்களுக்காக வீட்டுக்கருகே ஆனால் வேறாக அமைக்கப் பட்ட ”குசினி” என்று சொல்லப்படும் சமையலறைகள், களஞ்சிய அறைகள்.\nகாலப்போக்கில் மண்வீடுகள் பல கல் வீடுகளாக மாறின. காங்கேசன்துறை சீமேந்து நல்ல தரமானது. அது வட பகுதியில் மற்ற இடங்களைவிடக் குறைவான விலையில் கிடைத்தது. மணலும் மலிவு. பனை மரங்கள் வளை மரங்களாக…. கிளிநொச்சியை அடுத்த பகுதிகளிலிருந்து பாலை, முதிரை, தேக்கு மரங்கள் நிலையாக- கதவாக யன்னலாக தீராந்திகளாக உரு மாறியது. பருத்தித்துறை துறைமுகத்துக்கு இந்தியாவிலிருந்து கப்பலில் வந்திறங்கிய ஓடுகள் வடபகுதிக் கூரைகளில் ஏறின.\nஇயற்கையான சூழல் ரம்மியமாகவும் இதமாகவும் இருந்தது. சுமார் 10 வருடங்களுக்கு முன்பு அதிகாலைப் பொழுது சிங்கப்புர் விமான நிலையத்தில் இறங்கியபோது, விமான நிலையத்தில் பயணிகள் தங்குமிடத்தில் ஓரழகான மலர்தோட்டம்- பறவைகள், குருவிகள் கத்தும் சத்தம் – வண்டுகள் ரீங்காரமிடும் ஒலி. விசாரித்துப்பார்த்த போது பெருமளவு பணச்செலவில் அமைக்கப்பட்ட செயற்கை ஏற்பாடுகள் என அறிந்து கொண்டேன். ஆனால் எங்கள் பிறந்த மண்ணில் இயற்கையாகவே இத்தனை இன்பமும் பணச்செலவின்றி அனுபவத்ததை தந்த நாட்கள் நெஞ்சில் நிழலாடின.\nபக்தியைப் பெருக்கி நம்பிக்கை வளர்த்த கோவில்கள், அ���ிவைப் பெருக்கி வாழ்வுக்கு வழிகாட்டிய கல்லூரிகள், இவற்றுடன் மணல் வெளியிலும் வயல்வெளியிலும் பார்த்து மகிழ்ந்த இராத்திரி திருவிழாக்கள், கெந்தித்தொடுதல், கிட்டியடித்தல், கிளித்தட்டு, வாரோட்டம், கெற்றப்போல் என மாணவப் பருவத்து விளையாட்டுகளும் தைமாதத்தில் வண்ண வண்ணப் பட்டங்கள் கட்டிப் பறக்க விட்டதும் மனத்திரையில் படமாக ஓடி மகிழ்வைத் தந்தன.\nமத்தியான வேளை வெப்பம் சற்று அதிகமானாலும் நிழல் தரும் மரங்கள் நிம்மதி தரும்.\nகாலைநேரத்தில் ஆலய மணியோசை, தொடரும் தீபராதனை ஒளி ஒலி, வண்டில் சத்தம், வயல் தோட்டம் நோக்கி விரைவோர் கல்லூரி செல்லும் மாணவர் என புத்துணர்வே எங்கும் நிறைந்திருக்கும்.\nமாலைப்பொழுதும் இரவும் இன்பமாக கழிந்த நாட்கள் அந்த நாட்கள். பேய் பிசாசுக்குக்குக் கூட பயப்படாத நாட்கள்.\nகிராமத்தின் ஒரு புறம் அண்ணன். அவன் தங்கை திருமணத்தின் பின் கிராமத்தின் மறுபுறத்தில் கணவனுடன் குடித்தனம். அண்ணனுக்கோ தங்கையைப் பாராமல் இருக்க முடியாது. காலையும் மாலையும் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கொரு தரமாவது சென்று ” எப்படித் தங்கைச்சி ” என்று கேட்டு வராவிட்டால் அண்ணாவுக்கு தலை வெடித்து விடும்.\nதீடீரென்று சிறு பிள்ளைகள் உருவாக்கிய சம்பவத்தால் அண்ணாவுக்கும் தங்கைக்கும் மனஸ்தாபம். இருவரும் கதைப்பதில்லை. கோபம். ஆனாலும் வழக்கம் போல அண்ணன் கிராமத்தின் மறுபுறத் திலிருந்து தங்கையின் வீட்டுப்படலை வரை சென்று வீட்டைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் திரும்பி விடுவார். இரத்த உறவு எத்தனை நாளைக்கு பேசாமல்- கதைக்காமல் அமைதியாக இருக்கும்.\nஒரு நாள் “வாங்கோ அண்ணை எப்படிச் சுகம் \n”தங்கச்சி நான் நல்ல சுகம்- உன்ர பாடு எப்படி ” அண்ணாவின் விசாரிப்பு தொடர்ந்து குடும்பத்தில் மீண்டும் உறவு தொடர்கதையாகியது. இப்படி வளர்ந்தவர்களின் வாரிசுகள் இன்றைய நிலையால் பிற நாடுகளில் இரண்டு மூன்று அறைகள் கொண்ட சிறு வீட்டில் வாழ்வு. கணவனும் வேலை., மனைவியும் வேலை. ஓர் அறையில் வாழும் கணவன்-மனைவியும் இடையிடையே தான் சந்திப்பார்கள்.\nவீட்டின் கதவிலோ அல்லது குளிர்சாதனப் பெட்டிக் கதவிலோ கணவன்- மனைவியின் போக்குவரத்துகள் அவசியம் செய்ய வேண்டியவை STICKER ஆக ஒட்டப் பட்டிருக்கும்.வேலைக்குப் போகாத பெண்கள் என்றால் குளிரைச்சமாளிக்க கைய��றை காலுறை ஓவர்கோட் எல்லாம் போட்டுக்கொண்டு தொலைக்காட்சியில் வீடியோ சுகம் காண்பார்கள். பெண்களின் கண்களில் நீரை வரவழைப்பதற்கென்றே தயாராகும் மெகா சீரியல்கள்.\nஊரில் எண்பது வயதிலும் ”அசுக்கிறிமும்” ”அசுப்பழமும் கடித்துத்தின்று ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள்- ஆச்சியும் தாத்தாவும். தாத்தாவுக்கும் ஆச்சிக்கும் ஐஸ் ICE என்று சொல்ல வராது.\nபிற நாட்டில் நாற்பது வயதில் சொல்ல முடியாத வருத்தங்களுக்கு ஊசியும் மாத்திரைகளும் வாங்குகின்றார்கள்\nஅன்று எல்லாவற்றிலும் சுகம் கண்டோம்\nஇன்று எந்த சுகமும் இல்லை\nபணமுண்டு—சொத்துப்பத்துண்டு—நூதனமான சாதனங்கள் பல உண்டு.\n““““ 2008ல் காலமான நண்பர் வீ.கதிரிப்பிள்ளையின் நினைவு மலருக்கு எழுதியது. அவரும் அடிக்கடி பயன் படுத்திய வார்த்தை-எப்படிச் சுகம்\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 9:54 AM\nமல்லிகை என்னும் மாசிகையில் ”படிக்காதவர் படிப்பித்...\nநிர்வாணம் சிறுகதைத் தொகுப்பு ”பிரேம சாரிகாவ”-( காத...\nநிர்வாணம் சிறுகதைத் தொகுப்பு மீண்டும் இந்தியாவில்...\n1991ல் வெளியாகிய நிர்வாணம் சிறுகதைத்தொகுப்பு அட்...\nநண்பர் இணுவை.தம்பு சிவாவின் ”முதுசம்” சிறுகதை நூ...\nகொஞ்சம் சிரிக்கச் சொல்லி எடுத்த படம்- 2001 ல்\n1963ல் க.பொ.த (சா-த) பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு...\nஅந்த நாட்களை அசை போட வைத்த இசைக்கச்சேரி\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/2018/04/10/saaivu/", "date_download": "2018-07-16T14:33:46Z", "digest": "sha1:WHMHZSDEZ2I5YONB7IIHMCQO4IK3ITPU", "length": 70953, "nlines": 175, "source_domain": "www.annogenonline.com", "title": "சாய்வு – சிறுகதை – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nBy அனோஜன் பாலகிருஷ்ணன் | 10th April 2018\nநான் உனைச் சந்தித்தது ஒரு குளிர்காலப் பொழுதில். மரங்கள் இலைகளை உதிர்த்து அலுமினியக் கம்பிகள் போல் விறைப்பாக சலனம் அற்று நின்றிருந்தன. என் அறை ஜன்னலுக்கால் எட்டிப்பார்க்க துமிக்கும் பனித்துளிகள் பருத்திப் பஞ்சுபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சோர்வுடன் தலையை போர்வைக்குள் உள்ளீர்த்து அமிழ்ந்தேன். அப்போது தான் உன் வருகைக்கான சத்தம் கேட்டது. பீடித்திருந்த தூக்கம் கலைந்து கொண்டிருந்த பொழுதுகள் அவை. சோம்பலோடு கைகளை உதறி ஜன்னலுக்கால் வெளியே பார்த்தேன். வெண்ணொளி என் கண்களை கூசச் செய்தது. தடுமாறி எழுந்து கதவை இழுத்துத் தி��ந்தேன். காலுக்குள் நேற்று இரவு அருந்திய ஹனிக்கேன் பியர் டின்கள் இடறியது. என் முன்னே நீ நீண்ட சூக்கேசோடு நின்றிருந்தாய். நீரில் அலையும் தாமரை இலையின் சலனம் போல் உன் உதடு புன்னகையால் அசைந்தது. ஒரு கணம் திகைத்து பின் சுதாகரித்து யார் நீ என்பது போல் விழியசைத்து உன்னைப் பார்த்தேன்.\nநான் தங்கியிருக்கும் வீட்டில் நீயும் தங்க வந்திருந்தாய் பக்கத்து அறையில். இங்கிலாந்துக்கு வந்த பொழுது உள்ளத்தில் ஒரு குதூகலம் ஓய்ந்து சோர்வு என்னையறியாமல் பீடித்திருந்தது. தனிமை என்பதைவிட வெறுமை என்றே சொல்லலாம். இசையாலும் மதுவாலும் என்னை நிரப்பிக்கொண்டிருந்தேன். பல்கலைக்கழகம் மூன்று நாட்கள் மட்டும்தான். மிகுதி நேரங்களை நூலகத்திலும், வளாகம் அருகேயிருக்கும் வாவியில் நீச்சல் அடிக்கும் நாரைகளைப் பார்த்துக்கொண்டிருப்பதோடும் பொழுதுகளை செலவளித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு நண்பர்கள் குறைவு என்பதைவிட நண்பர்களை பிடித்துக்கொள்வது சவாலாக இருந்தது. நெருங்கிப்பழகுவதில் தயக்கமே கொழுந்துவிட்டு எரிந்தது. மீண்டும் யோசித்துப்பார்க்க தாழ்வு மனப்பான்மையோ என்று தோன்றினாலும் அதை புரிந்துகொள்வதில் கடினமே இருந்தது.\nஉடலோடு ஒட்டிய பாம்பின் வழுவழுப்பான தோல்கள் போன்ற நீண்ட கருப்பு நீள்சட்டையும், அதே நிறத்தில் முழுநீள மேல்சட்டையும் மணிக்கட்டுவரை அன்று அணிந்திருந்தாய். ஒற்றைப் பின்னல் முதுகுவரை செந்நிறத்தில் அசைந்தது. சீனப் பெண்ணொருவரை ஒற்றைப் பின்னலுடன் கண்டது இதுவே முதல் முறையாக இருந்தது. எங்கள் ஊரில் பெரும்பாலான பெண்கள் ஒற்றைப் பின்னலோடு திரிவார்கள்.\nநீ உன்னை “கிஜூகி மின்” என்று என்னிடம் அறிமுகப்படுத்திவிட்டு இங்கு தங்கவந்திருப்பதைப் பற்றிச் சொன்னாய். பக்கத்து அறையில் ஒருவர் தங்க வருவதாக முன்னமே உரிமையாளர் சொல்லியிருந்தார். அதுவொரு பெண்ணாக அதுவும் சீனப்பெண்ணாக இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உன்னுடைய பொருட்கள் வாசலில் இருந்தன. உன் அறையில் எடுத்து வைப்பதற்கு உதவி செய்தேன். நீ எளிதில் தீராத புன்னகையை சுடராக ஏந்திக்கொண்டு என் முன்னம் நின்றாய். என்னைப்பற்றி நான் சொல்லாதபோதும் ஒவ்வொரு பொருட்களாக தூக்கி தூக்கி உன் அறையில் அடுக்க நீ என்னிடம் என்னைப்பற்றி வினவிக்கொண்டிருந்தாய். என்னைப்பற்றிச் சொல்ல அதிகம் ஒன்றுமில்லை. ஸ்ரீலங்காவில் இருந்து வந்திருக்கிறேன் என்ற போது, நீ புருவங்களை நெளித்து வளைத்து அது எங்கே இருக்கிறது என்று தெரியாமல் விழித்தாய். இந்தியாவிற்குக் கீழே இந்து சமுத்திரத்தில் சிறிய தீவாக மாம்பழ வடிவில் இருக்கும் என்று சொன்னபோது, உன் தயக்கங்களை கலைந்து தெரியும் தெரியும் என்று சொன்னாய். நான் பொறியியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கிறேன் என்றபோது நீ கட்டடக்கலை என்றாய். அவ்வாறு தான் நம் முதல் சந்திப்பு நிகழ்ந்தது.\nஇருவருக்கும் ஒரே பொதுக் குளியலறை. அதைப்பற்றி உனக்கு எந்தவித கவலையும் இல்லை. குறைந்தவிலையில் வாடகை வீடு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றுதான் சொல்லியிருந்தாய்.\nபுத்தகங்கள் எதையாவது படிக்கும்போது மட்டும் கண்டாடி அணிவாய். அகண்ட நீள்சதுரக் கண்டாடி. உன் முகத்துக்கு மிக எடுப்பாகவே இருந்தது. எப்போதும் புத்தகம் கையுமாகவே இருப்பாய். நான் வீட்டில் பார்க்கும்போது இறுக்கமான காற்சட்டை அணிந்து உன் தொடைகளும் கால்களும் வெளியே தெரியும் வண்ணம் மிகச்சுதந்திரமாக இருப்பாய். முதலில் நான் சங்கடப்பட்டாலும், வெகுவிரைவில் அது சகஜமாகியது. பொது வரவேற்பறையில் நீ சகஜமாக காலைத்தூக்கிப் போட்டுவிட்டு காதில் நீலநிற இயர்போனை மாட்டிக்கொண்டு புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பாய்.\nஒருமுறை என் அறையில் புகையிலையை எடுத்து அதற்குரிய மெல்லிய வெள்ளைப் பேப்பரில் பில்டரை வைத்து சுருட்டிக்கொண்டிருந்தபோது, அறைக்கதவைத் தட்டினாய். என்னவென்று கதவைத்திறந்து கேட்டபோது அறையினுள்ளே எட்டிப்பார்த்து “உள்ளே வரலாமா” என்று கேட்டுக்கொண்டே என் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே வந்தாய். படுக்கையில் என் உடைகள் குதம்பலாகக் கலைந்திருந்தன. குடித்து முடித்த தேநீர் கோப்பைகள் கழுவாமல் இருந்தன. நீ அவற்றைப் பொருட்படுத்தாமல் மேசையில் சுருட்டிய சிகரட்டை எடுத்துப் பார்த்தாய்.\n“இதை எப்படிச் செய்வது” என்று கேட்டுக்கொண்டே என் படுக்கையில் அமர்ந்தாய். உன் கேசங்கள் உயிருள்ள குட்டிப்பாம்புகள் போல் நெற்றியில் புரண்டுகொண்டிருந்தன. நான் புன்னகைத்துவிட்டு என் மேசையின் முன்னிருந்த நாட்காலியில் அமர்ந்து புகையிலையை பேப்பரில் வைத்து ஒரு சிகரெட்டைச் சுருட்டிக்காட���டினேன். நீயும் ஒன்றைச் சுருட்ட முயன்று தோற்றாய். மறுபடி மறுபடி சொல்லித்தந்தேன். இறுதியில் ஒன்றை சீராகச் சுருட்டி முடித்தாய்.\nநான் ஜன்னலைத் திறந்துவிட்டு வெளியே புகை போகும்வண்ணம் புகைக்க ஆரம்பித்தேன். நீ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாய். நான் உன்னிடம் திரும்பி ”இங்கே வீட்டில் புகைக்க அனுமதியில்லை தெரியுமா\nநீ தெரியும் என்றும் இதை வீட்டு உரிமையாளரிடம் சொல்ல மாட்டேன் என்றும் சொல்லிச் சிரித்தாய். உன் கண்கள் மிகச்சிறியன. ஈசல்களின் இறக்கைகள் போன்று சிறிய அரைவட்டமானவை. சிரிக்கும்போது இன்னும் உன் கண்கள் சுருங்கும். முழுச்சந்திரனை விழுங்கிய பூமியின் நிழல்போல் உன் நெற்றியை விழுங்கும் உன் முன் கேசம் துள்ளித் துள்ளி அடங்கியது.\n“நீ ஏன் எப்போதும் அமைதி, என்னுடன் பேசுவதேயில்லை” என்றாய். உண்மையில் அந்தக் கேள்வி என்னை நிலைகுலைய வைத்தது. அது ஏனோ என்னால் வலிந்து பேசவே முடிவதில்லை. நான் “அப்படியல்ல..” என்று பொதுவாகச் சிரித்தேன். “உனக்கு எல்லாத்துக்கும் சிரிப்பு” என்று என் பிரடி மண்டையை செல்லமாக தட்டினாய். என் மிக அருகிலே நீ இருந்தாய். உன் முழங்கால் என் கால்களை தட்டியது. என் சிகரெட் ஒன்றை வாங்கி நீயும் புகைக்க ஆரம்பித்தாய். முதல் இழுப்பில் கடுமையாக இருமினாய். இருந்தும் அனுபவம் உண்டு என்று என் மறுப்பையும் மீறி தொடந்து புகைத்தாய். உன் நீண்ட விரல்களுக்குள் கடினப்பட்டு சிகிரெட் அமர்ந்திருந்தது. இருவரும் திறந்திருந்த ஜன்னலுக்கால் தலையை வெளியே விட்டுக்கொண்டு படுக்கையில் அமர்ந்தவாறு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசினோம். வானம் டோவ் பறவையின் விரிந்த இறக்கையின் சாம்பல் நிறத்தில் மிக அமைதியாகவிருந்தது. ஒரு முழுநீளச் சிகரெட்டை புகைத்து முடித்திருந்தாய். அதற்குப் பிறகு நீ கேட்டதுதான் ஆச்சர்யமாக இருந்தது.\n“என்ன weedடா… இல்லை; அதெல்லாம் நீ உபயோகிப்பியா” ஆச்சரியம் துகிலுரித்த விழிகளுடன் நேர்பார்வை கொண்டு கேட்டேன்.\nஉன் கன்னம் உள்ளே ஒடுங்கி புன்னகையாக மலர்ந்தது. நெற்றியில் புரண்ட முடிக்கற்றையைக் கோதி கீழுதட்டைக்கவ்வி “ம்ம்… ஒரேயொரு தடவை; உன்னால் முடிந்தா எடு. இருவருமாகப் புகைப்போம்” என்று சொல்லிக்கொண்டு சிரித்துக்கொண்டே என் அறையைவிட்டு நீங்கினாய். ததும்பும் நீர்ச்சுனைபோல் என் உணர்வுகள் மெலிதாக பொங்கிவிட்டு அணைந்தது. என் அறையின் மின் குமிழைப் பார்த்தேன். மிகப்பிரகாசமாக ஒளிர்ந்தது.\nஅதற்குப்பின் என் அறைக்கு நீ வருவதேயில்லை. உன்னைக் காண்பதும் அபூர்வமாக இருந்தது. பனிபடர்ந்த தெருக்களில் நடந்து செல்ல எதிர்ப்படும் அனைத்து சீன முகங்களும் உன் நினைவையே கிளர்ந்தின. நூலகத்தில் புத்தக மட்டையை திறக்க உன் முகம் ஆழமாக விரிந்து எனக்குள் நீந்திச் சென்று எங்கையோ தொலைந்தது. மீண்டும் அதைக் கண்டுபிடிக்க தூண்டில்விட்டு அலைந்தேன்.\nஉன் அறை சாத்தியே இருக்கும். நீ இருப்பதும் தெரியாது, பல்கலைக்கழகம் முடிந்து வந்ததும் தெரியாது. நீண்ட நாட்களுக்குப்பின் வரவேற்பறையில் உன்னைக் கண்டேன். குஷன் சோபாவில் காலிரண்டையும் நீட்டிப்படுத்து கைப்பிடியில் தலையை சாய்த்து தன்னிலை மறந்து மூழ்கி புத்தகத்தைப் படித்து படித்துக்கொண்டிருந்தாய். என் சப்பாத்துச் சத்தம் கேட்டு தலையை கீழாகத் தொங்கப்போட்டு என்னைப் பார்த்தாய். தலைகீழாகத் தெரிந்த உன் முகத்தில் புன்னகை வளர நித்தியகல்யாணிப் பூக்கள் கிளையில் ஆடியசைந்தது போல் இருந்தது.\n” என்று முதல் கேள்வியிலே கேட்டாய். விளையாட்டாக நீ கேட்கிறாய் என்று நினைத்திருந்தேன். அது அப்படியல்ல என்று புரிய ஒரு கணம் எடுத்தது.\n“இல்லை, கிடைக்கவில்லை; விரைவில் முயல்கிறேன்” என்றேன். ஒரு புன்னகையை சாய்வாக விட்டெறிந்துவிட்டு மீண்டும் புத்தகத்துக்குள் மூழ்கினாய். உன் கால்கள் வெள்ளை வெளிறென்று இருந்தது. ஏதோவொரு வித்தியாசத்தை ஒரு கணத்தில் உன்னில் ஆழமாக உணர்ந்தேன்.\nஇரண்டாவது வாரத்திலே இருபது பவுண்ட் கொடுத்து நண்பனின் நண்பன் மூலம் கஞ்சா பொதியைப் பெற்றேன். நான் நினைத்த அளவுக்கு அது அத்தனை கடினமாக இருக்கவில்லை. பொழுத்தின் கவரில் சுற்றப்பட்ட கஞ்சா துகள்களை என்னுடன் வைத்திருப்பது ஓவ்வொரு கணத்திலும் என்னைப் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது. இளகி இளகி மெழுகாக வீழ்ந்துகொண்டிருந்தேன்.\nமூன்று நாட்களாக உன்னைத் தேடினேன். கண்டுகொள்ளவே இயலவில்லை. வாட்ஸப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பியபோதும் பதில்களில்லை. உன்னுடைய பதில்களுக்காகவே ஏங்க ஆரம்பித்தேன். அதை எண்ணிப்பார்க்க எனக்குள்ளே எரிச்சல் வெந்து புறப்பட்டது. நான்காவது நாள் சமயலறையில் உன்னைக் கண்டேன். கோப்பி தயாரித்துக் கொண்டிருந்தாய். ஒரு கையை இடுப்பில் வைத்து தலையை ஒருபக்கம் சாய்த்து எதையோ தீவிரமாக எண்ணி அதிலே திளைத்து மிக மெதுவாக கரண்டியால் கலக்கிக்கொண்டிருந்தாய். முற்றிலும் அமைதியில் நீ ஆழமாக வீழ்ந்தது போல் இருந்தது.\n“ஹேய்” என்றேன். நீ என்னை திரும்பிப்பார்த்தாய். முதல் இரண்டு கணம் சிரிக்கவில்லை. மூன்றாவது கணம் வழமையாக நீ சிரிக்கும் தாமரைச் சிரிப்பை மெலிதாக என் மீது திறந்தாய்.\n“நீ நலமா, என்னாச்சு உனக்கு\n“யா… நான் நலம், கோப்பி உனக்கும் வேணுமா\nஇல்லை என்றுவிட்டு உன்னை கூர்ந்து பார்த்துவிட்டு “weed இருக்கு, புகைப்போமா\nநீ சலனப்படாமல் புருவங்களை நெளித்து யோசித்துவிட்டு மெதுவாகச் “சரி” என்றாய். உன்னிடம் இருந்து நீண்ட குதூகலம் வெடித்து எழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மாறாக ஏமாற்றமே எரிச்சலுடன் என்னுள் எஞ்சியது. நீ உன்னுடயை கோப்பியோடு என் அறைக்கு வந்தாய்.\nவழமையாக சிகிரெட் சுருட்டும் அதே பேப்பரில் புகையிலைக்குப் பதிலாக கஞ்சா துகள்களை வைத்து சுருட்டத் தொடங்கினேன். இடைமறித்து கஞ்சா துகளை எடுத்து முகர்ந்தாய். உன் முகத்தில் நித்திய அமைதி தோன்றியது போல் எனக்குள் எண்ணம் எழுந்தது. என் தோள்மூட்டை இருகையால் பிடித்து அழுத்தினாய்.\nஎன் உதட்டில் பொருத்தி லைட்டரால் எரியூட்டி நிதானமாக உள்ளே இழுத்தேன். நடுக்கத்தை மறைத்தேன். இதற்கு முன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது கேரளா கஞ்சா இரண்டு முறை பயன்படுத்தியதுண்டு. அன்றல்லாத பதற்றம் இன்று முழுமையாச் சூழ்ந்திருந்தது. முழுக்க முழுக்க சட்டவிரோதம். கைதுசெய்தால் என்ன ஆகும் என்று தெரிந்தே இருந்தது. “டோன்ட் வொரி” இதை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் என்று வாங்கித்தந்த நண்பன் சொல்லியிருந்தான். எனக்கு இதைப் புகைக்கும் எண்ணம் இருந்ததேயில்லை. உனக்காகத்தான். இதற்காக நான் செய்த பிராயச்சித்தத்தை மிகையூட்டி விபரீத சாகாமாகச் சித்தரித்து உனக்கே சொல்லிக்காட்ட வேண்டும், குற்றவுணர்சியில் தூண்ட வேண்டும் என்று ஆழமாக விரும்ப ஆரம்பித்தேன்.\nமூன்று இழுப்புக்குப் பின் உனக்குத் தந்தேன். மிக அலட்சியமாக வேண்டி கட்டிலில் அமர்ந்து சுவற்றில் முதுகைச் சாய்த்து நிதானமாகப் புகைக்க ஆரம்பித்தாய். பூக்களின் நறுமணம் உன்னைச்சுற்றிப் படர்��்தது. உன் கன்னங்கள் மெல்ல மெல்ல ஊதி சிவந்து மங்குஸ்தான் பழம் போல் ஆனதாக உணர்ந்தேன். இனிமையான இசையில் ஏறிப்பயணிப்பது போல ஒன்றின் மீது வழுக்கிக்கொண்டிருந்தேன். ஆனால், வழமைக்கு அதிகமாகன நிதானத்தில் இருந்தேன்.\nநீ அமைதியாக இருந்தது என்னை கடுமையாக உறுத்தியது. எதுவுமே பேசாமல் குறைந்த பட்சம் என்னைப் பொருட்படுத்தாமல் இருந்தது என்னைக் கடுமையாக எரிச்சல்படுத்தியது. எங்கோ ஓர் இடத்தில் ஆழமாக விறாண்டியது போல் அகங்காரத்தில் தேய ஆரம்பித்தேன்.\n” உன் முழங்கால் தொடையைத் தொட்டுக் கேட்டேன். நீ நிதானமாக என்னிடம் திரும்பி “ எட் ஷீரனின் பாடல்கள் இருக்கிறதா” என்று கேட்டுக் கொண்டே திறந்திருந்த என் மடிக்கணனியை நோக்கிச் சென்று யூடியூப்பில் பாடல்களைத் தேடினாய். கொஞ்சம் அளவாக சத்தத்தை கூட்டி ஒலிக்கவிட்டு கட்டிலில் வந்தமர்ந்து “அடுத்த சுற்றை சுருட்டச் சொன்னாய்..” நான் ஆச்சரியமாக உன்னை நிமிர்ந்து பார்த்தேன்.\nமீண்டும் இரண்டு சுற்றுகளைச் சுருட்டினேன். நாம் புகைத்தோம் புகைத்தோம். நீண்ட நேரம் புகைத்தோம். என் மடியில் நீ வீழ்ந்தாய். உன் விழிகளால் என்னை ஊடுருவிக்கொண்டு சட்டென்று இமைகளை மூடினாய். நான் அசையாமால் அப்படியே இருந்தேன். பதினைந்து நிமிடம் கடந்திருக்கும் என் தொடை இரத்தோட்டம் குன்றி விறைக்கத் தொடங்கியது. நீயே எதையோ உணர்ந்ததுபோல் திடுக்கிட்டு எழுந்தாய். உன் கண்களின் நரம்புகள் பின்னிப்பிணைந்த சிவந்த பாம்பாகக் கடுமையாக உறைந்திருந்தன. என் டீஷேர்ட் காலரைப் பிடித்து குளியல் அறைக்குள் இழுத்துச் சென்றாய். ஷவரை திறந்துவிட்டு என் தோள்மூட்டை பிடித்துக்கொண்டு அப்படியே கீழே அமர்ந்தாய். நீர் எம் மீது சீறிச் சாரலாக வடிந்தது. நீ அழுதது போல் தோன்றியது. நீருக்குள் உன் கண்ணீரைப் பிரித்தறிய முடியாமல் இருந்தது. என் தோள்மூட்டில் சாய்ந்தே இருந்தாய். ஒரு சொல்லைக் கூட நாம் இருவரும் பேசவேயில்லை.\nஉன் தலையை துவட்டி, முடிந்தவரை உன் ஆடையில் ஊறிய ஈரங்களை ஒற்றி எடுத்து உன் அறைப் படுக்கையில் படுக்கவைத்தேன். கசிந்த நீர் மெத்தையை கொஞ்சம் ஈரமாக்கியது. மிகுந்த தெளிவுடன் உன் முகம் உறக்கத்திலிருந்தது. உதட்டில் ஒரு புன்னகை ஓரமாகப் பூரித்துவைத்திருந்தாய். மூன்றுநிமிடம் அறை வாசலில் நின்று உன்னையே பார்த்தேன். உன் க���ல்கள் மாசற்று, உரித்த பனங்கிழங்கு போல் நீண்டிருந்தன. கைகள் பிடிப்பற்று இறுக்கம் தளர்ந்து முறிந்துவீழ்ந்த கைவிடப்பட்ட மரக்கிளையாகத் தனிமையில் இருந்தன.\nஎன் ஒற்றை பக்கத் தலை கடுமையாக வலித்தது. ஆடைகளை மாற்றிவிட்டு என் படுகையில் வீழ்ந்தேன். வரமறுத்த நித்திரை மெல்ல மெல்ல சதையில் நுழையும் கூரிய கத்தியாக என்னைத் துளைத்து இறங்கியது. மூளை நரம்புகள் கடுமையாக நொந்தன.\nதூங்கி எழுந்து தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் செல்லும்போது உன்னை வரவேற்பறையில் கண்டேன். வழமையாக இருக்கும் அதே பாணியில் அமர்ந்திருந்தாய். “நலமாக இருக்கிறீயா” என்று கேட்டேன். உன்னிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை. குறைந்த பட்சம் உன்னிடமிருந்து ஒரு நன்றிகூட கிடைக்கவில்லை என்பது என்னைச் சீண்டியது. அதைப் புறந்தள்ளிக் கொண்டு தேநீர் தயாரிக்கச் சென்றேன்.\nமின்கேத்தலில் தண்ணீரை கொதிக்கவைக்கும்போது விசும்பல் ஒலிகளை விட்டுவிட்டுக் கேட்டேன். உன்னிடம் இருந்துதான் அவை எழுகின்றனவோ என்ற ஐயத்துடன் எட்டிப்பார்த்தேன். உன்னிடமிருந்துதான், உன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. உன்னிடம் வந்து பேசுவோமா வேண்டாமா என்ற சில கணம் யோசித்துவிட்டு விலகிச்சென்றேன். உனக்கும் சேர்த்து கோப்பியை தயாரித்துக்கொண்டு வந்தேன். நீ உன் அறைக்குள் சென்று அமர்ந்திருந்தாய். வழமையாக நீ அமர்ந்திருக்கும் இருக்கை உன் இருத்தல் இல்லாமல் தனிமையில் அமைதியிழந்திருந்தது.\nஎன் அறைக்குள் செல்ல எத்தனிக்கும்போது அந்த முடிவை ஒரு கணத்தில் எடுத்தேன். உன் அறைக்கதவை அனுமதியில்லாமலே திறந்தேன். என் இரண்டு கைகளிலும் கோப்பி நிறைந்த கோப்பைகள் இருந்தன. தடுமாற்றத்துடன் உள்ளே நுழைந்தேன். படுக்கையில் கால்களுக்கிடையே தலையாணியை வைத்து அதற்குள் முகத்தைப்புதைத்து உறைந்திருந்தாய். மேசையில் கோப்பைகளை சத்தம் வராமல் மென்மையாக வைத்துவிட்டு, உன் அருகே வந்து முதுகைத் தொட்டு “மின்” என்று உன்னை அழைக்க விழைய உடல் குலுங்கி திடுக்கிடலுடன் என்னை நிமிர்ந்து பார்த்தாய். உன் உடல் ஒருமுறை உதறியது. உன் கண்கள் ஆழமான வெறுப்பை என் மீது கக்கியதை உணர்ந்தேன். நான் என் கைகளை உன் முதுகிலிருந்து விளத்த எத்தனிக்க நீ பலம்கொண்டு தட்டிவிட்டாய். நான் என் செயல்திறன் குன்றி இயலாமையை அடைந்து தாழ்வில் தவிக்க, நீ எழுந்து என் கன்னத்தில் ஓங்கி அறைந்தாய். நான் தடுக்கவில்லை, இரண்டாம் மூன்றாம் அடிகள் மாறி மாறி கன்னத்தில் விழ நான் பின்னால் நகர என்னையே தாக்கிக்கொண்டு முன் நகர்ந்தாய். வரவேற்பறையின் நடுவரை வந்தோம். வலி பொறுக்க முடியாமல், சமநிலை குழைந்து நான் “ஹேய்” என்று சுதாகரிக்க என் தோள் மூட்டைப் பிடித்துத் தள்ளிவிட்டாய். நிலைதடுமாறி சுவரில் சாய்ந்து பிடிமானம் ஏதும் கிடைக்காமல் தத்தளித்து பின்னால் வீழ்ந்தேன். என் இடுப்பில் இரண்டு உதை உதைந்தாய். மிக கூர்மையான அடிகள் அவை. உச்சக்கட்ட வலியை ஏற்படுத்தியது. மூச்சு எடுப்பதில் சிரமம் படர்ந்த்தது. வலி உடம்பு முழுவதும் மின்சாரமாக குறைவழுத்தத்தில் ஓடி என்னை அதிரச்செய்தது.\n“எங்கள் பூர்வீகம் சீனா என்றாலும், நான் பிறந்து வளர்ந்தது ஹோங்கொங்கில்” என்றாய்.\n“எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான்…” என்றுவிட்டு நீ உன் அறைக்குள் சென்றாய். நான் புரியாமல் அப்படியே கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தேன். வீரிட்டு உன் அறையிலிருந்து படபடக்கும் புறாபோல் மீண்டும் என் முன்னே வந்து “எனக்கு மாதவிடாய் முடிந்த பிற்பாடு மூன்றாவது நாள் நானும் அவனும் உடலுறவு கொள்வோம். விளையாட்டாக பதின்மூன்று வயதில் தொடங்கிய இந்த பழக்கம் மூன்று வருடங்கள் தொடர்ந்தது… எப்போதும் அல்ல வருடத்துக்கு மூன்று நான்கு முறை இவ்வாறு செய்துள்ளோம்” என்றாய்.\nநான் உன்னையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதைச் சொல்லிவிட்டு அழுவது போல் என்னைப் பார்த்தாய். உன் கண்கள் பழுப்பு நிறத்திலிருந்தன. இப்போது என்ன பதிலைச் சொல்வது என்று தடுமாறினேன். ஏதோவொரு ஆறுதலை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறாய் என்று புரிந்தது. புண்படுத்தவே விரும்பி அமைதியாக இருந்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய். நான் உன் கண்களையே பார்த்தேன். அப்படியே பின்னால் நகர்ந்து காற்றில் வீழும் ரிப்பன் துண்டுபோல் மென்மையாக உன் அறைக்கதவுக்குள் சென்று வீழ்ந்தாய்.\nகுளியலறையின் பெரிய நிலைக்கண்ணாடியில் என் முகத்தைப்பார்த்தேன். வீங்கி சிவந்திருந்தது. சுடுதண்ணியால் ஒத்தடம் கொடுத்தேன். என் அறைக்கு வந்து டிஷேர்டை நீக்கிவிட்டு கழுத்தின் பின்புறத்தைத் தடவிக்கொண்டு மௌனமாகச் சற்றுநேரம் இருந்தேன். சிறிது நேரத்தில் நீ என் அறைக்கதவைத�� திறந்து உள்ளே வந்தாய். பதற்றம் எழுந்த சுடரின் தவிப்புடன் அலைக்களிந்து உன்னைப் பார்த்தேன். என்னை வாரிக்கட்டிக்கொண்டாய். உன் மார்புத் துடிப்பு தெளிவாக எனக்குக் கேட்டது போல் இருந்தது. குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாய். என் கழுத்தில் உன் கண்ணீர் ஓட்டிப் பிசுபிசுத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து சட்டென்று என் சாய்வுகளை உதறி உன் கேசத்தை ஆதரவாக தடவினேன். நீ இன்னும் என்னைத் தழுவி இறுக்கமாக அழத் தொடங்கினாய்.\nஉன்னை சமநிலைப்படுத்தி இருக்கச்செய்தேன். ஏதோ சொல்ல எடுப்பதும், தவிப்பதுமாக உனக்குள்ளே மூழ்கி மூழ்கி எழுந்து நிலையிழந்து சரிந்துகொண்டிருந்தாய். கஞ்சாவை சுற்ற ஆரம்பித்தேன். நாவறண்டிருந்த உனக்கு குடிக்க தண்ணீர் தந்துவிட்டு, கஞ்சாவை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு உனக்குத் தந்தேன். வாங்கும்போது உன் கைகள் தடுமாறிச் சரிந்தாலும் நிதானமாக புகைக்க ஆரம்பித்தாய். உன் கண்களில் வழிந்த கண்ணீர் உறைந்து நின்றது. மூக்கிலிருந்து வடிந்த நீரை துடைக்க பேப்பர் துண்டு தந்தேன்.\nசிறிதுநேரத்தில் நீயாகவே பேச ஆரம்பித்தாய்.\n“நானும் அவனும் சேர்ந்து கஞ்சா புகைப்போம்; என் பதினெட்டாவது வயதில் கஞ்சா அப்படிப் புகைக்க ஆரம்பித்தோம்…” என்றாய். அந்த அவன் யார் என்று எனக்குப் புரியவில்லை. அது உன் அண்ணனாக இருக்கும் என்று ஊகித்தேன்.\n“ஆனால் நாங்கள் ஒருபோதும் அதைக்குறித்து பேசியதில்லை” என்றாய். எதை என்று என்னுளே கேட்டுப்பார்த்தேன். நீயே என் புரிதல் இன்மையைப் பார்த்து “எனக்கும் என் அண்ணனுக்கும் இருந்த அந்த ஆரம்பகால உறவை” என்றாய்.\nநான் அதைக்குறித்து ஆழமாக சிந்திக்கவில்லை. நினைக்கும்போது அதன் வீரியம் என்னைத் தாக்கியது. கொஞ்சம் தடுமாறி “ம்ம்..” என்றேன். மூன்று இழுப்புகள் இழுத்திருந்தாய். நான்காவது இழுப்புக்கு தயாராகிவிட்டு என்னிடமே மிகுதியைத் தந்தாய். இப்போது எனக்குத் தேவையாக இருந்தது. வாங்கி ஆழமாக உள்ளே மூச்சுக்காற்றோடு இழுத்தேன்.\n“என் அப்பா மிகப்பெரிய வியாபாரி; பிலிப்பைன்சில் ஏகப்பட்ட வாழைத்தோட்டங்கள் இருந்தன, கொலம்பியாவில் கோப்பி தோட்டங்களும் இருந்தன. எப்போதும் விமானத்தில் பறந்து கொண்டிருப்பார். நானும் அண்ணாவுமாகவே வளர்ந்தோம். எங்கள் அன்னை சிறுவயதிலே தவறிவிட்டார். எங்களைப் பார்��்துக்கொள்ள நிறையவே பணியாட்கள் இருந்தார்கள்” நீ சொல்வதை புகைத்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தேன். உன் மெல்லிய குரல் மிகக்கூர்மையாக உக்கிரம்கொண்டு என்னுளே இறங்கிக்கொண்டிருந்தது.\n“எனக்கும் அண்ணாவுக்கும் அந்த உறவு உருவாகி சிறிதுகாலத்திலே ஓய்ந்தது; நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொள்வதில்லை. அதுவொரு விளையாட்டாக இருக்கவேண்டும் என்று எனக்குள்ளே விரும்ப ஆரம்பித்தேன். நாங்கள் வளர்ந்த பின் அண்ணா காதிலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டான். அப்பாவுக்கு அந்த திருமணத்தில் பெரிய விருப்பம் இல்லை. இருத்தும் மறுப்பேதும் சொல்லவில்லை. இரண்டு வருடங்கள் அண்ணா நன்றாகத்தான் இருந்தான். தனியாகவே வியாபரம் செய்தான். கொஞ்ச நாளில் அவனுக்கும் அவன் துணைவிக்கும் இடையில் பிரச்சினை ஆரம்பமாகியது. அவள் வேறோர் ஆணுடன் சென்றுவிட்டாள்”\nநீ சொன்னவை எனக்குள் எந்தவித அதிர்ச்சியையும் உருவாக்கவில்லை. ஒரு திரைப்பிரதியை மீட்டுப்பார்ப்பது போல, காட்சித் துண்டங்களாக ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.\n“அவன் அதனால் மிகநொந்து நூலாகினான். மிக விரத்தியில் புண்பட்டு இருந்தான். அவனுக்கு ஆறுதல் அளிக்க அப்பா என்னை அனுப்பிவைத்தார் அவன் இடத்துக்கு. முடிந்த வரை பேசி அவனை இயல்புக்கு கொண்டுவர முயன்றேன். பெண்கள் மீது கடும் வெறுப்பில் இருந்தான். என்னை போ போ என்று சீறிக்கொண்டிருந்தான். இருந்தாலும் பொறுமையாக அவனுடன் இருந்தேன். ஒரு முறை நான் எதிர்பார்க்காத நேரத்தில் என்னை உறவுக்கு அழைத்தான். மறுத்தேன். மறுபடி மறுபடி அவன் அழைக்க சண்டையாகியது. அவனின் இடுப்பில் இரண்டு உதை உதைந்துவிட்டு அன்றே புறப்பட்டு வந்தேன்…” இப்போது எனக்கு நீ என் இடுப்பில் உதைந்தது நினைவுக்கு வர தேகம் விறைத்துப் பதறியது. புகைத்த கஞ்சா எந்த மாற்றத்தையும் உள்ளே விதைக்காதது போல் இருந்தது. ஆழமாக இழுத்தேன்.\n“அதன் பின் அவனுடன் பேசுவதில்லை; முற்றிலும் அந்நியமான சூழல் வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தை தேர்வு செய்து படிக்கவந்தேன்” என்றாய்.\n“சரி இப்போது என்ன பிரச்சினை\n“அவன் நம் சிறுவயது உடலுறவு நினைவுகள் இருக்கிறதா என்று கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தான். நான் பதில் எதுவும் கொடுக்கவில்லை. இப்போது அதை வர்ணித்து, என் யோனிவாசல் வேண்டும் என்று மின்னஞ்சல் செய்துகொண்டிருக்கிறான்” என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு மேலே பார்த்தாய்.\n“இப்போது இதிலிருந்து வெளிவர எனக்கு ஒரே வழிதான் உண்டு” மேலும் நீ தொடர்ந்தாய். எனக்கு பெரிதாக புரிதல்கள் வராமல் நெளி நெளியாக குழம்பிக் கொண்டிருந்தது.\n” என்றேன். உன்னில் மௌனம் கொடியாகப் பரவிவிரிந்து சென்று கொண்டிருந்தது. கண்களைத்திறந்து என்னை உற்றுப்பார்த்தாய். உன் விழிகளில் நீர்த்திரை வடிந்து ஓய்ந்து கனிவு சுரந்தது. எழுந்து என்னருகில் வந்து என் தோள்மூட்டை இறுகிப் பற்றி என்னை இறுக்கமாக அணைத்தாய். உன் உடலின் மென் சூடு எனக்குள் ஊடுருவியது. நானும் ஆதரவாக உன்னைத் தழுவி ஆறுதல் வார்த்தை ஏதும்சொல்ல எனக்குள் துழாவினேன். வார்த்தைகள் சிக்காமல் தடுமாறி சிதறினேன். உன் உடலின் மென்மை என்னைத் தீண்டி விரிந்தது.\nகொஞ்சம் தடுமாறி சாய்வாக மனதை சரித்துக்கொண்டேன்.\nஉன் உதட்டால் எட்டி என் உதட்டின் விளிம்புகளைக் கவ்வினாய். வாழப்பழத்தின் தோலை உள்பக்கமாகக் கவ்வியது போல் என் உதடு உணர்ந்து மூர்க்கம் கொண்டது. நாக்குகள் பிணைந்து தீண்டி உக்கிரமாகியது. முத்தங்கள் தீயாக வருடி தேகம் எங்கும் பெய்தது. நிலைதடுமாறி சரிய ஓர் நிதானம் படகாக எனக்குள் நீந்தி வந்தது.\nஅன்றைய பொழுது ஓய நிர்வாணமாக ஆடி இருவரும் ஓய்ந்திருந்தோம். இன்பம் தேய்ந்து சுரந்து மறுபடியும் அடங்கியிருந்தது. படுக்கையில் வீழ்ந்திருந்திருந்தவாறே என்னைப் பார்த்து “கஞ்சா வேண்டும்” என்றாய். அசதியுடன் நழுவும் ஆடைகளை சரிபடுத்திக்கொண்டு பேப்பரை எடுத்து விரிந்து நிதானமாகச் சுற்றத் தொடங்கினேன். கண்களை மூடி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தாய். நான் உன்னை நோக்குவதை உள்ளுணர்வில் அறிந்தோ என்னவோ கண்களை விழித்து என் கண்களையே பார்த்தாய். உன் கண்களில் அமைதி செந்நிறமாகத் தெரிந்தது. மீண்டும் புகைத்தோம். இந்தமுறை புகைத்து முடிய என் மார்பில் நீ புதைந்தாய். உன் கேசத்தை வருடிக்கொண்டு மிகுதியை புகைத்து முடிந்தேன். அதன் பின்பும் கலவி புரவி வேகத்தில் எழுந்து திமிறியது.\nமறுநாள் பல்கலைக்கழகம் முடிந்த பிற்பாடு உடை மாற்றிவிட்டு என் அறைக்குள் வந்து என்னை தள்ளி வீழ்த்தி என்மேல் ஏறி அமர்ந்து நாக்கால் என் முகத்தை வருடினாய். அன்றும் கலவி கொண்டோம். மிக உக்கிரமாக என்னை புரட்டி ���டுத்தாய். புன்னகைத்துக்கொண்டே இருந்தோம்.\nதொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வந்தது. இருள் வடியும் அன்றைய பின்னேரப் பொழுதிலே நீ உன் நண்பர்களுடன் ஸ்காட்லாந்துக்கு விடுமுறையை கழிக்கச் சென்றாய். நீல நிற அங்கியுடன் நீ புறப்பட்டுச் சென்றதை விழியசையாமல் பார்த்தவாறிருந்தேன். எனக்கு ஆய்வு வேலைகள் குமிந்திருந்தன. இந்த நான்கு நாட்களில் அதனை முடிப்பதாக தீர்க்கமாக முடிவெடுத்திருந்தேன்.\nநீயற்ற வெறுமை எனக்குள் முளைக்க, உன் மீதான தங்குதலை உணர்ந்து என்னையே வெறுத்து உன் மீதான நினைவுச் சுழிப்புகளை உடைக்கத் தொடங்கினேன். கலவியை விட அதன் மீதான நினைவுகள் எத்தனை உக்கிரம் கொண்டவை. அதன் இன்பத்துக்குள் வீழ்ந்து திகைத்து தட்டுத்தடுமாறி என் ஆய்வு வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்ய ஆரம்பித்தேன்.\nநீயொரு சீனப் பாடலை உற்சாகமாக முணுமுணுத்துக்கொண்டு வீட்டின் கதவைத்திறந்து ஐந்தாம் நாள் விடுமுறையை முடித்துக்கொண்டு உள்ளே வந்தாய். உன் முகம் பூரிப்பால் அலைவுற்றவாறிருந்தது. என்னைப் பார்த்து தாமரைச் சிரிப்பை எறிந்துகொண்டு உன் அறைக்குள் சென்று வீழ்ந்தாய்.\nஅதன் பின் உன்னைக் காண்பதே மறுபடியும் அபூர்வமாகத் தொடங்கியது. உன் அறையை விட்டு நீ வெளியாகுவதே இல்லை. சமையலறையிலும், வரவேற்பறையிலும் உன் வருகைக்காக காத்திருந்து தேய்ந்தேன். உன் அறைக்குள் நுழைய அச்சம் விம்மியது. வெறுமை என்னைச் சூழ, தத்தளிப்புக்குள் வீழ்ந்து நொறுங்கினேன். உன் அடர் வாசம் என் நாசிக்கால் நுழைந்து என்னைப் படுத்தி நண்டு கால்களால் எண் திசையிலும் கீறியது. நீண்ட தடுமாற்றத்திற்குப்பின் உனக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கினேன். உன் புறக்கணிப்புகள் எனக்குள் சீற்றம் பெற “”உன்னோடு உடலுறவு கொள்ள வேண்டும் வா” என்று செய்தி அனுப்பினேன்.\nதூக்கத்திலிருக்கும் போது என் அறையின் கவதை தடாலாகத் திறந்து உள்ள வந்தாய். நான் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் போர்வையை விலத்தி எழுந்து பார்த்தேன். உன் கேசம் தீ நாக்குகளாக அலைந்தது. மௌனமாக என்னைப் பார்த்தாய். அந்த மௌனம் என்னைச் சாய்த்தது. எதுவும் சொல்லாமல் என் அறையை விட்டு நீங்கினாய். உடனே எழுந்து வாசலுக்கு வந்து உன் கைகளை எட்டிப்பிடித்து இழுத்தேன். நீ திமிறினாய். அந்தத் திமிறலுக்குள் என் மீ���ான உன் சாய்வைக் கண்டேன். என் மார்புக்குள் நீ சாய்ந்தாய். எனக்கு அழுகை வெடித்துக் கசிய கண்ணீர் வடிந்து உன் கேசத்தில் கோடுகள் வரைந்தன.\n“நாயே என்னை நிம்மதியாக இருக்க விடமாட்டியா\nஎன் இடிப்பில் எட்டி வலிமை தெறிக்க உதைந்தாய். அதை எதிர்பார்த்தவன் போல் வாங்கிக் கொண்டேன்.\n“எல்லாத்தையும் மறக்கப் பயணம் போய் வந்தேன்; இப்போதுதான் மகிழ்ச்சி துமித்தது. நீ மீண்டும் நினைவுபடுத்தி ஆரம்பிக்கிறாய்”\nஇடுப்பு மிக வலிக்க, இன்னும் மிகை உணர்ச்சியைக்கூட்டி மௌனமாகத் தரையில் அமர்ந்தேன்.\n“நடிக்காத நாயே” என்றாய் உக்கிரம் தீயாகப்பாய. அமைதியாகவே இருந்தேன். என்னை இழுத்து எழுப்பினாய், பின் என் முகத்தை எட்டி உதட்டில் முத்தம் இட்டாய், “நாயே என்ன இத்தனை மெசேஜ் அண்ணன் போல் இப்படி அனுப்பியிருக்கிறாய்” என்று விட்டு என்னை இறுக்கி அணைத்தாய்.\nஇருவருமாக மொட்டை மாடிக்குச் சென்று வான் நோக்கி முகம் பார்க்க நட்சத்திரங்களைப் அவதானித்தவாறு கஞ்சா புகைத்தோம். குளிர் காற்று வீசித் தீண்ட, கைகளை இறுக்கி என்னை இன்னும் நெருக்கமாக அணைத்தாய். உன் மூச்சுக்காற்று என்னுள் ஊர்ந்தது. இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அமைதியை கீறும் வண்ணம் “அண்ணாவை எனக்கு மிகப்பிடிக்கும்” என்றாய் சட்டென்று யோசனையிலிருந்து விடுபட்ட அம்பாக.\nஎன் மார்பில் கைகளை ஊன்றி எழுந்து என் முகம் பார்த்து “எப்படி என்றாய்” நான் வெறுமே புன்னகைத்தேன். எனக்குள் ஓர் அதிர்வு கிளர்ந்து வளர்ந்து சரிந்தது.\n“குற்றவுணர்வை கடப்பது என்பது எத்தனை கடினம்” என்றாய் ஒரு பெருமூச்சு வெளிப்பட.\n“அதை யார் மீதாவது சாய்த்துவிட்டு கடப்பது தான் இருக்கும் வழி” என்றேன்.\nநீ உடல் அசைய என்னை ஊடுருவிப்பார்த்தாய். நானும் உன் முகத்தை ஊடுருவி உன் விழிகளை ஊடுருவிப் பார்த்தேன் என் முகம் கலங்கலாக உன் சிறிய விழிகளில் தெரிந்தது, அந்த மென் ஒளியிலும்.\nஅன்றைய பொழுதில் மீண்டும் நிர்வாணமாக ஆடி இருவரும் ஓய்ந்திருந்தோம். காலையில் எழுந்து உன் வருகையிலிருந்து எனக்குள் நடந்ததை சொல்லிப்பார்த்துக் கொண்டே இருந்தேன்.\nஎன்னைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே அன்றைய தின வகுப்புக்கு நீ புறப்பட்டுச் சென்றாய். உன் அண்ணாவின் பெயரை இதுவரை நான் கேட்டதில்லை, நீயும் சொன்னதில்லை. என் பெயரை எனக்குள் நான�� சொல்லிப் பார்த்தேன்.\nஅம்ருதா மார்ச் 2018 இல் பிரசுரமாகிய சிறுகதை.\n← Give it to Angkar லெனின் சின்னத்தம்பி →\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/aug/07/meyaadha-maan--thangachi-song-with-lyrics--vaibhav-priya-indhuja--santhosh-narayanan-2751175.html", "date_download": "2018-07-16T14:32:52Z", "digest": "sha1:GOM6TB2LL3VIPI5FLFPEYRL7AAE4TTJY", "length": 5408, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Meyaadha Maan | Thangachi Song with Lyrics | Vaibhav, Priya, Indhuja | Santhosh Narayanan- Dinamani", "raw_content": "\nமேயாத மான்: முதல் பாடல் வெளியீடு\nகல்யாணம் முதல் காதல் வரை நாடகம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற நடிகை ப்ரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள மேயாத மான் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.\nஇப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார் இயக்குநர் ரத்தினகுமார். கதாநாயகனாக வைபவ் நடிக்கிறார். இசை - சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார். தயாரிப்பு - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nMeyaadha Maan MovieSingle TrackCinema Newsமேயாத மான்முதல் பாடல் சினிமா செய்திகள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-16T14:30:35Z", "digest": "sha1:TLUBGCFU3MPJJWTR5UY4JIBSW6MN6PJC", "length": 12163, "nlines": 84, "source_domain": "www.president.gov.lk", "title": "தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவில்லை – ஜனாதிபதி - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nதேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவில்லை – ஜனாதிபதி\nதேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவில்லை – ஜனாதிபதி\nநாடு பிளவுபடாத அரசியல் தீர்வுடன் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்வதுடன் சகல மக்களும் ���மாதானம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வுடன் வாழ்வதனை உறுதிப்படுத்துவதே தனது நோக்கமாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nசமஷ்டி அதிகாரத்தினையோ அல்லது நாடு பிளவுபடக்கூடிய அதிகாரங்களையோ வழங்க தான் தயாராக இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக அல்ல எனவும் வலியுறுத்தினார்.\nசியோல் நகரிலுள்ள கிரான்ட் ஹைட் ஹோட்டலின் நம் சன் (Nam San Hall) மண்டபத்தில் இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதென்கொரியாவில் தொழில் புரியும் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் இலங்கையர்கள் பெருந்தொகையானோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nஇதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இராணுவத்தினரையோ அல்லது தேசிய பாதுகாப்பினையோ பலவீனப்படுத்துவதற்காக தான் நாட்டினை கையேற்கவில்லை என்றும் சர்வதேசத்தினை வெற்றிகொள்வதற்கு காணப்பட்ட சவாலினையே தான் முதலாவதாக நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார்.\nஉலகின் பலம்மிக்க தேசங்களின் உதாசீனத்திற்கு ஆளாகியிருந்த நம்தேசம் மீண்டும் சர்வதேசத்தின் நன்மதிப்பினை பெற்றுக்கொள்ள கடந்த மூன்று வருட காலத்திற்குள் தன்னால் முடிந்துள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எவர் எதனைக் கூறினாலும் தற்போது நாட்டிற்காக தான் முழு உலகையுமே வெற்றிகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.\nசிறந்த வெளிநாட்டுக் கொள்கையினால் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை, சர்வதேச நீதிபதிகள் பற்றிய சர்ச்சைகளை நிறைவுசெய்துள்ளதுடன், அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத சிலர் தொடர்ந்தும் அது பற்றிய உரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.\nதற்போது நாட்டில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் இடம்பெற்று வருவதுடன் சகல மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nகொரிய ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோலாகல வரவேற்பினை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், நாடுகளுக்கிடையிலான உத்��ியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் உத்தியோகபூர்வ வரவேற்பின்போதே அரச தலைவர்கள் சந்திப்பது வழக்கமாக இருந்தபோதிலும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயின் அவர்கள் அந்த வழக்கத்திற்கு மாறாக உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னரே தன்னை சிநேகபூர்வமாக சந்தித்து சுமார் ஒரு மணி நேரமளவில் தன்னுடன் உரையாடியமையானது, அவர் எமது நாட்டின் மீதும் மக்கள் மீதும் கொண்டுள்ள நன்மதிப்பினை எடுத்துக் காட்டுகின்றது எனத் தெரிவித்தார்.\n2015 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை நிறைவேற்றுவதில் காணப்படும் சவால்களையும் இடையூறுகளையும் எதிர்கொண்டு செயற்படுவதற்காக Nam San Hall Ground Hyatt இலங்கை சங்கம் ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது ​பாராட்டுத் தெரிவித்ததுடன் தென்கொரியாவிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிப்பத்திர முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்காக கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கைத் தொடர்பாகவும் பாராட்டுத் தெரிவித்தனர்.\nதென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் புதிய இணையத்தளமும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nஅமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, திலக் மாரப்பன, தயா கமகே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மலிக் சமரவிக்ரம, தலதா அத்துகோரல ஆகியோரும் தென்கொரியாவுக்கான இலங்கைத் தூதுவர் மனிஷா குணசேக்கர உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/strike-fear-in-tamil-cinema-field-in.html", "date_download": "2018-07-16T14:43:32Z", "digest": "sha1:USLIFUQAEN6MDPCL4B7LTSUXMRSXIFTJ", "length": 10933, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> திரையுலகம் வேலை நிறுத்த பயத்தில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > திரையுலகம் வேலை நிறுத்த பயத்தில்.\n> திரையுலகம் வேலை நிறுத்த பயத்தில்.\nநாளை முதல் புதிய படங்கள் எதையும் தொடங்குவதில்லை என தயா‌ரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பால் திரையுலகில் பதற்றம் நிலவுகிறது.\nதிரைப்பட தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை சம்பளம் நிர்ணயிக்கப்படும். தற��போது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டும்முன் பல படப்பிடிப்புகள் தொழிலாளர்களின் ஒத்துழையாமையால் நிறுத்தப்பட்டன. மேலும், இதுதான் சம்பளம் என பெரும் தொழிலாளர்கள் தரப்பில் சம்பளப் பட்டியல் ஒன்றும் வெளியிடப்பட்டது.\nஇதன் காரணமாக தயா‌ரிப்பார்கள் அவசரமாக ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி நாளை முதல் எந்தப் புதிய படமும் தொடங்கப் போவதில்லை என்றும், கர்நாடக மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட சம்பள உயர்வையே இங்கும் அமல்படுத்தப்படும் என்றும் தெ‌ரிவித்துள்ளனர்.\nஇதனால் திரைப்பட சங்கங்களின் மத்தியில் குழப்பமும், கோபமும் நிலவுகிறது. வேலை நிறுத்தம் நடந்துவிடுமோ என்ற பயம் அனைத்துத் தரப்பின‌ரிடமும் காணப்படுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/tag/1338/", "date_download": "2018-07-16T14:34:22Z", "digest": "sha1:EOEZJYJYWCTCIWFI5XMRVCCHKMZ7COXS", "length": 4916, "nlines": 81, "source_domain": "www.tamilsextips.com", "title": "Category ‘ – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nஉங்கள் கட்டுக்கடங்காத பாலுணர்ச்சியை தூண்டும் முத்தம்\nஉறவின் தொடக்கம் முத்தம். ஆரம்பம் சரியாக இருந்தால்தான் முடிவும் சரியாக இருக்கும். More...\n‘லிப் லாக்’ முத்தத்தில் கிடைக்கும் இனம்புரியாத இன்பங்கள்\nலிப் லாக்’ முத்தத்தில் கிடைக்கும் நன்மைகள் அன்பின் முதல் மொழி முத்தம். காதலன் More...\nசெக்ஸ் உடன் புத்துணர்ச்சியுடன் இருக���க முத்தமிடுங்கள்\nமுத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்’ என்று More...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maicci.org.my/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-16T14:42:48Z", "digest": "sha1:YRBVBY5NYYRXGA25YQSZN43BCK27YK36", "length": 5229, "nlines": 100, "source_domain": "maicci.org.my", "title": "மைக்கியின் தலைவர் மலேசியாவுக்கான ஜப்பான் தூதர் மக்கியோ முயாகாவை மரியாதை நிமர்தமாக சந்தித்தார் – 12.10.2017 | MAICCI", "raw_content": "\nHome Bulletin மைக்கியின் தலைவர் மலேசியாவுக்கான ஜப்பான் தூதர் மக்கியோ முயாகாவை மரியாதை நிமர்தமாக சந்தித்தார்...\nமைக்கியின் தலைவர் மலேசியாவுக்கான ஜப்பான் தூதர் மக்கியோ முயாகாவை மரியாதை நிமர்தமாக சந்தித்தார் – 12.10.2017\nPrevious articleஐ.பி.எப் கட்சியின் 25-வது பொது கூட்டம் – 8.10.2017\nNext articleஇந்திய ஆசியா ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் மைக்கியுடன் சந்திப்பு – 5.1.2018\nஇந்திய ஆசியா ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் மைக்கியுடன் சந்திப்பு – 5.1.2018\nஐ.பி.எப் கட்சியின் 25-வது பொது கூட்டம் – 8.10.2017\nகோபியோ தீபாவளி சந்தையை பார்வையிட்டார் மைக்கி தலைவர் – 14.10.2017\nதமிழ்பள்ளிகள் மேம்பாட்டிற்கு பிரதமர் பல திட்டங்களை தீட்டுகிறார்\nதீபாவளி சந்தை, மைக்கி தலைவர் புக்கிட் ஜலீல் தீபாவளி சந்தையை பார்வையிட்டார் – 14.10.2017\nதலைநகர் லிட்டல் இந்தியா தீபாவளி சந்தையை பார்வையிட்டார் மைக்கி தலைவர் – 14.10.2017\nஇந்திய ஆசியா ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் மைக்கியுடன் சந்திப்பு – 5.1.2018\nமைக்கியின் தலைவர் மலேசியாவுக்கான ஜப்பான் தூதர் மக்கியோ முயாகாவை மரியாதை நிமர்தமாக ...\nஐ.பி.எப் கட்சியின் 25-வது பொது கூட்டம் – 8.10.2017\nகோபியோ தீபாவளி சந்தையை பார்வையிட்டார் மைக்கி தலைவர் – 14.10.2017\nதமிழ்பள்ளிகள் மேம்பாட்டிற்கு பிரதமர் பல திட்டங்களை தீட்டுகிறார்\nஇந்திய ஆசியா ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் மைக்கியுடன் சந்திப்பு – 5.1.2018\nஐ.பி.எப் கட்சியின் 25-வது பொது கூட்டம் – 8.10.2017\nகோபியோ தீபாவளி சந்தையை பார்வையிட்டார் மைக்கி தலைவர் – 14.10.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2016/11/Kalyaana-Vaibogam-Kuru-Valai-Naaval-01-Thiruththam-01.html", "date_download": "2018-07-16T14:43:46Z", "digest": "sha1:EDXJJRDS3P7GB377Y45XLXFWBDZVBH7F", "length": 20584, "nlines": 193, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 [ திருத்தம் 01 ]", "raw_content": "\nஉங்��ள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 [ திருத்தம் 01 ]\n'என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்...\nகண்ணன் மணித் தோளில் ....\nஎன் கல்யாண வைபோகம் ...' - என்று சூரியன் பண்பலை என் கைப்பேசியில் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் வேலை அலுத்துப் போகும் நேரங்களில் கைப்பேசியில் உள்ள வானொலியைத்தான் துணைக்கு அழைத்துக் கொள்வேன். பழைய பாடல்களின் பரம ரசிகன் நான். புதிய பாடல்களில் ஒரு சிலவற்றைத்தான் பிடிக்கும். ஆனால் பிடிக்காத பாடல்கள் என்றாலும் வானொலி பாடும்போது அவற்றைக் கேட்கக் கூடாது என்று என் காதுகளுக்கு நான் தடைபோடுவதில்லை.\nஇன்று ஏனோ வேலையில் மனம் லயிக்கவில்லை. கடமைக்காக ஒன்றிரண்டு வேலைகளை மெதுவாகச் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த பழைய பாடல்களில் கூட மனம் ஒட்டவில்லை. காரணம் இன்று மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி எப்படியேனும் நின்றுவிடாதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சத்தியமாக அதைத் தடுக்க திட்டமேதும் போடவில்லை.\nசுசி என்கிற சுசிதரன். பால்ய - பாடசாலை நண்பன். ஒரே ஊர், ஒரே பாடசாலை; இன்று ஒரே வேலைத்தளம். ஆச்சரியமான இணைபிரியாத நட்பு. எங்களுக்குள் எவ்வளவோ கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் வந்திருந்தாலும் சில மணித்தியாலங்களுக்கு மேல் அவை நீடிப்பதில்லை. எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இன்றும் நான் நன்றாக வாழ்வதற்கு சுசிதான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. பாடல்களுக்கு நடுவில் கைப்பேசி என்னை அழைத்தது. அப்பாதான்.\n\"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு\n\"நீ இல்லாம எப்படி ஜெய்\n\"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா.....\"\n\"நேத்து வரேன்னு தானேடா சொன்ன\n\"சரி விடு. நா பாத்துக்குறேன்....\"\nதொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதை என்னவோ பண்ணியது.\n\"ஜெய்...\" - நண்பன் சுசியின் அழைப்புக் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது. பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து 'என்ன' என்பது போல அவன் முகத்தைப் பார்த்தேன்.\n\"சரிடா.. நா கிண்டல் பண்ணல. இதுக்கு நீயா தானே ஒத்துக்கிட்ட அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு... அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு...\n\"எதுக்கு, எப்படின்னெல்லாம் பேசி இப்ப ஆகப் போறது ஒண்ணுமில்ல. அடுத்த கட்டத்துக்கு தயாராகு ஜே.கே.\"\n\"சரி. நீ .கிளம்பு. வேலைய நா முடிச்சுக்கிறேன்.\" பதிலுக்கு தலையை மட்டும் ஆட்டிவிட்டு அரை மனதுடன் என் இல்லம் நோக்கி விரைந்தேன் என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்காக...\nLabels: கல்யாண வைபோகம், சிகரம் பாரதி\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக��கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01.2 [ திருத்த...\nசிகரம் பாரதி 32 / 50 - கைப்பேசிகளும் நாமும்\nசிகரம் பாரதி 31 / 50\nசிகரம் பாரதி 30 / 50 - அமெரிக்க அதிபர் தேர்தலும் இ...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04 [ திருத்தம்...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 [ திருத்தம்...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 [ திருத்தம்...\nசிகரம் பாரதி 29 / 50\nவானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01\nசிகரம் பாரதி 28 / 50\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - 03\nசிகரம் பாரதி 27 / 50\nசிகரம் பாரதி 26 / 50\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 [ திருத்தம்...\nசிகரம் பாரதி 25 / 50\nBigg Boss (104) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (90) Bigg Boss Telugu (10) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (3) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (2) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (5) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (10) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (30) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (104) பிக் பாஸ் 2 (89) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) ��ானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (14) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/08/04/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-3/", "date_download": "2018-07-16T14:40:43Z", "digest": "sha1:NDKAG7A76XOHKOUZ6Y6CD54O7IUHCHSD", "length": 32991, "nlines": 219, "source_domain": "noelnadesan.com", "title": "சொல்ல மறந்த கதை 3 | Noelnadesan's Blog", "raw_content": "\n← புத்தனுக்கு போதி மரம்……….\nமயிர்கொட்டிகள் பட்டாம்பூச்சிகள் ஆகியகதை →\nசொல்ல மறந்த கதை 3\nஅவுஸ்திரேலியாவில் கோயில்களில் அவ்வப்போது ஒரு காட்சியை காணலாம். கோயில் வீதிகளில் நசுங்குண்ட எலுமிச்சைகள் சிதறிக்கிடக்கும். எம்மவர்கள் புதிதாக வாகனம் வாங்கினால் தம்முடன் தமது வாகனத்தையும் கோயிலுக்கு அழைத்துச்சென்று ஐயரிடம் தமது காருக்கு ஒரு அர்ச்சனையும் செய்து ஐயர் தரும் அர்ச்சனைத்தட்டில் இருக்கும் எலுமிச்சம்பழங்களை வாகனத்தின் நான்கு சில்லுகளுக்கும் கீழே வைத்து அதன்மீது வாகனத்தை செலுத்தி அதற்கு சாந்தி செய்வார்கள்.\nதனிநபர்களுக்கு அர்ச்சனை செய்யும்போது ராசி, நட்சத்திரம் கேட்பதுபோன்று வாகனங்களுக்கு அர்ச்சனை செய்யும் ஐயர், வாகனத்தின் ராசி, நட்சத்திரம் கேட்காவிட்டாலும் வாகனத்தின் தயாரிப்பு ஆண்டு அதன் ‘மொடல்’ பற்றிகேட்கக்கூடும் என நம்புகின்றேன்.\nஇந்துப்பெருங்குடி மக்களுக்குத்தான் இந்த நம்பிக்கையென்றால் ஏனைய மதத்தவர்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல.\nநானறிந்தவரையில் இலங்கையில் கத்தோலிக்கர்களும் புதிதாக வாகனம் வாங்கினால் தங்கள் நம்பிக்கைக்குரிய தேவாலயம் சென்று பிரார்த்தனை நடத்தி மெழுகுவர்த்தி கொளுத்தி தேவாலய மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வார்கள்.\n1984 ஆம் ஆண்டளவில் நீர்கொழும்பில் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் வசித்த ஒரு குடும்பத்தினர் சொந்தமாக ஒரு பேக்கரி நடத்திக்கொண்டிருந்தாரகள்;. அவர்கள��� ஒரு புதிய ஹைஏஸ் வேன் வாங்கினார்கள். தங்களது சொந்தப்பாவனைக்கும் பாண் விநியோகத்திற்கும் வாங்கியிருக்கவேண்டும்.\nஅதன் உரிமையாளருக்கும் தனது புதிய வாகனத்திற்கு தேவாலயத்தின் ஆசிர்வாதம் பெறவேண்டும் என்ற நேர்த்திக்கடன் இருந்திருக்கவேண்டும். அவர் சிங்களம் பேசும் கத்தோலிக்கர். அவர் வருடாந்தம் புனித யாத்திரை செல்லும் மன்னார் மடுத்திருப்பதிக்குச்சென்று தனது புதிய வாகனத்திற்கு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள தீர்மானித்து தனது மூன்று நண்பர்களுடன் மன்னார் நோக்கி அந்த வாகனத்தில் புறப்பட்டார்.\nஅவர்கள் செல்லும் பாதையில் வவுனியாவுக்கு அப்பால் இயக்கத்தின் நடமாட்டம் இருந்தமையால். பீதியின் காரணத்தினால் தம்முடன் உறவினர்களான பெண்களை அழைத்துச்செல்லவில்லை.\nநீர்கொழும்பில் நூற்றுக்கணக்கான பெரிய தேவாலயங்கள், சிறுதேவாலயங்கள் இருக்கின்றன. அத்துடன் சந்திக்குச்சந்தி கத்தோலிக்க சமயக்கடவுளரின் திருச்சொரூபங்களும் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மையான தமிழ், சிங்களம் பேசும் கத்தோலிக்கர்கள் செறிந்துவாழும் இந்த கடல்சார்ந்த ஊரை ‘சின்னரோமாபுரி’ என்றும் அழைப்பார்கள்.\nஅத்தனை தேவாலயங்கள் இருந்தும் அந்த பேக்கரி உரிமையாளர் தனது அபிமானத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய மடுமாதா திருப்பதியையே தனது வாகனத்தின் ஆசிர்வாதத்திற்காக தேர்ந்தெடுத்திருந்தார்.\nஅவரும் நண்பர்களும் மடுத்திருப்பதி சென்று பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பியது உண்மை. ஆனால் அவர்கள் இன்றுவரையில் நீர்கொழும்பு திரும்பவிலை.\nஅவர்கள் மடுவுக்கு வந்ததை பங்குத்தந்தை ஊர்ஜிதப்படுத்தியிருந்தார். அத்துடன் அவர்கள் பிரார்த்தனை முடிந்து ஊர்திரும்பிய தகவலையும் உறுதிசெய்தார்.\nஆனால் அவர்கள் நால்வரும் வீடுதிரும்பவில்லை.\nநீர்கொழும்பில் அவர்களின் வீடுகளில் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது. ஊர் கத்தோலிக்க பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கத்தோலிக்க மதகுருமார் தினமும் வந்து அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். இதனால் அவர்களின் வீடுகள் அமைந்த பகுதிகளில் பரபரப்பும் பதட்டமும் தேன்றியது.\nஅவர்களை மன்னார் – வவுனியா வீதியில் இயக்கம்தான் கடத்திவிட்டது என்று ஊர் ���ம்பத்தொடங்கிவிட்டது. அந்தப்பதட்டம் நீருபூத்த நெருப்பாக பரவிக்கொண்டிருந்தது.\nஏற்கனவே 1977, 1981, 1983 காலப்பகுதி கலவரங்களில் நீர்கொழும்பும் தப்பவில்லை.\nகோயில்களிலும் எமது இந்து இளைஞர் மன்ற மண்டபத்திற்கும் பயத்தினாலும் பாதிக்கப்பட்டும் வந்துசேர்ந்த தமிழ் மக்களின் தேவைகளை கவனிக்கும் பணிகளில் நண்பர்களுடன் ஈடுபட்ட அனுபவம் இருந்தது. அத்துடன் தமிழ்மக்கள் செறிந்து வாழும் கடற்கரை வீதியில் 1977 இல் தாக்குதலுக்கு வந்த இனவாத தீய சக்திகளை விரட்டியடித்துமிருக்கிறோம்.\n1981 இல் டியூப்லற்றுகள், மண்நிரப்பிய போத்தல்கள், முதலானவற்றை ஆயுதங்களாக்கிக்கொண்டு அந்த தீயசக்திகளை எதிர்கொண்டு, பின்னர் பொலிசாரின் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகியிருக்கிறோம்.\nநீர்கொழும்பு கத்தோலிக்க சிங்கள இளைஞர்கள் மடுவுக்குச்சென்று கடத்தப்பட்டதனால் தோன்றியிருந்த பத்தட்டத்தை தணிக்க எங்கள் ஊர் கத்தோலிக்க மதகுருமார் மேற்கொண்ட செயற்பாடுகள் விதந்து போற்றத்தக்கவை. மடுச்சம்பவத்தினல் நீர்கொழும்பில் எவரும் இரத்தம் சிந்திவிடக்கூடாது என்பதில் அந்த மதகுருமார் மிகுந்த அக்கறை காண்பித்து செயற்பட்டனர்.\nதினமும் தேவாலங்களில் பிரார்த்தனைகளின்போது மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்த ஊரில் காலம்காலமாக நிரந்தரமாக வாழந்துகொண்டிருந்த எம்போன்ற இந்து தமிழர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடமாடிய காலம் அது.\nகடத்தப்பட்ட ஒரு இளைஞரின் வீடு எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்தது. அந்த வீட்டிலிருந்து தினமும் அழுகுரல் கேட்டவண்ணமிருக்கிறது. அதனால் எங்கள் வீடும் துக்கம் அனுட்டித்தது. வானொலி, தொலைக்காட்சி முற்றாக தவிர்க்கப்பட்டதுடன், வீட்டின் முன்புறம் இரவில் மின்விளக்கு அணைக்கப்பட்டது.\nவீட்டுக்குள்ளே மயான அமைதி நிலவியது.\nஒரு நாள் நான் கொழும்பிலிருந்து வேலைமுடிந்து தாமதமின்றி வீடுதிரும்பிவிட்டேன். என்னிடம் வந்து புதினம் கேட்கும் அம்மா,” என்ன தம்பி…. அவர்களை இயக்கம் விட்டுவிட்டதா ஏதும் செய்தி தெரியுமா\nநான் வீடுதிரும்புவதை வெளியே தெருவில் யாரோ கண்டிருக்கவேண்டும். நான் உடைமாற்றுவதற்குள், வாசல்கதவு தட்டப்படும் சத்தம்.\nதிறந்தேன். வாசலில் எனக்குத்தெரிந்த ஒரு கத்தோலிக்க இளைஞரும் மேலும் சிலரும். அவர்களின��� கைகளில் ஏதும் இல்லை என்பது ஆறுதலாக இருந்தாலும் ஏதும் ஆயுதங்களை மறைத்துவைத்துக்கொண்டு வந்திருப்பார்கள் என்ற சந்தேகமும் வலுத்தது. அவர்களை உள்ளே அழைத்தேன். எனது குழந்தைகள் பயப்பிராந்தியுடன் என்னை அணைத்துக்கொண்டு நின்றார்கள். அம்மாவும் மனைவியும் பின்பக்க கதவுக்கு அருகிலேயே முன்னெச்சரிக்கையுடன் நின்றுகொண்டார்கள்.\nவந்தவர்களின் முகம் இறுக்கமாக இருந்தது.\nஒரு இளைஞர் முதலில் வாயைத்திறந்தார்.\n“நீங்கள் வீரகேசரியில்தானே வேலை செய்கிறீர்கள்\n“எங்கட ஆட்களை உங்கட ஆட்கள் கடத்திட்டாங்க… அவர்களை விடுவிக்கவேண்டும் என்று ஒரு செய்தி உங்கட பேப்பரில் போடுவதற்கு எவ்வளவு காசு வேண்டும்\n“ செய்தி போடுவதற்கு காசு இல்லை. விளம்பரங்களுக்குத்தான் காசு கொடுக்கவேண்டும். கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை மனிதாபிமானத்துடன் விடுவிக்கவேண்டும் என்று செய்தி வெளியாகிவிட்டது. இதோ இன்றைய வீரகேசரியிலும் செய்தி வந்திருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு கையிலிருந்த பத்திரிகையை காண்பித்தேன். அத்துடன் அதனை வாசித்தும் காட்டினேன்.\nதங்களுக்கு அந்தப்பேப்பர் வேண்டும் என்றார்கள். கொடுத்தேன்.\nஎன்னிடம் வந்தவர்கள் அன்று காலை, நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் சென்று பொலிஸ் நிலைய முன்றலில் கடத்தப்பட்டவர்களுக்காக துக்கம் அனுட்டிக்கும் வகையில் கறுப்புக்கொடி ஏற்றச்சொல்லியிருக்கிறார்கள்.\nஅதற்கு மறுப்புத்தெரிவித்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, சிரித்துக்கொண்டு” எங்கட பொலிஸ், இராணுவத்தையும் இயக்கம் சுட்டுக்கொலை செய்துகொண்டுதானிருக்கிறது. அதற்காக நாங்கள் கறுப்புக்கொடி ஏற்றிக்கொண்டிருக்க முடியாது. ஊரில் பதட்டம் ஏற்படுத்தும் வேலைகளை செய்யாமல் அமைதியாக போய்விடுங்கள்.” என்று சொல்லி எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.\nஅதானாலும் அந்த சிங்கள் கத்தோலிக்க இளைஞர்கள் கோபத்திலிருந்தார்கள். நகரில் பஜார் வீதியில் கறுப்புக்கொடிகளை கட்டுவதற்கு பொலிஸ் அனுமதி வழங்கவில்லை. கத்தோலிக்க மதகுருமார் தொடர்ச்சியாக பதட்டத்தை தணிக்கும் பணிகளில் அர்ப்பணிப்புடன் இயங்கினார்கள்.\nவீரகேசரியில் மட்டுமல்ல ஏனைய தமிழ், சிங்கள, ஆங்கில ஏடுகளிலும் ‘மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யுங்கள்” என்ற வேண்டுகோள் தினமும் வெளியாகிக்கொண்டுதானிருந்தது.\nநாட்களும் சக்கரம் பூட்டாமலேயே விரைந்து ஓடிவிட்டன. மடுவுக்குச்சென்றவர்கள் தமது வாகனத்திற்கு ஆசி பெற்றார்கள். அவர்களுக்கு பரலோகத்தில் ஆசி கிடைப்பதற்காக இயக்கம் அவர்களை மேல் உலகம் அனுப்பிவிட்டது.\n‘காணாமல் போனவர்கள்’ என்ற மரபை ஆயுதப்படைகளும் இயக்கங்களும் உருவாக்கி அந்த மரபில் இணைந்து வந்தார்கள்.\nஎனது வீட்டுக்கு முன்னாலிருந்து தினமும் கேட்டுக்கொண்டிருந்த அழுகுரல் படிப்படியாக குறைந்துவிட்டது.\nகிணற்றில் கல் விழுந்தால் தோன்றி நகரும் நீர் வளையங்கள் படிப்படியாக அமைதி அடைவது போன்று, துயரங்களும் இழப்பின் சோகங்களும் மறைந்துவிட்டாலும் காயங்கள் ஆறுவதில்லை.\nகிணற்றின் அடியில் கிடக்கும் கல்லைப்போன்று மனதின் அடியாழத்தில் காயங்கள் தழும்பாகியிருக்கும்.\nஅயல்வீட்டின் இழப்பையும் சோகத்தையும் நாமும் சிறிது காலம் அனுட்டித்து அவ்வப்போது ஆறுதல் சொல்லிவந்தோம். சில மாதங்களில் நாமும் வேறு வீடு பார்த்துக்கொண்டு சென்றுவிட்டோம்.\nஎனினும் குடும்பத்தலைவனை இழந்துவிட்ட அயல்வீட்டு விதவைத்தாயும் அந்தக்குழந்தைகளும் எனது நினைவில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் அவர்களின் நினைவுகள் தொடருகின்றன.\nஅவர்கள் தமது புதிய வாகனத்திற்கு ஆசி பெறுவதற்கு சென்றவர்கள். சிங்களவர்கள் என்பதனால் கடத்தப்பட்டார்கள். இதுபோன்று தமிழர் என்பதற்காக கொல்லப்பட்டவர்கள், கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை தொடருகிறது.\nஇந்த பாதகச்செயல்களை “கண்டிக்கும்” அத்துடன்“மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கவும்” முதலான கோரிக்கைகள் வேண்டுகோள்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.\n1984 இல் நடந்த மேற்படி சம்பவத்தை பகைப்புலமாகக்கொண்டு அவுஸ்திரேலியா வந்த பின்பு ‘மனப்புண்கள்’ என்ற சிறுகதையை எழுதி ஒரு பிரபல பத்திரிகைக்கு அனுப்பினேன். ஆனால் பிரசுரமாகவில்லை. வேறு இதழ்களுக்கும் அனுப்பினேன். பிரசுரமாகவில்லை. பின்னர் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பில் ‘மனப்புண்கள்’ இடம்பெற்றது.\nகுறிப்பிட்ட தொகுப்பை தமிழ் நாடு தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டது. அதன் பதிப்பாளர் அகிலன் கண்ணன், தமது பதிப்புரையில,; ‘அந்தத் தொகுப்பின் மகுடக்கதைதான் மனப்புண்கள்’ என்று விதந்து ���ுறிப்பிட்டிருந்தார்.\nகடத்தப்பட்டு காணாமல் போனவரின் குடும்பத்தினர் ஒரு வருடகாலம் துக்கம் அனுட்டித்துவிட்டு, அவர் காணாமல்போன தினத்தன்று தேவாலயத்தில் ஆத்மசாந்தி பூசை செய்துவிட்டு தானம் வழங்கிய கதைதான் மனப்புண்கள். அந்த அயல் வீட்டுக்குழந்தை எங்கள் குழந்தைகளுடன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தது. தந்தை காணாமல் போனபின்னர் எங்கள் வீட்டுக்கு விளையாட வருவதில்லை. இதனால் எனது குழந்தைகளுக்கும் ஏமாற்றம்.\nஒருவருடம் கழிந்து ஆத்மசாந்தி பூசை நடந்தன்று அந்த அயல்வீட்டுக்குழந்தை ஒரு தட்டிலே பலகாரம் எடுத்துவந்து, எங்கள் வீட்டில் கொடுத்து தங்கள் தந்தையின் நினைவாக தானம் கொடுத்ததாக சொன்னபோது எங்கள் குடும்பம் விம்மியது.\nஅந்தக்குழந்தை மீண்டும் வந்ததைப்பார்த்து எனது குழந்தைகள் மகிழ்ச்சியால் குதூகளித்தனர்.\nஇந்தப்பின்னணியில்தான் ‘மனப்புண்கள்’ சிறுகதையை படைத்திருந்தேன். ஆனால் இதழ்கள் யாருக்கோ பயந்து சூழ்நிலைகளின் கைதிகளாக அதனை பிரசுரிக்கவில்லை.\nஎனினும் பலவருடங்களுக்குப்பின்னர் அச்சிறுகதையை இலக்கிய நண்பர் தெனகம ஸ்ரீவர்த்தன என்பவர் சிங்களத்தில் மொழிபெயர்த்து சிலுமின பத்திரிகையில் வெளியிட்டார்.\nஆயுதங்கள் மக்களையும் ஊடகங்களையும் மௌனிகளாக்கலாம். ஆனால் மனிதநேயம் மௌனமாகாது, மரணிக்காது.\n← புத்தனுக்கு போதி மரம்……….\nமயிர்கொட்டிகள் பட்டாம்பூச்சிகள் ஆகியகதை →\nஎவ்வளவோ சிங்கள நல் இதயங்களினால் தான் இன்றும் பல தமிழர்கள் தென் பகுதிகளில் அமைதியாக வாழ முடிகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/17155531/Pune-Man-Installs-Spy-Camera-In-Waterpurifier-To-Snoop.vpf", "date_download": "2018-07-16T14:38:36Z", "digest": "sha1:2GRS7BXSBMBO7XSCLHHDCV5KVER5QQGQ", "length": 9132, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pune: Man Installs Spy Camera In Waterpurifier To Snoop On Estranged Wife || மனைவியின் படுக்கை அறையில் ரகசியமாக கேமிரா பொருத்திய கணவன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனைவியின் படுக்கை அறையில் ரகசியமாக கேமிரா பொருத்திய கணவன்\nமனைவியின் படுக்கை அறையில் ரகசியமாக கேமிரா பொருத்திய கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தீபக்- ரம்யா தம்பதியினருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.\nவெளிநாட்டில் பத்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த தீபக், கடந்த 8 மாதங்களுக்கு முன்னர்தான் இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில், 8 மாதங்கள் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்த இவர், கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.\nதனது மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ரம்யாவின் வீட்டுக்கு வருவார். அப்போது, தனது மனைவியின் மீது தீபக்கிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதனால், மனைவியின் படுக்கை அறையில் இருந்த நீர் தூய்மைப்படுத்தும் இயந்திரத்தில் உளவு கேமிரா ஒன்றை ரகசியமாக வைத்துள்ளார். இந்த கேமிராவை கண்டுபிடித்த மனைவி இதுகுறித்து போலீசில் புகார் அளித்ததையடுத்து, கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. வாட்ஸ்-அப் வதந்தியால் மீண்டும் பயங்கரம், ஐதராபாத் என்ஜினியர் அடித்துக்கொலை\n2. நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதிலடி\n3. உ.பி.யில் பயங்கரம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிப்பு\n4. ராட்சஷ கழுகில் பறந்து வந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி\n5. கியாஸ் மானியத்துக்கு பதிலாக ‘சமையல் மானியம்’ நிதி ஆயோக் நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தன��த்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/04/blog-post_6929.html", "date_download": "2018-07-16T14:24:08Z", "digest": "sha1:ZBCLYQJ5TSD4U5G4XI4URKTWVPVGKGNM", "length": 29320, "nlines": 257, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்களும் சமூகமும் - லரீனா அப்துல் ஹக்", "raw_content": "\nபெண்களும் சமூகமும் - லரீனா அப்துல் ஹக்\n\"எப்போது பார்த்தாலும் சமையல் குறிப்புக்களையும் அழகுக் குறிப்புக்களையும் சினிமா செய்திகளையும் தேடிச் செல்வதற்கு அப்பால் பொது அறிவை வளர்க்கும் சமூக, அரசியல், கல்வி மற்றும் சமயம் சார்ந்த துறைகளில் நமது அறிவுத் தேடலை அதிகரிப்பது அதிகப் பயனுடையதாகும்.\"\nஇலங்கையரான நாம் பல்லின, பன்மொழி, பல்கலாசாரச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், ஊழலும் மோசடிகளும் மலிந்துள்ள நிலை, அரசியல் அராஜகங்கள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றோடு அண்மைக்காலமாகத் திட்டமிட்டு வளர்க்கப்படும் இன, மதத் துவேஷங்கள் என நாம் பன்முகப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கியவர்களாக இருக்கின்றோம். இந்நிலையில், பெண்களாகிய நம்மில் எத்தனை பேருக்கு நாட்டில் தற்போது நிலவிவரும் பதட்டமான சூழல், நெருக்கடியான நிலை குறித்த புரிதல் இருக்கிறது என்ற கேள்வி மிகமுக்கியமானது.\nஒரு குடும்பமோ சமூகமோ ஆண்கள் - பெண்கள் எனும் இரு தரப்பினரையும் கொண்டே அமைந்துள்ளது. ஆகவே, அது தொடர்பான பொறுப்பும் பங்குபற்றுதலும் இருதரப்பினருக்கும் பொதுவானதாகும் என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும். கல்வியைப் பொறுத்தளவில் ஆண்களை விட இன்று பெண்கள் அதிக அக்கறை உடையவர்களாய் இருக்கிறார்கள். என்றாலும், திருமணத்தின் பின்னர் அல்லது அதற்குச் சற்று முன்பு வேலைக்குப் போவோர் தவிர, நம்முடைய பெண்கள் பெரும்பாலும் பொதுச் சமூக ஊடாட்டத்தைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்கின்றனர். புத்தகவாசிப்பு, உலக, நாட்டு நடப்புகளை அக்கறையோடு அறிந்துகொள்ளுதல் என்பன அவர்களிடம் அறவே இல்லாமலாகிவிடுகின்றன. பெரும்பாலான பெண்கள் டிவி சீரியல்களுடனேயே தம்முடைய வாழ்வின் அல்லது ஓய்வின் பெரும் பகுதியைச் செலவழிப்பதைக் காண்கின்றோம். தமது வீடு, குடும்பம், கணவன், பிள்ளைகள் என்பதற்கு அப்பால் இவர்களுக்கு ஓர் உலகமே இல்லை என்றாகிவிடுகின்றது. இது சரியான போக்குத்தானா என்பதைப் பற்றி நாம் யாரும் அவ்வளவு அலட்டிக் கொள்வதாய்த் தெரியவில்லை.\nசமூக உருவாக்கம், சமூகமாற்றம் என்பன தனித்து ஒரு கை ஓசை எழுப்பி உருவாகக் கூடியவை அல்ல. அவை கூட்டுப் பொறுப்புணர்வினாலும் கூட்டு உழைப்பினாலும் தோற்றம் பெறுவதாகும். இன்று நமது பெண்களுக்கு அது பற்றிய பிரக்ஞை இல்லாமல் போய்விட்டமைக்கு அவர்களை மட்டும் நாம் குற்றஞ்சொல்லிவிட முடியாது. காரணம், நம்முடைய சமூகத்தில் பெண்களுடைய வகிபாகம் மிகவும் குறுகியதாய், மிகுந்த வரையறைகளுடன் கூடியதாய்த்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. காலங் காலமாக நிலவிவரும் இந்த நிலை மாறுவதற்கு நீண்ட நெடுங்கால உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என்பது மறுக்க முடியாத உண்மையே ஆயினும், அதற்கான முன்னெடுப்பை நம் சார்பில் யாராவது வந்து செய்து தரும்வரை காத்திருக்காமல் பெண்களாகிய நாமும் அதைநோக்கி நகர வேண்டி இருக்கின்றது. அதற்கான அடிப்படை நமது கல்வி நிலையை உயர்த்தி, ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வதாகும். வாசிப்பின் மூலமும் தேடலின் மூலமும் நமது சமூகப் பார்வையை, உலகப் பார்வையை ஆழ அகலப்படுத்திக் கொள்வதாகும்.\nஇன்று கல்வித்துறைகள் பல்கிப் பெருகியுள்ளன. க.பொ.த. (சா.த), (உ.த) கற்றிருந்தாலும், பல்கலைக்கழகக் கல்விகற்றிருந்தாலும் அதையடுத்த படிமுறையை நோக்கி நகர்வதற்கான ஆர்வமும் உந்துதலும் முதலில் பெண்களாகிய நம்மிடம் இருக்க வேண்டும். அதன் பின்னர் தான் நமது உறவினர்களை, பொறுப்புதாரிகளை அணுகி அவர்களை அது தொடர்பில் \"கன்வின்ஸ்\" பண்ணக் கூடியதாக இருக்கும் உரியதுறையைத் தெரிவு செய்வதில் அவர்களுடைய ஆலோசனையையும் வழிகாட்டலையும் கூடப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அவர்கள் அத்துறையில் போதிய தெளிவற்றோராக இருக்கும்பட்சத்தில், நாம் நம்முடைய ஆசிரியர்களை அணுகி உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.\nநாட்டு நடப்பையும் உலக நடப்பையும் தெரிந்து கொள்ளுதல்\nஇன்று வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என்பவற்றுக்கு அப்பால் \"பேஸ்புக்\" - முகநூல் முதலான சமூக வலைதளங்களின் பாவனை பரவலாக அதிகரித்துவருகின்றது. இணையவெளி எங்கும் அறிவின் கருவூலம் கொட்டிக் கிடக்கின்றது. இந்நிலையில், நம்முடைய வெளியுலக அறிவை வளர்த்துக் கொள்வதற்கு அவற்றை நாம் பயன்படுத்த���க் கொள்ளலாம். எப்போது பார்த்தாலும் சமையல் குறிப்புக்களையும் அழகுக் குறிப்புக்களையும் சினிமா செய்திகளையும் தேடிச் செல்வதற்கு அப்பால் பொது அறிவை வளர்க்கும் சமூக, அரசியல், கல்வி மற்றும் சமயம் சார்ந்த துறைகளில் நமது அறிவுத் தேடலை அதிகரிப்பது அதிகப் பயனுடையதாகும்.\nசமூகத்தில் அரைப் பங்கினராக இருந்து மிகுதி அரைப்பங்கினரையும் உருவாக்குபவர்கள் பெண்களே. எனவே, அவர்கள் அறிவும் ஆளுமையும் உடையோராய் உருவாதலே சமூகத்தில் நல்லமாற்றங்கள் பிறக்க வழிவகுக்கும் என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது. இன்று பெண் வைத்தியர்கள், ஆசிரியைகள், பெண் விரிவுரையாளர்கள், பெண் அதிபர்கள், பெண் உளவள ஆலோசகர்களின் தேவை முன்னர் எப்போதையும் விட அதிகரித்துள்ளமையை நாம் அறிவோம். இந்தச் சமூகத் தேவைப்பாட்டை யாரோ இட்டு நிரப்பும் வரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது அறிவுடைமையாகாது. நம்முடைய பெண்களில் இருந்து அத்தகையவர்கள் உருவாவதும் உருவாக்கப்படுவதும் இன்றியமையாததாகும்.\nதொழில்வாய்ப்பைத் தேடிச் செல்லாவிட்டாலும் கூட பெண்கள் தம்மளவில் தமது ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது மிக முக்கியமானதாகும். காரணம், \"ஓர் அடிமைப்பெண் தலைவனை உருவாக்க முடியாது\" என்ற வெளிநாட்டுப் பழமொழிக்கு அமைய, அறிவும் ஆளுமைத் திறனும் அற்ற பெண்களிடம் இருந்து சிறப்பான எதிர்காலத் தலைமுறை உருவாக்கத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, சமூகத்தில் பணியாற்றுவதனாலும், வீட்டிலே இல்லத்தரசியாய் இருப்பதனாலும் சரி, பெண்கள் தம்முடைய அறிவுத் தேட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாது. பொது அறிவை, வாசிப்பை மேம்படுத்துவதன் மூலம் வெளியுலகுடனான நமது தொடர்பு விரிவடைகின்றது. அது நமது தன்னம்பிக்கையையும் சுய சிந்தனையையும் வளர்க்கவும், பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் நமது பார்வையை விசாலப்படுத்தவும் பெரிதும் உதவக்கூடும்.\nஏலவே சுட்டிக்காட்டியது போல, பெண்களை அறிவுசார்ந்தும் ஆற்றல் சார்ந்தும் வளப்படுத்துவது என்பது முழு மொத்த சமூகத்தையும் வளப்படுத்துவதாகும். ஆகவே, திறமையுள்ள பெண்கள் துறைசார்ந்த நிபுணர்களாய் உருவாக்கப்படுவதில் பெற்றோர், ஆசிரியர், சமூக நலன்விரும்பிகள், மார்க்க அறிஞர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்��ுவதும், அது தொடர்பான விழிப்புணர்வைத் தொடர்ந்து ஊட்டுவதும் மிக இன்றியமையாத சமூகப் பணியாகும். இதன் மூலம் ஆரோக்கியமான சமூகமொன்று உருவாவதற்கு நாம் வழிவகுக்கின்றோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடலாகாது. வீட்டில் உள்ள பெண்களுக்கு சிறந்த வாசிப்புப் பழக்கத்தையும் நல்ல பொழுது போக்குகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆளுமைத் திறன் வளர்வது மட்டுமல்ல, ஒழுக்க மேம்பாட்டுக்கும் அது வழிவகுக்கும். தவறான போக்குகளில் இருந்து விலகிக் கொள்ளவும் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தம்மைத் தாமே தற்காத்துக்கொள்ளவும் அந்த அறிவும் ஆளுமையும் அவர்களுக்குக் கைகொடுக்கும்.\nஎனவே, அறிவுத் தேட்டம் உடைய, பல்துறைசார்ந்தும் தமது ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் உடைய இந்த மனப்பாங்கு மிகத் திட்டமிட்ட அடிப்படையிலும் நேர்த்தியாகவும் நமது பெண்கள் மத்தியில் ஊன்றி வளர்க்கப்படல் வேண்டும். அப்படி இல்லாமல், \"அவர்களுக்கு உலகமே தெரியாது, தொலைக்காட்சி சீரியல்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள், ஆஸ்பத்திரி, வங்கி முதலான பொது இடங்களில் சரியாகப் புழங்கத் தெரியவில்லை\" என்றெல்லாம் புலம்பிக்கொண்டு இருப்பதால் எந்தப் பயனும் இல்லை.\nஇது நம்முடைய சமூகம். நாம் இதன் பங்காளிகள். ஆகவே, இச்சமூகத்தை நாளைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கட்டமைக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நம் ஒவ்வொருவர் கையிலும் உண்டு என்பதை எப்போதும் நினைவிற் கொள்வோம்.\nலரீனா அப்துல் ஹக் அவர்களின் முகநூலிலிருந்து நன்றியுடன் மீள்பதிவிடப்படுகிறது\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள் - பிருந்தா\nபெண்கள் விவகார அமைச்சர், வெண்கலக்கடையில் புகுந்த ய...\nமணற்குன்று பெண் - ச.மதுசுதன்\nபார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை - விடுதலை ...\nபெண்களும் சமூகமும் - லரீனா அப்துல் ஹக்\nகற்பு எனப்படுவது யாதெனில்…….ஒரு நோக்கு - ஆருத்ரா\nவடக்கில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகள்\nகாதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாட...\nமுதலாளித்துவம் ஒரு பேய்க்கதை – அருந்ததி ராய் தமிழா...\nகடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nபேசியே ஆகவேண்டிய விஷயங்கள் - நிகோலஸ் டி கிறிஸ்டாப்...\nஇருண்டிய யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் - சீவல் தொழில் ...\nதமிழ் சினிமாவின் வன்கொடுமை - அரவிந்தன்\nபெண் பெருமையும் தியாகராஜரும் - ரேணுகா சூர்யநாராயணன...\nதங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா \nசாமத்திய சடங்கு: கடும் விமர்சனங்கள் வைக்கும் கனேடி...\nதமிழ் சூழலில் வல்லுறவுச் சம்பவங்கள் - சாலையூரான்\nநவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும். - நவஜோதி ஜோகரட்...\nஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம...\nபிணத்திற்கு தெரியுமா சுடுகாட்டுப் பிரிவினை\nஉயர் அதிகாரியினால் பாலியல் வன்முறையினை எதிர் கொண்ட...\nகாலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண் மாலையில் பூசாவ...\nவேதனையை மீறி மலர்ந்த சாதனை - சரோஜ் நாராயணசுவாமி\nஎளிதாக வெல்லலாம் மார்பகப் புற்றுநோயை\nவிளிம்புநிலைப்பாடும் தலைக்கீழாக்கமும் - ஜூலியா கிற...\nபச்சைக் கண் பூதம் - நிர்மலா கொற்றவை\nஉயரப் பறந்து தீர்த்த பெண்குருவி - ஆதி வள்ளியப்பன்\n2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற...\nபேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்\nஎனது எழுத்துக்கள் பற்றிச் சில வார்த்தைகள் - இராஜேஸ...\nஅந்த மூன்று நாட்கள் - கேஷாயினி எட்மண்ட்\n\" மாதவிடாய் \" ஆவணப்படம்\nலேடீஸ் நைட் என்னும் விபரீத வலை\nஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்…\nகணவரை இழந்தவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2012/11/blog-post_2697.html", "date_download": "2018-07-16T14:26:28Z", "digest": "sha1:2A7HCM255FOBT3TKWIGJ6M6L5V5DPPJJ", "length": 5743, "nlines": 33, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: பாலுணர்வுக் கிளர்ச்சியால் தன்னை மறந்த நிலை", "raw_content": "\nபாலுணர்வுக் கிளர்ச்சியால் தன்னை மறந்த நிலை\nஉணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.\nபாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.\nகிளர்ச்சி அடைவது என்பது என்ன அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nமூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.\nஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2010/07/blog-post_17.html", "date_download": "2018-07-16T14:06:06Z", "digest": "sha1:M5D3IADCZZFKMJYCWUEWKETAEGQQL7BY", "length": 13509, "nlines": 223, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஜோக் கடிக்கிறாங்க", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஎன் நண்பர் TN ஸ்ரீதர் மின்னஞ்சலில் SMS ஜோக்ஸ் அனுப்பியிருந்தார். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு\nநைட்லே கொசு கடிச்சா குட் நைட் வைக்கலாம் அதுவே மார்னிங் லே கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா\nஎன்ன தான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சைபழம் எல்லாம் வைக்க முடியாது சங்கு ஊதி விட்டு தான் கிளம்பனும்\nகாதல் என்பது கரண்ட் போன நேரத்திலே வர கொசு மாதிரி தூங்கவும் முடியாது துரத்தவும் முடியாது\nஅடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம் ஒரு பெண்ணை காதலிச்சால் நீங்க அடிமை அதே பெண்ணை நீங்க கல்யாணம் பண்ணா நீங்க கொத்தடிமை\nஇந்த ஜோக்ஸ் பார்த்தவுடன் எனக்கு தோன்றிய ஒரு கடி இதோ\nநம்ம மேலே எறும்பு ஏறினா அது கடிக்கும் எறும்பு மேலே நாம ஏறினா அது துடிக்கும்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, ஜூலை 17, 2010\nஜெய்லானி ஜூலை 17, 2010 7:42 முற்பகல்\nஎப்பூடி.. ஜூலை 17, 2010 9:30 முற்பகல்\n//என்ன தான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சைபழம் எல்லாம் வைக்க முடியாது சங்கு ஊதி விட்டு தான் கிளம்பனும் //\n//நம்ம மேலே எறும்பு ஏறினா அது கடிக்கும் எறும்பு மேலே நாம ஏறினா அது துடிக்கும் //\nஉங்க கண்டுபிடிப்பும் அருமை :-)\nஎப்பூடி.. ஜூலை 17, 2010 9:43 முற்பகல்\nநாடோடி ஜூலை 17, 2010 9:04 பிற்பகல்\nஅஹமது இர்ஷாத் ஜூலை 18, 2010 5:24 முற்பகல்\nஹா ஹா சரியான கடி.\nநம்ம மேலே எறும்பு ஏறினா அது கடிக்கும் எறும்பு மேலே நாம ஏறினா அது துடிக்கும்///\nஇது ஹைலைட் சரவணன் நல்லாயிருக்குங்க..\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபாண்டியன் தஞ்சாவூர் டு திருச்சி செல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவர...\nகுங்குமச்சிமிழ் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள�� கேட்கிறப்பெல்லாம...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்.... எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ர...\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=37222", "date_download": "2018-07-16T14:21:46Z", "digest": "sha1:RDEY3IKAVOFUN33FZUG2ENRRTAVRQGRB", "length": 22316, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) இன்னும் மூணே வருஷம் கண்ணைப் பொத்திட்டுகழிச்சிடுங்க!50/100 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வ��ரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதுலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) இன்னும் மூணே வருஷம் கண்ணைப் பொத்திட்டுகழிச்சிடுங்க\nபதிவு செய்த நாள்: நவ 25,2014 12:26\nஎதையும் ஆணித்தரமாக பேசும் தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே\nயாரிடமும் அதிகமாக நெருங்கி பழக மாட்டீர்கள். அனாவசியமாக யார் விஷயத்திலும் தலையிட மாட்டீர்கள். உங்களுக்கு சனிபகவான் கடந்த சில ஆண்டுகளாகத்தான் அளவுக்கு அதிகமான சிக்கலையும், பிரச்னைகளையும் தந்திருப்பார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் உங்கள் ராசியில் இருந்து அதிக அலைச்சலை உருவாக்கி இருப்பார். வேலைப்பளு அதிகமாக இருந்திருக்கும். உறவினர்கள் வகையில் தொல்லைகளே மிஞ்சி இருக்கும். உங்கள் உதவியை நாடி வந்திருப்பார்களே தவிர உங்களுக்கு எந்த உதவியும் செய்திருக்க மாட்டார்கள். வீண் அலைச்சல் உங்களுக்கு மனச்சோர்வை தந்திருக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றிருக்க வேண்டியதிருக்கும்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனாலும், மேலே சொன்ன பிற்போக்கான பலன்கள் இனி நடக்காது. ஏழரை சனி காலம் இன்னும் இரண்டரை ஆண்டு காலம் தொடரும். சனி 2-ம் இடத்தில் இருக்கும் போது\nகுடும்பத்தில் பிரச்னைகளை உருவாக்குவார். பொருட்கள் களவு கொடுக்க நேரிடும். பணஇழப்பு ஏற்படும். இது பொதுவான விதி. ஆனால் மற்றைய கிரகங்களின் நிலையை ஆராய்ந்து பார்த்தால், வரும் இரண்���ரை ஆண்டு காலம் அவ்வளவு கடுமையாக அமையாது. காரணம், இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தரத் தயங்க மாட்டார். மேலும் சனிபகவான் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அவரது 10-ம்இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். எப்படியோ, இன்னும் மூன்று வருடங்களைக் கழித்து விட்டால் ஏழரை அகலும் காலம் வந்து விடும்.\n2015ம் ஆண்டு நிலைகுடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சிற்சில பிரச்னைகள் வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு குறையும். புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டு. அதற்காக சிறிது கடன் வாங்க நேரிடலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். ஆனால் அதுவும் நன்மைக்கே. மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.பணியாளர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் தேவையற்ற மனக்குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப் பர். தொழிலதிபர்கள், வியாபாரிகள் புதிய தொழில், வியாபாரத்தை தற்போது தொடங்க வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினால் போதும். யõரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்களைப் பெற முடியும். அரசிய ல்வாதிகள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். நிலம் தொடர்பான வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.\n2015 ஜூலை 4ல் குரு சிம்மத்திற்கு மாறுகிறார். அவர் சாதகமான இடத்துக்கு வந்துவிட்டார். இதனால் கடந்த கால பின்தங்கிய நிலை இனி இரு க்காது. இந்நேரத்தில் ராகு-கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். ராகு நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் கேது சாதகமற்ற நிலைக்கு வ ருகிறார். இந்த சமயத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். சிற்சில தடைகள் வந்தாலும் அதை எளிதில்\nமுறியடிப்பீர்கள். மதிப்பு,மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டுபோகலாம் சற்று கவனம் தேவை. பணியில் கடந்த கால பிற்போக்கான நிலை மறையும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.வியாபாரிகளுக்கு அரசின் வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பொருள் விரயத்துக்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகளின் தொல்லை வரலாம். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் உழைத்தால் வளம் காணலாம். புதிய தொழிலை தவிர்க்கவும். கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். அரசியல்வாதிகள், பொதுநல ÷ சவகர்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பர். விவசாயத்தில் நல்ல வளத்தை காணலாம். நெல், கோதுமை பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். பெண்கள் பிறந்த வீடு மற்றும் உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல் நலம் நன்றாக இருக்கும்.\n2016ம் ஆண்டு நிலை பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக\nஉறுதுணையாக இருப்பர். பண வரவுக்கு தகுந்தாற்போல் செலவும் இருக்கும். பணியில் இடமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் சிலர் ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். போட்டியாளர்களால் இடையூறு வரலாம். புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. பி ள்ளைகள் நலனில் அக்கறை தேவை.\n2017 ஜூலை வரைகுடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. அதேபோல் அக்கம்பக்கத்தாரிடமும் அனவாசிய பேச்சை தவிர்க்கவும். பணிய õளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில���ிபர்கள், வியாபாரிகளுக்கு ஒருவித மந்த நிலை இருக்கும். அலைச்சல் கூடும். போட்டியாளர்களால் வரும் எந்த பிரச்னையையும் சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் ஓரளவு பலன் காண்பர். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. விவசாயம் சாதாரணமாக நடக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.\n2017 டிசம்பர் வரை குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு\nகாணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைபடலாம். எனினும், குருவின் பார்வை கை கொடுக்கும். பணியாளர்கள் சிலர் வேலையில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருபிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம்.தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது தலைதுõக்கும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கலைஞர்கள் எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். மாணவர்கள் சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். விவசாயிகளுக்கு நிலம் தொடர்பான வழக்கு விவகாரங்களில் பாதகமான தீர்ப்பு வரலாம். பெண்கள் திருப்திகரமாக\nவாழலாம். குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும. ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளவும்.\n நரசிங்கம் அதனாய்உம்பர் கோன் உலகம் ஏழும் அளந்தாய்\n ஆழி முன்னேந்திகம்ப காமகரி கோள் விடுத்தானேகாரணா\nகாளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். நரசிம்மர் வழிபாடும், பைரவர் வழிபாடும் தடைகளை கடந்து உங்களை முன்னேற்றும். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சனிக்கிழமை சனிபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை சாற்றி வணங்கி வாருங்கள்.\nமேஷம்: காலம் கனிந்தது கதவுகள் திறந்தது\nரிஷபம் : உஷாருங்க... உஷாரு எட்டாமிடம் வராரு\nமிதுனம்: காலம் மாறலாம் நம் கடமை மாறுமா\nகடகம்: உல்லாச உலகம் உங்களுக்கே சொந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjusampath.blogspot.com/2013/08/9_28.html", "date_download": "2018-07-16T13:55:20Z", "digest": "sha1:72JNRROUNGMUAFFUGJ6H6XVMTMXZO7NX", "length": 13175, "nlines": 257, "source_domain": "manjusampath.blogspot.com", "title": "கதம்ப உணர்வுகள்: பக்தமீரா தொடர்ச்சி (9)", "raw_content": "\n\"கதம்ப உணர்வுகள்\" தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉரசிச் செல்லும் க��ற்றிலும் நீ\nஎன்னிலும் நீ எந்தன் பாட்டிலும் நீ\nநீ எங்கே எங்கே என்று\nதேடி அலையும் என் மனதில்\nஉன்னை முழுதும் நிறைந்தவன் நீ\nகண்ணா கண்ணா என்று உருகி அழைக்க\nமாயவனாய் வந்து மறைந்து போகும்\nஉந்தன் போக்கு வேண்டாம் கண்ணா\nஎன்றும் நீ இருந்துவிடு கண்ணா...\nமீரா பஜன் தொட்ர்ந்து தொடர\nஉங்கள் அனைவரின் ஊக்கமும் ஆசியும் என்னை தொடரவைக்கிறது ரமணி சார்... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...\nஉங்கள் கவிதைகளைப் படிக்கச் சின்ன கண்ணன் குதித்து ஓடி வருகிறானாம் இன்று மாலை\nஅப்டியே உங்க வீட்டுக்கும் வந்து சீடை முறுக்கு சாப்பிடலாம்னு நினைத்தேனேப்பா :) உங்களுக்கும் ஸ்ரீஜெயந்தி வாழ்த்துகள்....\nஎன்னிலும் நீ எந்தன் பாட்டிலும் நீ\nஅதானே.. அவனன்றி வேறேது.. முழுவதும் வியாபித்தவன் அல்லவா கண்ணன்...\nஆஹா.. அருமையான வரிகள் அக்கா..\nமீராவும் கண்ணனும் கண்முன்னே வந்து போனார்கள்..\nஎன்றும் நீ இருந்துவிடு கண்ணா...//\nமீராவின் உணர்வுகளை சொல்லும் அற்புத வரிகள்..\n//கண்ணா கண்ணா என்று உருகி அழைக்க\nமாயவனாய் வந்து மறைந்து போகும்\nஉந்தன் போக்கு வேண்டாம் கண்ணா\nஎன்றும் நீ இருந்துவிடு கண்ணா..//\nஆமாம். இன்னிக்கு சரியா மாலை\nஅனைத்திலும் அவன் தான் மஞ்சு. அழகாகச் சொல்லிட்டீங்கோ. பாராட்டுக்கள்.\nஇனிய கோலாகல கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.\nகண்ணா கண்ணா என்று உருகி அழைக்க\nமாயவனாய் வந்து மறைந்து போகும்\nஉந்தன் போக்கு வேண்டாம் கண்ணா\nஎன்றும் நீ இருந்துவிடு கண்ணா...//\nஇன்று வந்த கண்ணன் உங்களுடன் இருந்து விட்டானே\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்\nஅன்பு நண்பர்களே, எல்லோரும் சௌக்கியமாப்பா இத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா......\nதுக்கடா சாரும்.... டென்ஷன் அலமேலுவும்...\nஎன்ன பிரச்சனை என்றாலும் சட்டுனு டென்ஷனாகிடாதீங்கப்பா… டென்ஷன் ஆகாம பிரச்சனை என்னன்னு கண்டுப்பிடிச்சு அதை தீர்க்க என்ன தீர்வுன்னு பொற...\nநீயே வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்....\nநீயே வேண்டும்.....நீ மட்டுமே வேண்டும்... உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள நீ வேண்டும் மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல நீ வேண்டும் இரக்கத்திலு...\nதொலைதூரக்காதல்..... அன்றைய நாளின் சங்கமம் நினைவில் நின்று தித்திக்கின்றது நெஞ்ச��் முழுக்க இனிமை காதலில் மூழ்கி துளிர்க்கின்றது பிரிவொன்ற...\n.கண்ணுறக்கத்திலும் என் மடியில்... கனவுகளிலும் என் கைப்பிடியில்... சோகத்திலும் என் கண்ணீர் துளிகளில்... யார் சொன்னது அதீத அன்...\nஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹ:\nஎன் அன்புத்தேவதையின் திருமண நாள் இன்று....\nவலைப்பதிவர் சந்திப்பு விழா இரண்டாம் ஆண்டு...\nஅன்பு நன்றிகள் ரமணி சார்\nஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹ:\nஎன் அன்புத்தேவதையின் திருமண நாள் இன்று....\nவலைப்பதிவர் சந்திப்பு விழா இரண்டாம் ஆண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaraseegansirukathaigal.blogspot.com/2007/11/blog-post_27.html", "date_download": "2018-07-16T14:18:18Z", "digest": "sha1:7Y42YTEEZCNVFPYWDI5PKLKWO6FRJOAD", "length": 9587, "nlines": 101, "source_domain": "nilaraseegansirukathaigal.blogspot.com", "title": "நிலாரசிகன் சிறுகதைகள்: நினைவெல்லாம் நித்யா...", "raw_content": "\nகதைகள்தான் பால்யத்தில் என்னோடு பயணித்த நண்பர்களில் மிக முக்கிய நண்பன். கதைகளில்தான் எனக்கான உலகை கண்டுகொண்டேன். வாழ்வெங்கும் விரவிக்கிடக்கும் கதைகள்தான் எப்போதும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.\n\"மச்சான் எழுந்திரிடா இங்க பாரு உன் கதை பிரசுரமாயிருக்கு\" சத்தம்போட்டு என்னை\nஎழுப்பினான் என் விடுதி அறைத்தோழன் பிரபு.\nதுள்ளி எழுந்து தமிழகத்தின் மிகப் பிரபலமான அந்த வார இதழில் என் சிறுகதையை\nஎத்தனை வருட தவம் இது எத்தனை வருட முயற்சி இது எத்தனை வருட முயற்சி இது\n உலகப் புகழ்பெறப்போகும் எழுத்தாளனுக்கு கிடைத்த முதல்\nபரிசுக்கு வாழ்த்து சொல்ல மாட்டீர்களா\nமேகங்களே இன்றுமட்டும் பூக்களை மழையாக பொழியுங்கள். சரித்திரத்தில் இடம்பெறப்போகும்\nஒரு முக்கிய எழுத்தாளன் இன்று பிறந்திருக்கிறான் என்று உலகிற்கு சொல்லுங்கள்.\nஎன் கைகள் சிறகாக மாறி விண்ணோக்கி பறக்க ஆரம்பித்த நொடியில்...\n\" உலுக்கிய நண்பன் என்னை மீண்டும் இவ்வுலகிற்கு\n\"மச்சான்,என்கிட்ட கூட சொல்லவே இல்லை எப்போடா கதைய அனுப்பினே\nஅப்பொழுதுதான் எனக்கு உறைத்தது. இந்தக் கதையை நான் அனுப்பவே இல்லையே\n\"நான் அனுப்பவே இல்லடா,எனக்கே ரொம்ப குழப்பமா இருக்கு....யார் அனுப்பி இருப்பாங்க\n அப்போ யாரா இருக்கும்...ம்ம்...டேய் அவளாதான் இருக்கும்டா\" கண்ணடித்தான்\nநித்யாதான் அந்த \"அவள்\". என் காதலி. பூக்களின் மனித வடிவம். என் கல்லூரியில் படிக்கின்ற ஐந்தடிமல்லிச்சரம்.\nஅவள் அனுப்பி இருப்பாளா என்று எண்ணிக்கொண்டே\n\"கங்கிராட்ஸ் டா\" கைகுடுத்தாள் நித்யா.\n\"ஏண்டி, என் கதைய பத்திரிக்கைக்கு அனுப்பினா சொல்லமாட்டியா\" செல்லக்கோபத்துடன் கேட்டேன்.\n\"என்னடா சொல்ற,நான் அனுப்பலையே\" குழப்பத்துடன் என்னைப் பார்த்தாள் என் நித்யா.\n அப்போ எப்படி வந்தவுடனே கங்கிராட்ஸ் சொன்ன\n\"நோட்டீஸ் போர்ட்ல போட்டிருந்துச்சு அதனாலதான் சொன்னேன்\"\n\"என்ன நடக்குதுன்னே புரியலை பத்திரிக்கைக்கு யார் அனுப்பினதுன்னு தெரியலை,அதுக்குள்ள நோட்டீஸ் போர்ட்ல வேற போட்டிருக்குன்னு சொல்ற, யார் இதை எல்லாம் பண்ணினது\n\"நான் தான்\" பின்னாலிருந்து குரல்கேட்டது...\nதிடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்....மின்விசிறி நின்றிருந்தது...அறைத்தோழனின் குறட்டைச்சத்தம் தவிர\n சரி, கனவுலயாவது நம்ம கதைய பப்ளிஷ் பண்றாங்களே.... என்னை நானே சமாதான படுத்திக்கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்.\nநித்யா சிரித்துக்கொண்டே கேட்டாள்.... \"இதுதான் கதையா, இதே மாதிரி பலதடவை வந்துருச்சுடா\"\nதெரியும்டி செல்லம்...ஆனால் கனவுன்னு தெரிஞ்சதும் கதை முடிஞ்சிடும். ஆனா என் கதை இன்னும்\nஅப்படியா எப்படி டா சொல்ற\nஇறந்த காதலியின் நினைவுகளுடன் தனியே இருட்டில் பேசிக்கொண்டிருந்த\nஎன்னை கவலை கலந்த பயத்துடன் பார்த்து சென்றனர் என் விடுதி நண்பர்கள்.\nஇறந்த காதலியின் நினைவுகளுடன் தனியே இருட்டில் பேசிக்கொண்டிருந்த\nஎன்னை கவலை கலந்த பயத்துடன் பார்த்து சென்றனர் என் விடுதி நண்பர்கள்.\n(இணையம் வழியே பெற படத்தை சுட்டவும்)\nநிலாரசிகன் கவிதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் நிலாரசிகன் கவிதைகள்... ---\nசமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டி பரிசு ரூ.30,000/- விவரங்களுக்கு பொம்மையை சுட்டவும்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nதினமணிக் கதிரில் என் சிறுகதைகள்\nவசந்த மாளிகை - திரைவிமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilkavanisel.blogspot.com/2014/02/blog-post_25.html", "date_download": "2018-07-16T14:01:57Z", "digest": "sha1:FQB5GIZCJEWOGMSRES5X7XDJZRHQFC3Z", "length": 5882, "nlines": 98, "source_domain": "nilkavanisel.blogspot.com", "title": "சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது..! ~ நில்.. கவனி.. செல்...", "raw_content": "\nசாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று க...\nசாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ���ன்று கேட்டது..\n2:39 AM அனுபவம், சிந்தனைக்கு 3 comments\nசாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது, உற்று கவனித்தேன்..\nஇலைக்கு வெளியே இரண்டு சோற்றுப்\nபருக்கைகள் இறைந்து கிடந்தன, அவைதாம்\nஅழுதுகொண்டிருந் தன.\"எதுக்கு இப்படி அழறீங்க\" என்று கேட்டேன்\nஅதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.\nகடனை உடனை வாங்கி விதை நெல் போட்டு, வயலை உழுது,\nநாற்று நட்டு, களை பறித்து,பயிர் செய்து,\nநீர் பாய்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர வைத்தார்..\nநாங்களும் நல்லா வளர்ந்தோம், என்னோட சகோதர மணிகளில்\nசிலரை எலிகள் நாசம் செய்தன..\nபறவைகள் கொத்தித் தின்றன.. தப்பிப்\nஅறுத்து, களத்துக்கு கொண்டு வந்து,\nசகோதரமணிகள் தவிர்த்து பெரிய பெரிய\nபைகளில் எங்களை அடைத்து வைத்தார்கள்.\nஅப்புறம் நெல் மணிகளிலிருந்து உமி நீக்கி எங்களை அரிசியாக்கும் போது காணாமல் போன சகோதரமணிகள்\nபோது மூட்டைகளில் விழுந்த ஓட்டைகளில் சிலரும்,\nஎடை போட்ட போது கொஞ்சம் பேரும் வீட்டுக்கு நீங்கள்\nபோது என்று எல்லாவற்றிலும் தப்பிப்\nபிழைத்து உங்களுக்கு உணவாகி உங்கள்\nஇத்தனை பேர் உழைப்பில் விளைந்த\nஎன்னை.. பல இடர்ப்பாடுகளை கடந்து வந்த என்னை..\nஇப்படி வீணாக்கினால் அழாமல் என்ன\nஉணவை வீணாக்காதீர்கள், தேவையில்லாத உணவுகளை வீனடிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள் அது கூட இல்லாமல் சிலர் இருக்கின்றனர்..\nஉங்கள் தளத்தை அறிமுக படுத்தியுள்ளேன் :\nதளத்தை அறிமுகம் செய்து வைத்த ராஜா அவர்களுக்கு நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rudhrantamil.blogspot.com/2009/06/blog-post_25.html", "date_download": "2018-07-16T14:50:08Z", "digest": "sha1:ORDIVSHWBB4RLIXD7JPRCHLA6MIO7DAM", "length": 13884, "nlines": 171, "source_domain": "rudhrantamil.blogspot.com", "title": "ருத்ரனின் பார்வை: மகாதேவி", "raw_content": "\nமனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌\nநான் வணங்கும் தெய்வத்தின் கையில் வில்லிருக்கும், அம்பிருக்கும். அந்த வில்லும் அம்பும் ஆவேசமாகும் ஆசையை அழிப்பதற்கான குறியீடுகளாகவே அமைந்துள்ளன..அது அநியாயமாய் வரும் மோகத்தை முறியடிக்கவே என்று புராணங்கள் கதைக்கின்றன.\nபொய்யை புரட்டை எதிர்த்தே அவள் ஆயுதம் ஏந்தி இருக்கிறாள் என்றே எனக்கு நம்பப்பிடித்திருக்கிறது..அந்த மகாசக்தியின் தரிசனத்திற்காகவே காத்துக்கொண்டும் இருந்திருக்கி��ேன்.\nகவிஞர்கள்,ஓவியர்கள் சிற்பிகள் பலரது கற்பனையில் உருவான பிம்பத்தையே நானும் ஏற்றுக்கொன்டிருந்திருக்கிறேன். அவ்வப்போது பக்தியை மீறும் சலிப்பில் அந்த பிம்பத்தையும் சந்தேகித்திருக்கிறேன்.\nஇனி அப்படி ஒரு வினா உள்ளே வராது.\nசக்தி எப்படியிருப்பாள் என்று ஒரு நிஜத்தின் படம் இப்போது உள்ளது..\nஇவள் வெறியோடு நிற்கவில்லை, வீரத்தோடு நிற்கிறாள்.\nதுப்பாக்கிகள், பெரும்படை, திமிர் எல்லாம் மிகுந்த எதிரிகளை எதிர்த்து நிற்கிறாள்.\nஇவள் இப்போது நான் கற்பனையில் கண்டு வந்த தெய்வத்தின் நிஜ‌ வடிவம்.\nஇவள் பிம்பம் அல்ல, சத்தியம்.\nஇவளையே இப்போது நான் வணங்குகிறேன்.\nஇவள் என் தெய்வம் தான்.\nயாரையாவது தெய்வமாக்கிவிட்டால், அதில் ஒரு செளகரியம் உள்ளது.\n\"சே நானெல்லாம் சாதரண மனுஷன் தானே, இப்படி அநியாயத்தை எதிர்க்கத்தானே சாமி இருக்கு..\"என்று கோழைத்தனத்திற்கு ஒப்பனை கூட்டிக்கொள்ளலாம்.\nஅவள் தெய்வம்- எனக்காகவும் எல்லாருக்காகவும் போரிடுவாள், நான் மனிதன்- அவளை வணங்கி வியந்து, என் வேலையைப் பார்க்கப்போய்விடுவேன். மனிதன் என்பவன் தெய்வமாகலாம், தன் வசதிகளுக்கு எந்த பங்கமும் வராதபோது. தெய்வம் மானுட உருவில் வெளிப்படும், நேர்மையின் வீரம் தேவைப்படும்போது.\nஇப்படியொரு பெண், அந்த வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக சதி செய்ததாக நாளை கைது செய்யப்படலாம், கொல்லப்படலாம்..\nஅப்போதும் என் பக்தி பகிரங்கமாக இருக்குமா அல்லது போலியான பகுத்தறிவோடு இந்த தேவதையை நிராகரிக்குமா தெரியவில்லை. உள்ளே மட்டும் தெய்வமாக அவள் ஒளிர்வாள்.\n///அப்போதும் என் பக்தி பகிரங்கமாக இருக்குமா அல்லது போலியான பகுத்தறிவோடு இந்த தேவதையை நிராகரிக்குமா தெரியவில்லை. உள்ளே மட்டும் தெய்வமாக அவள் ஒளிர்வாள். ///\nஅருமைங்க ருத்ரன் சர். ரொம்ப முதிர்ச்சியான பதிவு.(இப்படி சொல்லும் எனக்கு அளவிற்கு வயசு இல்லை என்றாலும்)\nபிரச்சினையின் உள்ளே செல்லாமல், இயக்கத்தின் பெயரையும் சொல்லாமல், ஏன் ஊரைக்கூட சொல்லாமல், ஒரே ஒரு படம்...அதை தேவியோடு ஒப்பிட்டுவிட்டு...நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையை சொல்லும் இந்த வரிகள்.\n:சே நானெல்லாம் சாதரண மனுஷன் தானே, இப்படி அநியாயத்தை எதிர்க்கத்தானே சாமி இருக்கு..\"\n// பிரச்சினையின் உள்ளே செல்லாம��், இயக்கத்தின் பெயரையும் சொல்லாமல், ஏன் ஊரைக்கூட சொல்லாமல், ஒரே ஒரு படம்...அதை தேவியோடு ஒப்பிட்டுவிட்டு...நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையை சொல்லும் இந்த வரிகள்.\nவழிமொழிகிறேன், இந்தப் பதிவை படித்தவுடன் எனக்கு தோன்றியது இஃதே.\nவீரஞ்செறிந்த லால்கார் மக்களுக்கு செவ்வணக்கம் \nவெல்லட்டும் வெல்லட்டும் மக்கள் போராட்டம் வெல்லட்டும்.\nமார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி\nநக்சல்பரியில் துரோகியாய் உருமாறி நந்திகிராமில் பாசிஸ்டாய் பல்லளித்து\nஅதையும் தாண்டிய பரிணாம வளர்ச்சிக்கு படையெடுத்து மக்களையே இரையாய் தின்னும் போலிகளை பற்றிய சில கருத்து படங்கள்\nநல்ல பதிவு ருத்ரன் அய்யா. (உங்களை எப்ப‌டி அழைப்பது என்று தெரியவில்லை).. உங்களின் பதிவுகள் அதிகம் படித்ததில்லை. வினவு தளத்தில் வந்த உங்களுடைய கட்டுரை \"கட்டைவிரல் கேட்கும் நவீன துரோணாச்சாரியர்கள்\" மிகவும் பிடித்திருந்தது.\n// இந்திய இறையாண்மைக்கு எதிராக சதி செய்ததாக நாளை கைது செய்யப்படலாம், கொல்லப்படலாம்.. //\nஇந்த வரிகள் மனதை பாதித்தன. ஒன்று அரசின் பக்கம் இல்லையேல் தீவிரவாதிகள் பக்கம். என்ன கொடுமை எனக்கூறி நானும் கோழைதான் என்பதை மட்டுமே இப்போதைக்குப் பதியமுடியும் போல உள்ளது.\n'இனியவன்' என். உலகநாதன் said...\nநவீன மகாபாரதத்தில் கௌரவர்களே வெல்கிறார்கள்.வில்லும்,சொல்லும் துப்பாக்கியின் வேட்டுச்சத்தத்தில் காணாமல் போய் விடுகின்றன.\nநான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com\nகவிஞர் பற்றி இன்னுமொரு நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.net/puthagam.php", "date_download": "2018-07-16T14:46:37Z", "digest": "sha1:UF6FCUA7Q6JPH47I6D647K4WZ2CXZQII", "length": 1416, "nlines": 9, "source_domain": "tamilkurinji.net", "title": "இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி", "raw_content": "மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி\nதொட்டு விடும் தூரம் தான் வெற்றி - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி\nபாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி\nஉண்மையே பேசுங்கள் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.��ரவி\nசங்கப் பூந்துணர் - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி\nநான் காணாமல் போகிறேன் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி\nயாரிவன் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி\nகுறிஞ்சிப் பூக்கள் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி)\nஅய்க்கூ அடுக்குகள் - (அணிந்துரை : கவிஞர் இரா.இரவி)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/12-01-2018.html", "date_download": "2018-07-16T14:24:39Z", "digest": "sha1:OLYEHQMEQNODK6X7ALHYXJDPHJMFSII3", "length": 8037, "nlines": 52, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "தங்கத்தின் விலை அதிகரிப்பு! கத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் இன்றைய (12-01-2018) விலை விபரம் இதோ! - உண்மையின் பக்கம்", "raw_content": "\n கத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் இன்றைய (12-01-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வடிவத்துக்கு ஏற்றாப் போல் செய்கூலியையும் கொடுக்க வேண்டி வரும். உதாரணத்துக்கு கத்தாரில் 154.50 கத்தார் றியாலுக்கு 22 கரட் செயின் ஒன்றை கொள்வனவு செய்கின்றீர்கள் என்றால் (154.50 + செய்கூலி) மற்றும் செயினின் நிறை போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்பதை அறிந்து கொள்ளவும். செய்கூலி வடிவத்துக்கு வடிவம் வேறுபடும்.\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nவாகன ஓட்டுநர்களுக்கு கத்தார் உள்துறை அமைச்சு தமிழில் வெளி்யிட்டுள்ள அறிவிப்பு\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nவெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்த கணவன்.\nவெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் ந���ுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளன...\nஒரேயொரு புகைப்படத்தால் சவூதியில் ஜிம் மாஸ்டருக்கு எற்பட்ட அவல நிலை\nபெண் ஒருவர் முன்னிலையில் ஜிம் டிரெயினர் இருக்கும் புகைப்படம் சமூக வலைகளில் வெளியான சர்ச்சையை தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்தினை சவுதி அ...\nதற்போது கத்தார் எயார்வெய்ஸ் மூலம் 164 இடங்களுக்கு பயணிக்கலாம்\nஉலகில் முதல் தர விமானச் சேவை நிறுவனமான கத்தார் எயார்வெய்ஸ் தற்போது கத்தாரிலிருந்து 164 இடங்களுக்கு பயணிப்பதாகவும், 2022ம் ஆண்டளவில் 220 ...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகேரளா - கொசின் விமான நிலையத்தில் ஒடுபாதையை விட்டு விலகிய கத்தார் எயார்வெய்ஸ்\nகத்தார் எயார்வெய்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான QR516 விமானம் ஓடுபாதையை விட்டு விலகியச் சென்ற சம்பவம் ஒன்று கேரளா - கொசின் விமான நிலையத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-16T14:33:34Z", "digest": "sha1:YSUKROIMITPDQKFNGVXQKD63OHJR42MB", "length": 12384, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "உங்கள் பைக்கை தினமும் சோதனை செய்வது எப்படி ?", "raw_content": "\nஉங்கள் பைக்கை தினமும் சோதனை செய்வது எப்படி \nஉங்கள் பைக் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பது என்ன பைக்கில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன பைக்கில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன நீங்கள் அதனை தினமும் சோதனை செய்கிறீர்களா நீங்கள் அதனை தினமும் சோதனை செய்கிறீர்களா இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன , ஆம் இல்லை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை..\nஉங்களின் பயணத்தின் தோழனாக பயணிக்கும் பைக் பற்றி அவசியம் நீங்களே செக் செய்ய வேண்டிய முக்கிய அம்சங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.\nபைக் பாதுகாப்பு செக்லிஸ்ட் பற்றி தெரிந்து கொள்ளலாம்\nபைக்கின் டயரை தினமும் சோதனை செய்து திரட் பேடர்னில் உள்ள கற்கள் , ஆணிகள் போன்றவை இருந்தால் நீக்குவது மிக அவசியம். டயரின் காற்றுழுத்தத்தை டயரின் வெப்பம் மிக குறைவாக உள்ள நேரத்தில் வாரம் இருமுறை தோதனை செய்யுங்கள்.\nஆலாய் வீல் மற்றும் ஸ்போக் வீல் என எதுவாக இருந்தாலும் அதன் தன்மையை கைகளால் சோதனை செய்யுங்கள். எங்கேனும் விரிசலோ அல்லது ஸ்போக் லூசாக இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும்.\nஎன்ஜின் இதயம் என்றால் பிரேக் வாகனத்தில் பயணிப்பவருக்கான உயிர்நாடி, எனவே அவசியம் சோதனை செய்யுங்க…\nஆயில் மற்றும் கூலன்ட் முறையான சர்வீஸ் பல இன்னல்களை தவிர்க்க உதவும் எனவே தயாரிப்பாளர் பரிந்துரைத்த மைலேஜ்படி ஆயில் சர்வீஸ் செய்வது மிக அவசியம். அதேபோல ஆயில் லெவல் மாதம் இருமுறை செக் பன்னுங்க..\nஜீரோ பராமரிப்பு பேட்டரிகளை பயன்படுத்துவது மிக அவசியமானதாகும். மேலும் முகப்பு விளக்குகள் , பின்புற விளக்குகள் மற்றும் இண்டிகேட்டரை தினமும் சோதனை செய்ய வேண்டும்.\nமுன் ஃபோர்க்குகளை மற்றும் பின் சாக் அப்சார்பர்களை பயணித்தின் பொழுது சொகுசு தன்மையில் மாறுதல் உள்ளதா \nசைட் ஸ்டாண்டு மற்றும் சென்டர் ஸ்டாண்டு இரண்டின் ஸ்பிரிங் டென்சனை சோதிப்பது அவசியம்.\nMotorcycle சூப்பர் பைக் டிப்ஸ்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/10/blog-post_31.html", "date_download": "2018-07-16T14:08:41Z", "digest": "sha1:SNKSB2ZSCAE3PFD46U7DPO64Z2H6JJBZ", "length": 5643, "nlines": 34, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்", "raw_content": "\nஐ.டி.எஸ். எனப்படும் இந்த டிராபிக் கன்ட்ரோலில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட போர்டுகள் போக்குவரத்து நிலைமையை காட்டிக் கொண்டேயிருக்கும்.\nஅதிலுள்ள சென்சார்கள் அடுத்தடுத்த சாலைகளில் உள்ள போக்குவரத்து நிலவரங்களை கண்டறிந்து எல்.இ.டி. விளக்குகளில் பிளாஷ் செய்கிறது. அதற்கான குறியீடுகளையும் படமிட்டு காட்டுகிறது. இதைபார்த்து வாகன ஓட்டிகள் அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவெடுத்துக் கொள்ளலாம்.\nபிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஜப்பானுக்கு சென்றிருந்தார். அங்குள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு முறைகளை பார்த்து வியந்த அவர் ஜப்பானை போன்றே குஜராத்திலும் இப்படியொரு போக்குவரத்து முறையை அமைக்க சர்வதேச ஒத்துழைப்பு முகமையான ‘ஜைக்கா’ விடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, அண்மையில் பிரதமரான பிறகும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி.\nஇந்நிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று ஜப்பானை சேர்ந்த ஜீரோ சம் கம்பெனி அகமதாபாத் முனிசிபல் கழகத்துடன் இணைந்து இன்று 132 அடி ரிங் ரோட்டில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதற்கட்ட சோதனை நடத்தி பார்த்தது. இதற்கு ‘ஜைக்கா’ நிதியுதவி செய்தது.\nஇந்த சோதனையில், சென்சார் வசதி கொண்ட 14 கேமிராக்களும், வி.எம்.எஸ் எனப்படும் 4 பெரிய எல்.இ.டி. விளக்குகள் கொண்ட டிஸ்பிளே போர்டுகளும் குறிப்பிட்ட இடைவேளைகளில் பொருத்தப்பட்டது. வாகன போக்குவரத்தை அந்த சென்சார்கள் துல்லியமாக உணர்ந்து குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பிளாஷ் செய்தது.\nஇந்த சோதனை 2015 மார்ச் இறுதி வரை செயல்படுத்தப்படும். அதன்பிறகு, ஏ.எம்.சி. முறையில் இந்த ஐ.டி.எஸ் டிராபிக் சிஸ்டம் இந்தியாவில் பல நகரங்களில் அமைக்கப்படுகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electricalintamil.blogspot.com/2007/06/blog-post.html", "date_download": "2018-07-16T13:56:54Z", "digest": "sha1:M3DKLSYN4NA5FOXLNG6TPTQCL2HLEYSZ", "length": 10867, "nlines": 78, "source_domain": "electricalintamil.blogspot.com", "title": "left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: எந்தக் கேள்வி சரி?", "raw_content": "Basic Electrical in மின்னியல் தமிழில்...\nமின்சாரம் என்பதன் சரியான அர்த்தம்:-\nமின்சாரம் என்பது ஒரேநேரத்தில் மெதுவாகவும்,வேகமாகவும் செல்லும் என்பதல்ல. அதெபோல் அது ஒரெ நேரத்தில் கண்னுக்கு தெரிவதும் தெரியாததும் அல்ல. இந்தக் குழப்பதிற்கெல்லாம் காரணம் தோராயமாக ஒரு பத்து விதமான தத்துவங்களுக்கு பொதுவாக மின்சாரம் என்ற பெயரைக் கொடுத்துவிட்டார்கள் நமது அறிவியலாளர்கள். மின்சாரம் என்ற ஒரு பொருள் இல்லவே இல்லை. \"ELECTRICITY DOES NOT EXIST\". இந்த பிராங்க்ளின்,எடிசன், தாம்சன் மற்றும் பல அறிவியல் ஆசிரியர்களும் நம்ம ஊரு ராஜாக்களோட ரொம்ம்ப நேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்காங்க போல இருக்கு. எப்படி நம்ம 23ம் புலிகேசியோட அப்பா ராஜா தனக்கு பிறந்த 23 குழந்தைகளுக்கும் புலிகேசினு பேரு வச்சாரோ அதேமாதிரி அவங்களும் தாங்கள் கண்டுபிடித்த பல அறிவியல் கோட்பாடுகளுக்கு சும்மா மின்சாரம்னு ஒரே பேர வச்சிட்டாங்க.\nஇதேபோல வெளிநாட்டுல கூட மிஸஸ் மெக்கேவ் அப்படிங்கற ஒரு அம்மா தனக்கு பிறந்த 23 பசங்களுக்கும் டேவ் அப்படினு பேரு வச்சாங்களாம். இந்த ரெண்டுபேரயும் பாத்து நம்ம விஞ்ஞானிகளும் ஒரே பேரா வச்சிட்டாங்க.\nஅதனால எப்பேல்லாம் நாம \"மின்சாரம்னா என்ன\" அப்படினு கேட்கிரோமோ அது 23ம் புலிகேசியோட அப்பாகிட்ட போயி உங்க பிள்ளைகளில் யாரு புலிகேசி\" அப்படினு கேட்கிரோமோ அது 23ம் புலிகேசியோட அப்பாகிட்ட போயி உங்க பிள்ளைகளில் யாரு புலிகேசி இல்லனா மிஸஸ் மெக்கேவ் கிட்ட போயி \"யாரு டேவ் இல்லனா மிஸஸ் மெக்கேவ் கிட்ட போயி \"யாரு டேவ்\" அப்படினு கேட்கறதுக்கு சமம். அவங்க எப்படி பதில் சொல்லுவாங்க\" அப்படினு கேட்கறதுக்கு சமம். அவங்க எப்படி பதில் சொல்லுவாங்க எப்படி விளக்கம் குடுப்பாங்க. இந்தகேள்விக்கு பதிலே இல்ல. எனேன்றால் நமது கேள்வியே தப்பு. யாரு புலிகேசி இல்ல யாரு டேவ் என்பது தவறான கேள்வி. எப்படினு கேக்கறீங்களா நாம் ஒரே ஒரு புலிகேசி அல்லது ஒரே ஒரு டேவ் இருக்கறதா நினச்சிட்டு யாரு புலிகேசினு கேட்கிறோம். ஆனா அங்க 23 பேர் இருக்காங்க நாம் ஒரே ஒரு புலிகேசி அல்லது ஒரே ஒரு டேவ் இருக்கறதா நினச்சிட்டு யாரு புலிகேசினு கேட்கிறோம். ஆனா அங்க 23 பேர் இருக்காங்க. ஒரே பேர்ல.அப்ப இந்த கேள்விக்கு என்ன பதில். ஒரே பேர்ல.அப்ப இந்த கேள்விக்கு என்ன பதில். இந்த கேள்���ிக்கு பதில் சொல்வதற்க்கு முன்னால் நம்முடையா ஒரே ஒரு புலிகேசிதான் இருக்கார்னு நினச்சிகிட்டு இருகிற தவறான புரிதலை சரிசெய்ய வேண்டும். அவங்க 23 பேருக்கும் ஒரே பேருதான் என தெறிந்து விட்டால் யாரு புலிகேசி என கேட்பதில் அர்த்தமே இல்லை.\nஅதே போல்தான் மின்சாரமும் பல அடிப்படைத்தத்துவங்களுகு ஒரே பெயரை வைத்து விட்டார்கள். இப்ப யாரு டேவ்னு கேட்டா இதே இவனும் டேவ்தான் , அதோ அவனும் டேவ்தான், இன்னொருத்தனும் டேவ்தான்னு பதில் வரும். எல்லாமே சரியானதுதானே எல்லாருக்கும் ஒரே பேராக இருக்கும் போது. அப்ப ஒருத்தன பத்தி சரியா தெரிஞ்சுக்கனும்னா எப்படி கேள்வி கேட்கனும் இதே இவனும் டேவ்தான் , அதோ அவனும் டேவ்தான், இன்னொருத்தனும் டேவ்தான்னு பதில் வரும். எல்லாமே சரியானதுதானே எல்லாருக்கும் ஒரே பேராக இருக்கும் போது. அப்ப ஒருத்தன பத்தி சரியா தெரிஞ்சுக்கனும்னா எப்படி கேள்வி கேட்கனும் யாரு முதல்ல பிறந்த டேவ் யாரு முதல்ல பிறந்த டேவ் யாரு குட்டை டேவ் இப்படிக்கேட்டால் கேள்வியும் சரி. தேவையான பதிலும் கிடைக்கும்.\nஎனவேதான் நாம் ஒரே ஒரு பதிலை மின்சாரம் என்றால் என்ன என்ற கேள்விக்கு கண்டுபிடிக்க முடியாது. எனேனில் கேள்வியே தவறு. முதலில் நாம் உணர வேண்டும் மின்சாரம் என்ற பேர் கொண்ட ஒன்று இல்லை.மின்சாரம் என்ற ஒரு தனியான ஒன்று இல்லவே இல்லை. ஒரு கடத்தியில்(wire) பல பொருள்கள் இருக்கும் போது, மக்கள் தவறாக எல்லாவற்றுக்கும் மின்சாரம் என்ற ஒரே பெயரில் அழைக்கத்தொடங்கி விட்டார்கள்.\nஅதனால், எப்பொழுதும் மின்சாரம் என்றால் என்ன என்று எப்பொழுதும் கேட்காதீர்கள். அதற்குப் பதிலாக அந்த வார்த்தையையே விட்டு விடுங்கள், சரியான பெயரைப் பயன்படுத்துங்கள். எப்படி என்று எப்பொழுதும் கேட்காதீர்கள். அதற்குப் பதிலாக அந்த வார்த்தையையே விட்டு விடுங்கள், சரியான பெயரைப் பயன்படுத்துங்கள். எப்படி\nமின்னூட்டம்(electric charge) என்றால் என்ன\nமின்திறன்(electrical energy என்றால் என்ன\nமின்னோட்டம்(electric current) என்றால் என்ன\nமின்னூட்ட வேறுபாடு(inbalanced charge) என்றால் என்ன\nமின்புலம்(electric field) என்றால் என்ன\nமின்னழுத்தம்(electric potential) என்றால் என்ன\nமின்ஆற்றல்(electric power) என்றால் என்ன\nமின்னியல்(electrical science) என்றால் என்ன\nமின்னியல் அடிப்படைக்கூறுகள்(electrical phenomena) என்ன\nமேலே உள்ள கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதில்கள உள்ளன. ஆனால் நீங்க மின்சாரம்னா என்னனு கேட்டா, அப்புறம் விசு சொல்ற மாதிரி சம்சாரம் அது மின்சாரம்னு ஒரு குழப்பமான பதிலைத்தான் சொல்ல முடியும். அப்புரம் நீங்கள் கேள்விக்கு பதில தேடீட்டே இருக்கனும்.சரியான பதில் தேடினாலும் கிடைக்காது.\n இனிமேல் நண்பர்களே சரியான கேள்வி கேளுங்க மிகச்சரியான பதிலைப்பெறுங்கள்.\nஃயர்பாக்ஸில் இந்த பதிவை படிக்க முடியவில்லை.\nஃயர்பாக்ஸில் இந்த பதிவை படிக்க முடியவில்லை.\nகுமார் சார் இப்ப பாருங்க சரிபண்ணிட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poet-sathiyamohan.blogspot.com/", "date_download": "2018-07-16T13:52:05Z", "digest": "sha1:PWHKPWZJ55AVLRUQ4EX2QCBQF3WTQM33", "length": 36896, "nlines": 191, "source_domain": "poet-sathiyamohan.blogspot.com", "title": "கவிஞர் பா. சத்தியமோகன்", "raw_content": "\nஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே - திருமூலர்\nசில மாதம் முன்பு வந்த அறிவிப்பு என்றாலும்\nஏங்குகின்றேன் உள் மனத்தே சரஸ்வதி பூஜை தினத்தில்\nகவிதைக் குரல் ஜானகி பெண்ணரசி\nபாடுவதை விட்டு விலகி ஓய்வெடுக்கப் போவதாக\nஅறிவிப்பை எண்ணி கலங்குறும் உள் மனது\nபக்திப் பாடல் நதிகளில் காவியம் படைத்த குரல்\nசிறு குழந்தை குரலிலும் பாடிய ஜானகி\nபின்னணிப் பாடகி அன்று முன் அணிப் பாடகி\nவயது முதிர்வோ தளர்வோ சலிப்போ\nவிருப்ப ஓய்வோ பாரத ரத்னா திருப்பி அளித்த\nஎதுவாயினும் உமது குரலால் அஃது சங்கீதமாகும்.\nஎமக்கு அமுதம் வேண்டும் அம்மா.\nநாவுக்கரசர் சத்தியசீலன் அவர்களின் புதிய அவதாரம்\n“இலக்கியம் பேசும் இலக்கியம்” நூல்\n(வள்ளலார் பதிப்பகம்,எண்:2,சேதுராம பிளை காலனி, திருச்சி-20\nஅன்று என் ஐந்து வயது முதல் இன்று எனக்கு 53 வரை - எந்த இரத்த சம்பந்த உறவுமில்லாமல் - என்னால் “சத்திமாமா” என அழைக்கப்படுபவர் பேராசிரியர் சத்தியசீலன் ஐயா அவர்கள். அவரது இலக்கிய வித்தகமோ ஆளுமையோ முழுதும் அறிந்துகொண்டு அவரைப் பின் தொடர்ந்தவன் அல்லன் நான் . பிறகு \nசு.பார்த்தசாரதி என்ற அன்பு வடிவம் சத்தியசீலன் எனும் அன்பு நண்பனின் பெயரில் பாதியை எனக்கு வைத்தது. சத்திய மோகன் ஆனேன். அத்தோடு விட்டதா தன்னைப்போலவே தன் நண்பனை, தன் மகனும் நேசிக்க எண்ணி அவரது கூட்டங்களுக்கெல்லாம் விரல் பிடித்து என்னை அழைத்துச் சென்றது. இலக்கியம் புரியுமோ இல்லையோ அவர் கூட்டத்திற்கு போகும் சின்னஞ்சிறு சிறுவன் எனக்கு ஒன்று ��ட்டும் கட்டாயம் தெரியும். ஆம். அவர் தன் மீது போர்த்திய பொன்னாடையை எனக்கு அன்போடு போர்த்துவார். சிரித்து மகிழ்வார். மில்க் பிக்கீஸ் தருவார். அந்த காலங்கள் தன்னைப்போலவே தன் நண்பனை, தன் மகனும் நேசிக்க எண்ணி அவரது கூட்டங்களுக்கெல்லாம் விரல் பிடித்து என்னை அழைத்துச் சென்றது. இலக்கியம் புரியுமோ இல்லையோ அவர் கூட்டத்திற்கு போகும் சின்னஞ்சிறு சிறுவன் எனக்கு ஒன்று மட்டும் கட்டாயம் தெரியும். ஆம். அவர் தன் மீது போர்த்திய பொன்னாடையை எனக்கு அன்போடு போர்த்துவார். சிரித்து மகிழ்வார். மில்க் பிக்கீஸ் தருவார். அந்த காலங்கள் நீங்காத தமிழ் வளம் கொண்ட சத்தியசீலனின் வழக்காடு மன்றங்களின் பித்தன் ஆனேன். அவர் கரங்கள் தொட்ட முகூர்த்தம் இன்று நானுமோர் கவிச்சிறகு.\nதமிழ் தமிழ் தமிழ் .. ஆஹா.. அவரோடு பித்துகொள்ள தமிழ் மட்டுமல்ல - ஒழுக்கம் எனும் பண்பை சீலத்தை எவரும் உணர முடியும். தமிழ்ப்பாடல்களை மனனம் செய்வதில் இன்றும் அவர் ஒரு இளைஞர். அவரை வேட்டி கட்டிய ஒளவையார் என்றால் அதில் ஒரு எழுத்தும் மிகையாகாது.\nஎன் தந்தை பார்த்தசாரதி, தன்னைப்பற்றியும் சத்தியசீலன் ஐயா அவர்களையும் மிக உண்மையான செய்திகளை எனக்குள் விதைத்தபடியே இருந்தார். அவரது மரணபரியந்தம் வரை சத்தியசீலன் மீதான காதல் ஓங்கிய படியே இருந்தது. அவர் தங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பை விவரிக்கும்போது டிக்ஷனரியை முதன் முதலில் தொகுத்த இருவரின் பெயர்களை சுட்டுவது வழக்கம். “தினம் சத்தி 30 பக்கம் படிக்காம தூங்கவே போமாட்டான்” உட்பட ஏராளமானவை. விரித்தால் அதுவோர் தனி நூலாகும்.\nபேராசிரியர் சத்தியசீலன் ஐயாவுக்கு திருமணம் என்று கேள்வியுற்று அதன் பிறகே என் தந்தை 32 வயதில் திருமணம் செய்துகொண்டார். நட்புக்காக தியாகம். நட்புக்காக உறுதி. நட்பின் வழிபாட்டுத் தலங்களாகவே இருவரும் திகழ்ந்தனர். குறைகளை “வாடா போடா” என்று சொல்லிச் செல்லும் பாங்கில் கேட்பவர்களுக்கு அவர்கள் அண்ணன் தம்பியாகவே தோன்றுவர். காவிரி நதியில் இருவரும் குளிக்கும்போது கரையில் சிறுவன் நான் அவர்கள் பேசும் இலக்கியம் கேட்பதுண்டு. “அந்த இடத்தில் எப்படி அந்த அழகிய செய்தியை சொல்லி நெகிழ்த்தினாய் சத்தி” என்று அப்பா உருகுவார். எனக்கு ஒன்றும் புரியாது அப்போது” என்று அப்பா உருகுவார். எனக்கு ���ன்றும் புரியாது அப்போது விடிய விடிய பேசுவார்கள் அப்படி பேசுவார்கள்\nவிபத்தினாலும் மூப்பினாலும் கையினால் எழுத முடியாத 84 வயது சத்தியசீலன் ஐயா அவர்கள், இந்நூலை வாயினால் சொல்லியே எழுதியது அவர் மன் வலிமை.\nஇந்த தன் வரலாற்று நூல் 216 தலைப்புகளில் 383 பக்கங்களில்,மிளிர்கிறது. தொகுப்பு முழுதும் தன்னை “அவன் அவன்” என்றே விளிப்பது கவியரசு கண்ணதாசனின் ஆற்றொழுக்கு நடைக்கு ஒப்பாக அழகு சேர்க்கிறது.\nபேராசிரியர் ஐயா இயற்றிய இந்த நூல் குறைந்த பட்சம் ஆறு விருதுகளாவது பெற்று தமிழர் இதயங்களில் நிலை நிற்கப்போவது உறுதி. ஏனெனில் இந்த செய்திகளை ஒருவர் தன் வாழ்வில் ஆழ்ந்து போய் விட்டால் எழுத முடியாது. முழுகிப்போனால் எழுத முடியாது. ஐயா முழுகியிருப்பார். ஆனால் “விதியே வா அடுத்தது என்ன ” என்று துன்பத்திலும் இன்பத்திலும் அவர் வாழ்க்கைக் கடல் முத்துக்களை எடுத்து கோர்த்திருப்பதை இந்த நூல் பறை சாற்றுகின்றது.\n84x365= 30660 நாட்களிலும் அவர் இலக்கியமாகவே வாழ்ந்தார் என்று இந்த நூலைப் படிக்காமல் தொட்டுப்பார்ப்பவர்கள் கூட உணரலாம். தமிழ் இலக்கிய அன்பு மின்சார நூல்.\nவாழ்க்கைத்தளம், ஆன்மீகத்தளம்,பயணகாவியம், இலக்கிய தளம், அரசியல் நட்பு, நட்பு பந்தங்கள் என ஒவ்வொன்றிலும் சிறகு விரித்துள்ளார்.\nபேராசிரியர் அறிவொளி ஐயா அவருக்கு ஆன்மீகத்தூண். சமயத்தலைவர்கள் எல்லோரது நெஞ்சிலும் ஐயாவுக்கு இடம் உண்டு. உடல் வலிமை, உள்ள வலிமை இரண்டிலும் வள்ளல் பெருமான் ஆசிகளை நிறைய நிறைய பெற்றுள்ளார் என் அன்பான சத்திமாமா. இந்த இலக்கிய வாழ்வில் நங்கூரம் பாய்ச்சி இந்த அளவிற்கு நிற்பதற்கு அம்மையார் தனபாக்கியம், அவரின் பெரும் பாக்கியம் என்பேன்.\n“ மோகன் இதற்கு திறன் ஆய்வு எழுது” என்றீர்கள், நேரில். சூரியனது ஒளியை கயிறு அளக்காது. பச்சைக்குழந்தைக்கு தந்தையின் கருணை சொல்லில் அகப்படுமோ.\nமுதல் எழுபது பக்கங்கள் படித்தேன். ஒரு படி தேன் இன்னும் சொல்லச் சொல்ல பல சம்பவங்கள் அப்பா நேரில் சொன்னதை நினைவு செய்கின்றது. நான் நேரில் பார்ப்பது போலவும் இருக்கின்றது. (நல்ல உதாரணம்:-கோலி சோடா எப்படி இன்னும் சொல்லச் சொல்ல பல சம்பவங்கள் அப்பா நேரில் சொன்னதை நினைவு செய்கின்றது. நான் நேரில் பார்ப்பது போலவும் இருக்கின்றது. (நல்ல உதாரணம்:-கோலி சோடா எப்படி\nமகாத்மா “சத்திய சோதனை” எழுதினார். வாழ்வில் சோதனை மேல் சோதனை வரும்போதும் இலக்கியம் அரும்பும் தத்துவ தரிசனத்தில் தன் சிந்தனை விளைச்சலில் தீராத தாகத்தோடு தனது தாகத்தையும் தணித்துக்கொண்டு- தடுமாறும் சமூகம் வாழ- worked examples ஆக- வாழ்வுக்கான தீர்வுகளையும் - தைரியமுடன் - சோதித்துப்பார்த்த - ஆண்மையே- சத்திய (சீல )சோதனை “இலக்கியம் பேசும் இலக்கியம்” என்று உறுதியாய்ச் சொல்ல முடியும்.\nஇலக்கிய அரும்புகளுக்கு வழிகாட்டி. வாங்கிப்படிப்போம்.\nதமிழர்களுக்கோ என்றும் திசை காட்டி அவர் வாழிய அவர் தம் புகழ் வாழிய\nகவிஞனின் தேகம் (கவிஞர் ஞானக்கூத்தன் நினைவுகள்)\nஒரு சாலை விபத்து 22.8.2016. கோமா ஸ்டேஜ் சென்றார் . நல்லவிதமாக சிதை மூட்டப்பட்டார்.\nஅலுவலக வேலைகளால் மாலை நேரம்தான் இறந்தவர் வீட்டுக்கு என்னால் போக முடிந்தது.\nஇடுகாட்டுக் காரியங்கள் முடிவுற்று- அலம்பிவிட்ட வீட்டில்- இறந்து மூணு மணி நேரம் ஆன வீட்டில்-\nமெல்லத் தேங்கி நின்ற - ஆனால் - மீண்டும் மனமில்லாமல் இயல்புக்குத் திரும்பத் தயாராகிற வீட்டில் துக்கம் விசாரிக்கிறபோது- அங்கே திரும்பிக்கொண்டிருந்த -\nமெல்ல நுழைய முற்பட்ட அமைதி- என்னைக்கண்டதும் நண்பரின் சொந்தக்காரர் முகத்தில் சட்டென மீண்டும் கப்பியதை உணர்ந்தேன்.\nஆம். துயரங்கள் நேரமாக நேரமாக அதிகமாகவும் செய்யலாம்.\n“பேசும் புதிய சக்தி “ இதழில் எஸ்.சங்கர நாராயணன் கட்டுரை படித்தபோதும் ஞானக்கூத்தன் நினைவில் நிகழ்ந்தார்.\nஇறந்தவர் மீது படிந்த நெருப்பு அவர்கள் இல்லாதபோதும் சுடுகிறது.\nஇது சாதாரண மனிதர்கள் இறப்பில் ஒரு தளத்திலும் - கவிஞர்கள் இறக்கும்போது மலையளவு அதிகமாகவும் தோன்ற எது காரணம் கவிஞர்கள் நம் வீட்டுக்கு சம்பாதித்துப்போட்டார்களா கவிஞர்கள் நம் வீட்டுக்கு சம்பாதித்துப்போட்டார்களா கூடவே இருந்தார்களா அவர் வீட்டுக்கு அருகிலேயே வசித்தோமா\nஅவர்கள் விட்டுச்சென்ற சொல்லால் நாம் தூண்டப்படுகிறோம். கவிஞனின் உடம்பு சொற்களால் ஆனது.\nஎலும்புகள் கொண்ட ரத்தமல்ல. கவிஞர்கள் இறந்தபிறகு புகழ் ஜனனம் எனும் கண்ணதாசன் வாக்கு மெய்யே. வாழை வீழ்ந்தபிறகு அடி வாழை தோன்றுவதுபோல என்றும் உவமித்திருப்பார் கவியரசர்.\nகணையாழி என்ற இலக்கிய பத்திரிகையில் “போய்ச்சேராக்கடிதம்” (1993)என்ற கவிதை வெளியாகியிருக்க அதை எழுதிய மகிழ்ச்சி ��ொங்க மாதாமாதம் கணையாழி இலக்கிய வட்டம் என்ற கூட்டம் ஆழ்வார்பேட்டையில் நேராகவே செல்லும் மகிழ்ச்சியோ இன்னும் அலாதி. சுஜாதா தலைமை. கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் போன்ற ஜாம்பவான்கள்.\nமுகம் தெரியாத முத்தான இலக்கியவாதிகள். கேட்டு கேட்டு அறிமுகம் செய்து கொள்வேன் - புது மருமகள் புதிய உறவினர்களை அறிய முற்படும் படபடப்போடு.\nஏனெனில் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்ற ஆசை. அதை அல்ப ஆசை என்பதற்கில்லை. அது ஒரு மகத்தான துடிப்பு அப்போது.\nஎப்போதுமே கூட்டம் முடிந்த பின் நடக்கிற சிறு விவாத கூட்டம் உடனே கலைய முடியாமல் ஒரு மழை சொட்டு செடியில் நின்று வழிவதுபோல் சொட்டு தேங்கி நிற்கும்.\nஅப்படி ஒரு சிறு வளைவில் கூட்ட அறையின் வழிநடையில்அழுத்தமான கண்ணாடியோடு வேறு ஒருவரின் கவிதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர்.\nஎனக்கும் ஆசையாக இருந்தது. ஏனெனில் அடங்கிய குரல். ஆனால் தெளிவும் தொலை நோக்கும்.\nஅவர் பெயர் அறியும் ஆசையை விட அவர் ஏதாவது சிலாகித்தால் நன்றாயிருக்குமே என்று மனதார ஆசைப்பட்டேன்.\nஅவர் என் கவிதையை வாங்கிப்பார்த்தார். “போய்ச்சேராக்கடிதம் “அவரிடம் சென்றது. சம்பிரதாயமாக நல்லாருக்கு என்று சொன்னதுபோலிருந்தது.\nஆனால் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை வேறு ஒரு கவிதை வர்ணித்து சொன்னபோது புரிந்து கொண்டேன். கவிதைக்கு விவரங்களும் உவமையும் வர்ணிப்பும் முக்யம் .\nகுறிப்பாக சூழல்.ஆம். அவர் சொன்ன ஒரு கவிதையில்,\nஏதோ ஒரு சூழலில் ஆட்டு மாமிசம் தொங்கும் கடையில் ஒரு அந்தணர் எதிலும் பட்டுவிடாமல் நுழைகிறார். அவர் எச்சரிக்கையை வர்ணித்தார் ஞானக்கூத்தன்.\nசட்டென அந்தணர் முதுகில் ஒரு பெரிய ஆட்டின் உடல் மோதி விடுகிறது என்று சொல்லிவிட்டு முகத்தைபார்த்தார் ஞானக்கூத்தன்.\nசட்டென எதுவோ முதுகில் இடித்த உணர்வு. “அதுதான் கவிதை” என நிறுத்தினார்.\nவருஷங்கள் ஓடின. மூன்றாம் கவிதைத்தொகுப்புக்கு அடியேனின் “மீன்கள் கடிக்கும் மரம்” தொகுப்புக்கு முன்னுரை கேட்டேன்.\nஎந்த தயக்கமும் இல்லாமல் வாரி வழங்கிய கவிமனம்அவருடையது. எஸ்.சங்கர நாராயணன் கூறியதைபோல இளைஞைர்கள் மீது முழு நம்பிக்கை.\n“அப்பாமுகம் “ கவிதையை ஆஸ்திரிய கவிஞரை நினைவு படுத்தியதாக கம்பீரமாக மனமார எழுதிக்கொடுத்தார்.\nஅவர் எழுதின முன்னுரை பெற்றுக்கொள்ள திருவல்லிக���கேணியில் அவர் வீட்டுக்குச்சென்ற போது சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து அவர் எழுதும் அழகைக் கண்டேன்.\nவேஷ்டி மடித்துக்கட்டின பளீரென்ற ஆரோக்கிய நிறம். என்ன செய்கிறோம் என்ற தெளிவு மிக்க நடை. கால் பதிய அழுத்தி நடந்து வந்தார்.\n என்னை மாதிரியெல்லாம் பண்ணாத. லீவு போட்டு எழுதுவேன்” தனக்கும் எனக்குமாக அண்ணனின் ஆதூரத்தோடு சொன்னவருக்கு முன்னுரை சன்மானமாக ஏதேனும் தர எண்ணி எதுவும் தோன்றாமல் வரும்போது ஒரு கடையில் வாங்கிய ரெனால்டு பேனாவை அளித்தேன். வெள்ளை உடம்பும் நீல மூடியுமாக இருந்ததை வாங்கி முதன் முதலாக பேனாவைப் பார்ப்பவர் போல அடியிலிருந்து நுனி வரை பார்த்தார். என்ன ஒரு பார்வை\nஅதுவே கவியின் பார்வை. அதற்குப்பிறகு விழுப்புரத்தில் பழமலையோடு ஓட்டலில் ஒருமுறை சந்திப்பு.\nஞானக்கூத்தன் கவிஞர்களில் மகுடம். அவருக்கு இப்போது பிறப்பு ஆரம்பம். ஆம். கவிஞனின் உடம்பு சொற்களில் ஆனது.\nநிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்\nஅழகிய சிங்கர் நவீன விருட்சம் வெளியீட்டில் “பென்சில் படங்கள்” போல எழுத இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும். வாழிய கவிஞர்கள் ஆத்மா.ஓம்.\nகீரை விற்ற மேரி பாட்டி\nஒருவர் இறந்து போவது என்பது எதிர்பார்ப்பல்ல\nஇறந்த பின் நிகழும் அதிர்ச்சி\nவடலூரில் கூட்டுரோடு ரவுண்டானா பெரியார் சிலைக்கு\nகீழே அமர்ந்திருந்த கருப்பு மேனி இனி இல்லை\nஅந்த வதங்கல் முதுமைக்காரி இனி இல்லை\nபிற்பகலோ எக்கணமும் எவரையோ நம்பிக்கொண்டு\nஎத்திசையிலிருந்தும் ஓர் அன்பர் வாங்குவர் என்று\nநம்பிக்கை மீது நம்பிக்கை வைத்த அவள் இனி இல்லை\nகுனிந்த அண்டங்காக்கை என தன் மீதே தலை தொங்கும்\nகார்பன் என் கசங்கிய கோடுகள் கொண்ட முகம் இனி இல்லை\nஒரே ஒரு தடவை புடவையும்\nபிறிதொரு நாளில் ஒரு வேளை பார்சல் சாப்பாடும்\nபிறிதொரு மழை இரவில் குடைக்கு கீழே\nகுளிரோடு நடுங்கியவள் உள்ளங்கை சுடச்சுட வாங்கித்தந்த டீயும்\nஉறிஞ்சிய மேரி பாட்டி இனி காணக் கிடைக்கமாட்டாள்\nஇறந்து போனாள் என்றது 29.7.16 ப்ளக்ஸ் போர்டு.\nசாக்கு போர்த்திய பொன்னாங்கண்ணி கீரைகள்\nதார்ச்சாலையில் சிதறி வாடிக் கொண்டிருந்தன .\nஇரவு உணவுக்கு கவலையில்லை என்று\nதம்முள் கிசுகிசுத்து வரிசை கலைந்தன.\nஉறவினர் நட்பினர் சொந்த பந்தம்\nதொலை தூரம் மாமன் மச்சான்\nபேச முடியாத ஊமைத்தனம் ஆகி\nசித்தம் பேதலித்தும் வெளியே காட்டாமல்\nஅத்தனை பேரும் திரும்பக் கிடைக்கின்றனர்\nமறந்த செல்போன் பத்து நிமிடம் தாமதித்து கிட்டும் போது.\nஇனி கவிதை எழுத மாட்டேன் என\nஒரு கவிதை எழுதி விட்டேன்\nஇனி அனுப்ப மாட்டேன் என்றே\nபடிக்க மாட்டேன் என்பவர்கள் படிப்பார்கள்\nஇரு செவியில் விதையாகி ஒரு நொடியில் கனியாகி\nநினைவில் கலந்து மணம் வீசும்\nவருக வருக திருப்பாவை நாட்கள்\nவருக வருக திருப்பாவை நாட்கள் (31)\nவடலூர் வாழ் மகான் கோவை சிவப்பிரகாச சுவாமிகள்\nவடலூர் வாழ் மகான் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் (4)\n1. போய்ச் சேராக் கடிதம் (கவிதை நூல்), 2.தனையிழக்கும் ருசி (கவிதை நூல்), 3. மீன்கள் கடிக்கும் மரம் (கவிதை நூல்), 4. உட்புற நிலவு (கவிதை நூல்), 5. வானம் மட்டும் இருக்கிறது (கவிதை நூல்), 6. அவள் மயில் கண் விசிறி (கவிதை நூல்), 7. அப்பா வாசனை (சிறுகதைத் தொகுப்பு), 8. கண்ணா நீ காப்பு (கவிதை நூல்), 9. காக்கைச் சிறகினிலே (நாவல்), 10. புது மொழி நானூறு ( பொன் மொழிகள் மொழிபெயர்ப்பு), 11. கண்ணாடி உறவுகள் (கட்டுரைத் தொகுப்பு), 12.தினம் ஒரு தரிசனம் (கட்டுரை), 13. தெய்வக்கவி சேக்கிழார் அருளிய பெரிய புராணம் (புதுக்கவிதை வடிவில்), 14. 63 உச்சகட்ட சோதனை 63 உச்சகட்ட சாதனை (கவிதை நூல்),\n1 .ஸ்டேட் பாங்க் இலக்கிய விருது , 2. வைகறை இலக்கிய வாசல் விருது, 3. கவிஞர்கள் திருநாள் விருது, 4. ஜெயந்தன் இலக்கிய விருது தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களால் வழங்கப்பட்டது , 5.சேக்கிழார் இலக்கிய விருது (சென்னை), 6. கவிஞர் சிற்பி இலக்கிய பரிசு ( கோவை), 7. எழுத்துக்களம் இலக்கிய விருது , 8. புதுவை குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழகம் வழங்கிய சேக்கிழார் விருது 9. நெய்வேலி புத்தகக் கண்காட்சி விருது ..\nகண்ணதாசன் தத்துவ பாடல்கள், வாலி பாடல்கள் ,வைரமுத்து பாடல்கள்\nஎம்.ஜி.ஆர் , ரஜினி படங்கள்\nசத்தியசோதனை, சேக்கிழார் பெரியபுராணம், How to stop worries & start Living - Norman Vincent Peale, சித்தர் பாடல்கள், கலீல் ஜிப்ரான் படைப்புகள் ,லா.சா.ரா நாவல்கள் - சிந்தாநதி, ஜனனி ...,பாலகுமாரன் நாவல்கள் - ஆலமரம், பேய்க்கரும்பு, சக்ரவாஹம், காதற் பெருமான்... ,ஜெயமோகன் சிறுகதைகள், பாரதியார் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், கருவாச்சி காவியம் ,தேவதேவன் கவிதைகள் ,ஞானக்கூத்தன் கவிதைகள் இன்னும் ... இன்னும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/07/ghss-100.html", "date_download": "2018-07-16T14:47:16Z", "digest": "sha1:WJAWFTMXC7FRZCYTHKCSUC75W7VWAWBH", "length": 6820, "nlines": 70, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மதிய உணவு :- நெய்வேலி G.H.S.S. 100 மாணவியர் மருத்துவ மனையில் ! அபாயம் இல்லை ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமதிய உணவு :- நெய்வேலி G.H.S.S. 100 மாணவியர் மருத்துவ மனையில் \nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/eelathivu?page=8", "date_download": "2018-07-16T14:47:46Z", "digest": "sha1:4T2GYABIPDGV32GLGYHXEIN6PAFTLJTN", "length": 8924, "nlines": 102, "source_domain": "sankathi24.com", "title": "News : ஈழத்தீவு | Sankathi24", "raw_content": "\nதபால் மா அதிபரின் அவசர இடமாற்றம் தொழிற்சங்கங்களுக்கு பிரச்சினை\nசனி யூலை 07, 2018\nதபால் திணைக்களத்தின் நடவடிக்கைகள் மேலும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகலாம்\nபழைய தேர்தல் முறைமை சிறந்ததாம்\nசனி யூலை 07, 2018\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ��ோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடு\nசனி யூலை 07, 2018\nதனது தந்தையை கோட்டாபய கடத்திச் சென்றதாக பிரான்சிலுள்ள 17 வயது இளைஞன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...\nபிரச்சனைகளை மறுநாள் பத்திரிகை பார்த்து அறிந்து கொள்ளும் ஜனாபதி\nசனி யூலை 07, 2018\nசிங்களவர்கள் விழித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பு எச்சரித்துள்ளது.\nசனி யூலை 07, 2018\nகொழும்பு புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்பு\nவெள்ளி யூலை 06, 2018\nஇரா.சம்பந்தன் நாடாளுமன்றில் இன்று (06) விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.\nஇலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 40 வருட கடூழிய சிறை\nவெள்ளி யூலை 06, 2018\nவீதிப் போக்குவரத்து உரிமத்தை வழங்குவதற்காக, பஸ் உரிமையாளர்\nபட்டச் சான்றிதழில் சைட்டம் நீக்கம்\nவெள்ளி யூலை 06, 2018\nசேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைத்து\nவிஜயகலா குறித்து விசாரிக்க ஒழுக்காற்றுக் குழு\nவெள்ளி யூலை 06, 2018\nஅகில விராஜ் காரியவசம் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.\nகையகப்படுத்தப்பட்டிருந்த சனசமூக நிலையம் வலி கிழக்கு சபையால் திறக்கப்பட்டது\nவெள்ளி யூலை 06, 2018\nகோப்பாயில் நீண்ட காலமாக தனியார் ஒருவரின் கையகப்படுத்தலில் இருந்த வடகோவை\nயாழ் கோட்டைப்பகுதியில் இராணுவ மயமாக்கலுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்\nவெள்ளி யூலை 06, 2018\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.\nயாழ் அரச அதிபர் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறார்\nவெள்ளி யூலை 06, 2018\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன்\n“தமிழ்த்தலைவி விஜயகலா” யாழில் பரவலாக சுவரொட்டிகள்\nவெள்ளி யூலை 06, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை \"தமிழ்த்தலைவி\"என குறிப்பிட்டு\nமக்களுக்காக பதவி துறந்தேன் என்கிறார் விஜயகலா \nவெள்ளி யூலை 06, 2018\nமுன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅனந்த சுதாகரனின் விடுதலை குறித்து கடிதம்\nவெள்ளி யூலை 06, 2018\nஜனாதிபதி செயலாளரின் பதில் கடிதம்\nஇராணுவ நடவடிக்கைகளுக்காக துறைமுகம் பயன்படுத்தப்படமாட்டாது\nவெள்ளி யூலை 06, 2018\nஹம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவித இராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படமாட்டாது\nவெள்ளி யூலை 06, 2018\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 7 மில்லியன் ரூபா பெறுமதியான\nவாகன உரிமையாளர்களும் வௌிநாட்டு சுற்றுலா செல்வோரும் வரி செலுத்த வேண்டும்\nவெள்ளி யூலை 06, 2018\nஉள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஐவன் திசாநாயக்க\nசிறிலங்காவில் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு\nவியாழன் யூலை 05, 2018\nபொதுமக்கள் மீது மீண்டும் சுமை அதிகரிக்கின்றது...\nகிராம சேவையாளர் மீது தாக்குதல் முயற்சி\nவியாழன் யூலை 05, 2018\nமோட்டார் சைக்கிள்கள், யன்னல் கண்ணாடிகள் சேதம்...\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-16T14:29:55Z", "digest": "sha1:D527KVYAWIGJOMHEFXHFAVMDKMYGKBZX", "length": 48405, "nlines": 429, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: September 2012", "raw_content": "\nSTPM தமிழ்மொழி - இலக்கியப் பாடநூல் வந்துவிட்டது\nஇவ்வாண்டில் எசுடிபிஎம் (STPM) தேர்வில் தமிழ்மொழி - தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்கள் பாடநூல்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு இஃது ஒரு நல்ல செய்தியாகும்.\nதமிழ்மொழி மீது கொண்ட பற்றுதல்;\nதமிழ் படித்தால் கண்டிப்பாகச் ‘சோறு போடும்’;\nதமிழ் படித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்..\nபோன்ற காரணங்களின் அடிப்படையில் எசுபிஎம், எசுடிபிஎம் போன்ற அரசாங்கத் தேர்வுகளில் நமது மாணவர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய தேர்வுகளை எழுதுகின்றனர். இவர்களின் தாய்மொழி உணர்வும், தமிழ்மொழிப் பற்றுதலும், தமிழ்க்கல்வியின் மீதுள்ள நம்பிக்கையும் பாராட்டத்தக்கது.\nஎனினும், மிகுந்த ஆர்வத்தோடு தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடங்களைத் தேர்வில் எடுக்கும் மாணவர்களைப் பல்வேறு நெருக்கடிகளும் சிக்கல்களும் சூழ்ந்துகொள்கின்றன. இதனால், மாணவர்கள் பெரிதும் மன உலைச்சளுக்கு ஆளாகின்றனர்.\nஅப்படிப்பட்ட நெருக்கடிகளில் ஒன்றுதான், தமிழ் இலக்கியப் பாட நூல்கள் இல்லாமை. 2012 இறுதி காலாண்டில் படித்துக்கொண்ட��ருக்கும் மாணவர்களுக்கு பாடநூல்கள் இல்லை என்றால் அதனை மிக எளிமையாக எண்ணிவிட முடியாது. எசுடிபிஎம் தமிழ் இலக்கியப் பாடநூல் இல்லாத குறையை நீக்குவதற்கு யாருமே அல்லது எந்தத் தரப்பினருமே அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நினைத்தால் மனம் வேதனையாக உள்ளது. அதைவிட பெரிய வேதனையும் வருத்தமும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்களை நினைத்தால் நமக்கு ஏற்படுகிறது.\nஎனினும், கடந்த ஏழெட்டு மாதங்களாகப் பாடநூல்கள் இல்லாமல் மன உலைச்சளுக்கு ஆளாகிப் போன எசுடிபிஎம் மாணவர்களுக்கு இப்பொழுது ஒரு நற்செய்தி வந்திருக்கிறது.\nஇவ்வாண்டு எசுடிபிஎம் தமிழ்மொழி இலக்கியத்திற்கான முதல் பருவ பாடநூல் அணியமாகிவிட்டது. மலேசியத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்தப் பாடநூலை வெளியீடு செய்துள்ளது.\nஎசுடிபிஎம் தேர்வில் தமிழ்மொழி - தமிழ் இலக்கியம் எழுதவுள்ள மாணவர்களும் இப்பாட ஆசிரியர்களும் இந்த நூலை விரைந்து பெற்றுக்கொள்ளலாம்.\nமுதல் பருவத்திற்கான இந்நூலின் விலை RM10.00 (பத்து வெள்ளி மட்டுமே)\nநூலைப் பெற விரும்புவோர் கீழ்க்காணும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.\n1.திரு.அ.இராமன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், சிலாங்கூர் மாநிலம்) 019-2307765\n2.திரு.முனுசாமி (ஆசிரியர், சிலாங்கூர் மாநிலம்) 016-2084250\n3.திரு.இரா.விஜயன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், சொகூர் மாநிலம்) 012-7552107\n4.திரு.மா.பூபாலன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், பகாங் மாநிலம்) 09-5715700\n5.திரு.தமிழ்ச்செல்வம் (தமிழ்மொழித் துணை இயக்குநர், கெடா மாநிலம்) 019-4807012\n6.திரு.நாராயனராவ் (ஆசிரியர், கெடா மாநிலம்) 012-4075529\n7.திரு.சபா.கணேசு (ஆசிரியர், பேரா மாநிலம்) 012-5615115\n8.திரு.கார்த்திகேசு (ஆசிரியர், பேரா மாநிலம்) 012-4673141\n9.திரு.இரா.அவடயான் (ஆசிரியர், நெகிரி செம்பிலாம் மாநிலம்) 019-6456349\n10.முனைவர் குமரன் சுப்பிரமணியம் 012-3123753\n11.முனைவர் கிருஷ்ணன் மணியம் 016-3164801\nமேற்கண்ட விவரங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர் இணைப்பேராசிரியர் முனைவர் குமரன் சுப்பிரமணியம் வெளியிடுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 9:33 AM 0 மறுமொழி\nசிவா ஐயாதுரை: முதன்முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழன்\nஇன்று உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அவரவர் வீட்டு முகவரி என நி��ைத்துவிடாதீர்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அதுதான் மின்னஞ்சல்(e-mail) முகவரி. இன்றைய நவின காலத்தில் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் மின்னஞ்சல் கண்டிப்பாகத் தேவை என்று ஆகிவிட்டது.\nஇந்த மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு ‘தமிழன்’ என அறியும்போது ‘தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா’ என்று நெற்றிப் புருவம் மேலே ஏறுகின்றது நரம்புகளில் ஏதோ ஓர் உணர்வு முறுக்கேறுகின்றது.\nவெள்ளைத் தாளில் தூவலைப்(பேனா) பிடித்து கடிதம் எழுதிய பாரம்பரிய முறையை மாற்றிப்போட்டு மின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்மடல் எழுதும் புதிய பரிணாமம்தான் இந்த மின்னஞ்சல். ஆனால், இன்றோ அதனுடைய பயன்பாடு பல்வகைப்பட்டதாக மாறிவிட்டது. நவின உலகத்தில் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடியாதோ அப்படி ஆகிவிட்டது இந்த மின்னஞ்சல். இ-மெயில் எனப்படும் மின்னஞ்சல் இல்லாமல் இன்றைய உலகத்தில் வாழ முடியாது என்னும் நிலைமை வந்துவிட்டது.\nஆகக் கடைசியாக வந்திருக்கும் முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter), கூகிள் + (g+) யூ டியூப் (You Tube) என்று எந்தத் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த மின்னஞ்சல் இல்லாமல் எதுவும் செயல்படாது; எதிலும் நாம் செயல்பட முடியாது.\nஅந்த அளவுக்கு முகமைத்தன்மை வாய்ந்த மின்னஞ்சலை முதன் முதலாகக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கிய அறிவியலாளர் - தொழில்நுட்பர் வி.ஏ.சிவா ஐயாதுரை என்பவராவார். மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையையும் (copyright) இவர் பெற்றிருக்கிறார். இவர் தமிழ்நாட்டில், தமிழ்க் குடும்பத்தில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய தமிழர்.\nதற்பொழுது 49 அகவை நிரம்பிய சிவா ஐயாதுரை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த பொழுது 14 வயது இளைஞராக இருந்தார் என்னும் செய்தியை அறியும்போது நமக்குப் பெரும் வியப்பும் பெருமிதமும் ஏற்படுகிறது.\n30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது அதனை அமெரிக்க அரசாங்கம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ இவருக்கு உரிய உறுதிபாட்டையும் காப்புரிமையையும் கொடுக்கவில்லை. இதனால், மின்னஞ்ச���ுக்குப் பலரும் சொந்தம் கொண்டாடினர்.\nஆனாலும், 4 ஆண்டுகள் கழித்து 1982ஆம் ஆண்டு ஆகத்து 30ஆம் நாள் சிவா ஐயாதுரையின் அரிய கண்டுபிடிப்புக்கு உரிய உறுதிப்பாடும் மின்னஞ்சல் காப்புரிமையும் (e-mail copyright) வழங்கப்பட்டது.\nஇ-மெயில் (e-mail) என்ற பெயரை உருவாக்கியவரும் இவர்தான். அதோடு, மின்னஞ்சலின் உள்ளடக்கங்கள் (inbox, outbox, draft), செயல்முறைகள் (reply, forward, attachment, broadcasting), குறிப்பான்கள் (to, from, subject, Cc, Bcc, Date, Body) ஆகிய எல்லாவற்றையும் உருவாக்கியவரும் பெயரிட்டவரும் இவரேதான்.\nசிவா ஐயாதுரை தற்பொழுது அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். முன்பு மாணவனாக இருந்தபொழுது தன்னுடைய கண்டுபிடிப்புக்கு சரியான உறுதிப்பாடு கிடைக்காமல் போனதால் மிகவும் மனமுடைந்து போனதன் காரணமாக, தன்னைப்போல் எந்தவொரு மாணவரும் உரிய மதிப்பு கிடைக்காமல் வருத்தமடைய கூடாது என்னும் எண்ணத்தில் இன்னோவேசன் கார்ப்சு (Innovation Corps) என்ற ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந்த நிறுவனம் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும் அவற்றைத் தொழில்படுத்தவும் உதவும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நோவார்க்கு நகர உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு இலக்கம் அமெரிக்க டாலர் (USD100,000) பரிசுத் தொகையை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.\nஅமெரிக்க நாளிகை செய்தி - 30.10.1980\nசிவா ஐயாத்துரையின் கண்டுபிடிப்பு இன்று உலகத்தையே கட்டிப்போட்டுத் தன் வயப்படுத்தி இருக்கிறது. தமிழனால் முடியும் தமிழன் சாதிக்கப் பிறந்தவன் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் சாதனைத் தமிழன் சிவா ஐயாதுரை.\nசிவா ஐயாதுரை பற்றி மேலும் அறிய பின்வரும் தொடுப்புகளைச் சொடுக்கவும்.\n2.சிவா ஐயாதுரையின் மின்னஞ்சல் கண்டுபிடிப்பின் வரலாறு\n3.சிவா ஐயாதுரை பற்றி பேராசிரியர் நோம் சோம்சுகி (Prof.Noam Chamsky) பாராட்டு\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 10:44 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- சாதனைத் தமிழர், தமிழ் நுட்பம்\nதமிழ்க் கட்டாயப் பாடம்:- பேராபத்து நிறைந்த பரிந்துரை\nதற்போது மலேசியத் திருநாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் செயல்படுகின்றன. மேலும் 6 புதிய தமிழ்ப்பள்ளிகளை அமைப்பதற்கு அண்மையில் நமது மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்கள் அதிகாரப்படியாக அறிவிப்பு செய்திருந்தார். இந்நாட்டில் நம்முடைய தாய்மொழி உரிமையாக விளங்கும் தமிழ்ப்பள்ளிகளில் 'தமிழ்மொழி' கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 103,000 மாணவர்கள் தமிழைக் கட்டாயப் பாடமாகப் படித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், தேசியப் பள்ளிகளில் அதாவது மலாய்ப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும் எனச் சிலர் பரிந்துரை செய்துள்ளனர். இதனால், பெரும் பாதிப்புகளையும் இழப்புகளையும் நமது சமுதாயம் எதிர்கொள்ளும் என அஞ்சப்படுகிறது. இந்தக் கட்டாயப் பாடப் பரிந்துரையை எதிர்த்து நான் எழுதிய செய்தி நாளிதழில் வெளிவதிருந்தது. பின்னர் அச்செய்தி முகநூலில் இடம்பெற்று பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியது. அவற்றுள் சிலவற்றை இங்குத் தொகுத்து அளித்துள்ளேன்.\nமலேசிய நண்பன் நாளிதழ் செய்தி - 23.08.2012\nK.s. Senba வாழ்த்துகள் ஐயா.... இன்னும் நமது தமிழ்மொழியை எப்படி எல்லாம் தத்துக்கொடுத்துச் சீரழிக்க போகிறார்களோ என்று தெரியவில்லை... மொழி உணர்வு ஒருவருக்கு இல்லாவிடில் அவர் மரத்துக்குச் சமம். சீனர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நம்மில் பலருக்கு இல்லை என்று உணரும்போது... மனம் வலிக்கிறது.. தேசியப்பள்ளியில் தமிழ்மொழியைக் கட்டாயப்பாடமாக்கினால் என்னவாகும்.... இன்னும் நமது தமிழ்மொழியை எப்படி எல்லாம் தத்துக்கொடுத்துச் சீரழிக்க போகிறார்களோ என்று தெரியவில்லை... மொழி உணர்வு ஒருவருக்கு இல்லாவிடில் அவர் மரத்துக்குச் சமம். சீனர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நம்மில் பலருக்கு இல்லை என்று உணரும்போது... மனம் வலிக்கிறது.. தேசியப்பள்ளியில் தமிழ்மொழியைக் கட்டாயப்பாடமாக்கினால் என்னவாகும் ஏற்கனவே தமிழ்ப்பள்ளியில் தமிழ், நன்னெறி மட்டும்தான் தமிழில் போதிக்கப்படுகின்றன.................... அங்கேயே நாம் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, தேசியப்பள்ளியில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கினால்.... விரைவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா காண வேண்டியதுதான்... நம் விரல்களால் கண்களைக் குருடாக்கிக் கொள்ளவும், நம் கழுத்திற்கு நாமே கத்தியை வைத்துக் கொள்ளவும் வழி செய்யும் இந்த யோசனையைக் குழித் தோண்டிப் புதைப்போம்... தமிழையும், தமிழ்ப்பள்ளிகளையும் வாழ வைப்போம்... தமிழுணர்வு கொண்ட அனைவரும் ஒன்றாய் கரம் சேர்ப்போம்.. நம் இனத்தைக் காக்க வேண்டுமானால்; நம் மொழியையையும், பள்ளியையும் காப்போம்\nRamani Darman வாழ்த்துகள் நண்பரே இந்தப் போராட்டத்திற்கு இன மானமுள்ள தமிழர்கள் கண்டிப்பாக தோள் கொடுப்பர்.\nJohnson Victor எலி வலையானாலும் தனி வலை வேணும். இது என்ன ஒரு வசதியும் இல்லை. நரியின் குகையில் தஞ்சம் புகுந்து கொள்ளலாம் என்று நினைப்பது, தனக்குத் தானே உலை வைப்பதற்குச் சமம்.\nThiagaseelan Ganesan நண்பர்களே, நற்குணன் மிகச் சரியாகத் தான் கூறியிருக்கிறார். தேசிய பள்ளியில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டால், தமிழ்ப்பள்ளியில்தான் தமிழ் பயில முடியும் என்கிற நிலமை மாறிவிடும். இது தமிழ்ப்பள்ளிகளின் மூடுவிழாவிற்கு வித்திடும். எப்படி சீன மொழிகள் சீன பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றதோ, தமிழும் தமிழ் பள்ளியில் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். தலைப்பை தவறாகப் படித்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு புண்ணியமில்லை. நிதானத்தோடு யோசித்துப்பாருங்கள், நற்குணனின் செயல் உங்களுக்குப் புரியும்.\nKandasamy Chinnayah Kandasamy தமிழ் பற்றாளர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்குத்தான் அனுப்புவார்கள். ஏனென்றால், அங்கு தான் வள்ளுவரைப் பற்றியும் ஒளவையாரைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். தேசிய பள்ளிகளில் சரஸ்வதியைப் பார்க்க முடியாது , ஆகையினால் தேசியப் பள்ளிகளில் தமிழ் பாடங்களை கட்டடாயப் பாடமாக்குவது பற்றி அஞ்சத் தேவை இல்லை.\nThanesh Balakrishnan தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றவனால் மட்டுமே மொழியின் சுவை அறிய முடியும் என்றால் ஒரு முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றாகிவிடும். தமிழ்ப்பாடத்தைத் தேசியப் பள்ளிகளில் இந்திய மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்கப்பட்டால் அது நம் தமிழ்த்தாய்க்குக் கிடைத்த அங்கீகரிப்பாகும். சிந்தனை செய் மனமே சொல்லிவிட்டு, வெறுமனே இல்லாமல் ஆக்கச் சிந்தனையோடு யோசிப்போம்; விவாதிப்போம். நம் தமிழர்கள் வீரத் தமிழர்கள் என்பதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவோம்.\nElangovan Annamalai என்னைப் பொருத்தவரை.. தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கினால் நன்று தானே....சில இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் வெகு தூரம் இருப்பதால் சில பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்...அவர்களுக்குத் தமிழின் மீது பற்று கிடையாது என்று கூறிவிடமுடியாது... அப்பேற்பட்ட பெற்றோர்கள் வேறு வழியின்றி தேசியப் பள்ளிகளுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்புவது யாரும் குறை சொல்லமுடியாது. இப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்குவது தான் சிறப்பு.\nChan Mathi தேசியப் பள்ளிகளில் தமிழ்க்கட்டாயப் பாடமாகும் போது இயல்பாகவே தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குறைவர் என்பது திண்ணம். PPSMI என்ற திட்டம்(அறிவியல், கணிதம் ஆங்கிலத்தில் போதித்தல்) தொடங்கப்பட்டபோது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் இன்று மாணவர் எண்ணிக்கை குறைகின்றது. இவ்வாறு பலவற்றை நாம் இழக்க நேரிடும். தமிழ்ப்பள்ளியில் கலைமகள் வழிபாடு, பொங்கல் விழா, திருமுறை விழா அகியவற்றை நடத்துகின்றோம். ஆனால், தேசியப் பள்ளியில் இவை சாத்தியமா தேசியப்பள்ளியில் தமிழைக் கட்டாயமாக்குவதை விடுத்து இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி, இலக்கியத்தைக் கட்டாயப்பாடமாக்கினால் சிறப்பு.\nSuba Nargunan சுப நற்குணன் காணி நிலம் இருக்கும் பொழுது கைப்பிடி மண்ணுக்காகப் போராடுவது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறீர்களா நண்பரே\n1) நம்மிடம் தமிழ்ப்பள்ளி என்ற உரிமை இருக்கிறது.\n2 )அங்கு தமிழ்க்கல்வி என்ற உரிமை இருக்கிறது.\n3 ) அங்கு நமது கலை, பண்பாடு, சமயம், இலக்கியம் என யாவற்றையும் வளர்த்துக்கொள்ள உரிமை இருக்கிறது.\n4 ) தமிழின் பெயரால் நமது மக்கள் ஒன்று கூடுவதற்கு உரிமை இருக்கிறது.\nஇப்படிப்பட்ட பல உரிமைகளைப் பறிகொடுத்துவிட்டு ஒரே ஒரு ‘தமிழ்ப் பாடம்’ போதும் எங்களுக்கு என்று போராடுவது நமது புத்திசாலித்தனத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு என்று நான் நினைக்கவில்லை.\nSuba Nargunan சுப நற்குணன் வாருங்கள் அன்பர்களே.. கை கோர்ப்போம் நாம்\nதமிழையும் தமிழ்ப்பள்ளிகளையும் ஒருசேர காக்க வேண்டிய தருணம் இது. இப்போது விட்டால்..பிறகு என்றைக்குமே காப்பாற்ற முடியாமல் போய்விடக்கூடும். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நம் குழந்தைகள் தமிழுக்காக.. தாய்மொழிக்காக.. தமிழ்ப்பள்ளிக்காக..தமிழ்க்கல்விக்காக.. இந்த நாட்டில் போராட வேண்டிய நெருக்கடியான சூழலை நாம் ஏற்படுத்தி வைக்க வேண்டாம். நிகழ்காலத்தில் நாம் செய்யும் தவறுகள் எதிர்காலத்தில் நம் அடுத்த தலைமுறையைப் பெரிதும் பாதிக்கலாம். நம் குழந்தைகளின் தாய்மொழி உரிமையை.. தமிழ்ப்பள்���ி உரிமையை.. தமிழ்க்கல்வி உரிமை.. நாமே கெடுத்துவிட வேண்டாம். ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்போம் ஒவ்வொரு முடிவையும் மிக மிகப் பொறுமையாக எடுப்போம்\nதேசியப் பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடப் பரிந்துரை தொடர்பான செய்திகளைப் படிக்க கீழ்க்காணும் தொடுப்புகளைச் சொடுக்கவும்:-\n1.தமிழ்க் கட்டாயப் பாடம்:- தமிழ்ப்பள்ளிகளை மூடச் சதித்திட்டமா\n2.தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது நம் கண்களை நாமே குருடாக்குவதாகும்.\n3.கட்டாயப் பாடம் இல்லாமலே தமிழ் படிக்க 10 திட்டங்கள்\n4.அன்புள்ள இரத்தினவள்ளி அம்மையார் அவர்களே..\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:41 AM 0 மறுமொழி\nஇடுகை வகை:- 1.மொழி, தமிழ்க் கல்வி\nSTPM தமிழ்மொழி - இலக்கியப் பாடநூல் வந்துவிட்டது\nசிவா ஐயாதுரை: முதன்முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடி...\nதமிழ்க் கட்டாயப் பாடம்:- பேராபத்து நிறைந்த பரிந்து...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/2017/08/08/", "date_download": "2018-07-16T14:41:25Z", "digest": "sha1:4JYKLRQOLDEBSCZYW2LFRUDIWHZNB3Z4", "length": 3628, "nlines": 77, "source_domain": "www.annogenonline.com", "title": "8th August 2017 – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nநியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. மலரின்… Read More »\nCategory: அறிமுகம் ஈழம் திரைப்படம் பெண்ணியம் பொது யாழ்பாணம் Tags: சுமதி, நியோகா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/55-165.html", "date_download": "2018-07-16T14:32:51Z", "digest": "sha1:FXA6NP57QBJLBDNIIYV2RIXSWMOURTRO", "length": 9971, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "அபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார்க்கிங் செய்த 55 பேருக்கு 165 ஆயிரம் திர்ஹம் அபராதம் விதிப்பு ! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார்க்கிங் செய்த 55 பேருக்கு 165 ஆயிரம் திர்ஹம் அபராதம் விதிப்பு \nஅபுதாபி நகரின் அழகை கெடுக்கும் வகையில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார்க்கிங் செய்த 55 பேருக்கு தலா 3,000 திர்ஹம் வீதம், 165 ஆயிரம் திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது.\nஅபுதாபி சமூக காவலர்கள் (Abu Dhabi Community Police) மற்றும் சஹாரா டிரான்ஸ்போர்ட் கம்பெனி (ரெக்கவரி) ஆகியவற்றுடன் அபுதாபி மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் அபுதாபி நகரின் எழிலை கெடுக்கும் வகையிலும் பொது சொத்துக்களுக்கு சேதம் உண்டாக்கும் வகையிலும் மின்கம்பங்களிலும் அனுமதியில்லாத பிற இடங்களிலும் சைக்கிள் பார்க்கிங் செய்திருந்த 40 பேருக்கு கடும் எச்சரிக்கையும், 55 பேருக்கு தலா 3,000 திர்ஹமும் அபராதங்கள் விதிக்கப்பட்டு சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇந்த அதிரடி நடவடிக்கை எடுக்குமுன்பாக 3 தினங்களுக்கு முன் பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவகாசம் வழங்கப்பட்டிருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட சைக்கிள்களை மீண்டும் பெற சைக்கிள் உரிமையாளர்கள் சைக்கிள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பட்டிக்கு (Impoundment area) சென்று அடையாளம் காட்டியபின் சஹாரா நிறுவனத்திற்கு ரெக்கவரி வாடகை கட்டணத்தை செலுத்திய ரசீதுடன் மாநகராட்சியின் அபராத கட்டணங்களை செலுத்தி சைக்கிள்களை விடுவித்துச் செல்லலாம் என அபுதாபி மாநகராட்சி தெளிவுபடுத்தியுள்ளது.\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nவாகன ஓட்டுநர்களுக்கு கத்தார் உள்துறை அமைச்சு தமிழில் வெளி்யிட்டுள்ள அறிவிப்பு\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவைய��ல் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nவெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்த கணவன்.\nவெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளன...\nஒரேயொரு புகைப்படத்தால் சவூதியில் ஜிம் மாஸ்டருக்கு எற்பட்ட அவல நிலை\nபெண் ஒருவர் முன்னிலையில் ஜிம் டிரெயினர் இருக்கும் புகைப்படம் சமூக வலைகளில் வெளியான சர்ச்சையை தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்தினை சவுதி அ...\nதற்போது கத்தார் எயார்வெய்ஸ் மூலம் 164 இடங்களுக்கு பயணிக்கலாம்\nஉலகில் முதல் தர விமானச் சேவை நிறுவனமான கத்தார் எயார்வெய்ஸ் தற்போது கத்தாரிலிருந்து 164 இடங்களுக்கு பயணிப்பதாகவும், 2022ம் ஆண்டளவில் 220 ...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகேரளா - கொசின் விமான நிலையத்தில் ஒடுபாதையை விட்டு விலகிய கத்தார் எயார்வெய்ஸ்\nகத்தார் எயார்வெய்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான QR516 விமானம் ஓடுபாதையை விட்டு விலகியச் சென்ற சம்பவம் ஒன்று கேரளா - கொசின் விமான நிலையத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mobile-tariffs-may-go-up-after-free-roaming.html", "date_download": "2018-07-16T14:41:48Z", "digest": "sha1:5HH6YF2XEJBRVAM3CJ4FOBU7CBJGVJXS", "length": 9407, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mobile tariffs may go up after 'free' roaming | மொபைல்போனின் ரோமிங் கட்டணம் ரத்து! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபை��்போனின் ரோமிங் கட்டணம் ரத்து\nமொபைல்போனின் ரோமிங் கட்டணம் ரத்து\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nவிற்பனை விளிம்பில் சென்னை நோக்கியா ஆலை\nமுழுமையான வாழ்க்கைக்கு உங்க போனை எட்டா தூரத்தில் வைக்க வேண்டும்\nமொபைல் தொலைஞ்சிடுச்சா, கவலை படாமல் என்ன செய்யனும்னு தெரிஞ்சிகோங்க\nஅடுத்த ஆண்டில் இருந்து மொபைல்போனுக்கான ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதால், மொபைல் கட்டணம் வெகுவாக உயரும் என்று கருதப்படுகிறது.\nமொபைல்களில் வசூலிக்கப்பட்டு வரும் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக கடந்த மே 31ம் தேதி நமது தமிழ் கிஸ்பாட்டில் ஒரு செய்தி வெளியானது. அடுத்த ஆண்டில் இருந்து ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கபில் சிபில் தெரிவித்து இருக்கிறார்.\nஆனால் இப்படி ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதால், மொபைல் கட்டணங்கள் உயர வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பெட்ரோல், பால் என்று தினசரி பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் வரிசையாக உயர்த்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதை அடுத்து, மொபைல் தொலை தொடர்பு சேவைகளின் கட்டணம் வெகுவாக உயரும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.\nமொபைலின் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்யப்படுவதாக தேசிய தொலை தொடர்பு கொள்கை (நேஷனல் டெலிகாம் பாலிஸி) மூலம் தகவல்கள் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அலைகற்றையின் ஏலம் பற்றிய விவரங்களும் முடிவு செய்யப்பட்டு வருவதாகவும் தொலைத்தொடர்பு செயலாளர் ஆர் சந்திரசேகர் கூறியுள்ளார்.\nஇதனால் அலைக்கற்றைகள் பற்றிய விலை விவரங்கள் தெளிவாக முடிவுக்கு வந்த பின்னர் மொபைல் கட்டணங்கள் உயர்கிறதா இல்லை, குறைகிறதா என்பது பற்றிய தகவல்கள் தெரிய வரும். இந்த செய்தியை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் மலையாளத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங���கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-galaxy-s7-amazing-concepts-we-wish-be-real-010656.html", "date_download": "2018-07-16T14:41:24Z", "digest": "sha1:MIYM5VUCQQ3T653NXYC54IXIH74AMAX5", "length": 12163, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy S7 Amazing Concepts We Wish To Be Real - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்7, வியக்க வைக்கும் கான்செப்ட் புகைப்படங்கள்\nசாம்சங் கேலக்ஸி எஸ்7, வியக்க வைக்கும் கான்செப்ட் புகைப்படங்கள்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஉலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை: திறந்து வைக்கிறார் மோடி: எங்கு\nமூன்று கேமராக்களுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி ஏ6 பிளஸ்.\nகேலக்ஸி எஸ்6 மற்றும் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் கருவிகளை கொண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றது என்றே கூற வேண்டும். அந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்7 குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றது.\nஅந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்7 கருவியில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படும், நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சில அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடெல்டா கான்செப்ட்ஸ் வடிவமைப்பின் படி புதிய கேலக்ஸி எஸ்7 கருவியின் ஒரு புறம் வளைந்த டிஸ்ப்ளே மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பதோடு திரையில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.\nமார்டின் ஹாஜெக் மற்றும் கம்ப்யூட்டர் பில்டு இணைந்து வடிவமைத்த இந்த ரென்டர் கருவி மெல்லிய வடிவமைப்போடு அழகிய தோற்றம் கொண்டிருக்கும் என்றும் கூடவே வாட்டர் ப்ரூஃப் அம்சமும் வழங்கப்படலாம்.\nகேலக்ஸி எஸ்6 கருவியை தழுவி வடிவமைப்போடு சில சிறிய மாற்றங்களை கொண்டிருக்கின்றது ஜெர்மைன் ஸ்மிட் வடிவமைப்பு. மேலும் இந்த வடிவமைப்பின் படி பார்க்கும் போது புதிய நிறம் மற்றும் வளைந்த வடிவமைப்பு கொ���்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nசோனி நிறுவனத்தை தொடர்ந்து ஹசன் கேமக் வடிவமைப்பில் கேலக்ஸி எஸ்7 கருவியானது மெட்டல் மூலம் வடிவமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.\nஜெர்மைன் ஸ்மித் வடிவமைப்பில் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருவியில் ஸ்னாப்டிராகன் 820 அல்லது எக்சைனோஸ் 8890 சிப்செட் மற்றும் 5.7 இன்ச் குவாட் எச்டி திரை வழங்கப்படலாம்.\nகேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியில் மெல்லிய மெட்டல் ஃபிரேம் மற்றும் வளைந்த எட்ஜ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.\n3டிஃபியூச்சர் வடிவமைப்பின் படி கேலக்ஸி எஸ்7 எட்ஜ் 2016 மாடல் சாம்சங் நிறுவனத்தின் புகைப்படங்களில் தழுவி தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.\nSCAVids வடிவமைப்பின் படி கேலக்ஸி எஸ்7 கருவியில் 4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 820 சிபியு, 21 எம்பி கேமரா மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/periyar-indrum-endrum-audio-book-has-be-launch-today-ethiraj-324850.html", "date_download": "2018-07-16T14:17:30Z", "digest": "sha1:SOU3A4I3SGOWHCLVACRRKCY2UEMCDROS", "length": 11612, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடியல் பதிப்பகத்தின் ”பெரியார் இன்றும் என்றும்” ஒலிநூல் வெளியீட்டு விழா! | Periyar indrum Endrum Audio book has to be launch today in Ethiraj college. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விடியல் பதிப்பகத்தின் ”பெரியார் இன்றும் என்றும்” ஒலிநூல் வெளியீட்டு விழா\nவிடியல் பதிப்பகத்தின் ”பெரியார் இன்றும் என்றும்” ஒலிநூல் வெளியீட்டு விழா\nநீட் தேர்வு கருணை மதிப்பெண்ணை எதிர்த்து சென்னை மாணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nமீஞ்சூரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டை.. 13 ரவுடிகள் உள்ப�� 94 பேர் கைது\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் வார்னிங்\nசென்னை: விடியல் பதிப்பகத்தின் வெளியீடான \"பெரியார் இன்றும் என்றும்\" எனும் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.\nவிடியல் பதிப்பகத்தின் வெளியீடான \"பெரியார் இன்றும் என்றும்\" எனும் நூல் மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடைந்து பயனுறக்கூடிய வகையில், ஒலிவடிவ நூலாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஅச்சுநூலாக இருக்கும் புத்தகத்தைப் படிக்க இயலாதோர் பயனுறும் வகையில், ஒலிவடிவ நூலாக்கும் முயற்சியில் கடந்த ஆறுமாத காலமாக ஈடுபட்டு வந்த தன்னார்வலர் குழுவொன்று, மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு, தகுந்த ஏற்றஇறக்கம், வியப்பு, வினவு, நிறுத்தற்குறிகளுக்கான ஒலிக்குறிப்புகளுடன் கூடிய, ஆடியோபுக், ஒலிவடிவிலான நூலினைத் தமிழ்மொழியில் படைத்திருக்கின்றனர். எவ்வித மொழிமாற்றச் சிதைவுக்கும் ஆட்பட்டு விடாமல் எளிதாய் ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளுமுகமாகவும், தமிழ் ஒலியில் இருக்கும் இந்நூலினை உருவாக்கியுள்ளனர்.\nசமூகச்சீர்திருத்தப் போராளியான தலைவர் பெரியாரின் உரைகளையும் படைப்புகளையும், மாற்றுத்திறனாளிகள் நுகர்வுக்கு இட்டுச்செல்லக் கூடிய வகையில் ஒலிவடிவத்தில் கொணர முனைந்த இக்குழு, இவ்வொலி நூலினை மாவட்ட, கல்லூரி நூலகத்தைச் சார்ந்த மாற்றுத்திறன்வாசகர்கள் பயனடையக்கூடிய வகையிலும் வெளியிட முடிவு செய்தது.\nதலைவர் பெரியாரின் படைப்புகளை ஒலிநூலாக்கும் பணியில் இது முதற்கட்டமென்பதாலும், மாற்றுத்திறனாளிகளின் ஒலிநூல்வழி வாசிப்பினை ஊக்குவிக்கும் பொருட்டும், எதிர்வரும் ஜூலை 14ஆம் நாள், சனிக்கிழமையன்று, 'பெரியார் இன்றும் என்றும்' ஒலிநூல் வெளியீட்டுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று காலை 10 - பகல் 12.30 மணி வரை எத்திராஜ் கல்லூரி நூலக வளாகம், 70, எத்திராஜ் சாலை, எழும்பூர்,சென்னை 600008, இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nதிராவிடர்கழகச் செயலாளர் திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் சிறப்பாளராகப் பங்கேற்று நூலினை வெளியிட்டுப் பேசவுள்ளார். அந்நிகழ்வுக்கு ஆர்வலர்கள் அனைவரும் வந்திருந்து பங்கேற்குமாறு, மாற்றுத்திறனாளிகள் முற்போக்கு அமைப்பினர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/08/blog-post_9626.html", "date_download": "2018-07-16T14:05:54Z", "digest": "sha1:5D6ZWECXO7XFGTZV63RXXLX3TUGPLGRC", "length": 2491, "nlines": 45, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "இலங்கை பள்ளிவாசலை அதிரை அப்துல்லாஹ் ஆலிம் திறந்துவைத்தார் | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை இலங்கை இலங்கை பள்ளிவாசலை அதிரை அப்துல்லாஹ் ஆலிம் திறந்துவைத்தார்\nஇலங்கை பள்ளிவாசலை அதிரை அப்துல்லாஹ் ஆலிம் திறந்துவைத்தார்\nஇலங்கை காத்தான்குடி டீன் வீதியில் இருக்கும் மஸ்ஜிதுஸ் ஸகீனத் பள்ளிவாசல் ஸ்ரீலங்கா ஹிறா பெண்டேஷனின் ஏற்பாட்டில் நிதாஉல் கைர் நிறுவனத்தின் உதவியுடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு கடந்த வாரம் அதிராம்பட்டினத்தை சேர்தவரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி முதல்வர் (அதிராம்பட்டினம்) செய்குல் பலாஹ் எம்.ஏ. அப்துல்லாஹ் ரஹ்மானி-அதிரமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/62594/cinema/Kollywood/Rajini---Kamal-to-participate-in-Mahesh-babus-spyder-movie.htm", "date_download": "2018-07-16T13:59:37Z", "digest": "sha1:BON6R2OD7GCRNXHARPJ5MQB2XHHKSOT7", "length": 11459, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினி, கமல் பங்கேற்கும் மகேஷ் பாபு பட இசை வெளியீட்டு விழா - Rajini - Kamal to participate in Mahesh babus spyder movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதுல்கர் படத்திற்காக இசையமைப்பாளராக மாறிய இயக்குனர் | ஷபியா.. ரபியா.. : குழம்பிய பிரயாகா மார்ட்டின் | ஹவ் ஓல்டு ஆர் யூ ஹிந்தி ரீமேக் இப்போதைக்கு இல்லை : ரோஷன் ஆண்ட்ரூஸ் | மோகன்லால் - மம்முட்டி படங்களை இயக்க விரும்பும் அஞ்சலி மேனன் | யூடியூபில் அல்லு அர்ஜுனின் சரைனோடு புதிய சாதனை | இயக்குநர்கள் நடிக்க வந்து சாகடிக்கிறார்கள் : சித்தார்த் | பெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை காதலித்திருப்பேன் : மிஷ்கின் | சூப்பர் சிங்கர் 6 : வெற்றி வாகை சூடிய செந்தில் | பெருமாளுக்கு தெரியும் - ஸ்ரீரெட்டி : வழக்கு தொடருவேன் - சுந்தர் சி | அட்வெஞ்சர் படத்தில் அனிருத் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரஜினி, கமல் பங்கேற்கும் மகேஷ் பாபு பட இசை வெளியீட்டு விழா\n0 கருத்துகள் கர���த்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் ஸ்பைடர். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். மகேஷ் பாபுவுடன் ரகுல் ப்ரீத்தி சிங், பிரியதர்ஷினி, உள்பட பலர் நடிக்கிறார்கள். பரத் மற்றும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி காமெடியன். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇது சூப்பர் நேச்சர் சயின்ஸ் பிக்சன் படம். இதனை சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்பைடர் படத்தின் தமிழ் இசை வெளியீட்டு விழா நாளை(செப்., 9) சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. பாடல் வெளியீடாக மட்டும் இல்லாமல் மகேஷ் பாபுவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இதனை நடத்துகிறது இப்படத்தை தமிழ்நாட்டு உரிமத்தை பெற்றுள்ள லைகா நிறுவனம்.\nஇந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். 2.ஓ படத்தை தயாரிப்பதும், மருதநாயகம் படத்தை தயாரிக்க இருப்பதும் லைகா நிறுவனம் தான் என்பதால் ரஜினி, கமல் கலந்து கொள்வது உறுதியானது. விழாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.\nதமிழ், தமிழன் என்று சொல்லி ... அனிதா குடும்பத்திற்கு ராகவா லாரன்ஸ் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nசீக்கிய பெண்களை இழிவு படுத்துகிறார் : சன்னி லியோனுக்கு வலுக்கும் ...\nசல்மான்கான் நிகழ்ச்சியில் விஸ்வரூபம்-2 படத்தை விளம்பரம் செய்யும் கமல்\nஷகிலா வாழ்க்கை வரலாறு படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇயக்குநர்கள் நடிக்க வந்து சாகடிக்கிறார்கள் : சித்தார்த்\nபெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை காதலித்திருப்பேன் : மிஷ்கின்\nபெருமாளுக்கு தெரியும் - ஸ்ரீரெட்டி : வழக்கு தொடருவேன் - சுந்தர் சி\nநடிப்பு தான் முக்கியம் ; சம்பளம் அல்ல : கீர்த்தி சுரேஷ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nசல்மான்கான் நிகழ்ச்சியில் விஸ்வரூபம்-2 படத்தை வ��ளம்பரம் செய்யும் கமல்\nஇறைவி டீமை ரஜினி படத்தில் இறக்கிவிட்ட கார்த்திக் சுப்புராஜ்\nசிறுவன் யாசினின் படிப்பு செலவை ஏற்கிறேன் : ரஜினி\nரஜினி - எஸ்.பி.பி.,யை இணைத்த அனிருத்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2012/02/4.html", "date_download": "2018-07-16T14:47:38Z", "digest": "sha1:73OUGXRCIPWIDM4E4VL3RBZKE6HVNVFG", "length": 31657, "nlines": 282, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: அந்த மூன்று பெண்கள் - 4", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஅந்த மூன்று பெண்கள் - 4\nஅறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3\nஎங்கள் கடைக்கு வந்தவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டு இருந்தேன். மாமா உடல் சரியில்லாமல் இருக்கும் போது கடையை நான் பார்த்துக் கொண்ட அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது.நான் இந்த வேலை செய்வதில் என் மாமாவுக்கு இஷ்டமில்லை தான். ஆனால், சொந்தக்காலில் நிற்கிறோம் என்ற சந்தோஷம் மனம் முழுக்க இருந்தது. பள்ளி படிப்பை முடித்து விட்டேன். இனி படிப்பு என்ற பேச்சுக்கே என் வாழ்க்கையில் இடம் இருக்காது. எங்கள் குடும்ப பொருளாதாரமும் அப்படி தான் இருந்தது. அம்மா கண்டிப்பாக மாமாவுக்கு உதவியாக இருக்க தான் சொல்லுவார் என்று எனக்கு நன்றாக தெரியும். அதனால் தான், அம்மா சொல்லும் முன்பே நானே இந்த வேலையை செய்ய தொடங்கினேன். ஆனால், மாமா தான் என்னை திட்டிக் கொண்டே இருப்பார்.\n\" படிக்கிற பையன்.. எதுக்குடா இந்த மாதிரி வேலை எல்லாம் பார்க்குற...\" என்று கேட்டார்.\n\" இந்த வேலைக்கு என்ன குறைச்சல். இந்த வேலைய தான் நம்பி தான் நாம் தினமும் சாப்பிடுறோம். இத எப்படி என்னால செய்யாம இருக்க முடியும்...\" பதில் அளித்தேன்.\nமாமா எதுவும் பேசவில்லை. எதோ தனக்குள் எதோ பேசிக் கொண்டு இருக்கிறார் என்று மட்டும் புரிந்தது. பள்ளி படிப்பு முடித்த பிறகும் என்னை இன்னும் \"படிக்கிற பையன்\" என்று தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கு மேல் படிக்க என்ன இருக்கிறது. அப்படியே இருந்தாலும் படித்து விட்டு என்ன செய்ய போகிறேன். கடையில் இருந்தாலாவது நாலு காசு கையில் கிடைக்கும்.\nஎன் பள்ளி வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளுமளவில் நண்ப���்கள் என்று யாருமில்லை. பள்ளியை விட்டது வீடு, உணவகம் என்று தான் இருந்தேன். உண்மையை சொல்லுவதென்றால்... மாமா செலவு செய்தார் என்பதற்காக தான் பள்ளியில் ஒழுங்காக படித்தேன். மாமா, அம்மா எல்லோருக்கு உதவியாக இருக்க வேண்டும். இனி, படிப்புக்கு ஒரு முழுக்கு போட வேண்டும். ஆனால், மாமா மனதில் வேறு ஒரு சிந்தனை ஓடிக்கொண்டு இருப்பதை மாணிக்கம் மாமா சொன்ன பிறகு தான் தெரிந்தது.\n\" ராமா இருக்கானாம்மா....\" என்று அம்மாவிடம் கேட்டப்படி மாணிக்கம் மாமா உள்ளே வந்தார்.\n\" உக்காருங்க அண்ணே... உள்ளே தான் இருக்காரு... \" என்று சொல்லி விட்டு மாமாவை அழைக்க அம்மா உள்ளே சென்றார்.\nநான் கல்லா பெட்டியும், சப்பளையும் சேர்த்து பார்த்துக் கொண்டேன். பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் சாப்பிட வருவதால் எங்கள் உணவகத்திற்கு நல்ல லாபம் கிடைக்க தொடங்கியது. அதனால், சப்ளைக்கு என்று ஒருவனை வேலைக்கு வைத்திருந்தோம். மதியம் முடிந்து விட்டதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. சப்ளையை புது பையனிடம் ஒப்படைத்து விட்டு நான் கல்லா பெட்டியில் உட்கார்ந்து மாணிக்கம் மாமாவிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.\nநான் அவரிடம் பேசி இரண்டாவது நிமிடத்தில் மாமா உள்ளே இருந்து வெளியே வந்தார். என்னை ஒரு முறைத்து பார்த்து விட்டு \" என்ன மாணிக்கம் போலாம்மா....\n\" எல்லா பேசியாச்சு... சீக்கிரம் வேலை முடிச்சிடும்...\" என்றப்படி இருவரும் வெளியே சென்றனர்.\nவழக்கம் போல் மாணிக்கம் மாமா பேசுவது 'எனக்கு தலையும் புரியாமல், வாலும் புரியாமல் இருந்தது'. பெரியவர் பேசுவதை என்ன கேட்கும் பழக்கம் எனக்கில்லை. அதே சமயம் தெரிந்துக் கொள்ளாமல் இருந்தது தலையே வெடித்து விடும் போல் இருந்தது. ஒரு வேலை மாமா புது வியாபாரம் தொடங்க போறாரா.. நிச்சயமாக இருக்காது. அவர் அதிகம் பேராசை பிடிப்பவர் அல்ல. உணவகம் மூலம் கிடைக்கும் வருமானமே அவருக்கு போதுமானதாக இருந்தது.\nமாமாவும், மாணிக்க மாமாவும் சேர்ந்து வேளியே சென்று விட்டனர். அவர்கள் என் முன் பேசியதால் என்னால் என்னவென்று தெரிந்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மாணிக்கம் மாமா புதிர் போல் எதையும் பேசமாட்டார். நான் இருப்பதை உணர்ந்து ரொம்ப ஜாக்கிரதையாக பேசினார். உள்ளே சென்று அம்மாவிடம் கேட்டேன்.\n மாமா என்ன விஷயமா வெளியே போய்யிருக்காரு...\" என்று கேட்டேன்.\n\" இது வரைக்கும் எத்தன வாட்டி வெளியே போய்யிருக்காரு. இப்போ என்ன புதுசா கேக்குற...\" என்று நான் கேட்ட கேள்விக்கு மறு கேள்வி கேட்டார்.\n ரொம்ப முக்கியமான விஷயம் மாதிரி தெரிஞ்சது. அதான் கேட்டேன்.\" என்றேன். மாணிக்கம் மாமா என்றைக்கு தான் புதிரில்லாமல் பேசியிருக்கிறார் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.\n\" வேலை முடிஞ்சதும். மாமாவே சொல்லுவாரு...\" என்று அம்மா சொல்லிவிட்டு வேலையை கவனித்தார்.\n\"இது எனக்கு தெரியாதா..\" மனதில் சொல்லிக் கொண்டு கல்லா பெட்டியில் உட்கார்ந்தேன். எதை முடித்து விட ராமா மாமாமும், மாணிக்க மாமாமும் சென்றார் என்று எனக்குள்ளே கேள்விக்கு பதில் தெரியவில்லை. மாமா வரும் நேரம். அவரிடமே கேட்டு விடலாம். எதற்காக நம் மூலையை சிரம்ப படுத்த வேண்டும்.\nமாலை நேருங்கும் நேரத்தில் மாமா உணவகத்திற்கு வந்தார்.\n சந்தோஷமான விஷயம்....\" என்று சிரித்தப்படி என்னை வாரிக்கட்டி பிடித்துக் கொண்டார்.\n\" என்ன மாமா. உங்க கல்யாணத்துக்கு பொண்ணு கிடைச்சிடுச்சா...\" என்று கிண்டலாக கேட்டேன்.\n\" ஒத வாங்குவ. இந்த வயசுக்கு மேல எனக்கு கல்யாணமா...\" என்று நான் கிண்டல் செய்ததை உண்மையாக நினைத்து கோபப்பட்டார்.\n\" உங்களுக்கு என்ன மாமா குறைச்சல்...\" என்று அவர் தலையில் பணிக்கடியை வைக்காதா குறை. நான் வைத்த பணிக்கட்டியை விட ஒரு பாராங்கல்லை என் தலையில் வைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.\n\" இண்ணும் ஒரு மாசத்துல நீ காலேஜ் போணும். உன் பி.ஏ சீட் விஷயமா பார்த்து பேசிட்டு தான் வரேன்.\" என்றார்.\nஎன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவர் பாட்டுக்கு முடிவு எடுத்து விட்டு அதற்கு நான் கட்டு படுவேன் என்ற முடிவை அவரே எடுத்து விட்டார். எவ்வளவு செலவு ஆனாலும் என்னை படிக்க வைப்பதில் ரொம்ப குறியாக இருந்தார்.\n\" என்ன மாமா... என்ன கேட்காம எதுக்கு முடிவு எடுத்தீங்க. எனக்கு படிக்க இஷ்டமில்ல....\" என்றேன்.\nமாமாவை மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அவருக்கு உதவியாக உணவகத்தை கவனிக்க வேண்டும் என்று நினைத்தேன். படிப்புக்காக நான் கல்லூரி சென்றால், என் படிப்பு முடியும் வரை அவர் மேலும் உழைக்க வேண்டியது இருக்கும்.\n\" அடிவாங்குவ. படிப்பு தான் ரொம்ப முக்கியம். நம்ப அண்ணாதுரைய பாரு. நல்ல படிச்சதுனால பெரிய ஆளா இருக்காரு. நீயும் படிச்சா அவர மாதிரி ஆகலாம்.\" என்றார்.\nமாமாவுக்கு அரசியல் பிடிக்க��ில்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் அண்ணாதுரை அவர்களை ரொம்ப பிடிக்கும். அதுவும் படிப்பு என்று சொல்லிவிட்டால் போதும். அவரோடு ஒப்பிடாமல் இருக்க மாட்டார். அவர் படித்தார் என்பதற்காக என்னையும் படி என்கிறார். என் முடிவில் இருந்து நான் மாறுவதாக இல்லை.\n\" நான் மேல படிக்க போறதில்ல. என் முடிவுல நான் தீர்மாணமா இருக்கேன். என் வாழ்க்கையில் நான் தான் முடிவு எடுப்பேன். மத்தவங்க யாரும் முடிவு எடுக்க கூடாது\" என்று கோபத்தில் கத்தினேன்.\nஒரு கனத்தில் மாமா சிலையாக நின்றார். மாமா எதுவும் பேசமுடியாமல் வாய்யடைத்து போனார். அம்மாவுக்கு கோபம் வந்து என்னை ஓங்கி 'பலீர்' என்று அரைந்தார். அம்மாவின் கோபத்தை பார்த்த போது தான் எவ்வளவு பெரிய தவறான வார்த்தையை பேசிவிட்டேன் என்று உணர்ந்தேன்.\nஅப்பாவுக்கு அப்பாவாக இருந்த வளர்த்தவரை பார்த்து \" என் வாழ்க்கையில் மத்தவங்க யாரும் முடிவு எடுக்க கூடாது\" எப்படி சொன்னேன் என்று என்னக்கே தெரியவில்லை. கோபத்தில் வார்த்தை அளவு மட்டுமல்ல வார்த்தைகளின் சக்தியும் தெரிவதில்லை. நான் தப்பாக பேசியிருக்கிறேன் என்று எனக்கு நன்றாக புரிந்தது.\nமாமா கண்கள் கலங்கிப்படி மௌனமாக சமையல் அறைக்கு சென்றார். மாலை முடிந்து இரவு நெங்ருகுவதால் உணவகத்தில் கூட்டம் வர தொடங்கினர். நான் அவர்களை கவனிக்காமல் மாமாவிடம் மன்னிப்பு கேட்க சென்றேன்.\n\" மாமா... என்னை மன்னிச்சிடு மாமா. தெரியாம பேசிட்டேன்...\" என்றேன்.\n\" நீங்க சரியாதான் பேசுனீங்க. உங்க வாழ்க்கையில எனக்கு என்ன உரிமை இருக்கு. முடிவு எடுக்க. நீங்க என்ன நான் பெத்த பிள்ளையா....\" என்று கண்கள் கழங்கிய படி பேசினார்.\nசமையல் அறை எண்ணெயின் நடுவில் மாமாவில் வார்த்தை சேர்ந்து என்னை சுட்டது. நான் பேசிய வார்த்தை எவ்வளவு காயம்ப்படுத்தியிருந்தால் இப்படி ஒரு வார்த்தை அவர் பேசுவார். எனக்கு நல்ல நண்பர் என்று சொன்னால் அது 'என் மாமா' தான். உறவு என்று சொன்னால் அதுவும் அவர் தான். அவரை காயப்படுத்தியது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.\n\" மாமா... வா... கூட்டம் அதிகமாயிடுச்சு... போவோம்...\" என்று அவரை அழைத்தேன்.\n\" நீங்க போங்க... பெரிய மனுஷன் அயிட்டிங்க... போய் கவனிச்சிக்கோங்க... நான் இப்படியே ஒதுங்கி உக்காந்துக்கிறேன்..\" என்றார்.\nமாமாவுக்கு முதல் முறை 'ங்க' வார்த்தை என்று சொல்லும் போதே என��� மீது கோபமாக இருப்பதை உணர முடிந்தது. மீண்டும், இரண்டாவது தடவையாக 'ங்க' என்று சொல்லும் போது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. நான் தவறு செய்து விட்டேன் என்பதற்காக அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே போனார். எனக்கும் கோபம் வரும்.\n\" உன் பையன் பேசியிருந்தா நீ இப்படி பேசியிருப்பியா...\" என்று மாமாவை பார்த்து கேட்டேன். மாமா ஒரு மாதிரியாக என்னை பார்த்தார்.\n\" எதோ சின்ன பையன் தெரியாம பேசிட்டேன். மன்னிக்காம... அவன கஷ்டப்படுத்துற மாதிரி பேசுறியே....\" என்று நான் பேசிக் கொண்டு இருக்கும் போதே என் கண்கள் கலங்கின.\nநான் அழுதால் மாமாவால் தாங்கிக் கொள்ள முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும். நான் கலங்குவதை பார்த்து, \" சரி..சரி...விடு எதோ ரெண்டு பேரும் தெரியாமா பேசிட்டோம்.\" என்று என்னை சமாதானப்படுத்தினார்.\nஅம்மா சமையல் அறைக்கு வந்து கூட்டம் அதிகமாகி விட்டதாக் கூறினார். என்னிடம் பேசாமல் முறைத்தவாரு அம்மா நின்றார்.\n\" இந்திரா... வந்தவங்கள கவனி. நா மருமக கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்\" என்று அம்மாவை வந்த வாடிக்கையாளர்களை கவனிக்க சொன்னார்.\n படிப்பு தான் உன்ன காப்பாத்தும். வியாபாரம் எல்லாம் எப்போ என்ன ஆகுமோ யாருக்கு தெரியும். எனக்காக படிடா...\" என்று மீண்டும் பழைய இடத்துக்கே வந்தார்.\nஇந்த முறை என்னால் அவரை எதிர்த்து பேச முடியவில்லை. அவருக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கும் போது, படிப்பது பெரிய கஷ்டமாக எனக்கு தெரியவில்லை.\n உனக்காக நான் படிக்கிறேன்.\" என்றேன்.\nமாமா முகத்தில் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. என்னை தூக்கி கொண்டு உணவகத்தின் சமையல் அறையை சுற்றினார்.\n\" மருமகனே...பி.ஏ என்ன படிக்க போற....\nமாமாவுக்கு அண்ணாதுரை மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தால் யோசிக்காமல் பதிலளித்தேன், \" தமிழ்\" என்று \nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nஅந்த மூன்று பெண்கள் - 7\nஅந்த மூன்று பெண்கள் - 6\nவிழிப்பறிக் கொள்ளை - 'குமுதம் சிநேகிதி' விமர்சனம்\nஅந்த மூன்று பெண்கள் - 5\nவிழிப்பறிக் கொள்ளை - இந்தியா டுடே விமர்சனம்\nஅந்த மூன்று பெண்கள் - 4\nகலாம் கண்ட கனவு - நூல் விமர்சனம்\nஅந்த மூன்று பெண்கள் - அத்த���யாயம் 3\nசுட்டும் விழி : கவிஞர் இரா.ரவி\nஅந்த மூன்று பெண்கள் - அத்தியாயம் 2\nஅந்த மூன்று பெண்கள் - அத்தியாயம் 1\nஅந்த மூன்று பெண்கள் - அறிமுக அத்தியாயம்\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/09/blog-post_1138.html", "date_download": "2018-07-16T14:19:51Z", "digest": "sha1:W45REU7O6D2NOGL6C6XM4EFMOCCHBZOF", "length": 9327, "nlines": 136, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: இளம் சாதனையாளர் - அசத்தும் விசாலினி!", "raw_content": "\nஇளம் சாதனையாளர் - அசத்தும் விசாலினி\nஉலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட சிறுமி என்கிற அங்கீகாரம் பெற்றிருக்கிறாள், திருநெல்வேலியைச் சேர்ந்த விசாலினி. வயது 12. படிப்பது ஒன்பதாம் வகுப்பு. அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் நடைபெறும் ஜாயின் என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு மனு செய்யவிருக்கிறாள். தற்போது அவள் பல பொறியியல் கல்லூரிகளில் பி.ஈ., மற்றும் பி.டெக்., இறுதியாண்டு படிப்பவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறாள். பல்கலைக்கழகங்கள் நடத்தும் சர்வதேசக் கருத்தரங்குகளில் இந்தியாவின் சார்பாக உரையாற்றுகிறாள். பன்னிரண்டு வயதுச் சிறுமி விசாலினி, நம் முன் நீட்டுகின்ற அவரது விசிட்டிங் கார்டு நம்மை மேலும் வியக்க வைக்கிறது.\nதிருநெல்வேலி, IIPE லெட்சுமிராமன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியான விசாலினியின் விசிட்டிங் கார்டு, அவருக்கு நுண்ணறிவுத் திறன் எனப்படும் IQ 225 இருப்பதாகப் பதிவுசெய்துள்ளது. அப்பா கல்யாண குமாரசாமி எலெக்ட்ரிகல் காண்டிராக்டர். அம்மா சேதுராகமாலிகா, அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக இருந்தவர். தங்கள் ஒரே மகளின் சுய நுண்ணறிவுத்திறன் சார்ந்த மேம்பாடுகளுக்காக, சிறுமி விசாலினியுடன் இணைந்து பயணித்து வருபவர்.\nபொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே வேலைவாய்ப்புகளுக்காகப் பங்கேற்கும் இணையதளத் தேர்வுகளில், விசாலினி கடந்த இரண்டு வருடங்களாகப் பங்கேற்று மிக அதிக மதிப்பெண்கள் பெற்று உலகளவில் சாதனை புரிந்து வருகிறாள். MCP(2011) 87 சதவிகிதம், CCNA (2011) 90 சதவிகிதம், CCNA Security (2011) 98 சதவிகிதம், OCJP (2011) 95 சதவிகிதம், (பாஸ்போர்ட் எடுத்திருந்தால்தான் தேர்வு எழுதவே அனுமதி) IELTS (2012)ல் Band-6, CCNP (2012) 81 சதவிகிதம், Exin Cloud Computing (2012) 100 சதவிகிதம், ISTB-ISEB(ஜூன் 2, 2012) 100 சதவிகிதம் எனத் தேர்ச்சி பெற்றிருக்கிறாள் விசாலினி.\nதிண்டுக்கல் தனபாலன் Sep 5, 2012, 5:59:00 PM\nஅனைவரையும் வியக்க வைக்கும் விசாலினி...\nசகோதரி விசாலினிக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் பதிவுக்கு நன்றி நண்பரே..\nஓ பக்கங்கள் - இரண்டு கழிவுகள்\nஎனது இந்தியா (கொல்லும் நீதி ) - எஸ். ராமகிருஷ்ணன்...\nஎனது இந்தியா (கொள்ளை அடித்த கல்வி வள்ளல் \nஇளம் சாதனையாளர் - அசத்தும் விசாலினி\nஅருள்வாக்கு - உள்ளுக்குள் பாருங்கள்\nகசாபைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகால்கள் இல்லாமலேயே ஓடும் மனிதன்\nஓ பக்கங்கள் - ஈழத்தமிழர்களின் முதன்மை தேவை என்ன\nஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா...\nகூடங்குளம் இன்று - ஒரு கேள்வி பதில்\nஎனது இந்தியா ( சந்தால் எழுச்சி ) - எஸ். ராமகிருஷ...\nஎனது இந்தியா ( காட்டுக்குள் புகுந்த ராணுவம் \nஎனது இந்தியா ( சிந்துசமவெளியும் லோதலும்\nசமையல் எரிவாயு... சிக்கனமா பயன்படுத்துவது எப்படி\nசில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள்...\nதமிழக முதல்வருக்கு தமிழருவி மணியன் மடல்\nடி20 உலகக் கோப்பை - யார் புதிய உலக சாம்பியன்\nஓ பக்கங்கள் , சில நேரங்களில் சில உறுத்தல்கள்\nஎனது இந்தியா ( திருத்த வேண்டிய வரலாறு \nஎனது இந்தியா ( சுதேசி மன்னர்கள் ) - எஸ். ராமகிருஷ...\n - அன்னிய நேரடி முதலீடு\nஅருள்வாக்கு - இளைஞர் கடமை\nஅருள்வாக்கு - சாந்தம் பழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://menakasury.blogspot.com/2013/12/blog-post_15.html", "date_download": "2018-07-16T14:46:50Z", "digest": "sha1:F5WSLDWNUOPNGRGC5BND476G7QS2ZQ2J", "length": 9671, "nlines": 276, "source_domain": "menakasury.blogspot.com", "title": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை. : மார்கழி திங்கள் அல்லவா !!", "raw_content": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை.\nஞாயிறு, டிசம்பர் 15, 2013\nஇதை நான் க்ளிக் செய்யவா \nஇது எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் ஆத்துக் கோலம் அல்லவா..\nஇது அவரோட காபி ரைட் அல்லவா \nஅவருக்கு சூடா ஒரு தஞ்சாவூர் டிகிரி காபி கொடுத்து விட்டு\nஇதை அப்படியே இல்லாம கொஞ்சம் கலர் அடிச்சு\nஸ்ரீராம் சார். கௌதமன் சார் ...\nசீக்கிரம் காப்பி சாபிட வாங்கோ\nசூடான பொங்கல் வடை ரெடி.\nசூடான இட்லி வடை கேசரி சாப்பிட்டு முடிச்சப்பறம் காபி கொண்டு வந்து தரேன்.\nசக்கரை ஹால்ப் ஆக போடணுமா ..\nஹால்பும் போடலாம். full ம் போடலாம்.\nஎன்ன சுப்பு தாத்தா சார்.\nஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே\nசொல்றேன். ஆனா இந்த ஆனந்தமான காபி எப்படி போடுகிறீர்கள் அப்படின்னு\nஅந்த ஆனந்த நடராஜ பெருமானை தரிச்சுண்டே\nஅந்த பெருமாள் சாக்ஷாத் பாதங்களை\nஅடியேன் அடியற போது இது மாதிரி\nஆத்துக்காரி கையிலினாலே ஒரு காப்பி\nகோவிந்தா கோவிந்தா அப்படின்னு சொல்லிண்டே\nஉங்களுக்காக தினம் தினம் மார்கழி மாதம் முழுக்க\nஇடுகையிட்டது sury Siva நேரம் 11:27 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nஅனந்த பத்மனாபனிடமிருந்து அல்வாவுக்கு இழுக்கிறது MA...\nகிச்சன் முழுவதும் கிட்டத்தட்ட கீசட்.\nமெல்ல வந்து கதவைத் திற..\nதயிர் சாதம் கண்ணுக்கு முன்னாடி இருக்கும்போது தாயா...\nவாசலிலே பூ விளக்கு கோலம்.\nஅது யாரு அந்த மாயன் \nஆழி மழைக் கண்ணா ஒன்று நீர் கை கரவேல்\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி,\nகண்ணா கண்ணா ஓடி வா\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180415", "date_download": "2018-07-16T14:19:39Z", "digest": "sha1:NTDJL2UELO3TQPCASUWEJJ5G5SKKHKEK", "length": 11589, "nlines": 122, "source_domain": "sathiyavasanam.in", "title": "15 | April | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஏப்ரல் 15 ஞாயிறு\nதேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். (லூக்.12:31)\nவேதவாசிப்பு: நியாயாதிபதிகள்.19 | லூக்கா.12:16-41\nஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 15 ஞாயிறு\n“ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்” (சங்.145:1) இவ்வாக்கைப் போல தேவனுடைய பிள்ளைகள் ராஜாவாகிய தேவனை என்றென்றைக்கும் முழுப் பெலத்தோடு துதிக்கிற வைராக்கியமுடையவர்களாய் காணப்பட வேண்டுதல் செய்வோம்.\nதியானம்: 2018 ஏப்ரல் 15 ஞாயிறு; வேத வாசிப்பு: லூக்கா 5:15-16 6:12-13\n“அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம் பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்” (மத்தேயு 14:23).\nஒழுக்கமுள்ள, திட்டவட்டமான வாழ்வு வாழ யாருக்குத்தான் விருப்பமில்லை ஆனால் எவ்வளவு தூரம் அது நமக்குச் சாத்தியமாயிருக்கிறது ஆனால் எவ்வளவு தூரம் அது நமக்குச் சாத்தியமாயிருக்கிறது ஒரு வாரத்திற்கு, அதிகாலை எழுந்தது முதல் இரவு சுமார் படுக்கைக்கு போகும் வரைக்கும் ஒவ்வொரு நாளும் நாம் என்ன என்ன செய்தோமென்று தினமும் ஒரு தாளில் எழுதிப்பார்ப்போம். நமது ஒழுக்கமும் திட்டவட்டமான வாழ்வும் எப்படிப்பட்டதென்று அப்போது ஓரளவாவது விளங்கும். நம்மைச் சரிப்படுத்த அது நமக்கு உதவும்.\nஇயேசுவின் இறுதி மூன்றரை ஆண்டு கால அவரது வாழ்விலே பல காரியங்களை நாம் கண்டாலும் இரு விஷயங்கள் மிக முக்கியமானவைகள். முதலாவதாக, அவருடைய வாழ்வு ஒரு திட்டவட்டமான ஒழுங்குள்ள வாழ்வாக இருந்தது. முக்கியமாக அவரது ஜெப ஜீவியம். அவர் நிறைவேற்ற வந்த பணியின் எந்தப் பகுதியும், அவருக்கும் பிதாவுக்கும் இடையேயுள்ள உறவைக் குலைத்துப்போட அவர் இடமளிக்கவில்லை. அவருடைய பெயர் பிரசித்தமான போதும், ஜனங்கள் அவரைத் தேடி அலைந்தபோதும், அவர் ஜெப நேரத்தைத் தட்டிக்கழிக்கவில்லை. ‘என் நிலைமை பிதாவுக்குத் தெரியும்’ என்று நாம் சொல்லுவதுபோல சொல்லிவிட்டு, ஊழியம் என்று ஓடவில்லை. தனிமையையும், வனாந்தரமான இடத்தையும் நாடிச்சென்று பிதாவுடன் எப்போதும் உறவாடினார். எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன் ஜெபித்தார். இரா முழுவதும் தனித்திருந்து ஜெபித்த வேளைகள் அதிகமுண்டு. அத்துடன் அவர் மற்றவர்களுக்காகவும் ஜெபித்தார். பேதுருவுக்கு நடக்கப்போவதை அறிந்து அவருக்காகவும் ஜெபித்தார். மாத்திரமல்ல, தேவ சித்தத்துக்குள் தன்னை ஒப்புவித்து ஜெபித்தார். ஜெபமே இயேசுவின் முழுமூச்சாக இருந்தது. இரண்டாவதாக, ஜெபத்தைக்குறித்து எதை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தாரோ அதையே தன் வாழ்வில் செய்தும் காட்டினார். குறிப்பாக தன்னைச் சிலுவை��ில் அறைந்தவர்களுக்காக ஜெபித்தபோது, இயேசு ஜெபவாழ்வின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.\n அல்லது பிற காரியத்திற்காகவா ஜெபிக்கிறோம் நினைத்தால் ஜெபம், அல்லது எதுவுமே இல்லை என்று ஒரு திட்டம் இல்லாத வாழ்வு வாழுகிறோமா நினைத்தால் ஜெபம், அல்லது எதுவுமே இல்லை என்று ஒரு திட்டம் இல்லாத வாழ்வு வாழுகிறோமா நமக்கொரு திட்டவட்டமான ஜெபவாழ்வு முறைமை அவசியம். இல்லையானால் நமது ஒழுக்கமும் பாதிக்கப்படும்.\n“தானியேல், … தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (தானியேல் 6:10).\nஜெபம்: ஜெபத்தைக் கேட்பவரே, இன்று எனக்கு கற்றுத் தந்த திட்டவட்டமான ஜெபவாழ்வு முறைமைக்காக உமக்கு நன்றி. முன்மாதிரியான உமது ஜெப வாழ்வை நானும் பின்பற்ற எனக்கு உதவியருளும். ஆமென்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.net/news_details.php?/100//%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD//%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BE/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD//&id=41046", "date_download": "2018-07-16T14:47:17Z", "digest": "sha1:SJX5MVCMLD6K6IU3LIBLDBMHR7LXVLEI", "length": 15496, "nlines": 146, "source_domain": "tamilkurinji.net", "title": "100 ஆண்டுகளில் இல்லாத பேரிடர் : நிர்மலா சீத்தாராமன் ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\n100 ஆண்டுகளில் இல்லாத பேரிடர் : நிர்மலா சீத்தாராமன்\nகடந்த 100 ஆண்டுகளில் நிகழாத அளவு பேரிடர் நிகழ்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.\nஒக்கி புயல் காரணமாக, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. மீனவர்களை மீட்க மத்திய அரசும் மாநில அரசும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.\nதொடர்ந்து பத்திரக்கையாளர்களுக்கு பேட்டியளி��்கையில் , ‛‛ கடந்த 100 ஆண்டுகளில் நிகழாத வகையில் கன்னியாகுமரி பகுதியில் புயல் ஏற்பட்டுள்ளது. மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு கப்பல்கள், விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஸ்பிட் முறையில் கப்பல், விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல மீனவர்கள் லட்ச தீவுகள், கர்நாடக, மகாராஷ்டிரா பகுதியில் பத்திரமாக உள்ளனர். ''\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி\nசிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கு: குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னை மாங்காட்டை அடுத்த மெளலிவாக்கம்\nவீட்டு வேலைக்கார பெண்ணை அடித்தே கொன்ற தொழிலதிபர் மனைவி கைது: வளர்ப்பு நாய் இறந்ததால் ஆத்திரம்\nசென்னை பெசன்ட் நகரில் வளர்ப்பு நாய் இறந்ததற்கு வீட்டின் பணிப்பெண்தான் காரணம் என்ற ஆத்திரத்தில் பணிப்பெண்ணை தாக்கி, சுடு தண்ணீர் ஊற்றி சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்து நாடகமாடிய தொழிலதிபர் மனைவியும் அவரது உறவுப்பெண்ணும் கைதுச்செய்யப்பட்டனர்.பெசன்ட் நகர், பெசன்ட் அவென்யூ\nபோலீஸ் என்கவுன்டர் செய்ய காரணம் என்ன : ரவுடி ஆனந்தன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் சாண்டில்யன் நேரில் சென்று ஆய்வு செய்தார். குற்றவாளிகள், ரவுடிகள் அத்துமீறும் பட்சத்தில், கடும் நடவடிக்கைகளை தவிர்க்க முடியாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.சென்னை\nதீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட்தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே சார்பில் 250க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண���டிகை கொண்டாடப்படும் நிலையில் நவம்பர்\nசாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்\nதனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி\nதிருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பம் , கார்த்தி சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை\nதமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nதமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல்\nமதுரையில் பள்ளி ஜன்னல் சுவர் இடிந்து 7-ம் வகுப்பு மாணவர் பலி\nபா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகை\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கூறிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்\nஅண்ணன், தம்பி வெட்டிக்கொலை- நரபலி கொடுத்து சுடுகாட்டில் பூஜை\nவீட்டு வேலைக்கார பெண்ணை அடித்தே கொன்ற தொழிலதிபர் மனைவி கைது: வளர்ப்பு நாய் இறந்ததால் ஆத்திரம்\nஇரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் ; காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு\nபோலீஸ் என்கவுன்டர் செய்ய காரணம் என்ன : ரவுடி ஆனந்தன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்\nதீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட்தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது\nஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு\nஹஜ் பயணத்துக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்: முதல் அமைச்சர் அறிவிப்பு\n9வது மாடியில் இருந்து குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை\nசேலத்தில் மழை நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் மீட்பு\nசேலத்தில் 56 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் 13.38 செமீ மழை 5 மணி நேரம் கனமழை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2013/09/", "date_download": "2018-07-16T14:33:31Z", "digest": "sha1:MHVSML5DMNJXANCABA5AVK3IHSFQFG3B", "length": 36042, "nlines": 390, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: September 2013", "raw_content": "\nதமிழ்க் கோட்டம்: தமிழுக்கும் தமிழருக்கும் ஒரு மணிமண்டபம்\nமலேசியாவில் தமிழுக்கும் தமிழருக்கும் சொந்தமான தனிக் கட்டடம் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில் ‘தமிழ்க் கோட்டம்’ எனும் பெயரில் ஒரு கட்டடம் அமையவுள்ளது. தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் முதன் முதலாக இந்த மணிமண்டபம் உருவாகிறது.\nகடந்த 1990ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரையிலும் இடைவிடாமல் துடிப்புடன் செயல்படும் தமிழ் வாழ்வியல் இயக்கம் இந்தக் கட்டடத்தை வாங்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் ஒரு மணிமண்டபமாக இந்தக் கட்டடம் அமையவுள்ளது. ஆகவேதான் இந்தக் கட்டடம் ‘தமிழ்க் கோட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஎட்டு இலட்சம் வெள்ளி மதிப்புள்ள 3 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் சொந்தமான ஒரு கட்டடமாக உருவாகி தமிழ்ப்பணியாற்றும் என இயக்கத் தலைவர் க.முருகையன் தெரிவித்தார்.\nமலேசியாவில் தமிழையும் தமிழ் இனத்தையும் முன்படுத்தி பல்வேறு இயக்கங்கள் செயல்படுகின்றன. பல இயக்கங்கள் சொந்தக் கட்டடம் இல்லாமல் பிற இனத்தவரின் கட்டடத்தையும் மண்டபத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலையிலே இருக்கின்றன. இந்த நிலைமையை மாற்றி தமிழுக்கும் தமிழருக்கும் தனிக் கட்டடம் ஒன்றினை அமைத்து ‘தமிழரால் முடியும்’ என்னும் உண்மையை எடுத்துக்காட்ட இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ வானுயர எழுந்து நிற்கப் போகின்றது.\n‘தமிழ்க் கோட்டம்’ கட்டத்தில் இயக்க அலுவலகம், தமிழிய நூலகம், மேடை அரங்கம், தமிழ்த் திருமண மண்டபம், வழிபாட்டுத் தலம் போன்றவை அமைக்கப்பட உள்ளன.\nதமிழியச் சிந்தனைகளைப் பரப்புதல், தமிழ்நெறிக் கருத்துகளை விதைத்தல், திருக்குறள் நெறியை வளர்த்தெடுத்தல், தமிழ்ச் சமய ஆன்மநெறியை பேணுதல், தமிழ்க்கல்வியை ஊக்குவித்தல், தமிழ் இளையோர்களுக்கு வழிகாட்டுதல் முதலான அரிய தமிழ்ப்பணிகளை முன்னெடுத்து நடத்துவதற்கு இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ பேருதவியாக இருக்கும் என்றால் மிகையன்று.\nஎனவே, மலேசியத் தமிழர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், ஆர்வலர்கள், செல்வந்தர்கள் அனைவரும் இந்தத் தூய்மையான முயற்சி��்கு நன்கொடையளித்து உதவ வேண்டும் என இவ்வியக்கத்தின் ஏடலர் தமிழ் ஆய்வியல் அறிஞர் இர.திருச்செல்வம் கேட்டுக்கொண்டார்.\nமலேசியாவில் தமிழ்மொழி நிலைத்திருக்கவும் தமிழ் மக்களின் வாழ்வியலை நெறிபடுத்தவும் ஒரு நடுவம் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை நன்கு உணர்ந்துகொண்டு ‘தமிழ்க் கோட்டம்’ கட்டடம் அமைய எல்லாரும் துணைநின்று உதவ வேண்டும் என தமிழ் வாழ்வியல் இயக்கப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 10:57 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழர் சிந்தனைக்கு, தமிழ்க் கோட்டம்\nஐ-போன் 5 திறன்பேசியில் தமிழ். புதிய இலக்கை நோக்கி நம் தமிழ்.\n2013 செப்தெம்பர் 11ஆம் நாள் தமிழ்மொழி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாள். ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய வகை ஐ-போன் 5இல் முதன் முறையாகத் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. தமிழ்மொழிக்கு உலக அரங்கில் இது ஒரு மறக்க முடியாத திருப்புமுனையாகும். இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் நம் மலேசியத் தமிழர், கணிஞர் முத்து நெடுமாறன் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.\nஇதுவரை வெளிவந்துள்ள திறன்பேசிகளில் (smart phone) தற்பொழுது அறிமுகமாகியுள்ள iOS 7 எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் செல்பேசிகளில்தான் விசைத்தட்டுடன் (keyboard) கூடிய தமிழ் இயங்குதளம் அதன் மென்பொருளிலேயே சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தமிழ் விசைகளை நேரடியாக நாம் பயன்படுத்த முடியும் என்பதும் நவீன தொழில் நுட்பத்தில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள புரட்சிகரமான முன்னேற்றமாகும். தகவல் தொழில்நுட்ப உலகத்தில் நம் தமிழ்மொழி அடைந்துள்ள இந்தப் புதிய வெற்றியானது தமிழ் ஆர்வலர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபுதிய ஐ-போன் திறன்பேசியில் “தமிழ் 99” மற்றும் “முரசு அஞ்சல்” ஆகிய இருவகை விசைத் தட்டுகளும் இணைக்கப்பட்டுள்ளன. பயனர்கள் இந்த இரு விசைத்தட்டுகளில் ஒன்றைத் தேர்வு செய்து, அதில் தமிழ் மொழி எழுத்துக்களைப் பதிவு செய்யலாம். ஐ-போன்கள், ஐ-பேட் (iPad) எனப்படும் தட்டை, ஐபோட் (iPod) கருவி என இனி எல்லாக் கருவிகளிலும் இந்த முறையில் நேரடியாகத் தமிழைப் பயன்படுத்தலாம்.\nஇதற்கு முன்பாக தமிழுக்கென உருவாக்கப்பட்ட சில குறிப்பிட்ட செயலி��ளைப் பதிவிறக்கம் செய்வதன் மூலமும், அல்லது மற்ற திரைப்பக்கங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களை வெட்டி எடுத்து ஒட்டுவதன் மூலமும் அல்லது ஆங்கில எழுத்துக்களின் மூலமாகவும்தான் செல்பேசிகளிலும், தட்டைக் கருவிகளிலும், தமிழைப் பயன்படுத்த முடியும் என்ற நிலைமை இருந்து வந்தது.\nஇத்தகைய செயலிகளின் பயன்பாட்டில் ‘செல்லினம்’ என்னும் செயலிதான் இதுவரையிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது ஐ-போன்களில் தமிழ் விசைத்தட்டு அதன் உள்ளேயே மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இனி மற்ற செயலிகளைப் பதவிறக்கம் செய்துதான் தமிழைப் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. வெட்டி ஒட்டும் வேலையும் இல்லை.\nதொடர்பாளர் பெயர் & பிழைதவிர்த்தி கவனிக்கவும்\nஎனவே, இனி நேரடியாகவே ஐ-போன்களில், ஐ-பேட் போன்ற தட்டைக் கருவிகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தி குறுஞ்செய்தி அனுப்பலாம். மேலும், முகநூல், ட்விட்டர், வாட்சாப் (Whatsapp), வைபர் (Viber) போன்ற இணையத் தளச் செயலிகளில் செய்திகள், தகவல்களை மிக எளிதாகத் தமிழில் அனுப்பலாம்.\nஅதே வேளையில், இணையத் தளங்களில் தேடலுக்கு (search) நேரடியாகவே தமிழ் மொழியில் உள்ளடக்கங்களைத் தேடலாம். முகவரிகள், பெயர் பட்டியல்களில் தமிழிலேயே பெயரைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். தங்களுக்கு விருப்பமான தமிழ்ப் பாடல்களை தமிழிலேயே தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படி எல்லாவற்றிலும், ஐபோன்களில் இருக்கும் எல்லா திரைப்பக்கங்களின் (screen) மூலமாகவும் தமிழைப் பயன்படுத்தலாம்.\nதொழில் நுட்பர் முத்து நெடுமாறனின் கருத்து\nசெல்லினம் செயலியை ஐஓஎசு (IOS) மற்றும் ஆன்டிரோய்டு (Android) மென்பொருள் தளங்களில் வடிவமைத்தவர் நமது மலேசியத் தமிழரான முத்து நெடுமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய வகை iOS 7 ஐ-போன்களிலும் தமிழ் மொழியையையும் மற்ற இந்திய மொழிகளையும் வடிவமைத்தவர் நமது முத்து நெடுமாறன்தான் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய தகவலாகும்.\nஐபோன்களின் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது குறித்து முத்து நெடுமாறன் பின்வருமாறு கூறினார்:\n“திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடு என்ற முறையில் இது நமக்கெல்லாம் உற்சாகமூட்டக்கூடிய ஒரு முன்னேற்றமாகும். தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல�� விசைத் தட்டுக்களுடன், மிக அழகான வடிவமைப்பில் தமிழ் எழுத்துக்கள் புதிய ஐபோன்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தக் கருவிகளில் தமிழைப் படிப்பதற்கும், எழுதுவதற்கும் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.”\n“உலகமெங்கும் உள்ள நமது தமிழ் பேசும் மக்கள் இந்த அருமையான கிடைத்தற்கரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழைச் செல்பேசிகளிலும் தட்டைக் கருவிகளிலும் அதிகமாகப் பயன்படுத்துவதோடு, தமிழிலேயே தகவல்களையும், செய்திகளையும், உள்ளடக்கங்களையும் உருவாக்க வேண்டும்; பரிமாற்றங்களும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். அப்போதுதான், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடும், தமிழை உள்ளீடு செய்வதும் மேலும் அதிக அளவில் வளர்ச்சி காணும்.\nசெல்லினம் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து பயனீட்டாளர்கள் இதுவரை செய்து வந்த அனைத்து செயல்பாடுகளையும் இனி புதிய ஐ-போன்களில் எந்தவித செயலிகளையும் பதிவிறக்கம் செய்யாமலேயே நேரடியாகவே இனி பயன்படுத்த முடியும் என்பதுதான் தற்பொழுது நிகழ்ந்துள்ள புரட்சிகரமான மாற்றமாகும்; புதுமையான முன்னேற்றமாகும்.\nஅதுமட்டுமல்லாது, இந்தப் புதிய வகை ஐ-போன்களில் தமிழ் அகரமுதலியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்வழி, தமிழில் பிழையின்றித் தட்டச்சு செய்வதற்கு உதவியாகச் சொற்பட்டியும் (predictive text) தானியங்கிப் பிழைதவிர்ப்பியும் (autocorrect) இதில் அடங்கியிருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி எனலாம்.\nஇனிவரும் காலம் தமிழுக்குப் பொற்காலமாக மாறக்கூடிய வாய்ப்பினை ஆப்பிள் நிறுவனம் முதன்முதலாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு தமிழ் மக்கள் கணினி, திறன்பேசி, தட்டை, ஆன்டிரோய்டு முதலான திறன்கருவிகளில் தமிழைப் பெருமளவில் பயன்படுத்த முன்வரவேண்டும். தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிறுவனங்களின் பொருள்களுக்கும் வெளியீடுகளுக்கும் வற்றாத ஆதரவினை வழங்க வேண்டும், இதன்வழியாகப் பல நிறுவனங்கள் தங்கள் வெளியீடுகளில் தமிழை இணைத்துக்கொள்ள வேண்டிய நெருக்குதலை ஏற்படுத்த முடியும்; தமிழ்மொழியின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் வேகப்படுத்த முடியும்; உலக உருண்டையில் தமிழின் இருப்பையும் நிலைப்படுத்த முடிய��ம்.\nஉலகப் புகழ்பெற்ற 'ஆப்பிள்' போன்ற நிறுவனங்கள் எல்லாம் தமிழை மதித்து, தங்கள் வெளியீடுகளில் தமிழுக்கு இடம் கொடுக்கும் வேளையில் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் விழிப்புற்று எழுந்து; மனமகிழ்ச்சிப் பொங்க தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து; தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினால் \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகைசெய்தல் வேண்டும்\" என்னும் மாபாவலன் பாரதியின் கனவு மெய்ப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 6:26 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழ் இணையம், தமிழ் நுட்பம்\nதமிழ்க் கோட்டம்: தமிழுக்கும் தமிழருக்கும் ஒரு மணிம...\nஐ-போன் 5 திறன்பேசியில் தமிழ்.\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2005/07/29.html", "date_download": "2018-07-16T14:09:25Z", "digest": "sha1:HMMEPFY3RKTZWIXYXAFEP4XAWPT6Y2GQ", "length": 16998, "nlines": 262, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: கந்தை - 29", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nநேற்றிரவு இதனைப் பதிவிலே போட முயன்று, Hello ஒத்துழைக்காததால் விட்டுப்போய், காலையிலே போட வந்தால், கீறியிருந்த ஒற்றை இரத்தத்துளிக்கு இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கிறது :-(\n/ இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கிறது :-(/\nஇந்த G-8 இனையும் ஒலிம்பிக் 2008 தேர்வினையும் முன்னிறுத்தியதிலே உலகக்கவனத்தினை ஈர்த்திருந்த இலண்டன்மீது திட்டமிட்டு நடந்திருப்பதாகத் தெரியும் குண்டுவெடிப்பின் இரத்தத்துளி :-(\nமுன்னர் நான் குறிப்பிட வந்த இரத்தத்துளி G-8 இன் இதுவரைகால நடைமுறையினைக் குறியீடாக்குவது. ஆனால், நிகழ்ந்திருப்பது, இலண்டன் மாநகரிலே சிந்திய இரத்தத்தினைக் குறிப்பதாகிவிட்டது.\n//G-8 இன் இதுவரைகால நடைமுறையினைக் குறியீடாக்குவது.//\nநேரமிருந்தால் இது பற்றி சிறிய பதிவு ஒன்று எழுத வேண்டிக்கொள்கிறேன்.\nபடமும், சொல்லவந்த கருத்தும் நல்லாய்த்தானிருக்கின்றது.இதைப் பார்க்கும்போது ஒரு விடயம் நினைவுக்கு வந்தது. படித்துக்கொண்டிருக்கையில், Gang of Four என்ற நால்வர் எழுதிய புத்தகம், Architecture and Designல் மாற்றத்தைக் கொண்டுவந்ததாய் கேள்விப்பட்டேன். அந்த புத்தகத்தோடு பின்நவீனத்துவத்தையும் தொடர்புபடுத்தி எங்கையோ வாசித்ததாய் நினைவு. ம்...படிக்கிற காலத்தில் ஒழுங்காய் படித்திருந்தால், இப்படி பெயரிலி, கார்த்திக் போன்றோருடன் 'கூலியில்லாமல்' மாரடிக்காமல் இருந்திருப்பேன். எல்லாம் காலம் செய்த அநியாயம் :-).\nகார்த்திக், G-8 பற்றி விரித்தோ சுருக்கியோ எழுதுமளவுக்குப் பொருளாதார அறிவு எனக்கு இல்லை.\n\"நைன் இலெவின்\" என்ற பதம்போல, \"செவன்செவன்\" என்ற பதத்தினை உருவாக்கி மந்திரமாய் உருப்போட்டுப்போட்டு என்னென்ன எதிர்காலத்திலே அரசியல், ஆக்கிரமிப்பு என்ற தளங்களிலே நகருமென எண்ண இன்னும் பயமாகவிருக்கின்றது. G-8 இன் முக்கியமான முடிவுகளுக்கு முக்கியத்துவமில்லாமலே அமுங்கிப்போகப்போகிறது.\nபெயரிலி, கார்த்திக் போன்றோருடன் 'கூலியில்லாமல்' மாரடிக்காமல் இருந்திருப்பேன். எல்லாம் காலம் செய்த அநியாயம் :-)\nஇத்தால், டிசே தனது புதிய ப்ளொக்கர் குறியீடான படத்தினைக் கழற்றவேண்டுமென வன்மத்துடன் வற்புறுத்துகிறேன்.\nநல்லது பெயரிலி.G-8 பற்றி இணையத்தில் ஏதேனும் கண்ணில் பட்டால் உங்களுக்கும் சொல்கிறேன்.\n//ம்...படிக்கிற காலத்தில் ஒழுங்காய் படித்திருந்தால்//\nஒழுங்காய் படித்திருந்தால் இப்படி காதல் தோல்விக்கவிதைகள் எழுதிதிரிந்துக்கொண்டிருக்கவேண்டாம். :-P\n//ஒழுங்காய் படித்திருந்தால் இப்படி காதல் தோல்விக்கவிதைகள் எழுதிதிரிந்துக்கொண்டிருக்கவேண்டாம்//\nகார்த்திக், நீர் எனக்கு இரகசியமாகச் சொன்ன உமது கதைகளை அல்லவா நான் கவிதை'கள்' என்று கிறுக்கிக்கொண்டிருக்கின்றேன் :-).\nஎத்தடை வரினும் இப்படம் தொடரும் :-). நான் காசு கொடுத்து வாங்கின ரீசேட்டில் உள்ள படத்தைத்தான் போட்டனான்.\n/நான் காசு கொடுத்து வாங்கின ரீசேட்டில் உள்ள படத்தைத்தான் போட்டனான்./\nரீ சேட்டில போட்டிருக்கிற படத்துக்கே எடுத்தவரிட்டைக் காசு குடுத்து எடுத்துப்போடயில்லையெண்டு ரவிஸ்ரீனிவாஸ் உயிர்மையாய்ச் சொல்லுறார். நீரென்னவெண்டால் ப்ரோ, களவெடுத்த சாமானுக்குக் காசு குடுத்து வாங்கினதால, உம்மடைதானெண்டு நிக்கிறீர். 'சே'யைத் தமக்கென அடையாளப்படுத்தும் எல்லோரிலும் ஒருவரைத் தவிர, மற்ற எல்லோருக்கும் பெயரிலி எதிர்ப்புத் தெரிவிப்பான் ;-)\n//'சே'யைத் தமக்கென அடையாளப்படுத்தும் எல்லோரிலும் ஒருவரைத் தவிர, மற்ற எல்லோருக்கும் பெயரிலி எதிர்ப்புத் தெரிவிப்பான் ;-)//\nBro யார் அது, சித்தார்த்த 'சே' குவேரா வா :-)\n// ஒருவரைத் தவிர // + // பெயரிலி எதிர்ப்புத் தெரிவிப்பான் //சந்தேகமே இல்லை. இது சந்திரமுக_புலாவ்_ஆளுமையேதான். :-)\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2018/jul/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2958705.html", "date_download": "2018-07-16T14:47:20Z", "digest": "sha1:MR322UZZXYP3WPEIWCYCAVEB65J37V7F", "length": 9272, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறது பாகிஸ்தான்- Dinamani", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறது பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் தரப்பு வரும் 17-ஆம் தேதி தனது பதில் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.\nஇந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை, பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தது.\nபாகிஸ்தானில் உளவு வேலை பார்த்தாகவும், பயங்கரவாதத்தை தூண்டியதாகவும், அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்காக, பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், எந்தப் பலனும் கிடைக்காததால், நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் நாடியது. சர்வதசே நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது.\nஇதையடுத்து, இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, இந்திய அரசு தனது வாதத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தது. அதற்கு, பாகிஸ்தான் அரசு கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி எதிர் வாதத்தை தாக்கல் செய்தது.\nஇதையடுத்து, இந்திய அரசு இரண்டாவது முறையாக தனது வாதத்தை கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தது.\nஅதற்குப் பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு, வரும் 17-ஆம் தேதி புதிய அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. இந்த அறிக்கையை, பாகிஸ்தான் அட்டார்னி ஜெனரல் கவார் குரேஷி தயாரித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டில் விசாரணை: இதனிடையே, சர்வதேச நீதி��ன்றத்தில் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் வரை பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதால், குல்பூஷண் ஜாதவ் விவகாரம் அடுத்த ஆண்டு கோடையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மூத்த வழக்குரைஞர் ஒருவர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/43112.html", "date_download": "2018-07-16T14:51:07Z", "digest": "sha1:6QBBJVTIWLACJVRMAVPLC3ZJHSLHSAWZ", "length": 17467, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "சன்னி லியோனை நிராகரித்த ஹீரோ! | sunny leone, emraan hashimi, ungli, சன்னி லியோன், இம்ரான் ஹாஷ்மி,உங்லி", "raw_content": "\n`90 அடியை எட்டியது' - 2 ஆண்டுக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது வீரர்களை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த குரோஷிய அதிபர் வைரலாகும் புகைப்படங்கள் சென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\n300 முதலைகளைக் கொன்றுபோட்ட `மனித’ கும்பல் - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி `கார்தான் எனக்கு ஆபீஸ்’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n`புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018 ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சித்தா மருத்துவப் படிப்புக்குக் கலந்தாய்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசன்னி லியோனை நிராகரித்த ஹீரோ\nஇந்தி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கூட சன்னி லியோனை ஒரு பாடலிலாவது நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கும் தருவாயில், இம்ரான் ஹாஷ்மி சன்னி லியோனை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.\nஇம்ரான் ஹாஷ்மி அடுத்து நடிக்க இருக்கும் ப��ம் ‘ உங்லி’ .இந்த படத்தின் புரமோஷன் பாடலுக்கு சன்னியை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வந்த நிலையில் படத்தின் ஹீரோ இம்ரான் வேண்டாம் என கூறியுள்ளார்.\nஇதனால், பாலிவுட் மட்டுமல்லாமல் சினிமா உலகில் சற்றே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் இம்ரான் ஹாஷ்மி என்றாலே ’சீரியல் கிஸ்ஸர்’ என்ற பெயர் பதிந்து விட்டது. அந்த இமேஜை உடைக்க வேண்டும் எனவே தான் சன்னி வேண்டாம் என கூறியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nதற்போது சன்னி ஆட வேண்டிய பாடலுக்கு வேறு நடிகையை ஆட வைக்கும் பணியில் தீவிரம் காட்டத்துவங்கியுள்ளனர் படக்குழுவினர்.\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்\nபாலாஜியின் நினைவெல்லாம் நித்யா... இனியாவது பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பமாகுமா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\nடிரைவிங்கின்போது 5 நொடி மட்டும் தூங்கியிருக்கிறீர்களா அது ஏன்\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nவெற்றி, அதிர்ச்சி, கண்ணீர், இயலாமை... உலகக் கோப்பை கால்பந்து ஒரு ரீவைண்டு\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nஇந்த வார ராசிபலன் ஜூலை 16 முதல் 22 வரை\n\"நான் மூட்டை தூக்கி வந்தேனா\" தினகரனை கோயிலுக்குக் கூப்பிடும் எஸ்.பி.வேலுமணி\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nசன்னி லியோனை நிராகரித்த ஹீரோ\nரசிகர்களுக்காக விஜய் சேதுபதி புது முடிவு\n - ஷ்ரியா ஷர்மா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%89%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B2", "date_download": "2018-07-16T14:16:35Z", "digest": "sha1:K5HRDAIQEIRH7PLFJODNNCRZ6K63FQ2X", "length": 4458, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மனஉளைச்சல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மனஉளைச்சல் யின் அர்த்தம்\nவிரும்பத் தகாத பாதிப்பினால் ஒருவருக்கு மனத்தில் ஏற்படும் நிம்மதியற்ற இறுக்கமான நிலை.\n‘இந்த அவதூறினால் எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலை வார்த்தைகளில் விவரிக்க முடியாது’\n‘யாரும் தன்னுடன் சரிவரப் பேசாததாலும் எல்லோராலும் தான் ஒதுக்கப்படுகிறோம் என்ற உணர்வாலும் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/08/blog-post_22.html", "date_download": "2018-07-16T14:07:04Z", "digest": "sha1:3ZIRJV363ICVG6OFHT5QNGWDU7OG6BUG", "length": 4328, "nlines": 51, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அமெரிக்காவில் மரணமடைந்த சிறுமியின் பெற்றோர் சர்பில் முக்கிய அறிவிப்பு | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost மரண அறிவிப்பு அமெரிக்காவில் மரணமடைந்த சிறுமியின் பெற்றோர் சர்பில் முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்காவில் மரணமடைந்த சிறுமியின் பெற்றோர் சர்பில் முக்கிய அறிவிப்பு\nஅதிரை சகோதர சகோதரிகள் அனைவருக்கு ஓர் கணிவான வேண்டுகோள் \nஅமெரிக்காவில் மரணம் தழுவிய சகோதரி முஃப்லிஹா (முஹம்மது இபுராஹீம் -மு.இ.- அவர்களின் மூத்த மகள்) அவர்களின் நல்லடக்கம் இன்று (21-08-2013) லிவர்மோர், கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. சகோதரர் மு.இ. அவர்களின் இரண்டாவது மகளின் உடல்நிலையில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ். விரைவில் மு.இ.அவர்களின் இரண்டாவது மகள் குணமடைய அனைவரின் பிரார்த்தனையை வேண்டுகிறோம் இன்ஷா அல்லாஹ்\nஉருக்கமான வேண்டுகோள் அவசியமற்ற யூகத்தினடிப்படையில் தகவல்களை ���ேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள், அவ்வாறு உங்களிடம் யாரும் தெரிவித்தால் அவர்களிடம் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ள அறிவுறுத்துங்கள். தவறான தகவல் பறிமாற்றங்களினால் குடும்பத்தினர் மிகவும் மன உளச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர் அவர்கள் இந்த பாதிப்பிலிருந்து மீண்டெழ அல்லாஹ்விடம் நாமும் துஆச் செய்வோம் இன்ஷா அல்லாஹ் \nமேலும் விபரங்கள் அறிய வேண்டியிருப்பின் சகோ. சிராஜுதீன் (+14086664533) அல்லது எனது (+15108426336) அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/03/blog-post_8405.html", "date_download": "2018-07-16T14:37:01Z", "digest": "sha1:73WCDUO74AHYYC4S2BIBV3EGJE6BYL4N", "length": 5215, "nlines": 34, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: செக்சை விட சாக்கலேட்டை அதிகம் விரும்பும் பெண்கள்!", "raw_content": "\nசெக்சை விட சாக்கலேட்டை அதிகம் விரும்பும் பெண்கள்\nபிரித்தானிய பெண்கள் செக்ஸை காட்டிலும் சாக்கலேட்டுக்களை பெரிதும் விரும்புகின்றனர் என்று அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரிய வந்து உள்ளது.\nஇக்கருத்துக் கணிப்புக்காக 2000 பெண்கள் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர்.வைன், செக்ஸ், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றைக் காட்டிலும் சாக்கலேட்டுக்கள் மீது அதிகம் ஆசை வைத்து இருக்கின்றனர் என்று இந்த கணிப்பின் முடிவு கூறுகின்றது.\n2.3 மில்லியன் பிரித்தானிய பெண்கள் சாக்கலேட்டுக்கள் மீது பேராவல் வைத்து இருக்கின்றார்கள் என்றும் பிரிட்டன் பெண்கள் குறைந்தது ஒரு நாளில் மூன்று தடவைகளேனும் சொக்கலேட்டுக்களை சாப்பிடுகின்றனர் என்றும் இந்த கணிப்பில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.\nகருத்துக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொரு நாளும் சாக்கலேட்டுக்களை பற்றியே அதிகம் யோசிக்கின்றனர் என்றும் 18 சதவீதம் ஆனோர் மாத்திரமே செக்ஸை பற்றி அதிகம் யோசிக்கின்றனர் என்றும் கணிப்பு கூறுகின்றது.\nசாக்கலேட்டுக்களுக்கு முன்னால் செக்ஸுக்கு குட் பை சொல்லி விடுவார்கள் என்று ஐந்தில் ஒரு பங்கு பெண்கள் தெரிவித்து இருக்கின்றனர்.\nபிரிட்டன் ஆண்களும் இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் பிரித்தானிய ஆண்களை பொறுத்த வரை எழுந்தமானமாக 10 பேரை எடுத்துக் கொண்டால் அவர்களில் 06 பேர் ஒவ்வொரு நாளும் செக்ஸ் பற்றியே அதிகம் சிந்திக்கின்றனர் என்றும் 11 சதவீதமானவர்கள் மாத்திரம்சாக்கலேட்டுக்கள் மீது அலாதிப் பிரியம் வைத்திருக்கின்றனர் என்றும் அறிய வந்துள்ளது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2014/04/captain-america-the-winter-soldier-3d-2014-english.html", "date_download": "2018-07-16T14:25:31Z", "digest": "sha1:QAVUK7WB72SHRW745P6ZTELF3RJVJWA4", "length": 28754, "nlines": 241, "source_domain": "karundhel.com", "title": "Captain America: The Winter Soldier: 3D (2014) – English | Karundhel.com", "raw_content": "\nஅவெஞ்சர் கதாபாத்திரங்களைப் பற்றி முழுதாகத் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கைப் படிக்கலாம். இதிலேயே மற்ற அவெஞ்சர் படங்களின் விமர்சனங்களும் உள்ளன.\nஅவெஞ்சர் கதாபாத்திரங்களிலேயே அலுப்பான பாத்திரம் கேப்டன் அமெரிக்காதான் என்று ஒரு பொதுவான கருத்து உண்டு. பிற பாத்திரங்கள் எல்லாம் புதிய கருவிகள் வைத்துக்கொண்டு அதிரடியைக் கிளப்புகையில், கேப்டன் அமெரிக்கா மட்டும் ஒரே ஒரு கேடயத்தை வைத்துக்கொண்டு ராபணா என்று எல்லாரையும் அடித்துக்கொண்டிருப்பார். கூடவே, யாரிடமும் இல்லாத தர்ம நியாயம் வேறு இவரிடம் எக்கச்சக்கம். இதனாலேயே இந்த வரிசைப் படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்படவில்லை. சில வருடங்கள் முன்னர் வந்த ’Captain America: The First Avenger’ படம்தான் சமீபகாலத்தில் வந்த அவெஞ்சர் படங்களிலேயே மிகவும் கம்மி வசூல். இருந்தாலும் அடுத்த பாகத்தை எடுத்து வெளியிட்டுவிட்டார்கள் மார்வெல் நிறுவனத்தார். இது இந்த அவெஞ்சர் வரிசையில் ஒன்பதாவது படம் (மூன்று Iron Man படங்கள், இரண்டு Thor படங்கள், இரண்டு கேப்டன் அமெரிக்கா படங்கள், ஒரு ஹல்க் & ஒரு Avengers படம்). The Avengers படத்திலேயே கூட இவரால் பெரிதாக ஒன்றுமே சாதிக்க முடிந்திருக்காது.\nஆனால், உலகெங்கும் இன்று வெளியாகியிருக்கும் Captain America: The Winter Soldier படம் அந்தப் பொதுவான கருத்தை அடித்து நொறுக்கியிருக்கிறது. இந்தப் படத்திலிருந்து கேப்டன் அமெரிக்காவும் ஒரு முழுநீள சூப்பர்ஹீரோதான் என்பதைக் கட்டாயம் சொல்லமுடியும்.\nஸ்டீவ் ரோஜர்ஸ், அவெஞ்சர்ஸ் கதை முடிந்ததும் S.H.I.E.L.D நிறுவனத்தின் சில அஸைன்மெண்ட்களைச் செய்துகொண்டிருக்கிறார். இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தைச் சேர்ந்த அவரால் 21ம் நூற்றாண்டின் வேகமான அசுர வளர்ச்சியுடன் ஒத்துப்போக முடிவதில்லை (கையில் ஒரு குறிப்பேட்டுடன், கேள்விப்படும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் அதில் குறித்துக்கொண்டு அவைகளைத் தேடிப்படித்து வருகிறார். அந்தக் குறிப்பேட்டில் Rocky, Nirvana, ஷான் கான்னரி, Sherlock, தாய் உணவு, Moon Landing, Star Wars, Star Trek, டிஸ்கோ, Ji Sung Park, Oldboy போன்ற பல விஷயங்களைக் குறித்து வைத்திருக்கிறார். இந்த லிஸ்ட்டை நாட்டுக்கு நாடு மாற்றியிருக்கிறது மார்வெல் என்பது ஒரு ஜாலியான விஷயம்). இண்டர்நெட் இருப்பதால் இவைகளைப் பற்றிக் கொஞ்சமாவது படிக்க முடிகிறது என்று அங்கலாய்த்துக்கொள்கிறார். இப்படி வாழ்ந்துவரும் ஸ்டீவ் ரோஜர்ஸ், நிக் ஃப்யூரியின் அஸைன்மெண்ட்டின்படி, S.H.I.E.L.Dடைச் சேர்ந்த ஒரு கப்பலை அல்ஜீரியத் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து காப்பாற்றச் செல்கிறார். அங்கே நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிமுகமான நடாஷா ரொமனாஃப் (Black Widow – Scarlett Johansson) அங்குள்ள கணினியில் இருந்து தகவல்களைப் பிரதியெடுப்பதைப் பார்க்கிறார். இதனால் இவரையே அறியாமல் அவளை அங்கு அனுப்பிய நிக் ஃப்யூரிக்கும் ஸ்டீவ் ரோஜர்ஸுக்கும் கருத்து வேறுபாடு எழுகிறது. அப்போது S.H.I.E.L.D நிறுவனத்தின் ஒரு மிகப்பெரிய திட்டத்தை நிக் ஃப்யூரி ஸ்டீவ் ரோஜர்ஸிடம் பகிர்கிறார். அது – எதிரிகளின் மரபணுக்களை அலசி, அவர்கள் பிந்நாட்களில் சமூக விரோத சக்திகளாக மாறுமுன்னரே துவக்கத்திலேயே அவர்களை அழிக்கும் திட்டம். இதற்கு ’ப்ராஜக்ட் இன்ஸைட்’ (Project Insight) என்று பெயர். இதைப்பற்றி நிக் ஃப்யூரியை எச்சரிக்கிறார் ரோஜர்ஸ். மக்களை 24 நான்கு மணி நேரங்களும் கண்காணித்து அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் விஷயம், 1940க்களைச் சேர்ந்த ஸ்டீவ் ரோஜர்ஸுக்குத் தர்மமாகவே தெரிவதில்லை.\nஇதன்பின்னர்தான் கதை துவங்குகிறது. யாரையும் நம்பாமல் இருப்பதற்கு நிக் ஃப்யூரி சொன்ன காரணங்கள் ஒவ்வொன்றாக ஸ்டீவ் ரோஜர்ஸுக்குப் புரிய ஆரம்பிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் நாவலைப்போலப் படம் வேறு அவதாரம் எடுக்கிறது. வழக்கமான சூப்பர்ஹீரோ படமாக இதன்பின் இந்தப்படம் இல்லை. மாறாக, கொஞ்சம் அரசியல் கலந்து, துரோகம், மர்மம், பழிவாங்குதல் போன்ற உணர்ச்சிகளின் மீது பயணிக்கிறது. அந்த வகையில் இதைப்போன்ற ஒரு கதையை வேறு எந்த அவெஞ்சர் படத்திலும் நான் பார்த்ததில்லை. ஏன் வேறு சூப்பர்ஹீரோ படங்களி��் இதற்கு முன்னர் இப்படி ஒரு கதையை (மிக லேசாக) The Dark Knight படத்தில்தான் பார்த்திருக்கிறேன். வெறுமனே சூப்பர்ஹீரோ எல்லாரையும் அடித்துப் பந்தாடிக்கொண்டே இருப்பதற்குப் பதில், கொஞ்சம் நவீன ஜேம்ஸ்பாண்ட்தனத்தோடு சாகஸம் புரிகிறார் ஸ்டீவ் ரோஜர்ஸ் (ஆனால் இப்படி எழுதியிருப்பதால் படுபயங்கரமாக எதையும் எதிர்பார்க்கவேண்டாம். தமிழ் ரசிகர்களுக்கு இந்தக் கதையெல்லாம் ஜுஜுபி. படத்தின் திருப்பங்களை எளிதில் தமிழ் ரசிகர்கள் யூகித்துவிடலாம்).\nகதையில் பல்வேறு திருப்பங்கள் இருப்பதால் இதற்கு மேல் கதையைப் பற்றிச் சொல்ல இயலாது. படத்தைத்தான் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும். அதனால், படத்தின் சில சுவாரஸ்யமான அம்சங்களைப் பார்த்துவிடலாம்.\nஅவெஞ்சர் சீரீஸிலேயே முதன்முறையாக நிக் ஃப்யூரி தன்னைப்பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் விபரமாகப் பேசும் காட்சி இந்தப் படத்தில் வருகிறது. தனது தாத்தா எப்படி யாரையும் நம்பாமல், அதேசமயம் சமுதாயத்தோடு சேர்ந்து வாழ்ந்தாரோ அப்படித்தான் தானும் என்று நிக் ஃப்யூரி சொல்கிறார். கூடவே, தனது கண்ணை இழந்த கதையையும் ஒரே வரியில் சொல்லிச்செல்கிறார் (’ஒரு காலத்தில் ஒருவனை நம்பினேன். அதனால் என் கண்ணை இழந்தேன்’ – எனக்குத் தெரிந்து அவரது கண் பறிபோனதற்குப் பல கதைகள் இருக்கின்றன. அதில் ஒன்று – X men கதையில் வரும் வுல்வரீனுடன் ஒருநாள் சண்டையிடும்போது, ஒரு கண் நிக் ஃப்யூரிக்குப் பறிபோகிறது. அதைத்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது).\nகேப்டன் அமெரிக்கா உருவான இடத்துக்கு ஒரு காட்சியில் கதை நம்மைக் கொண்டுசெல்கிறது. அங்கு இருப்பது – கேப்டன் அமெரிக்காவின் பழைய எதிரிகளில் ஒருவர். அவர் சொல்லித்தான் படத்தின் பெரிய முடிச்சு ஒன்று அவிழ்கிறது. கூடவே, இதில் சென்ற படத்திலிருந்து இன்னொரு கதாபாத்திரமும் வருகிறது.\nஇந்தப் படத்தில் ஒரு புதிய கதாபாத்திரம் அறிமுகமாகிறது. ‘டபக்கா டபக்கா’ என்று பறந்துவரும் அந்தக் கதாபாத்திரம் – The Falcon. ஸ்டீவ் ரோஜர்ஸின் நண்பனாக, இனிவரும் அவெஞ்சர்ஸ் இரண்டாம் பாகத்தில் சாகசம் புரிய வந்திருக்கும் மார்வெலின் இன்னொரு ஹீரோ.\nபழைய கால அரசியல் திருப்பங்கள் உடைய படங்களின் ஈரோ ராபர்ட் ரெட்ஃபோர்ட் இதில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நமது தளத்திலேயே அப்படிப்பட்ட ஒரு படமான ‘All the President’s Men‘ படத்தைப் பார்த்திருக்கிறோம் (நான் பார்த்திருக்கும் (ஆனால் எழுதாத) இன்னொரு சுவாரஸ்யமான படம் – Three Days of the Condor. இதைப்பற்றி ஸிட் ஃபீல்ட் தனது புத்தகத்தில் மிகவும் நன்றாகப் பாராட்டி எழுதியிருக்கிறார்). இப்படிப்பட்ட அவரது படங்களின் சாயல் இந்தப் படத்திலும் அவசியம் இருக்கிறது. இந்தப் படங்களைப் பார்த்தவர்களுக்கு நான் சொல்லவரும் விஷயங்கள் புரியலாம்.\nஎனக்கு இந்தப் படத்தில் எழுந்த ஒரே கேள்வி – ’இத்தனை முக்கியமான சம்பவங்கள் நடக்கையில் பிற அவெஞ்சர்கள் எங்கே சென்றார்கள்’ என்பதே. படத்தில் அதற்குப் பதிலே இல்லை. படம் பார்த்து முடிக்கையில் இந்தக் கேள்வி உங்களுக்கும் தோன்றலாம்.\n1. இந்தப் படத்திலும் ஸ்டான் லீயின் ஓரிரு நொடி cameo உண்டு. எங்கே என்பது தெரிகிறதா (எளிதில் தெரிந்துவிடும் காட்சி இது).\n2. படத்தில் இரண்டு Post Credit சீன்கள் இருக்கின்றன. படத்தின் பிரதான டைட்டில்கள் முடிந்தவுடன் ஒரு காட்சி மற்றும் கட்டக்கடைசியில் இன்னொரு காட்சி. கடைசிக் காட்சி இந்தப் படத்தோடு நேரடி சம்மந்தப்பட்டது. அவசியம் இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்தில் வரும். முதலில் வரும் காட்சியில் ஒரு பெரிய கதையே இருக்கிறது. அந்தக் காட்சியில் வருவது – Baron Strucker என்ற வில்லன். இந்தப் படத்தில் வரும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவன் (அது என்ன நிறுவனம் என்று படம் பார்த்துத் தெரிந்துகொள்க). அவன்வசம் ஒரு மிகப்பெரிய ஆயுதம் சிக்கியிருக்கிறது (அது என்ன ஆயுதம் என்பதைப் படம் பார்க்கும்போது நீங்களே தெரிந்துகொள்வீர்கள்). அந்த ஆயுதத்தின் சக்தியால் அவன் சில அதிசயங்களை நிகழ்த்தத் துவங்கியிருக்கிறான். அப்போது அவன் பேசும் வசனம் முக்கியமானது. ‘It’s not a world of spies anymore. Not even a world of heroes. This is the Age of Miracles, doctor. There is nothing more horrifying, than a miracle’. இந்தக் காட்சியில் அவன் யாரைப் பார்த்து அப்படிச் சொல்கிறான் என்பதே முக்கியம். அவர்கள் இருவர். இரட்டையர்கள். ஒரு ஆண் – ஒரு பெண். Scarlett Witch மற்றும் Quicksilver. இவர்கள் இருவரின் தந்தை, உலகப் பிரசித்தி பெற்ற வில்லன்களில் ஒருவர். மிகவும் கிழப்பருவம் எய்தியும் இன்னும் படுபயங்கர வில்லத்தனம் செய்துகொண்டிருக்கும் அந்த வில்லன் – M A G N E T O X men படங்களில் எல்லாம் நாம் பார்த்துவந்த அதே மேக்னீடோதான். இதுதான் அந்தக் காட்சியின் பயங்கரமான விஷயம் (ஆனால் இருவரும் அவெஞ்சர்களுடன் சேருவதுதான் காமிக்ஸ் கதை).\nஅதேபோல், அந்த வில்லன் Baron Strucker மற்றும் இந்த இரட்டையர்கள் இருவருமே அவெஞ்சர்ஸ் 2 வில் வருகிறார்கள். எப்படி என்பது போகப்போகத் தெரியலாம்.\n3. இரண்டாவது போஸ்ட் க்ரெடிட் ஸீன் – கட்டக்கடைசியில் வருவது – அதற்கும் இந்தப் படத்துக்கும் சம்மந்தம் உண்டு என்று பார்த்தோம். அதேபோல், அதற்கும் காமிக்ஸுக்குமே சம்மந்தம் உண்டு. அந்தக் காட்சியில் நாம் பார்க்கும் நபர், கேப்டன் அமெரிக்காவுக்கு ஈடான சக்தி படைத்த ஆள். இவன் காமிக்ஸ் கதையின்படி கேப்டன் அமெரிக்காவாகவே மாறப்போகும் காலம் வரப்போகிறது. கேப்டன் அமெரிக்காவின் மூன்றாவது பாகத்தில் இந்தக் கதை சொல்லப்படலாம். எப்படி பேட்மேனின் குகைக்குள் ராபின் சென்றதை The Dark Knight Rises படத்தில் பார்த்தோமோ, அப்படி ஸ்டீவ் ரோஜர்ஸுக்குப் பிறகு இந்தக் கதாபாத்திரம் கேப்டன் அமெரிக்காவாக மாறலாம். அல்லது அட்லீஸ்ட் கொஞ்ச காலம் ஸ்டீவ் ரோஜர்ஸ் தலைமறைவாக இருக்கையில் இந்தப் பாத்திரம் தற்காலிக கேப்டன் அமெரிக்காவாக ஆகலாம். பொறுத்துப் பார்ப்போம்.\nஆனா எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் இவர் தான்\nஆமா… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கேரக்டர் புடிக்கும். நம்ம நேச்சரைப் பொறுத்து\n” எனக்கு இந்தப் படத்தில் எழுந்த ஒரே கேள்வி – ’இத்தனை முக்கியமான சம்பவங்கள் நடக்கையில் பிற அவெஞ்சர்கள் எங்கே சென்றார்கள்’ என்பதே. படத்தில் அதற்குப் பதிலே இல்லை. படம் பார்த்து முடிக்கையில் இந்தக் கேள்வி உங்களுக்கும் தோன்றலாம்.”\n— எனக்கும் இதே கேள்வி தோன்றியது\n Iron Man3 ல S.H.I.E.L.D avengers யாரும் வரல.. இதுல மட்டும் எப்படி வருவாங்க…\nCaptain America னு title வச்சுட்டு இன்னொரு ஹிரோ ஹெல்ப் பண்ண வந்தா படத்துக்கு Avengers னு தான் பேரு வைக்கணும்,,,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrise.com/video/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-07-16T14:54:25Z", "digest": "sha1:P3HHJPHL4WXPAHKRLOXVK7S7BSO32HYA", "length": 5817, "nlines": 115, "source_domain": "tamilrise.com", "title": "நீரிழிவு நோய்க்கான சிறந்த இன்சுலின் மாற்று காய்கறி | TamilRise", "raw_content": "\nநீரிழிவு நோய்க்கான சிறந்த இன்சுலின் மாற்று காய்கறி\nநீரிழிவு நோய்க்கான சிறந்த இன்சுலின் மாற்று காய்கறி\nநீரிழிவு நோய்க்கான சிறந்த இன்சுலின் மாற்று காய்கறி\nநீரிழி���ு ஒரு நோயுற்ற நோயாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் மற்றும் முற்றிலும் குணப்படுத்த முடியாது. இன்சுலின் போன்ற செயல்படும் பல இன்சுலின் அல்லது இன்சுலின் போன்ற மாற்று விளைவை அளிக்கின்றன. தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள மோர்மோடிகா சிம்மலாரியா என்பது ஒரு பொதுவான காய்கறி ஆகும். இது தமிழ் மொழியில் ஆதிலக்காய் என அழைக்கப்படுகிறது. இது கசப்பான முலாம்பழம் குடும்பத்தில் உறுப்பினராக இருப்பது இன்சுலின் போன்ற ஒரு புரதமும் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் இன்சுலின் போன்ற செயல்களையும் கொண்டிருக்கிறது. இந்த காய்கறி வழக்கமாக எடுத்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயைத் தடுக்க முடியும்.\n தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/blog-post_73.html", "date_download": "2018-07-16T14:40:21Z", "digest": "sha1:ARG6SCAHT42QONTCSUA2LTTEUWEAEDVC", "length": 11148, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தியாகிகளின் வாரிசு இடஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பு விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்க உத்தரவு", "raw_content": "\nதியாகிகளின் வாரிசு இடஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பு விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்க உத்தரவு\nசுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டை, மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் இருந்து நீக்க வேண்டும் என, மாநில சுகாதாரத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த, வி.ஜி.சுப்ரமணியன் தாக்கல் செய்த மனு: என் தந்தை கணேசன், சுதந்திரப் போராட்ட வீரர். என் மகள் பிரியா, பிளஸ் 2வில், 1,159 மதிப்பெண் பெற்றார். எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தார்.\nபரிசீலிக்கவில்லை: சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு, மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டன. என் மகளின் விண்ணப்பத்தை, தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டின்படி பரிசீலிக்கவில்லை. தியாகிகளின் மகன், மகளுக்கு மட்டுமே இடம் ஒதுக்க முடியும் என்றும், பேரன், பேத்திகளுக்கு தகுதியில்லை எனவும் கூறப்பட்டது.\nஅப்படி பார்த்தால், இந்த ஒதுக்கீட்டின் கீழ், யாருக்கும் இடம் கிடைக்காது. தியாகிகளின் மகன், மகள், இப்போதைய தேதியில், 50 வயதை தாண்டியிருப்பர். புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில், தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கும் இடஒதுக்கீடு உள்ளது.\nஎனவே, என் மகளுக்கும் எம்.பி.பி.எஸ்., படிப்பில், இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி தாக்கல் செய்த பதில் மனுவில், 15 ஆண்டுகளாக, சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ், யாரும் சேர்க்கப்படவில்லை. ஆண்டுதோறும், தியாகிகளின் பேரன், பேத்திகள்தான் விண்ணப்பிக்கின்றனர். அவர்களுக்கு தகுதி இல்லாததால், அவற்றை பரிசீலிப்பதி இல்லை என தெரிவிக்கப்பட்டது.\nமனுவை விசாரித்த, நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: தகுதியானவர்கள் வராததால் 15 ஆண்டுகளாக, தியாகிகளின் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டை நிரப்ப முடியவில்லை என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும்போது, பேப்பர் அளவில், எதற்காக இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும் என தெரியவில்லை.\nஅரசு கூறுவது சரியே: கடந்த 15 ஆண்டுகளாக, இந்த ஒதுக்கீட்டின் கீழ் யாரும் வராதபோது இனிமேலும் அவர்கள் கிடைக்கப் போவதில்லை. எனவே, வரும் காலங்களில், மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் இந்த ஒதுக்கீட்டு பிரிவை நீக்க வேண்டும்.\nதியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீடு, சிறப்பு பிரிவாக உருவாக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டு உள்ள உத்தரவாதத்தின்படி இந்த ஒதுக்கீடு வரவில்லை. அரசின் கொள்கை அடிப்படையில், இந்த ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. இத்தகைய உரிமையை, நிரந்தரமாக நீடிக்க முடியாது.\nஎனவே தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு, இடஒதுக்கீடு வழங்க முடியாது என அரசு கூறுவது சரியே. அதில் குற்றம் காண முடியாது. ஆகையால், எதிர்காலங்களில் குழப்பத்தை தவிர்க்க, தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டை, விளக்க குறிப்பேட்டில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கரு���்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/3d-mania-kicks-in-lg-optimus-3d-aid0173.html", "date_download": "2018-07-16T14:27:48Z", "digest": "sha1:U64GIECC5IV4VXWWIMKQH6J7HA6WC2M6", "length": 9892, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "3D Mania Kicks in: LG Optimus 3D | எல்ஜியின் புதிய '3டி' வீ்டியோ கேம் போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3டி வீடியோ கேம் ஆடுவதில் புதிய அனுபவம்: எல்ஜியின் புதிய போன்\n3டி வீடியோ கேம் ஆடுவதில் புதிய அனுபவம்: எல்ஜியின் புதிய போன்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\n5 கேமராக்களை கொண்ட ஸ்மாட்ர்ட்போனை வெளியிடும் பிரபல டிவி நிறுவனம்.\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி ஸ்டைலோ 4 அறிமுகம்.\n4500எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி எக்ஸ்5 அறிமுகம்.\nடெல்லி: 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்களுக்கு மார்க்கெட்டில் தனி மவுசு கிளம்பியுள்ளது. இதை கருத்தில்கொண்டு, 3டி தொழில்நுட்பம் கொண்ட ஆப்டிமஸ் 3டி என்ற போனை மார்க்கெட்டில் களமிறக்கியுள்ளது எல்ஜி.\n3டி கிராபிக்ஸ் மற்றும் மோஷன் சென்சிங் கொண்ட 17வீடியோ கேம்கள் இதில் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.\nமேலும், 3டி தொழில்நுட்பம் கொண்ட ஸ்கிரீனை விஷேச கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்க வேண்டும். ஆனால், இந்த போனில் வெறும் கண்ணால் 3டி வீடியோ கேம்களை ஆடி மகிழலாம்.\nவீடியோ கேம்களை பிரதான அம்சமாக கொண்டு வந்தாலும், இதர அம்சங்களிலும் இந்த போன் சளைக்காமல் போட்டி போடுகிறது.\nஆன்ட்ராய்டு 2.2 ப்ரேயோ பிளாட்பார்மில் இயங்கும் இந்த போன் 1 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசஸரையும் கொண்டுள்ளது. இது 3டி தொழில்நுட்பத்தில் அதிவேகமான வீடியோ கேம் அனுபவத்தை தருகிறது.\n4.3 இஞ்ச் தொடுதிரை எல்ஜியின் சொந்த 3டி இன்டர்ஃபேசில் இயங்குகிறது. பின்பக்கம் 5 மெகாபிக்செல் கேமராவும், வீடியோ காலிங் முகப்பு கேமராவும் உள்ளது.\nஇந்த போனில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்திற்காக, இதுவரை எந்த போனிலும் பயன்படுத்தாத புதிய சாப்ட்வேரை பயன்படுத்தியுள்ளதாக எல்ஜி கூறுகிறது. இந்த சாப்ட்வேர் மூலம், 2டி வீடியோ கேமை 3டி வீடியோ கேமாக மாற்ற முடியும்.\nதற்போது அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போன் விரைவில் இந்திய சந்தையிலும் களமிறங்க இருப்பதாக எல்ஜி தெரிவித்துள்ளது. இந்த போனுக்கு எச்டிசியின் இவோ 3டி போன் கடு்ம் போட்டியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.\n3டி தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் வந்துள்ள எல்ஜி ஆப்டிமஸ் 3டி இந்தியாவில் ரூ.22,500க்கு விற்பனைக்கு வரலாம் என்று கருதப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/iphone-7-7-plus-7-pro-prices-leak-on-chinese-website-011661.html", "date_download": "2018-07-16T14:00:58Z", "digest": "sha1:CR4OLPXKE3FQ6TSIOCYKRG3FMKUVGYN4", "length": 12469, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "iPhone 7, 7 Plus, 7 Pro prices leak on Chinese website - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த வருடம் இரண்டு இல்லை மூன்று, ஆப்பிள் ரகசியம் வெளியானது.\nஇந்த வருடம் இரண்டு இல்லை மூன்று, ஆப்பிள் ரகசியம் வெளியானது.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\n2017 தீபாவளிக்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன\nஎளிய தவணை முறையில் கிடைக்க்கும் ஐபோனின் மாடல்கள் எவை எவை தெரியுமா\nரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் விற்பனை திடீர் நிறுத்தம்\nஜிஎஸ்டி எதிரொலி : ஐபோன்களின் விலை குறைப்பு.\nரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் முன்பதிவு ஆரம்பம். விலை ரூ.70,000 முதல்..\nஇனிவரும் ஐபோன் மாடல்களில் 3GB ரேம் இருக்குமா\nமுன்னதாக ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஐபோன் கருவிகளை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியானது அனைவரும் அறிந்ததே. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் என இரு ஐபோன் கருவிகளும் வழக்கம் போலச் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபோன் 7 ப்ரோ எனப் புதிய கருவியும் இந்த ஆண்டு ஆப்பிள் பட்டியலில் இணைந்திருப்பதாகச் சீன சமூக வலைத்தளமான வெய்போவில் தகவல் கசிந்துள்ளது.\nமேலும் மூன்று புதிய ஐபோன் மாடல்களின் விலையும் கசிந்துள்ளது. வெளியாக இருக்கும் கருவிகள் குறித்து இதுவரை வெளியான தகவல்கள் மற்றும் அவற்றின் விலைகளை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஐபோன் 7 கருவிகளில் ஹோம் பட்டன் வழங்கப்படமாட்டாது எனத் தெரியவந்துள்ளது. மேலும் 3.5 எம் எம் ஹெட்போன் ஜாக் இம்முறை அகற்றப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.\nபுதிய ஆப்பிள் கருவிகளில் வாட்டர் ப்ரூஃப் அம்சம் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆப்பிள் ஐபோன் 7 கருவிகளில் அதிகம் மேம்படுத்தப்பட்ட ரேம் மற்றும் டூயல் கேமரா போன்ற அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபுதிய ஆப்பிள் கருவியில் டிஎஸ்எல்ஆர் தரத்தில் டூயல் லென்ஸ் கேமரா வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.\nஐபோன் 7 கருவிகளில் 4.7 இன்ச் அல்லது 5.5 இன்ச் போன் திரை வழங்கப்படலாம் என்றும் முந்தைய கருவிகளை விடப் புதிய கருவிகள் மெலிதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஐபோன் 7 கருவியில் அதிகபட்சம் 12 எம்பி வரை ப்ரைமரி கேராவும், 1080பி ரெசல்யூஷன் கொண்ட முன்பக்க கேமராவும் வழங்கப்படலாம்.\n32 ஜிபி ஐபோன் 7 கருவியின் இந்திய விலை ரூ.52,983, 64 ஜிபி ரூ.60,999, 256 ஜிபி ரூ.71,018 மற்றும் ஐபோன் பிளஸ் 32 ஜிபி ரூ.60,999, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி முறையே ரூ.69,014 மற்றும் 79,014 என்ற விலையில் வெளியிடப்படலாம்.\n32 ஜிபி ஐபோன் 7 ப்ரோ விலை ரூ.71,018, 32 ஜிபி ரூ.79,014 மற்றும் 256 ஜிபி ரூ.89,000க்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்தியாவைப் பொருத்த வரை புதிய ஆப்பிள் கருவிகள் சீனாவை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றே கூறப்படுகின்றது. இந்தியாவில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் கருவிகள் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் விற்பனை குறைவாகவே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய ஸ்லைடர்களில் குறிப��பிடப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/16201719/Muslim-fasting-month-of-Ramadan-to-start-Thursday.vpf", "date_download": "2018-07-16T14:45:22Z", "digest": "sha1:VJODAE7MTIHUDTH43P4IXWEAH33ZBSVW", "length": 8159, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Muslim fasting month of Ramadan to start Thursday || பிறை தெரிந்ததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம் தலைமை ஹாஜி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிறை தெரிந்ததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம் தலைமை ஹாஜி அறிவிப்பு + \"||\" + Muslim fasting month of Ramadan to start Thursday\nபிறை தெரிந்ததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம் தலைமை ஹாஜி அறிவிப்பு\nபிறை இன்று தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். #Ramadan #Ramzan\nஇஸ்லாமியர்களின் நோன்பு இருக்கும் மாதமான ரமலான் நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக பிறை பார்த்து தலைமை ஹாஜி அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், இன்று பிறை தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் தொடங்குவதாக தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் இன்று தெரிவித்துள்ளார்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. நாட்டின் வளர்ச்சிக்கு எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: நடிகர் ரஜினிகாந்த்\n2. ஒருதலைக்காதலால் விபரீதம்: மாணவியை கொன்றுவிட்டு சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை\n3. சென்னையில் 7-ம் வகுப்பு மாணவியை 7 மாதத்தில் 15 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்\n4. சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காத பாச தம்பதி\n5. ரூ.1,000 கோடி நிதி திரட்ட இலக்கு குடும்ப சொத்தை விற்று ரூ.50 கோடி வழங்கப்போவதாக சைதை துரைசாமி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayabarathy.blogspot.com/2012/05/blog-post_3762.html", "date_download": "2018-07-16T14:08:59Z", "digest": "sha1:RK2WJQ74N2L5MZJWZ3RY6WO7Q5U6EZ7O", "length": 5017, "nlines": 119, "source_domain": "ilayabarathy.blogspot.com", "title": "இளையபாரதி: நீ நீதான் அம்மா..!!!", "raw_content": "\nதகுதி இல்லை \" அம்மா \",\nஊர் குருவி போலதான் \" அம்மா \"..\nஎதை சொல்லி ஈடு செய்ய\nஎதை கொடுத்து ஈடு செய்ய\nகாதல் கடிதம் எழுத சொல்லும் கள்ளி \nநீயும் தீவிரவாதிதான் என் உயிர் கொல்லும் உன் வெ...\nஉன் புன்னகை மறைத்து நீ சிரிக்கும் அந்த வெட்க ச...\nநீ என்னை கேலி செய்துவிட்டு சிரிக்கும் நமட்டு ச...\nகீழ விழுந்த விண்மீன், அண்ணார்ந்து தன சக விண்மீன...\n\" க பு மு \"\nவிரல் எடுத்து நீ கடிக்க ஏமார்ந்து போனேன் நான்...\n\" காகிதப் பூக்கள் \"\nநடு நிசியில் நட்சத்திரம் சிந்திய ஒலி கேட்க திரும்ப...\nசெதுக்கப்பட்ட சிலையில் பறிக்கப்பட்ட குழி உன் \" கண்...\nஉன் கண்மை எடுத்து உன் வியர்வை குழைத்து வானத்தி...\nநீ என்னை வெட்கத்த்கோடு பார்த்த முதல் பார்வையில்,...\nகொல்லப்படும் சிசுவின் மரண ஓலம்..\nநின்றிருந்தது \" நீ \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjusampath.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-16T14:25:22Z", "digest": "sha1:CRED5SEZXC6YWN3IWK52DC6JPVC3MJN5", "length": 10878, "nlines": 206, "source_domain": "manjusampath.blogspot.com", "title": "கதம்ப உணர்வுகள்: அன்புடன் நிலைத்து..", "raw_content": "\n\"கதம்ப உணர்வுகள்\" தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஅறிந்து தவறுகள்செய்ய நாம் சிறுபிள்ளைகளில்லை\nஅறியாது செய்த தவறுகளை மன்னிக்கவும் தயங்குவதில்லை\nபிழையில் இருந்து வெற்றியைக்காண முயல்வோருமுண்டு\nபிழை செய்து தன்னை திருத்திக்கொண்டோருமுண்டு\nதிருந்தியப்பின் வெற்றியும் நாடி வருவதுமுண்டு\nவெற்றியும் நின்று என்றும் நிலைப்பதுமுண்டு\nபொல்லாப்பும் பொறாமையும் இல்லாதமனம் வேண்டும்\nபிழை செய்தாலும் பொருத்தருளும் குணமும் வேண்டும்\nகோபத்தை சற்றே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து\nஅன்புடன் எல்லோர் மனதில் நிலைத்து நிற்கவேண்டும்......\nகவிதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு,,,,,,,,,,\n மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்\nபதிவும் அதற்காக தேர்ந்தெடுத்துள்ள படமும் தலைப்பும்\nஅன்பு நன்றிகள் விடிவெள்ளி. உங்கள் தளத்தை கண்டிப்பாக வந்து பார்த்து கருத்து இடுகிறேன்.\nஅன்பு நன்றிகள் ரத்தினவேலு ஐயா...\nஅன்பு நன்றிகள் ரமணி சார்.\nபடத்திற்கு கவிதைக்கும் கருத்திட்டமைக்கு அன்பு நன்றிகள் சார்.\nநல்ல கவிதை பகிர்விற்கு நன்றி\nஅன்பு நண்பர்களே, எல்லோரும் சௌக்கியமாப்பா இத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா......\nதுக்கடா சாரும்.... டென்ஷன் அலமேலுவும்...\nஎன்ன பிரச்சனை என்றாலும் சட்டுனு டென்ஷனாகிடாதீங்கப்பா… டென்ஷன் ஆகாம பிரச்சனை என்னன்னு கண்டுப்பிடிச்சு அதை தீர்க்க என்ன தீர்வுன்னு பொற...\nநீயே வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்....\nநீயே வேண்டும்.....நீ மட்டுமே வேண்டும்... உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள நீ வேண்டும் மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல நீ வேண்டும் இரக்கத்திலு...\nதொலைதூரக்காதல்..... அன்றைய நாளின் சங்கமம் நினைவில் நின்று தித்திக்கின்றது நெஞ்சம் முழுக்க இனிமை காதலில் மூழ்கி துளிர்க்கின்றது பிரிவொன்ற...\n.கண்ணுறக்கத்திலும் என் மடியில்... கனவுகளிலும் என் கைப்பிடியில்... சோகத்திலும் என் கண்ணீர் துளிகளில்... யார் சொன்னது அதீத அன்...\nகதை 11. மரணம் பிரிக்குமா காதலை\nமுத்தான மூன்று முடிச்சு....(ரமணி சாரின் அன்பு அழைப...\nகதை 10. மரணத்தின் நிழல்....\nஎனக்கு நீ வேண்டும் என்றென்றும் உனக்கு நான் வேண்டாம...\nகதை 9.இத்தனை பசி உனக்கு ஏன்\nகதை 8.நமக்கும் மேலே ஒரு சக்தி.....\nஅன்பு நன்றிகள் ரமணி சார்\nகதை 11. மரணம் பிரிக்குமா காதலை\nமுத்தான மூன்று முடிச்சு....(ரமணி சாரின் அன்பு அழைப...\nகதை 10. மரணத்தின் நிழல்....\nஎனக்கு நீ வேண்டும் என்றென்றும் உனக்கு நான் வேண்டாம...\nகதை 9.இத்தனை பசி உனக்கு ஏன்\nகதை 8.நமக்கும் மேலே ஒரு சக்தி.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/?part=alltime&category=politics", "date_download": "2018-07-16T14:20:33Z", "digest": "sha1:GRPGLT4AUFVPEFORML55FCQ7HW7LHVUE", "length": 11194, "nlines": 254, "source_domain": "pathavi.com", "title": "அரசியல் •et; Best tamil websites & blogs", "raw_content": "\n‘‘விஜய��ாந்தின் வெள்ளை உள்ளம் பிடிக்கும்’’ கலைஞர் ஸ்பெஷல் பேட்டி -By ராவ், சரவணகுமார்\nஏன் ஏகாதிபத்தியம் மண்டேலாவுக்காக துக்கப்படுகிறது\nசொந்த காசுல சூணியம் வைச்சிக்கிட்ட ஹெச்.ராஜா\nநெல்சன் மண்டேலாவிற்கு விடுதலைப் புலிகள் ஆழ்ந்த இரங்கல்..\n12ம் தேதி பிறந்த நாள் ரசிகர்களை சந்திப்பாரா ரஜினி\nதினமும் 10 தொலைபேசி மிரட்டல்கள்.\n‘தியாகராஜனின் மனமாற்றம் ...’ பேரறிவாளன் பேட்டி By பா. ஏகலைவன்\n அன்னா ஹசாரே கெஜ்ரிவாலின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை\nமூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி\nநரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்: சோனியா காந்தி மற்றும், ராகுல் காந்தி பங்கேற்பு\nகலைஞர் நினைப்பது ஒன்று ஜெயலலிதா செய்வது மற்றொன்று\nபத்து நாள் ஜெயில்ல இருந்தா என்ன\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை - சீமான்\nபயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தி - தமிழக அரசுக்கு ஞானதேசிகன் கடும் கண்டனம்\nராஜபக்சேவின் இந்திய வருகைக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, கெளதமன் எதிர்ப்பு..\nஇவர்தான் நீதிபதி விஆர் கிருஷ்ணய்யர்\nஇலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை எதிர்த்து டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம்: வைகோ அறிவிப்பு\nதுரோகம் இழைத்த நடிகனும், படை கட்டி ஆளும் நடிகையும்\nநூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nகைவிட்ட அகரம்: காப்பாற்றிய அஜித்\nஅத்வானி என்றோ செய்த தவறு\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூடாது\nரஜினிகாந்த் ஓட்டு போட்டது நோட்டாவுக்கா\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180615", "date_download": "2018-07-16T14:47:01Z", "digest": "sha1:CBNGGOLGEZZ7F2SX62URDH3JAP4YVYUW", "length": 11686, "nlines": 123, "source_domain": "sathiyavasanam.in", "title": "15 | June | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஜுன் 15 வெள்ளி\nசத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்த��ன் .. சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான். (யோவா.18:37)\nவேதவாசிப்பு: 1நாளா.14,15 | யோவான்.18:19-40\nஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 15 வெள்ளி\n“.. நீ என் தாசன்; … நீ என்னால் மறக்கப்படுவதில்லை” (ஏசா.44:21) என்று வாக்குப் பண்ணின தேவன்தாமே சத்தியவசன ஊழிய பிரதிநிதிகள் யாவரையும் ஆசீர்வதித்து கர்த்தரின் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல்பட்ட அனைத்து பிரயாசங்களுக்கும் ஏற்ற பலனை அவர்களது வாழ்வில் நிறைவாய் தந்தருள வேண்டுதல் செய்வோம்.\nதியானம்: 2018 ஜுன் 15 வெள்ளி; வேத வாசிப்பு: நெகேமியா 10:5-38\nநாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதி வைக்கிறோம். எங்கள் பிரபுக்களும், எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் (நெகே.9:38).\nஎருசலேமின் அலங்கத்தின் பராமரிப்பு வேலைகள் பூரணமாக நிறைவேறி யதும், இஸ்ரவேல் ஜனங்கள் முதலாவதாக தங்கள் தேவனைக் கனப்படுத்தி, அவரது நியாயப்பிரமாண புஸ்தகத்தை எஸ்றா என்ற வேதபாரகன் வாசிக்க கேட்டபோது, தங்கள் வாழ்க்கையின் அவலநிலை கண்டு, மனமுடைந்து, தமது பாவங்களை கர்த்தரிடம் அறிக்கை செய்தார்கள். அதனோடு அவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை. தாங்கள் இதுவரை செய்த பாவங்களை இனியும் செய்ய மாட்டோம் என உறுதியான உடன்படிக்கை பண்ணினார்கள்.\nஇப்படியாக, இவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கையில், மூன்று முக்கிய காரியங்களை நாம் காணலாம். ஒன்று, அவர்கள் உண்மையாய்க் கர்த்தரைச் சேவித்து, அவர் கட்டளைகளைக் கைக்கொள்வதாக உடன்படிக்கை செய்தார்கள். அடுத்தது, அந்நிய நுகத்தில் பிணைக்கப்படாமல் தங்களை காத்து உலகத்திலிருந்து விலகி இருப்பதாகவும் உடன்படிக்கை செய்தார்கள். இறுதியாக, தங்கள் நேரத்தினாலும், பணத்தினாலும், உடமைகளினாலும் தேவனின் வேலையை ஆதரிப்பதென்றும் உடன்படிக்கை செய்தார்கள் (வச.29-39).\nஇஸ்ரவேலர் செய்துகொண்ட இந்த உடன்படிக்கையின் அம்சங்கள் இன்று நமக்கும் பொருந்தும். ஏனெனில் முதலாவதாக, உண்மையுடனும், முழு இருதயத்துடனும், முழு ஆத்துமாவோடும் தேவனைத் தேட நாமும் இன்று அழைக்கப்பட்டிருக்கின்றோம். அடுத்ததாக, அந்நிய நுகத்தில் பிணைக்கப்பட்டு, உலகத்தோடொத்த வாழ்க்கை வாழ்வதை விட்டுவிடவேண்டும் என்று கட்டளை நமக்கும் உண்டு. இறுதியாக, தேவனுக்கும்;, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நமது நேரத்தையும், பணத்தையும், உதவிகளையும் செய்து ஆதரிப்பதும் நமக்குரிய பொறுப்பாகும்.\nஇவற்றையெல்லாம் நாம் வேதத்தில் அநேக தடவைகள் வாசித்துள்ளோம். பல தடவைகள் செய்திகளுக்கூடாகக் கேட்டிருக்கின்றோம். ஆனால், இவற்றுக்கு நாம் செவிசாய்த்து கீழ்ப்படிந்துள்ளோமா இன்று மறுபடியும் தேவன் இக் காரியங்களை நமக்கு உணர்த்துகிறார். ஆகவே, இனியும் தாமதம் வேண்டாம். இன்றே நமது பாவங்களை அறிக்கை செய்வதோடு மட்டும் நின்று விடாது, அவற்றை மீண்டும் செய்யமாட்டோம், அதைத் திரும்பியே பார்க்க மாட்டோம் என்று தேவனுக்கு உறுதிமொழி கொடுத்து, அவருடைய வழிகளில் நடப்போமாக.\n“…விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள” (2பேதுரு3:17,18).\nஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, பாவத்திலிருந்து மனந்திரும்பிய நான் எத்தனையோ தரம் அதே பாவத்தின் பிடியில் சிக்கி தவித்திருக்கிறேன். என்னை தூக்கி நிலை நிறுத்தும் ஆண்டவரே இனி பரிசுத்தமாக வாழ தீர்மானிக்கிறேன். ஆமென்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/contactUs.php", "date_download": "2018-07-16T14:03:06Z", "digest": "sha1:TJ5B4K27COGRVIBVGA2ROQKJC3RJLORZ", "length": 6034, "nlines": 116, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar-Sports", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , இரண்டாவது ஒரு நாள் ஆட்டம்\nஇங்கிலாந்து vs இந்தியா , இரண்டாவது ஒரு நாள் ஆட்டம்\nஇங்கிலாந்து இந்தியா-ஐ 86 ரன்களில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs இந்தியா , இரண்டாவது ஒரு நாள் ஆட்டம்\nஇங்கிலாந்து இந்தியா-ஐ 86 ரன்களில் தோற்கடித்தது\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , முதல் ஒரு நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் ஜிம்பாப்வே-ஐ 201 ரன்களில் தோற்கடித்தது\nவெஸ்ட் இண்டீஸ் vs பங்களாதேஷ் , இரண்டாவது டெஸ்ட்\nவெஸ்ட் இண்டீஸ் பங்களாதேஷ்-ஐ 166 ரன்களில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்\nஇங்கிலாந்தில் இந்தியா, 3 ஓடிஐ தொடர்கள், 2018\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்\nஇங்கிலாந்தில் இந்தியா, 3 ஓடிஐ தொடர்கள், 2018\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்\nதென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018\nதிண்டுக்கல் அருகே தீண்டாக்கல் கோயில்\nஇன்ஜி., 2ம் கட்ட கவுன்சிலிங் காலியிட விபரம் வெளியீடு\nதீதும் நன்றும்: குறும்படத்திற்கு விருது பெற்றவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=90649", "date_download": "2018-07-16T14:22:46Z", "digest": "sha1:UQTRTQVP2FNR4KPS6LQNOPU2YM4EWHNM", "length": 15838, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் மொழியில் தகவல் வழங்குவதில் நெருக்கடியாம்", "raw_content": "\nவளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் மொழியில் தகவல் வழங்குவதில் நெருக்கடியாம்\nவளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் மொழி தெரிந்த அதி­கா­ரி­களின் பற்­றாக்­குறை கார­ணத்­தினால் தங்­களால் வானிலை முன்­ன­றி­வித்­தல்கள் மற்றும் இயற்கை அனர்த்­தங்கள் குறித்து முன்­னெச்­ச­ரிக்­கை­களை தமிழ் மொழியில் விடுக்க முடி­யா­துள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பிரே­மலால் தெரி­வித்­துள்ளார்.\nநாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையில் கடும் காற்று மற்றும் கன­மழை பெய்­து­வ­ரு­கின்ற நிலையில் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அனர்த்த நிலை­மைகள் குறித்து முன்­ன­றி­வித்­தல்கள் சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழி­களில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள போதும் இவ் அறி­வித்­தல்கள் தமிழ் மொழியில் வெளி­யி­டப்­ப­டாது உள்­ள­தனால் தமிழ் மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.\nஇந்­நி­லையில் உரிய பிரச்­சி­னை­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா என வின­வி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.\nஅத்துடன் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழி பகு­தி­களில் குறிப்­பிட்ட நேரத்­திற்கு வானிலை முன்­னெச்­ச­ரிக்­கைகள் தொடர்­பான தக­வல்கள் வெளி­யி­டப்­பட்ட போதும் தமிழ் மொழி மூலம் இறு­தி­யாக கடந்த 21ஆம் திக­தியே முன்­ன­றி­வித்­த­லொன்று விடுக்­கப்­பட்­டுள்­ளது.\nஎவ்­வா­றா­யினும் தற்­போ­தைய அனர்த்த நிலை­மைகள் தொடர்­பாக தமிழ் பேசும் மற்றும் வேறு மொழி தெரி­யா­த­வர்­க­ளுக்கு அது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்­களை அறிந்­து­கொள்­வதில் சிக்கல் நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ளன என்­பதை நாமும் ஏற்­றுக்­கொள்­கின்றோம்.\nவளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்­திற்கு தமிழ் தெரிந்த அதி­கா­ர��கள் 4 பேரா­வது இருக்க வேண்டும். ஆனால் குறிப்­பிட்ட கட­மைக்­காக ஒருவர் கூட கிடை­யாது. இதற்கான நிய­ம­னங்­களை வழங்க வேண்­டிய பொறுப்பு அர­சாங்கம் மற்றும் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­களின் பொறுப்­பே­யாகும் . இதன்­படி அவர்கள் குறித்த நிய­ம­னங்­களை வழங்கி ஊழி­யர்­களை பெற்­றுத்­தந்தால் எங்­களால் அதனை செய்ய முடியும். அதனை செய்­யாது எங்­களால் தமிழ் மொழியில் முன்­னெச்­ச­ரிக்­கை­களை விடுப்பது சிக்கலானதே. இவ்வாறான நெருக்கடி நிலைமைகளில் மக்கள் உடனடியாக தெளிவு பெறும் வகையில் மூன்று மொழிகளிலும் அறிவித்தல்கள் விடுக்கப்பட வேண்டும். ஆகவே இதனை அரசாங்கம் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nமுஸ்லிம்களின் வீடுகள் தீயிட்டு அழிப்பு\nதென் மாகாண சபைக்கு 55 பேரை தெரிவு செய்ய 1091 வேட்பாளர் போட்டி\nஇலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள்: பட்டியலிட்டு காட்டுகிறது அமெரிக்கா\nநாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் 13,314 பேர் பாதிப்பு\n500 பாடசாலைகளில் கணனி கூடங்களை அமைக்க நடவடிக்கை -கல்வி அமைச்சு தீர்மானம்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32870) லண்டன் குரல் (78) ம��ையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailyastrology.hosuronline.com/YearlyPrediction/transit_disp.php?s=9&lang=tamil", "date_download": "2018-07-16T14:37:48Z", "digest": "sha1:UTKEFU6F4ZXZJ3HFOBPYI2K5LNJPX2VT", "length": 10053, "nlines": 97, "source_domain": "dailyastrology.hosuronline.com", "title": " Yearly Astrology with horoscope prediction for Dhanu Rasi based on moon sign", "raw_content": "\nசந்திராஷ்டமம் எனப்படும் எட்டாம் இடத்தில சந்தின் இருப்பது கெடுதலான பலன்களையே கொடுக்கும். மூல காச நோய்கள் உண்டாகும். கோர்ட், வழக்கு அதில் தோல்வி, சிறைவாசம் முதலியவையும் நேரும்.பிறருக்கு தீமை நினைத்தல், பணிவின்மையால் பல வழிகளிலும் கஷ்டம் போன்றவையும் ஏற்படுகின்றன. நீதி நேர்மையில் இருந்து பிரள வாய்ப்பு உண்டு. வாயிற்று போக்கு வாகன சுகம் குறைதல் உறவினருடன் பகை, ஆகியன ஏற்படும்.மாரக தசை நடந்தால் மரணமும் ஏற்படலாம்.\nசந்திரன் தற்பொழுது நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் க்கு சொந்தமானதாகும் ஜன்ம ராசிக்கு 4 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு உச்சம் பெறுகிறார்.தாயாரின் உடல் நலத்தில் அக்கறை எ��ுத்துகொள்ளுங்கள், சிறு பிரயாணம் லாட்டரி, பங்கு மார்கெட் இவற்றில் லாபம், கிடைக்கலாம்.. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு. அனுகூலமான திசை கிழக்கு.\nசந்திரன் மீனம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nசந்திரன் தன காரகனாகிய குருவுடன் இணைவதால் பல வகையிலும் பண வரவு அதிகரிக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் குரு மீனம் ராசியில் ஆட்சி பெறுகிறார். சூரியன்,சந்திரன்,புதன்,சுக்கிரன்,செவ்வாய்,சனி,ராகு உடன் இணைகிறார். கேது, பார்வை பெறுகிறார்.1 ராசியானது சனி, பார்வை பெறுகிறது.\nநான்காம் வீட்டிலுள்ள செவ்வாயால் பொருள் விரையம், வீட்டில் பொருள் களவு போதல்,அக்னி பயம், வாகனத்தில் விபத்து, ஆயுதங்களால் ஆபத்து, தாயாருக்கு நோய், வயிறு நோய், அஜீரணம் போன்ற அசுப பலன்கள் ஏற்படும்.\nசெவ்வாய் மீனம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nராசிக்கு 4 ல் புதன் வரும்போது புத்தி தெளிவு பெரும், கல்வியில் வெற்றி கிடைக்கும், ஆனால் தாய், தந்தை நலன் பாதிக்கும், புதிய வாகனங்கள் கிடைக்கும், பயணங்களும் அதனால் லாபமும் கிடைக்கும், வருமானம் அதிகரிக்கும், பெயரும் புகழும் மிகுதியாகும்.\nஜன்ம ராசிக்கு நான்காமிடத்தில் சுக்கிரன் இருக்கிறார். இதனால் வசதியான தனி வீடு, கல்வியில் வெற்றி,முக பொலிவு அதிகரித்தல்,பிறருக்கு உதவுதல்,புதிய ஆடை ஆபரணம் பெறல்,நண்பர்களுடன் பொழுதை இனிமையாக கழித்தல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nராசிக்கு நான்கமிடத்தில் வரும் குரு பகவான் சற்று கடுமையான பலன்களையே தருகிறார்.கால்நடைகள் அழிதல், வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை,சூதாட்டம், லாட்டரி, ஷேர் மார்க்கெட் இவற்றில் ஈடுபட்டு பணத்தை இழத்தல், உறவினர்களால் வேறுக்கப்படல், வாகன விபத்து,மரியாதை கெடல், வீண் பழி சுமதப்படுதல் போன்ற கடுமையான பலன்களையே குரு பகவான் வழங்குவார்.\nதங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இது அர்த்தாஷ்டம சனி அல்லது கண்டகச் சனி எனப்படுகிறது.அரசாங்கத்தால் தொல்லை,கால்நடைகள் அழிவு,வீட்டை விட்டு வெளியேறுதல்,வீடு மற்றும் சொத்துகள் கை நழுவி போதல்,மனைவியை பிரிதல்,உறவினர்களுடன் விரோதம்,வாத நோய்,கீழ் வாதம்,பக்க வாதம்,காலில் நோய் போன்ற அசுப பலன்களே இக்காலத்தில் அதிகம் நடைபெறும். ஆறாமிடத்தை பார்க்கும் சனியால் நோய் கடுமையாகும்,எதிர்கள் வலிமை பெறுவர், கடன் அதிகரிக்கும், சனி ஜன்ம ராசியை பார்ப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/story.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE-2005", "date_download": "2018-07-16T14:32:46Z", "digest": "sha1:3EEK4AHHF7HNPVGL47UQJXYYZU4F7LFE", "length": 5438, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " வடக்குபட்டி ராம்சாமி: தொட்டி ஜெயா (2005) •et; Best tamil websites & blogs", "raw_content": "\nவடக்குபட்டி ராம்சாமி: தொட்டி ஜெயா (2005)\nசினிமா சிம்பு தொட்டி ஜெயா துரை All\nபடம் பிடிக்க மிகமுக்கிய காரணம் சிம்புவின் மொத்த வசனத்தையும் ஒரே பக்கத்தில் எழுதிவிடலாம்\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\n சிம்பு தென்னிந்தியாவின் ரன்பீர் கபூர் ஆகலாம் – கௌதம் மேனன் சிம்பு – ஆன்ட்ரியா இடையே ஒன்றுமில்லை… ரசிகர்களுக்கு சிம்புவின் அறிவிப்பு… ‘வாலு’ ரிலீஸ்…மீண்டும் தள்ளி வைப்பு… சினிமா விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன்\nSEO report for 'வடக்குபட்டி ராம்சாமி: தொட்டி ஜெயா (2005)'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.pratilipi.com/read?id=6755373518704306&ret=%2F", "date_download": "2018-07-16T14:48:22Z", "digest": "sha1:BI3TSIZFH72HBVWUPTHEFPTYCBEX2GTK", "length": 3984, "nlines": 23, "source_domain": "ta.pratilipi.com", "title": "விஷ்ணு \"விஷ்ணு\" எழுதிய உதவி படைப்பை பிரதிலிபியில் படியுங்கள் « பிரதிலிபி தமிழ் | Read Vishnu \"Vishnu\"'s Tamil content help on Pratilipi « Pratilipi Tamil", "raw_content": "\nஇது ஒரு உண்மை சம்பவம்..\nஎன் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி என் வீட்��ிற்கு திரும்புகையில் நான் கோவில்ரத வீதியை கடக்க நேரிட்டது நேரம் சரியாக மாலை ஆறு மணி..\nபள்ளி,கல்லூரி மாணவர்கள் அனைவரும் வரும்வேளை அது என் எதிரே மாணவர்கள் கடந்து செல்வதை கண்டுக் கொண்டே நானும் அவர்களை கடந்து சென்றுக் கொண்டு இருந்தேன் அப்போது ஒரு வளைவைக் கடக்க முயல்கையில் என் அருகே ஒரு பள்ளி மாணவன் முகம்தனில் அழுகையும் முதுகினில் புத்தக சுமைந்த நிலையில் எனைத் திடீர் என நிறுத்தி அண்ணா இருபது ரூபாய் கிடைக்குமா எனக் கேட்டன் அதற்கு நான் அவனிடம் நீ யார் என்று வினாவியப் போதுத் தன் விபரம் அளித்தான் தன்னிடம் இருந்த பணம் தொலைந்தாகவும் பேருந்து செல்ல வைத்திருந்தாக கூறினான்..\nஅவன் முகந்தனில் காண்கையில் ஏதையேத் தொலைத்த பதைபதைப் பார்த்தேன் தொலைத்த குற்ற உணர்வையும் கண்டே..\nஅதன் பின் எதும் சொல்லாமல் என்னிடம் இருந்து இருபது ரூபாய் அளித்தேன்...\nஅடுத்த நாள் அதே நேரம் காண நேர்ந்து\nஅவன் மட்டும் வரவில்லை அவன் தாய்யும் வந்து இருந்தர்.\nஎனக்கு விளங்கவில்லை அதன் பின் நான் அவன் தாய் உடன் உரையடினேன்.\nதன் மகன் தன் பணத்தை தொலைத்தையும் நான் செய்த உதவியை கூறி இருக்கிறன்\nஅதன் உதவிக்கு நன்றியையும் என் பணத்தையும் திருப்பி தந்தார் அவர் தாய்..\nஎனக்கு அச்சிறுவனைக் காண்கையில் இது ஒரு நல்ல் பழக்கம் எனத் தோன்றியது.\nபடைப்பு குறித்து உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/censor-refuses-certificate-urumeen-trailer-035315.html", "date_download": "2018-07-16T14:42:38Z", "digest": "sha1:4OWTGTGZDMXWWAAVG5QYY7WI4RP2N3GE", "length": 11856, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு ட்ரைலருக்கு தடை விதித்த சென்சார்! | Censor refuses certificate for 'Urumeen' trailer - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு ட்ரைலருக்கு தடை விதித்த சென்சார்\nதமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு ட்ரைலருக்கு தடை விதித்த சென்சார்\nதமிழ் சினிமா வரலாற்றில் ஒரே ஒரு வசனத்துக்காக ஒரு படத்தின் ட்ரைலருக்கு அனுமதி மறுத்துள்ளது சென்சார் போர்டு.\nபாபிசிம்ஹா கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ளார்.\nஉறுமீன் படத்தின் ‘டிரைலர்' தணிக்கை குழுவினருக்கு நேற்று திரையிட்டு காண்பிக���கப்பட்டது.\nடிரைலரில் வரும் ஒரு வாசகத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி, அதை திரையிடுவதற்கு தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இதுபற்றி இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி கூறுகையில், \"உறுமீன் படத்தின் டிரைலரை தணிக்கை குழுவினருக்கு சமீபத்தில் திரையிட்டு காண்பித்தேன்.\nஅதில், ‘‘பழிவாங்குதல்தான் எப்போதுமே இறுதியானது'' என்ற ஒரு வாசகம் வருகிறது. இதை அனுமதிக்க முடியாது என்று தணிக்கை குழுவினர் கூறிவிட்டார்கள். படத்தின் கதை சம்பந்தப்பட்டு வரும் வசனம் என்பதால் நானும் அதை நீக்க முடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.\nஅதனால், டிரைலரை மறுதணிக்கைக்கு கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வாசகத்துக்காக படத்தின் டிரைலருக்கு தணிக்கை குழு தடை விதித்திருப்பது அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். தணிக்கை குழுவின் விதிகளும், அவர்கள் முன்வைக்கும் வாதங்களும் அவசியமற்றதாக உள்ளது.\nபல படங்களில் அநாகரீகமான வார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஆபாசம், வன்முறை என்று அனைத்தையும் அனுமதிக்கும் தணிக்கை குழு, இதை நிராகரித்ததற்கான காரணம் புரியவில்லை. மறுதணிக்கையிலும் இந்த வாசகத்தை அனுமதிக்கவில்லை என்றால் ‘டிரைலர்' வெளியிடாமலேயே படத்தை வெளியிடப் போகிறேன்,\" என்றார்.\nஇதே வசனம் படத்தில் இடம்பெற்றாலும் சென்சார் அனுமதி மறுக்குமே.. அப்போது என்ன செய்வீர்கள்\nமழை வெள்ளத்தில் நீந்தி கரை சேருமா இந்த உறுமீன்\nபோன ஜென்மத்தில நீங்க யார்னு தெரிஞ்சிக்கணுமா\nஉறுமீன் கேமை வெளியிட்டார் ஆர்யா\nபாபி சிம்ஹா,ரேஷ்மி மேனன் (காதலர்களின்) நடிப்பில் உறுமீன்.. டிசம்பர் 4 முதல்\nபாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் ரகசிய நிச்சயதார்த்தம்\nசினிமாவில் தமிழ் மொழியை தெளிவாகப் பேசுங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2016-feb-01/cooking-doubt/115245-cooking-question-answers.html", "date_download": "2018-07-16T14:44:55Z", "digest": "sha1:4ZL2UM7IOCWFHCQHFJI6JYM4TBQH6P7K", "length": 17578, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "சமையல் சந்தேகங்கள் | Cooking Question & Answers - Aval Kitchan | அவள் கிச்சன்", "raw_content": "\n`90 அடியை எட்டியது' - 2 ஆண்டுக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது வீரர்களை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த குரோஷிய அதிபர் வைரலாகும் புகைப்படங்கள் சென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\n300 முதலைகளைக் கொன்றுபோட்ட `மனித’ கும்பல் - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி `கார்தான் எனக்கு ஆபீஸ்’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n`புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018 ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சித்தா மருத்துவப் படிப்புக்குக் கலந்தாய்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅவள் கிச்சன் - 01 Feb, 2016\nஎலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் ரெசிப்பிக்கள்\nஎக்ஸாம் சீஸன் எனர்ஜெடிக் உணவுகள்\nமிருதுவான சப்பாத்திக்கு என்ன செய்ய வேண்டும்\n1. வீட்டில் தயாரிக்கும் பனீர், கடைகளில் விற்பது போல் கட்டியாக இருப்பதில்லையே\nபால் திரிந்து பனீரை ஒரு துணியில் வடிகட்டியதும், அதை துணியுடனே குளிர்ந்த நீரில் கழுவவும். பிறகு துணியுடனே ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் மார்பிள் சப்பாத்திக் கல் அல்லது இடிக்கும் சிறிய உரல் வைத்து, ஒரு மணி நேரம் கழித்து துணியை எடுத்து விட்டு துண்டுகள் போடவும். அழகாக சதுர வடிவத் துண்டுகளாக கடைகளில் கிடைப்பது போலவே வரும்.\n2. சேமியா உப்புமா செய்யும்போது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்கிறதே\nசேமியா வாங்கியவுடன், அதை வெறும் வாணலியில் சிறிது வறுத்து, ஆறியவுடன், ஒரு டப்பாவில் எடுத்துவைத்து சேமியா உப்புமா செய்யும்போது பயன்படுத்தினால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.\nஎக்ஸாம் சீஸன் எனர்ஜெடிக் உணவுகள்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nஇந்த வார ராசிபலன் ஜூலை 16 முதல் 22 வரை\n\"நான் மூட்டை தூக்கி வந்தேனா\" தினகரனை கோயிலுக்குக் கூப்பிடும் எஸ்.பி.வேலுமணி\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthigavasudev.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-16T14:43:15Z", "digest": "sha1:O4I5S4WVQRUHILPO6KG2YFK22NTMGUPL", "length": 15610, "nlines": 429, "source_domain": "karthigavasudev.blogspot.com", "title": "விட்டு விடுதலையாகி..: புள்", "raw_content": "\nவிட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை\nயாவும் பிறழ்ந்து போகட்டுமா ...\nவிடுபட முடியா ஆழம் உள்ளே உள்ளே ...உள்ளே இழுக்க...இழுக்க\\\\\nஉங்கள் வரிகளில் நாங்களும் உள்ளே உள்ளே ...\nசெம்பஞ்சுத் துகள்களாய் சிற்றாறுகள் குறுக்கிடும் நீள் வனப் பாதையில் \\\\\nநல்லா இருக்கு டவுட் அக்கா பின் இனைப்பா ஒரு கோனார் நோட்ஸும் கொடுத்தா நல்லா இருந்திருக்கும்:-))\nஅக்கா நீங்க எங்கியோ போயிட்டீங்க\n//செம்பஞ்சுத் துகள்களாய் சிற்றாறுகள் குறுக்கிடும் நீள் வனப் பாதையில் கால் போன போக்கில் நடக்க விழைகையில் //\n வார்த்தைகள் நச்சுனு உட்கார்ந்து இருக்கு.. அர்த்தம் ப்ளீஸ்\nஎன்ன சொல்றதுன்னு தெரில...கலக்கறீங்க...ஆனா எனக்கு ஒரு டவுட்டு :0))\nபுல் தரையில் மெதுவாய் நடக்கையில்\nஅட, நம்ம பக்கத்துல இப்பத்தான் இதை அலசித் தொவச்சிக் காயப் போட்டுட்டு வந்தேன்...இஃகிஃகி\nஉங்க ���ட்டுக்காருகிட்டேயும் இப்படிதான் பேசுவீங்களா\nதொடர்ந்து கவிதைகளை வாசித்து கருத்து சொல்லும் நண்பர் ஜமாலுக்கு நன்றிகள் பல ...\nநல்லா இருக்கு டவுட் அக்கா பின் இனைப்பா ஒரு கோனார் நோட்ஸும் கொடுத்தா நல்லா இருந்திருக்கும்:-))\nகோனார் கிராமத்துல இல்ல இருக்கார் ...சரி நீங்க டிக்கெட் அனுப்புங்க அவருக்கு துபாய் பயணத்துக்கு ,அவர் கையோட நோட்ஸ் கொண்டு வந்து தருவார்.\nஇதுக்கே இவ்ளோ பயந்தா எப்படி\nஇன்னும் எவ்ளோ கவிதை எழுதனும்னு நினைச்சுட்டு இருக்கேன் நான்\nஅக்கா நீங்க எங்கியோ போயிட்டீங்க\nஇல்ல ...இதோ பக்கத்துல சென்னைல தான்பா இருக்கேன்.\n//செம்பஞ்சுத் துகள்களாய் சிற்றாறுகள் குறுக்கிடும் நீள் வனப் பாதையில் கால் போன போக்கில் நடக்க விழைகையில் //\n வார்த்தைகள் நச்சுனு உட்கார்ந்து இருக்கு.. அர்த்தம் ப்ளீஸ்//\nஅர்த்தம் தான் ஏற்கனவே சொல்லியாச்சு இல்ல நர்சிம் அண்ணனுக்கு\nஎன்ன சொல்றதுன்னு தெரில...கலக்கறீங்க...ஆனா எனக்கு ஒரு டவுட்டு :0))\nபுல் தரையில் மெதுவாய் நடக்கையில்\n\" புள் \"னா பறவை ..பறவைகள் அழுது நான் இதுவரை கேட்டதில்லை...பறவைகள் அழவே கூடாது ...அழத் தெரியாது அவற்றுக்கு என்று கூட நினைத்திருக்கிறேன் .அந்த பாதிப்பில் எழுதினேன். பறவைகளின் ஆர்ப்பரிப்பை மட்டுமே இது வரை கேட்டிருந்ததால் அந்த வார்த்தை சரியாகப் பட்டது.துக்கமோ..சந்தோசமோ அதை ஆர்ப்பரிப்பாக கூட வெளிப் படுத்தக் கூடும் என்ற நம்பிக்கை தான்\nஅட, நம்ம பக்கத்துல இப்பத்தான் இதை அலசித் தொவச்சிக் காயப் போட்டுட்டு வந்தேன்...இஃகிஃகி\nவாங்க...வாங்க பழமைபேசி அண்ணா.படிச்சேன் உங்க பதிவையும்...கூட்டம் ஜாஸ்தி போல அங்க\nஉங்க ஊட்டுக்காருகிட்டேயும் இப்படிதான் பேசுவீங்களா\n என்ன கொடுமை அண்ணா இது தங்கச்சி கவிதை எழுதறத பாராட்டுவீங்களா தங்கச்சி கவிதை எழுதறத பாராட்டுவீங்களா இப்படி வேட்டு வச்சா என்ன அர்த்தம்\n\"யாமம்\" ஓர் அர்த்த ஜாமப் பார்வையில் ...;\nஎன்னைப் பற்றி சொல்ல பெரிதாகவோ...சின்னதாகவோ எதுவும் இதுவரை இல்லை,என் எழுத்துக்கள் பேசப்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இங்கே உங்களோடு நானும் \nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180616", "date_download": "2018-07-16T14:47:24Z", "digest": "sha1:FQJ72UIEBACX5FRM6GMAYWG3DNFDEURR", "length": 11609, "nlines": 122, "source_domain": "sathiyavasanam.in", "title": "16 | June | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஜுன் 16 சனி\nகர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். (1நாளா.17:27)\nவேதவாசிப்பு: 1நாளா.16,17 | யோவான்.19:1-30\nஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 16 சனி\n“நான் … உனக்குப் போதிப்பேன்” (யாத்.4:12) என்று மோசேயைப் பெலப்படுத்தின தேவன்தாமே படிப்பில் சற்று ஞானக்குறைவோடு உள்ள 10 பிள்ளைகளுக்கு கர்த்தரே சம்பூரணமான ஞானத்தைத் தந்தருளவும் அவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் எல்லாவற்றிலேயும் திறமையுள்ளவர்களாக கர்த்தருக்கு மகிமையுண்டாக ஜீவிக்க ஜெபிப்போம்.\nதியானம்: 2018 ஜுன் 16 சனி; வேத வாசிப்பு: 1தீமோத்தேயு 4:1-16\n“உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு” (1தீமோ.4:12).\nவெகு சாதாரணமாக ஜீவிக்கிற ஒருவர், எவரும் எதிர்பார்த்திராத விதத்தில் ஒரு புதிய காரியத்தைச் செயற்படுத்தினால், “இவனா இவனால் இது கூடுமா” என்று பலர் கேள்வி எழுப்புவதுண்டு. நெகேமியா ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால், ஒரு ஆளுநராக நின்று ஜனங்கள் மத்தியில் பெரிய காரியத்தைச் செய்துமுடித்தான். இடிந்துபோன நிலையிலிருந்த எருசலேமின் அலங்கத்தையும், அதின் வாசல்களையும் நெகேமியா திருத்தி அமைப்பான் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஒரு சாதாரண மனிதனான நெகேமியா தான் பெற்ற தரிசனத்தை நிறைவேற்ற தேவ பயத்தினாலும், தேவ ஞானத்தினாலும் நிரம்பியவனாகக் காணப்பட்டான். வார்த்தையிலும் நடத்தையிலும் உண்மையும் உத்தமமும் உள்ளவனாயிருந்தான். விடாமுயற்சி உடையவனாயிருந்தான். தனது இலக்கைவிட்டு விலகாதவனாயிருந்தான். அந்தக் காலப்பகுதியில் நெகேமியா ஒரு அரசியல் தலைவனாகச் செயற்பட்டாலும் தன் ஜனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக நடந்தான். எதிர்ப்புகள் மத்தியிலும் அமைதியைக் கடைபிடித்து தன் காரியங்களைச் செயற்படுத்தினான்.\nதேவனுடைய அழைப்பை ஏற்று நடப்பதென்பது சாதாரண விஷயமல்ல. முதலாவது, நாம் பிறருக்கு முன்மாதிரியாக வாழவேண்டும். இதைக்குறித்து பவுல், விசுவாசிகளுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் பல தடவைகள் புத்திமதியாக எழுதியுள்ளார். குறிப்பாக, “ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு…” என தீமோத்தேயுவுக்கு எழுதியதையே இன்று நாம் தியானிக்கிறோம்.\nநாம் சாதாரணமான மக்களாயிருக்கலாம். மனிதர் எதிர்பாராத பெரிய காரியங்களை நம்மைக்கொண்டும் நடப்பிக்க தேவன் வல்லவராயிருக்கிறார் என்பதை நாம் முதலில் நம்பவேண்டும். அப்படியாக நாம் அழைப்புப் பெற்றுக்கொள்ளும்போது நமது பேச்சிலும் நடத்தையிலும் நாம் சாட்சியாகவும், பிறருக்கு மாதிரியாகவும், ஒருவனும் நம்மை அசட்டைபண்ணாதபடிக்கும் நாம் எச்சரிக்கையாயிருப்பது அவசியம். தேவநாமம் எந்தவிதத்திலும் தூஷிக்கப்பட நாம் காரணமாகக்கூடாது. நெகேமியாவின் காரியங்கள் யாவும் இன்றைய நாட்களில் தேவ பணியில் ஈடுபட்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு சவாலாகவே இருக்கிறது. தேவன் நெகேமியாவின் காரியங்களை வாய்க்கப்பண்ணினார் என்றால், அவர் நம்மோடும் இருப்பதற்கு நாம் தேவனோடு இருக்கவேண்டாமா\n“என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்கு கட்டளையிட்டார்” (நெகே.2:8).\nஜெபம்: அன்பின் தேவனே, நான் எனது பேச்சிலும் நடக்கையிலும் மற்றவர்களுக்கு முன்பாக சாட்சியாகவும் மாதிரியாகவும் வாழ கிருபை தாரும். ஆமென்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wisdomblabla.blogspot.com/2011/11/blog-post.html?showComment=1378032598835", "date_download": "2018-07-16T14:44:35Z", "digest": "sha1:ZVVRDXU5LGBVDQVFPYIUBE3JFXXJIPFX", "length": 9146, "nlines": 143, "source_domain": "wisdomblabla.blogspot.com", "title": "டயானா 'அறிந்ததும் அனுபவமும்': பிரம்மன் படைத்த ''பிரப்பம் பழம்'' !", "raw_content": "\nபிரம்மன் படைத்த ''பிரப்பம் பழம்'' \nஎன்னடா கேள்வியே படாத பழமாக இருக்கு \nநானும் முதலில் கேட்டபோது என்னது என்ன பழம் என்று ஒன்றுக்கும் இரண்டு தடவைகள் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.\n வழமை போல் முகாமைத்துவ கூட்டம் ஒன்றுக்காக தலைமைக் காரியாலயத்துக்கு வேனில் போய்க்கொண்டிருக்கையில்.......... பெருங்குடல் சிறுகுடலை விழுங்குமளவிற்கு பெரும் பசி.\nசாப்பிட யாரிடமாவது ஏதாவது இருக்குமா என்ற கேள்விக்கு எங்கள் வானொலி ஒலிப்பொறியியலாளர் -நண்பன் பிரஜீவ் நீட்டிய பழம் தான் இது. (மட்டக்களப்பில் இப்பழம் கிடைக்கிறதாம்)\nபெயர் மட்டும் அல்ல பார்க்கவும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கவே ...... அதை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.... பின்னர் பிரஜீவ் அந்த தோலை நீக்கிப்போட்டு உள்ள இருக்கும் பழத்தை மட்டும் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு... சாப்பிட\nவிருப்பமில்லாட்டி திருப்பித் தாங்க ஏனன்டா ... இது சரியான விலை என்ற அவருடைய பத்திரப்படுத்தல் வார்த்தையை கேட்டு உள்ளுக்குள் சிரித்தபடியே ... ஒரு சிறு கடி கடித்துப் பார்த்தேன் .......\nமுகம் முதலில் அஷ்ட கோணலானது......... அந்தளவுக்கு புளிப்போ புளிப்பு.......... என்றாலும் சமாளித்தபடியே சாப்பிடப் பழகிக்கொண்டேன்...\n''கல்சியம்பலா'' சாப்பிட்ட அனுபவத்தை இதற்காக பயன்படுத்திக்கொண்டேன்.\nபழத்தை சாப்பிடும் போது எனக்குள் ஒரு கேள்வி ...\nஇந்தப்பழம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கக்கூடும் சரி பழம் பற்றி தேடிவிட்டு ஒரு பதிவிடலாம் என்று பார்த்தால்...கூகுளே கைகொடுக்கவில்லை ...கிடைத்தது கீழ் கண்டது மட்டுமே \nஇது நீர்நிலைகளின் கரையில் பிணக்கத்தையுடைய தூறாக வளர்ந்திருக்கும். செடி போன்றிருத்தலின், “அரிற்பவர்ப் பிரம்பு” எனப்படும். இதன் தூற்றில் நீர்நாய் பதுங்கி இருக்கும். பிரப்பம்பழம் கோடுகளை உடையது; அதனைக் கெண்டை உண்ணும். அப்பழத்தின் புறத்தை நீர்நாயின் புறத்திற்கு உவமை கூறுவர்.\nஇப்பழம் பற்றி அறிந்தவர்கள் மேலதிக விடையங்களை இப்பதிவின் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் ........\nஇது பிரம்பு செடியின் பழம்\nபிரம்புச் செடியை பிரப்பம் மரம் என்றழைப்பார்கள் அதன் பழம் பிரப்பம்பழம்.....\nமுனைவர் சு.சௌந்தரபாண்டியன் ஐயா ,\nதங்களைப் போன்ற கல்விமான்களின் வருகை என் வலைப்பதிவுகளுக்கு என்றும் பெருமை சேர்ப்பவை. உங்கள் மதிப்பிற்குரிய பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி\nபிரம்மன் படைத்த ''பிரப்பம் பழம்'' \nவருகை தந்த அனைவருக்கும் வண்ணத்தமிழ் வணக்கம்\nஇவர்களுக்கு இங்கு நிரந்தர இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayasandhai.com/2017/07/blog-post_6.html", "date_download": "2018-07-16T14:09:02Z", "digest": "sha1:UHTJ44CS6IBZNTQ52CKR2HIDBMSWBLBY", "length": 10077, "nlines": 44, "source_domain": "www.inayasandhai.com", "title": "இணைய சந்தை Digital Marketing in Tamil: இணைய சந்தை தளத்தின் குறிக்கோள்!", "raw_content": "வியாழன், 6 ஜூலை, 2017\nஇணைய சந்தை தளத்தின் குறிக்கோள்\nநீங்கள் உங்கள் ஊரில் மட்டும் வர்த்தகம் செய்யும் சிறு அல்லது குறு வியாபாரியா உங்கள் சந்தையை விரிவுபடுத்தி உங்கள் வியாபாரத்தை விரிவு படுத்துவதே இந்த வலைப்பூவின் (blog) நோக்கம்.\nOnline-இல் வர்த்தகம் செய்ய எவ்வளவ��� செலவாகும்\nநீங்கள் சந்தைபடுத்தும் பொருள் அல்லது சேவை இணையவாசிகளுக்கு சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் பட்சத்தில் , நீங்கள் குறைவான செலவில் அல்லது இலவசமாகவே கூட விளம்பரப்படுத்த முடியும்.\nஉதாரணமாக நீங்கள் ஒரு beauty parlour அல்லது முடி திருத்தகம் நடத்திகிறீர்கள் எனில், நீங்கள் எவ்வாறு விளம்பரப்படுத்தலாம் உங்கள் தனித்துவமான hair style-ஐ புகைப்படமாகவோ video-வாகவோ பதிவு செய்து கொள்ளுங்கள். அதை Whatsapp மூலமாகவோ Facebook மூலமாகவோ உங்களை நண்பர்களுக்கு பகிருங்கள். அத்துடன் உங்கள் விவரங்கள், கடை பெயர் , முகவரி, செல்பேசி எண் போன்றவரையும் சேர்த்து பகிருங்கள்.\nஅந்த hairstyle உங்கள் நண்பர்களை கவர்ந்ததால், அவர்கள் தங்கள் நட்பு வட்டத்துக்கு பகிர்வார்கள். இதன் மூலம் உங்கள் நிறுவனத்தை பற்றிய விவரங்கள் சில நூறு பேருக்கு சென்றடையும். இந்த தகவலுடன் ஒரு குறுகிய கால சலுகையும் சேர்த்து அனுப்புவதன் மூலம் 'சாத்தியமான வாடிக்கையாளரை' (potential customer) விரைவாக உங்களை வந்தடைய செய்யலாம். இதற்கு நீங்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை (இணைய வசதிக்கு செலுத்தும் கட்டணம் தவிர).\nசமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சம்பாதிப்பது எப்படி தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்\nஉங்க கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nOnline-ல் சுட்டிகளுக்கான வண்ணம் தீட்டும் சுருள்களை விற்கும் Inkmeo\nநீங்கள் மக்கள் தேவையை உணர்ந்து புதுமையான பொருட்களை விற்கிறீர்களா அப்பொழுது நீங்கள் உங்கள் பொருளை Online-ல் விற்பதன் மூலம் நிறைவான லாபத்தை ...\nமொத்த வணிக (B2B business) வாடிக்கையாளர்களை பெற உதவும் Facebook Groups\nபொருட்களை தயாரிக்கும் உற்பத்தியாளரா நீங்கள் அல்லது புதிய வகை பொருட்களை விற்கும் மொத்த வணிகரா அல்லது புதிய வகை பொருட்களை விற்கும் மொத்த வணிகரா உங்கள் பொருட்களை சந்தை படுத்த மற்றும் விருப...\nOnline-ல் உங்கள் முதல் அடியை வைக்க உதவும் Google My Business\nOnline-ல் நுழைய விரும்பும் சிறுதொழில் முதலாளி அல்லது தொழில்முனைவோரா நீங்கள் இந்த பதிவின் நோக்கம் உங்கள் நிறுவனம் online-ல் முதல் அடியை வைக...\nஉங்கள் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் video-வை தயாரிப்பது எப்படி\nநீங��கள் ஒரு புதிய பொருளை தயாரிப்பவரா மக்கள் தேவை, வசதிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்ட தயாரிப்புகளை விற்பவர்களா மக்கள் தேவை, வசதிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்ட தயாரிப்புகளை விற்பவர்களா அல்லது ஏற்கனவே சந்தையில் உள்...\nசமூக வலைத்தளத்தில் உங்கள் நிறுவனத்தை பரப்ப தயாரா\nநீங்கள் உங்கள் நிறுவனத்தை சமூக வலைத்தளம் மூலம் பரப்புவதற்கு முன்னர் செய்யவேண்டிய சில சுயபரிசோதனைகள் உள்ளன. ஏனெனில், இவற்றை நீங்கள் கவனிக்க ...\nFacebook-ஐ பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவது எப்படி\nஇணையத்தில் உங்கள் வணிகத்தை இலவசமாக விளம்பரப் படுத்த சிறந்த வழி, Facebook page உருவாக்குவது. Facebook-இல் விளம்பரப்படுத்துவதில் முதல் படி ...\nசமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சம்பாதிப்பது எப்படி\nசமூக வலைத்தளங்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமே என்று நினைப்பவரா நீங்கள் இல்லை. சமூக வலைத்தளங்களை சரியாக கையாண்டால் அதன் மூலம் பணம் சம்பாதிக்க...\nFacebook-ல் கட்டண விளம்பரம் செய்வது எப்படி\nஇதுவரை நீங்கள் உங்கள் நண்பர்கள், துறை சார்ந்த குழுக்கள், உங்கள் வாடிக்கையாளர்கள், அவர்கள் சார்ந்த குழுக்கள் என அனைவருக்கும் உங்கள் Facebook...\n இதுவரை நீங்கள் இணையத்தை எதற்காக எல்லாம் பயன்படுத்தியிருக்கிறீர்கள் Facebook-இல் நண்பர்களுடன் உரையாட\nFacebook-ல் கட்டண விளம்பரம் செய்வது எப்படி\nFacebook விளம்பரத்தை வடிவமைப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம். முதலில் Advert name , அதாவது விளம்பரத்தின் பெயரை உள்ளிடவும். அடுத்து விளம்ப...\nஎங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யவும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-07-16T13:56:44Z", "digest": "sha1:5WW36ZRQVBWGTWOJQXNDKUCG5W3VCHAX", "length": 3970, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அட்டக்கத்தி தினேஷ் | Virakesari.lk", "raw_content": "\nதமிழக மீனவர்கள் இருவர் கச்சைத்தீவில் தஞ்சம்\nதவறான தீர்மானத்தை திருத்திக்கொள்ளவும் - பிரித்தானியாவுக்கு பீரிஸ் கடிதம்\nவடகிழக்கு காணிகள் மறைமுகமாக விழுங்கப்பட்டு கொண்டிருக்கிறது - சிறிநேசன்\nரஷ்யாவுடன் அளவுகடந்த நட்புறவை எதிர்பார்க்கின்றேன் - டிரம்ப்\nசீனாவிற்காக செய்த அதே சூழ்ச்சியை மத்த�� விமான நிலைய விவகாரத்திலும் அரசாங்கம் செய்துள்ளது\nதமிழக மீனவர்கள் இருவர் கச்சைத்தீவில் தஞ்சம்\nரஷ்யாவுடன் அளவுகடந்த நட்புறவை எதிர்பார்க்கின்றேன் - டிரம்ப்\nசீனாவிற்காக செய்த அதே சூழ்ச்சியை மத்தள விமான நிலைய விவகாரத்திலும் அரசாங்கம் செய்துள்ளது\nசந்திமல்,ஹத்துருசிங்ஹ,அசங்க ஆகியோருக்கு போட்டித் தடை\nமரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு\nArticles Tagged Under: அட்டக்கத்தி தினேஷ்\nஆபாச படத்தில் நடிக்கும் அட்டக்கத்தி தினேஷ்\nஊடக வெளிச்சம் தாங்க முடியாமல் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் நடிகரான அட்டக்கத்தி தினேஷ்,\nதவறான தீர்மானத்தை திருத்திக்கொள்ளவும் - பிரித்தானியாவுக்கு பீரிஸ் கடிதம்\nவடகிழக்கு காணிகள் மறைமுகமாக விழுங்கப்பட்டு கொண்டிருக்கிறது - சிறிநேசன்\nரஷ்யாவுடன் அளவுகடந்த நட்புறவை எதிர்பார்க்கின்றேன் - டிரம்ப்\n\"எந்த வழக்குக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென நீதிமன்றமே தீர்மானிக்கும்\"\nபொருளாதார வளர்ச்சிக்கு சிறார்களின் சிறுபராய வளர்ச்சி முக்கியம் - மங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/63-protester-released-against-chennai-salem-express-way-from-vellore-jail-324376.html", "date_download": "2018-07-16T14:25:18Z", "digest": "sha1:WRZDG3GZGEZO7VG4RBY4J4XHWA2EYO7Z", "length": 9419, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய 63 பேர் விடுதலை | 63 Protester released against Chennai – Salem express way from Vellore jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய 63 பேர் விடுதலை\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய 63 பேர் விடுதலை\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\n\"சூப்பர்\" சாலையாகப் போகுதாம் 8 வழிச் சாலை.. உதயக்குமார் சொல்லும் காரணத்தைப் பாருங்க\n8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை போராட தூண்டியதாக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கைது\nசேலம் 8 வழி சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம்\nவேலூர்: சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட 63 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nச��ன்னை - சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களை போலீஸார் கைது செய்துவருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருவண்னாமலையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இணைந்து சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போரட்டம் நடத்தினர். இதில், போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதைத்தொடர்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட 63 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.\n(திருவண்ணாமலை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2015-jul-01/special-1/107981.html", "date_download": "2018-07-16T14:25:59Z", "digest": "sha1:3MDSTJ6LUEHJOTF4WCYEGPUZK7FUNS7R", "length": 16336, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "வி.வி.ஐ.பி ரெசிப்பிக்கள் | V.V.I.P. receipts | அவள் கிச்சன்", "raw_content": "\n`90 அடியை எட்டியது' - 2 ஆண்டுக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது வீரர்களை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த குரோஷிய அதிபர் வைரலாகும் புகைப்படங்கள் சென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\n300 முதலைகளைக் கொன்றுபோட்ட `மனித’ கும்பல் - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி `கார்தான் எனக்கு ஆபீஸ்’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n`புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018 ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சித்தா மருத்துவப் படிப்புக்குக் கலந்தாய்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅவள் கிச்சன் - 01 Jul, 2015\nகேண்டில் லைட் டின்னர் இன் மால்தீவ்ஸ்\nதிருமணம் - சைவ விருந்து\nதிருமணம் - அசைவ விருந்து\nஃபுட் பாய்சன் எப்படி எதிர் கொள்ளலாம்\nவிளையாட்டு வீரர்களின் விருப்பமான ரெசிப்பிக்கள்\nஆஹா... ஓஹோ... பேஷ் பேஷ்\n‘லெட்ஸ் டேக் த பார்ட்டி’\nசெஃப் சஞ்ஜீவ் கபூர் கிச்சன் அனுபவங்கள்\nகண்ணைப் பறிக்கும் கண்ணாடி கலைநயம் \nபில் கிளிண்டன் தம்பதிக்கு பிடித்த ரெசிப்பி\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nஇந்த வார ராசிபலன் ஜூலை 16 முதல் 22 வரை\n\"நான் மூட்டை தூக்கி வந்தேனா\" தினகரனை கோயிலுக்குக் கூப்பிடும் எஸ்.பி.வேலுமணி\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/maaranth/", "date_download": "2018-07-16T14:16:11Z", "digest": "sha1:DJO6YKQKDSLZOCFIDZ7PKEZVHVESFSDH", "length": 14257, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "அன்று ஆடிய ஆட்டம் என்ன? இன்று ஓடிய ஓட்டம் என்ன? – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → அன்று ஆடிய ஆட்டம் என்ன இன்று ஓடிய ஓட்டம் என்ன\nஅன்று ஆடிய ஆட்டம் என்ன இன்று ஓடிய ஓட்டம் என்ன\nஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வரும்போது அவர்களை மீடியாக்கள் படம் பிடிப்பது புதிய விஷயம் அல்ல. ஆனால் ஜூன் 6 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கே.டி.பிரதர்ஸை படம் பிடிக்க முயன்ற மீடியாக்களைச் சிலர் பகிரங்கமாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nதயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலகட்டமான 2004 முதல் 2007 வரையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கு அது. சென்னை போட் கிளப்பில் உள்ள தயாநிதியின் வீட்டில் சட்டவிரோதமாக அதிவேக தொலைத்தொடர்பு இணைப்பகம் இருந்ததாகவும் அதனை சன் குழும தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்குப் பயன்படுத்தியதாகவும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி சி.பி.ஐ மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் க்கு அதில் 1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்குப் பதிவு செய்தது. சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி, சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளராகப் பதவி வகித்த பிரம்மநாதன், தயாநிதியின் தனிச் செயலாளர் கெளதமன் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.\nஅவர்களில் கலாநிதி தயாநிதி தவிர வேறு சிலரை 2015 இல் சி.பி.ஐ கைது செய்தது. இவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஜூன் 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதையொட்டி கலாநிதி, தயாநிதி உள்ளிட்டவர்கள் சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு வந்தனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றத்தின் பின்புறம் 2 ஆவது மாடியில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இங்கு ஆஜரான கலாநிதி, தயாநிதி உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல்களை நீதிபதி ஜவஹர் வழங்கினார். பிறகு அங்கிருந்து அவர்கள் கிளம்பி கீழ் தளத்திற்கு வந்தபோதுதான் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டு நடந்தது. இது குறித்துப் பேசிய உயர் நீதிமன்ற செய்தியாளர்கள் சிலர் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வீடியோ கேமரா கொண்டு செல்லத்தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் மாநில பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிவரை மொபைல் போன் மூலமாகப் படங்களை எடுத்துக்கொள்வதை மீடியாக்கள் வழக்கமாக்கி வைத்திருக்கின்றன.\nஅந்த வகையில் சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு படிக்கட்டு வழியாக இறங்கி வந்த கலாநிதியை கீழ்தளத்தில் செய்தியாளர்கள் படம் எடுத்தனர். அப்போது கலாநிதி தரப்பு வழக்கறிஞர் ஒருவர், தொலைக்காட்சி நிருபர் ஆனந்தின் மொபைல் போனை ஓடிவந்து பறித்தார். இதற்குச் செய்தியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். படம் எடுத்தபோது கலாநிதி இன்று ஓடிய ஓட்டம் என்ன கார் மறைவில் ஓடி ஒளிந்து கொள்வதில்தான் ஆர்வம் காட்டினார். படம் எடுத்தவர்களை எடுக்காதீர்கள் என்றும் கூறவில்லை. மொபைல் போனை பறித்த வழக்கறிஞரைத் தடுக்கவும் இல்லை. பிறகு செய்தியாளர்களே வாதாடியும் போராடியும் மொபைல் போனை மீட்டனர்.\nஅதே நீதிமன்றத்தின் இன்னொரு வாசல் வழியாக தயாநிதி வெளியே வந்தார். அவரையும் மொபைல் போனில் மீடியாக்கள் படம் எடுத்தன. அப்போது அவருடன் வந்த பெண் வழக்கறிஞர் கையை ஓங்கியபடி ஒரு நிருபரை அடிக்கவே பாய்ந்தார். மத்திய அமைச்சராக இருந்தபோது நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் ஆஜராகும்போது மீடியா எப்படிப்படம் எடுக்காமல் இருக்க முடியும்\nஒரு சன் மீடியாவையே நடத்துகிற இவர்களுக்கு இது தெரியாதா எத்தனை பேரை விரட்டி விரட்டி இவர்கள் வீடியோ எடுத்து ஒளிபரப்பி அன்று ஆடிய ஆட்டம் என்ன எத்தனை பேரை விரட்டி விரட்டி இவர்கள் வீடியோ எடுத்து ஒளிபரப்பி அன்று ஆடிய ஆட்டம் என்ன குடும்பப் பெண்கள் என்று கூடப்பாராமல் எத்தனை பேரைச் செய்திகளில் காண்பித்துப்பரவசம் அடைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு வேறு நியாயமா குடும்பப் பெண்கள் என்று கூடப்பாராமல் எத்தனை பேரைச் செய்திகளில் காண்பித்துப்பரவசம் அடைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு வேறு நியாயமா என ஆவேசப்படுகிறார்கள் உயர் நீதிமன்றச் செய்தியாளர்கள்.\nஎஸ்.பி.கே. கட்டுமான நிறுவன வருமான வரிசோதனையில் ரூ.100 கோடி பணம், 100 கிலோ தங்கம் பறிமுதல்\nமகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு: ராகுல் காந்தி டுவிட்\nமேற்கு வங்கத்தில் மக்களுக்கு அநீதி – மோடி\nபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் – முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nபிக்பாசில் கமலஹாசனின் அரசியல் கிண்டல்\n துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறிய��ிப்பு- புதின்\n300 முதலைகளை வெட்டிசாய்த்து பழிதீர்த்த கும்பல்\nபாகிஸ்தானில் பயங்கர சாலை விபத்து – 18 பேர் பலி\nபாலா, ஜோதிகா மீது நீதிமன்றத்தில் வழக்கு\nலிபரல் அரசின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்\nவட பகுதிக்கான பொருளாதார மையம் தொடர்பான சர்ச்சைக்கு இறுதித் தீர்மானம்\nதமிழர்கள் பலர் சித்தியடைந்ததால் பரீட்சையையே ரத்து செய்தது பரீட்சை திணைக்களம்\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/palam-31-12-2016/", "date_download": "2018-07-16T14:11:59Z", "digest": "sha1:LILO2YZHSGMFKW5EY7LVM5UN4N6KNLIH", "length": 7574, "nlines": 98, "source_domain": "ekuruvi.com", "title": "ரூ.1000 கோடியில் கட்டப்பட்ட சீனாவில் மிக உயரமான பாலம் திறப்பு – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ரூ.1000 கோடியில் கட்டப்பட்ட சீனாவில் மிக உயரமான பாலம் திறப்பு\nரூ.1000 கோடியில் கட்டப்பட்ட சீனாவில் மிக உயரமான பாலம் திறப்பு\nசீனாவின் போக்குவரத்து நெரிசல், உலகப்பிரசித்திப் பெற்றது. இதனால் அங்கு காற்று மாசு மிக அதிகம். இதை தவிர்க்க அங்கு பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பாலம் கட்டுமானத்தில் சீன புதிய சாதனையை செய்துள்ளது. அதாவது உலகிலேயே மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது.\nசுமார் 1,341 மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய மேம்பாலம் ‘சிய் டு’ என்ற ஆற்றுக்கு மேலே தரைமட்டத்தில் இருந்து 1,854 அடி உயரத்தில் இரண்டு மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், யுனான் மற்றும் குயிஸ்கு என்ற 2 மாகாணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பாலத்தின் மூலம் இரு மாகாணங்களுக்கு இடையிலான பயண தூரம் 4 மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. உலகிலேயே உயரமானதாக கருதப்படும் இந்த மேம்பாலத்தை கட்டி முடிக்க சுமார் ரூ.1000 கோடியை சீன அரசு செலவு செய்துள்ளது.\n துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிப்பு- புதின்\n300 முதலைகளை வெட்டிசாய்த்து பழிதீர்த்த கும்பல்\nபாகிஸ்தானில் பயங்கர சாலை விபத்து – 18 பேர் பலி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழ��் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nபிக்பாசில் கமலஹாசனின் அரசியல் கிண்டல்\n துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிப்பு- புதின்\n300 முதலைகளை வெட்டிசாய்த்து பழிதீர்த்த கும்பல்\nபாகிஸ்தானில் பயங்கர சாலை விபத்து – 18 பேர் பலி\nமத்திய மாகாணசபையில் இடைக்கால அறிக்கை தீக்கிரை\nதிருவனந்தபுரம்-சென்னை ரெயிலில் துப்பாக்கி குண்டுகள் பரபரப்பு தகவல்கள்\nஅம்பாந்தோட்டையில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்\nநல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது – ஜெயம் ரவி\nசிரியா விஷவாயு வெடிகுண்டு தாக்குதல்: இன்று அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshwrites.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-16T14:44:40Z", "digest": "sha1:2IKW4E63ZWE22AOI73QU4U5JEJGCFS44", "length": 18737, "nlines": 101, "source_domain": "ganeshwrites.blogspot.com", "title": "எழுதுகிறேன்...: எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!", "raw_content": "\nஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) \"ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான \"சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.\nதஞ்சாவூரில் \"சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: \"\"ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா\nபடம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங���கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது \"ஜெமினி ஸ்டுடியோ'. \"சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்\nஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக \"சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...\nவரலாறுதானா \"சன் பிக்சர்'ஸின் \"எந்திரன்'\nநிச்சயமாக \"எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.\nமொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. \"சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான \"கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை \"எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்\nஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; \"வால்மார்ட்'டுக்கும் \"கோகோ கோலா'வுக்கும் \"ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன் அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் \"எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.\nசென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் \"எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.\nஇந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு \"எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.\nபடம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட \"எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் \"எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் \"ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.\nதயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொ���்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, \"எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன் பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா\n\"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். \"எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் \"எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்\nஇந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா\nஎந்திரனை எதிர்ப்போம்; தினமணியின் கட்டுரையை மறுமதிப்பீடு செய்வோம்\nமேற்கண்ட எனது பதிவின் மீதான தங்களது கருத்துக்களைத் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி\nபாவம்... ராகுல் காந்தியை விட்டுவிடுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180617", "date_download": "2018-07-16T14:48:12Z", "digest": "sha1:WCMFKFPZKR3ERZ3YPB7EOM555R755C2A", "length": 11966, "nlines": 122, "source_domain": "sathiyavasanam.in", "title": "17 | June | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஜுன் 17 ஞாயிறு\nதாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி சர்வாங்க தகனபலிகளை …. செலுத்தினான். (1நாளா.21:26)\nவேதவாசிப்பு: 1நாளா. 18-20 | யோவான்.19:31-42\nஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 17 ஞாயிறு\n“கர்த்தாவே மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; .. தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்” (1நாளா.29:11) உன்னதமான தேவனின் பிரசன்னத்தை இந்தநாளின் ஆராதனையில் ���வ்வொரு வரும் பெற்றபனுவிக்கவும், சகலத்திலும் சகலமுமாயிருக்கிற தேவனையே இந்நாளில் ஆராதித்து உயர்த்துவோம்.\nதியானம்: 2018 ஜுன் 17 ஞாயிறு; வேத வாசிப்பு: சங்கீதம் 139:1-16\n“யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப்போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்” (யோனா 1:3).\nதனது மகனுடைய எதிர்கால நலனைக் கருதி, தனது சகோதரர் வாழ்ந்த வெளிநாடொன்றிற்கு அவனை அனுப்பும்படிக்கு, பயணத்திற்கான பணத்தையும் சேகரித்துக்கொடுத்து அனுப்பினாள் தாய். மகனோ, குறிப்பிட்ட இடத்திற்குப் போகாமல் தன் நண்பர்களை நாடி வேறொரு நாட்டிற்குப்போக முயற்சித்தான். இறுதியில் நடந்தது என்ன அவன் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டான். மேற்கொண்டு அவனால் எந்த நாட்டுக்கும் போகமுடியாமற் போனது.\nஇந்த மகனுடைய சம்பவம் யோனா தீர்க்கதரிசியை நமக்கு நினைவுபடுத்துகின்றதல்லவா யோனா, இஸ்ரேலில் வாழ்ந்த தீர்க்கதரிசிகளில் ஒருவன். இவனுடைய காலத்தில் அசீரியர்களின் தலைநகரான நினிவே மகா நகரமாக இருந்தாலும், பாவம் பெருகிய இடமாகவும் இருந்தது. எனவே, அந்தப் பட்டணம் கவிழ்க்கப்பட்டு போகும் என்ற செய்தியை அவர்களுக்கு அறிவிக்கும்படிக்கு யோனாவை நினிவே பட்டணத்துக்குப் போகும்படி தேவன் கட்டளையிட்டார். ஆனால், யோனாவோ, தேவ கட்டளையை மீறி, தேவசமுகத்தையே விட்டு ஓடிவிடத் தீர்மானித்து, வேறு பக்கம் போக எத்தனித்தான். நினிவே பட்டணத்துக்குப் போக வேண்டியவன், கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி எதிர்த்திசையில் தர்ஷீசுக்கு ஓடிப்போகக் கப்பல் ஏறினான். “கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி” என்ற சொல்லைக் கவனிக்கவும். இது முடிகின்ற காரியமா\nதேவசமுகத்துக்கு மனிதனால் வரையறை போடத்தான் முடியுமா அல்லது அவருடைய சமுகத்திற்கு மறைந்து வாழத்தான் முடியுமா அல்லது அவருடைய சமுகத்திற்கு மறைந்து வாழத்தான் முடியுமா இந்த அண்டசராசரத்தையே படைத்த தேவனுக்கு மறைவானது என எதுவுமேயில்லை. நமது வாழ்வில் தேவசமுகம் என்பது, தேவனோடு நாம் இணைந்து வாழுகின்ற வாழ்வு என்றும் சொல்லலாம். அதாவது, நமது வாழ்வில் அவரது கிரியைகள் வெளிப்படும் ஒரு அனுபவம�� அது. இந்த ஐக்கிய உறவில், தேவ சத்தத்தை நாம் கேட்கிறவர்களாகவும், அவர் சித்தத்தைச் செய்கிறவர்களாகவும் இருக்கவேண்டும். எப்பொழுது நாம் தேவசத்தத்தை அரோசித்து, அவருடைய சித்தத்துக்கு மாறாக நடந்து, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் நமது சுயவழிகளை நாடுகிறோமோ, அங்கே தேவசமுகத்தைவிட்டு நாம் விலகிவிடுகிறோம். ஆனால், அவருடைய பார்வைக்கு நாம் மறைவாக எங்கேயும் ஒளித்திட முடியாது. இன்று நாம் தேவனுடைய சமுகத்தில், அவரது சித்தப்படிதான் வாழுகிறோமா இந்த அண்டசராசரத்தையே படைத்த தேவனுக்கு மறைவானது என எதுவுமேயில்லை. நமது வாழ்வில் தேவசமுகம் என்பது, தேவனோடு நாம் இணைந்து வாழுகின்ற வாழ்வு என்றும் சொல்லலாம். அதாவது, நமது வாழ்வில் அவரது கிரியைகள் வெளிப்படும் ஒரு அனுபவம் அது. இந்த ஐக்கிய உறவில், தேவ சத்தத்தை நாம் கேட்கிறவர்களாகவும், அவர் சித்தத்தைச் செய்கிறவர்களாகவும் இருக்கவேண்டும். எப்பொழுது நாம் தேவசத்தத்தை அரோசித்து, அவருடைய சித்தத்துக்கு மாறாக நடந்து, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் நமது சுயவழிகளை நாடுகிறோமோ, அங்கே தேவசமுகத்தைவிட்டு நாம் விலகிவிடுகிறோம். ஆனால், அவருடைய பார்வைக்கு நாம் மறைவாக எங்கேயும் ஒளித்திட முடியாது. இன்று நாம் தேவனுடைய சமுகத்தில், அவரது சித்தப்படிதான் வாழுகிறோமா அன்று யோனா வேறு திசை நோக்கிப்போனாலும் தேவனின் கண்கள் அவனைவிட்டு அகன்று போகவில்லை.\n“உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன் உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன் உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்\nஜெபம்: அன்பின் தேவனே, எனது சுயவழியை நாடாமல், உமது சத்தத்தை கேட்டு அதற்கு கீழ்ப்படிந்து உம் சித்தத்தை நிறைவேற்ற கிருபை தாரும். ஆமென்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/10/blog-post_27.html", "date_download": "2018-07-16T14:44:19Z", "digest": "sha1:Q7IE2WR33OOUVCN5EQLANODIPQY7E5GN", "length": 16282, "nlines": 77, "source_domain": "rssairam.blogspot.com", "title": "வட இந்தியாவில் ஓர் சகாயம்,- அஷோக் கெம்கா ஹரியானா ஐ.ஏ.எஸ் ! -ஜெ. ராகவன் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nவட இந்தியாவில் ஓர் சகாயம்,- அஷோக் கெம்கா ஹரியானா ஐ.ஏ.எஸ் \nராபர்ட் வதேரா சொத்து மதிப்பு செய்தித் தொடர்பாக பரபரப்பாகப் பேசப்படுபவர் ஹரியாண��� மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா.\nதொழிலதிபர் என்ற முறையில் ராபர்ட் வதேரா சுமார் 3.5 ஏக்கர் அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி (ரூ.7 கோடி) அதைப் பின்னர் டி.எல்.ஏப். என்னும் ரியல் எஸ்டேட் நிறுவத்துக்கு ரூ.58 கோடிக்கு விற்க முற்பட்டதாகவும் இதற்கு ஹரியாணா அரசு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவரவே இதை ரத்துச் செய்ததுடன், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் ஹரியாணா மாநில நிலநிர்வாகம் மற்றும் பத்திரப்பதிவுத்துறை தலைமை இயக்குநர் அசோக் கெம்கா.\nஇந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த உடனேயே காங்கிரஸ் கட்சியினர் வரிந்து கட்டிக்கொண்டு, இதில் ராபர்ட் வதேராவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டனர். எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்த நிலையில் அசோக் கெம்கா அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.\n\"நான் நிலநிர்வாகம் மற்றும் பத்திரப்பதிவுத்துறை தலைமை இயக்குநர் பதவியுடன், சிறப்பு ஆட்சியர் என்ற கூடுதல் பதவியையும் வகித்து வந்தேன். \"சிறப்பு ஆட்சியர்' என்ற கூடுதல் பதவி எனது பணிமூப்பு அந்தஸ்துக்குக் கீழானது. எனவே அந்தப் பதவி எனக்கு வேண்டாம். அதிலிருந்து என்னை எடுத்துவிடுங்கள் என்றுதான் மாநில அரசிடம் சொன்னேன். ஆனால், அரசு என்னைப் பழிவாங்கிவிட்டது' என்கிறார் கெம்கா.\nகெம்கா கேட்டுக்கொண்டதன் பேரிலேயே இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக ஹரியாணா மாநில அரசு கூறியது.\n2004-ம் ஆண்டு அசோக் கெம்கா, பள்ளிக் கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது அவருக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து குறிப்பிட்ட பெயர்களைச் சொல்லி அந்த ஆசிரியர்களையெல்லாம் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்களாம். ஆனால், மாநில அரசின் நிர்பந்தத்துக்கு அவர் அடிபணியவில்லை. விளைவு, உடனடியாக அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதுபோல் அசோக் கெம்கா இதுவரை 40-முறைக்கு மேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nகெம்காவின் குடும்பத்தினர், அவரது நண்பர்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள்\n\"\"பொது வாழ்வில் மட்டுமல்ல; தனிப்பட்ட முறையிலும் நேர்மையையும், தூய்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அவருடைய ரத்தத்தில் ஊறிவிட்�� ஒன்று. எனக்குத் தெரிந்து இப்படி ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நான் பார்த்ததில்லை'' என்கிறார் கெம்காவின் நெருங்கிய நண்பரும் வழக்கறிஞருமான அனுபம் குப்தா.\n\"\"பள்ளி, கல்லூரி நாட்களிலேயே எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசக்கூடியவர் கெம்கா. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் நேர்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஏறக்குறைய 21 ஆண்டு பணிக்காலத்தில் பலமுறை இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் சென்ற இடத்தில் எல்லாம், நேர்மையுடனும் துணிச்சலுடன் அவர் செயலாற்றி வருவதே ஒரு சாதனைதான்'' என்கின்றனர் அவருடன் படித்த நண்பர்கள்.\n\"\"எனது கணவர் நேர்மையாகவும் துணிச்சலுடனும் செயல்படுவதாக மற்றவர்கள் கூறும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், வதேரா-டிஎல்எப் நிலபேர ஊழல் விவகாரம் வெளியானதிலிருந்து எனக்கு மிரட்டல் வருவதைப் பார்த்தால், வேலைக்குச் சென்ற கணவர், உயிருடன் வீடு திரும்புவாரா என்பதே கவலையாக உள்ளது'' என்கிறார் கெம்காவின் மனைவி ஜோதி.\nநேர்மையான அதிகாரியான அசோக் கெம்கா, தனக்குக் கீழ் உள்ளவர்களும் உண்மை ஊழியராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் அப்படி எதிர்பார்ப்பதில் என்ன தவறு நாட்டிற்கு இன்றையத் தேவை நேர்மையான அதிகாரிகளும், ஊழலற்ற நிர்வாகமும்தானே நாட்டிற்கு இன்றையத் தேவை நேர்மையான அதிகாரிகளும், ஊழலற்ற நிர்வாகமும்தானே கெம்காவின், நேர்மைக்கும், துணிச்சலுக்கும் தலைவணங்குகிறோம் என்கிறார்கள் மூத்த அதிகாரிகள் சிலர்.\n\"நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறேன் என்று அசோக் கெம்கா என்னிடம் கூறியபோது எனக்கு முதலில் சிரிப்புதான் வந்தது. லஞ்சம், ஊழல், ஆதாயம், அரசியல் நிர்பந்தம் என பல விஷயங்களில் திளைத்துப்போன அரசு நிர்வாகத்தில், எந்த ஒரு துறையிலும் அதிகாரிகளாக வருபவர்கள் முதலில் நேர்மையான முறையில் பணியைத் தொடங்குவார்கள். ஆனால், போகப்போக அரசு நிர்பந்தம் அதிகரிக்கவே, முதலில் இருந்த துடிப்பும், உற்சாகமும் குறைந்து அரசியல் தலையீடுகளுக்கு வளைந்து கொடுத்துவிடுவார்கள். அதாவது ஊழல் நிர்வாகத்துக்கு ஒத்துழைக்கும்படி ஒடுக்கப்படுவார்கள்.\nஆனால், பலமுறை பணியிடமாற்றம் செய்யப்பட்டபோதும் எதற்கும் அஞ்சாமல் நேர்மையாகச் செயல்பட்டு வந்துள்ளது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது மனஉறுதிக்கு எனது பாராட்டுகள். கெம்கா எனது பள்ளித் தோழர் மட்டுமல்ல; ஆயிரத்தில் ஒருவன். அவருக்கு பின்னே லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்'' என்கிறார் நண்பர் பிரவீண் ஜா. உண்மைதானே\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/02/247.html", "date_download": "2018-07-16T14:48:03Z", "digest": "sha1:SWSUCFJMBUWTEV6EMWLD6QFLST6Z7MDL", "length": 17847, "nlines": 94, "source_domain": "rssairam.blogspot.com", "title": "”தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்!” - சீனப் பெண்மணி, கலைமகள் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n”தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்” - சீனப் பெண்மணி, கலைமகள்\nசீனப் பெண் ஒருவரின் பெயர் கலைமகள். அவர் தமிழில் \"சீனாவில் இன்ப உலா' என்று ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் கிடைத்தது.\nஜாவோ ஜியாங் என்ற தனது சீனப�� பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டிருக்கும் அவர், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவின் தலைவர். தமிழ்மகளாக மாறிய அந்த சீனத்தின் கலைமகள் நமக்கு அளித்த பேட்டி:\nதமிழ் மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது அதற்கென சிறப்பான காரணங்கள் இருந்தனவா\n1995ம் ஆண்டு நான் சீனாவின் லட்சக்கணக்கான சாதாரண இடைநிலைப்பள்ளி மாணவர்களில் ஒருத்தியாக இருந்தேன். இந்தியாவின் சுவையான புராணங்களும், கதைகளும் எழில்மிக்க பண்பாடுகளும் என்னை ஈர்த்தன. அவ்வாண்டு சீனச் செய்தித் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வகுப்பை ஆரம்பிக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தவுடன் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள எவ்வித தயக்கமும் இன்றி முடிவு செய்தேன்.\nதமிழ் கற்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் எவை தமிழிலில் உள்ள ழ,ள,ல, ர,ற, ன,ண,ந, போன்ற எழுத்துகள், அவற்றின் உச்சரிப்புகள் உங்களுக்குச் சிரமத்தைத் தரவில்லையா\nஉச்சரிப்பு பற்றி சிரமம் ஏதுமில்லை. தமிழ் கற்றுக் கொண்ட துவக்கத்தில் 247 எழுத்துக்களைக் காணும் போது வியப்படைந்தேன்.\nசீன மொழிக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் எவை சீன மொழி தெரிந்தவர் தமிழ் மொழியை எளிதாகக் கற்றுக் கொள்ள இயலுமா\nசீன மொழியும் தமிழ் மொழியும் உலகில் மிகவும் பண்டைய மொழிகளாகும். உலகில் நீண்டகால வரலாறுடைய பண்பாடுகளை இவ்விரு மொழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சீன மொழி எழுத்து, சதுர வடிவமாகும். அது சீன மொழியின் தனிச்சிறப்பியல்பு. அதிலிருந்து தமிழ் எழுத்துகள் மேலும் அதிகமான மாற்றங்களைக் கொண்டு உள்ளது. பெயர்ச் சொற்களோ, வினைச் சொற்களோ, வேறுபட்ட நிலைமையில் வேறுப்பட்ட வடிவமாக மாறும். இது தமிழ் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட மிக பெரிய சிக்கல்தான்.\nசீனாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன அவற்றில் நீங்கள் எத்தனை மொழிகள் பேசுவீர்கள்\nசீனாவில் வெவ்வேறு இடங்களில் வேறுபட்ட உச்சரிப்புள்ள மொழிகளைக் கேட்கலாம். சீனாவில் மொத்தமாக 56 தேசிய இனங்கள் உள்ளன. பெரும்பாலான இனங்கள் சொந்த மொழிகளைப் பேசுகின்றன. எனக்கு ஷாங்காய், குவாங்துங், ஷான்சி முதலிய இடங்களின் மொழிகளைப் பேச முடியும்.\n\"சீனாவில் இன்ப உலா' என்று சீனாவிற்குச் சுற்றுலா செல்ல ஆர்வத்தை ஏற்படுத்தும் புத்தகத்தை எழுத என்ன கா��ணம் அதுவும் தமிழில் எழுதக் காரணம் என்ன\n1999ம் ஆண்டு முதல் இதுவரை சீன வானொலியில் 13 ஆண்டுகளாக வேலை செய்தேன். தமிழ் ஒலிபரப்பு மூலம் எண்ணற்ற தமிழ் நேயர்கள் நண்பர்களாக மாறினார்கள். தமிழ் நண்பர்கள் சீனாவைப் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டனர்.\nமேலும், நான் சீனாவில் பணிப்பயணம் மேற்கொண்டபோது, ஷாங்காய், பெய்ஜிங், தியென்சின் முதலியவற்றில் தமிழ் பயணிகளைச் சந்தித்துள்ளேன். உலகில் சீனா மேன்மேலும் முக்கியமான இடம் பெற்றுவருவதால், மேலதிகமான தமிழர்கள் சீனாவை அறிந்துகொள்ள விரும்புகின்றார்கள் என்று நினைக்கின்றேன். குறிப்பாக, தமிழர்களிடம் ஓர் உண்மையான சீனாவை அறிமுகப்படுத்தும் வகையில் இப்புத்தகத்தை எழுதினேன்.\nஉங்களுடைய குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள். தமிழைக் கற்பது, தமிழில் புத்தகங்கள் எழுதுவது தமிழ் வானொலியில் வேலை செய்வது என்பதைப் பற்றியெல்லாம் உங்களுடைய குடும்பத்தினர் என்ன கருதுகிறார்கள்\nஉண்மையில், என் கணவர் மொழி வேலையில் ஈடுபட்டவர். அவர் ஸ்பெயின் மொழிக் கற்றுக்கொண்டுள்ளார். 2012ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் ஸ்பெயினில் சுற்றுலா பயணம் மேற்கொண்டோம். விரைவில் அவருடன் இணைந்து தமிழகத்தில் பயணம் மேற்கொள்வது என்னுடைய ஆசை.\nசீனாவின் மக்கள் வாழ்க்கை, பிற நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையைவிட எந்தவிதத்தில் வேறுபட்டு உள்ளது\nஎன்னுடைய புத்தகத்தில் இது பற்றிய சில பதில்களைப் பார்க்கலாம். அதேவேளை, தமிழ் நண்பர்கள் வாய்ப்பு இருந்தால் சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு வருகை தந்து தாமாகவே தெரிந்து கொள்வதை வரவேற்கின்றோம்.\nதொலைக்காட்சி, இணையதளம் போன்ற காட்சி ஊடகங்கள் அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், வானொலி கேட்பது குறைந்து வருகிறதே, அதை எப்படி அதிகரிக்க முடியும்\nசீன வானொலி தமிழ் ஒலிபரப்பைக் கேட்கும் தமிழ் நேயர்கள் மிக அதிகம். இவ்வாண்டு தமிழ் ஒலிபரப்பு துவங்கிய பொன் விழா நினைவு ஆண்டாகும். இப்போது, சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு, ஒலிபரப்பை விட, இணையதளம், \"தமிழ் ஒலி' என்னும் இதழ் ஆகியவற்றின் மூலம் தமிழர்களுக்கு செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்குகின்றோம். விரைவில் கைபேசி மூலம், மேலதிகச் சுவையான தகவல்களை வழங்குவோம்.\nஉங்களுடைய பெயர் ஜாவோ ஜியாங் என்றிருப்பதைக் \"கலைமகள்' என்று ஏன் மாற்றிக் கொண்டீர்கள்\nஉலக அளவில் மிக பண்டைய மொழி தமிழ்மொழி. என் வேலை காரணமாக மட்டுமல்ல, இந்த மொழி மூலம் இந்தியாவை மேலும் நன்றாகப் புரிந்துகொண்டேன். தமிழ் மொழி மூலம், சீன-இந்திய மக்களுக்குமிடையே தொலைவைக் குறைத்து, மேலும் நெருங்கிய உறவு உருவாக்க முயற்சி செய்து வருகின்றேன். ஓர் உண்மையான தமிழரைப் போல தமிழகத்தை மேலும் புரிந்துகொள்ள விரும்பியதால், எனக்குத் தமிழ்ப் பெயர் கொடுத்தேன்.\nநன்றி :- ந.ஜீவா, தினமணி, ஞாயிறு கொண்டாட்டம், 03-02-2013\nபெங்களூருவில் மாணாக்கர், செல்வகுமாரின் தாய் மொழி தமிழா அல்லது ஆங்கிலமா என்று தெரிந்துகொள்ள விருப்பம். நன்றி.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2016/03/19.html", "date_download": "2018-07-16T14:42:45Z", "digest": "sha1:5X5V4B5UKZOBSPT25FFJLRII3XENNCOW", "length": 29836, "nlines": 363, "source_domain": "sengovi.blogspot.com", "title": "ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...19 | செங்கோவி", "raw_content": "\nசார்..கோபமா, ஆக்ரோசமா எதிரிப்படை நடுநடுங்கற ���ாதிரிப் பார்க்கிறீங்க..ஆக்சன்.\nகட்..கட்..ம், சார், கொஞ்சம் கோபமா, ஆக்ரோசமாப் பாருங்க...ஆக்சன்.\nகட்..கட்..கட்...ஓகே...பரவாயில்லை...நீங்க எப்பவும் போலவே பாருங்க..நாங்க கொடுக்கிற ட்ரெஸ்ஸை மட்டும் போட்டுக்கோங்க..முடியல\nஒருநாள் நல்ல உறக்கத்தில் இருந்தேன்.\nஒரு ஃபோன் வந்தது. ‘ஹலோ..மோடி பேசுறேன்’ன்னு சொன்னார்.\n‘எம் ஒய்ஃபுக்கு கேன்சர்..உடனே ட்ரீட்மெண்ட்டுக்காக போர்ச்சுக்கல் போகணும்’ன்னு கேட்டார்.\n’ஆஹா...என்ன தான் மனைவியை விட்டு சின்ன வயசுலேயே பிரிஞ்சுட்டாலும், உள்ளுக்குள்ள பாசம் இருக்கத்தான்யா செஞ்சுருக்கு..மோடிஜி கிரேட்’ன்னு தோணுச்சு.\n‘இதுக்கு ஏன் ஜி என்கிட்டே கேட்கிறீங்க..தாராளமாப் போய்ட்டு வாங்க’ன்னு யதார்த்தமாச் சொன்னேன்.\nகாலைல தான்யா தெரியும், அது நரேந்திர மோடி இல்லை..லலித் மோடின்னு...அவ்வ்\nவில்லன் டைனோசர் வந்தாலே பயமா இருக்கு.\nசுறா மீனு டபக்குன்னு டைனோசரையே முழுங்குனது சூப்பர்ல.\nகிளைமாக்ஸ்ல டைனோசருக்கும் டைனோசருக்கும் செம ஃபைட்.\n- இப்படி எல்லாம் என் ஐந்து வயது மகன் ரசித்துப் பார்க்கும்போது, ’அய்யய்யோ..இது மொக்கைப் படம்ன்னு தெரியாம வந்து சிக்கிட்டமே’-ன்னு நொந்து போய் உட்கார்ந்திருந்தேன்.\nமுதல் பாகத்தில் இருந்த த்ரில், டைனோசரை எதிர்பார்க்க வைத்த திரைக்கதை என எதுவுமே இல்லாமல், சும்மா கிராஃபிக்ஸை வைத்து பூச்சாண்டி காட்டியிருக்கிறார்கள்.\nஜுராசிக்கில் பார்க்கில் அதிக த்ரில்லை எதிர்பார்க்கும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த, டெரரான டைனோசர் ஒன்று உருவாக்கப்படுகிறது. ஆனால் அது ரசிகர்களுக்கே ஆபத்தாக முடிகிறது. - இது தான் படத்தோட கதை.. அதுமட்டுமில்லை, படம் பார்த்த ஆடியன்ஸோட கதையும் அது தான்\nஒழுங்கா ரோமியோ-ஜுலியட் போய், ஹன்சிகாவை ரசிச்சிருக்கலாம். சீக்கிரம் வயசுக்கு வாடா, மகனே\n// கார்த்திக் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அமரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - செய்தி //\nதளபதி (நவம்பர்-1991) என்ற மெகா பட்ஜெட் படம் உருவான அதே நேரத்தில் தயாரான படம், அமரன் (ஜனவரி-1992). மார்க்கெட்டிங்கில் புது அத்தியாயத்தையே ஆரம்பித்த படம் என்று அமரனைச் சொல்லலாம்.\nதளபதியின் மார்க்கெட்டிற்கு இணையாக, அமரன் படஸ்டில்களுடன் பேக்குகள், டி-ஷர்ட்ஸ், தொப்பிகள் என அமர்க்களப்படுத்தினார்கள்.\nபடத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆக, ராஜேஸ்வரின் புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங், ஸ்டைலிஷான ஸ்டில்கள் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளௌ உண்டாக்கியது அமரன். ‘வெத்தல போட்ட ஷோக்குல’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.\nஆனால் படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா என்றால், நிச்சயமாக இல்லை. 1992-ல் வெளியான படம் அட்டர் ஃப்ளாது ஆனது. நல்ல மேக்கிங், கார்த்திக்கின் அருமையான நடிப்பு எல்லாம் இருந்தும் சொதப்பலான கதை-திரைக்கதையால் படம் ஊத்தி மூடிக்கொண்டது.\nமார்க்கெட்டிங்+ மேக்கிங் காரணமாக, இன்றும் படத்தைப் பார்க்காதவர்களுக்கு அது ஒரு நல்ல படம் எனும் கருத்தே இருந்து வருகிறது. அமரன் 2 பற்றிச் செய்தி வெளியிட்ட அனைவரும், அமரன் படம் சூப்பர்ஹிட் ஆனது போன்றே எழுதுவது சிரிப்பை வரவழைத்தாலும், ராஜேஸ்வருக்குக் கிடைத்த வெற்றி அது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.\nஎப்படியோ, அமரன் போன்று சொதப்பாமல் இந்தப் படத்திலாவது நல்ல திரைக்கதையுடன் வந்து வெற்றி பெற வாழ்த்துகள்.\nத்ரிஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்தில் 'மீனா கேரக்டரில் நடிக்கப்போவது கௌதமியா' என்று நான் மனமுடைந்து போனது நீங்கள் அறிந்ததே' என்று நான் மனமுடைந்து போனது நீங்கள் அறிந்ததே நான் ஒரு மீனா ரசிகன் என்பதே அதற்குக் காரணம் என சிலர் அபாண்டமாக புரளி கிளப்பி வருகிறார்கள். ஆனால் அதையும்தாண்டி, டெக்னிகலாக இரண்டு பிரச்சினைகள் கௌதமி தேர்வில் இருக்கின்றன.\nத்ரிஷ்யம் படத்தின் அதிமுக்கியமான காட்சி, அந்த கொலை நடக்கும் காட்சி. வில்லன் ஹீரோயினின் டீன் ஏஜ் மகளை மிரட்டிக் கற்பழிக்க முயலும்போது, ஹீரோயின் 'அவளை விட்டுவிடு..என்னை எடுத்துக்கொள்' என்கிறார். வில்லனும் இந்த டீலிங்கிற்கு ஒத்துக்கொள்கிறார். அடுத்து வில்லன் கொல்லப்படுகிறான்.\nஇந்த முக்கியமான சீனில் மீனாவிற்குப் பதில் கௌதமி நடிக்கும்போது வரும் இரண்டு பிரச்சினைகள்:\n1. கமல் -கௌதமி ஜோடி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது, குருதிப்புனல் என்ற அட்டகாசமான படம் தான். அதில் 'லபக்கோ அமுக்' கிஸ் சீனுக்கு அடுத்து நம் நினைவில் நிற்பது, 'அவளை விட்டுடு..என்னை எடுத்துக்கோ' என கௌதமி அழைக்கும் சீன் தான். ஏறக்குறைய இதே சீன் தான் பாபநாசம் படத்திலும் வரப்போகிறது. எனவே ஒரு சராசரி ரசிகனுக்கு மீண்டும் அதே சீனைப் பார்ப்பது சலிப்பையே தரும். 'என்னய்யா இது..இந்தம்மாவுக்கு இதே வேலையாப் போச்சு' என்ற புலம்பல் வருமா, வராதா படத்தின் முக்கியமான சீனை, சப்பை சீனாக இது ஆக்கி விடாதா\n2. வில்லன் டீன் ஏஜ் பெண்ணை விட்டு விட்டு, கும்தலக்கடி கும்ம்மென்று இருக்கும் மீனா ஆண்ட்டி அழைப்பை ஏற்றுக்கொள்வது லாஜிக். ஆனால் குமரியை விட்டுவிட்டு கிழவியிடம் போனான் என்பதில் என்ன லாஜிக் இருக்கிறது நீங்களோ அல்லது நானோ அந்த இடத்தில் இருந்தால், அழைத்த பாட்டியிடம் 'நான் தொட்டால், நீ செத்திருவே நீங்களோ அல்லது நானோ அந்த இடத்தில் இருந்தால், அழைத்த பாட்டியிடம் 'நான் தொட்டால், நீ செத்திருவே' என்று தானே சொல்லியிருப்போம்.\nஎன் கவலை சரி தானே, நியாயமாரே\nபாராளுமன்றத்தில் ஒரு முக்கியமான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி இணையத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக எழுதினாலோ, பணம் வசூலித்தாலோ பத்து வருட சிறைத்தண்டனை என்று.\nஉண்மையில் தன் நாடும், நாட்டுமக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று எண்ணும் நல்ல ஆட்சியாளர்கள் இருப்பதாலேயே இப்படி ஒரு அருமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது..கோடான கோடி நன்றிகள்\nஅப்புறம்...இப்படி சட்டம் வந்திருப்பது மதச்சார்பற்ற இந்தியாவில் அல்ல..இஸ்லாமிய நாடான குவைத்தில். அதுக்கு ஏன்யா இந்த ஸ்டில்லுன்னு கேட்கிறீங்களா..சும்மா, லுல்லுல்லாயி\n// நாடு முழுவதும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது- செய்தி //\nஇந்தியாவில் அதிக அளவில் வெப்பநிலை பதிவாவது டெல்லி பகுதியில் தான். ஆனால் இப்போது அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது ஆந்திரா, ஒடிசா போன்ற தென்மாவட்டங்களில். காரணம், போதிய விழிப்புணர்வின்மை.\nநான் முன்பு டெல்லியில் வேலைக்குச் சேர்ந்தபோது, எனக்குத் தரப்பட்ட முதல் அறிவுரை 'காலை 10 மணி முதல் மாலை நான்கு மணிவரை வெளியே செல்ல வேண்டாம்' என்பதே. வெயிலின் உக்கிரம் அதிகம் என்பதால், உடல் டீ-ஹைட் ரேட்' ஆகி மயக்கமும் மரணமும் சம்பவிக்க வாய்ப்புகள் மிக அதிகம்.\nபின்பு அரபு தேசத்திற்கு வேலைக்கு வந்தபோது, ஜீன் - ஜிலை-ஆகஸ்ட் மாதங்களில் தொழிலாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்வது தடை செய்யப்பட்டிருப்பதை அறிந்தேன். (ஆம், இப்போது தடை அமுலில் இருக்கிறது.)\nஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழப்பதும், அதைப் ��ற்றி எவ்வித ஆய்வும் இல்லாமல் நாம் கடந்து செல்வதும் என்னவகையான சொரணை என்று தெரியவில்லை.\n) காமெடியில் கிணற்றின் அருகே நின்று ’99, 99’ என்று எண்ணிக்கொண்டு இருப்பார். ஒருவன் அருகே சென்று ‘என்னது 99’ என்று கேட்டதும், அவனைக் கிணற்றுக்குள் தள்ளி விட்டுவிட்டு ‘100, 100’ என்று சொல்ல ஆரம்பிப்பார். அதேபோன்று நம் அரசாங்கங்களும் ஒவ்வொரு வருடமும் சாவுக்கணக்கை எண்ணிக்கொண்டு இருக்கிறார்களே ஒழிய, இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வருவது போல் தெரியவில்லை.\nகோடைகாலத்தில் நேரடியாக சூரிய ஒளியின்கீழ் வேலை செய்வது/இருப்பது ஆபத்தானது. முடிந்தவரை அதைத் தவிர்க்கப் பாருங்கள். முடிந்தால், வேலை நேரத்தை மாற்றிக்கொள்ள முடியுமா என்றும் பாருங்கள்.\nமழையைக்கூட உடனே உணர்ந்து விலகி விடுவோம். ஆனால் வெயில் என்பது ஸ்லோ-பாய்சன் போன்றது. எச்சரிக்கையாக இருங்கள்.\nஉள்ளே வெளியே : கெத்து (2016)\nசகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/nov/15/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2808026.html", "date_download": "2018-07-16T14:53:38Z", "digest": "sha1:ND3CB3QNQYYJBNW4Y66BTVLRML66ZE4V", "length": 5786, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nகூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு\nகூட்டுறவு வார விழாவையொட்டி அரியலூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nமண்டல இணை பதிவாளர் இரா. தயாளன் தலைமையில், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் கே.கே. செல்வராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் ஜமால் முகமது, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன் மற்றும் கூட்டுறவு சார்- பதிவாளர்கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக மண்டல இணை பதிவாளர் இரா.தயாளன், கூட்டுறவு சங்க வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/mar/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2663023.html", "date_download": "2018-07-16T14:19:03Z", "digest": "sha1:ZKDGHPPRCBIFZ5WCWLLM6PNY2UOCH7VJ", "length": 6763, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் உயிரிழப்பு- Dinamani", "raw_content": "\nபுதுச்சேரி அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்\nமின்தடை காரணமாக, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி்யை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகம் பாதித்த நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்புக்கான, டயாலிசிஸ் சிகிச்சை இன்று அளிக்கப்பட்டது. அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டதில் 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதகவல் அறிந்து வந்த நோயாளிகளின் உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனை மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பிறகு போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பணியில் இருந்த மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அறிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/07/blog-post_97.html", "date_download": "2018-07-16T14:37:39Z", "digest": "sha1:4YXWQJYOJO2BGQWLFKH7URL3JXGZIQUF", "length": 12436, "nlines": 41, "source_domain": "www.kalvinews.com", "title": "Kalvinews - கல்விநியூஸ்: \"ஆங்கிலத்தில் அசத்தல்!\" கிராமர் வீடியோக்களாக அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை", "raw_content": "\" கிராமர் வீடியோக்களாக அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\nதேர்வு என்றாலே மாணவர்களுக்கு பயம்தான். அதிலும், `இங்கிலீஷ் எக்ஸாம்' பற்றி சொல்லவே வேண்டாம். பெற்றோர்களோ, தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.\nஅதனால், பெரும் பணம் செலுத்தி, தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கின்றனர். பெற்றோர்களின் இந்த விருப்பம் அரசுப் பள்ளியிலே கி���ைத்தால்..\nஅதற்கான முயற்சியாக, ஆங்கில இலக்கணத்தை எளிமையாகக் கற்பிக்கிறார், அரசுப் பள்ளி ஆசிரியையான சித்ரா வெங்கடேசன்.\nசென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில், சிங்கப்பெருமாள் கோயிலுக்கு உள்பக்கமாக நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தென்மேல்பாக்கம்.\nஅங்கிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார், சித்ரா வெங்கடேசன். மாணவர்களுக்குப் புதிய முறையில் பாடங்களைப் புரியவைப்பதில் ஆர்வம் காட்டுபவர்.\nஇவர் பள்ளியில் செய்த செயல்பாடுகள், சுட்டி விகடனின் எஃப்.ஏ பக்கங்களில் பிரசுரமாகியிருக்கின்றன. தற்போது, வகுப்பறையில் நடத்தும் ஆங்கில இலக்கணப் பகுதியை வீடியோவாக எடுத்து, யூ- டியூபில் பதிவேற்றிவருகிறார்.\nஇவரது யூ- டியூப் சேனலுக்கு 9,500 சப்ஸ்கிரைபர்ஸும் இருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமானது என அவரிடம் கேட்டோம்.\n``இந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்பவர்களின் பிள்ளைகளே எங்கள் பள்ளியில் அதிகம் படிக்கின்றனர்.\nஅதிகாலையிலேயே வேலைக்குச் களைப்புடன் வீடு திரும்பும் பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டில் பாடம் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு குறைவு. எனவே, அந்தப் பிள்ளைகளின் மேல் கூடுதலான அக்கறை காட்ட முடிவெடுத்தேன்.\nஎன்னுடைய சொந்த ஊரும் சிங்கபெருமாள் கோயில்தான். நான் படித்ததும் அரசுப் பள்ளியில்தான். நான் கடந்துவந்த பாதை நினைவில் இருக்கிறது.\nபடிப்பு தவிர, பள்ளியைத் தூய்மையாக வைத்திருப்பதை முதன்மையான பணியாகக் கடைப்பிடிக்கிறோம்\nசில நிறுவனங்களின் உதவியோடு, கணினி உட்பட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி, தனியார் பள்ளிக்கு நிகராக உருவாக்கியிருக்கிறோம். மாணவர்களுக்குப் பிடித்தவாறு சுவர்களில் ஓவியங்கள் வரைந்திருக்கிறோம். தலைமை ஆசிரியர் அனுகுமாரின் அக்கறையும் முயற்சியும் இதில் அளப்பரியது' என்று தன் பள்ளியின் அறிமுகத்துடன் தொடர்கிறார் சித்ரா வெங்கடேசன்.\n``இங்கிலீஷ் என்றாலே பெரும்பாலான மாணவர்களுக்கு பயமும் தயக்கமும் வந்துவிடும். அதை அவர்களின் மனங்களிலிருந்து தகர்க்க நினைத்தேன்.\nஅவர்களுக்குப் புரியும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் இணைத்துக் கற்பித்தேன். தமிழ் உரையாடலில் எப்படிச் சொற்களைப் பயன்ப��ுத்துகிறமோ, அப்படித்தான் ஆங்கிலத்திலும் என எளிமையாக்கினேன்.\nமாணவர்களுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. எப்போது வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம் என்று சொல்லியிருக்கிறேன்.\nநான் வகுப்பறையில் ஒருமுறை நடத்துவதைத் திரும்பவும் பார்க்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் விதத்தில் வீடியோவாக்கி, யூ-டியூபில் பதிவேற்றினேன்.\nஇதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பெற்றோர்களின் போனிலிருந்து மாணவர்கள் இந்த வீடியோவைப் பலமுறை பார்க்கிறார்கள். Direct and Indirect speech, Compound Sentence, Active and Passive Voice - Present Tense உள்ளிட்ட 64 வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளேன்.\nஇதைப் பார்த்த அரசு இணையதளமான TN SCERT, என் வீடியோக்களை அவர்களது இணையதளp பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வீடியோக்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும் விமர்சனமும் என்னை இன்னும் ஆர்வத்துடன் இயங்கவைக்கிறது.\nசவுதி அரேபியாவிலிருந்து ஒருவர், `தமிழ்நாட்டில் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என இங்குள்ளவர்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு உங்களின் வீடியோக்களைத்தான் அனுப்பிவைக்கிறேன்' எனப் பாராட்டியிருந்தார்.\nஎன்னுடைய நோக்கம், மாணவர்களுக்கு எளிமையான வழியில் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும்.\nஅதன்மூலம், உலகத்துடன் தொடர்புகொள்ளும் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே\" என்று புன்சிரிப்புடன் சொல்கிறார் சித்ரா வெங்கடேசன்.\nசமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோவில், ஒரு வகுப்பறையில் பாடங்களைத் தொடங்குவதற்கு முன்பு செய்யவேண்டிய வாம்-அப் செயல்பாட்டை விளக்கியிருந்தார். அது, சிறப்பான கவனத்தைப் பெற்றுள்ளது. `இதை, நான் சிறுவயதில் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தபோது பழகிக்கொண்டேன்\nஇந்த வாம்-அப் பயிற்சி, மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தும்' எனப் பகிர்ந்துகொள்கிறார்.\nமாதம்ரூ 84 செலுத்தினால் ரூ 24 ஆயிரம் பென்சன் மாதம் வெறும் ரூ.84 முதலீட்டில் வருடத்திற்கு ரூ.24,000 பென்ஷன்.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்..\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2015-ம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தி...\nPGTRB விரைவில் நடத்தப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு ��ையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதி...\nயார் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்\n*IT returns தொடர்பான விளக்கங்கள்* நமது நண்பர்கள் பலர் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர். அவைகள் குறித்து நமது நண்பர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2015/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-16T14:49:01Z", "digest": "sha1:YYFCJC2CPBJXDNK5OOMHIJ6C2UXSQ6RI", "length": 10295, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "டிசம்பர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nவெள்ளத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள். அமெரிக்கர்களுக்கே ஆபத்தான நாடு அமெரிக்கா. தீவிரவாதத்திற்கு எதிராக இஸ்லாமிய ராணுவம். முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nTNTJ வெள்ள நிவாரணப் பணிகள. முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nபாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்த இந்தியா. சகிப்புத்தன்மை குறித்த விதண்டாவாதங்கள். கோமாதாவை அடித்து உதைத்த விஎச்பி குண்டர்கள். முழுவதும் படிக்க இங்கே கிளிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119397-60", "date_download": "2018-07-16T14:38:01Z", "digest": "sha1:XMOQJ2HQXOSXREPC7KAL6AENDHR2A4ED", "length": 17789, "nlines": 185, "source_domain": "eegarai.darkbb.com", "title": "60-ம் கல்யாணம் எதற்காக?", "raw_content": "\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் ந��ிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nநம் பெற்றோர்கள் 60 வயதை எட்டிவிட்டால், அவர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி எனும் 60ம் கல்யாணத்தை செய்கிறோம். இதை ஏன் செய்ய வ���ண்டும் இது எல்லோரும் கட்டாயமாக செய்ய வேண்டிய சடங்கா இது எல்லோரும் கட்டாயமாக செய்ய வேண்டிய சடங்கா இதற்கு சத்குரு தரும் பதில் இங்கே.\nநம் பாரம்பரியத்தில் ஒரு குழந்தை பிறந்து 12 வயது ஆகும் வரை, அந்த பருவத்தை, பாலாவஸ்தா என்பார்கள். அப்போது குழந்தை செய்வதெல்லாம், விளையாட்டு, சாப்பாடு, தூக்கம் அவ்வளவுதான். அதற்கு மேல் அவன் ஏதும் செய்யத் தேவையில்லை. 12 வயது நிறைவுற்றதும் அவனுக்கு பிரம்மோபதேசமும் அதன்பின் வித்தியாபியாசம் அதாவது கல்வி கற்பித்தலும் நடக்கும். பிரம்ம உபதேசம் என்பது இது எனது, இது எனதில்லை என்று பிரித்துப் பார்க்காமல் அனைத்திலும் பிரம்மனைக் காணக் கற்றுத் தருவது. இந்த தன்மை இல்லாத மனிதருக்கு கல்வி கற்பிக்கக் கூடாது. ஏனெனில் கல்வி என்பது ஒரு பெரும் சக்தி. அவர், இவர், எனது, எனதில்லை, வேண்டும், வேண்டாம் என்று பிரித்துப் பார்க்கும் மனிதருக்கு சக்தியைக் கொடுத்துவிட்டால் அவரால் பிரச்சனைகள்தான் ஏற்படும்.\nஎனவே 12 வயதில் பிரம்மோபதேசம் கொடுத்து அதன்பின் அடுத்த 12 வருடங்கள் அதாவது 24 வயது வரை வித்தியாபியாசம் கொடுத்தார்கள். அவன் தன் வீட்டில் இருக்கக்கூடாது. ஒரு குருவிடம் சென்று அங்கேயே தங்கி அனைத்தையும் கற்றுக் கொள்வான். அப்போது அவனுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவை போதிக்கப்படும். இந்த நிலையை பிரம்மச்சரியம் என்றார்கள். 12 வருடங்கள் குருவிடம் தேவையான கல்வி கற்று தன் 24வது வயதில் தேவையான அறிவு பெற்றவராக இருப்பார். இப்போது அவருக்கு ஆர்வம் இருக்கும்பட்சத்தில் பிரம்மச்சரிய நிலையிலிருந்து துறவு நிலைக்கு நேரடியாகச் சென்றுவிடலாம். அல்லது திருமணம் செய்து கொண்டு அடுத்த 24 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் இருக்கலாம்.\nஅந்த 24 வருட தாம்பத்திய வாழ்க்கையின் பிறகு, அதாவது அவருடைய 48வது வயதில், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி இருப்பார்கள். இந்த நேரத்தில் கணவன், மனைவி இருவரும் தனித்தனியாகப் பிரிந்து சன்னியாசம் எடுப்பார்கள். ஓரிடத்திற்கு சென்று 12 வருடம் ஆன்மீக சாதனை செய்து தன்னை உணர்ந்த நிலையில் திரும்பி வருவார்கள். 12 வருடங்கள் தனித்தனியாக இருந்த கணவனும் மனைவியும் இப்போது அவருடைய 60வது வயதில் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.\nஅவர்களுக்கு முதல் முறை திருமணம் நடந்தபோது அவர்களுக்கு உடல் ஆர்வம் முக்கிய���ாக இருந்தது. ஆனால் இப்போது கணவனுடைய 60வது வயதில், அவர்கள் இருவரும் உடல் ஆர்வத்தினால் ஒன்று சேரவில்லை. வேறு ஒரு ஆழமான தன்மையை உணர்ந்த நிலையில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இப்போது இவர்கள் காட்டிற்குச் சென்று மீதி வாழ்க்கையை வேறொரு தன்மையில் ஒன்றாக சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். இந்த வாழ்க்கையைத்தான் வானப்பிரஸ்தா என்றனர். வானப்பிரஸ்தா செல்லும்முன், அவர்கள் ஏற்கனவே 12 வருடங்கள் பிரிந்திருந்ததால், அவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து அனுப்பும் வழக்கம் நமது கலாச்சாரத்தில் இருந்தது.\nஆனால் இப்போது வீட்டில் சேர்ந்து வாழ்ந்து கொண்டே 60வது வயதில் மீண்டும் இன்னொரு முறை திருமணம் செய்து கொள்கிறார்கள். இதில் ஒன்றும் அர்த்தமில்லை. இப்போது இது வெறும் சடங்காகத்தான் இருக்கிறது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2010/07/blog-post_21.html", "date_download": "2018-07-16T14:12:14Z", "digest": "sha1:ZWYGGGESPMJU23XEO7ZKOUNGC5OGLR5F", "length": 24441, "nlines": 241, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: கல்லுரி காலங்களில்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், ஜூலை 21, 2010\nஎனது கல்லூரி காலங்களில் கதை கவிதைகள் நான் நிறைய எழுதுவேன் படிப்பை விட சினிமா கதை புத்தகங்கள் தான் வெகு இஷ்டம். படிப்பில் கவனம் வெகு குறைவு ஏனெனில் நாம தான் சினிமாவில் சேர்ந்து டைரக்டர் ஆகபோறோமே அப்புறம் எதுக்கு படிப்புன்னு தான். அந்த அளவுக்கு ஓவர் கான்பிடன்ஸ் (இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு )\nஅந்த காலகட்டத்தில் எனது நண்பர்கள் அவர்கள் தெருவில் வருடா வருடம் நாடகம் போடுவார்கள் அந்த வருடம் என்னிடம் வந்து \"நீ நாடகத்தை திருத்தி எழுதி தா\" என்று சொல்லி ஒரு ஸ்க்ரிப்டை என்னிடம் கொடுத்தார்கள் நானும் உற்சாகமாய் வாங்கி படித்தேன் 13 காட்சிகளில் நாடகம் சாதரணமாக இருந்தது . நான் \"என்னப்பா இப்படி எழுதியிருக்கீங்க\" என்றேன் அவர்கள் \"அதுக்கு தான் உன்கிட்டே கொடுத்திருக்கோம்\" என்றனர். நான் சரி வேறு ஒரு கதை எழுதி தருகிறேன் என்றேன் \"போஸ்டர் ஒட்டியாச்சு மாற்ற முடியாது \"என்றனர்.\nசரி என்று அவர்கள் விளம்பரம் செய்த பெரிய வீடு என்ற தலைப்பிலேயே நாடகத்தை உருவாக்கினேன் எப்ப தெரியுமா. விடிகாலை நான்கு மணிக்கு படிக்கிறேன் என்று சொல்லி விட்டு 40 காட்சிகளில் நாடகத்தை எழுதி கொடுத்தேன். ஏற்கெனவே போஸ்டரில் கதை வசனம் என்று வேறு ஒருவனின் பெயர் போட்டாயிற்று எனவே இயக்கம் என்று உன் பெயரை போடுகிறோம் என்றனர் சரி என்றேன் போஸ்டர்களில் என் பெயர் பார்த்து எனக்கு தலை கால் புரியவில்லை ஒத்திகை ஆரம்பமானது. கதைப்படி கிராமம் தான் கதை நிகழுமிடம் ஹீரோ வேட்டி சட்டையில் தான் வர வேண்டும் என்றேன் ஹீரோ முடியாது பேன்ட் போட்டு கொண்டு தான் வருவேன் என்று ஒரே அடம் பிடித்தான். சரி என்று விட்டு விட்டேன்\nஒரு வழியாக நாடகம் அரங்கேறியது. கதாநாயகி , அவரது தோழி யாக நண்பர்களே பெண் வேடமிட்டு நடித்தனர். நானும் ஒரு காட்சியில் கதாநாயகியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக வந்தேன் (ஆசை யாரை விட்டுச்சு ) மேலே உள்ள படம் தான் நான் வரும் காட்சி ஏகப்பட்ட கை தட்டல் கிடைத்தது (எனக்கல்ல நாடகத்திற்கு) ஒரு ஜனரஞ்சகமான நாடகம் இதற்கே இவ்வளவு கை தட்டலா எனும் போது எனக்கு மிகுந்த உற்சாகம் .\nநாடகம் முடிவில் எல்லோருக்கும் விழா குழுவினர் நன்றி சொன்னார்கள் என் பெயரை சொல்லவில்லை \"சாரி லிஸ்டில் இல்லாததால் சொல்ல மறந்துட்டோம்\" என்றார்கள். நான் \"அதனாலென்ன பரவாயில்லை \"என்றேன் (வேற வழி ) மேடையை விட்டு இறங்கும் போது அந்த நாடகத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் எனை பார்த்து \"சாதாரணமாக ஒரு நாடகம் 20 25 காட்சி அமைப்புகளோடு தான் பொதுவாக நடக்கும். ஆனால் நீங்கள் புது ஆள் 40 காட்சிகளில் கதையை சீன் பை சீன் ஆக சுவாரசியம் குறையாமல் எழுதியுள்ளீர்கள் நாடகம் நல்லாருக்கு உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது \" என்றார். கேட்கவா வேண்டும் நான் வானத்தில் பறந்தேன் அதே சந்தோசத்தோடு வீடு வந்தேன்.\nவீட்டில் ஏக ரகளை படிப்பை விட்டுட்டு எப்படி நாடகம் போடலாம் என்று சண்டையிட்டார்கள். நான் எதிர்த்து பேச போக , வீட்டை விட்டு வெளியில் போ நீ உருப்படாமல் தான் போக போறே என்று சொல்லி விட மனசு ரொம்பவே கஷ்டமாகி போனது.\nவீட்டில் நான் கண்டிப்பாக சினிமா டிராமா என்று அலைந்து உருப்படாமல் தான் போக போறேன் என்று தீர்மானமே போட்டு விட்டதால் நான் அந்த பாதையிலிருந்து விலகி அவர்கள் ஆசைப்பட்டது போல் வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி வந்திருக்கிறேன் .என் குடும்பத்திற்கு இப்பொழுது சந்தோஷம்.\nஆனால் எனக்கு, எனது திறமைகளை கண்டு வெளிஉலகம் பாராட்டி உற்சாகபடுத்தியது போல் வீட்டில் யாரும் என்னை ஊக்கப்படுத்தவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது\n(அப்பாடா திரையுலகமும் ரசிகர்களும் என் கிட்டேருந்து தப்பிச்சிட்டாங்க )\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், ஜூலை 21, 2010\nநாடோடி ஜூலை 21, 2010 3:10 முற்பகல்\nஇன்னும் கால‌ம் இருக்கிற‌து ந‌ண்ப‌ரே,முய‌ற்ச்சி செய்யுங்க‌ள்....முய‌ற்ச்சி திருவினையாக்கும்.\nஉங்க அனுபவத்தை அழகா தொகுத்து தந்து இருக்கிங்க.\nஎன்ன... நாங்கதான் ஒரு நல்ல திறமையுள்ள இயக்குனரை இழக்கிறோமோன்னு தோனுது. இப்பொழுதுகூட நீங்க முயற்சி செய்தால் சூழ்நிலைகளையும் தாண்டி வெற்றி பெறலாமே\nஎப்பூடி.. ஜூலை 21, 2010 7:38 முற்பகல்\nகவலையை விடுங்க, விரும்பினது அமையலின்னா அமைந்ததை விரும்பிக்கணும் , தலைவர் டயலாக்.\nநல்ல பதிவு. எனக்கும் வேறு துறையில் நாட்டம் இருந்துச்சு. ஆனால், பெற்றோரின் திருப்திக்காக வேறு படித்தேன்.\n( உங்கள் வலைப்பூவை அழகா வடிவமைத்து இருக்கிறீங்க. அந்த நீர் வீழ்ச்சி கொள்ளை அழகு )\nகவலையை விடுங்க, விரும்பினது அமையலின்னா அமைந்ததை விரும்பிக்கணும் , தலைவர் டயலாக்.\nஅதே அதே நன்றி தேவதர்ஷன்\nஉங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி வானதி\nஜெய்லானி ஜூலை 22, 2010 12:37 முற்பகல்\nயார் யார்க்கு என்னன்னு இருக்கோ அதான் தல நடக்கும் .இதுல வருத்தபட என்ன இருக்கு .டேக் இட் கூல்\nக.பாலாசி ஜூலை 22, 2010 3:09 முற்பகல்\n//(ஆசை யாரை விட்டுச்சு )//\nஎல்லாருக்கு இளசாயிருக்கிறப்ப இந்தமாதிரி ஆசைகள் வந்துடுதுங்க.. என்ன பண்றது பெத்தவங்களையும் பார்க்கணுமே... சினிமா ஆச யாரத்தான் விட்டது... விடுங்க... இப்பயென்ன உங்களுக்கு 90 வயசா ஆயிடுச்சு... சும்மா ட்ரை பண்ணுங்க பாஸ்...\nஉங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி பாலசி\n20 பகுதிகளாகப் பதியுங்களேன். \"\nநீங்கள் சொல்வது போல் எனக்கும் தர ஆசை தான் ஆனால் அந்த நாடகத்தில் சில பகுதிகள் தான் என்னிடம் உள்ளது வேண்டுமானால் அதிலிருந்து ஏதேனும் ஒன்றிரண்டு காட்சிகளை தர முயற்சிக்கிறேன்\nகிர��� ஜூலை 30, 2010 9:13 பிற்பகல்\nசரவணன் நீங்கள் கூறியதில் வாழ்க்கையின் எதார்த்தம் தெரிகிறது.. பலருக்கு பல ஆசைகள் இருந்தாலும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக தங்கள் விருப்பங்களை ஒதுக்கி விட்டு குடும்ப விருப்பத்திற்காக நிர்பந்திக்கப்படுகிறோம் .. சில நேரங்களில் சுகமான சுமை.. சில நேரங்களில் சுமை மட்டுமே\nஉங்களை போல பல சரவணன்கள் இந்த உலகில் உண்டு குறிப்பாக நம்ம ஊரில்... உங்க படம் கொஞ்சம் க்ளோசப்ல இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும் ;-)மைக் வேற பாதி முகத்தை மறைத்து விட்டது.. (மைக் கூட உங்களுக்கு அப்பா எதிரியா இருந்து இருக்கு :-D)\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபாண்டியன் தஞ்சாவூர் டு திருச்சி செல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவர...\nகுங்குமச்சிமிழ் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்.... எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ர...\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premkumarpec.blogspot.com/2007/02/9.html", "date_download": "2018-07-16T14:12:31Z", "digest": "sha1:PD3I4B6P5TDCWGNYDU64PY4T7XZXGZ7F", "length": 7168, "nlines": 167, "source_domain": "premkumarpec.blogspot.com", "title": "மொழியோடு ஒரு பயணம்: இது காத‌ல் கால‌ம் - 9", "raw_content": "\nஇது காத‌ல் கால‌ம் - 9\nஊரே கேக்க உரக்கவோ இல்ல‌\nஎழுத்து வகை: LOVE SEASON, இது காதல் காலம்\nகாதல் காலத்திலேயே நான் ரொம்ப ரசிச்சது இதுதாம்ப்பா...\nநம்ம ஊரு பாட்டுன்னா சும்மாவா\nம்ம்ம், ச‌ரியா சொன்னீக அப்பு :-)\nஆமாம், கிராமத்துச் சாயலில் பாட்டெழினாலே அதுல தானா ஒரு மெட்டு வந்து விழுந்துடுது. முடிஞ்சா என்றைக்காவது இதை பாடலாக்கி பாக்கலாம்\nஅது சரி, ஏன் அனானியாவே பின்னூட்டம் போடுறீங்க உங்க பேரு என்ன\n'Open Sesame'ன்னு சொல்லி எதோ புதையலுக்குள் வந்த மாதிரி இருக்கு போங்க.\nஅன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதி\nஏழைக் மாணவர்களுக்கு உதவி புரிந்திட முகில் குழுவை அணுகவும்\nஇது காதல் காலம் - 10\nஇது காத‌ல் கால‌ம் - 9\nஇது காதல் காலம் - 8\nஇது காதல் காலம் - 7\nஇது காதல் காலம் - 6\nஇது காதல் காலம் - 5\nஇது காதல் காலம் - 4\nஇது காத‌ல் கால‌ம் ‍- 3\nஇது காத‌ல் கால‌ம் - 2\nஇது காதல் காலம் - 1\nஇது காதல் காலம் (12)\nஎன்ன தான்பா உங்க பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/10/blog-post_56.html", "date_download": "2018-07-16T14:45:23Z", "digest": "sha1:PAKYYVPDEZGTMCK4I5OSNGGFSRYZK5LY", "length": 16401, "nlines": 80, "source_domain": "rssairam.blogspot.com", "title": "புற்றுநோய் ஒழிப்பே இலக்கு: பள்ளி மாணவியின் வியத்தகு விழிப்புணர்வுப் பயணம் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபுற்றுநோய் ஒழிப்பே இலக்கு: பள்ளி மாணவியின் வியத்தகு விழிப்புணர்வுப் பயணம்\nதமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி தொடங்கி கிராமங்கள் வரை புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்பட��த்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவி பாக்கியஸ்ரீ.\nமுதலாம் வகுப்பு படிக்கும் போதே அப்பாவிடம் தனக்கு மெடிக்கல் புத்தகம் வேண்டும் என்று கேட்க அவரும் சற்றும் யோசிக்காமல் வாங்கி கொடுத்துள்ளார். அன்று முதல் மருத்துவம், மனித உடல், நோய்களின் காரணம், அவற்றின் பெயர் விளக்கங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளார். அதோடு மருத்துவம் படித்து புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிப்பதே தனது லட்சியமாக உறுதியேற்றுள்ளார்.\nமருத்துவத் துறையில் 2,500 வகையான நோய்களுக்கான காரணங்கள், அதற்கான மருந்துகள், மருத்துவப் பெயர்களுக்கான விளக்கங்கள் ஆகியவற்றை தனது இந்த பயணத்தின்போது எடுத்துரைக்கிறார்.\nஇது போன்ற சாதனை முயற்சிக்கு நான்காம் வகுப்பு முதல் ஏஷியாட்டிக் விருது, இந்தியன் புக் ஆப் விருது, தன்வந்திரி விருது என மொத்தம் 400 விருதுகள், 1500 சான்றிதழ்களுக்கு மேல் பெற்றுள்ளார் பாக்கியஸ்ரீ. 80 பள்ளிகள், 35 கல்லூரிகளில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் மருத்துவம் குறித்து நேரடி விளக்க நிகழ்ச்சி நடத்தியுள்ளார். மருத்துவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். 200 ஊராட்சிகளில் படகாட்சிகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கங்களை விட்டுள்ளதாக பெருமை பொங்க கூறுகிறார்.\nஇது பற்றி மாணவி பாக்கியஸ்ரீ 'தி இந்து'விடம் கூறும்போது, \"சென்னை அம்பத்தூரில் வசிக்கிறோம். அப்பா பிஎஸ்சி பட்டதாரி. விவசாயம் பார்க்கிறார். அம்மா பாக்கியலட்சுமி இல்லத்தரசி. தம்பி பிபின் பிரசாத். நான் சென்னை வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன்.\nமுதலாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே மருத்துவம் சார்ந்த புத்தகங்களை ஆர்வமுடன் விரும்பி படித்தேன். எனக்கு யாருமே கற்றுக் கொடுக்கவில்லை.\nநானாகவே படித்து தெரிந்து கொண்டேன். முதலில் வார்த்தைகள் மற்றும் அதற்கான விரிவாக்கம் என்று தொடங்கினேன். படிப்படியாக நோய்கள், அதற்கான காரணங்கள், மருந்துகள், மருத்துவப் பெயர்களுக்கான விளக்கங்கள் என 2500 வகைகளை தெரிந்து கொண்டேன்.\nஅதிக பாதிப்பு தரும் பு���்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எல்லோரது உடலிலும் புற்றுநோய் செல்கள் இருக்கும். அது தூண்டப்படுவதற்கான சூழல் உடலில் உருவாகும் போது புற்றுநோயாக வளர்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கு. புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது, ரசாயன உணவுப் பொருட்கள் பயன்பாடு போன்றவையால் புற்று நோய் பிரச்சினை உண்டாகிறது.\nபுற்றுநோய் செல்கள் தூண்டப்படுவதை தடுத்தால் நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கலாம். துரித உணவு மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்பாடு பள்ளிக் காலத்திலேயே தொடங்கி விடுகிறது.\nஇதனால் மாணவர்கள் மத்தியில் இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தேன். எதிர்கால தலை முறை புற்றுநோய் இல்லாத தலை முறையாக வேண்டும்.\nஇதற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். முதல் முதலாக என்னுடைய விழிப்புணர்வு உரையாடலை செஞ்சியிலுள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தொடங்கினேன். ஒன்றரை மாத பயணத்தில் தமிழகத்தில் உள்ள 80 பள்ளிகள், 35 கல்லூரி களில் பிரச்சாரம் செய்துள்ளேன்.\nஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 45 நிமிடங்கள் தகவல்களை வழங்குவேன். அதன்பின்னர் மருத்துவர்கள், மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். மேலும் இதுவரை 200 ஊராட்களில் உள்ள கிராமங்களில் படங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன்.\nபுதுச்சேரியில் வில்லியனூர், வடமங்கலம், செல்லிப்பட்டு கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு செய்துள்ளேன்.\nஒவ்வொரு ஊரிலும் அன்பான வரவேற்பு கிடைத்தது. பலர் செல்போனில் தொடர்பு கொண்டு தங்களுடைய நன்றியை தெரிவித்துள்ளனர். ஏராளமானோர் என்னிடம் ஆட்டோகிராப் வாங்கிச் சென்றுள்ளனர். சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்ற பழக்கங்களையும் விட்டுள்ளனர். தமிழக அளவில் ஒவ்வொரு ஊரிலும் புற்று நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் காரணங்கள் பற்றியும் அறிக்கை தயாரித்து இருக்கிறேன்.\nஇந்த பயணம் குறித்த அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்க இருக்கிறேன். பள்ளி படிப்பிலும் நான் முதல் மதிப்பெண் எடுப்பேன். இந்த பயணம் மதிப்பெண்ணுக்காகவோ, சாதனைக்காகவோ செய்யவில்லை. புற்றுநோயாளிகளின் இறப்பை தடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். பு���்றுநோய், வெண்புள்ளி போன்றவைகளுக்கு நிரந்தர தீர்வு காண மருந்து கண்டுபிடிப்பதே எனது லட்சியம்\" என்கிறார் தன்னம்பிக்கையுடன். வாழ்த்துவோம்.\nநன்றி :- தி இந்து\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180618", "date_download": "2018-07-16T14:51:54Z", "digest": "sha1:6HUYRZTFCR4JQ2OGLVK54FSOL4CVGOYQ", "length": 11975, "nlines": 122, "source_domain": "sathiyavasanam.in", "title": "18 | June | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஜுன் 18 திங்கள்\nகாணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவா.20:29)\nவேதவாசிப்பு: 1நாளா.21,22 | யோவான்.20\nஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 18 திங்கள்\nசத்தியவசன இலக்கிய பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், இலக்கிய பணி ஊழியத்தில் செய்திகளையும் தியானங்களையும் எழுதும் செய்தியாளர்களுக்காகவும், மேலும் மொழியாக்கப் பணியைச் செய்கிற சகோதர, சகோதரிகளை தேவன் ஆசீர்வதிக்கவும் ஜெபம் செய்வோம்.\nதியானம்: 2018 ஜுன் 18 திங்கள்; வேத வாசிப்பு: யோனா 1:4-6\nகர்த்தர் சமுத்திரத்���ின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்… யோனாவோவென்றால் கப்பலின் கீழ்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு அயர்ந்த நித்திரை பண்ணினான் (யோனா 1:4,5).\nஅநேக வருடங்களுக்குமுன் யாழ்ப்பாணம் பண்ணையிலிருந்து நெடுந்தீவுக்குப் படகொன்றில் செல்ல நேரிட்டது. அந்தப் படகின் மேல் தட்டிலிருந்து பார்த்தபோது, தேவனுடைய உன்னத படைப்பு ஆச்சரியத்தைத் தந்தது. பின்னர், படகின் கீழ்த்தட்டிற்குச் சென்று சற்று உட்கார்ந்தேன். ஆனால், அங்கே எப்படித்தான் அமைதியாயிருப்பது அலைகளின் வேகத்தில் படகு மேலும் கீழுமாக வேகமாக ஆடிக்கொண்டிருந்தது. இந்த ஆட்டத்தை அலட்சியம் செய்து எப்படி ஒருவனால் அமைதியாய் தூங்கமுடியும் அலைகளின் வேகத்தில் படகு மேலும் கீழுமாக வேகமாக ஆடிக்கொண்டிருந்தது. இந்த ஆட்டத்தை அலட்சியம் செய்து எப்படி ஒருவனால் அமைதியாய் தூங்கமுடியும் படகு ஆடஆட அதிக பயமாயிருந்தது. அப்போது, இந்த யோனா எப்படித்தான் நித்திரை பண்ணினான் என்ற கேள்விதான் என் மனதில் எழுந்தது.\nநினிவே பட்டணத்திற்குப் போகும்படி தேவனால் கட்டளை பெற்ற யோனா, தான் செல்லவேண்டிய திசையைவிட்டுத் திரும்பி, எதிர்த்திசையிலுள்ள நாட்டிற்கு பயணமாகிக் கொண்டிருந்தான். ஆனால், அவன் நினைத்தது நிறைவேறாதபடிக்கு தேவன், சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார். பலத்த காற்றினால் கப்பல் உடைந்துவிடுமோ என்று கப்பலில் இருந்த அனைவரும் பயந்தனர். தங்கள் தெய்வங்களை நோக்கி கூப்பிட்டனர். ஆனால், யோனாவோ அயர்ந்து நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான். படகு அலசடிப்படுவதைக் கண்ட கப்பலின் மாலுமி, தாங்கள் அழிந்துபோகாதபடி அவனவன் தன் தன் தேவனை நோக்கிக் கூப்பிடும்படி கூறினான். ஆனால் யோனாவோ சமுத்திரத்திலே ஏற்பட்ட பெருங்காற்றையும், மாலுமியின் வேண்டுகோளையும் அலட்சியம் செய்தவனாக, திரும்பவுமாக தூங்கினான்.\nஅலட்சிய மனப்பான்மை ஆபத்தைத்தான் விளைவிக்கும். எதிர்பார்த்திராத சூழ்நிலைகள், சந்தர்ப்பங்களுக்கூடாக தேவன் இவர்களோடு பேசுவாரானால், இவர்கள் அந்தச் சத்தத்திற்கு செவிகொடுக்க மாட்டார்கள்; மாத்திரமல்ல, தேவ பயமற்றவர்களாகவும், தேவசமுகத்தைவிட்டு இன்னமும் விலகிச் செல்லுகிறவர் களுமாகவே இருப்பார்கள். தேவனுடைய சத்தம், சமுகம், வழிநடத்துதல் இதை ஒருவன் உதாசீனம் செய்யும்போது அது தேவனுக்கல்ல, நமக்கே ஆபத்தைக் கொண்டுவரும். யோனாவினால் தேவசமுகத்தைவிட்டு ஓட முடிந்ததா சமுத்திரத்தில் எறியப்படவும், மீனின் வாயில் அகப்படவும்… இது தேவைதானா சமுத்திரத்தில் எறியப்படவும், மீனின் வாயில் அகப்படவும்… இது தேவைதானா சமுத்திரத்தில் எறியப்பட அனுமதித்தாவது, தேவன் தமது நோக்கத்தை நிறைவேற்றுவார். தேவன் பேசினால் கேட்டுக் கீழ்ப்படிந்து, அவர் வழி கடினமானாலும், தேவதுணையுடன் நடக்கும்போது, தேவன் நிச்சயம் நம்மில் மகிமைப்படுவார் அல்லவா\n“நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும் போதும் வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசாயா 30:21).\nஜெபம்: அன்பின் தேவனே, நீர் எங்களைக் குறித்து வைத்திருக்கிற உன்னத நோக்கத்தை அலட்சியம் பண்ணி சுயவழியில் செல்ல முயற்சிக்காதபடிக்கு உம் சித்தம் செய்ய என்னை ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/04/blog-post_15.html", "date_download": "2018-07-16T14:35:39Z", "digest": "sha1:CNFBAOVSDMX3BS7PJTUUXVND23UM6UAO", "length": 11030, "nlines": 148, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மொஸில்லாவின் ஆப்பரேட்டிங் சிஸ்டம்", "raw_content": "\nபயர்பாக்ஸ் பிரவுசர் தந்து பிரபலமான மொஸில்லா, தற்போது மொபைல் போன்களில் இயங்க, ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றினைத் தருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களின் செல்வாக்கு குறைய இருக்கிறது.\nஅடுத்த நூறு கோடி மொபைல் பயனாளர்கள் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத்தான் பயன்படுத்துவார்கள் என மொஸில்லா அறிவித்துள்ளது. ஆனால், இந்திய பயனாளர்களுக்கு இந்த 2013 ஆம் ஆண்டில், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்காது என்றே தோன்றுகிறது.\nமொஸில்லா, பல நாடுகளில் இயங்கும் 18 மொபைல் போன் இயக்கும் நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில், எந்த நிறுவனத்துடனும் அத்தகைய ஒப்பந்தத்தினை மேற்கொள்ளவில்லை.\nஜூலையில் வர இருக்கும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், பிரேசில், கொலம்பியா, ஹங்கேரி, மான்டெனக்ரோ, போலந்து, செர்பியா, ஸ்பெயின், வெனிசுலா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஇந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்த, மொபைல் போன் பிரிவில் வேகமான வளர்ச்சியினை மேற்கொண்டிருக்கும் நாடுகளை இலக்காகக் கொண்டிருப்பதாக மொஸில்லா அறிவித்துள்ளது.\nஇந்திய மொபைல் போன் பயனாளர் எண்ணிக்கை 25 கோடியே 10 லட்சத்தினை இந்த ஆண்டில் எட்டப்போவதாக, கார்ட்னர் நிறுவனம் தன் ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஸ்மார்ட் போன் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சமாக உயர இருப்பதாகவும் இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது.\nமொஸில்லா இந்தியச் சந்தையைத் தற்போதைக்கு ஒதுக்கி இருப்பதற்குக் காரணம், மற்ற நாடுகளில் உள்ளதைப் போல, இங்கு இயங்கும் மொபைல் சேவை நிறுவனங்கள், மொபைல் போன்களைத் தங்கள் சேவைத் திட்டங்களுடன் இணைத்து, குறைந்த விலையில் வழங்குவதில்லை.\nஅமெரிக்காவில் ஐ போன் 4, ரூ.10,000 என்ற அளவில் பெற்றுக் கொள்ளலாம்; ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு, அதனை விற்பனை செய்திடும் சேவை நிறுவனத்தின் மொபைல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஇந்தியாவில் எந்த நிறுவன சேவையையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஐ போன் கிடைக்கிறது. ஆனால் விலை ரூ.43,000 ஐத் தாண்டுகிறது)\nஎனவே, இந்தியாவில், மொஸில்லா தன் ஆப்ப@ரட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களைத் தானே விற்பனை செய்திட வேண்டும்.\nஅது ஒரு பெரிய பிரச்னையாக மொஸில்லா கருதுகிறது. இருப்பினும் தாமதமாகவே இந்தியாவில் மொஸில்லா நுழையலாம். இது அதற்கு வழக்கமே. பயர்பாக்ஸ் பிரவுசரைத் தாமதமாகத்தான் மொஸில்லா அறிமுகம் செய்தது. ஆனாலும், அனைத்து பிரவுசர்களுக்கும் அது சரியான போட்டியைத் தந்து வருகிறது.\nஇந்தியச் சந்தையில் அதிகவிலை போன்களை விற்பது கொஞ்சம் கஷ்டம்தான்..பார்க்கலாம் மொஸில்லாவின் திறமையை...\nஇணையத்தை மாற்றிய இமாலய சாதனையாளர்கள்\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nபுளூடூத் (Bluetooth) பயன்பாடும் பாதுகாப்பும்\nவிண்டோஸ் 8 போன் சிஸ்டம் கொண்ட நோக்கியா லூமியா 520\nஏப்ரல் 24 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4\nவிண்டோஸ் 7 பேட்ச் பைல் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை\nஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்\nஇந்தியாவில் கூகுள் நெக்சஸ் 7\nகூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்\nபட்ஜெட் போன் நோக்கியா 105\nபயர்பாக்ஸ் பிரவுசரில் பிடித்த எழுத்துக்கள்\nநோக்கியா லூமியா 820 விலை குறைக்கப்பட்டது\nவிண்டோஸ் 8 வீடியோ பிளேயர்\nஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க\nசாம்சங் அமைக்கும் புதிய தொழிற்சாலை\nமரு���்துவரை நாட உதவும் இணையதளம்\nவிண்டோஸ் 8 - கடவுள் விட்ட வழி\nமொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்\nவிண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. விலை குறையலாம்\nகுறைந்த விலையில் சோனி ஆண்ட்ராய்ட் 3G போன்\nஏப்ரல் 8ல் லைவ் மெசஞ்சர் மூடப்படும்\nஅறிமுகமானது சாம்சங் காலக்ஸி S4\nசமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க\nபாதுகாப்பு இல்லாத மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8 ஸ்டோர்ஸ் புதிய மைல்கல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2015/09/5.html", "date_download": "2018-07-16T14:39:53Z", "digest": "sha1:A3MDSW2MJMEXGQLTTQ7BW7M63FBQADUV", "length": 12820, "nlines": 143, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: சுவீட் சுவீட‌ன் - ப‌குதி 5", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nசுவீட் சுவீட‌ன் - ப‌குதி 5\nஅடுத்த‌ வார‌ம் என்னுடைய‌ க‌டைசி வார‌ இறுதி அத‌னால் என் விருப்ப‌ப்ப‌டி மலை ப‌னிச‌ர‌க்கு போக‌ எல்லோரும் முடிவெடுத்தார்க‌ள். காலையில் கிள‌ம்பும் போது தான் பார்த்தேன். என் ப‌ய‌ண‌ச் சீட்டை ஒரு ச‌ட்டையுள் வைத்து சேர்த்து துவைத்து விட்டு இருந்தேன். அதில் நான்கு ப‌ய‌ண‌ம் செய்ய‌ தேவையான‌ அள‌வு ப‌ய‌ண‌ சீட்டை அதில் இருந்த‌து. எப்ப‌டியோ அத‌ன் துண்டுக‌ளை சேக‌ரித்து ஏதோ ஒரு ந‌ம்பிக்கையோடு வெளியே கிள‌ம்பியாற்று. மெட்ரோவில் ஓத்துக் கொண்டார்க‌ள் ஆனால் பேருந்தில் அதை குப்பைத் தொட்டியில் போட‌ போனார் அத‌ன் ஓட்டுனர். கெஞ்சி குத்தாடி அவ‌ரிட‌ம் இருந்த‌ பய‌ண‌ச்சீட்டு துண்டுக‌ளை வாங்கிக் கொண்டு ஒரு ந‌ண்ப‌ரும் நானும் அடுத்த‌ பேருந்தில் வ‌ருவதாக‌ சொல்லிவிட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை அனுப்பிவிட்டு, சேர‌ வேண்டிய இட‌ம் தெரியும் என்ப‌தால் அதே இட‌ம் போகும் வேறு பேருந்துக்கு சென்றோம். அங்கே ஒரு ஆத்தா அங்காள ப‌ர‌மேஸ்வ‌ரி என் ப‌ய‌ண‌ச்சீட்டை ஒரு புன்ன‌கையோடு ஏற்று கொண்டு நாக்கா ஸ்ர‌ண்டு அழைத்துச் சென்றாள்.\nஆனால் இற‌ங்கிய‌ உட‌னேயே தெரிந்து விட்ட‌து அந்த‌ இட‌ம் இத‌ற்கு முன் வ‌ந்த‌ இட‌மில்லை. கூட‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌ர் சுவீட‌னுக்கு புதிது. என்னிட‌ம் கைபேசி இல்லை. உட‌ன் இருந்த‌ ந‌ண்ப‌ர் தான் ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் பேசினார். அவ‌ர்க‌ள் சொன்ன‌தாக‌ சொல்லி என்னை நீண்ட‌ தூர‌ம் அழைத்து சென்றார் அவ‌ர் ந‌ம்பிக்கையாக‌ ந‌ட‌ந்து கொண்டு இருந்தார். ச‌ரி அவ‌ரிட‌ம் அவ‌ர்க‌ள் ச‌ரியாக��� சொல்லி இருப்பார்க‌ள் என்று நினைத்தேன். ஆனால் நீண்ட‌ தூர‌ம் ந‌ட‌ந்த‌ பின் தான் தெரிந்த‌து ஒரு வேளை த‌வ‌றான‌ இட‌த்திற்கு வ‌ந்து விட்டோமோ என்று. என‌க்கு ஒரே ப‌ய‌மாகிவிட்ட‌து. ஒரு குழுவாக‌ வ‌ந்தோம் ந‌ம்மை காணாம‌ல் அவ‌ர்க‌ள் த‌வித்து போவார்க‌ள். அவ‌ர்க‌ள் நேர‌மும் ந‌ம்மால் விர‌ய‌மாகும் என்று நினைவே என்னை வாட்டிய‌து.\nஅந்த‌ இட‌ம் மிக‌ அழ‌காக‌ இருந்த‌து. ஒரு ஏரி இருந்த‌து. அதில் நீருற்று இருந்த‌து. அழ‌கான‌ சிலைக‌ள் இருந்த‌ன‌. ப‌னி போர்த்த‌ சிறு குன்றுக‌ள் என்று எல்லா இட‌மும் ந‌ன்றாக‌ இருந்த‌து. ஆனால் நான் தான் க‌வ‌லையில் எதையும் ர‌சிக்க‌வில்லை. உட‌னிருந்த‌ நண்ப‌ர் ஏன் ப‌ய‌ம் நானிருக்கேனில்லை என்றார். என‌க்கு பய‌மில்லை ஆனாலும் இப்ப‌டி ஆகிவிட்ட‌தே ஒரு ப‌ய‌ண‌ச்சீட்டு எடுத்து இருக்க‌லாம் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் பேருந்திலிருந்து இற‌ங்கிய‌ இட‌ம் வ‌ந்து அங்கே ஒரு க‌டைகாரிட‌ம் விசாரித்தால் போக‌ வேண்டிய‌து நாக்கா ஃபோர‌ம் என்று தெரிந்த‌து. ஒரு ப‌ய‌ண‌சீட்டு த‌ரும் இய‌ந்திர‌த்தில் ஒரு 30 கோனாரை போட்டு ஒரு பய‌ண‌ச்சீட்டை எடுத்து ஒரு ம‌ணி க‌ழித்து ஒரு பேருந்தில் ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள் இருக்குமிட‌ம் சேர்ந்தோம். மீண்டும் ப‌னிம‌லை ச‌றுக்காம‌ல் கிள‌ம்பினோம் அன்றும்.\nவாழ்த்துக்கள். சுவீடன் பயண கட்டுரை நன்றாக இருந்தது.\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nபரவசமாய் ஆரம்பித்த ஒரு வார இறுதி\nசுவிட் சுவீடன் - பகுதி 2\nசுவீட் சுவீடன் - பகுதி 1\nசுவீட் சுவீட‌ன் - ப‌குதி 5\nசுவீட் சுவீட‌ன் - ப‌குதி 4\nசுவீட் சுவீடன் - பகுதி 3\nசுவீட் சுவீட‌ன் - இறுதி ப‌குதி\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinmugil.blogspot.com/2013/03/blog-post_26.html", "date_download": "2018-07-16T14:24:03Z", "digest": "sha1:LPU5YL5ZG74HSIXD3WTSQDNQYTADYWOE", "length": 5554, "nlines": 94, "source_domain": "vinmugil.blogspot.com", "title": "துணிவின் உயர்வு நிலை ~ விண்முகில்", "raw_content": "\nஎன் ஒவ்வொரு வலிகளில் இருந்தும்\nஎன் இதயத்தின் இரத்த நாளங்களை\nஅவை என்னோடு ஒட்டி பிறக்கவில்லை\nநான் ஒன்றும் ஏழை பாமரத்தி அல்ல\nயார் இருப்பினும் என் மனம்\nநன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு\nமுடங்கி போக நான் ஒன்றும்\nதிண்டுக்கல் தனபாலன் 26 March 2013 at 22:10\nஎன் மனம் இரும்பாகட்டும் ///\nதிண்டுக்கல் தனபாலன் 26 March 2013 at 22:12\nதிண்டுக்கல் தனபாலன் 26 March 2013 at 22:13\nஇனிய தமிழ் - ஓட்டுப்பட்டை அல்லது லோகோ - ஏதேனும் இருந்தால் எடுத்து விடுங்கள்... தளம் திறக்க அதிக நேரம் ஆகிறது... ஒரு வாரமாக அந்த திரட்டி வேலை செய்யவில்லை...\nஇங்கு மட்டும் புரியவில்லை யாரை நோக்கி\nமற்றபடி கவிதை மனதை ஊடுருவியது\nவதைகளிலும்.. வலிகளிலும் மீண்டு.. மீண்டும் உச்சம் செல்லுங்கள் ஃபீனிக்ஸ் பறவையாய்..\nநெஞ்சின் அலைகள் - திரு. ஜெயபாரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wisdomblabla.blogspot.com/2009/02/blog-post_24.html", "date_download": "2018-07-16T14:34:21Z", "digest": "sha1:PB6J4GBQRTW2BVTAL5433QAGLCEXD4I6", "length": 11883, "nlines": 202, "source_domain": "wisdomblabla.blogspot.com", "title": "டயானா 'அறிந்ததும் அனுபவமும்': 'ஆஸ்கார் நாயகனான இசைப்புயல்' - எல்லாப்புகழும் உனக்கே !", "raw_content": "\n'ஆஸ்கார் நாயகனான இசைப்புயல்' - எல்லாப்புகழும் உனக்கே \nஇது என் இசைநாயகனுக்காக(உலக ஞானம் காணத்தொடங்கிய வயது முதலே)\nநேற்றே இந்தப்பதிவினை நான் இட்டிருக்கவேண்டும் ஆனால் பிரார்த்தனைகள் காரணமாக முடியாமல்போனது......\nஎன் உள்ளத்தின் எதிரொலிகள் உங்கள் உள்ளத்திலும்கூட எதிரொலித்திருக்கலாம்.\nவாசித்துவிட்டு வாருங்கள் உங்கள் வரிகளோடு.....\nஇசையோடு வந்து, இசையோடு தவழ்ந்து, இசையை ஆத்மார்த்தமாக உணரத்தொடங்கிய என் ஒன்பதாவது வயதில், ஒய்யாரமாய் என் ஒவ்வொரு அணுவையும் உன் இசையால் வசியப்படுத்தி இன்றுவரை உன் இசைக்கட்டுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இசைப்புயலே இது உனக்காக...\nஇன்று உலகம் முழுக்க ஒரே நாமம் - அது\nஇசையினால் ஆஸ்கார் மீட்டிய இசைப்புயலின் நாமம்\nபசிக்காக பத்து வயதில் கீ- போர்ட் ஏந்திய கரங்களுக்கு\nபலதரப்பட்ட ஏமாற்றங்களை ஏய்த்து போராட்டங்களைப் புறந்தள்ளி\nபதவிசாய்க்கிடைத்தது இன்று ஆஸ்கார் எனும் பத்தியம்\nபல்லாயிரக்கணக்கான தமிழ் இசை உள்ளங்களும் சேர்ந்தே-உன்னை\nபல்திசையும் எதிரொலிக்கிறது இசைக்கும் தமிழர்களுக்கும்\nதரணியில் நீ தேடித்தந்த புகழ் \n(அதையும் வழமை போலவே இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டான் அந்த நல்நெஞ்சக்காரன்....)\nசின்ன சின்ன சாகசங்களை செய்துவிட்டு\n'சின்னச்சின்ன ஆசையுடன்' தேசிய அளவில் சிறகடித்து\nதமிழ்த்திரை இசையின் தங்கமென தரம் குத்தப்பட்ட போதும்சரி,\nதன் இசைப்பயணத்தில் மில்லியன் கணக்கான மக்களையும் இணைத்து\n'தரம் என் இசையில் நிரந்தரம்' என்ற உன் மந்திரத்துக்கு ஏற்ப நாளுக்கு நாள்\nபுதுப்புது இசை நுணுக்கங்களை உத்திகளைப்புகுத்தி\nபுது இசைப்புரட்சி படைத்த போதும்சரி,\nசர்வதேசத்தைத்தொட்ட விருதுகளை நீ தொட்டுதூக்கியபோதும்சரி,\nகணணி வித்தை காட்டியே நீ சாகசம் செய்கிறாய் என, உன்னை இழிந்த உள்ளங்களையும் இன்று உன் புகழ் பாட வைத்தாயே.....\n\"ஆஸ்கார் ரஹ்மானுக்கு பெருமை சேர்த்ததாம்\"\nரஹ்மான் கரங்களுக்குள் புகுந்து கொண்டதால் ஆஸ்காருக்குத்தான் பெருமை பற்றிக்கொண்டது \n( ஹி ஹி ...வைரமுத்து மாதிரி கொஞ்சம் முயற்சி செய்தேனுங்கோ .....)\nஇவரைத்தொடர்ந்து இனி பட்டியலில் இணையப்போகும் உலகத்தமிழன் யார் \nஆஸ்கார் மேடையில் தமிழுக்கு பெருமை சேர்த்து எல்லோரையும் பரவசப்படுத்திய இசைப்புயல்\nஉங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n//சின்ன சின்ன சாகசங்களை செய்துவிட்டு\n'சின்னச்சின்ன ஆசையுடன்' தேசிய அளவில் சிறகடித்து//\n'ஆஸ்கார் நாயகனான இசைப்புயல்' - எல்லாப்புகழும் உனக்...\n“ஒத்துக் கொள்ளு ... நீதான்.............\nஜிங்கிச��சா ஜிங்கிச்சா கலரு கலரு ஜிங்கிச்சா\nவருகை தந்த அனைவருக்கும் வண்ணத்தமிழ் வணக்கம்\nஇவர்களுக்கு இங்கு நிரந்தர இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/100.html", "date_download": "2018-07-16T14:34:38Z", "digest": "sha1:KBMRMLDLEKXMBX7IKIXROCZKLGL4AY6Z", "length": 11213, "nlines": 63, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "அமீரகத்தில் அக்டோபர் முதலாம் திகதி முதல் புகையிலை பொருட்கள் மீது 100% கலால் வரி உயர்வு ! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஅமீரகத்தில் அக்டோபர் முதலாம் திகதி முதல் புகையிலை பொருட்கள் மீது 100% கலால் வரி உயர்வு \nஅமீரகத்தில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உடலிற்கு தீங்குவிளைவிக்கக் கூடிய புகையிலை பொருட்கள் (Tobacco products), சக்தி பானங்கள் (Energy Drinks) மற்றும் கேஸ் அடைக்கப்பட்ட மென்பானங்கள் (Carbonated Drinks) மீது 50% முதல் 100% வரை கலால் வரி (Excise Tax) உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்த அதிரடி வரி உயர்வின் மூலம் அரசின் வருமானம் அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் கேடு தரும் இப்பொருட்களின் பயன்பாடு குறையுமென்றும், அரசிற்கு ஆண்டுக்கு சுமார் 7 பில்லியன் திர்ஹம் கூடுதல் வருவாய் கிடைக்குமென்றும், இந்த வரி வருவாயை கொண்டு மக்களுக்கான பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமீரக பெடரல் அரசு அறிவித்துள்ளது.\nஇந்த வரி உயர்வு அனைத்து ப்ரீ ஸோன்கள் (Free Zone Ports)(வரியற்ற மண்டலங்கள்) உட்பட நாடு முழுமைக்கும் பொருந்தும். அமீரகத்திற்குள் கொண்டு வரப்படும், மற்றும்அமீரகத்திற்குள் உபயோகப்படுத்தப்படும் மேற்படி பொருட்களுக்கு இது பொருந்தும். அதேவேளை நாட்டிற்குள் கொண்டு வரப்படாமல் வெளியே எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கு பொருந்தாது. (உம். ஏர்போர்ட், துறைமுகம், ப்ரீ ஸோன் போன்றவை வழியாக)\nஇப்புதிய கலால் வரிகள் ஒரு பார்வை:\nகேஸ் ஏற்றப்பட்ட சோடா மற்றும் மென்பானங்கள் மீது 50 கலால் உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது 1.50 திர்ஹத்திற்கு விற்கப்படுபவை இனி 2.25 திர்ஹத்திற்கு விற்கப்படும்.\n2. சக்தி தரும் பானங்கள்:\nஉடலிற்கு சக்தி தரும் பானங்கள்; என்ற பெயரில் விற்கப்படும் இப்பானங்கள் மீது 100 கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் உதாரணத்திற்கு தற்போது 8 திர்ஹத்திற்கு கிடைக்கும் பானம் இனி 16 திர்ஹத்திற்கு விற்கப்படும்.\nசிகரெட் போன்ற புகையிலை தயாரிப்புகளின் கலால் வரியும் 100 உயர்த்தப்பட்டுள்ளதால் இனி விலைகளும் இருமடங்காகும். உதாரணத்திற்கு 12 திர்ஹத்திற்கு கிடைக்கும் சிகரெட் பாக்கெட் அக். 1 முதல் 24 திர்ஹமாக உயரும்.\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nவாகன ஓட்டுநர்களுக்கு கத்தார் உள்துறை அமைச்சு தமிழில் வெளி்யிட்டுள்ள அறிவிப்பு\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nவெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்த கணவன்.\nவெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளன...\nஒரேயொரு புகைப்படத்தால் சவூதியில் ஜிம் மாஸ்டருக்கு எற்பட்ட அவல நிலை\nபெண் ஒருவர் முன்னிலையில் ஜிம் டிரெயினர் இருக்கும் புகைப்படம் சமூக வலைகளில் வெளியான சர்ச்சையை தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்தினை சவுதி அ...\nதற்போது கத்தார் எயார்வெய்ஸ் மூலம் 164 இடங்களுக்கு பயணிக்கலாம்\nஉலகில் முதல் தர விமானச் சேவை நிறுவனமான கத்தார் எயார்வெய்ஸ் தற்போது கத்தாரிலிருந்து 164 இடங்களுக்கு பயணிப்பதாகவும், 2022ம் ஆண்டளவில் 220 ...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகேரளா - கொசின் விமான நிலையத்தில் ஒடுபாதையை விட்டு விலகிய கத்தார் எயார்வெய்ஸ்\nகத்தார் எயார்வெய்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான QR516 விமானம் ஓடுபாதையை விட்டு விலகியச் சென்ற சம்பவம் ஒன்று கேரளா - கொசின் விமான நிலையத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2018-07-16T14:08:03Z", "digest": "sha1:7KI5WAUKG4NY7CZ3627E6VAGUMGWZN7R", "length": 18149, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்து காஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்து காஜா (Batu Gajah), என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் ஈப்போ மாநகரம், தஞ்சோங் துவாலாங், துரோனோ, கிளேடாங், பூசிங், சிம்பாங் பூலாய் போன்ற இடங்களுக்கு மிக அருகாமையில் உள்ளது.\nபத்து காஜா நகரம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மாட்சிமை தங்கிய பேராக் சுல்தான் அஸ்லான் ஷா இங்குதான் பிறந்தார். இங்குதான் தன் தொடக்கக் கல்வியையும் பயின்றார். இந்த நகரம் 1870ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட நகரம் ஆகும். பேராக் மாநிலத்தின் முன்னாள் பிரிட்டிஷ் (Resident) மதியுரையாளர் ஜேம்ஸ் பர்ச் என்பவர் இந்த நகரத்திற்கு வந்த போது, அங்கு ஈயச் சுரங்கங்கள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.\n1.1 பழைமை வாய்ந்த சீக்கிய கோயில்\nபத்து காஜா எனும் சொல் ஒரு மலாய்ச் சொல் ஆகும். பத்து என்றால் ’கல்’. காஜா என்றால் ’யானை’. யானைக் கல் என்பதே அதன் பொருள் ஆகும். முன்பு காலத்தில். கிந்தா ஆற்றின் மருங்கில் இரு பெரும் கல் பாறைகள் இருந்தன. யானைகளைப் போல வடிவம் கொண்ட அந்தக் கல் பாறைகள் உள்ளூர் கிராம மக்களால் செதுக்கப் பட்டவை.\nகிராம மக்கள் பயிர் செய்த கரும்புகளைக் காட்டு யானைகள் நாசம் செய்து வந்தன. அந்த யானைகளைப் பயமுறுத்துவதற்காகக் கல் பாறைகள் செதுக்கி வைக்கப் பட்டன எனும் நாட்டுப்புறக் கதை இங்கு உள்ளது.\nபழைமை வாய்ந்த சீக்கிய கோயில்[தொகு]\nபத்து காஜா ஈயச் சுரங்கங்களுக்குப் பெயர் பெற்ற இடமாகும். சீனாவில் இருந்து இங்கு வந்து குடியேறிய சீனர்கள், ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தனர். அதனால், இன்றும் இந்த நகரில் அதிகமான சீனர்களைக் காண முடிகின்றது. சங்காட் எனும் இடத்தில் ஓர் இந்தியக் குடியிருப்பு பகுதியும் உள்ளது.\nஇங���கு அதிகமான இந்தியர்களும் சீக்கியர்களும் வாழ்கின்றனர். பேராக் மாநிலத்தில் மிகவும் பழைமை வாய்ந்த சீக்கிய கோயில் இங்குதான் உள்ளது. இரண்டாவது உலகப் போருக்கு முன்னர் இங்கு ஓர் ஆங்கிலப் பள்ளி கட்டப்பட்டது. அதன் பெயர் அரச ஆங்கிலப் பள்ளி. Government English School (GES).\nஇப்போது சுல்தான் யூசோப் பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.[1] இப்போதைய பேராக் சுல்தான் இந்தப் பள்ளியில் தான் தன் தொடக்கக் கல்வியைப் பயின்றார். அப்பள்ளியைத் தோற்றுவித்தவர் மலையப் பெருமாள் பிள்ளை என்பவராகும்.\nபத்து காஜா ஓர் அமைதியான நகரம். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பொருத்தமான இடம் என்று பரவலாகப் பேசப் படுகிறது.\nஇங்கு Clearwater Sanctuary Golf Course எனும் பெயரில் ஓர் அழகிய குழிப்பந்தாட்டத் திடல் உள்ளது. அதற்கும் அப்பால், மலேசியாவில் புகழ்பெற்ற கெல்லிஸ் மாளிகை உள்ளது.[2]இந்த மாளிகை சர் வில்லியம் கெல்லி என்பவரால் 1915ஆம் ஆண்டு கட்டப் பட்டது. இவர் தம்மிடம் வேலை செய்த இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு கோயிலையும் கட்டிக் கொடுத்தார்.\nஜாலான் சங்காட் லாராங் தொழில்பேட்டை\nபத்து காஜா பெர்டானா தொழில்பேட்டை\nகிந்தா கிலாஸ் தமிழ்ப்பள்ளி - SJK (T) Ladang Kinta Kellas\nசங்காட் தமிழ்ப்பள்ளி - SJK (T) Changkat\nகிந்தாவெளி தமிழ்ப்பள்ளி - SJK (T) Ladang Kinta Valley\nகிந்தா • லாருட், மாத்தாங், செலாமா • ஹீலிர் பேராக் • மஞ்சோங் • பத்தாங் பாடாங் • கிரியான் • கோலாகங்சார் • உலு பேராக் • பேராக் தெங்ஙா • கம்பார்\nபத்து காஜா • கிரிக் • ஈப்போ • லெங்கோங் • பெங்காலான் உலு • செலாமா • தைப்பிங்\nஅலோர் பொங்சு • ஆயர் தாவார் • பாகான் டத்தோ • பாகான் செராய் • பாகான் சுங்கை பூரோங் • பானீர் • பாத்தாக் ராபிட் • பத்து காஜா • பேராங் • பெர்ச்சாம் • புருவாஸ் • பீடோர் • பீக்காம் • போத்தா • புக்கிட் கந்தாங் • புக்கிட் மேரா • சங்காட் ஜெரிங் • சங்காட் கெருயிங் • சிம்மோர் • செண்டிரியாங் • செண்டரோங் பாலாய் • சிக்குஸ் • டாமார் லாவுட் • கிரிக் • கோப்பேங் • குவா தெம்புரோங் • ஊத்தான் மெலிந்தாங் • ஜெலாப்பாங் • ஜெர்லுன் • கமுந்திங் • கம்பார் நகரம் • கம்போங் காஜா • காரை • கோத்தா பாரு (பேராக்) • கோத்தா செத்தியா • கோலாகங்சார் • கோலா குராவ் • கோலா செபத்தாங் • குபு காஜா • லங்காப் • லெக்கீர் • லெங்கோங் • லூமுட் • மஞ்சோய் • மாலிம் நாவார் • மம்பாங் டி அவான் • மானோங் • மெங்லெம்பு • பாடாங் ரெங்காஸ் • பந்தாய் ரெமிஸ் • பாரிட் • பாரிட் புந்தார் • பாசீர் சாலாக் • பெக்கான் கர்னி • குரோ • புரோட்டோன் சிட்டி • பூசிங் • லாருட், மாத்தாங், செலாமா • செலெக்கோ • செமாங்கோல் • ஸ்ரீ இஸ்கந்தர் • ஸ்ரீ மஞ்சோங் • சிம்பாங் தீகா • சித்தியவான் • சிம்மோர் • சிலிம் • சிலிம் ரிவர் • சுங்கை சிப்புட் • சுங்கை • தைப்பிங் • தம்பூன் • தஞ்சோங் பெலாஞ்சா • தஞ்சோங் மாலிம் • தஞ்சோங் பியாண்டாங் • தஞ்சோங் ரம்புத்தான் • தஞ்சோங் துவாலாங் • தாப்பா • தாப்பா ரோட் • தெலுக் பாத்திக் • தெலுக் இந்தான் • தெலுக் ரூபியா • தீமோ • தீமோ ஸ்டேசன் • துரோலாக் • தெரோங் • துரோனோ • உலு பெர்ணம்\nபண்டார் மேரு ராயா • பேராங் 2020 • சன்வே சிட்டி ஈப்போ\nபெல்டா பெசாவுட் • பாடாங் காஜா • சாயோங் • கம்போங் கோலா சிலிம் • கம்போங் பிந்து கெர்பாங்\nபங்கோர் தீவு • பங்கோர் லாவுட் தீவு • பாண்டிங் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2015, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildirtystories.org/tag/dirty-tamil-sex-stories/", "date_download": "2018-07-16T14:48:16Z", "digest": "sha1:FVN5RFDYJ6RMYL2CBXWCQIRJFFH6UVUS", "length": 4964, "nlines": 42, "source_domain": "tamildirtystories.org", "title": "dirty tamil sex stories | Tamil Dirty Stories", "raw_content": "\nஷாலினி ஆண்டி குடுத்த ஷாக்\nSuper Kundu Aunty Tamil Dirty Stories – நேராக கதைக்கு வருகிறேன். நான் ஒரு தனி வீட்டில் என் அப்பா அம்மாவுடன் வாசிக்கிறே. என் சித்தி என் வீட்டில் இருந்து ஐந்து கிலோ [மேலும் படிக்க]\nசீ அங்கிள் ஏன் இப்படி அசிங்கமா பேசுறீங்க\nTamil Dirty Stories – நான் ஸ்கூல்ல படிக்கும்போதே கிரிகெட் வெறியன். எங்க அப்பாவோட நண்பர் என்னோட கிரிக்கெட் ஆர்வத்தை பார்த்துவிட்டு, அப்பாவிடம் கிண்டலாக “உன் பையன் மட்டும் ரெண்டு பேட்டோட பொறந்திருக்கான் டா..ஒண்ணு [மேலும் படிக்க]\nஃபேஸ்புக் மூலம் லாக் ஆன ஆண்டி\nThe fine sort of Tamil Dirty Stories Meena Facebook Aunty » Kamakathaikal » தென்னிந்திய குடும்ப பெண்ணான என் பெயர் மீனா. சென்னையில் வசிக்கும் எனக்கு வயது 37. இரண்டு குழந்தைகளுக்கு [மேலும் படிக்க]\nTamil Dirty Stories about latest Athai Tamil Kamakathaikal – என் பெயர் ராஜா. எனக்கு ஒரு அத்தை இருக்கிறா. அவங்களைப் பற்றி சொல்றதுன்னா செக்ஸ் பாம் என்று ஒரே வார்த்தையில் வர்ணிக்கலாம். [மேலும் படிக்க]\nPeran Patti Kudumba Tamil Dirty Stories – வணக்கம். நான் இந்த தளத்திற்கு புதியவன் இந்த கதையை படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் .இப்ேபாது கதைக்கு போவோம். என்னுடைய பெயர் குமார் [மேலும் படிக்க]\nவலிய வந்து பூளை பிட்டித்தால்\nகதற கதற கற்பழித்த மாமி\nகணவரின் நண்பருக்கு நான் இரண்டாவது மனைவி\nநைட் அவ குழைந்தைகள் தூங்கினதும் எனக்கு மெஸேஜ் பண்ணினாள்\nஷாலினி ஆண்டி குடுத்த ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-07-16T14:23:16Z", "digest": "sha1:XJ6S4ZIGFT3YM5ZS2VFXDUQABOHUFZIM", "length": 11014, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "ஆதரவற்றோர்களுக்கான ஆசரமத்தில் விஷால் தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினார்", "raw_content": "\nமுகப்பு News ஆதரவற்றோர்களுக்கான ஆசரமத்தில் விஷால் தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினார்\nஆதரவற்றோர்களுக்கான ஆசரமத்தில் விஷால் தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினார்\nஆதரவற்றோர்களுக்கான ஆசரமத்தில் விஷால் தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினார்.\nசென்னை மணப்பாக்கத்தில் உள்ள க்ரஸ்ட் வேய்த் ஹோம் ஆதரவற்றோர்களுக்கான ஆசரமத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.\nநடிகர் விஷால் தனது குடும்பத்துடன் சென்று தீபாவளியை அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் உணவு , உடை, பட்டாசுகள் வெடித்து அவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த இலங்கை பிரஜைகள் இரண்டு பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 33 மற்றும்...\nஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம்\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...\nசிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ\nசிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு இன்று முற்பகல் பயணமாகியுள்ளார். சிங்கப்பூரில் நான்கு நாட்கள் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்குள்ள இலங்கை பிரஜைகளை...\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவுக்கு பிணை\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின்...\nவெளிநாடு செல்வதற்கு பசிலுக்கு அனுமதி\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஓகஸ்ட் மாதம் 10 திகதி முதல் நவம்பர் மாதம் 10 திகதி வரையான காலப்பகுதியில் சிகிச்சைகளுக்காக அமெரிக்காவுக்கு செல்வதற்கே...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nபடுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படம் உள்ளே\n படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த காலா படநடிகை-புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிப்படி காதல் வாழ்க்கை இப்படிதான் அமையுமாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nஸ்ரீ லீக்ஸில் சிக்கிய முக்கிய பிரபலம்- அதிர்ச்சியில் திரையுலகம்- அட அவர் இவர்தானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://menakasury.blogspot.com/2012/01/blog-post_21.html", "date_download": "2018-07-16T14:49:56Z", "digest": "sha1:EPHYN27SJDUB6WSXM56V5RDBUCCHYNGI", "length": 10039, "nlines": 265, "source_domain": "menakasury.blogspot.com", "title": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை. : பாயுமொளி நீ எனக்கு", "raw_content": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை.\nசனி, ஜனவரி 21, 2012\n\"பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;\nதோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;\nவா���ுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;\nவீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;\nபூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு;\nகாணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி\nவானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;\nபானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;\nஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;\nவெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு;\nபண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;\nஎண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே:\nவீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;\nபேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு;\nகாதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;\nவேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;\nபோதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே\nநல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;\nசெல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;\nதாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;\nவீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;\nதாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார்==(கண்ணன் பாட்டு)\"\nஇடுகையிட்டது sury Siva நேரம் 4:51 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅம்மா நீயே என்றன் தாயே\nகந்தா .. கடம்பா ... கார்த்திகேயா..\nபொங்கும் மங்களம் எங்கும் .மலர்க.\nமேடம் துளசி கோபால் செய்யற பருப்பு உசிலி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://news7-awe-external-13qjzc9iyakky-2096204301.ap-south-1.elb.amazonaws.com/ta/tamil-news/tamilnadu/28/3/2018/we-will-commit-suicide-if-cauvery-managment-board-not-constituted-says", "date_download": "2018-07-16T14:36:59Z", "digest": "sha1:MAOX4LJMUYJRD74DNF2UU6U5A6XFTGBE", "length": 10519, "nlines": 79, "source_domain": "news7-awe-external-13qjzc9iyakky-2096204301.ap-south-1.elb.amazonaws.com", "title": " காவிரி வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம் - நவநீத கிருஷ்ணன் | we will commit suicide if cauvery managment board is not constituted says navaneethakrishnan | News7 Tamil", "raw_content": "\nபாசனத்திற்காக ஜூலை 19ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் ரூ. 100 கோடி பறிமுதல் என தகவல்..\n“8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை\nசென்னை பெசண்ட் நகரில் உள்ள நெ���ுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.\nபிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதியும் உடையவர் ராகுல் காந்தி என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து.\nகாவிரி வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம் - நவநீத கிருஷ்ணன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவையில் காவிரி தொடர்பான விவாதத்தின் மீது பேசிய எம்.பி. நவநீத கிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தப்படவில்லை எனில், அரசியல் சாசனம் எதற்கு என வினவினார்.\nதீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு மறுத்து வருவதாக குற்றம்சாட்டிய எம்.பி நவநீத கிருஷ்ணன், உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாவிட்டால், இது சட்டத்தின் ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பினார்.\nஅதிமுக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுவதை சுட்டிக்காட்டிய நவநீத கிருஷ்ணன், தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தாவிட்டால், அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.\n​கருத்துகளுக்கு பதிலடி தர வேண்டுமே தவிர, எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசுவது அழகல்ல - தமிழிசை சௌந்தரராஜன்\nமத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அனைத்து\nஎஸ்.பி.கே கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டில் நடந்த அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்டது என்ன\nஎஸ்.பி.கே கட்டுமான நிறுவன உரிமையாளர் செய்யாதுரை மற்றும்\nவிழுப்புரம்: திருமணத்திற்கு வாங்கிய 60 சவரன் நகைகள் கொள்ளை\nவிழுப்புரம் அருகே பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி வந்திருந்த\nஒப்பந்ததாரர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனையை சட்டப்படி தீவிரப்படுத்த வேண்டும் - மு.க. ஸ்டாலின்\nமுதலமைச்சரின் பினாமிகள் மீதான வருமான வரித்துறையினரின்\n​நடிகர் ரஜினிகாந்திற்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி...\nபள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்\n​பெண் குழந்தை பெற்றெடுத்ததால் மனைவிக்கு தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன்\n​ குண்டாறு நீர்த்தேக்கத்தில�� உள்ள நெய்யருவியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்\n​வெங்காயம் எப்படி வளர்கிறது என்பது கூட ராகுல்காந்திக்கு தெரியாது : சிவ்ராஜ் சிங் சவுகான்\nதற்போதைய செய்திகள் Jul 16\nஒப்பந்ததாரர் செய்யாதுரை உறவினர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் 100 கிலோ தங்கம் பறிமுதல்\nஇந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான சேர்க்கை + 2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் - முதல்வர் அறிக்கை\nபாசனத்திற்காக ஜூலை 19ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவருமான வரித்துறை நடத்தி வரும் அதிரடி சோதனையில் அருப்புக்கோட்டை SPK கட்டுமான நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் ரூ.100 கோடி பறிமுதல்\nசென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் ரூ. 100 கோடி பறிமுதல் என தகவல்..\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\n​உணவகத்தில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி உள்ளது என கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞர்..\n​பெண் குழந்தை பெற்றெடுத்ததால் மனைவிக்கு தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன்\n​முதலை தாக்கியதில் கிராமவாசி பலியானதால் ஆத்திரம்: 300 முதலைகள் கொன்று குவிப்பு\n​குழந்தைக் கடத்தல் சந்தேகக் கொலைக்கு கூகுள் நிறுவன ஊழியர் பலி\n​சந்தையில் அறிமுகமாகிவரும் புது மாடல் இயர் போன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180619", "date_download": "2018-07-16T14:46:36Z", "digest": "sha1:VS2USTB5C3YLC6Y656KRJSI465HK44MQ", "length": 12039, "nlines": 122, "source_domain": "sathiyavasanam.in", "title": "19 | June | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஜுன் 19 செவ்வாய்\nஇஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை இளைப்பாறியிருக்கப்பண்ணினார். (1நாளா.23:25)\nவேதவாசிப்பு: 1நாளா.23,24 | யோவான்.21\nஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 19 செவ்வாய்\n“அவர் உன் எல்லைகளை சமாதானமுள்ளவைகளாக்கி … உன்னைத் திருப்தியாக்குகிறார்” (சங்.147:14) சமாதானத்தின் தேவன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரட்சித்திடவும், எல்லை தகராறு நிமித்தமாக அவ்வப்போது எழும்பும் எல்லா வன்முறை சம்பவங்களுக்கும் ஒரு முடிவு உண்டாகவும், அங்குள்ள சபைகள் பாதுகாக்கப்பட, ஊழியங்கள் பெருக பாரத்துடன் ஜெபிப்போம்.\nதியானம்: 2018 ஜுன் 19 செவ்வாய்; வேத வாசிப்பு: யோனா 1:7-17\n“அதற்கு அவன் நான் எபிரெயன���, சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்” (யோனா 1:9).\nநம்முடன் பணி செய்கிறவர்கள், நண்பர்கள் மத்தியில் ஆண்டவரைக் குறித்த நமது விசுவாசத்தை நாம் அறிக்கை செய்ததுண்டா அதிலும், ஏதாவது பிரச்சனை ஏற்படுமென அறிந்தால் அமைதியாகிவிடுகிறோம். பயம், வெட்கம் ஒரு காரணமாயிருக்கலாம், ஆனால் யோனா என்ன செய்தான் அதிலும், ஏதாவது பிரச்சனை ஏற்படுமென அறிந்தால் அமைதியாகிவிடுகிறோம். பயம், வெட்கம் ஒரு காரணமாயிருக்கலாம், ஆனால் யோனா என்ன செய்தான் கடல் கொந்தளிக்கிறது; கப்பல் தள்ளாடுகிறது. எந்நேரமும் கப்பல் கவிழ்ந்துபோகக்கூடிய அபாய நிலை கடல் கொந்தளிக்கிறது; கப்பல் தள்ளாடுகிறது. எந்நேரமும் கப்பல் கவிழ்ந்துபோகக்கூடிய அபாய நிலை எல்லோரும் தத்தமது தெய்வங்களை நோக்கிக் கூப்பிட்டு கதறுகிறார்கள். பொதிகளைக் கடலில் எறிந்து கப்பலை இலகுவாக்க எத்தனிக்கிறார்கள். எதுவும் பலனளிக்கவில்லை. இப்போது, யார் இதற்கு காரணம் என்று அறிய அங்கிருந்த எல்லோர் பேரிலும் சீட்டுப்போட்டார்கள். சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது.\n” என யோனாவைக் கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார்கள். அந்த இடத்தில் யோனா என்ன உணர்ந்தானோ, உண்மையை மாத்திரமே பேசினான். “நான் எபிரெயன். சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடத்தில் பயபக்தியுள்ளவன்” என்றும், தான் தேவசமுகத்தை விட்டு ஓடிப்போகிறவன் என்றும் சொன்னான். அது மாத்திரமல்ல, தன்னைச் சமுத்திரத்தில் போட்டால் சமுத்திரம் அமரும் என்றும் துணிந்து சொன்னான். அவர்களோ அவனைக் காப்பாற்ற எத்தனித்தார்கள். முடியாதுபோகவே, யோனாவை சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள். சமுத்திரம் அமர்ந்தது. இதனால் தேவனை அறியாத அந்த மக்கள் தேவனுக்குப் பயந்ததோடு, பலியிட்டு தேவனை பணிந்துகொண்டார்கள் (வச.16) என்று வாசிக்கின்றோம்.\nதனக்கு மரணம் நிச்சயம் என்ற அந்த இக்கட்டான நேரத்திலும் யோனா தன் தேவனைக்குறித்து அறிக்கை பண்ணத் தயங்கவில்லை. தேவன் ஒரு மீனை தனக்காக ஆயத்தம் செய்துவைத்திருப்பது யோனாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. என்றாலும், தான் யார் என்று அறிக்கைசெய்யத் தயங்கவில்லை. தான் செய்கிறது தவறு என்ற உணர்வு அவனுக்குள் இருந்தது. இ���்லையானால் கப்பலில் இருந்த எல்லோரும் செத்துமடிந்தாலும் தனக்கென்ன என்று அவன் இருந்திருக்கலாம். அவன் தன்னைக்குறித்து சொன்ன சாட்சியின் அறிக்கையைத் தேவனும் கேட்டார். யோனாவைக் காப்பாற்றினார். யோனா தேவனைவிட்டு ஓடிப் போனவன்தான்; என்றாலும் அவன் தன் தேவனை அறிக்கைசெய்ய பின்நிற்கவில்லை. இன்று நம் காரியம் என்ன என்பதை சிந்திப்போம்.\n“மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன்” (மத்.10:32).\nஜெபம்: கிருபையின் தேவனே, சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் எந்த சூழ்நிலையாயினும் எப்பொழுதும் எவர் முன்னிலையிலும் உம்மை அறிக்கை பண்ணக்கூடிய தைரியத்தை எங்களுக்குத் தாரும். ஆமென்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/11/engineering-students.html", "date_download": "2018-07-16T14:42:20Z", "digest": "sha1:2LWICRJAJV4PW3GDOH4DUZ5OOWP75ZXC", "length": 9404, "nlines": 53, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "பொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு இணையம்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / பொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு இணையம்\nபொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு இணையம்\nஇன்றைய காலகட்டத்தில் நேரமின்மை காராமாகவும் வேறு பல காரணங்களாலும் வெளியே படிக்க ஆர்வம் இருந்தும் அதனை செய்ய முடியாத காரணங்களால் இணையத்தளத்தில் கற்க பலரும் விரும்புகின்றனர் எலக்ட்ரானிக்ஸ் பற்றி கற்க ஒரு சிறந்த இணையத்தளம் பற்றி பார்ப்போம்\nஎலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றி ஆர்வம் உள்ள அனைவருக்கும் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் ஓன்லைன் மூலம் எளிதாக உருவாக்குவதற்காக ஒரு தளம் வந்துள்ளது.\nதினமும் ஒரு சாதனை எலக்ட்ரிக்கல் துறையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் எலக்ட்ரிக்கல் துறையில் பல புதிய சாதனைகள் ஊக்குவிப்பதற்கு வசதியாக எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டு ஓன்லைன் மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇத்தளத்திற்கு சென்று Try it Free No Registration Required என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம். அடுத்து வரும் திரையில் New datasheets என்பதில் ஏற்கனவே இருக்கும் மொடலில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உள்நுழையலாம்\nஅல்லது கீழே உள்ள ���ுட்டியை சொடுக்கி நேரடியாக புதிதாக நாமாக ஒரு சர்க்யூட் உருவாக்கலாம்.எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கருவிகளும் இங்கு கிடைக்கிறது. ஒவ்வொரு கருவிக்கும் எந்த வகையான அளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி எதை எதனுடன் சேர்க்க வேண்டும் என்பது வரை அத்தனையும் நாமே உருவாக்கலாம்.\nஎல்லாம் உருவாக்கி முடித்தபின் நாம் உருவாக்கிய சர்க்யூட் Diagram -ஐ JPG, PNG, GIF, or SVG கோப்புகளாக மாற்றலாம்.\nபொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு இணையம்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும�� இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2012/06/not-one-less-1999-chinese.html", "date_download": "2018-07-16T14:10:49Z", "digest": "sha1:EJYZGZNLWMEKJNGPCSYHC4PVTJRUSONY", "length": 55411, "nlines": 304, "source_domain": "karundhel.com", "title": "Not One Less (1999) – Chinese | Karundhel.com", "raw_content": "\nமுன்குறிப்பு – தமிழ்ஸ்டுடியோ டாட் காம் இந்த வருடம் மே மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடத்திய குழந்தைகள் திரைப்பட விழாவுக்கான புத்தகத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. புத்தகம் விரைவில் வெளியாகும்.\nஉலகப்பட ரசிகர்கள், சைனாவின் ஸாங் யிமோவை (Zhang Yimou) மறக்கவே முடியாது. பல்வேறு விதமான பின்னணிகளில் பல அருமையான படங்கள் எடுத்திருப்பவர். சைனாவின் மண்ணின் மைந்தர்கள் எப்படித் தங்களின் வாழ்வாதார பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதே இவரது பல படங்களின் மைய இழையாக இருப்பதும் இவரது ரசிகர்களுக்குத் தெரிந்த விஷயமாக இருக்கும். திரைப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கும்போதே மேடை நாடகங்களையும் இவர் தொடர்ந்து இயக்கிக்கொண்டிருந்தார். புகழ்பெற்ற இத்தாலியன் இசையமைப்பாளர் ஜாகோமோ புச்சினி (Giacomo Puccini)யின் டுராண்டோ (Turandot) என்ற ஆப்ராவை இயக்கியது, யிமோவின் மேடை வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. இந்த ஆப்ராவுக்கு இசை மேற்பார்வை, ஸுபின் மேத்தா. டுராண்டோ மட்டுமல்லாமல், இன்னும் சில புகழ்பெற்ற ஆப்ராக்களையும் இயக்கியுள்ளார் யிமோ.\nதனது திரைவாழ்வின் மத்தியில் யிமோ இயக்கியிருக்கும் ஒரு படத்தைப் பற்றிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nஅதற்கு முன், இந்தப் படம் எடுக்கப்பட்ட பின்னணியை சற்று நோக்குவோம். அறுபதுகளில், மாசேதுங்கின் கலாச்சாரப் புரட்சி இயக்கம் சைனாவெங்கும் வலுக்கட்டாயமாகப் பரப்பட்டுக்கொண்டிருந்தது. இந்த இயக்கக் கோட்பாட்டின்படி, சோஷலிஸம் மக்களின் மேல் திணிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர் எனலாம். மக்களின் மத்தியில் மட்டுமன்றி, அரசியலிலும் இரக்கமின்றி இந்த இயக்கம் பின்பற்றப்பட்டது. ஆதலால், அனுபவம் மிக்க பல அரசியல்வாதிகள், சோஷலிசத்திலிருந்து பிறழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர். அரசுப் படைகளால் கிட்டத்தட்ட சாமானிய மக்கள் அனைவருமே துன்புறுத்தப்பட்டனர். பெண்கள் சர்வசாதாரணமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகினர். தில்லியில் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியில், ஒரு தலைநகரமே முற்றிலுமாக வேறு ஒரு நகரத்துக்கு மாற்றப்பட்டதுபோல, இந்த இயக்கத்தின் கீழ், நகரங்களிலிருந்த பல இளைஞர்கள், கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். கலாசார அடையாளங்கள் முற்றிலுமாகத் துடைத்தெடுக்கப்பட்டன. சரித்திரப் புகழ்மிக்க பல அடையாளச்சின்னங்கள் அழிக்கப்பட்டன. 1966லிருந்து 1969 வரை மூன்றே வருடங்கள் (அதிகாரபூர்வமாக) இந்த இயக்கம் செயல்பட்டாலும், அது விட்டுச்சென்ற கோரங்கள் பல. 1969ல் இந்த இயக்கம் முடிவடைந்ததாக மாசேதுங்கினால் அறிவிக்கப்பட்டாலும், இந்த இயக்கம் முற்றிலுமாக வேரறுக்கப்பட்ட ஆண்டு, 1978. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் மறைமுகமாக அரசு ஆதரவின்கீழ் செயல்பட்டுக்கொண்டிருந்தது இந்த இயக்கம்.\nமேலே எழுதப்பட்டிருப்பது, சைனாவின் ’கலாச்சாரப் புரட்சி’யின் மிக சுருக்கமான வரலாறுதான். அதைப்பற்றி எழுதப்புகுந்தால், ஒரு புத்தகமே எழுதலாம்.\nமாசேதுங்கின் பைத்தியக்காரத்தனமான இந்த இயக்கத்தினால் அடிப்படைப் படிப்பையே இழந்த சைனாவின் குடிமக்கள் அனேகம் பேர். இதனால், 1986ல் ஆட்சியில் இருந்த தேசிய மக்கள் காங்கிரஸ், ஒரு சட்டத்தை இயற்றியது. எந்த ஒரு குடிமகனோ அல்லது குடிமகளோ, குறைந்த பட்சம் ஒன்பது வருடங்களாவது அடிப்படைப் படிப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே இந்த சட்டம். ஆனால், அடுத்த சில வருடங்களில், இந்த சட்டம் பின்பற்றப்படவேயில்லை என்பதை அரசாங்கம் மிகத் தாமதமாக உணர்ந்ததால், 1993ல் இருந்து 2000 வரை, இந்தச் சட்டம் மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.\nகுறைந்தபட்சம் ஒன்பது வருடப் படிப்பு என்ற இந்த நல்ல விஷயம்,கிராமப்புறங்களில் பின்பற்றப்படவில்லை. காரணம், கிராமங்களில், பள்ளியில் இருந்து நின்றுவிட்டு, வேலைகளில் சேர்ந்தனர் குழந்தைகள். குடும்ப ஏழ்மையே காரணம். ஒருவேளை கு��ந்தைகள் வகுப்புகளில் நிறைந்திருந்தாலும், கல்வித்தகுதி வாய்ந்த ஆசிரியரை வேலைக்கு அமர்த்துவதும் கிராமங்களில் குதிரைக்கொம்பாகவே இருந்தது.\nஇத்தகைய பின்னணியில்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.\nபடத்தின் துவக்கத்தில், ஒரு சிறுபெண், பெரிய மூட்டை ஒன்றைத் தூக்கிக்கொண்டு, அழுக்கான கிராமம் ஒன்றுக்கு வருகிறாள். அங்கு இருக்கும் ஒரே பள்ளியின் ஒரே வாத்தியாரைப் பார்த்துப் பேசுகிறாள். வெய் (Wei) என்ற பக்கத்து கிராமத்திலிருந்து வந்திருப்பதாகவும், மேயரிடம் ஏற்கெனவே பேசிவிட்டதாகவும் சொல்கிறாள் அப்பெண். அப்பாவித்தனமான அந்தப்பெண்ணை, கடுமையாகக் கேள்வி கேட்கிறார் ஆசிரியர். அதாவது, ஆசிரியரின் தாய் நோய்வாய்ப்பட்டிருப்பதால், பள்ளியில் வேறு ஒரு ஆசிரியர் ஒரு மாதத்துக்குத் தேவைப்படுகிறது. தனது பள்ளியில் சில வகுப்புகள் படித்திருக்கும் இந்தப் பெண்மட்டுமே அந்த வேலைக்கு இதுவரை கிடைத்திருக்கிறாள். அவளது வயதோ பதிமூன்று மட்டுமே. ஆசிரியருக்குக் கோபம் வருகிறது. ஆனால் வேறு வழியும் இல்லை. அவர் கிளம்பியே ஆகவேண்டும். மேயரிடம் சென்று சண்டையிடுகிறார் ஆசிரியர். மேயரோ, வேறு யாரும் கிடைக்கவில்லை என்றும், இந்தப் பெண் வேண்டாம் என்றால் அந்த ஆசிரியர் விடுப்பே எடுத்துக்கொள்ளாமல் இங்கேயே இருக்கட்டும் என்றும் சொல்லிவிட, பள்ளிக்கே அந்தப் பெண்ணுடன் (சிறுமியுடன்) திரும்பிவருகிறார் ஆசிரியர்.\nவகுப்பறையினுள்ளே, அந்தப் பெண்ணுக்கு என்னதான் தெரியும் என்று ஆசிரியர் வினவ, கலாச்சாரப் புரட்சியின் மாசேதுங்கைப் புகழும் பாடல் ஒன்றைத் தவறாகப் பாடுகிறாள் அந்தச் சிறுமி. அவளது பெயர், வேய் மின்ஸி. அவளிடம் தனது புத்தகத்தைக் கொடுக்கும் ஆசிரியர், தினமும் ஒரு அத்தியாயத்தை கரும்பலகையில் எழுதச் சொல்லி, அதனை எழுதிமுடிக்கும் வரை எவரையும் வெளியே விடக்கூடாது என்றும் சொல்கிறார். இதற்குக் காரணம், நாற்பது பேர் இருந்த அந்தப் பள்ளியில், பத்துபேர் ஓடிவிட்டதேயாகும். இன்னும் பலவிதமான கட்டளைகள் கொடுக்கும் ஆசிரியர் (’மிகவும் குட்டியாக எழுதாதே; அதேசமயம் பெரிதாகவும் எழுதாதே. கழுதையின் விட்டையின் அளவு எழுத்துக்கள் இருந்தால்தான் சரியாக இருக்கும்’), ஒரு மாதத்துக்குத் தேவையான சாக்பீஸ்களை அவளிடம் கொடுக்கிறார். ஒரு நாளுக்கு ஒன்று ��ன்ற அளவில், மொத்தம் 26. நான்கு ஞாயிறுகள் விடுமுறை. அவள் தங்குவதும் சமைத்துச் சாப்பிடுவதும் அந்தப் பள்ளியிலேயேதான். திரும்பிச்செல்லும் ஆசிரியரிடம், ஐம்பது யுவான்கள் தனது சம்பளமாகக் கேட்கிறாள் வேய் மின்ஸி. தன்னிடம் பணம் இல்லை என்றும், தனது சம்பளமே ஆறு மாதங்களாக வரவில்லை என்றும் சொல்லும் ஆசிரியர், பணம் வேண்டுமானால், தன்னிடம் கேட்கச்சொல்லிய மேயரிடமே வாங்கிக்கொள்ளுமாறு சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.\nஇதன்பின்னர்தான் படம் துவங்குகிறது. குட்டிச்சாத்தான்களாக விளங்கும் குழந்தைகளை எப்படி வேய் சமாளிக்கிறாள் என்பதே ஒரு கவிதையைப் போல் செல்கிறது. பாடங்களை கரும்பலகையில் எழுதிவிட்டு வெளியில் காவல் அமர்கிறாள் வேய். யாரையும் வெளியே விடுவதில்லை. இந்தக் கொள்கையில் அவள் எவ்வளவு உறுதியாக இருக்கிறாள் என்றால், விளையாட்டுப் பள்ளி ஒன்றுக்குச் செல்ல இருக்கும் சிறுமி ஒருத்தியை இந்தப் பள்ளியில் இருந்து விட்டுவிடக்கூடாது என்று நினைத்து அவளைக் கொண்டுசெல்லும் காரின் பின்னாலேயே துரத்திக்கொண்டு வேய் ஓடும் அளவு.\nவகுப்பில் ஸாங் ஹூய்கே என்ற குறும்பன் திடீரென்று ஒருநாள் காணாமல் போகிறான். ’ஸாங்ஜியாகு’ என்ற பக்கத்து ஊருக்கு வேலைதேடி அவன் சென்றிருப்பதாக வேய்க்குத் தெரியவருகிறது. வகுப்பிலிருந்துதான் யாரையும் வெளியே விட்டுவிடக்கூடாது என்று ஆசிரியர் இவளுக்கு உத்தரவு போட்டிருக்கிறாரே ஆகையால், அந்த ஊருக்குச் சென்று அவனைத் திரும்பக் கூட்டிவரவேண்டும் என்று மேயரிடம் பணம் கேட்கிறாள் வேய். ஆனால், மேயர் வழக்கப்படி மறுத்துவிடுகிறார். ஆகவே, பிற குழந்தைகளைத் திரட்டி, பணத்தை எப்படியாவது சம்பாதித்துவிடுவது என்று செயலில் இறங்குகிறாள் வேய். பக்கத்து செங்கல்சூளைக்குச் சென்று, செங்கற்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றினால் பணம் கிடைக்கும் என்பதால், குழந்தைகளை வைத்து இந்த வேலையைச் செய்கிறாள். மிகுந்த பேரத்துக்குப் பிறகு, இவர்களுக்கு பதினைந்து யுவான் கிடைக்கிறது. குழந்தைகள் மிகவும் தாகமாக இருப்பதாகச் சொல்லவே, பஸ் டிக்கெட்டுக்கு ஒன்பது யுவான்களைக் கழித்துக்கொண்டு, பாக்கி ஆறு யுவான்களுக்கு குளிர்பானம் வாங்குகிறாள் வேய். அவற்றை ஆனந்தமாக அந்தக் குழந்தைகள் ஒருவர் மாற்றி ஒருவர் அ��ுந்துகின்றன.\nபேருந்து நிலையம். டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது. இவளிடம் போதிய பணம் இல்லை என்பதால், நடந்தே பக்கத்து ஊருக்குச் செல்கிறாள் வேய். அங்கு, ஓடிப்போன சிறுவன் இருக்குமிடத்தை விசாரித்துக்கொண்டு செல்கிறாள். ஆனால், அவன் சில நாட்களுக்கு முன்னர் புகைவண்டி நிலையத்தில் தொலைந்துபோனது அப்போதுதான் அவளுக்குத் தெரிகிறது. தொலைந்தவனைத் தேடுவதற்குப் பல உபாயங்களைக் கையாள்கிறாள் வேய். ஆனால், எதுவுமே பலிப்பதில்லை. ஆகவே, காணாமல் போனவனைப் பற்றிய அறிவிப்பு கொடுப்பதற்காக, தொலைக்காட்சி நிலையத்துக்குச் செல்கிறாள் அவள். அங்கே, அவளுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைப்பதில்லை. நிலைய நிர்வாகியின் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்லமுடியும் என்பதால், நாள்முழுக்க வெளியிலேயே கழிக்கிறாள் வேய். அங்கேயே உறங்கியும் போகிறாள். மறுநாள் வரும் நிர்வாகி, அவளைக் கண்டு பரிதாபப்பட்டு உள்ளே அழைத்துச்செல்கிறார்.\nவழக்கப்படி, அறிவிப்பு செய்யப் பணம் வேயிடம் இல்லை. எனினும், அவள் மேல் அன்பு கொண்ட நிர்வாகி, கிராமக் கல்வி குறித்த ஒரு விவாத நிகழ்ச்சியில் அவளைப் பங்கேற்க வைக்கிறார். அவளிடம் அவளது கிராமத்து நிலைமையைப் பற்றிப் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஓரிரு வார்த்தைகளே பேசுகிறாள் வேய். அப்போது, தொலைந்துபோன சிறுவனுக்கு இவள் சொல்ல விரும்பும் செய்தி என்ன என்று கேட்கப்படுகிறது. கேமராவை உற்றுப்பார்க்கும் வேயின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\n எங்கெல்லாமோ உன்னைத் தேடிவிட்டேன். எனக்கு மிகவும் பயமாக உள்ளது. தயவுசெய்து திரும்பிவிடு ஸாங்” என்று அழுகையுனூடே பேசும் வேயின் இந்த நிகழ்ச்சியை, தெருவில் அனாதையாகத் திரிந்துகொண்டிருக்கும் ஸாங் எதிர்பாராவிதமாகப் பார்க்க நேர்கிறான். தன்மீது அன்பு வைத்து தன்னைத் தேடி வந்திருக்கும் வேயின் கண்ணீர், அவனது கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது. இருவரும் சேர்கிறார்கள்.\nதொலைக்காட்சி நிலையத்தாரின் வேனிலேயே கிராமம் திரும்புகிறார்கள் வேயும் ஸாங்கும். இந்த நிகழ்ச்சியைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அனைவரும், பல பொருட்களை இந்தப் பள்ளிக்காக அளித்திருக்கின்றனர். அத்தனை பொருட்களையும் இந்த வேனில் ஊருக்குக் கொண்டுவருகிறாள் வேய். வரும்வழியில், ஸாங்கைப் பேட்டி எ���ுக்கிறார்கள். வளர்ந்து பெரியவனானதும், வேய்க்குப் பல பொருட்களை வாங்கித் தரப்போவதாகச் சொல்லும் ஸாங்கைப் பார்த்து, எளியதொரு சிரிப்பைப் பரிசாகத் தருகிறாள் வேய்.\nபல பாக்கெட்கள் வண்ணச் சாக்பீஸ்களை குழந்தைகளுக்குத் தருகிறாள் வேய். கரும்பலகையில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு எழுத்தை ஒவ்வொரு வண்ணத்தில் எழுத, உணர்ச்சிமயமான இசையோடு படம் முடிகிறது.\nஇந்தப் படத்தின் பெரியதொரு பலம், தொழில்முறை நடிகர்களை அமர்த்தாது, எளிய கிராம மக்களையே நடிக்க வைத்த ஸாங் யிமோவின் திறமைதான். ஒவ்வொரு காட்சியிலும், நடிக்கத் தெரியாமல் மிக இயல்பாக எதிர்வினை செய்யும் இந்த அப்பாவித்தனமான மனிதர்களின் முகங்களையும் அவற்றில் அரும்பும் புன்னகைகளையும் ஒரு கணம் கவனித்தாலே மனம் இலகுவாவதைத் தவிர்க்க முடியாது. அதேபோல் கதாநாயகி வேய்யாக நடித்திருக்கும் பெண், இப்படத்தைப் பார்ப்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டுவிடுவதைக் காணலாம். குறிப்பாக, இறுதியில் தொலைக்காட்சியில் அழும் காட்சி, மற்றும் வேனில் ஊருக்குத் திரும்பிவருகையில், தனக்கு மலர்கள் தரப்போவதாகச் சொல்லும் சிறுவன் ஸாங்கைப் பார்த்து வெள்ளந்தியாக இப்பெண் சிரிக்கும் காட்சி ஆகிய இரண்டு காட்சிகளே போதுமானவை.\nஇப்படத்தின் மூலம், சமகால சைனாவின் கல்விப் பிரச்னையைப் பேசியிருக்கிறார் ஸாங் யிமோ. இரானிய இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தாமியின் படங்களைப் பார்த்துதான் இந்தப் படத்தை எடுத்ததாக இயக்குநர் யிமோ சொல்லியிருக்கிறார். அதாவது, கியரோஸ்தாமியின் இயல்பான படமெடுக்கும் முறை.\nஎப்படி மாசேதுங் அதிகாரத்தால் மக்களைச் சிறைப்படுத்தினாரோ, அப்படி இந்தப் படத்திலும் அதிகார மையங்கள் சில காட்டப்படுகின்றன. கிராம மேயர், தொலைக்காட்சி அலுவலகம், புகைவண்டி நிலையத்தில் வேலை செய்யும் மனிதன் போன்ற கதாபாத்திரங்களை உதாரணமாகச் சொல்லலாம். ’கலாச்சாரப் புரட்சி’ என்ற பெயரில் எளிய கிராமிய மனிதர்களின்மேல் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையைப் போலவே, இப்படத்திலும் சிறுமி வேய் அனுபவிக்கும் கஷ்டங்களையும், இந்த அதிகார மையங்கள் அவளுக்குக் கொடுக்கும் இன்னல்களையும் விரிவாகவே இப்படத்தில் காணமுடியும்.\nபல்வேறு திரைப்பட விழாக்களில் எக்கச்சக்கமான பரிசுகளை அள்ளியிருக்கிறது இப்படம். இயக்குநர் ஸாங�� யிமோவுக்கு அழியாப்புகழை ஏற்படுத்தித் தந்திருக்கும் இப்படம், ஒரு அருமையான அனுபவம் என்பதில் சந்தேகமே இல்லை.\nNot One Less படத்தின் ட்ரெய்லர் இங்கே.\nபி.கு – கட்டுரைக்கான பல்வேறு செய்திகள் எனது மூளையில் இப்படத்தைப் பற்றி நினைத்ததும் டகாலென்று தோன்றிவிடவில்லை. இணையத்தை பீராய்ந்தே இப்படத்தைப் பற்றிய பல பின்னணிச்செய்திகளையும் அறிந்துகொண்டேன். ஆகவே இணையத்துக்கு ஒரு நன்றி.\nமேயர் என்ற மொழி பெயர்ப்பு சரியாக இருக்கிறதா\nநம்மூரில் மேயர் என்பவர் மாநகராட்சியோடு அடையாளப்படுத்தப்படுபவர்.\nஅவர் அந்த மலை கிராமத்திற்க்கு தலைவர்…\nஅவரை பஞ்சாயத்து தலைவர் அல்லது கிராம அதிகாரி என மொழி பெயர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.\nநீங்கள் விக்கிப்பீடீயாவை அப்படியே மொழி பெயர்த்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.\nஇப்படத்தை கோவையில் நானே திரையிட்டேன்.\nஅந்தளவுக்கு என்னை ஆக்ரமித்த படம்.\nஅக்னிபுத்திரன் உள்ளிட்ட மிகப்பெரிய கம்யூனிஸ்ட் ஸ்காலர்ஸ் படம் பார்க்க வந்திருந்தார்கள்.\nமாவோ 1976ல் மறைந்த பிறகு… பின்னால வந்த தலைவர்கள் அவரது வழிமுறைகளில் மாறிவிட்டார்கள்.\nஅந்த கோளாறை இப்படம் எடுத்து காட்டுகிறது.\nகோகோ கோலா கிராமங்களில் செலுத்தும் வன்முறையை படத்தில் ஒரு காட்சியில் முகத்தில் அறைந்தாற்ப்போல் சொல்லியிருப்பார்.\nமாவோ கொண்டு வந்ததல்ல கோக்கோ கோலா…\nஉங்கள் விமர்சனத்தில் கருத்துப்பிழை இருக்கிரது.\nநிச்சயமாக இப்படம் மாவோவை விமர்சிக்கவில்லை.\nஅவரது வழிமுறையை பின்பற்றாத தலைவர்களைத்தான் விமர்சனம் செய்துள்ளார் ஜாங்க் யி மூ.\nஇது குறித்து தொடர்ந்து ஆரோக்கியமாக விவாதிக்க தயாராக இருக்கிறேன்.\nTo Live என்ற படத்தில் ஜாங்க் யி மூ… மாவோவை விமர்சித்திருந்தார்.\nசிவப்பு புரட்சி… கலைகளை எவ்வாறு அழித்தது என்று மிக விரிவாக…அப்பட்டமாக காட்டியிருப்பார்.\n@ Vaasagan – மிக்க நன்றி. எனக்குப் பிடித்த படங்களை என் பார்வையில் வழங்குவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதை எந்த திரைப்பட ரசிகனுமே செய்யலாம் நண்பா.. நீங்களும்தான்.\n@ Bala Ganesan – தமிழில் இப்படியெல்லாம் வருவது மிக அரிது. ஏனெனில், நல்ல இயக்குநர்கள் இங்கு இல்லை. ஓரிருவர் இருக்கிறார்கள். எனினும், விரைவில் அந்த நிலை மாறும் என்று எதிர்பர்ப்போமே.\n@ உலக சினிமா ரசிகரே – உங்கள் விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. இதோ எனது கருத்துகள்.\n1). //மாவோ 1976ல் மறைந்த பிறகு… பின்னால வந்த தலைவர்கள் அவரது வழிமுறைகளில் மாறிவிட்டார்கள். அந்த கோளாறை இப்படம் எடுத்து காட்டுகிறது.//\nஇங்கு நான் மாறுபடுகிறேன். ஏனெனில், மாவோ தனது காலத்தில் கொண்டுவந்த கலாச்சாரப் புரட்சி என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் என்பது மிக எளிதில் விளங்கிவிடுகிறது. இதற்கு நாம் முதலில் கலாச்சாரப் புரட்சி என்பது என்ன என்று பார்த்துவிட வேண்டும். கலாச்சாரப் புரட்சி என்பது மிக எளிதாக சொல்வதென்றால், நான் இந்தக் கட்டுரையில் விளக்கியதுபோல – ‘மக்களின் மத்தியில் மட்டுமன்றி, அரசியலிலும் இரக்கமின்றி இந்த இயக்கம் பின்பற்றப்பட்டது. ஆதலால், அனுபவம் மிக்க பல அரசியல்வாதிகள், சோஷலிசத்திலிருந்து பிறழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர். அரசுப் படைகளால் கிட்டத்தட்ட சாமானிய மக்கள் அனைவருமே துன்புறுத்தப்பட்டனர். பெண்கள் சர்வசாதாரணமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகினர். தில்லியில் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியில், ஒரு தலைநகரமே முற்றிலுமாக வேறு ஒரு நகரத்துக்கு மாற்றப்பட்டதுபோல, இந்த இயக்கத்தின் கீழ், நகரங்களிலிருந்த பல இளைஞர்கள், கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். கலாசார அடையாளங்கள் முற்றிலுமாகத் துடைத்தெடுக்கப்பட்டன. சரித்திரப் புகழ்மிக்க பல அடையாளச்சின்னங்கள் அழிக்கப்பட்டன’.\nஆகவே, மாவோ கொண்டுவந்த இந்த கொடிய ‘புரட்சி’ என்பதை விமர்சிக்கும் படமாகத்தான் இப்படம் இருக்கிறது என்று சொல்கிறேன். இதற்கும் காரணம், இந்தக் கட்டுரையிலேயே இருக்கிறது. இந்த இயக்கத்தின் காரணமாகத்தான் பலரும் அடிப்படை வசதிகளையும் படிப்பையும் இழந்தனர். அதனால்தான் இந்தப் படத்தில் காட்டப்படும் கிராமப் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர் தட்டுப்பாடு.\nஅவர் வழி வந்த தலைவர்கள் மாறியது நல்லதுதான். அதனால்தான் பலரும் கல்வி பெற முடிந்தது.\n2). //நிச்சயமாக இப்படம் மாவோவை விமர்சிக்கவில்லை. அவரது வழிமுறையை பின்பற்றாத தலைவர்களைத்தான் விமர்சனம் செய்துள்ளார் ஜாங்க் யி மூ//\nஉங்கள் வாதப்படி, மாவோவின் வழிமுறையைப் பின்பற்றாத தலைவர்கள் என்பது, இந்தக் கலாச்சாரப் புரட்சியைப் பின்பற்றாத தலைவர்கள் என்று ஆகிறது. கலாச்சாரப் புரட்சியைப் பின்���ற்றாத தலைவர்களால்தான் அடிப்படைக் கல்வியைப் பற்றிய சட்டம் இயற்ற முடிந்தது. அதனால்தான் பலரும் இழந்த கல்வியைப் பெறும் முயற்சியில் ஈடுபடமுடிந்தது. ஒருவேளை இந்தத் தலைவர்களும் மாவோவைப் பின்பற்றியிருந்தால், ஒரு மனிதன் கூட கல்வியைப் பெற்றிராத கொடிய சூழலே கவிந்திருக்கும்.\nஆகவே, இந்தப் படம் மாவோவின் முன்யோசனையில்லாத கலாச்சாரப் புரட்சியின் விளைவுகளையே விமர்சிக்கிறது என்பது என் முடிவு.\nபடத்தில்…எந்த இடத்தில் மாவோவுக்கு எதிராக சொல்லப்படுகிறது என்பதை தயவு செய்து விளக்க முடியுமா\nபடத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் மாவோவுக்கு எதிரான கருத்துகள் வருகின்றன என்பதே இப்படத்தில் இல்லை. மாறாக, மாவோவின் பிடிவாதமான கொள்கைகளினால் மக்களுக்கு என்ன இன்னல் நேர்ந்தது என்பதே இப்படத்தின் கரு.\nபடத்தின் முதலிலிருந்து இறுதிவரை கையாளப்படும் ‘கிராமத்தில் கல்வியின்மை’ என்ற பிரச்னையே மொத்தமாகவே மாவோவின் கலாச்சாரப் புரட்சியின் கொடிய விளைவுகளைப் பற்றித்தான் பேசுகிறது. கலாச்சாரப் புரட்சியின் விளைவாகவேதான் கல்வி கிராமப்புறங்களில் மறுக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தேசிய மக்கள் காங்கிரஸ், 1986 ல் கட்டாயமாக குறைந்த பட்சம் ஒன்பது வருட படிப்பாவது குடிமக்களுக்குத் தேவை என்று சட்டம் இயற்றியது. அதன் விளைவாகவேதான் இப்படம் அடிப்படைக் கல்வியைப் பற்றிப் பேசுகிறது.\nகலாச்சாரப் புரட்சியைப் பற்றிய மேலதிக தகவல்களை இதோ இங்கே விரிவாகப் படிக்கலாம் நண்பரே –\nமுழுப்பதிவை படிக்க இந்த லிங்கிற்க்கு செல்லவும்.http://www.wsws.org/articles/2000/may2000/not-m27.shtml\nநண்பரே. அந்தக் கட்டுரையை முழுதாகப் படித்தேன். இந்தக் கட்டுரைக்கு நேர் எதிராகவும் பல கட்டுரைகளைப் படித்தேன். ஒரு சில லின்க்குகள் தான் மேலே நானும் கொடுத்திருக்கிறேன். நண்பர் பால கணேசன், சில தகவல்கள் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். அதையும் பார்த்துவிடுவோம்.\nநண்பர்களே..நாம் இப்படத்தைப்பற்றியும் அதன் இயக்குனரின் நோக்கம் பற்றியும் பேசுவது ஆரோக்கியமானதுதான். அதேநேரம், அரசியல் பேச முற்பட்டால், அது விவாதமாக மாறிவிடும். அது அவசியமற்றது என்பது என் கருத்தல்ல. எனினும், அரசியல், இயக்கம், போராட்டம், புரட்சி என்பது காலத்தை சார்ந்தது. அது நிகழ்ந்த காலத்தின் தன்மையை, தேவையை அது பிரதிபளிக்கும். ஆகையால் கால ஓட்டத்தில் அது விமர்சனத்துக்குள்ளாவது எங்கும் நிகழக்கூடியதுதான். இது எல்லா புரட்சிக்கும் இயக்கத்திற்கும் பொருந்தும். அது கியூபா புரட்சியாகட்டும் புலிகளாகட்டும், ஏன் பெரியாரே இங்கு விமர்சிக்கப்படுகிறார். ஆகையால், நாம் அரசியலைத் தவிர்த்துவிட்டு இப்படத்தைப் பார்ப்போமானால், அப்படம் சொல்லும் செய்தியும் அதன் இயக்குனரின் செய்தியும் எடுத்துக்கொள்ள முடியும்.\nஒரு படைப்பாளனாக யுமோ என்னை மிகவும் கவர்ந்தவர். என்வரையில் உலகின் சிறந்த இயக்குனர்களின் வரிசையில் முதலிடம் அவருக்குதான். அதற்கு காரணம், அவர் படங்களில் இருக்கும் வாழ்வியல். அவருடைய எல்லா படங்களும் சைனாவின் கலாச்சார பின்னனியின் அடிப்படையில் அமைந்த வாழ்வியலை பதிவு செய்திருக்கிறது.\nஇதேப்போல இவரின் ‘The Road Home’ திரைப்படமும் கல்வியைப்பற்றிப் பேசுகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக அப்படம் இங்கே ஒரு காதல் படம் என்பதாக புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஅவரின் மற்றப்படங்களைப்பற்றியும் எழுதுங்கள். நன்றி\nஇந்த படம் கண்டிப்பாக மாவோ வினால் பாதிகப்பட்ட மக்களை பற்றிய படமாகதான் பார்கிறேன். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலே மாவோ நமக்கு நினைவுக்கு வந்து விடுகிறார். இது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.\n1950’s இக்கு பிறகு வறுமையான, மோசமான சீனா என்றால் அது மாவோவைத் தானே குறிக்கும் \nநன்றி விஜய். நீங்கள் சொல்வதும் உண்மைதான். இத்தகைய அரசியல் கருத்துகளில் நம்மை புகுத்திக்கொள்ளாமல், படத்தில் ஈடுபடுவோம். ரோட் ஹோம் படமும் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொன்றாக இவரது பிற படங்களை எழுத முயல்கிறேன். நன்றி.\nசிங்காரவேலன் – எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் அதற்கு மாற்றுக் கருத்துகளும் உண்டு என்பது இங்கே வந்துள்ள பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2014/12/pisaasu-2014-tamil.html", "date_download": "2018-07-16T14:15:19Z", "digest": "sha1:VD7XIEY3IAF7GCMCKGGAWOGOZYHKEBM2", "length": 39128, "nlines": 272, "source_domain": "karundhel.com", "title": "Pisaasu (2014) – Tamil | Karundhel.com", "raw_content": "\nமிஷ்கினின் பிசாசு பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் ‘Auteur‘ என்ற பதத்தைப் பற்றிப் பார்த்தே ஆகவேண்டும். உடனேயே படிப்பவர்கள் தெறித்து ஓடாமல் மேலும் கவனித்தால் தமிழில் உலக சினிமாக்கள் வளர்வதற்குத் தேவையானவை பற்றிப் படிக்கலாம். இல்லை – கமர்ஷியல் மசாலாக்கள் மட்டும்தான் தேவை என்பவர்கள் நேரடியாக இந்தக் கட்டுரையின் கீழ்பாதிக்குப் போய்விடலாம்.\n‘Auteur’ என்பதை ஏற்கெனவே Wolf of Wall Street விமர்சனத்தில் பார்த்திருக்கிறோம். ஸ்கார்ஸேஸி ஒரு ஆட்டெர். இந்த வார்த்தையை ‘ஆட்டெர்’ என்றும் ’ஓத்தர்’(ஃப்ரெஞ்ச்) என்றும் சொல்லலாம். ஒரு எழுத்தாளர் ஒரு நாவலை எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது நடையையும் அவரது சமூக நோக்கத்தையும் அவரது பல படைப்புகளிலும் தனியாகக் கண்டுபிடித்துவிடமுடியும். தனது படைப்புகளின் வழியே தான் எப்படி தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைக் கவனிக்கிறோம் என்பதைப் பதிப்பகங்கள், பக்கங்கள், விலைகள் போன்றவைகளிலெல்லாம் கவனம் செலுத்தாமல்/பாதிக்கப்படாமல் முத்திரை போலப் பதிப்பவரே ஆட்டெர். அவர் படங்களிலோ அல்லது எழுத்துகளிலோ ஒரே ஒரு பக்கம்/ஒரு காட்சியைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் இன்னார் என்பதை விளக்கமாகச் சொல்லிவிட முடியும். அந்த வகையில் டாரண்டினோ, ரித்விக் கடக், சத்யஜித் ரே, ஹிட்ச்காக், ஸான் ரென்வா (Jean Renoir), ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (Francois Truffaut), லார்ஸ் வான் ட்ரையர், ஃபெலினி, டேவிட் லின்ச், ஆந்த்தோனியோனி, கிம் கி டுக், கிம் ஜீ வூன், போங் ஜூன் ஹோ, தகாஷி கிடானோ போன்று பலரும் ஆட்டெர்கள்தான். இவர்களது படங்களில் எந்தக் காட்சியைப் பார்த்தாலும் அது இவர்கள் இயக்கியது என்பதைச் சொல்லிவிடமுடியும். இதில் ஒரு பாடபேதம் என்னவென்றால், ஆட்டெர்கள் இயக்குவது மட்டுமல்லாமல் படத்தை எழுதுவதும் முக்கியம் என்றும் ஒரு பள்ளி இருக்கிறது. த்ரூஃபோதான் இந்தப் பள்ளியின் நிறுவனர். இதைப்பற்றித் தனியாக விரிவாகப் பார்ப்போம். இப்போது ஆட்டெர் என்றால் என்ன என்பதே முக்கியம். ஆட்டெர் பற்றி என்ன என்று தெரிய மேலே கொடுக்கப்பட்டுள்ளவர்களின் படங்களைப் பார்த்திருப்பதும், த்ரூஃபோ போன்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதைத் தெரிந்திருப்பதும் அவசியம்.\nஅடுத்ததாக, தமிழில் உலகப்படங்கள் இல்லை என்று பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏன் என்று கவனித்தால், கமர்ஷியல் படங்களே இங்கே முக்கியம். பணம் சம்பாதிப்பது ஒன்றே லட்சியம். அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழில் உலகப்படங்கள் வர வாய்ப்பே இல்லை. கூடவே, எந்த இயக்குநருக்கும் தனிப்பட்ட சமூகப் பார்வை அவசியம். சமூகப்பார்வை உலகப்படங்கள் பார்த்தால் மட்டும் வந்துவிடாது. இலக்கியங்கள் படிக்கவேண்டும். காமன் சென்ஸ் வேண்டும். உலகின் burning issues பற்றியும், அதனால் பாதிக்கப்படும்/கொத்துக்கொத்தாக செத்துவிழும் மனிதர்கள் பற்றியும் empathy வேண்டும். இன்னும் முக்கியமாக, மனிதனை மனிதனாகப் பார்க்கும் பார்வை வேண்டும். இதெல்லாம் ஐரோப்பா, கொரியா போன்ற இடங்களைச் சேர்ந்த இயக்குநர்களுக்கு இயல்பாகவே வருகிறது. எனவே அங்கே ஆட்டெர்கள் அதிகம். அவர்கள் மூலமாக உலகப்படங்களும் அதிகம்.\nஇனி, தற்காலத் தமிழ்ப்பட சூழலுக்கு வந்தால், இன்றைய தேதியில் ஆட்டெர் என்ற பதத்துக்கு மிஷ்கினே முதல் ஆள். ஆனால் மிஷ்கின் முழுமையான ஆட்டெர் அல்ல. அவர் ஒரு flawed auteur. நல்ல இயக்குநர் என்ற இடத்துக்கு ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறார் என்று அவசியம் சொல்வேன். அப்படிச் சொல்வதற்குப் பிசாசு வரை அவரது பயணமே காரணம். இன்னும் நான்கு படங்கள் போதும்; மிஷ்கின் ஒரு முழுமையான உலக இயக்குநர் ஆகிவிடுவார் என்பது என் கருத்து.\nதமிழில் இருக்கும் ஒரு இயக்குநரை உலக இயக்குநர் ஆகப்போகிறார் என்று சொன்னால் உடனே ஒரு கும்பல் எள்ளி நகையாடத் தயாராக இருக்கும். ஏன் அப்படி ஆகக்கூடாது இந்த ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்து சிரிப்பதற்கு முன்னர் போய் ஆட்டெர் என்றால் என்ன; உலக சினிமா என்ன சொல்கிறது என்பதையெல்லாம் அனுபவித்துத் தயாராக வந்தால்தான் அவர்கள் முதலில் சிரிக்கவே ஆரம்பிக்கலாம். ஒரு விஷயம் என்னவென்றே தெரியாமல் இருப்பவர்களுடன் பேசவே முடியாது.\n‘பிசாசு’ அவசியம் ஒரு அருமையான படம். இந்தப் படம் ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள்ளேயே 3 Iron மற்றும் Bittersweet Life படங்களைப் பார்க்கையில் எப்படிப்பட்ட அனுபவம் கிடைத்ததோ அதன் சில துளிகள் தென்பட ஆரம்பித்தன. முழுமையாக அல்ல; அதனால்தான் மிஷ்கினை flawed auteur என்று சொன்னேன். இன்னும் அவர் ஒரு முழுமையான இயக்குநர் ஆகவில்லை. அதற்கு இன்னும் சில படங்கள் பிடிக்கும். ஆனால் அந்தப் பயணத்தில் குறிப்பிடத்தக்க தூரம் சென்றுவிட்டார் என்றுதான் சொல்வேன் (முழுமையான இயக்குநர் என்றால் தமிழில் இல்லை. உலகின் எந்த நாட்டிலும் எவரது படங்களை மொழி வித்தியாசம் இல்லாமல் ரசிக்கிறார்களோ அவரே முழுமையான இயக்குநர்). ‘பிசாசு’ ஒரு பேய்ப்படம் அல்ல. உணர்வுரீதியில் அமைந்��� ஒரு நல்ல படம். நம்மூரில் பேய் என்றாலே சில க்ளிஷேக்கள் உள்ளன. பேய் ஏன் அதற்கு நேர் எதிராக இருக்கக்கூடாது பேய் என்றால் கொடூரமாகத்தான் இருக்கவேண்டுமா பேய் என்றால் கொடூரமாகத்தான் இருக்கவேண்டுமா 3 Iron படத்தில் கதாநாயகி ஸுன் – ஹ்வா எப்படி நாயகன் டே-சுக்கின் பின்னாலேயே சென்றுவிடுகிறாள் 3 Iron படத்தில் கதாநாயகி ஸுன் – ஹ்வா எப்படி நாயகன் டே-சுக்கின் பின்னாலேயே சென்றுவிடுகிறாள் இத்தனைக்கும் டே-சுக் அவள் வீடுபுகுந்து அங்கே வாழ வந்திருப்பவன். ஆனால் ஒரு பேச்சு கூட பேசாமல் அவனுடனேயே அவள் சென்றுவிடுகிறாள் என்பதைப் படம் பார்க்கையில் கவனிக்கலாம். அதில் வசனங்கள் மிகக்குறைவு. ஆனாலும் அந்த இரண்டு பாத்திரங்களுக்கும் இடையேயான அன்பும் காதலும் பிணைப்பும் எளிதில் யார் வேண்டுமானாலும் புரிந்துகொண்டுவிடலாம். ஆனால் அதைப் புரிந்துகொள்ளக் குறைந்தபட்சம் கிம் கி டுக் யார் என்றாவது தெரியவேண்டும். அப்படித்தான் பிசாசும். ’இது ஒரு வழக்கமான தமிழ் மசாலா பேய்ப்படம்’ என்று நினைத்துக்கொண்டு பார்த்தால் இந்தப் படம் உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் அவசியம் பிடிக்கும்.\nபடத்தின் பெரும்பங்கை இசை எடுத்துக்கொள்கிறது. அரோல் கொரேலி என்ற புதிய இளைஞர் இசையமைத்திருக்கிறார். அரோல் கொரேலியாகட்டும்; இளையராஜாவாகட்டும்; சுந்தர் சி பாபுவாகட்டும் (அஞ்சாதே); கேவாகட்டும் (யுத்தம் செய்); இந்த எல்லாப் படங்களையும் கவனித்தால், இசையை மட்டும் ஒலிக்க வைத்தாலே அது மிஷ்கின் படம் என்று யாராலும் உடனேயே சொல்லிவிடமுடியும். அதுதான் ஒரு ஆட்டெரின் அடையாளம். யாராக இருந்தாலும் அங்கே அந்த இயக்குநரின் கையில் இருக்கும் ஒரு பேனாதான். அந்தப் பேனாவை வைத்துக்கொண்டு அந்த இயக்குநர் எழுதுவதுதான் எழுத்து. அப்படித்தான் மிஷ்கினின் எல்லாப் படங்களின் இசையுமே. (சென்ற வாரம் ஒரு நண்பருடன் இதைப் பேசிக்கொண்டிருக்கையில் அவருமே இதையே சொன்னது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு இயக்குநர்). இந்தப் படத்திலும் அப்படியே. அவசியம் தனது படங்களின் இசையிலும் மிஷ்கின் முத்திரை பதிக்கத் துவங்கியுள்ளார். ஆனாலும் அதில் குறைகள் இல்லாமல் இல்லை. படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் லிஃப்ட் சீக்வென்ஸில் இசை மிகவும��� அதிகம். அதேபோல் வசனங்களிலும் காட்சிகளிலும் என்ன சொல்லப்படுகிறதோ அதை இசையும் தனியாக சொல்லப்பார்க்கிறது. அது கூறியது கூறல். ஒரே விஷயத்தை இருமுறை சொல்வது. அது நன்றாகத் தெரியவும் செய்கிறது. அடுத்த சில படங்களில் இது அவசியம் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைவிடவும் இதில் இசை நன்றாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால் சொல்கிறேன். அந்த ரீதியில் பிட்டர்ஸ்வீட் லைஃப் தான் சிறந்த உதாரணம். இருந்தாலும் இசை கேட்கையில் அப்படம் ஆங்காங்கே நினைவு வந்தது.\nபடத்தின் எல்லாக் காட்சிகளிலும் உணர்வுகளே பெரும்பான்மையான இடத்தை எடுத்துக்கொள்கின்றன. ஒரு விபத்தில் பெண் ஒருத்தியைக் காப்பாற்றியவன், அந்த விபத்தில் இறந்த பெண்ணின் தந்தை, இறந்துபோன அந்தப் பெண் ஆகியோரே முக்கியமான பாத்திரங்கள். இவர்களுக்குள் சுழலும் உணர்வுகளே படம். பிசாசு இதில் பிசாசு இல்லை. ஒரு கதாபாத்திரமே. அப்படி ஒரு பாத்திரமாகப் பிசாசைக் காட்டி, அதன்மூலம் படத்தை நகர்த்துவது அவசியம் நல்ல முயற்சியே. இது ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தின் இன்னொரு பாகம் என்றெல்லாம் இப்படத்தை நகைச்சுவை செய்ய எந்தத் தேவையும் இல்லை. அவர்களுக்கு நல்ல படம் என்றால் என்ன என்று தெரியாததையே இது காட்டுகிறது என்பது என் கருத்து. அது அவர்களின் பிரச்னையும் இல்லை. பொதுவான தமிழ் ரசிகனின் மனம் அப்படித்தான் இருக்கிறது.\nபடத்தில் மிஷ்கினின் எல்லாப் படங்களிலும் வரும் சில விஷயங்கள் வருகின்றன. டாஸ்மாக்கில் நீளும் கைகள் நளினமாக அசைவது, ஒவ்வொருவராக வந்து அடி வாங்குவது, அசையாமல் ஒரு காட்சியில் தலைகுனிந்து நிற்பது போன்றவை. மிஷ்கினுக்கு அவைகளை வைப்பதில் ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இருக்கலாம். ஆனால் அவை பொதுவாகப் படம் பார்க்கையில் உறுத்துகின்றன. நல்ல படம் ஒன்றில் திடீரென சில உறுத்தல்கள் வந்தால் எப்படி இருக்கும் இவையும், இவைபோன்ற சில மிஷ்கின் சமாச்சாரங்களும்தான் மிஷ்கினை இன்னும் முழுமையான ஒரு இயக்குநர் ஆகாமல் தடுக்கின்றன. ஆனால் அவைகளும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு படமாகச் சரியாகிக்கொண்டிருக்கின்றன என்பதிலும் சந்தேகமில்லை. ஒருவேளை இதெல்லாம் தனது முத்திரைகள் (ஆட்டெர்) என்று மிஷ்கின் நினைப்பாரோ\nசித்திரம் பேசுதடி ஒரு சராசரிப் படமே. அதன்பின�� வந்த அஞ்சாதே ஒரு தரமான ஆக்‌ஷன் படம். அதில் உணர்வுகளும் சமபங்கு வகித்தன. யுத்தம் செய் படத்தில் ஆக்‌ஷனை விட உணர்வுகள் மிக அதிகமாக இருந்தன. இருந்தாலும் அது மக்களுக்குப் பிடித்தது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் முற்றிலும் உணர்வுரீதியான படம். பிசாசும் அப்படியே. ஆனால் இதில் உணர்வுகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் மிஷ்கினின் மனதின் அடியாழத்திலிருந்தே வருகிறது. அதுதான் ஒரு ஆட்டெரின் அடையாளம்.\nஇதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவு தருவதன்மூலம் நமக்கு என்ன லாபம் என்றால், நல்ல படங்கள் எப்படி இருக்கும் என்று தமிழிலேயே நமக்குத் தெரிவதுதான். இந்தப் படத்திலேயே அவரது பிரத்யேக உருவாக்கமும் எண்ணங்களும் பிரதிபலிக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் இப்படிப்பட்ட படங்கள் வெற்றியடைந்தால் அவசியம் மிஷ்கின் இன்னும் சிறப்பான, முழுமையான படங்கள் எடுப்பார் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட படங்கள் வந்தால் இந்தியாவின் சார்பிலும் வருங்காலத்தில் தரமான உலகப்படங்கள் எடுக்கப்படும். அவைகளை மிஷ்கினே இன்னும் சில வருடங்களில் எடுக்கக்கூடும். இருந்தாலும், தான் ஒரு ஆட்டெர் என்று ஒருவேளை மிஷ்கின் நினைத்தால் அது அவருக்கு ஆபத்து. அவரை அது இழுத்துக் கீழே தள்ளிவிடும். மாறாக, இயல்பாகவே மிஷ்கின் இருந்துகொண்டிருந்தால் தமிழ் சினிமாவுக்கு அதைவிட நல்லது வேறு எதுவும் இல்லை.\nஒவ்வொரு படமாக சந்தேகமே இல்லாமல் மிஷ்கின் வளர்ந்துகொண்டிருக்கிறார். இன்னும் நான்கு படங்கள் போதும் – உலக அளவில் தரமான ஒரு படத்தை மிஷ்கின் கொடுக்க. இது என் கருத்து. நிகழ்ந்தால் மகிழ்வேன்.\nசற்றேனும் வித்தியாசமான ஒரு அனுபவத்தைப் பெற அவசியம் இப்படத்தைப் பாருங்கள். பார்க்கையில் காட்சிகளின் பின்னால் இருக்கும் உணர்வுகளையும் அந்தக் காட்சிகளின் வாயிலாக என்ன சொல்லப்படுகிறது என்பதையும் கவனியுங்கள். அதுதான் உலக சினிமாக்களைக் கவனிப்பதன் சூட்சுமம்.\nபி.கு – படத்தில் சிறுவன் மகேஷின் பந்தை உருட்டி அது சரியாக நிற்கையில் ‘The Shining’ என் மனதில் தோன்றியது.\nதமிழ்ல இன்னொரு ஆட்டெர் இருக்காருங்க, அவர்தான் ஹாரீஸ் ஜெயராஜ்.. அவரோட மூசிக் மட்டும் தனிய்ய்ய தெரியும்.\nசூப்பர்… நானும் படத்தை நல்லா ரசிச்சேன்… இந்த படத்துக்கு நீங்க எழுதுவீங்களோன்னு நினைச்சேன்… பெங்களூர்ல ரிலீஸ் ஆகாம இருந்திருக்கலாம்ல.. அதான். வெல்…\nமுடிஞ்சா நீங்க imsdb மாதிரி ஒரு சைட் ஆரம்பிக்கலாமே ஒன்லி தமிழ் திரைப்பட திரைக்கதை புத்தகங்கள் படிக்கற மாதிரி\n‘இருக்கு ஆனா இல்ல’ இதுவும் சமீபத்தில் வெளியாகிய தமிழ்ப்படம் தான்… பார்த்தீர்களா பிசாசு படத்திற்கும் இதற்கும் கதையோட்டத்தில் சில ஒற்றுமைகள் உள்ளது போல உணர்கிறேன்… முடிந்தால் பார்க்கவும்\nஇது ஏதோ நல்ல உலக திரைப்படத்திலிருந்து உருவப்படிருக்கலாம்…மிஷ்கினின் track record அப்படி..\nமைகேல் ஜக்சன்க்கும் பிரபு தேவாவுக்கும் உள்ள வித்தியாசம்தான் உலக இயக்குனருக்கும் மிஷ்கிநிக்கும்\nதிண்ணைக்கிழவி போல இப்படி புலம்புவது சிலருக்கு ஏக சுகத்தை தருகிறது.சரி அவரவர் இன்பத்தில் குறுக்கிட நாம் யார்\n// அரோல் கொரேலியாகட்டும்; இளையராஜாவாகட்டும்; சுந்தர் சி பாபுவாகட்டும் (அஞ்சாதே); கேவாகட்டும் (யுத்தம் செய்); இந்த எல்லாப் படங்களையும் கவனித்தால், இசையை மட்டும் ஒலிக்க வைத்தாலே அது மிஷ்கின் படம் என்று யாராலும் உடனேயே சொல்லிவிடமுடியும். அதுதான் ஒரு ஆட்டெரின் அடையாளம். யாராக இருந்தாலும் அங்கே அந்த இயக்குநரின் கையில் இருக்கும் ஒரு பேனாதான். அந்தப் பேனாவை வைத்துக்கொண்டு அந்த இயக்குநர் எழுதுவதுதான் எழுத்து. அப்படித்தான் மிஷ்கினின் எல்லாப் படங்களின் இசையுமே. (சென்ற வாரம் ஒரு நண்பருடன் இதைப் பேசிக்கொண்டிருக்கையில் அவருமே இதையே சொன்னது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு இயக்குநர்). இந்தப் படத்திலும் அப்படியே. அவசியம் தனது படங்களின் இசையிலும் மிஷ்கின் முத்திரை பதிக்கத் துவங்கியுள்ளார். ஆனாலும் அதில் குறைகள் இல்லாமல் இல்லை. படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் லிஃப்ட் சீக்வென்ஸில் இசை மிகவும் அதிகம். அதேபோல் வசனங்களிலும் காட்சிகளிலும் என்ன சொல்லப்படுகிறதோ அதை இசையும் தனியாக சொல்லப்பார்க்கிறது. அது கூறியது கூறல். ஒரே விஷயத்தை இருமுறை சொல்வது. அது நன்றாகத் தெரியவும் செய்கிறது. அடுத்த சில படங்களில் இது அவசியம் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைவிடவும் இதில் இசை நன்றாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால் சொல்கிறேன். // A FOLLOWER OF MISHKIN FILMS CAN EASILY REALIZE AND EXPERIENCE THE RICHNESS OF MUSIC FROM NANDALAALA AND OAK THAN OTHER FILMS OF MISHKIN. IT ELEVATES MISHKIN’S CREATIVE SKILLS TO A HIGHER ALTITUDE AND MANAGES WELL HIS FLAWS. IF NOT ILAIYARAJA, BOTH NANDALALA AND OAK WOULD BE A HOLLOW PLANE IN TERMS OF EMOTIONAL BONDING OF THE CHARACTERS. RAJA WITH HIS EXPERIENCE GIVES A SPECIAL DIMENSION TO ANY DIRECTOR’S SCREEN PLAY. THINK ABOUT NANDALALA’S CLIMAX SCENES WITHOUT ILAIYARAJA SONG OR RAILWAY STATION CHASING SCENE OF OAK. THE SOUND ILAIYARAJA BRINGS NEVER MATCHES WITH MISHKIN’S OTHER MUSIC DIRECTOR’S SOUND. K AS A NEW MEMBER NEVER PROVIDED ANY SPACE FOR SILENCE THROUGHOUT YUDDHAM SEY. AND CLEARLY MISHKIN HAD NO CLUE HOW TO GUIDE K. K’S MUSIC WAS GOOD BUT OVERLY USED. LIKE SCREEN PLAY LEARNING, EACH CREATOR SHOULD UNDERSTAND THE PURPOSE OF SOUND AND SILENCE IN THEIR MOVIE.\nராஜா பற்றிய உங்கள் கருத்து 300% உண்மை.\nஒவ்வொரு படமாக சந்தேகமே இல்லாமல் மிஷ்கின் வளர்ந்துகொண்டிருக்கிறார். இன்னும் நான்கு படங்கள் போதும் – உலக அளவில் தரமான ஒரு படத்தை மிஷ்கின் கொடுக்க. இது என் கருத்து. நிகழ்ந்தால் மகிழ்வேன்.////.\nஇன்னக்கி தான் பிசாசு படம் பாத்தன்., லாஜிக்படி பாத்தா ஏகப்பட்ட கொற தெரியுது…ஆனா நெஜமாலுமே ஏதோ ஒரு வகையில ரொம்ப பிடிச்சிருக்கு…சில சீன்ல வந்தாலும் அந்த ஹீரோயின் முகம் மட்டும் பச்ச குத்துன மாதிரி மனசுல ஒட்டிகிச்சி…\nபேய் படம் பாத்த ஃபீலே இல்ல..ஏதோ செத்துப்போன காதலிய நெனச்சி ஃபீல் பண்ற படத்த பாத்த மாதிரி இருக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuthamil.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-16T14:14:58Z", "digest": "sha1:ZTLKYAFTFEUQTHWWZIPMI42QGXNB42BA", "length": 10931, "nlines": 165, "source_domain": "muthuthamil.blogspot.com", "title": "Pearl's Collection: நேரத்தின் மதிப்பு தெரியுமா...?", "raw_content": "\n“நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார்\nஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை”.\n1. பத்து ஆண்டுகளின் மதிப்பை சமீபத்தில் விவாகரத்து செய்த தம்பதிகளைக் கேளுங்கள்\n2. நான்கு ஆண்டுகளின் மதிப்பை ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள்\n3. ஒரு ஆண்டின் மதிப்பு என்னவென்று தேர்வில் தோல்வி அடைந்த மாணவனைக் கேளுங்கள்.\n4. ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று குறைப் பிரசவத்துக்கு ஆளான ஒரு தாயைக் கேளுங்கள்.\n5. ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வாரப் பத்திரிகையின் ஆசிரியரைக் கேளுங்கள்.\n6. ஒரு நாளின் மதிப்பு என்னவென்று தெரிய, அன்று வேலை கிடைக்காமல் போன ஒரு தினக்கூலித் தொழிலாளியிடம் கேளுங்கள்.\n7. ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று ரயில் நிலையத்தில் சுற்றத்தாருக்காகக் காத்திருக்கும் மனிதரைக் கேளுங்கள்.\n8. ஒரு நிமிடத்தின் மதிப்பை பேருந்தையோ, விமானத்தையோ, இரயிலையோ தவறவிட்ட பயணியிடம் கேளுங்கள்.\n9. ஒரு விநாடியின் மதிப்பு என்னவென்று ஒரு விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.\n10. ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரைக் கேள��ங்கள்.\n“இன்றைய நேரம், மற்ற எல்லா நேரங்கள் போல்,\nஒரு இனிய நேரம் - அதை எப்படி உபயோகிக்க வேண்டும்\nஎன்று தெரிந்திருந்தால்” - எமெர்சன்\nநேரத்தைப்பற்றிய விளக்கத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் வாழ்த்துக்கள்\nநேரத்தைப்பற்றிய விளக்கத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் வாழ்த்துக்கள்\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.\nசூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை ...\nகணிதப் புதிர்களின் விடைகள் ( வழிமுறையுடன் )\n என்று பதிவினை இட்டேன். கணிதத்தின் மேல் உள்ள பற்றால் RIPHNAS MOHAMED SALIHU விடா முயற்சியா...\nசிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வர...\n* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்\nபைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப்...\nCCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்\nஅன்பான ஆசிரியர் பெருமக்களே ... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து ...\nஎத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர...\nஇந்தியாவில் முதன் முதலில்..... (மகளிர் மட்டும்)\n1. இந்தியாவில் முதன் முதலில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றிப் பெற்ற முதல் இந்தியப் பெண் - Dr.S. முத்துலெட்சுமி...\n1. பூஜ்யம் பற்றிய கணக்குகளைச் சரியாக கூறிய முதல் கணக்கறிஞர் பாஸ்கரர் . 2. இந்தியாவிற்கு வருகைப் புரிந்த மிகப்ப...\nதிருக்குறள் – சில தெரியாத செய்திகள்\nதிருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்...\nகணித ஆண்டாக பூக்கும் புத்தாண்டு\nகணித உலகின் ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு, கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, எண்களின் இராணுவத் தளபதி, எண்ணில் அடங்காத எண்களின் ...\n2012 இல் உலகம் அழியுமா\nதமிழை மறந்த தமிழன் (1)\nதமிழ் - ஆய்வு (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-16T14:02:47Z", "digest": "sha1:F34HGJ6NMU2VDC56LUN5UMAUAA7D4LBA", "length": 20064, "nlines": 223, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: November 2012", "raw_content": "\nநன்னூல் கூறும் ஆசிரியனின் இயல்புகள்\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (1)\nஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோடு நில்லாமல் நல்லதொரு சமுகத்தையும் தோற்றுவிக்கின்றனர். நல்ல ஆசிரியர்கள் இல்லாத சமுகம் நிச்சயம் நல்லதொரு சமுகமாக இருத்தல் இயலாது. நல்ல கருத்துகளையும் பண்புகளையும் மாணவர்களுக்கு ஊட்டி அதன் வாயிலாக அவர்களை நெறிப்படுத்தி அவர்களின் வாயிலாகவே சமூகத்தினை சீர்படுத்தும் ஒரு அளப்பரிய பணியைச் செய்பவர்கள் தாம் ஆசிரியர்கள். அத்தகைய பணியினைச் செய்யும் ஆசிரியர்களைக் குறித்தும் அவர்கள் எவ்வாறு கற்பித்தல் பணியைச் செய்ய வேண்டும் என்பன குறித்தும் தமிழ் இலக்கியங்கள் சில விடயங்களைக் கூறுகின்றன. அவற்றைக் காணலாம்.\nமுதலில் ஆசிரியன் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நமது தமிழ் இலக்கண நூலான நன்னூல் என்ன கூறுகின்றது என்பதனை நாம் கண்டு விடலாம்.\nஒரு நல்ல ஆசிரியன் என்பவனைக் குறிக்க நான்கு பொருட்களை உவமையாக கூறுகின்றார் பவணந்தி முனிவர் (நன்னூலின் ஆசிரியர்- சமண சமயத்தினைச் சார்ந்தவர்). அவை முறையே நிலம், மலை, தராசு, மலர். இப்பொழுது அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.\nதெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்\nபருவம் முயற்சி யளவிற் பயத்தலும்\nமருவிய நன்னில மாண்பா கும்மே\nஒரு நிலமானது தன்னில் கணக்கிடமுடியாத பொருட்களை கொண்டு விளங்கும். அவ்வாறே எவற்றையும் தாங்கும் உறுதியினையும் பெற்று விளங்கும்.\nமேலும் தம்மை மக்கள் எவ்வளவு தோண்டினாலும் அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் அவர்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் பெற்று இருக்கும். அவ்வாறே மக்களின் முயற்சிகளுக்கேற்ப தக்க தருணத்தில் அவர்களுக்குரிய பலனையும் தரும் இயல்பையும் உடையதாகவும் இருக்கும்(உதா. விவசாயம்). இவையே நல்ல நிலத்தின் குணங்களாம்.\nஅவ்வாறே நல்ல ஆசிரியரும், நிலம் எவ்வாறு தன்னுள் பல பொருட்களை கொண்டு பெருமைப் பெற்று விளங்குகின்றதோ அதைப் போன்றே, தாம் பல்வேறு நூல்களின் வாயிலாக கற்றறிந்த பொருள்களை செம்மையா��� தம்மில் கொண்டு இருக்க வேண்டும். பின்னர் அப்பொருட்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வாறே நல்ல ஆசிரியர் என்பவர் எந்த நிலை வந்தாலும் அதனைக் கண்டு வாடாத மனத் திண்மையையும் கொண்டு இருக்க வேண்டும். கூடவே மாணவர்கள் அறியாது செய்யும் தவறினை பொறுத்துக் கொள்ளும் தன்மையும், மாணவர்கள் கல்வியினை கற்கும் ஆர்வத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பலனினைத் தரும் தன்மையையும் உடையவராய் இருத்தல் வேண்டும்.\nஎவ்வாறு நாம் விதைத்த உழைப்பினை விளைச்சலாக ஒரு நல்ல நிலம் தருமோ அவ்வாறே மாணவர்கள் தாங்கள் கல்வியினைப் பெற மேற்கொள்ளும் முயற்சிக்குத் தகுந்த பலனைத் (அறிவினைத்) தருபவரே நல்ல ஆசிரியராவார்.\nஇவையே நிலத்தை உவமையாகக் கொண்டு ஒரு நல்லாசிரியனின் இயல்புகளை விளக்கும் நன்னூலின் கருத்தாகும்.\nஅளக்க லாகா அளவும் பொருளும்\nதுளக்க லாகா நிலையுந் தோற்றமும்\nவறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே\nஇதன் அளவு இவ்வளவு தான் என்று அளந்துக் கூற இயலா வண்ணம் அளவும் பொருளும் ஒருங்கே பெற்று விளங்குவது மலையாகும். மேலும் எளிதில் துளையிடப்பட முடியாத உறுதியும், அத்தகைய உறுதியினை வெளிப்படுத்தும் தோற்றமும் ஒரு மலையின் தன்மைகளாகும். தொலைவில் இருந்து காண்பவர் வியக்கும் வண்ணம் ஓர் மலையின் தோற்றமும் உறுதியும் இருக்கப்பெறும். மேலும் வறுமையில் மக்கள் வாடுங்கால் அவர்களுக்கென்று வழங்க என்றும் வற்றாத கனிகளும் இன்ன பிற பொருட்களும் பெற்று விளங்குவதே மலையாகும். இத்தகைய இயல்புகளை உடைய மலையே சிறந்த மலையாக அறியப்படும்.\nஅவ்வாறே ஒரு நல்லாசிரியர் ஆனவர், ‘இவரின் கல்வி அளவு இவ்வளவு தான்’ என்று மற்றவர்களால் அளந்துக் கூற இயலா வண்ணம் ஆழ்ந்த கல்வி அறிவினை நூல்கள் பல கற்றுப் பெற்று இருத்தல் வேண்டும். மேலும் விவாதம் என்று வரும் பொழுது தன்னை மற்றவர்கள் கேள்விகளால் துளைக்க இயலாத வண்ணம் அவர்களின் கேள்விகள் அனைத்தையும் சமாளிக்கும் உறுதியினை வழங்கும் கல்வி அறிவினைக் கொண்டு இருத்தல் வேண்டும். மேலும் மக்களால் ‘இவர் மிகுந்த கல்வி அறிவினை உடையவர்’ என்று கண்ட உடனேயே அறிந்துக் கொள்ளும் வண்ணம் தோற்றத்தையும் அறிவினால் பெற்று இருத்தல் வேண்டும். இந்த விடயங்களுடன் சேர்த்து மக்கள் அறியாமை இருளில் துயரப்படும் பொழ���து தம்மிடம் இருக்கும் கல்விச் செல்வங்கள் மூலமாக மக்களின் அறியாமையை போக்கும் வண்ணம் ஆற்றலையும் அறிவையும் பெற்று இருத்தலும் நல்லாசிரியரான ஒருவரின் இயல்புகள் ஆகும் என்றே நன்னூல் கூறுகின்றது.\nஐயந் தீரப் பொருளைப் யுணர்த்தலும்\nமெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே\nதராசுகோலானது எவர் ஒருவர் பக்கமும் சாராது நடுநிலையாக உண்மையின் பக்கம் நிற்க கூடிய தன்மைப் பெற்றதாகும். மேலும் ஒரு பொருளின் அளவுக் குறித்து சந்தேகங்கள் தோன்றினால் அதனை ஆராய்ந்து அந்த சந்தேகத்தினை தீர்த்து வைக்கும் தன்மையும் தராசுக்கோலுக்கு உண்டு.\nஅவ்வாறே ஒரு நல்லாசிரியர் ஆனவர், மாணவர்கள் சந்தேகங்களுடன் தம்மை அணுகினால் மாணவர்தம் ஐயங்களைத் தெளிவாகத் தீர்த்து வைக்கும் ஆற்றலையும், எந்த ஒரு சூழலிலும் மாணவர்களுள் வேற்றுமைகளைக் காணாது அனைவரையும் சமமாகக் கண்டு உண்மையின் வழியே நடுநிலையாக நிற்கும் பண்பினையும் கொண்டு இருத்தல் வேண்டும். அவ்வாறு இருப்பவரே நல்ல ஆசிரியர் ஆவர்.\nமங்கல மாகி யின்றி யமையாது\nயாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்\nபொழுதின் முகமலர் வுடையது பூவே\nமலரானது அனைத்து நல்ல காரியங்களுக்கும் உரித்தான ஒன்றாக அறியப்பெறும். மலர்கள் இன்றி எந்த ஒரு நற்காரியமும் நிகழ்வதில்லை. மக்கள் அனைவரும் மலரினை விரும்பி ஏற்றுக்கொள்வர். மேலும் சரியான பொழுதில் மலர்ந்து இருக்கும் தன்மையையும் பெற்று இருப்பது மலராகும்.\nஅதனைப் போன்றே ஒரு நல்லாசிரியரும், நல்ல செயல்கள் நடைப்பெறும் இடங்களில் தவறாது இடம்பெறுபவராய், அவரின்றி எந்த ஒரு நல்ல காரியமும் நடைபெற முடியாத வண்ணம் மக்கள் இடையே நற்பெயர் உடையவராய் இருத்தல் வேண்டும். மேலும் மலர்ந்து இருக்கும் மலரானது எவ்வாறு மக்கள் மனதிற்கு மகிழ்ச்சியினைத் தருமோ அதனைப் போன்றே ஒரு நல்லாசிரியரும் எப்பொழுதும் முக மலர்ச்சியோடு (மகிழ்ச்சியாய் சிரித்த வண்ணம்) மாணவர்களுக்கு பாடத்தினை கற்றுத் தர வேண்டும்.\nஇத்தகைய இயல்புகளை உடையவரே நல்லாசிரியர் ஆவார் என்று நன்னூல் கூறுகின்றது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nநன்னூல் கூறும் ஆசிரியனின் இயல்புகள்\nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/08/19/temple-priest-i-was-taken-for-a-ride/", "date_download": "2018-07-16T14:39:39Z", "digest": "sha1:HPX7Z4PDGULV2ZTFSY2HHO2H47FTWYRJ", "length": 8520, "nlines": 183, "source_domain": "noelnadesan.com", "title": "Temple Priest: I was taken for a ride | Noelnadesan's Blog", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamildirtystories.org/tag/annan-thangai-ool-kathaikal/", "date_download": "2018-07-16T14:43:50Z", "digest": "sha1:ZETWVTDF77RW4E227TBGF24F4KXG63AV", "length": 2693, "nlines": 30, "source_domain": "tamildirtystories.org", "title": "Annan Thangai Ool Kathaikal | Tamil Dirty Stories", "raw_content": "\nThe Best Known Annan Thangai Tamil Dirty Stories – திருமணம் முடிந்து நான் தனிக்குடித்தனம் சென்ற பிறகு தான் அண்ணன் என்னை பார்க்க தனியா வந்தான். அதற்கு முன்பு அண்ணியோடு என்னை [மேலும் படிக்க]\nவலிய வந்து பூளை பிட்டித்தால்\nகதற கதற கற்பழித்த மாமி\nகணவரின் நண்பருக்கு நான் இரண்டாவது மனைவி\nநைட் அவ குழைந்தைகள் தூங்கினதும் எனக்கு மெஸேஜ் பண்ணினாள்\nஷாலினி ஆண்டி குடுத்த ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/12/95.html", "date_download": "2018-07-16T14:32:52Z", "digest": "sha1:IIKE27JHFKJM742NGPNRVHETQ3CSUQ3Z", "length": 16590, "nlines": 1262, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 95வது இடம்!!!!!!!!!!!!!!", "raw_content": "\nஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 95வது இடம்\nஉலகின் ஊழல் நடைபெறும் நாடுகளின் பட்டியலை வருடத்திற்கு ஒரு முறை ட்ரான்பரன்சி இன்டெர்னேஷனல் என்னும் அமைப்பு வெளியிடுகிறது.அதில் இந்தியாவிற்கு 95வது இடம் கிடைத்துள்ளது.உலகின் மிக அதிக ஊழல் மிக்க நாடு வட கொரியா ,சோமாலியா ஆகும்.பல நாடுகளின் பட்ட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.இதனை தவிர்க்க ஏதாவது செய்ய இயலுமா\nநமக்கு முன்னாடி இத்தனை பேரு இருக்காங்களா\nஇன்னும் நமக்கு பயிற்ச்சி தேவை..\nநம் நாட்டின் இலஞ்சத்தை ஒழிக்க பல முனை போராட்டங்கள், இயக்கம் தேவை. இலஞ்சம் தரமாட்டே���், வாங்கமட்டேன், அவ்வாறுச் செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்ற நிலை கொண்டு வர வேண்டும். அப்பொழுதுதான் இலஞ்சத்தின் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். அன்னா ஹசாரே தண்டனை என்ற நோக்குடன் செயல்பட்டாலும் மற்றவர்கள் மற்ற தளத்தில் இயக்கம் நடத்தலாம்.\nமேலை நாடுகளில் சட்டத்திற்கு மீறிய செயல்களுக்கு இலஞ்சம் வாங்குவார்கள், ஆனால் இங்கே சட்டத்திற்கு உட்பட்டு செய்வதற்கு இலஞ்சம் தேவை.\nஇலஞ்சம் குடுக்காமல் ஒரு காரியமும் ஆகாது என்று போராடு திராணியற்றவர்கள் கூறும்போது இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு எவ்வளவு போராடிருக்கிறார்கள் என்பது புரியும். சுதந்திரத்தின் மகிமை அறிந்தால் இலஞ்சத்தை கோரத்தை அறியலாம்.\nதலைப்பு தவறு என்று நினைக்கிறேன். பரவாயில்லையே , முதல் இடத்தில் இல்லை என்று சந்தோஷமாக வந்தேன்.\nஇந்த ஊழலுக்கு நாம் இந்தியர்கள் அனைவரும் தான் காரணம். அதாவது , எதுவென்றாலும் சரி. அது அப்படித்தான் இருக்கும் என்ற மனநிலை.\nபதிவுக்கு நன்றி சார்வாகன் அய்யா\nஹைய்யா ஸ்ரீலங்கா 86 வது இடம்....குட்டி நாடு ஆனாலும்,சுட்டி நாடு என்பதை இலங்கை அரச ஊழிய குடிமகன்கள் நிரூபித்து விட்டார்கள் ....\n992. சிறிது பெருமிதத்துடன் ... ஒரு ஆசிரியன் ....\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nவீடு வரை உறவு பாட்டை மேஜர் சுந்தர்ராஜன் பாடினால்...\n'ஏதோ தமிழர்களாம்.. சாதி மதங்களை கடந்து தமிழர்களாக ஒண்ணு கூடணுமாம்.. என்னய்யா காமெடி பண்ணுறீங்க..” பதறும் திராவிடர்களுக்கு பதில்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nஸ்டெம் செல்[Stem Cell] ஆய்வில் இந்திய ஆய்வாளர்கள் ...\nகுறை வெப்ப அணு இணைப்பு ஆற்றல்[Cold Fusion] முறை சா...\nமுதலாளித்துவ குடியரசு சைனா:ஆவணப் படம்\nகடவுள் துகள் கண்டு பிடிக்கப்பட்டதா\nஹூபிள் தொலை நோக்கியின் கதை:காணொளி\nபிரபஞ்சத்தின் வயதை எப்படி கண்க்கிடுவது\nசூரிய ஒளியை பயன் படுத்துவோம்\nகெப்ளர் 22 பி பூமியை போன்ற கோள் ஆகுமா\nஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 95வது இடம்\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவன���் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/uoolal-09-05-2016/", "date_download": "2018-07-16T14:16:54Z", "digest": "sha1:2OKECAQ45SXR3MBQE2LXRIL4W44CPCP4", "length": 18369, "nlines": 110, "source_domain": "ekuruvi.com", "title": "ஊழல் சாம்ராஜ்யம் முடியட்டும்- மு.க.ஸ்டாலின் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஊழல் சாம்ராஜ்யம் முடியட்டும்- மு.க.ஸ்டாலின்\nஊழல் சாம்ராஜ்யம் முடியட்டும்- மு.க.ஸ்டாலின்\nஊழல் சாம்ராஜ்யம் முடியட்டும். திமுகவின் நல்லாட்சி மலரட்டும் என மதுரையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nதென் மாவட்டங்களின் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை ஊமச்சிகுளம் அருகே மேனேந்தல் மைதானத்தில் நேற்று மாலை நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பேசினர். மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுகவும், காங்கிரசும் நாட்டுக்கு எத்தனையோ திட்டங்களை, சாதனைகளை நிறைவேற்றி தந்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து குடியரசு தலைவர்களை தேர்வு செய்துள்ளன.\nபிரதமர்களை உருவாக்கியுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை தலை நிமிர செய்துள்ளோம். தமிழகத்திற்கும் பல அரிய திட்டங்களை உருவாக்கி தந்தோம். நல்லாட்சியை, மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்கிய பெருமை இரு கட்சிகளுக்கும் உண்டு.\n2.7.2005ல் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதி ஆகியோர் இணைந்து இதே மதுரையில் சேது சமுத்திர திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். ரூ.2427 கோடி மதிப்பிலான அத்திட்டம் தமிழகத்தை பொருளாதார வளர்ச்சிக்கு அழைத்து செல்லக்கூடியது.\nபெரிய தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கக்கூடியது. இந்திய பொருளாதாரமே அதனால் வளர்ச்சியடையும். தமிழகத்தின் கனவு திட்டமான இதை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், சேது ச��ுத்திர திட்டம் வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர், வழக்கு தொடர்ந்தவர் ஜெயலலிதா. பொருளாதார முன்னேற்றத்தை, புதிய தொழில்கள், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகாமல் தடுக்கிற ஒரே முதல்வர் சர்வாதிகாரி ஜெயலலிதாதான்.\nமத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்த போதுதான், ரூ.1553 கோடியில் சேலம் உருக்காலை திட்டம், ரூ.1800 கோடியில் மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டம், நோக்கியா ஆலை, ஒரக்கடத்தில் வாகன சோதனை ஆய்வு மையம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், மேம்பாலங்கள், நான்குவழி, ஆறுவழி சாலைகள், சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களில் சரக்குகள் கையாள விரிவாக்கம், சென்னை அருகே கடல்சார் பல்கலைக்கழகம், திருவாரூரில் பல்கலைக்கழகம், சேலத்தில் மருத்துவமனை, திருச்சியில் இந்திய மேலாண்மை நிறுவனம், பொடா சட்டம் ரத்து, மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பில் பிற்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.\nமன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, தமிழகத்தை சேர்ந்த பல அமைச்சர்கள் இருந்தோம். அப்போதெல்லாம் பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ முதலமைச்சர் கருணாநிதியையோ, மற்ற அமைச்சர்களையோ விரும்பினால் மறு வினாடியே தொடர்புகொள்ள முடிந்தது. ஆனால் இன்று ஜெயலலிதாவை உடனே தொடர்பு கொள்ள முடியுமா கலந்து பேசிட முடியுமா அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள் கூட ஜெயலலிதாவை சந்திக்க முடியாது.\nஇதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் வரவில்லை. நோக்கியா போன்ற பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு போய்விட்டன. புதிய திட்டங்களை பேச முடியவில்லை.\nபுதிய மின்திட்டங்களுக்கு அனுமதி பெற முடியவில்லை. கருணாநிதி ஆட்சியிலிருந்த போது கட்டிய தலைமை செயலகத்தை, சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தனர். அதை ஜெயலலிதா சீர்குலைத்தார். மதுரவாயல் திட்டத்தை முடக்கினார். தமிழக பிரச்னைகள் குறித்து, 37 அதிமுக எம்பிக்கள் பேசியதுண்டா அவர்களை ஜெயலலிதா தனது சுயநலத்திற்காகவே பயன்படுத்தினார். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, தமிழக மீனவர் நலனை விட்டு கொடுத்தார். ஜல்லிக்கட்டை இந்த அரசு தாரை வார்த்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தை வரவிடாமல் செ��்தார்.\nமுல்லைப்பெரியாறு அணையில் மத்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்பான மனுவை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றார். ஐந்தாண்டுகளாக ஆட்சி செயலற்று முடங்கி, தமிழகம் இருளில் மூழ்கி இருக்கிறது. தொழில் வளர்ச்சியில் 12வது மாநிலமாகவும், உள்கட்டமைப்பில் 15வது இடத்திற்கும், ஒட்டுமொத்த வளர்ச்சியில் 20வது இடத்திற்கும், வேளாண் வளர்ச்சியில் 21வது இடத்திற்கும் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஊழலில் மட்டும் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.\nதிமுக ஆட்சி அமைந்ததும் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம். போலீஸ் சுதந்திரமாக செயல்படும். எந்த தலையீடும் இருக்காது. கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது. கடந்த 5 ஆண்டு ஆட்சியில் 2,400 விவசாயிகளின் தற்கொலையை வேடிக்கை பார்த்த ஜெயலலிதா, தற்போது கடனை தள்ளுபடி செய்வேன் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.\nபால் விலையை லிட்டருக்கு ரூ.14 என உயர்த்தியவர் ஜெயலலிதா. ஆனால், அதை குறைப்பேன் என்கிறார். மின் கட்டணத்தை ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்தியவர், 100 யூனிட் இலவசம் என்கிறார். 5 ஆண்டுகளில் ஒரு மெகாவாட் மின் உற்பத்தியாவது செய்த யோக்கியதை இவரிடம் இருக்கிறதா மக்களை ஏமாற்ற இது ஜெயலலிதா போடும் கடைசி நேர நாடகம். தமிழகத்தில் ஊழல் சாம்ராஜ்யம் முடியட்டும். திமுகவின் நல்லாட்சி மலரட்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.\nஆங்கிலத்தில் அசத்திய ஸ்டாலின் மதுரை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் 25 நிமிடம் பேசினார். அவரது பேச்சை அருகில் இருந்தவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறினர்.\nஅதை ராகுல் ஆர்வத்துடன் கூர்ந்து கேட்டார். இடை இடையே ஸ்டாலின் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார். ‘இந்திராவின் பேரனே இந்தியாவின் இளம் தலைவரே வருக, வெல்க என ஸ்டாலின் பேசியதைக் கண்டு, தொண்டர்கள் ஆரவாரம் எழுப்ப, அருகிலிருந்தவரிடம் ஆங்கிலத்தில் அதனை கேட்டுணர்ந்த ராகுலும் கை தட்டி மகிழ்ந்தார்.\nஎஸ்.பி.கே. கட்டுமான நிறுவன வருமான வரிசோதனையில் ரூ.100 கோடி பணம், 100 கிலோ தங்கம் பறிமுதல்\nமகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு: ராகுல் காந்தி டுவிட்\nமேற்கு வங்கத்தில் மக்களுக்கு அநீதி – மோடி\nபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் – முதலமைச்ச��் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nபிக்பாசில் கமலஹாசனின் அரசியல் கிண்டல்\n துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிப்பு- புதின்\n300 முதலைகளை வெட்டிசாய்த்து பழிதீர்த்த கும்பல்\nபாகிஸ்தானில் பயங்கர சாலை விபத்து – 18 பேர் பலி\nயுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொண்டுள்ள மங்கள சமரவீர\nஜெனிவா வாக்குறுதியை நிறைவேற்றியாக வேண்டும்\nதென்கொரியாவில் நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கி இலங்கையைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக பலி\nசிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து\nநான் இனவெறியன் அல்ல – டொனால்ட் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8708/2017/09/vidya-case.html", "date_download": "2018-07-16T14:39:48Z", "digest": "sha1:DBNGDMTX7PZEW3K67JYWSN23DWV5WFB3", "length": 23170, "nlines": 185, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு வௌியானது ; 7 பேருக்கு மரண தண்டனை - Vidya Case - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு வௌியானது ; 7 பேருக்கு மரண தண்டனை\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் என அறியப்படும் மாகாலிங்கம் சசிக்குமார் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமூன்று நீதிபதிகள் அடங்கிய நீதாய விளக்க மன்றால் சற்று முன்னர் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\n02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார் ,03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ,04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன் , 05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் , 6 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன் ,08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன் ,09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோரு���்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தலா 30 வருட ஆயுள் தண்டணையுடன், ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கு குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, முதலாம் மற்றும் 7 ஆம் சந்தேகத்துக்குரியவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தத் தீர்ப்பு நீதாய விளக்கமன்றின் மூன்று நீதிபதிகளாலும் ஏகமனதாக வழங்கப்பட்டதாகும்.\nஇதற்கு முன்னர், நீதிபதிகள் தங்களது தீர்ப்பு அறிக்கையை தனித்தனியே வாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி பூங்குடுதீவு பிரதேசத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற உயர்தர வகுப்பு மாணவி தன் வீட்டிலிருந்து காலை பாடசாலை செல்லும் போது கடத்திச் செல்லப்பட்டார்.\nபின்னர் அவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.\nஇந்த குற்றச் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளினூடாக பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் தவக்குமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார் ஆகிய சகோதரர்கள் மூவரும் 2015ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி ஊர்காவற்றுறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஅவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளினூடாக மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், பழனிரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐவரும் 2015ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி கைது செய்யப்பட்டனர்.\nமேலும் இந்த குற்றச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் மே மாதம் 18ம் திகதி கைதானார்.\nஎனினும் அன்றைய தினம் சுவிஸ்குமார் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்ததாக கூறப்படும் நிலையில் பின்னர் வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅதன் பின்னர் சில மாதங்கள் கடந்து ஊர்காவற்றுறை காவற்துறையினர் மேலும் ஒருவரை பத்தாவது சந்தேகநபராக கைதுசெய்திருந்தனர்.\nஇதேவேளை குறித்த குற்றச்சம்���வம் தொடர்பான விசாரணையானது 2015ம் ஆண்டு மே மாதம் 20ம்; திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் பாரப்படுத்தப்பட்டது.\nஅவர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் ஊடாக இந்த வழக்கின் 11 ஆவது மற்றும் 12 ஆவது சந்தகே நபர்களாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஅத்துடன் இது தொடர்பான வழக்கானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டது.\nபின்னர் இந்த வழக்கை பரிசீலித்த சட்டமா அதிபர் திணைக்களம், வழக்கின் 12 சந்தேக நபர்களில் 11 வது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் சட்டமா அதிபரினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார்.\nஅத்துடன் 10 ஆம் மற்றும் 12 ஆம் சந்தேக நபர்கள் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.\nஇதன் பின்னர் இவ்வழக்கின் ஏனைய 9 சந்தேக நபர்களுக்கும் எதிராக ஆட்கடத்தல், சதித்திட்டம் தீட்டியமை, பாலியல் துஸ்பிரயோகம், கொலை உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பகிர்வுப் பத்திரமானது சட்டமா அதிபரால் தயார் செய்யப்பட்டது.\nஅத்துடன் பிரதம நீதியரசரால் இவ்வழக்கை விசாரணை செய்ய நீதாய விசாரணை மன்று உருவாக்கப்பட்டது.\nஇதற்கு நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய இரண்டு தமிழ்மொழிபேசும் மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.\nயாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட நீதாய விசாரணை மன்றில், குறித்த வழக்கு விசாரணையானது கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமானது.\nஅன்றிலிருந்து குறிப்பிட்டகால இடைவெளியில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு கடந்த 13ஆம் திகதி வரை 17 நாட்கள் விசாரணை இடம்பெற்றது.\nஇதன் போது இவ்வழக்கினை சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்துடன் பிரதி மன்றாடியார் நாயகம் குமார்ரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.\nஇதன்படி இவ் வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவுறுத்தப்பட்டு வழக்கின் தீர்ப்புக்காக மன்றால் திகதியிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையிலேயே இன்றைய தினம் காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்குவதற்காக நீதாய விசாரணை மன்று கூடியிருந்த நிலையில், சற்றுமுன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை - கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nஈராக்கில் 12 உ���ிர்கள் விடைபெற்றன - தீவிரவாத வன்முறை கொடுத்த பரிசு\nஜெலி,பிஸ்கட் கொடுக்கப்பட்டு சுழிபுரம் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டார்\nதனது அன்புக் காதலன் இறந்ததை அறியாத இந்தப் பெண், என்ன செய்தார் தெரியுமா\nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\n61 வயதில் 24 மனைவிகளும்,149 குழந்தைகளும் இந்த மதத் தலைவருக்குத் தேவை தானா\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nசிரிய சிறுமிக்கு நேர்ந்த அவலம்...\nமது குடித்தால் மரணம் நெருங்காது.... அதிர்ச்சித் தகவல்\nதடல் புடல் திருமண ஏற்பாடு தடைபட்டத்திற்கு காரணம் இதுதானா\nமண்டபத்தில் மணப்பெண்ணை அழைத்துச் சென்றதால், மணமகன் தற்கொலை\nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nஅன்புக்கு அளவே இல்லை காணொளியை பாருங்கள் புரியும் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nதிருடனின் திடீர் திருத்தம் - அந்த கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கு\nஇடது கையை கணவனின் மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்த காதலி - உன்னத காதலின் உயிர் வடிவம்.\nநவாஸ் ஷெரீபின் மகளுக்கு சலூட் ....\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம் - கடிதத்தில் அதிர்ச்சி\nவெகு விரைவில் அடுத்த சர்ச்சை வீடியோக்கள் வெளியாகும்..... பிரபலங்கள் பெரும் பீதியில்\nபிள்ளைகளால் பிச்சை எடுத்த தலைமை ஆசிரியை.... மாணவர்கள் எடுத்த அதிரடி முடிவு\nபிறந்த நாளிலேயே இறந்த பரிதாபம்....\nபொது இடம் என்றுக் கூடப் பார்க்காமல் ஜான்வி என்ன கூறினார் தெரியுமா\nபோதைப் பொருள் பாவனையால் வாழ்க்கையை இழந்த மாணவர்கள்... இது பெற்றோரின் கவனத்திற்கு\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nரஜினியின் படத்தில் மற்றுமொரு பிரபலம் \nமுதன்முறையாக ஹிந்தியில் தோன்றும் கமல்ஹாசன்\nமயங்கி விழுந்தார் அனுபமா ; படப்பிடிப்பு இரத்தானது.\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmalaa.blogspot.com/2005/08/blog-post.html", "date_download": "2018-07-16T14:17:54Z", "digest": "sha1:6PUFAH2H5O5BPIQHFTHJE2OESRVGIDNV", "length": 11477, "nlines": 136, "source_domain": "nirmalaa.blogspot.com", "title": "ஒலிக்கும் கணங்கள்: மா(!)த்ருபூமி", "raw_content": "\nஅது ஒரு நியூஸ் சேனல் செய்தித் தொகுப்பு. ஆஜ் தக் அல்லது என்டிடிவி... சரியாக நினைவில்லை. ஒரு மாலைநேர டீயோடு சேனல் மேய்ச்சலில் இருந்த போது கண்ணில் பட்டது. குத்த வைத்து அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் வயது பஞ்சாபி பெண். முகம் மறைத்து முக்காடு போட்டிருந்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. அந்தப் பெண்ணை விட்டு அடுத்து கேமிரா நகர்ந்தது இரண்டு ஆண்களை நோக்கி. இரண்டு பேரும் கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னதிலிருந்து...\n' எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. நான் தான் பெரியவன். தம்பிக்கு கல்யாணம் செய்து இன்னொரு பெண் வந்து எங்கள் நிலத்தைப் பங்கு போடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் என் மனைவியே என் தம்பிக்கும் மனைவி '\n' என்று கவனிக்க ஆரம்பித்தேன். இதே போல இன்ன���ம் சில குடும்பங்களைக் காட்டி, பஞ்சாபில் நிலம் துண்டு படுவதைத் தவிர்க்க இப்படி ஒரு வழக்கமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு போனார் நிருபர். இது ஒன்றும் புது கதையல்ல என்று இருபத்தி ஏழு வருடங்களாக மூன்று சகோதரர்களுக்கு மனைவியாயிருக்கும் ஒரு பெண்மணி ஆச்சர்யம் தந்தார். இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளா¾தால் எழுபத்து சொச்சம் வயதிலும் திருமணமாகாத இரண்டு ஆண்களோடு ஒரு குடும்பமும் செய்தியில் தலை காட்டியது.\nதேவைகள்... அதற்கேற்றார் போல மாறும் கோட்பாடுகள். ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நிறைய யோசிக்க வைத்தது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது. சிரிப்பு... இன்றைக்கு இறுக்கி இறுக்கி பிடித்துக் கொண்டிருப்பதெல்லாம் ஒரு நாள் பிடியை உதறிவிட்டுப் போகத்தான் போகிறது என்பதை நினைத்தாயிருக்கும். அன்றைக்கே அதை எழுத முடியாமல் போய் விட்டது.\nஇன்று காலை கொஞ்ச நாளாக நேரம் வாய்க்காமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த 'மாத்ருபூமி' படம் பார்க்கப் போகும் போது, அது இதைத்தான் சொல்லப் போகிறது என்று நிச்சயம் நினைக்கவில்லை. போனிகபூரை இப்படி ஒரு படம் எடுக்க சம்மதிக்க வைத்த டைரக்டரை பாராட்ட வேண்டும்.\nதழும்ப தழும்ப பால் நிறைத்த ஒரு அண்டாவில் அப்பாவால் மூழ்கடித்துக் கொல்லப்படும் ஒரு பெண் சிசுவோடு படம் தொடங்குகிறது. பெண்களே இல்லாமல் போகும் ஒரு சமூகத்தில் ஆண்களின் தவிப்பு, வெளிப்படும் மூர்க்கம், தேடும் வடிகால்கள்... எவ்வளவு தூரம் இது கொண்டு போகும் என்று சொன்னது எதுவும் மிகையாகத் தெரியவில்லை. ஐந்து மகன்கள், அப்பா, ஒரு சமையல்காரச் சிறுவன் இந்தக் குடும்பத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஆரம்பத்தில் சொன்ன செய்திக் குறிப்பு தான் படம். அத்தனை அவலங்களையும் சொல்லிப் போகிறது. சேச்சே இவ்வளவு மோசமாகவெல்லாம் ஒன்னும் ஆகாது என்று மறுக்க முடியவில்லை. இன்றைக்கும் இப்படி கிராமங்கள் இருக்கத்தான் செய்கிறது. இனிமேலும்.\nஏன் இந்தப் படம் பற்றி சத்தமேயில்லை முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்களை மூடிக் கொள்வது உத்தமமாக பட்டதோ\nநான் சத்தம் பொடறேன். ஓஒ, ஆஆ, ஊஊ\nஇதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை அமலாசிங். ஒன்னு மட்டும் தெரியுது... பதிவு ரொம்ப பாலிஷா இருக்குன்னு படத்தை ஒருதரம் பார்த்துட்டு இதே மாதிரி சத்தம் போட முடியுதான்னு சொல்லுங்க.\n)க்கடையில் இதன் டிவிடி கண்டேன். ஆனால் எடுத்துப் பார்க்கும் துணிவிருக்கல்ல. ஆனாலும் இன்றைக்கு (உங்களோடு சேர்த்து) 3ம் தடவையாக இந்தப்படத்தின் பெயர் என் புலன்களில் விழுந்திருக்கிறது. இந்த வார இறுதியில் பார்க்க நினைத்துள்ளேன்.\nஉண்மையில் நியூஸில் பார்த்தது தான் பெரிய பாதிப்பாயிருந்தது. அதை பார்க்கச் சொல்ல முடியாது... அதனால் தான் படம் பற்றி விரிவாக எழுதினேன்.\nவிஷ¤ கூப்பிடறார் - 2\nஎத்தனை முறை காதல் கொண்டேன்\nமாத்ருபூமி - ஒரு தொடர் பதிவு.\nஆழ ஊன்றி நிற்கும் மரம் போல நான்... என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் மவுன சாட்சியாய்... ஒரு நாள் மரத்திலிருந்து பறவையாக பரிணாம மாற்றம் பெறும் உத்தேசத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=05e64dd582a7e1dee5849780b30d7671", "date_download": "2018-07-16T13:58:03Z", "digest": "sha1:INE7O7F3TH4LEYIECA7RFRX4JOFPDJN3", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற��றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள ���தன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) ��ுதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு ��ோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_174.html", "date_download": "2018-07-16T14:35:58Z", "digest": "sha1:K5WOFPJGWVJ6BHPLVZPFTJ4DFKS7R3YQ", "length": 36518, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பெண் அரசியல்வாதிகளிடம், பாலியல் இலஞ்சம் கேட்கப்படுகிறது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெண் அரசியல்வாதிகளிடம், பாலியல் இலஞ்சம் கேட்கப்படுகிறது\nஉள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் நிலைமை உருவாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.\nஉள்ளூராட்சி சபைகளின் அங்கம் வகிக்கும் பெண் உறுப்பினர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. மிகப் பெரிய வேலை இருக்கின்றது சந்திக்க முடியுமா என பெண் உறுப்பினர்களை தொடர்புக்கொண்டு கேட்கின்றனர்.\nபெண் உறுப்பினர் வீட்டில் இருப்பார் என்ற தொலைபேசியில் அழைத்து சந்திக்குமாறு கூறுகின்றனர்.\nதற்போது இது பாலியல் இலஞ்சமாக உருவெடுத்துள்ளது. நாட்டில் பெரிய கேலிக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.\nபெண் உரிமை பேசுறவன் கடைசியா எங்க வருவான் என்று எங்களுக்கு நல்லாவே தெரியும்....\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\n\"முஸ்லீம் மாணவிகள், ம��கத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக, பிரமாணம் செய்தபின் எர்துகான் கேட்ட துஆ பிரார்த்தனை\nதுருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அர்துகான் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின் 10.0...\nஜாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து, வெளியேற்ற முடியாது - மஹதிர் முஹம்மது திட்டவட்டமாக அறிவிப்பு\nதேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரச...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய, மஹதிர் முஹம்மதுக்கு 3 மந்திரிகள் எதிர்ப்பு\nஇந்தியாவால் தேடப்பட்டும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது முடிவுக்கு மந்திரிகள் எத...\nதாய்லந்தின் குகை சிறுவர்களும், குர்ஆனின் குகை வாசிகளும்..\nஜூன் 23, தாய்லந்தின் மழை காலம் ஆரம்பிக்கிற நேரம் . வைல்ட் போர் (Wild boar) என்கிற உதைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் தமது அ...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nசாந்தி பெரேராவின் மரணத்தினால், கதறியழுத முஸ்லிம்கள் - புதைக்குழியில் குர்ஆனும் ஓதினர் - ஜாஎலயில் நெகிழ்ச்சி\nஇலங்கை பெண்ணொருவரின் சுகவீனமடைந்து மரணித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, துபாயில் பெண் தொழில் புரிந்த வீட்...\nஞானசாரரின் காவியுடை, கழற்றப்பட்டது சரிதான் - தலதாவின் அதிரடி பதில்\nபௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இரு...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_83.html", "date_download": "2018-07-16T14:36:24Z", "digest": "sha1:CULWA6U226EYFIY7GPBXE2JDAFC2WY6E", "length": 37961, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பத்தரமுல்லை நிர்வாக நகருக்கு, பறக்கவுள்ள அரச நிறுவனங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபத்தரமுல்லை நிர்வாக நகருக்கு, பறக்கவுள்ள அரச நிறுவனங்கள்\nஅரசாங்கம் புதிதாக அமைச்சரவை மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், கொழும்பு மா நகர நிர்வாக எல்லையில் தற்போது இயங்கிவரும் அனைத்து அரச நிறுவனங்களும், விரைவில் பத்தரமுல்லை நிர்வாக நகருக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.\nபத்தரமுல்லை நிர்வாக நகரில் ஏற்கனவே 113 அரச நிறுவனங்கள் இயங்கி வருகிறது. தற்போது கொழும்பில் இயங்கிவரும் அரச நிதி பேரங்களுடன் தொடர்புடைய அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய சகல அரச நிறுவனங்களும் பத்தரமுல்லைக்கு இடம் மாற்றம் செய்யப்படும்.\nஇதன்பிரகாரம், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலுவலகம், பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் மற்றும் அலுவலகம் என்பன கொண்டு செல்லப்படும். அத்துடன், மேல் மாகாண அனைத்து அமைச்சுக்களும் அங்கு எடுத்துச் செல்லப்படும்.\nபத்தரமுல்லை - செத்சிறிபாய இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவை பூர்த்தியானதன் பின்னர், ஏனைய அரச நிறுவனங்களும் அங்கு கொண்டு செல்லப்படும்.\nகொழும்பு மா நகரில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே, இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக, பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக, பிரமாணம் செய்தபின் எர்துகான் கேட்ட துஆ பிரார்த்தனை\nதுருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அர்துகான் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின் 10.0...\nஜாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து, வெளியேற்ற முடியாது - மஹதிர் முஹம்மது திட்டவட்டமாக அறிவிப்பு\nதேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரச...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய, மஹதிர் முஹம்மதுக்கு 3 மந்திரிகள் எதிர்ப்பு\nஇந்தியாவால் தேடப்பட்டும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது முடிவுக்கு மந்திரிகள் எத...\nதாய்லந்தின் குகை சிறுவர்களும், குர்ஆனின் குகை வாசிகளும்..\nஜூன் 23, தாய்லந்தின் மழை காலம் ஆரம்பிக்கிற நேரம் . வைல்ட் போர் (Wild boar) என்கிற உதைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் தமது அ...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nசாந்தி பெரேராவின் மரணத்தினால், கதறியழுத முஸ்லிம்கள் - புதைக்குழியில் குர்ஆனும் ஓதினர் - ஜாஎலயில் நெகிழ்ச்சி\nஇலங்கை பெண்ணொருவரின் சுகவீனமடைந்து மரணித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, துபாயில் பெண் தொழில் புரிந்த வீட்...\nஞானசாரரின் காவியுடை, கழற்றப்பட்டது சரிதான் - தலதாவின் அதிரடி பதில்\nபௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இரு...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/7_21.html", "date_download": "2018-07-16T14:32:02Z", "digest": "sha1:T2YAGTCO3F24ZPXHAW74HBINZ4DYVTPO", "length": 11883, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "அங்கீகாரம் பெறாத பள்ளிகள் விவகாரம் பள்ளி கல்வி துறை செயலாளர் நவ.7-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅங்கீகாரம் பெறாத பள்ளிகள் விவகாரம் பள்ளி கல்வி துறை செயலாளர் நவ.7-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nஅங்கீகாரம் பெறாத பள்ளிகள் விவகாரம் பள்ளி கல்வி துறை செயலாளர் நவ.7-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nஅங்கீகாரம் பெறாத 746 பள்ளி களை மூடக்கோரிய வழக்கில் தமிழக பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் நவம்பர் 7- ல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் அங்கீகாரமில் லாமல் செயல்படும் ஆயிரத்துக் கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளை மூட��்கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், \"போதிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப குறைந்த பட்ச இடவசதி இருந்தால் மட்டுமே மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசு ஆணை உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி தமிழக பள்ளி கல்வித் துறை இதுதொடர்பாக 2 அரசாணைகளை பிறப்பித்தது. அதன்படி தமிழகத்தில் அங்கீ காரம் பெறாத தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களின் நலன்கருதி மே 31 வரை தற்காலிக அனுமதி வழங்கபட்டது. இந்த அரசாணைகளை ரத்து செய்து, அங்கீகாரம் பெறாத பள்ளி களில் படிக்கும் மாணவர்களை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பாக பள்ளி கல்வித் துறை இணைச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில், ''தமிழகம் முழு வதும் அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை முறைப் படுத்த நிபுணர் குழு அமைக் கப்பட்டு பரிந்துரைகள் பெறப் பட்டுள்ளது. அங்கீகாரம் வழங்கப்படாத 746 பள்ளிகளில் அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்த பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்குவது குறித்து பள்ளி கல்வித் துறை பரிசீலித்து வருகிறது. இதற்கிடையே தனியார் பள்ளிகள் சார்பிலும் இதுதொடர்பாக வழக்கு தொட ரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதுதொடர்பாக எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. ஆகவே அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்க இன்னும் 2 மாதம் அவகாசம் வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ''இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் முடிவெடுக்க வேண் டும். அந்த முடிவுகள் குறித்த ஆவணங்களுடன் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செய லாளர் நவம்பர் 7-ம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும்'' என உத்தரவிட்டனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட ந���ரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/saravanan-meenakshi-02-09-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-07-16T14:42:44Z", "digest": "sha1:IXHU73D4H2VL6AM5BQPCMK7CTAG3OYEQ", "length": 3542, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Saravanan Meenakshi 02-09-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதங்க மீனாட்சி தன்னைக் கொண்டு திருமணத்தில் பிரச்சனை ஏற்படாது என்று தமிழிடம் சத்தியம் செய்கிறாள். இதனால் சக்தி சரவணன் மீனாட்சி மீது கோபம் கொள்கிறான். தங்��� மீனாட்சி தமிழ் மற்றும் சக்தி சக்தி சரவணனை நினைத்து குழப்பம் அடைகிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2016/10/Sigaram-Bharathi20-50.html", "date_download": "2018-07-16T14:38:25Z", "digest": "sha1:ETNHGKQARKCHEAK7FVEAA7Y2AJHYSC2F", "length": 17960, "nlines": 182, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: சிகரம் பாரதி 20 / 50", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nசிகரம் பாரதி 20 / 50\n* நான் இப்போதெல்லாம் நிறைய எழுதுகிறேன். மனதில் புதுப்புது எண்ணங்கள் பிறக்கின்றன. வலைத்தளத்துக்காக அதிகளவு நேரம் செலவிடுகிறேன். காரணம் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்தது தான். பார்க்கவே மாட்டேன் என்றில்லை. முடியுமானவரை குறைத்துவிட்டேன். ஆகவே எனக்காக அதிக நேரம் ஒதுக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. நண்பர் வெற்றிவேல் எழுதிய 'வானவல்லி' புதினத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வாசித்து முடித்திட வேண்டும். அருமையான படைப்பு.\n* நான் 2017 இல் சொந்த இணையத்தளத்துடன் அடியெடுத்து வைக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆனால் எப்படி நிறைவேற்றுவது என்று தான் தெரியவில்லை. நண்பர்கள் யாரேனும் உதவினால் நலம்.\n* ஆப்பிள் நிறுவனம் அண்மையில் ஆப்பிள் 7 மற்றும் 7 பிளஸ் ஆகியவற்றை வெளியிட்டது. கூகிள் நிறுவனம் இதற்குப் போட்டியாக தனது முழுக் கட்டுப்பாட்டிலான கூகிள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் எக்ஸ் எல் ஆகியவற்றை வெளியிட்டது. மேலும் கூகிள் இந்தியாவில் WIFI சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. போகிற போக்கில் ஆப்பிள் கைப்பேசிக்கும் கூகிள் இணைப்பைத்தான் உலகம் முழுவதும் பயன்படுத்த வேண்டியேற்படும் போலும்\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து ச��றப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nசிகரம் பாரதி 24 / 50\nஇணையத்தளம் உருவாக்க உதவி தேவை - சிகரம் பாரதி 23 /...\nசிகரம் பாரதி 22 / 50 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nசிகரம் பாரதி 21 / 50 ( சிங்களவர்கள் களவெடுத்த இந்த...\nசிகரம் பாரதி 20 / 50\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - பதில் கடிதம் - 02\nசிகரம் பாரதி 19 / 50 ( ரெமோ எதிர் டூட்ஸி )\nசிகரம் பாரதி 18 /50\nதமிழ் வரலாற்றுப் புதினங்கள் - கால வரிசை\nசிகரம் பாரதி 17/50 - டுவிட்டர் @newsigaram - 09\nசிகரம் பாரதி 16/50 - வந்தாச்சு கூகிள் பிக்ஸெல் \nசிகரம் பாரதி 15/50 ( நமது கிரீடங்கள் )\nசிகரம் பாரதி 14/50 (குழந்தை - கவிதை)\nசிகரம் பாரதி 13/50 (கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10\nதமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 02\n'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - 02\nBigg Boss (104) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (90) Bigg Boss Telugu (10) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (3) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (2) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (5) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (10) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (30) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (104) பிக் பாஸ் 2 (89) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (14) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/convection-might-create-rainfall-parts-tamilnadu-met-alerts-324393.html", "date_download": "2018-07-16T14:23:15Z", "digest": "sha1:F3IDDRSMU7D5IOQCADU5KA5VFVDQOP6G", "length": 9641, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் | Convection might create rainfall in parts of TamilNadu: MET alerts - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்\nவெப்பச்சலனத்தால் தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nகோவைக்கு ஹேப்பி நியூஸ்.. சிறுவாணி அணை நிரம்பியது.. பலத்த மழை எதிரொலி\nதஷ்வந்த்துக்கு தூக்கு... காம இச்சை கொடூரர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்\nஅடப்பாவமே.. காதலிக்கு திருமணம்.. கல்யாண மண்டபத்தின் முன்பு தீக்குளித்து இறந்த காதலன்\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nதென் மேற்கு பருவமழை தற்போது வலுப்பெற்று வருவதுடன், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லாரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும், வால்பாறை, நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் கூடலூர் பஜாரில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டி உள்ளது.\nவடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருந்தாலும், இதனால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts chennai met rain மாவட்டங்கள் சென்னை வானிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/12/archaeopteryx-3.html", "date_download": "2018-07-16T14:20:53Z", "digest": "sha1:TXFV4WKFEKEWB3HASR45VPPDOHDRHS3Y", "length": 23375, "nlines": 240, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: Archaeopteryx ன் கதை நடந்தது என்ன? பகுதி 3", "raw_content": "\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\n1.பறவை என்பதன் இலக்கணம் என்ன\nஇரு கால்களுடன் இறக்கைகள் கொண்ட, விலங்கை பறவை எனக் கூறுவர்.பறவைகள் முதுகெலும்புடையவை. மித வெப்ப இரத்தம் உடையவை,முட்டையிடும் விலங்குகள் ஆகும்.\nமுன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன..\nபறவைகள் அல்லாத பறக்கும் பூச்சி,விலங்குகளும் உண்டு.ஈ,கொசு,பறக்கும் எறும்பு, தட்டான் ஆகியவை பூச்சிகளாகவே வகை பிரிக்கப்படுகின்றன.\nPterosaur பொதுவாக பறக்கும் டைனோசார் என்று அறியப்ப்ட்டாலும் அறிவியலாளர்கள் இதனை டைனோசாரின் வழித்தோன்றலாகவே (பறவைகள் போல்) வகைப் படுத்துகின்றனர். இதன் படிமங்கள் கூட கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.\n3.அந்த சீன ஆய்வாளர்களின் உணமையான கூற்று என்ன\nஉண்மையில் இதுவே இத்தொடர் பதிவின் நோக்கமே அந்த ஆய்வாளர்கள் என்ன உண்மையிலேயே கூறினார்கள் என்பதே\na) யார் அந்த சீன ஆய்வாளர்கள்\nமொத்தம் 4 பேர்[Xing Xu, Fenglu Han, Hailu You, Kai Du] அவர்கள் சீனாவின் புகழ் பெற்ற பரிணாம, ,புவியியல் ஆய்வாளர்கள். அத்துறையின் ஆய்வகங்களில் பணியாற்றுகிறார்கள்.\nb) அவர்கள் எங்கே எந்த படிமம் மீது தங்கள் ஆய்வினை நடத்தினர்\nஆய்வாளர் Xing Xu&co டைனோசார் படிமங்களை கண்டு பிடிப்பதிலும்,வகைப்படுத்துவதிலும் பல சாதனைகளை புரிந்தவர்.\n2011ல் இவர் கண்டு பிடித்த ஒருவகை டைனோசார் Xiaotingia [bird-like theropod dinosaur] படிமங்களின் மீதே ஆய்வுகளை நடத்தினார். அந்த படிமத்தின் மீது எடுக்கப்பட்ட அளவுகளின் மூலம் இதுவும் Archaeopteryx ம் ஒரே பரிணாம மர கிளை[clade] டைனோசார்கள் என்று கருத்து வெளியிட்டார்.இந்த குழுவில்[clade] இந்த இரு டைனோசார் தவிர இன்னும் சில டைனோசார்களை[Dromaeosauridae and Troodontidae] சேர்த்து ஒரு குழுவாக வரையறுத்து அதற்கு Deinonychosauria என‌ பெயரிட்டார்.\nஇந்த Deinonychosauria ம் பறவைகளின்[Avialae] இலக்கணத்தையும் வரையறுத்த போது உடல் அமைப்பில் வெவ்வேறாக இருப்பதாக இவர் கூறுகிறார். .ஆ���வே Archaeopteryx ஒரு பறவையை விட Deinonychosauria குழு டைனோசார்களுடனேயே அதிக தொடர்பு கொண்டது.\n3c) அந்த ஆய்வாளர்கள் சொன்னது என்ன\nஇதனை நேச்சர்[nature] 28 ஜூலை ,2011 ஆய்விதழில் கட்டுரையாக வெளியிட்டார். அந்த முழு ஆய்வுக் கட்டுரை இங்கே தரவிறக்கம் செய்யலாம்.\nஇபோது அந்த ஆய்வாளர்கள் சொன்னது என்ன என்பது கொஞ்சம் புரிந்து இருக்கலாம்.இருந்தாலும் அவர்கள் ஆய்வின் சாராமசமும்,அவர்களின் நேச்சர் ஆய்வுகட்டுரையின் சுருக்கிய கருத்தின் மொழியாக்கத்தையும் அளிக்கிறேன்.\nArchaeopteryx என்பது ஒரு பறவையாக அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட,பறவைகளின் தோற்றத்தை விளக்குவதில் அச்சாணியாக திகழ்கிறது. இருப்பினும் சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசார் படிமங்களின்[maniraptorans] மீதான ஆய்வு இக்கூற்றை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இங்கே Archaeopteryx போன்ற இன்னொரு குழு டைனோசார் ஆய்வுக்கு உட்படுத்தப்ப்ட்டது..Archaeopteryx க்கு மட்டுமே உரித்தாக கருதப்பட்ட பறவை குணங்கள்,அமைப்புகள் Deinonychosauria என்ற ஒரு குழுவிற்கும் உள்ளது.ஆகவே இவை ஒரு பரிணாம் கிளை(குழு) உயிரினங்கள். இப்போதைய (தற்காலிக) ஆய்வுகளின் படி Archaeopteryx ன் இபோதைய பரிணாம் மர நிலையை[phylogenetic position]கேள்விக்கு உள்ளாக்குகிறது.. இந்த கொள்கையாக்கம் இன்னும் ஆய்வுகளின் படி உறுதிப்படுத்தப் பட்டால் பறவைகளின் தோற்றம் பற்றிய இபோதைய அறிவியல் கருத்துகள் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nd1.சீன ஆய்வாளர்கள் ஒரு டைனோசார் படிமங்கள் 2011 ல் கண்டு படித்தனர்.\nd2.இந்த படிமங்கள் உடன் Archaeopteryx மிகவும் ஒத்து போகிறது.\nd3. Archaeopteryx மட்டுமே உரித்தான குண‌ங்களே அதனை பறவைகள் முன்னோராக வரையறுத்தது.\nd4.அவை இக்குழு டைனோசார்களுக்கும் இருப்பதால் இவைகளின் முன்னோர்(அல்லது அதற்கும் முன்னோரோ) பறவைகளின் முன்னோர் ஆக இருக்க வேண்டும்.\nd5.இது இன்னும் ஆய்வுகளின் மீது உறுதிப்படுத்த வேண்டும்.\n4.அதுவே இறுதி கூற்றாக அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா\nஇல்லை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த கூற்றுகளின் மீது ஆய்வில் இதனை மறுத்து உள்ளார்கள்,இது ராயல் சொசைட்டி ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் Archaeopteryx மற்ற டைனோசார்களை விட பறவைகளின் முன்னோராக நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருத்திட்டு உள்ளார்கள்.\nசரி அவ்வளவுதான் கதை முடிந்தது என்கிறீர���களா. ஆய்வுகள் என்பது தொடர்பயணம். மாற்றம் ஒன்றே மாற்றமிலாதது.மாற்றங்களை எந்த வித முன் முடிவுக‌ள் இன்றி உண்மையின் அளவுகோள் கொண்டு மட்டும் வரவேற்போம்.\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஇந்த ஆய்வுக் கட்டுரை இங்கே தரவிறக்கம் செய்யலாம்\nநண்பரே இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\n992. சிறிது பெருமிதத்துடன் ... ஒரு ஆசிரியன் ....\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nவீடு வரை உறவு பாட்டை மேஜர் சுந்தர்ராஜன் பாடினால்...\n'ஏதோ தமிழர்களாம்.. சாதி மதங்களை கடந்து தமிழர்களாக ஒண்ணு கூடணுமாம்.. என்னய்யா காமெடி பண்ணுறீங்க..” பதறும் திராவிடர்களுக்கு பதில்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nArchaeopteryx ன் கதை நடந்தது என்ன\nஸ்டெம் செல்[Stem Cell] ஆய்வில் இந்திய ஆய்வாளர்கள் ...\nகுறை வெப்ப அணு இணைப்பு ஆற்றல்[Cold Fusion] முறை சா...\nமுதலாளித்துவ குடியரசு சைனா:ஆவணப் படம்\nகடவுள் துகள் கண்டு பிடிக்கப்பட்டதா\nஹூபிள் தொலை நோக்கியின் கதை:காணொளி\nபிரபஞ்சத்தின் வயதை எப்படி கண்க்கிடுவது\nசூரிய ஒளியை பயன் படுத்துவோம்\nகெப்ளர் 22 பி பூமியை போன்ற கோள் ஆகுமா\nஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 95வது இடம்\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/05/blog-post_111.html", "date_download": "2018-07-16T14:05:28Z", "digest": "sha1:ZGX7ZSVXBPHFLCI3ALFHVHF5DHP3YVNM", "length": 2570, "nlines": 46, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அதிரை அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழா -அமைச்சர் பங்கேற்பு | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் முகமது தமீம் அதிரை அதிமு�� பிரமுகர் இல்ல திருமண விழா -அமைச்சர் பங்கேற்பு\nஅதிரை அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழா -அமைச்சர் பங்கேற்பு\nஅதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர் MATA குரூப் தமீமுல் அன்சாரி அவர்களின் மகள் திருமணத்தில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் திரு.வைத்தியலிங்கம் MLA அவர்கள் மற்றும் அதிரை பேருராட்சி துணை தலைவர் திரு.பிச்சை அவர்களும் மேலும் அதிரை அதிமுக முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.\nஇன்று காலை 10:30 மணியளவில் புதுபள்ளியில் நிக்காஹ் நடைபெற்றது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=642122", "date_download": "2018-07-16T14:21:25Z", "digest": "sha1:YHWAH64CRZPR6SLXFCWLMJ6WJ7SM54PA", "length": 10346, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அதிகாரங்களைப் பறிக்கும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: பந்துல!", "raw_content": "\nநாட்டின் சில பகுதிகளில் நாளை 48 மற்றும் 9 மணி நேர நீர் வெட்டு\nஅஸ்மின் போன்றவர்கள் தமிழினத்தினை கூறுபோட முற்பட கூடாது: அனந்தி\nமக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்த மாட்டோம்: விந்தன்\nவெளிநாடு செல்ல பசில் ராஜபக்ஷவுக்கு அனுமதி\nலசந்த படுகொலை வழக்கு: சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணை\nஅதிகாரங்களைப் பறிக்கும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: பந்துல\nநாடாளுமன்றத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சகலரும் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என, மஹிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பனர் பந்துல குணவர்தன கேட்டுக் கொண்டுள்ளார்.\nசொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் புதிய சட்டமூலம் குறித்து கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n‘சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் சட்டமூலம் குறித்த விவாதம் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு இருக்கும் நிதி அதிகாரத்தைப் பறித்து, நாடாளுமன்றத்தைத் தரைமட்டமாக்கியுள்ளது.\nபிரதமரைப் பிரதானமாகக் கொண்டு துற��சார் அமைச்சர்கள் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் வகையில், சில உடன்படிக்கைகளுக்கு அமைய உள்நாட்டு வெளிநாட்டு உதவியாளர்களிடமிருந்து மொத்தமாக கடனைப் பெற்றுக் கொள்ள, இந்த சட்டமூலம் வழி செய்கிறது.\nஅவ்வாறு கடனைப் பெற்றுக் கொள்ள முன்னின்று செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சிவில், மற்றும் குற்றவியல் சட்டப்பிரிவில் குற்றம் சுமத்த முடியாத வகையில் அவர்களைப் பாதுகாப்பதாக இந்த சட்டமூலம் அமைந்துள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதும், நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளார்.\nஇலங்கை வரலாற்றில், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி போன்றதொரு மோசடி எங்கும் நடைபெற்றது இல்லை. பிணைமுறியினால் இதுவரையில் 2000 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நாம் நாடாளுமன்றில் நிரூபித்துள்ளோம். இந்த சட்டமூலம் குறித்து நாம் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களிடமும் ஒன்றைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.\nகட்சி விசுவாசத்திற்கும் கட்சியின் நிலைப்பாட்டிற்கும் அப்பால் சென்று, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பறித்து எடுக்கும் இந்த சட்டமூலத்திற்கு எதிராக, எதிர்வரும் புதன்கிழமை உங்கள் வாக்குகளை பயன்படுத்துங்கள்’ என நாடாளுமன்ற உறுப்பனர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nராஜகிரிய மேம்பாலத்தின் பணிகள் விரைவில் பூர்த்தியாக்கப்படும்\nதற்போதைய அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது: காமினி வியான்கொட\nபாடசாலைகளில் பொலித்தீன் பாவனைக்குத் தடை\nஅரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்\nநாட்டின் சில பகுதிகளில் நாளை 48 மற்றும் 9 மணி நேர நீர் வெட்டு\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ரம்ப்\nஅஸ்மின் போன்றவர்கள் தமிழினத்தினை கூறுபோட முற்பட கூடாது: அனந்தி\nகேரளாவில் கடும்மழை : ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு\nபிரதமர் நடத்திய பொதுக்கூட்டத்தில் அசம்பாவிதம்: கூடாரம் வீழ்ந்து பலர் காயம்\nமக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்த மாட்டோம்: விந்தன்\nகாமராஜர் புகழ்பாட பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: இளங்கோவன் சாடல��\nவெளிநாடு செல்ல பசில் ராஜபக்ஷவுக்கு அனுமதி\nலசந்த படுகொலை வழக்கு: சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணை\nபுதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathalthesam.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-16T14:14:35Z", "digest": "sha1:23UDQD7NVGOFQW5RAVAY6DFTFMPAHCCT", "length": 20548, "nlines": 141, "source_domain": "kathalthesam.blogspot.com", "title": "காதல் தேசம் !: October 2009", "raw_content": "\n என் இனிய இணைய இளைய தமிழகமே...\n\"காத‌ல் கொண்டேன்\" த‌னுஷ் மாதிரி சைக்கோவா திரிவான். இதெல்லாம் காலேஜ் வாழ்க்கையின் இன்றிய‌மையாத‌ அங்க‌ம்.\nகடலை. கல்லூரியில் செமஸ்டர், அசைன்மென்ட், லேப், ப்ராக்டிகல், அரீயர்ஸ் போன்ற சொல்களை விட மிக அதிகமாக புழங்கும் சொல். இந்த சொல்லை சொல்லாமல் இருந்தால் அவன் கல்லூரி மாணவனே இல்லை என்ற அவப்பெயருக்கு ஆளாக நேரிடலாம். இதில் ஆண், பெண் பாகுபாடு இல்லை. குறிப்பாக, லேடீஸ் ஹாஸ்டலில் தான் இந்த சொல் அதிகமாக பயன்படுத்தப்படும். பாய்ஸ் ஹாஸ்டலிலும் சரி, லேடீஸ் ஹாஸ்டலிலும் சரி, இந்த கடலை போடுவார்கள் தனித் தீவாக இருப்பார்கள். யாரும் சீண்டக் கூட மாட்டார்கள். அது அப்படியே கம்பெனி, மேரேஜ் லைஃப் என்று போனாலும், கடலை என்ற சொல்லை கேள்விப்பட்டால், அது ஏன் கேள்விப்பட்டால், பஸ் ஸ்டாண்டில் எவனாவது வேர்க்கடலை விற்றால் கூட, திடீரென கல்லூரி லைஃப் ஒரு செகண்ட் க்ராஸ் ஆகும். பின்னர் ஒரு செகண்டில் திரும்ப அதே வேலை, பொண்டாட்டி/புருஷன் டென்ஷன், ஸோ அன்ட் ஸோ....\nகாலேஜில் ஃபர்ஸ்ட் இயரில் கடலை போடுபவனை கன்னா பின்னாவென கிண்டல் செய்யும் ஒருவன், காலேஜ் முடிவதற்குள் எவளுடனாவது கடலை போட்டுக் கொண்டு பேரைக் கெடுத்து, சேது விக்ரம் மாதிரி மாறி விடுவான். Vice versa also applicable :) இது காலேஜின் விதி. இதைக் கடந்து யாராலும் வந்து இருக்க முடியாது. மாறி வ‌ந்து இருந்தால், அவ‌ன்/ள் அப்நார்ம‌ல். மாத்ரூபூதம், நாராய‌ண‌ ரெட்டி மாதிரி டாக்ட‌ர்க‌ளிட‌ம் செக் ப‌ண்ணினால் ஷேம‌ம்.\nஇந்த‌ க‌ட‌லை நோய்க்கு ஆண்/பெண் வித்தியாச‌ம் எல்லாம் கெடையாது. க‌ட‌லை போடுவ‌தில் ஒரு மிக‌ப்பெரிய‌ அட்வான்டெஜ் என்ன‌வென்றால், ல‌வ் ப‌ண்ணியே தீர‌ வேண்டும் என்ற‌ க‌ட்டாய‌ம் எல்லாம் இல்லை. ரெண்டு பேருக்குமே பிடித்திருக்கிற‌து என்றால் ம‌ட்டுமே அது ல‌வ்வ��ல் முடியும். அது 5% ஒன்லி. ம‌த்த‌ப‌டி பிடிக்க‌வில்லையென்றால், ஈஸியாக‌ க‌ழ‌ற்றிவிட்டு வேற‌ ஒரு ஆளைத் தேடிப் போக‌லாம். இது தான் எல்லாரையும் ஈர்க்கும் அதிச‌ய‌ம். ம‌ற்ற‌ப‌டி, ஏதாவ‌து ஒரு ஆளுக்கு ம‌ட்டும் ல‌வ் வ‌ந்து, அடுத்த ஆளுக்கு வ‌ர‌வில்லையென்றால், ரொம்ப‌ சிம்பிள். க்ளைமேக்சில் ஹீரோயின்ஸ் சொல்வ‌து மாதிரி, \"உன்னை ந‌ல்ல‌ ஒரு ஃப்ரெண்டா ம‌ட்டும் தான் நென‌ச்சி இருந்தேன். ம‌ற்ற‌ப‌டி ந‌ம‌க்குள்ள வேற‌ ஒண்ணும் வேணாமே ப்ளீஸ்\" என்று டைய‌லாக் பேசி நைசாகக் க‌ழ‌ன்று விட‌லாம். இது முடிந்த‌வுட‌ன் வேற‌ ஒரு க‌ட‌லை பார்ட்ன‌ர் கிடைக்கும் வ‌ரை, ந‌ன்றாக‌ ஃபீல் ப‌ண்ண‌லாம். அது ஒரு நைஸ் ஃபீலிங்.\nபாகுபாடு இன்றி பார்க்கும் எல்லாரிடமும், கடலை போடுபவனு/ளுக்கு ஒரு பார்ட்னர் கூட அமையாது. இது காலேஜின் மோசமான தலையெழுத்து. வருடத்திற்கு ஒரு ஃபிகர் என்று வாழ்பவனது வாழ்வில் ஒரு நல்ல நச் ஃபிகர் அமையும். அதுவும் காலேஜ் லைஃப் முடிந்தவுடன் கழன்றுவிடும். மற்றவனுக்கெல்லாம், லேப் அசைன்மென்ட் எழுத ரிக்கார்ட் நோட் கொடுக்கும் அளவுக்கு மட்டுமே ஒரு அட்டு ஃபிகர் அமையும்.\nக்ரூப்பாக‌ அதாவ‌து ஃபைவ் ஸ்டார் மாதிரி மூணு ப‌ச‌ங்க‌, ரெண்டு பொண்ணு என்று சுற்றுப‌வ‌ர்க‌ளில், யாருக்கும் தெரியாமல் மினிம‌ம் கியார‌ண்டியாக‌ ரெண்டு ஜோடி உஷார் ஆகிவிடும். கடைசி ஒருவ‌னுக்கு லாலிபாப் தின்ற‌து போக‌ குச்சி ம‌ட்டுமே. இப்ப‌டி திரிப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும் ந‌ம்ப‌வே கூடாது.\nஇந்த‌ க‌ட‌லையை ரொம்ப‌ யூஸ்ஃபுல்லா யூஸ் ப‌ண்ற‌ ஒரு க்ரூப் இருக்கு. அதாவ‌து க‌ட‌லை போடுற‌ பொண்ணுகிட்ட‌யே, அந்த‌ காலேஜ்ல சூப்பர், ந‌ச் ஃபிக‌ர்கிட்ட‌ ல‌வ் லெட்ட‌ர், கிஃப்ட் ஐட்ட‌ம்ஸ் பாஸ் ப‌ண்ணுவாய்ங்க‌. அதே மாதிரி தான் பொண்ணுங்க‌ளும். க‌டைசில‌ அவ‌ன், \"காத‌ல் கொண்டேன்\" த‌னுஷ் மாதிரி சைக்கோவா திரிவான். இதெல்லாம் காலேஜ் வாழ்க்கையின் இன்றிய‌மையாத‌ அங்க‌ம்.\nஇதுல‌ ஒரு மோச‌மான‌ க்ரூப் ஒண்ணு இருக்கு. அதாவ‌து ஒரு டைம்ல‌ ஏர்டெல்ல‌ ல‌வ்வ‌ர் பேக்னு ஒண்ணு இருந்துச்சி. எப்ப‌டின்னா, ஒரு ந‌ம்ப‌ர்ல‌ இருந்து இன்னொரு ஏர்டெல் ந‌ம்ப‌ருக்கு ம‌ட்டும் எப்ப‌ பேசுனாலும் ஃப்ரீ. இதை ல‌வ் ப‌ண்றேன்னு சுத்திக்கிட்டு இருக்க‌ ஜோடி போட்டுக்கிட்டு ப‌ண்ற‌ அள‌ப்ப‌றை தாங்காது. அந்த‌ பொண்ணை தூங்க‌ விட‌மாட்���ான், சாப்பிட‌ விட‌ மாட்டான். அது ஏன், பாத்ரூம் கூட‌ போக‌ விட‌மாட்டான். அந்த‌ அள‌வுக்கு. ஒரு படத்துல‌ க‌வுண்ட‌ம‌ணி சொல்ற‌ மாதிரி, \"ரெண்டு பேரும் இப்பிடியாம்\"ன்னு ரெண்டு கை விர‌லையும் ஒண்ணா சேர்த்து, பிணைந்து சொல்வார்ல. அந்த மாதிரி திரிவாய்ங்க‌. இவிங்க‌ தான் அந்த‌ செட்டின் மெகா காமெடி பீஸ்.\nஇத‌ற்கு விதிவில‌க்கு ஒன்று உண்டு. க‌ட‌லையும் இருக்காது. செல்ஃபோன் பேட்ட‌ரி வாய்விட்டு அழும் அள‌வுக்கு புகையும் கெடையாது. ஆனால் ஆல் ஆஃப் தி ச‌ட‌ன், ஒரு நாள் நாங்க‌ ரெண்டு பேரும் ல‌வ் ப‌ண்றோம்ன்னு காலேஜேயே இன்ச் இன்ச்சா அள‌ப்பாங்க‌. கேட்டால், அவ‌ங்க‌ க‌ண்ணாலேயே பேசி ல‌வ் ப‌ண்ணாங்க‌ளாம்(மௌனம் பேசியதே சூர்யா சொல்வது போல்). முடிய‌ல‌டா சாமி, ரீல் அந்து போச்சி என்ற‌ அள‌வுக்கு அவ‌ர்க‌ள் பில்ட‌ப் இருக்கும்.\nச‌ரி, இதெல்லாம் விடுங்க‌.. இந்த‌ கொடுமையான‌ ப‌ழ‌க்க‌த்துக்கு க‌ட‌லை என்று எப்படி பேர் வ‌ந்துச்சின்னு தெரியுமா அதே ச‌ந்தேக‌த்தை, நான் அசோக் ந‌க‌ர் முண்ட‌க்க‌ண்ணி அம்ம‌ன் கோவில் ப‌க்க‌த்தில் இருக்கும் ஜோசிய‌ரிட‌ம் கேட்டேன். அவ‌ர் சொன்ன‌து என்ன‌வென்றால், \"த‌ம்பி, நீ ஒரு க‌ட‌லையை உடைச்சின்னா, உள்ளே ரெண்டு ப‌ருப்பு இருக்கும். அந்த‌ ரெண்டு ப‌ருப்பும் எப்ப‌டி இருக்கும் அதே ச‌ந்தேக‌த்தை, நான் அசோக் ந‌க‌ர் முண்ட‌க்க‌ண்ணி அம்ம‌ன் கோவில் ப‌க்க‌த்தில் இருக்கும் ஜோசிய‌ரிட‌ம் கேட்டேன். அவ‌ர் சொன்ன‌து என்ன‌வென்றால், \"த‌ம்பி, நீ ஒரு க‌ட‌லையை உடைச்சின்னா, உள்ளே ரெண்டு ப‌ருப்பு இருக்கும். அந்த‌ ரெண்டு ப‌ருப்பும் எப்ப‌டி இருக்கும் ரெண்டும் எதிரெதிரா, ரெண்டுக்கும் ஒரு சின்ன‌ இட‌த்துல‌ கான்டாக்ட் மாதிரி இருந்தாலும், உண்மையிலேயே கொஞ்ச‌ம் இடைவெளி இருக்கும். அதை உடைச்சி பார்த்தா ம‌ட்டும் தான் தெரியும். அது மாதிரி, பைய‌னும் பொண்ணும் ரொம்ப‌ நேர‌ம் சிரிச்சி, சீரியஸா பேசிக்கிட்டு இருந்தா பார்க்குற‌வ‌ங்க‌ளுக்கு அவ‌ங்க‌ ல‌வ் ப‌ண்றா மாதிரி தெரியும். ரெண்டு பேரையும் கொஞ்ச‌ம் த‌னியா நோண்டுனா தான், உண்மையான‌ மேட்ட‌ர் தெரியும். க‌ட‌லையை குலுக்குனாலும் ச‌த்த‌ம் வ‌ரும். இவ‌ங்க‌ ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்துட்டாலும், ரெண்டு பேர்கிட்ட இருந்து ஓவ‌ர் ச‌வுண்ட் வ‌ரும். அதே மாதிரி, க‌ட‌லை ப‌ருப்ப வ‌றுத்தாலும் ஒரு மாதி��ி தீயிற‌ ஸ்மெல் வ‌ரும். ரெண்டு பேரும் ஓவ‌ரா குலையிற‌த‌ பார்த்தாலும், பார்க்குற‌வ‌ன் ஸ்டொம‌க் ப‌ர்ன் ஆகி புகை, ஸ்மெல் வ‌ரும்\" என்று நீண்ட‌ விள‌க்க‌ம் கொடுத்தார். ஏதோ புரிந்த‌வ‌னாக, நாட்டுக்கு ச‌ம்ப‌ந்த‌மான‌ விஷ‌ய‌த்தை,அதி முக்கியமாக‌ ப்ளாக் ந‌ல்லுல‌க‌ ம‌க்க‌ளுக்கு சொல்லுகிறேன்.\nச‌ரிடா, இவ்வ‌ள‌வு வியாக்ஞான‌மா பேசுறீயே, இதுல‌ நீ எந்த‌ கேட்ட‌கிரி அப்படின்னு கேட்க‌லாம். அந்த‌ லாலிபாப் தின்ற‌து போக‌ குச்சியோடு ஒருவ‌ன் இருப்பான்னு சொன்னேன்ல‌, அந்த‌ கேட்ட‌கிரி தான் நான். :(\nகாதலில் மட்டும் தான் சுகம் \nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2007/11/blog-post_15.html", "date_download": "2018-07-16T14:26:41Z", "digest": "sha1:7P5ASE5VJUD5TILIP5ZT424TCSL5ULR2", "length": 28962, "nlines": 101, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: குஜராத் இனப்படுகொலை கொந்தளிக்கும் கண்டனங்கள் ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\nகுஜராத் இனப்படுகொலை கொந்தளிக்கும் கண்டனங்கள்\n\"இந்துக்கள் இதுவரை இப்படி அறியப்படவில்லை\" ரவிசங்கர் (இந்து ஆன்மீகத் தலைவர்)'\nவாழும் கலை' என்ற அமைப்பின் குருவாக அழைக்கப்படுபவரும் ஹிந்து சமயத்தின் மரியாதைக்குரிய ஆன்மீக சாமியாராக போற்றப்படுபவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்கு மூலங்கள் குறித்த தெஹல்கா பதிவுகள் தம்மை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியதாகக் குறிப்பிட்டார்.''ஹிந்துக்கள் இத்தகைய கொடும் செயல்களை செய்பவர்களாக இதுவரை அறியப்படவில்லை'' என்ற அவர், கொலை செய்வதும் எரிப்பதும் ஹிந்து சமுதாயத்தின் இயல்பு அல்ல என்று அவர் தெரிவித்திருக்கிறார்.\nகுஜராத் இனப்படுகொலையாளர்களை இந்து மதத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று சர்வதர்ம சன்சாத் அமைப்பு (இந்து மத நாடாளுமன்றம்) வலியுறுத்தி உள்ளது. சமூக சேவகர் சுவாமி அக்னி வேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற முக்கிய மதத் தலைவர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர்.\n'ஹிந்து மதம் ஓர் அபாயம்' என்ற தவறான ஒரு கருத்துருவாக்கத்தை சுயநலத்துடன் செயல்படும் ஹிந்துத்துவ அரசியல் கிரிமினல்கள் உருவாக்கி விட்டதாகவும் நாகரீகம் முன்னேறிய சமூகத்தில் வாழும் நாம் இத்தகை யவர்களை தண்டிப்பதிலும் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது\"என்றும் சுவாமி அக்னிவேஷ் கூறினார்.\n\"பிரதமர் இதற்கு பதில் சொல்லட்டும்\" அருந்ததிராய் (பிரபல எழுத்தாளர்)\nகுஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படு கொலை என்பது மதவெறியைக் கிளப்பி மக்கள் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடனே நடந்த தாகும். ஏனெனில் அதற்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மோடி அங்கு படுதோல்வி அடைந்திருந்தார்.குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை சில முக்கிய வினாக் களை எழுப்பியுள்ளது. குஜராத் இந்தியாவில் ஒரு அங்கம்தானா இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டங்கள் குஜராத் துக்குப் பொருந்தாதா இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டங்கள் குஜராத் துக்குப் பொருந்தாதா குஜராத்தில் தற்போது முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர்.முன்பு அங்கிருந்தவர்கள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள் குஜராத்தில் தற்போது முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர்.முன்பு அங்கிருந்தவர்கள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள் எப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள் எப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள் இக்கேள்விகளுக்கெல்லம் பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும்.இந்தியா என்ற உடலின் ஒரு பகுதி அழுகிப் போய் அது இப்போது உடல் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டி ருக்கிறது. பாசிசம் வந்து விட்டால் நான் இந்துவாக இருந்தாலும் அது தனக்கு உதவாது என்று புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்திருக்கிறார்.\nதீஸ்தா செடல்வாட் (மனித உரிமை போராளி)\nஇந்த தெஹல்கா பதிவுகளை ஆதாரமாக வைத்து மோடி உள்ளிட்ட சங்பரிவரத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசியல் சாசன சட்டம் குஜராத்திற்குப் பொருந்தாதாநியாய நெறி பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதை இல்லைலி பிரதமர் மன்மோகன்சிங்குஜராத் இனப்படுகொலை குறித்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்த போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கினார் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி. இத்தகைய சக்திகளுக்கு நீதி நெறிகளைப் பற்றிப் பேச தகுதி கிடையாது.பாஜக ஆட்சியில் நடந்த ஆக்ரா உச்சி மாநாடு குளறுபடிகளுக்கும் அந்நிய தீவிரவாதிகளின் ஊடுருவலின் போது மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த இவர்களின் மத்திய ஆட்சி தூங்கிக் கொண்டிருந்தது என்றும் சூடாகக் கேட்டார்.\nகுஜராத்தில் நடைபெற்றவை மனித குல விரோதமானவை என காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்திருக் கிறார். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாளர்கள் தங்களது ஒப்புதல் வாக்குமூலங்களை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டதற்கு பின், முதன்முறையாக சோனியாகாந்தி தெரிவித்துள்ள கருத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திரா ஒருமைப்பாடு விருது வழங்கும் விழாவில் சோனியா காந்தி பேசினார். இந்திய சமூகமும் அனைத்து காங்கிரஸ்காரர்களும் இந்த தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.நாம் இந்த மதவாத சமூக விரோத சக்திகளை எதிர்த்துப் போராடாமல் இருப்பின் அத்தகைய சக்திகள் நமது மதசார்பின்மை கொள்கைக��கும் நாட்டின் மக்களாட்சி கட்டமைப்புக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.இந்திரா காந்தி ஒருமைப்பாட்டுக்கான விருது பந்துக்வாலா மற்றும் ராம்புன்யானி இருவருக்கும் விருது வழங்கப்பட்டது.\nகுஜராத் இனப்படுகொலை ஒட்டுமொத்த நாட்டிற்கே கேவலம் : மாயாவதி\n21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப்படு கொலை ஒட்டுமொத்த நாட்டுக்கே மிகப்பெரிய கேவலம் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் செல்வி மாயாவதி தெரிவித்திருக்கிறார்.2002ல் நிகழ்ந்த இனப்படுகொலை அனைத்துக்கும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறிய மாயாவதி தெஹல்கா வெளிப்படுத்திய உண்மைகளால் ஒரு மாநில அரசு உள்நோக்கத்துடன் செய்த படுகொலை களும், அதற்கு பாரதீய ஜனதா மற்றும் ஹிந்துத்துவ சக்திகள் ஈடுபடுத்தப்பட்ட விதமும் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் செல்வி மாயாவதி தெரிவித்திருக்கிறார்.\nமோடியையும், அத்வானியையும் உடனே கைது செய்ய வேண்டும்\n\"குஜராத் இனப் படுகொலையாளர் பாசிஷ மோடியையும் அவரது செயலுக்கு வக்காலத்து வாங்கிய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக்கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.தெஹல்கா ஊடகத்தின் வாயிலாக வெளியான உண்மைகள் உலுக்கத் தொடங்கிடயுள்ள சூழலில் மதசார்பின் மையை கடைப் பிடிக்கும் நாகரீக அரசியல்வாதியும், நெஞ்சுரமும் மிக்க தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது குமுறலை வெளிப்படுத்திய தோடு தனது கோரிக்கையையும் வலியுறுத்தினார்.தெஹல்கா வெளியிட்ட வீடியோ பதிவுகளின் அடிப்படையில் நரேந்திர மோடியை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 302ன் படியும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி படியும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்வானியையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.குஜராத் படுகொலைகள் குறித்து மோடி மற்றும் சங்பரிவார் சக்திகளை நோக்கி எங்கள் விரல்கள் நீண்டபோது. நாங்கள் பொய்யுரைப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் இன்று பாபு பஜ்ரங்கியும், குஜராத் அரசு வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியாவும் ஒப்புக் கொண்டிருப்பது நாங்கள் ஏற்கெனவே கூறியது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்றார்.ரயில்வே துறை கோத்ரா விபத்து குறித்து பானர்ஜி கமிஷனை அமைத்தது. அது தனது விசாரணை அறிக்கையின் முடிவில் கோத்ரா ரயில் எரிந்தது விபத்து தான் சதிச்செயலை அல்ல என்று தெரிவித்திருந்தது. இதைக் குறிப்பிட்ட லாலு, ''நாம் இதை அன்றே சொன்னோம். தெஹல்கா இரண்டாவது முறையாக நிருபித்துள்ளது'' என்றார்.இந்திய மக்களை பிளவுப்படுத்த பாப்ரி மஸ்ஜிதை நோக்கி ர(த்)த யாத்திரை நடத்திய அத்வானியை தடுத்து நிறுத்தி முதன் முறையாக கைது செய்தவர் லாலு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தக் குற்றச் செயல் ஒடுக்கப்பட வேண்டும் : குல்தீப் நய்யார் ( பத்திரிக்கையாளர்)\nஅப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவது எப்படி ஒரு அல்ப சந்தோஷத்துக்குரிய விஷய மாக மாறி மோடிக்கு வாக்குகளை அதிகரிக்க உதவுகிறது இது உண்மை என்றால் இந்த குற்றம் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் தெரிவித் துள்ளார்.\nஅரசியல் கட்சிகள் இதை செய்திருக்க வேண்டும்\":நீதியரசர் ராஜேந்திர சச்சார் குஜராத் மாநிலத்தில் மதவெறி பாசிச சக்திகளுக்கு எதிராக உறுதியான வகையில் அங்குள்ள அரசியல் கட்சிகள் போராடாதது வருத்தத்தை அளிக்கிறது. பல்வேறு ஊடகங்களும் குஜராத் முஸ்லிம் மக்கள் மீதான இனப்படு கொலைகளை வெளியுல கிற்கு கொண்டு வந்திருந்த போதிலும் அடிப்படையில் அங்குள் அரசியல் கட்சிகள் தான் அதைச் செய்திருக்க வேண்டும் என சச்சார் கூறியுள்ளார்.\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\nபிரான்ஸில் ரயில்கள் வேலை நிறுத்தம்.\nகுஜராத் இனப்படுகொலை கொந்தளிக்கும் கண்டனங்கள்\nகுஜராத் முஸ்லிம்களின் இன்றைய நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news7-awe-external-13qjzc9iyakky-2096204301.ap-south-1.elb.amazonaws.com/ta/tamil-news/tamilnadu/3/4/2018/stones-pelted-lic-office-tanjore", "date_download": "2018-07-16T14:35:53Z", "digest": "sha1:7RVP5IX27LHP3Z3BMSUN7DGWAPF67QNI", "length": 10510, "nlines": 80, "source_domain": "news7-awe-external-13qjzc9iyakky-2096204301.ap-south-1.elb.amazonaws.com", "title": " ​தஞ்சையில் எல்.ஐ.சி அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல்! | stones pelted on lic office at tanjore | News7 Tamil", "raw_content": "\nபாசனத்திற்காக ஜூலை 19ஆம் தேதி முதல் ம��ட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் ரூ. 100 கோடி பறிமுதல் என தகவல்..\n“8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை\nசென்னை பெசண்ட் நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.\nபிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதியும் உடையவர் ராகுல் காந்தி என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து.\n​தஞ்சையில் எல்.ஐ.சி அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல்\nதஞ்சையில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி முற்றுகை போராட்டத்தில் எல்.ஐ.சி அலுவலகம் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதலில் ஈடுப்பட்டனர்.அப்போது காவல்துறையினர் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர் காந்திஜிசாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலத்தை திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலைசிறுத்தைகள், திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nஅப்போது போராட்டகாரர்கள் திடீரென சாலையில் கிடந்த கற்களை எடுத்து வீசி எல்.ஐ.சி அலுவலகம் மீது சரமாரியாக தாக்கினர்.\nஅப்போது காவலர் ஒருவர் திமுக பிரமுகரை தாக்கியதாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நிலவியது.\nஅதிமுகவின் உண்ணாவிரதம் அருகில் நடப்பதால் திமுகவின் போராட்டத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தடியடி நடத்தயதாக திமுகவினர் குற்றம்சாட்டினர்\n​கருத்துகளுக்கு பதிலடி தர வேண்டுமே தவிர, எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசுவது அழகல்ல - தமிழிசை சௌந்தரராஜன்\nமத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அனைத்து\nஎஸ்.பி.கே கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டில் நடந்த அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்டது என்ன\nஎஸ்.பி.கே கட்டுமான நிறுவன உரிமையாளர் செய்யாதுரை மற்றும்\nவிழுப்புரம்: திருமணத்திற்கு வாங்கிய 60 சவரன் நகைகள் கொள்ளை\nவிழுப்புரம் அருகே பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி வந்திருந்த\nஒப��பந்ததாரர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனையை சட்டப்படி தீவிரப்படுத்த வேண்டும் - மு.க. ஸ்டாலின்\nமுதலமைச்சரின் பினாமிகள் மீதான வருமான வரித்துறையினரின்\n​நடிகர் ரஜினிகாந்திற்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி...\nபள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்\nபாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு ​ சிறையில் அளிக்கப்பட்டு வரும் வசதிகள் என்னென்ன\n​இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளரானார் ரமேஷ் பவார்\n​ரூ.49,999 விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள புதிய எலக்ட்ரிக் பைக்\nதற்போதைய செய்திகள் Jul 16\nஒப்பந்ததாரர் செய்யாதுரை உறவினர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் 100 கிலோ தங்கம் பறிமுதல்\nஇந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான சேர்க்கை + 2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் - முதல்வர் அறிக்கை\nபாசனத்திற்காக ஜூலை 19ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவருமான வரித்துறை நடத்தி வரும் அதிரடி சோதனையில் அருப்புக்கோட்டை SPK கட்டுமான நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் ரூ.100 கோடி பறிமுதல்\nசென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் ரூ. 100 கோடி பறிமுதல் என தகவல்..\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\n​உணவகத்தில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி உள்ளது என கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞர்..\n​பெண் குழந்தை பெற்றெடுத்ததால் மனைவிக்கு தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன்\n​முதலை தாக்கியதில் கிராமவாசி பலியானதால் ஆத்திரம்: 300 முதலைகள் கொன்று குவிப்பு\n​குழந்தைக் கடத்தல் சந்தேகக் கொலைக்கு கூகுள் நிறுவன ஊழியர் பலி\n​சந்தையில் அறிமுகமாகிவரும் புது மாடல் இயர் போன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/08/24-2012.html", "date_download": "2018-07-16T14:47:44Z", "digest": "sha1:3YW22IBAPVBNJNCY6LQ4TESWTNEDYIWS", "length": 14072, "nlines": 90, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மொழியாக்க நூல்கள் ;- 24 சிறந்தனவற்றிற்கு சாகித்ய அகாதெமி விருது ( 2012 ) ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமொழியாக்க நூல்கள் ;- 24 சிறந்தனவற்றிற்கு சாகித்ய அகாதெமி விருது ( 2012 )\nசாகித்ய அகாதெமி மொழ��பெயர்ப்பு விருது வழங்கும்\nவிழாவில் பங்கேற்ற (இடமிருந்து) அகாதெமி\nசெயலாளர் கே. சீனிவாசராவ், விருது பெற்ற\nகாஷ்மீரைச் சேர்ந்த ஷஷி பத்தனியா,\nதிருநெல்வேலியைச் சேர்ந்த ம. இல. தங்கப்பா,\nசேலத்தைச் சேர்ந்த ஜி. நஞ்சுண்டன், விருது வழங்கிய\nஅகாதெமி தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி,\nஅகாதெமி துணைத் தலைவர் சந்திரசேகர் கம்பார்.\nமொழிபெயர்ப்பு நூல்கள் அதிக அளவிலான வாசகர்களை சென்று சேர வேண்டும் என்று எழுத்தாளர் அசோகமித்ரன் தெரிவித்தார்.\n2012-ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை சர். பிட்டி தியாகராய அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்பட 24 மொழிகளில் வெளியான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.\nகன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து \"அக்கா' எனும் தலைப்பில் வெளியிட்ட சேலத்தைச் சேர்ந்த ஜி.நஞ்சுண்டனுக்கு விருது வழங்கப்பட்டது.\nதமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து \"லவ் ஸ்டேண்ட்ஸ் அலோன்' எனும் தலைப்பில் வெளியிட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.தங்கப்பாவுக்கும் விருது வழங்கப்பட்டது.\nஇந்த விழாவில் அசோகமித்ரன் பேசியதாவது:\nசாகித்ய அகாதெமி விருது வழங்கும் விழாக்கள் பொதுவாக புது தில்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். சென்னையில் முதல்முறையாக மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.\nஇந்திய இலக்கியங்களுக்கு இன்றியமையாத பங்களிப்பை மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள் வழங்கி வருகிறார்கள்.\nகடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பிற மொழி இலக்கியங்கள் அதிக அளவில் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு மிகப்பெரிய வாசகர் வட்டம் இருந்தது.\nஆனால் தற்போது மொழிபெயர்ப்பு நூல்கள் வாசகர்களைச் சென்றடைகிறதா என்பது சந்தேகமே.\nமக்கள் மொழிபெயர்ப்பு நூல்களை அதிகம் விரும்பாததே அதற்குக் காரணம். செய்தித் தாள்களில் பல மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், விமர்சனங்கள் வருகின்றன. அத்தகைய மொழிபெயர்ப்பு அனைவரையும் சென்றடைகிறது.\nஇலக்கியங்களைப் பொருத்தவரை மொழிபெயர்ப்பு நூல்கள��� அதிக அளவிலான வாசகர்களை சென்று சேர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த நூல்களால் எந்தப் பயனும் இல்லை என்றார் அசோகமித்ரன்.\nஇந்த விழாவில் சாகித்ய அகாதெமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி பேசியதாவது: இந்தியா பல மொழிக் கலாசாரம் கொண்ட நாடு. இங்கு மொழிபெயர்ப்பு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.\nநாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலானவர்களுக்கு தாய்மொழியைத் தவிர பிற மொழிகள் தெரிவதில்லை. மொழி அறிவு இல்லை என்றாலும், வாசிப்புப் பழக்கம் கொண்ட மக்களுக்கு மொழிபெயர்ப்பு நூல்கள் அவசியமாகிறது என்றார் அவர்.\nவிருது வழங்கும் விழாவில் சாகித்ய அகாதெமியின் துணைத் தலைவர் சந்திரசேகர் கம்பார், செயலாளர் கே.சீனிவாசராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஎழுத்தாளர்கள் சந்திப்பு: விருது பெற்ற மொழிபெயர்ப்பு நூலாசிரியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 10.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக பவளவிழா அரங்கில் நடைபெற உள்ளது.\nஅன்றைய தினம் மாலை 4 மணிக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கும் கதை, கவிதை, கட்டுரைகளை வாசிக்கும் அபிவிருக்தி - இலக்கியப் பகிர்வு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.\nஇந்த நிகழ்வை கவிஞர் வைரமுத்து தொடங்கி வைக்கிறார். எழுத்தாளர்களின் இலக்கிய பகிர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 25) தொடரும் என சாகித்ய அகாதெமி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-28-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T14:44:32Z", "digest": "sha1:EQZBZPHWGPZMWFMKAX5NZ66MJOXX4XLM", "length": 16954, "nlines": 86, "source_domain": "sankathi24.com", "title": "மேஜர் சோதியா அவர்களின் 28 ம் ஆண்டு வீரவணக்கம்! | Sankathi24", "raw_content": "\nமேஜர் சோதியா அவர்களின் 28 ம் ஆண்டு வீரவணக்கம்\nபச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது.அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. உறுதியாக... உறுதியாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.\nஇந்திய படைக் காலப்பகுதி, ஓ அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.\nநெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.\nசோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.\nஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.\nவிடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த அன்புத்தாய் நிலம் என்பேன்.\nஅந்த இனிய பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.\nகாடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வளர்ந்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை அச்சம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக் கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.\nஎங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வளத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். அழகுபடுத்திப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.\nசமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி செயலாண்மை(நிர்வாகம்) திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.\nஉணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு உணவுடன் நடை... நடை. தொலை தூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் விண்மீன்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பனியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சு கனத்தாலும் தொடர்கின்றேன்.\nகனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்க வேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை நினைவூட்டும்.\nகண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா நினைவு வரும்.\nகல கலவென அவர் சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.\nகள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது அருட்தந்தை ஒரு வரை நினைவுட்டும்.\nபச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சு வாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...\nகாட்டில் அனைத்து வேலைகள், முகாம் அமைத்தல், திசைகாட்டி மூலம் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு அனைத்துப் போராளிகளிற்கும் விளக்கிக் கொண்டு, அவர்களது கருத்துக்களையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் செயலாண்மைத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.\nஉழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ”நையிற்றிங் கேளான” அவர் நோயால் துயருரற்றபோது துடித்துப் போனோம்.\nஅந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தையை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. இறுதிவணக்க நிகழ்வில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்து அழுதபடி வணக்கம் செலுத்திய காட்சி, நாம் நிமிர்ந்தோம்.\nவளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.\n நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் செயலாண்மை நடத்தும் நேர்த்தியைப் பாருங்கள்.\nஉங்கள் பெயரை நெஞ்சிலே ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.\n- நினைவுப் பகிர்வு விசாலி -\nலெப்.சீலன்- வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 35ம் ஆண்டு வீரவணக்கம்\nதிங்கள் யூலை 16, 2018\n.விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர்\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி யூலை 13, 2018\nஇராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன்\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nசனி யூலை 07, 2018\nவியாழன் யூலை 05, 2018\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05\nநீரிற் கரைந்த நெருப்பு .\nலெப்.கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி வீரவணக நாள் \nமன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா\nலெப்.கேணல் வீரமணி- 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது.\n“சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார்\nபிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு\nதமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பக்கத்துணையாக நின்று செயற்பட்டார்,\nலெப்.கேணல் கலையழகனின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று\nபல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/devaram.html", "date_download": "2018-07-16T14:53:12Z", "digest": "sha1:MDAIH2372Y54LPUQV2EEKWZTUXN3LHQM", "length": 10837, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமாவில் நடித்த தேவாரம் ! | Dewaram acts in Sathyaraj Movie - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமாவில் நடித்த தேவாரம் \nதமிழக டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற வால்டேர் தேவாரம், சத்யராஜ் நடிக்கும் இங்கிலீஷ்காரன் என்ற படத்தில் ஒரு காட்சியில்நடித்துள்ளார்.\nவீரப்பனைப் பிடிக்காமல் ஓய மாட்டேன் என்று படு தீவிரமாக இருந்தவர் தேவாரம். வீரப்பனுக்கும், தேவாரம் பெயரைக்கேட்டாலே கடும் கோபம் வரும். அந்த அளவுக்கு வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தேவாரம்.\nபடு ஸ்ட்ரிக்டான அதிகாரியான தேவாரம் கடைசியில் வீரப்பனைப் பிடிக்க முடியாமலேயே ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னும்கூட அவரை ஜெயலலிதா, வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தினார். இருப்பினும் அந்த பாக்கியம், தேவாரத்தின் சிஷ்யர்விஜயக்குமாருக்குத்தான் கிடைத்தது.\nஇப்போது ஓய்வு வாழ்க்கையை மேற்கொண்டு வரும் தேவாரம், பயங்கரமான விளையாட்டுப் பிரியர். பல்வேறு விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி வருகிறார்.\nஇந்த நிலையில் இங்கிலீஷ்காரன் படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதாவது நாயகியான நமீதா, ஓட்டப் பந்தய ���ீராங்கனை.மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசைப் பெறுகிறார். பரிசளிப்பு விழாவில் முக்கியப்பிரமுகரிடமிருந்து அவர் பரிசைப் பெறுகிறார்.\nபரிசைத் தரும் முக்கியப் பிரமுகராக யாராவது நிஜமான முக்கியப் பிரமுகரையே நடிக்க வைத்தால் என்ன என்று இயக்குநர் ஷக்திசிதம்பரம் யோசித்துள்ளார்.அப்போது தேவாரத்தின் பெயரை சத்யராஜ் பரிந்துரைத்துள்ளார். நல்ல ஐடியா என்று கூறி ஷக்திசிதம்பரமும், தயாரிப்பாளர் அமுதா துரைராஜும் தேவாரத்தை நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்டனர்.\nமுதலில் தேவாரம் தயங்கியுள்ளார். பின்னர் படத்தின் கதையைக் கூறி அவரது சம்மதத்தைப் பெற்றனர். பின்னர் தேவாரமே, புனிதஜோசப் கல்லூரி மைதானத்தில் இக்காட்சியை எடுக்கலாம் என்று கூறி அவரே அனுமதியையும் வாங்கித் தந்தாராம்.\nஇந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது தேவராம் பெர்பக்டாக நடித்தார் என்று ஷக்தி சிதம்பரம் கூறினார். காட்சிபடமாக்கப்பட்டபோது உடன் இருந்த, வால்டேர் வெற்றிவேல் சத்யராஜை, ஒரிஜினல் வால்டேர் தேவாரம் பாராட்டினாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/top-court-delhi-getting-buried-under-garbage-mountain-mumbai-sinking-324625.html", "date_download": "2018-07-16T14:08:11Z", "digest": "sha1:ZG66YXNVBHU754AW6SRUB32ESKAR6OI6", "length": 13473, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "குப்பையில் புதையும் டெல்லி, நீரில் மூழ்கும் மும்பை.. உச்சநீதிமன்றம் கடும் சாடல் | Top court: Delhi getting buried under garbage mountain, and Mumbai sinking. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குப்பைய���ல் புதையும் டெல்லி, நீரில் மூழ்கும் மும்பை.. உச்சநீதிமன்றம் கடும் சாடல்\nகுப்பையில் புதையும் டெல்லி, நீரில் மூழ்கும் மும்பை.. உச்சநீதிமன்றம் கடும் சாடல்\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nநெருங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை\nதேசிய விவகாரங்களில் மோடிக்கு நோய் மனநிலை உள்ளது.. காங்கிரஸ் கடுமையான தாக்கு\nநீட் தேர்வு கருணை மதிப்பெண்ணை எதிர்த்து சென்னை மாணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nடெல்லி, மும்பை அரசுகளை உச்சநீதி மன்றம் கடும் சாடல்- வீடியோ\nடெல்லி: டெல்லி நகரம் மலை போன்ற குப்பை மேடுகளில் புதைந்துகொண்டிருக்கிறது என்றும் மும்பை நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது என்றும் இதற்கு அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.\nடெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகூர், தீபக் குப்தா அமர்வு ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. அதில், தலைநகர் டெல்லியில் காஜீபூர், பால்ஸ்வா, ஓக்லா ஆகிய இடங்களில் மலைபோல உள்ள குப்பை மேடுகளை அகற்றும் அதிகாரம் கொண்டவர் யார் என்று கேட்டுள்ளது.\nஅப்போது, நீதிபதிகள் கூறுகையில், \"டெல்லி மலைபோன்ற குப்பை மேடுகளில் புதைந்துகொண்டிருக்கிறது. மும்பை நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் முழுவதுமாக நடக்கவில்லை. அரசாங்கமும் எதுவும் செய்வதில்லை. நீதிமன்றம் தலையிடும்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நாங்கள் தாக்கப்படுகிறோம். நாங்கள் அதிகாரப் பிரிவினை மற்றும் அதிகாரவரம்பு அத்துமீறல் குறித்து விரிவுரைகளைக் கொடுத்திருக்கிறோம்\" என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.\nஅதோடு, திடக் கழிவு மேலாண்மையில் மாநிலங்களின் கொள்கையை பிரமானப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, பதில் அளிக்காத 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.\nமுதல் உத்தரவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத பீகார், சட்டீஸ்கர், கோவா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேற்குவங்கம், கேரளா, கர்நாடகா, மேகாலயா, பஞ்சாப், லட்சதீவுகள் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபரதாம் விதித்த���ள்ளது.\nஇந்த விஷயத்தில் மாநில வழக்கறிஞர்கள் இரண்டாவது முறை ஆஜராகாவிட்டால் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும், இந்த வழக்கில், ஹரியானா, ஜார்க்கண்ட், ஒடிஷா, நாகலாந்து, தாத்ரா, நாகர் ஹவேலி, அந்தமான், நிகோபார் தீவுகள் திடக் கழிவு மேலாண்மை கொள்கை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஅதேபோல, சிக்கிம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், தெலங்கானா, டையு, டாமன் ஆகியவற்றின் பிரதிநிதிகள் திடக்கழிவு மேலாண்மை கொள்கை பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர்.\nதிடக்கழிவு மேலாண்மையில் பல மாநிலங்களில் இன்னும் சீரான கொள்கை முடிவுகள் எடுக்காத நிலையே உள்ளது.\nஏற்கெனவே காற்று மாசுபாட்டில் சிக்கியுள்ள டெல்லி குப்பை மேடுகளாலும் புதைந்துவருகிறது என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அதோடு, கடந்த சில தினங்களில் மும்பையில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் மும்பை மூழ்கிக்கொண்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மாநகரங்களின் திடக் கழிவு மேலாண்மை கொள்கை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi mumbai டெல்லி மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karnar.com/index.php?Dir=LedCommercialLight&Page=1,9&LANG=ta", "date_download": "2018-07-16T14:08:39Z", "digest": "sha1:RG5LW3UHG424ERUUF5NLBZRY6SNP4U73", "length": 10380, "nlines": 90, "source_domain": "www.karnar.com", "title": "Led சுவர் வாஷர் ஒளி,Guzheng Town Led Home Decorative,Guangdong Led Home Decorative - சீனா Led சுவர் வாஷர் ஒளி உற்பத்தியாளர் & சப்ளையர்", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\nLED சுவர் வாஷர் ஒளி\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n2. 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\n3. 155W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-8 LED சுவர் வாஷர்\n4. 108W 216W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-7 LED சுவர் வாஷர்\n5. 25W 48W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-6 LED சுவர் வாஷர்\n6. 26W 32W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-5 LED சுவர் வாஷர்\n7. 40W 80W 90W லீனியர் நீர் IP65 DMX RGB அல்ல��ு நிலையான LWW-4 LED சுவர் வாஷர்\n8. 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\n9. 96W 192W நேரியல் நீர்ப்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-2 LED சுவர் வாஷர்\n10. 15W 25W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-1 LED சுவர் வாஷர்\n250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர். LED WALL WASHER LIGHT. உண்மையான தாக்கம் கொண்ட பண்டிகை விளக்குகள் ஒரு அற்புதமான புதிய வீச்சு எல்இடி சுவர் வாஷர் தொடர், ஒரு மென்மையான மனநிலையை உருவாக்கி, அமைதியான பின்னணி விளக்கு கொடுக்கும். இது வியத்தகு விளைவுக்கு இன்னும் குறுகிய இடத்தில் பயன்படுத்தப்படலாம், குறிப்பாக பலவற்றுடன் ஒன்றுசேர்ந்து அல்லது வலுவான தாக்கத்துடன் பெரிய பகுதிகளை மூடிவிட வேண்டும். எங்கள் எல்.ஈ. வால் துவைப்பிகள் முக்கியமாக அலங்காரம் அல்லது தோட்டம் அல்லது தோட்டத்தை சிறப்பிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் வரம்பில் ஒளிரும், மறைதல் அல்லது நிலையானது போன்ற பல வண்ணங்களை உருவாக்கும் வண்ண மாறும் துவைப்பிகள் அடங்கும். இது தனித்துவமான முறையில் மற்றும் டி.எம்.எக்ஸ் முறையில் வேலை செய்ய முடியும், இது ஒளிரும், மறைதல், நிலையானது, ஏழு நிற ஜம்பிங் ஒத்திசைவு போன்ற பல்வேறு நிற மாற்ற மாற்றங்களை உருவாக்கக்கூடியது. DMX 256 வகுப்பு சாம்பல் டிகிரி மங்கலான, DMX நிரல் (பல விளக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டால் கிடைக்கும் ஆயிரக்கணக்கான விளைவுகள்). எங்கள் ஒளி கட்டுப்பாட்டு முறை: Independent mode / Master / Slave mode / DMX / RGB அல்லது Steady( 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர் )\n250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n2. 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\n3. 155W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-8 LED சுவர் வாஷர்\n4. 108W 216W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-7 LED சுவர் வாஷர்\n5. 25W 48W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-6 LED சுவர் வாஷர்\n6. 26W 32W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-5 LED சுவர் வாஷர்\n7. 40W 80W 90W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-4 LED சுவர் வாஷர்\n8. 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\n9. 96W 192W நேரியல் நீர்ப்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-2 LED சுவர் வாஷர்\n10. 15W 25W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-1 LED சுவர் வாஷர்\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/02/38.html", "date_download": "2018-07-16T14:16:39Z", "digest": "sha1:QVOIJNB57ULSMEIRMQOX33K5KRO73CZQ", "length": 5763, "nlines": 52, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அதிரை பேருந்து நிலையம் கட்ட ரூ38லட்சமும்;தஞ்சை வரும் முக.ஸ்டாலினும்! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை அதிரை திமுக அதிரைப் பேரூராட்சி எஸ்.ஹெச்.அஸ்லம் அதிரை பேருந்து நிலையம் கட்ட ரூ38லட்சமும்;தஞ்சை வரும் முக.ஸ்டாலினும்\nஅதிரை பேருந்து நிலையம் கட்ட ரூ38லட்சமும்;தஞ்சை வரும் முக.ஸ்டாலினும்\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையம் கட்ட 38 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டு உறுதிமொழியை மத்திய அமைச்சர் எஸ் பழனி மானிக்கம் அவர்களிடமிருந்து அதிராம்பட்டினம் பேரூராட்சித்தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் பெற்றார்.\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் ஊரின் வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறுவது சம்மந்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.பேருராட்சித் தலைவரின் கேரிக்கை ஏற்று திநி ஒதுக்கீடு செய்யவுள்ள மத்திய அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தார்.\nதஞ்சையில் நாளை செயல்வீரர்கள் கூட்டம்:\nதஞ்சையில் வருகிற 23–ந் தேதி தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.\nதஞ்சை சந்தனஆரோக்கிய மகாலில் தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 23–ந் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளரும், மத்தியமந்திரியுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமை தாங்குகிறார்.\nஉயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணி, தி.மு.க. நகரசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான உபயதுல்லா, முன்னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு, முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் வரவேற்று பேசுகிறார். கூட்டத்தி��் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.\nஅதிரை பேரூராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம்அவர்கள் வேண்டுகோள்:\nதஞ்சையில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிரை நகர கிளை கழத்தில் இருந்து திரளாக கலந்துக்கொள்ளவேண்டும் என்று அதிரை பேரூராட்சித்தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் அவர்கள்கேட்டிக்கொண்டுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2016/03/ramadoss-and-anbumani.html", "date_download": "2018-07-16T14:21:53Z", "digest": "sha1:AZV5E4PDSIX7IJDSDPDCR7BI2ZLU7N4Z", "length": 28496, "nlines": 221, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: ராமதாஸின் உண்மை முகமும்.....அன்புமணியின் போலித்தனமும்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nராமதாஸின் உண்மை முகமும்.....அன்புமணியின் போலித்தனமும்\nராமதாஸின் உண்மை முகமும்.....அன்புமணியின் போலித்தனமும்\nராமதாஸ் என்ன பேசுகிறார் எதற்கு சிரிக்கிறார் என்பது பற்றி கவலை இல்லை ஆனால் அவரது மகன் அன்புமணி தமிழக முதல்வராக வர ஆசைப்படுகிறார். அது தவறு இல்லை. அதற்கு இந்தியாவில் பிறந்த யாரும் ஆசைப்படலாம். ஆனால் அவர் தந்தை ஆரம்பித்த ஜாதியக்கட்சியின் சார்பாகத்தான் முதலமைச்சராக ஆக ஆசைப்படுகிறார். அங்குதான் நமக்கு இடிக்கிறது.\nஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது எல்லாம் எங்கள் கட்சி ஜாதியக்கட்சி அல்ல என்று நொடிக்கு நூறுதடவை கூவி தமிழனாகிய என்னை முதல்வராக தேர்ந்த்தெடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்பவர். இந்த கூட்டத்திற்கும் அதில் நிருபர் கேட்ட கேள்விக்கு ராமதாஸ் பதில் அளிக்காமல் மற்றொருவர் பதில் அளிக்க அதற்கு அவர் சிரித்து கொண்டிருக்கிறார் அதை கண்டிக்க துப்பு இல்லையாம்.\nஆனால் இவரை தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டுமாம். இவரெல்லாம் வெட்கம் இல்லாமல் ஸ்டாலினை ஒரே மேடையில் பேச அழைப்புவிடுவிக்கிறார்.இவரை கண்டு ஸ்டாலின் பயந்து ஒடுகிறாராம். ஸ்டாலின் பயந்து ஒடவில்லை தராதரம் இல்லாத மனிதரிடம் பேசி பயனில்லை என்று கருதிதான் ஒதுங்குகிறார். ஸ்டாலின் மட்டுமல்ல வேறு எந்த கட்சி தலைவர்களும் உங்களையும் மனிதன் என்று மதித்து பதில் அளித்தால் அவர்களை போல இழி பிறவிகள் வேறு யார���ம் இல்லை எனலாம்..\nதமிழக மக்களே நீங்கள் வாக்கு இடும் போது நிச்சயம் சிந்திக்க வேண்டும். உங்கள் எதிர்கால வாழ்வு உங்கள் கையில்\nஆணவக் கொலையில் விகடனின் பங்கு\nLabels: அரசியல் , சமுகம் , சிரழிவு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅவர் தந்தை ஆரம்பித்த சாதியக் கட்சியின் சார்பாகத்தான் அன்புமணி முதலமைச்சராக ஆசைப்படுகிறார் என்று கூறுகிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி ஒரு சாதி அமைப்பாக இருந்து அரசியல் இயக்கமாக மாறி இருந்தாலும் தற்போது சாதிக்கு அப்பாற்பட்டு செயல் படுவதாக முன்னிலைப்படுத்திக் கொள்ளுகிறது. யாராக இருந்தாலும் நாம் சொல்வதை பல்லாயிரம் மக்கள் கேட்பதற்கு ஒரு மேடை தேவை. இதை உருவாக்குவது ஒன்றும் ப்ளாக் ஆரம்பிப்பது போன்ற எளிதான வேலை அல்ல. கிடைத்த மேடையை பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு அவர் சொல்வது நன்றாய்த்தான் உள்ளது. அது செயல் வடிவில் எவ்வாறு ஆகும் என்பது அவருக்கு ஒரு வாய்ப்பளித்தால் மட்டுமே தெரியும். தற்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கும் மற்றும் ஆண்ட கட்சிகளின் வண்டவாளம் நமக்குத்தெரியும். எனவே முன்னிலைப்படுத்தப்படும் ஒருவருக்கு முதல்வராகும் வாய்ப்பைக்கொடுப்பதில் தவறில்லை என்பது என்னுடைய கருத்து. களத்தில் இருக்கும் நபர்களில் அன்புமணியை விட தகுதியானவர் யார் அவர் சொல்வது நன்றாய்த்தான் உள்ளது. அது செயல் வடிவில் எவ்வாறு ஆகும் என்பது அவருக்கு ஒரு வாய்ப்பளித்தால் மட்டுமே தெரியும். தற்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கும் மற்றும் ஆண்ட கட்சிகளின் வண்டவாளம் நமக்குத்தெரியும். எனவே முன்னிலைப்படுத்தப்படும் ஒருவருக்கு முதல்வராகும் வாய்ப்பைக்கொடுப்பதில் தவறில்லை என்பது என்னுடைய கருத்து. களத்தில் இருக்கும் நபர்களில் அன்புமணியை விட தகுதியானவர் யார் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை\nஎதை வைத்து அன்புமணியைத் தகுதியான���ர் என்று சொல்கிறார்கள் (1) அவருடைய கல்லூரியில் இலவசமாக மாணாக்கர்களைச் சேர்க்கிறார்களா (1) அவருடைய கல்லூரியில் இலவசமாக மாணாக்கர்களைச் சேர்க்கிறார்களா (2) மதுவை ஒழிப்போம் என்று சொல்வதன் காரணம் என்ன (2) மதுவை ஒழிப்போம் என்று சொல்வதன் காரணம் என்ன கா.வெ.குரு வின் சாம்ராஜ்யம் விரிவடையவேண்டும் என்பதற்காகவா கா.வெ.குரு வின் சாம்ராஜ்யம் விரிவடையவேண்டும் என்பதற்காகவா (3) அவர் கட்சியின் கா.வெ.குரு மீது எந்த எந்த கேஸ்கள் இருக்கின்றன என்பது அன்புமணிக்குத் தெரியுமா (3) அவர் கட்சியின் கா.வெ.குரு மீது எந்த எந்த கேஸ்கள் இருக்கின்றன என்பது அன்புமணிக்குத் தெரியுமா (4) இளவரசன்/திவ்யா திருமணத்தில், அன்புமணி எந்தவித ஸ்டாண்ட் எடுத்தார், தற்போது உடுமலைப் பேட்டை விஷயத்தில் அப்படியே மாறுபட்ட ஸ்டாண்ட் எடுக்கிறாரே அதன் காரணம் என்ன (5) மற்றவர்களை ஊழல் என்று சொல்லும் அன்புமணி, அவர் சம்பாதித்தது எல்லாம் ரியல் எஸ்டேட் தொழிலில் வந்தது என்பதன் மர்மம் என்ன (6) பிரம்மாண்டமான கூட்டங்களுக்கு எங்கிருந்து காசு வருகிறது (4) இளவரசன்/திவ்யா திருமணத்தில், அன்புமணி எந்தவித ஸ்டாண்ட் எடுத்தார், தற்போது உடுமலைப் பேட்டை விஷயத்தில் அப்படியே மாறுபட்ட ஸ்டாண்ட் எடுக்கிறாரே அதன் காரணம் என்ன (5) மற்றவர்களை ஊழல் என்று சொல்லும் அன்புமணி, அவர் சம்பாதித்தது எல்லாம் ரியல் எஸ்டேட் தொழிலில் வந்தது என்பதன் மர்மம் என்ன (6) பிரம்மாண்டமான கூட்டங்களுக்கு எங்கிருந்து காசு வருகிறது அதன் மர்மம் என்ன (இது எல்லோருக்கும் பொருந்தும். ஆனாலும், தான் நேர்மையானவன், வித்யாசமானவன் என்று சொல்லும் அன்புமணி இதற்கு விளக்கம் அளிக்கவேண்டாமா\nஇதுக்குப் பேசாமல், நடிகர் அஜீத்துக்கு முதல்வர் பதவி அளித்துவிடலாம். அவர் ஏற்கனவே பணக்காரர். நேர்மையானவர். கொள்ளை அடிக்க வேண்டிய அவசியமில்லை.\nஇவர்கள் எல்லோரும் (கூட்டத்துக்கு வந்தவர்கள் எல்லோரும்) நேர்மையானவர்களாக இருந்தால், ஐ.ஐ.டியிலும், நீதிமன்றத்திலும் தகுதிப்படிதான் நியமனம் நடைபெற வேண்டும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட போன்ற காரணத்துக்காக இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று சொன்னால் அது நியாயம். இட ஒதுக்கீட்டில் படித்த அனைவரும் அவரவர் டாக்டர் பட்டங்களைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று சொன்ன���ல் அது நியாயம். தலித் என்பதால் ஏறி மிதிக்கலாம், தாங்கள் எல்லோரும் பெரிய சாதி என்று பேசும் அறியாமையை நினைத்து எரிச்சல்தான் வருகிறது.\nஒருவர் முதலமைச்சர் ஆகவேண்டும் என்றால் சொந்தக் காசில் கட்டிய கல்லூரியில் அனைவருக்கும் இலவசமாகக் கல்வி வழங்க வேண்டுமா\nமது பற்றி அவர் ஒவ்வொரு மேடையிலும் விரிவாக விளக்கம் அளிக்கிறார். கா.வெ.குரு தவறு செய்து இருந்தால் சட்டம் அதைப் பார்த்துக்கொள்ளும். அன்புமணி சாதி மறுப்புத் திருமனங்களுக்கு எதிரானவர் இல்லை. காதல் என்கின்ற பெயரால் திட்டமிடப்படும் ஏமாற்று வேலைகளில் தான் அவருக்கு உடன் பாடு இல்லை எனக் கூறுகிறார். அவர் சம்பாத்தியத்திற்குக் கணக்குக் காட்ட சட்டத்துக்கு அவர் கடமைப்பட்டவ்ரே. தான் சொல்ல வேண்டியதை கூட்டம் போட்டுத் தானே சொல்லவேண்டியது இருக்கிறது. அதற்கு எவ்வளவு பணம் செலவழித்தார் என்பதற்கு அவர் கணக்குக் காட்டவேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். நடிகர் அஜித் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதை யார் தடுத்தார்கள் ரஜினியையும் தான் அனைவரும் அழைத்தார்கள். வந்தாரா ரஜினியையும் தான் அனைவரும் அழைத்தார்கள். வந்தாரா கடைசியில் விஜயகாந்த் தான் கிடைத்தார். ஏற்கனவே பணக்காரர் என்பதால் கொள்ளை அடிக்க வேண்டியதில்லை என்பது முதல்தர ஜோக். கொள்ளை அடிப்பவர் எல்லோரும் ஏழைகளா கடைசியில் விஜயகாந்த் தான் கிடைத்தார். ஏற்கனவே பணக்காரர் என்பதால் கொள்ளை அடிக்க வேண்டியதில்லை என்பது முதல்தர ஜோக். கொள்ளை அடிப்பவர் எல்லோரும் ஏழைகளா யார் வேண்டுமானாலும் தங்களை உயர் சாதி என்று அழைத்துக்கொள்ளட்டுமே, யார் தடுத்தார்கள்\nநீங்கள் சொல்லும் குறை ஏதும் இல்லாதவர்கள் யார் எரியும் கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்று தேர்ந்தெடுப்பது மட்டுமே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. அதற்க்கு மட்டும் நீங்கள் பதில் சொன்னால் போதும். மற்றபடி நெல்லைத்தமிழனோ அல்லது மதுரைத்தமிழனோ முதலமைச்சராக முன்னிலைப்படுத்தப்பட்டால் நான் ஓட்டளிக்கத்தயார். அந்தத் துணிச்சலும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டா\nமதுரை தமிழனின் ஜாதிவெறிக்கு எதிரான நல்ல பதிவு.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nமக்களின் கேலிக்குரியதாகும் திமுகவின் பரிதாப நிலமை\nசாணக்கியதனத்தில் கலைஞரை மிஞ்சுகிறாரா சபரிசன்\nகலைஞர் சொல்வதாக தினமலரில் வந்த டபுள் மீனிங் செய்த...\nநீங்களும் ஒரு நாள் நீதிபதியாகி தீர்ப்பு சொல்ல ஆசைய...\nபெண் ஒரு அழகிய தேவதையா\nவலைத்தளத்தில் கலக்கும் தமிழ் பெண் பதிவர்கள்\nஜெயலலிதா சர்வதிகாரி என்றால் இவர்கள் (எம்ஜியார் கல...\nகேப்டனின் தனித்து போட்டியும் திமுகவின் பரிதாப நிலை...\nமேடையில் உளறுவதில் கெட்டிக்காரர் ஸ்டாலினா அல்லது வ...\nகேள்விகளுடன் பெண்களும் பதில்களுடன் மதுரைத்தமிழனும்...\nபத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விகளும் அதற்கான மத...\nஇணையத்தில் இப்படியும் ஒரு வசதி : நீங்கள் இறந்த பி...\nஆணவக் கொலைகளில் விகடனின் பங்கு\nஇசை ஆர்வலர்களை ஏமாற்றிய விஜய்டிவியின் தற்போதைய விள...\nதிமுக தலைமையிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வாராது...\nராமதாஸின் உண்மை முகமும்.....அன்புமணியின் போலித்தனம...\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸும் விலகப் போகிற...\nஅப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்\nவலைத்தள பதிவரின் பதிவிற்கு திமுக செய்தித்தொடர்பாள...\nகலைஞரின் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chellakirukkalgal.blogspot.com/2011/10/blog-post_12.html", "date_download": "2018-07-16T13:57:08Z", "digest": "sha1:TKMCF6YNAEZ4VGNNXN3UDKL57PVBLAUR", "length": 37083, "nlines": 522, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "“முடியாது“ என்று சொல்லிப் பழகுங்கள்..", "raw_content": "\n“முடியாது“ என்று சொல்லிப் பழகுங்கள்..\nதலைப்புல இருக்குற “முடியாது“ங்குற வார்த்தை, தன்னம்பிக்கைய குறைக்குறது தொடர்பானதுனு நீங்க நெனச்சா அது தப்பு. இன்னைக்கு அன்றாட வாழ்க்கைல நண்பர்கள், காதலர்கள், சொந்தக்காரவுங்க, அடுத்த வீட்டுக்காரங்க, ரோட்ல நடக்குற யாரோ சிலர்“னு நிறைய பேரை தினம் தினம் சந்திச்சுகிட்டு இருக்கோம். இவங்களுக்குள்ள ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்க வேண்டிய அல்லது ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரங்கள்ல தன்னால் அவ��்களோட எதிர்பார்ப்ப நிறைவேத்த முடியாதுனு நிச்சயமா தோணுறபட்சத்துல “முடியாது“னு வெளிப்படையா சொல்லிடணும். (தலைப்புக்கு வந்துட்டேனா\nஒரு சிலர் இருக்காங்க, வெளிப்படையா சொன்னா சம்மந்தப்பட்டவங்க தப்பா நெனச்சுக்குவாங்கனு கவுரவம் பாத்துகிட்டே, பண்ணிட்றேன், பார்க்கலாம், கொஞ்சம் டைம் ஆகும், முயற்சி செய்யிறேன்“னு இழுத்தடிச்சுகிட்டே இருப்பாங்க. அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு எவ்வளவோ முயற்சி செஞ்சேன், முடியல“னு அசட்டுத்தனமா சொல்லுவாங்க. இத முதல்லயே சொல்லிருந்தா, அவங்க வேற யார் மூலமாவாவது அந்த காரியத்தை செஞ்சு முடிச்சிருப்பாங்க.\nபண விஷயமாகட்டும், பொருள் கடனா குடுக்குற விஷயமாகட்டும்.. அவசரத்துல ஏதாவது வாக்குறுதி குடுத்துட்டு அப்புறம் எப்படி சமாளிக்கிறதுனு தெரியாம முழிக்கிறதே பெரும்பாலானவர்க்கு வழக்கமாய்டுச்சு.\nஉதாரணத்துக்கு, அலுவலகத்துல நம்மள நம்பி ஒரு வேலைய குடுக்கும்போது, மத்தவங்க முன்னாடி கெத்தா இருக்கும்ணு சரி சரி“னு தலையாட்டிட்டு, அப்புறம் பாத்ரூம் கண்ணாடி முன்னாடி நின்னு “உனக்கேன் இந்த வேண்டாத வேலை எப்படி செஞ்சு முடிக்கப்போறோனோ..“னு தன்னைத் தானே திட்டிக்க வேண்டியது.. (ஹிஹிஹி.. எல்லாம் ஒரு அனுபவம் தான்..).\nமத்தவங்க நம்மளப் பத்தி புரிஞ்சுவச்சிருக்குறத விட, எப்பவுமே நம்மள நாமே கணித்து வச்சுக்கணும்.. ஒரு குறிப்பிட்ட உதவியை அடுத்தவங்க நம்மகிட்ட கேக்கும்போது, முழுதாகவோ அல்லாது ஓரளவிற்கோ அல்லது முற்றிலும் செய்ய இயலாமலோ.. எந்த அளவுக்கு நம்மளால அதை செய்ய முடியும்னு உணர்ந்தோம்னா உடனே அவங்ககிட்ட நிலைமைய விளக்கி சொல்லிடலாம். பந்தாவுக்கு தலையாட்டிட்டு திருட்டுத்தனமா வேற ஒருத்தர்கிட்ட உதவி கேட்குறதெல்லாம்.... எதுக்கிந்த மானங்கெட்ட பொழப்பு அதுக்கு “முடியாது“னு சொல்லித் தொலஞ்சிடலாமே...\nஇன்னும் தெளிவா சொல்லணும்னா, காதல் விஷயத்தை சொல்லலாம். (இப்ப புரியுமே...). ஒருத்தர பிடிக்கலனாலோ இல்ல காதலிக்கலனாலோ உடனே வெளிப்படையா சொல்லிடலாம், அத விட்டுட்டு மாசக்கணக்கா இழுத்தடிச்சு, நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்னு சொல்லி ஒருத்தர காயப்படுத்துறது....... நிராகரிக்கப்பட்றத விட கொடுமையான தண்டனை. ஒருத்தரோட எதிர்பார்ப்ப நிறைவேற்ற முடியாதபட்சத்தில், அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்கல��ம்.. தப்பேயில்லை.\nஇந்த பிரச்சனை காதலில் மட்டுமில்ல, நண்பர்களுக்குள்ளேயும் இருக்கு. ஒரு சிலர் இருக்காங்க.. “அவன் என்ன சொன்னாலும் நான் செய்வேன்.. அந்த அளவுக்கு சின்ன வயசுலருந்து பழக்கம்“னு சொல்வாங்க.. நல்ல விஷயம் தான். அதுக்காக, அவன் தண்ணியடிக்கும் போது கம்பெனி குடு“னு சொன்னான். என்னால தட்ட முடியல, அதுனால லைட்டா சாப்டேன்“னு சொல்வாங்க.. “எனக்கு இஷ்டமில்ல, என்னால முடியாது“னு நேருக்கு நேரா சொல்றதுனால என்ன கெட்டுப்போய்டும் நண்பன் கிண்டல் பண்ணுவானா கையயும் காலையும் கட்டிப்போட்டு வாயத்தெறந்து சங்குல ஊத்துவாய்ங்களா இல்லேல. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, ஆரம்பத்துலயே முகம் சுழிச்சு முடியாதுனு உறுதியா சொல்லிட்டீங்கனா அடுத்த முறை கேட்க யோசிப்பாங்க.\nஏதோ குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் காட்டி ஏமாத்துற மாதிரி, பார்க்கலாம் பார்க்கலாம்னு சொல்லி பதிலைத் தள்ளிப் போடாம, யோசித்துப் பார்த்து உடனுக்குடன் வெளிப்படையா சொல்லிட்றது நல்லது.. வீண் எதிர்பார்ப்பாவது தடுக்கப்படலாம்.\nதன்னால முடியுமானு முயற்சி செஞ்சு பாக்கலாம்.. வேணாம்னு சொல்லல. ஆனா அது தனக்குனு வரும் சந்தர்ப்பத்துல செய்யலாம். வீணா நம்மளோட டெஸ்ட்டுக்கு அடுத்தவங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுனு சொல்றேன். “ஸாரிங்க.. என்னால இந்த செயலை செய்ய முடியும்னு தோணல, நீங்க வேற யார்கிட்டயாவது கேட்டுப்பாருங்க“னு வெளிப்படையா சொல்றதால நம்ம தலைல இருக்குற க்ரீடம் ஒண்ணும் கீழ விழுந்துடாது. தன்னால இயலாத ஒரு செயலுக்கு, தேவையில்லாம உங்க நேரத்தையும் வீணாக்கி அடுத்தவங்க எதிர்பார்ப்பையும் வீணாக்குவது வேண்டாமே.. அதுனால..\nமுடியாதது என்பதை பற்றி முடியாமல் முயற்சி செய்து நச்சுன்னு ஒரு கட்டுரை....\nவர வர பல்பு கலக்கலோ கலக்கல்...\nமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுவ்வ்முடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாது\nஅட எப்படிங்க இப்படியெல்லாம் ....உண்மையிலே முடியலிங்க ...\nமுடியாதுன்னு சொல்ல முடியனும்... முடியாத விசத்துக்குன்னு நச்சுன்னு சொல்லிட்டீங்க...\nநிறைய பேரு இங்கேயே சொல்லி பழகிட்டாங்க போல....\nமுடியாத விஷயத்தை முடியாதுன்னு சொல்றது நல்ல விஷயம்தான். முடிஞ்ச விஷயத்தை உடனே செஞ்சிடணும். கட்டுரை நல்லா இருக்குன்னு சொல்ல முடியும். வாழ்த்துக்கள் சொல்ல முடியும். (நீங்க கவுன்சலிங் சென்டரே ஆரம்பிக்கலாம்னு தோணுது.)\nமுடியாதுன்னு சொல்வது மிக சுலபம் ஒரு முறை சொல்லும் வரை\nஇந்த பதிவின் கருத்துரை பகுதியில் தமாஷா கருத்து சொல்லி இருக்காங்க, தப்பில்ல.\nஇந்த மாதிரி பதிவுகள் இணையத்தில் தேடி இருக்கேன் கிடைக்கல.\nமேலும் இந்த மாதிரி நல்ல தகவல்களையும், ரசிச்சு படிக்கிரமாதிரி எழுதுங்க,,,\n//ஒருத்தர பிடிக்கலனாலோ இல்ல காதலிக்கலனாலோ உடனே வெளிப்படையா சொல்லிடலாம், அத விட்டுட்டு மாசக்கணக்கா இழுத்தடிச்சு, நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்னு சொல்லி ஒருத்தர காயப்படுத்துறது....... நிராகரிக்கப்பட்றத விட கொடுமையான தண்டனை.//\nபொதுவா பசங்கள விட பொண்ணுங்கதான் இழுத்தடிகிறாங்க என்பது என் கருத்து,,,\nஇன்றும் என் பேத்தி படத்தையே ஆவலுடன் காண வந்தேன்.\nஎன் அருமைப் பேத்தியிடன் எதையுமே ’முடியாது’ன்னு சொல்ல எனக்கு ’முடியாது’ங்க\nஎன் வலைப்பூ பக்கமே நீங்கள் வராவிட்டாலும் நான் தொடர்ந்து வருவது, அந்த மேலே உள்ள என் பேத்தியின் சாயலில் உள்ள குழந்தையைப் பார்க்கவே\n அதையும் மறுக்க ‘முடியாது’ தானுங்க.\nதெளிவான அறிவுரை.இதை யாரும் எற்க முடியாதுன்னு சொல்ல மாட்டாங்க....\nMANO நாஞ்சில் மனோ said…\nமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுவ்வ்முடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாது//\nஹோட்டல்ல ரூம் போடுறதுக்கு, ஐடி ஃபுரூப்'பே குடுக்காதவனாச்சே நீ...\nMANO நாஞ்சில் மனோ said…\nசரி இனி நானும் நோ சொல்லிடுறேன்...\nஇத முதல்லயே சொல்லிருந்தா, அவங்க வேற யார் மூலமாவாவது அந்த காரியத்தை செஞ்சு முடிச்சிருப்பாங்க.\nநண்பர் சிபி(மன்னித்துக்கொள்ளுங்கள்) ரொம்ப ரொம்ப பாதிக்க��்கப் பட்டிருக்கிறார் போலும். தெரிஞ்சவுங்க கொஞ்சம் \"முடியாது\" ன்னு சொல்லாம வைத்தித்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.பாவம் ரொம்ப நல்ல மனுசன். நேத்து வர நல்ல நல்ல பதிவா வெளியிட்டுக்கிட்டிருந்தாரு.\nஇயக்குநர் அகத்தியன் படத்தில், பிரசாந்த் தன்னிடம் காதல் சொல்லிய பெண்ணிடம் சொல்லும் மறுப்பு கடுமையாக இருக்கும். என்னடா இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டானேன்னு தோணும்\nபின்னாளில், என் அனுபவத்தில் அப்படி சொல்வது மிகச் சரியெனப்பட்டது\nஇப்போ என்னால முடியும், முடியாது அப்படின்னு சொல்ல\nநாங்கல்லாம் புதுசா எழுதுறோம் வந்து பாருங்க\nகவிதை வீதி... // சௌந்தர் // said…\n'முடியாது' -ன்னு சொல்லிட்ட அங்கேயே மேட்டர் முடிஞ்சு போச்சு.\nஅதைவிட்டு வெறும் ஜம்பத்துக்கு 'முடியும்'-ன்னு சொல்லி கடைசியிலே முடியாது-ன்னு சொன்ன, எதிர்பார்ட்டிக்கு கோபந்தான் வரும்.\n'நீங்க அப்போவே முடியாது-ன்னு சொல்லியிருந்த நான் ஆளைப் பார்த்திருப்பேன்' என்றோ, 'வேற இடத்திலே கேட்டிருப்பேன்' என்றோ அவர் வருத்தப்படக் கூடும்.\nஎனவே பொதுவா முதலில் முடியாது என்று சொல்வதே இரண்டு தரப்பினருக்கும் சாலச்சிறந்தது.\nஇதற்கெல்லாம் கருத்துரை போட \"முடியாதுங்க\" சரியாகத்தானே சொல்லி இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்\nஎன்னால் உங்கள் வலைத்தளம் பக்கம் இனிமேல் வராமல் இருக்க முடியாது..முடியாது....முடியாது\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nஉங்கள் அறிவுரையை கேட்க முடியாது ன்னு சொல்ல முடியாத அளவுக்கு எல்லோரையும் சென்றடையற மாதிரி எழுதயிருக்கீங்க ...\nபின்னூட்டம் போட இருக்க முடியாது...\nஒருமாதிரி பழகி கொஞ்ச நாளாய் முடியாது என்று சொல்லப் பழகி இருக்கிறேன் நீண்ட நெடிய மன வருத்தத்துக்கு சிறிய தற்காலிக மன வருத்தம் பரவாயில்லைதான்\nமீனு ....பதிவு நல்லா இருக்கு.\nநீங்க சொன்னது உண்மை தான். தக்க சமயத்தில் நாம் தலையாட்டும் விஷயம் நமக்கே பாதகம் ஆகிவிடுவது. ex : காதல்.\n100 % உண்மை. தன் வாழ்க்கையையும் தீர்மானிக்காமல், பிறரையும் தீர்மானிக்க விடாமல் இருக்கும் குழப்பவாதிகளை விட, \"முடியாது\" எனக் கூறும் ஆண்/ பெண் களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said…\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said…\nமுடியாது னு சொல்ல முடில ..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said…\nநடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா\nமுடியாது பற்றி ரொம்ப முடிவா சொல்லி இருக்கீங்க.\nஉண்மைதான்.முடியாததை முடியாதுன்னு சொல்லி முடிக்கிறது நல்ல விஷயம் \n//என் வலைப்பூ பக்கமே நீங்கள் வராவிட்டாலும் நான் தொடர்ந்து வருவது, அந்த மேலே உள்ள என் பேத்தியின் சாயலில் உள்ள குழந்தையைப் பார்க்கவே\nதவறாக நினைக்க வேண்டாம் சார்.. நேரமின்மையே காரணம்.. தவறை திருத்திக்கொள்கிறேன்.\nஅப்புறம்.. பேத்தியை பார்க்க வருகிறேன்னு அடிக்கடி சொல்றீங்க.. பதிவு நல்லாயில்லனு மறைமுகமா சொல்றீங்களோ\n//MANO நாஞ்சில் மனோ said...\nசரி இனி நானும் நோ சொல்லிடுறேன்...//\nஅப்படியெல்லாம் சொல்லப்படாது மனோ சார்...\nபின்னாளில், என் அனுபவத்தில் அப்படி சொல்வது மிகச் சரியெனப்பட்டது\nஇப்போ என்னால முடியும், முடியாது அப்படின்னு சொல்ல\nநாங்கல்லாம் புதுசா எழுதுறோம் வந்து பாருங்க//\n//கவிதை வீதி... சௌந்தர் //\nமீனு ....பதிவு நல்லா இருக்கு.\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா //\nமுடியாது முடியாது“னு சொல்லியே நிறைய பேர் பின்னூட்டம் தேத்திட்டீங்க..\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nமொக்கை இலவசம்.. (படிச்சு நொந்தது)..\nஉயரதிகாரிகிட்ட “டீ“ போட சொன்னது தப்பா\n“முடியாது“ என்று சொல்லிப் பழகுங்கள்..\nபயபுள்ளைக எப்புடியெல்லாம் பிட் அடிக்கிறாய்ங்க..\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2013/01/blog-post_2.html", "date_download": "2018-07-16T14:17:57Z", "digest": "sha1:W4GZT7SEXX7XENN7QXSOSQQ6HHANSL6T", "length": 27236, "nlines": 134, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: எனது இந்தியா (கிருஷ்ணரின் சாபம்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....", "raw_content": "\nஎனது இந்தியா (கிருஷ்ணரின் சாபம் ) - எஸ். ராமகிருஷ்ணன்....\nஐதீகப்படி, கிருஷ்ணரின் மகனான சாம்பன், தன்னைவிட அழகாக இருக்கிறான் என்று அவனைத் தொழுநோயாளியாக ஆகும்படி கிருஷ்ணன் சாபம் கொடுத்தார் எனவும், சூரியனை வணங்கி வந்தால் மட்டுமே அந்த சாபம் மீட்சி பெறும் என்பதால் கொனார்க் கோயில் கட்டப்பட்டது எனவும் நம்பப்படுகிறது. ஆனால், பழங்குடி மரபில் சூரியனை வணங்குவது வழக்கம். பழங்குடிகள் அதிகமாக வாழ்வது ஒரிசா மாநிலம். ஆகவே, அங்கே சூரியனை வணங்குவது தொன்றுதொட்டு வந்திருக்கக்கூடும். அந்தப் பழங்குடி கடவுள், செவ்வியல் வடிவம் ப���றும் முயற்சியாகவே பிரமாண்டமான சூரியக் கோயில் உருவாகியிருக்கக்கூடும்.\nகொனார்க் கோயிலுக்குள் சூரியனின் மிகப்பெரிய சிற்பம் இருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் சூரியன் வருவது போன்ற சிற்பம் அது. தென் இந்தியக் கோயில்களில் இருந்து கொனார்க் பெரிதும் மாறுபட்டது. வெளியே இருந்து பார்க்கும்போது, அதன் பிரமாண்டம் நமக்குப் புலப்படாது. அருகில் சென்று பார்க்கும்போது, கோயில் விஸ்வரூபம்கொண்டதாகத் தெரிகிறது. தொழு நோயில் இருந்து மீட்சி பெறுவதற்கான இடம் என்று நம்பப்படுவதால், இன்றும் இந்தக் கோயில் பகுதியில் ஏராளமான தொழுநோயாளிகளைப் பார்க்க முடிகிறது. சிற்பத் தொகுப்பு ஒன்றில் ஒரு தொழுநோயாளி பெண்ணுடன் கல வியில் ஈடுபடும் சிற்பமும் இருக்கிறது. சூரியன் ஆணா... பெண்ணா என்பதில் ஒவ்வொரு தேசத்திலும் ஒருவித விளக்கம் கூறுகிறார்கள். கிழக்கு இந்தோனேஷியாவில் சூரியன் ஆண், பெண் என்ற இரு வடிவிலும் காணப்படுகிறது. போன்டா பழங்குடியினரிடம், சூரி​யனும் சந்திரனும் அண்ணன் தங்கை என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஒரு நாள், தங்கை நிர்வாணமாகக் குளிக்கையில் அண்ணன் பார்த்துவிடவே, இனிமேல் உன் முகத்தைப் பார்க்கவே மாட்டேன் என்று கோபித்துக்கொண்டு தங்கை பிரிந்து போய்விட்டதாகப் பழங்குடி கதை கூறு கிறது. சூரிய வெளிச்சம் தொழுநோயைக் குணப்படுத்தும் என்று போன்டா மக்கள் நம்புகின்றனர். சூரியனுக்குச் சாத்தப்படும் மலர் எருக்கம் பூ. அது, மருத்துவ ரீதியாக தொழுநோயைக் குணமாக்கக் கூடியது. ஆகவே, சூரியனோடு தொழுநோய் குணமாக்கும் சடங்கு சேர்ந்து விட்டது என்றும் இதைத் தமிழ்நாட்டில் உள்ள சூரியனார் கோயிலில் எருக்கம் பூ சாத்தப்படுவதை முன்வைத்து பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தனது கட்டுரையில், 'இது பழங்குடி மரபின் நீட்சி’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். கலவிச் சிற்பங்கள் இந்தக் கோயிலில் இடம்​பெற்றதற்குக் காரணம், சூரியன் ஜீவ உற்பத்தியை உருவாக்கும் கடவுள். அவர் வழியாகவே உயிர்கள் தோன்றுகின்றன. ஆகவே, சூரியனின் முன்பாக பாலுறவு காட்சியாக்கப்பட்டு இருக்கின்றன என்கிறார்கள்.\n13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொனார்க்கில் எப்படி ஆப்பிரிக்க ஒட்டகச்சிவிங்கி வந்தது அந்தச் சிற்பத்தைப் பார்த்தால் முழங்கால் வரை ஆடை அணிந்த சிலர் ஒட்டகச்சிவிங்கியை மன்னர��க்குப் பரிசாக அளிப்பதற்குக் கொண்டு வருவது போலத்தான் காணப்படுகிறது. சாதவாகர்கள் எனப்படும் ஒரிசா வணிகர்கள் கடல் கடந்து வணிகம் செய்துள்ளதற்கு நிறையவே சான்றுகள் இருக்கின்றன. இந்தக் கோயிலின் சிற்பத் தொகுதிகளில் உள்ள யானை வரிசையில் ஒன்றாக ஆப்பிரிக்க யானையும் இருக்கிறது.\nஒரிசாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் 13-ம் நூற்றாண்டில் நேரடியான கடல் வணிகம் நடந்து இருக்கிறது என்பதன் வரலாற்றுச் சாட்சிபோலவே இந்த ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது. ஆப்பிரிக்காவின் சோமாலியா பகுதியில் இருந்து வங்காளத்துக்கு வணிகம் செய்வதற்கு வந்த கடலோடிகள், ஒட்டகச்சிவிங்கியைப் பரிசாக அளித்து இருக்கின்றனர். வங்காளத்தில் இருந்து அது, மைசூர் அரசுக்குப் பரிசாக அளிக்கப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து தமிழகத்துக்கு வந்திருக்கிறது என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.\nஒட்டகச்சிவிங்கி, இந்தியாவுக்கு வந்ததை தேடப்போய் அது எப்படி சீனாவுக்குப் போனது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. 14-ம் நூற்றாண்டில் சீனா மிகப் பெரிய கடல் பயணத்தைத் தொடங்கியது. 317 கப்பல்கள். அவற்றில் 27 ஆயிரம் ஆட்கள் என்று பிரமாண்டமான கடல் பயணத்துக்கு மன்னர் அனுமதி அளித்தார். இந்தக் கடல் பயணத்துக்குத் தலைமை வகித்தவர், 'ஷாங் ஹே’(Zheng He) என்ற அரவாணி. அவர், மன்னர் ஜுடேயின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.\nஅப்பா போரில் இறந்துவிடவே சிறு வயதில் அடிமையாக விற்கப்பட்டார் ஷாங் ஹே. அவரது ஆண் உறுப்பு நீக்கப்பட்டு அரண்மனையில் பணிபுரியும் எண்ணிக்கையற்ற அரவாணிகளில் ஒருவராக மாற்றப்பட்டார். சீன மன்னர்கள், அரவாணி​களின் படை ஒன்றை வைத்திருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் பாலுறுப்புத் துண்டிக்கப்பட்டு அரவாணி ஆக்கப்பட்டவர்களே. அவர்களது வேலை அந்தப்புரத்தைக் காவல் காப்பது. அரசிக்கு மெய்க்காவல் செய்வது ஆகியவைதான். அரவாணிகளாக மாற்றப்பட்டபோதும் அவர்கள் போர்த் திறனில் வலிமை பெற்றிருந்தனர்.\nஷாங் ஹே அப்படித்தான் வளர்க்கப்பட்டார். குறிப்பாக, ஜு டே இளவரசராக இருந்த நாட்களில் அவருக்குச் சேவகம் புரிந்துவந்த ஷாங் ஹே, கொஞ்சம் கொஞ்சமாகப் பதவி உயர்வு பெற்று தளபதி என்ற அந்தஸ்தை அடைந்தார். அப்போதுதான், மிங் வம்சத்தின் மன்னரான ஜு டே, அண்டை நாடுகளுடன் வணிக உறவை ஏற்படுத்திக்கொள்ள வ��ரும்பினார். அதனால்தான், ஷாங் ஹே தலைமையில் கடல் பயணம் செல்லும்படி உத்தரவிட்டார். பெரிய பொருட்செலவில் இந்தப் பயணம் தொடங்கியது.\nஇதில், முதல் கடல் பயணத்திலேயே ஷாங் ஹே இந்தியாவுக்கு வந்து இருக்கிறார். வங்காளத்துக்கும் வந்து இருக்கிறார். பிறகு, கேரளாவின் கொச்சிக்குச் சென்று, அங்கிருந்த மன்னர்களைச் சந்தித்து இருக்கிறார். அங்கிருந்து இலங்கை, கம்போடியா, வியட்நாம் என்று கிழக்கு ஆசிய நாடுகளில் பயணம் செய்து இருக்கிறார்.\nஇந்தியாவுக்கு வந்தபோது, வங்காளத்தில் முதன்முறையாக ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து இருக்கிறார் ஷாங் ஹே. அவரால் நம்பவே முடியவில்லை. சீனப் புராணங்கள் 'க்யூலின்’ என்றொரு கற்பனையான மிருகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றன. அந்த மிருகம் சொர்க்கத்தில் வாழக்கூடியது. ஒற்றைக் கொம்புடன் யூனிகார்ன் போன்ற தோற்றம் கொண்டது. அந்த மிருகத்தைக் காண்பது புனிதமானது. கன்ஃபூசியஸ்கூட இதைப்பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிட்டு இருக் கிறார். அப்பேர்ப்பட்ட சொர்க்கத்தில் வசிக்கும் விலங் கை நேரில் கண்ட ஷாங் ஹே மிகவும் ஆச்சரியம் அடைந்தார். ஆப்பிரிக்க வணிகக் குழுவினரை அணுகி, தனக்கு இரண்டு தெய்வீக விலங்குகள் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார். அதற்கு மாற்றாக சீனப் பட்டும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களும் நிறையவே கொடுத்து இருக்கிறார். சொர்க்கத்தில் இருந்து ஒரு விலங்கைக் கொண்டு வருவதாக மன்னருக்குக் கடிதமும் அனுப்பினார். மன்னரால் நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு விலங்கு எப்படி பூமிக்கு வந்தது. அதை எப்படி நமது கடலோடிகள் கொண்டுவந்தனர் என்று ஆச்சர்யம் அடைந்தார். அதை, 'க்யூலின்’ என்றே அழைத்து இருக் கின்றனர்.\nஒட்டகச்சிவிங்கி சீனாவுக்குத் தன் ஆட்சிக் காலத்தில் வந்திருப்பது, கடவுளின் ஆசி தனக்கு நேரடியாகக் கிடைத்து இருப்பதாகவே மன்னர் நம்பினார். அதைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். மக்கள் நீண்ட வரிசையில் நின்று அதை வேடிக்கை பார்த்து இருக்கின்றனர். தேவலோகத்தில் இருந்த மிருகம் சீனா வந்துள்ள செய்தி தேசம் முழுவதும் பரவியது.\nஒட்டகச்சிவிங்கி அதிகமாகத் தூங்குவது இல்லை. அது, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்கக்கூடிய மிருகம். அதிலும் சில நாட்கள் 10 நிமிடங்கள் மட்டு��ே தூங்கும். வான் உலகில் இருந்து வந்த மிருகம் என்பதால் மட்டுமே அதனால் இரவில் விழித்திருக்க முடிகிறது என்று மன்னர் நம்பினார். ஒட்டகச்சிவிங்கியின் குரலும் அது அடிக்கடி தலையை உயர்த்தி வானைக் காண்பதும் அந்த நம்பிக்கையை உறுதி செய்தது. ஒட்டகச்சிவிங்கியை எப்படிப் பராமரிப்பது என்று மன்னருக்குத் தெரியவில்லை. அது எப்படி இனவிருத்தி செய்யும் என்பதும் அவருக்குப் புதிராகவே இருந்தது. அதற்காகவே, ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகத்தின் ரகசியம் அறிந்தவர்கள் அழைத்து வரப்பட வேண்டும் என்று மன்னர் உத்தரவிட்டார்.\nஷாங் ஹே உடனே ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிவர ஏற்பாடு செய்தார். அவ்வளவு கறுப்பான மனிதர்களை சீனர்கள் அதற்கு முன் பார்த்ததே இல்லை. ஆகவே, சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்த காரணத்தால் அவர்கள் கறுப்பாகி விடுகிறார்கள் என்று நம்பினர். கறுப்பு அடிமைகளின் உதவியால் சில ஆண்டுகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. தனக்கு நெருக்கமாக உள்ள மன்னர்களுக்கு ஒட்டகச்சிவிங்கியைப் பரிசளிப்பதை சீன மன்னர் பெருமையாக உணர்ந்தார். இப்படித்தான், சீனாவுக்கு ஒட்டகச்சிவிங்கி வந்தது என்று ஷாங் ஹேவின் கடற்பயணக் குறிப்பு கூறுகிறது.\nஇதே 1486-ம் ஆண்டு இத்தாலிய நிர்வாக அதிகாரியான பிளாரன்சோ மெடிசிக்குப் பரிசாக ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகச்சிவிங்கி அனுப்பி வைக்கப்பட்டு, இத்தாலி வந்து சேர்ந்திருக்கிறது. இத்தாலிய மக்களும் அதை ஆச்சர்யத்துடன் பார்த்து இருக்கின்றனர். ஆனால், சீனாவில் கிடைத்த தெய்வீக அடையாளம் இங்கே கிடைக்கவில்லை.\nஇந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு பகுதி அதன் இயற்கையியல் வரலாறு. அந்த வரலாற்றை நாம் நுட்பமாக ஆராய்ந்தால், அதனுள் காலனியத்தின் தாக்குதல் எவ்வளவு வலிமையானது என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. திபெத்தியக் கலைமான்கள், பனிச் சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், பறக்கும் அணில்கள், சிங்கமுகக் குரங்கு என்று எத்தனையோ அரிய மிருகங்கள் வேட்டையாடப்பட்டு, உணவுக்காகவும், அலங்காரப் பொருட்களுக்காகவும், மருந்துக்காகவும் அழிக்கப்பட்டு இருக்கின்றன.\nஒவ்வொரு மாநிலமும் தனது மாநிலப் பறவை, விலங்கு, பூ என ஒன்றைத் தேர்வு செய்துள்ளன. தமிழகத்தின் மாநில மலர் காந்தள், பறவை பச் சைப் புறா, விலங்கு வரையாடு. இவற்றை எத் தனை பேர் பார்த்து இருப்பார்கள் என்பது தெரிய வில்லை. விலங்குகளையும் பறவைகளையும் வெறும் அடையாளச் சின்னங்களாக வைப்பதோடு மட்டுமின்றி அவற்றைப் பாதுகாக்கவும் அவற்றின் வாழ்விடங்களை முறையாகப் பராமரிக்க வேண்டியதும் நமது கடமை. மனிதர்கள் தங்களின் சுயலாபத்துக்காக விலங்குகளைப் பரிசளிப்பது மன்னர் காலம் தொட்டு இன்று வரை நடந்துவருகின்றன. அது தடுக்கப்பட வேண்டும் என்பதே வரலாறு சுட்டிக்காட்டும் உண்மை.\nஎனது இந்தியா (யானைப் போர்) - எஸ். ராமகிருஷ்ணன்......\nஎனது இந்தியா (கிருஷ்ணரின் சாபம் ) - எஸ். ராமகிருஷ...\nஓ பக்கங்கள் - ஆர் யூ தேர் மேடம் சி.எம்.\nஎனது இந்தியா (நீண்டு செல்லும் சாலை ) - எஸ். ராமக...\nசெக் : கையெழுத்து மாறினால் மோசடியா \nஎனது இந்தியா (மங்கம்மாள் சாலை ) - எஸ். ராமகிருஷ்ண...\nஎனது இந்தியா (டாக்கா மஸ்லின்) - எஸ். ராமகிருஷ்ணன்....\nஓ பக்கங்கள் - ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா...\nநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு\nஓ பக்கங்கள் - ‘கடல்’ படத்தின் ஒரு முத்தம்; பல கே...\nஎனது இந்தியா (இந்தியப் பருத்தியின் அழிவு\nவருமான வரிச் சேமிப்பு : லாபம் தரும் வழிகள்..\nஎனது இந்தியா (தாவர உலகம்) - எஸ். ராமகிருஷ்ணன்.......\nஎனது இந்தியா (காட்டின் மௌனம்) - எஸ். ராமகிருஷ்ணன்...\nஎனது இந்தியா (பிரம்ம சமாஜம் ) - எஸ். ராமகிருஷ்ணன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmalaa.blogspot.com/2004/12/blog-post_110269109828519412.html", "date_download": "2018-07-16T14:19:23Z", "digest": "sha1:E5RFEWVDTUWCUYER25HGMM6QRU5SAGRD", "length": 3660, "nlines": 104, "source_domain": "nirmalaa.blogspot.com", "title": "ஒலிக்கும் கணங்கள்: வணக்கம்", "raw_content": "\nவணக்கம் நண்பர்களே. இணையக்குழுக்களில் எழுதப் பழகிய எனக்கு குழுக்கள் கூட்டுக் குடும்பம் போல இருந்தது. அதுவே எதற்கு இத்தனை கூட்டுக் குடும்பங்கள் என்று யோசித்த காலமும் உண்டு.\nநேற்று பார்த்த M.F. ஹ¤சைனின் 'மீனாக்ஷி' தான் இந்த ப்ளாக் தொடங்கத் தூண்டியது என்னவெல்லாம் எழுதுவேன்னு தெரியலை... பார்க்கலாம்.\nநல்ல இடத்துக்கு வந்து சேந்துட்டீங்க..\nநிறைய எழுதணும்..நினைக்கறதை எல்லாம் எழுதணும்.\nவிமானப் பயணங்களும் பார்வை சந்திப்புகளும்\nஹா... பெண்கள் சேர்க்கும் நிறங்கள்\nமே ஹி ஸ்வாமி... மே ஹி பீவி\nஆழ ஊன்றி நிற்கும் மரம் போல நான்... என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் மவுன சாட்சியாய்... ஒரு நாள் மரத்திலிருந்து பறவையாக பரிணாம ���ாற்றம் பெறும் உத்தேசத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=10954", "date_download": "2018-07-16T14:24:43Z", "digest": "sha1:WQTIWFC4S3VPA4GGPNQAQPWT4IMGZTH6", "length": 31134, "nlines": 129, "source_domain": "sathiyavasanam.in", "title": "தேற்றும் நல்ல தேவன் |", "raw_content": "\n(ஆ) மோசேக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.\nமோசே செய்த பணியைத் தொடர்ந்து செய்வதற்காக யோசுவாவைப் பெலப்படுத்தும் தேவன், தாம் மோசேக்கு கொடுத்த வாக்குத் தத்தத்தையும் அவருக்குச் சுட்டிக்காட்டுகிறார்.\n“நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதி மட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்” (யோசுவா 1:3-4).\nதேவன் மோசேக்கு கொடுத்த வாக்குத்தத்தம் ஆரம்பத்தில் இஸ்ரவேல் மக்களின் தகப்பனான ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டது. தேவன் ஆபிரகாமிடம் அவனுடைய சந்ததிக்கு ஒரு தேசத்தைக் கொடுப்பதாக வாக்களித்ததோடு (ஆதி.12:2-3,13:15), அதனுடைய எல்லைகளையும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார் (ஆதி.17:19-21). பிற்காலத்தில் ஆபிரகாமின் சந்ததியாரிடமும் தேவன் இவ்வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்தியிருந்தார் (ஆதி.26:3-5, 28:13). இவ்வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம் வந்தபோது மோசேயிடம் இதை நிறைவேற்றும் பணியைத் தேவன் ஒப்படைத்திருந்தார் (யாத்.1:3). ஆனாலும், மோசே ஒரு சந்தர்ப்பத்தில் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமற் போனதினால், அவரால் வாக்குத்தத்த பூமிக்குள் செல்லமுடியாமற் போய்விட்டது (எண்.20:6-12, உபா.1:37, 3:26). இதனால், மோசே மரணமடைந்த பின்னர் யோசுவாவிடம் இப்பணியை ஒப்படைக்கும் தேவன், மோசேக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தை அவருக்குச் சுட்டிக்காட்டுவதோடு வாக்களிக்கப்பட்ட தேசத்தை அவருக்குக் கொடுப்பதாக உறுதியளிக்கின்றார்.\nமோசேக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத் தத்தைத் தேவன் யோசுவாவுக்குச் சுட்டிக்காட்டும்போது, “நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்” (யோசுவா 1:3) என்று குறிப்பிட்டுள்ளார். தேவனுடைய கூற்று இறந்தகாலத்தில் இர��ப்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, “கொடுப்பேன்” என்று கூறாமல் “கொடுத்தேன்” என்று கூறுகின்றார். ஏனென்றால், “தேவனைப் பொறுத்தவரை அவர் ஏற்கனவே அத் தேசத்தை இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்துவிட்டார். இப்பொழுது அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டியவர்களாய் இருந்தனர்”. இதனால்தான், வாக்களிக்கப்பட்ட தேசத்தில் யோசுவாவின் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும், அதாவது, அத்தேசத்தில் யோசுவா எவ்வளவு தூரம் செல்வாரோ அவ்வளவையும் தேவன் அவருக்குக் கொடுத்துள்ளதாகக் கூறினார். எனவே யோசுவாவின் பணி, வாக்களிக்கப்பட்டதை எடுத்துக்கொள்வதாகவே இருந்தது. இது யுத்தத்தின் மூலம் கைப்பற்றப்படவேண்டிய பிரதேசமாக இருந்தாலும், தேவன் யுத்தத்தில் யோசுவாவுக்கு வெற்றியைக் கொடுப்பவராக இருந்தார். இதைப்போலவே தேவன் நமக்கும் வேதாகமத்தில் பல வாக்குத்தத்தங்களைக் கொடுத்துள்ளார். இவையனைத்தும் “இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருப்பதாக” வேதாகமம் கூறுகிறது (2கொரி.1:20). எனவே இயேசுகிறிஸ்துவுக்குள் இருக்கும் நாம், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் சுவீகரித்துக்கொள்ளக் கூடியவர்களாகவே இருக்கின்றோம். நாம் எத்தனை வாக்குத்தத்தங்களை நமக்காக எடுத்துக்கொள்கின்றோமோ அத்தனையும் நம்முடையதாகும்.\nதேவன் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கும் தேசத்தின் எல்லைகள் 4ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தேவன் ஆபிரகாமுக்கும் மோசேக்கும் வாக்குத்தத்த பூமியைப்பற்றி வாக்களிக்கும்போதும் இந்த எல்லைகளைப்பற்றி குறிப்பிட்டிருந்தார் (ஆதி. 15:18-21, உபா.1:6-8). தேவனுடைய அறிவிப்பின்படி, வாக்குத்தத்த தேசத்தின் தெற்கு எல்லையாக சாக்கடலுக்குத் தெற்கே உள்ள வனாந்தரமும், வடக்கு எல்லையாக லீபனோனும் (தற்கால லெபனான் நாடு), கிழக்கு எல்லையாக இயூப்பிரத்தீஸ் நதியும், மேற்கு எல்லையாக மத்திய தரைக்கடலும் இருக்கும். இப்பகுதியில் யோசுவாவின் காலடி படும் பிரதேசம் முழுவதும் இஸ்ரவேல் மக்களுடையதாகும் என்று தேவன் வாக்களித்தார். இப்பிரதேசத்தைத் தேவன் “ஏத்தியரின் தேசம்” என்று இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம், அக்காலத்தில் கானானில் வசித்தவர்கள் ஏத்தியர்கள் என்றும் அழ���க்கப்பட்டதேயாகும் (ஆதி.15:20, எசே.16:3). ஏத்தியர்கள் பாலஸ்தீனாவை விட்டுச் சென்ற பின்பும், எகிப்தியர்களும், பாபிலோனியர்களும் இப்பிரதேசத்தை ஏத்தியரின் தேசம் என்றே அழைத்தனர். தேவன் இவ்வளவு பெரிய விஸ்தாரமான தேசத்தை வாக்களித்திருந்த போதிலும், யோசுவா இப்பிரதேசம் முழுவதையும் கைப்பற்றவில்லை. ஏனெனில், அவன் குறிப்பிட்ட அளவு பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், தேசத்தைப் பங்கிடத் தொடங்கிவிட்டான். அவன் யுத்தத்தை நிறுத்தாமல், இன்னும் அதிக பகுதிகளுக்குச் சென்றிருந்தால் அவையும் அவனுக்குக் கிடைத்திருக்கும்.\nஇஸ்ரவேல் மக்களுடைய சரித்திரத்தில் தாவீது மற்றும் சாலொமோனுடைய ஆட்சிக் காலங்களிலேயே தேவன் இங்கு வாக்களித்த அளவு விஸ்தாரமான தேசமாக இஸ்ரவேல் ராஜ்ஜியம் இருந்தது (2சாமு.8:3-10, 1இராஜா. 4:21-24, 1நாளா.18:3-10). யோசுவாவைப் போலவே சிலநேரங்களில் நாமும் தேவன் நமக்கு வாக்களித்துள்ள ஆசீர்வாதங்களை முழுமையாக சுதந்தரித்துக் கொள்ளாமல் இருக்கின்றோம். ஆவிக்குரிய வாழ்வில் வருகின்ற சோர்வுகள், அசதிகள், அவிசுவாசம் என்பன, தேவன் நமக்கு கொடுத்துள்ள ஆசீர்வாதங்களை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்களாக உள்ளன. எனவே, நாம் இவற்றை நீக்கிவிட்டு விசுவாசத்தோடு முன்னோக்கிச் செல்கிறவர்களாக இருக்கவேண்டும்.\nமோசேக்கு கொடுக்கப்பட்ட வாக்குத் தத்தம் யோசுவாவின் மூலம் நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்தும் தேவன், தாம் மோசேயோடு இருந்ததுபோல யோசுவாவோடும் இருப்பதாகக் கூறுவதோடு, வாக்களிக்கப்பட்ட தேசத்தை யோசுவா கைப்பற்றி இஸ்ரவேல் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.\n“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்” (யோசுவா 1:5-6).\nவாக்குத்தத்த தேசத்தை யோசுவா பங்கிட்டுக் கொடுப்பார் என்று தேவன் கூறும் போது, அவர் அத்தேசத்தை நிச்சயமாகக் கைப்பற்றுவார் என்பதை உறுதிப்படுத்துகிறவராய் இருந்தார். மோசேயின் காலத்திலும் தேவன் இதைத் தெரிவித்திருந்தார் (உபா. 1:38). உண்மையில், தேசத்தைக் கைப்பற்றினால்தான் அதைப் பங்கிட்டுக் கொடுக்க முடியும். யுத்தத்தின் மூலமே யோசுவா வாக்குத் தத்ததேசத்தைக் கைப்பற்றப்போவதனால், “ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்பதில்லை” என்று தேவன் கூறுகின்றார். அதாவது, யோசுவாவுக்கு யுத்தத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பதைத் தேவன் உறுதிப்படுத்துகிறார். எனினும், எதிரிகள் மாத்திரமல்ல, இஸ்ரவேல் மக்களிலும் ஒருவனும் யோசுவாவுக்கு எதிராகச் செயற்படப் போவதில்லை என்பதையும் தேவன் இதன்மூலம் யோசுவாவுக்கு உறுதிப்படுத்துகிறார். அதாவது, மோசேயின் காலத்தில் மக்கள் அவருக்கு எதிராகக் கலகம் செய்து முறுமுறுத்தது போன்ற சம்பவங்கள் எதுவும் யோசுவாவுக்கு ஏற்படுவதில்லை என்பதை தேவன் இதன்மூலம் சுட்டிக்காட்டுகிறார்.\nயோசுவாவைப் போல நாமும் தேவனுடைய சித்தத்தின்படி அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது, நமக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல் போய்விடும். எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு வெற்றியே கிடைக்கும். ஏனெனில், தேவன் நமக்கு கொடுத்துள்ள வாக்குத்தத்தங்கள் நிச்சயமாய் நம்முடைய வாழ்வில் நிறைவேறும். யோசுவாவை எவரும் எதிர்க்காமல் இருந்ததற்கும், அவருக்கு வெற்றி கிடைத்தற்கும் முக்கியமான காரணம் தேவன் எப்பொழுதும் அவரோடு இருந்ததேயாகும். உண்மையில், “தேவன் ஒருபோதும் நம்மைக் கைவிடாமல் எப்பொழுதும் நம்முடன் இருக்கின்றார் என்னும் நம்பிக்கையே, எல்லா சூழ்நிலைகளிலும் மனிதருக்குத் திடமனதையும் பலத்தையும் கொடுப்பதாய் உள்ளது”. “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று அவர் யோசுவாவுக்கு வாக்களித்தார். இதே விஷயத்தை மோசேயும் யோசுவாவுக்கு சுட்டிக்காட்டியிருந்தார் (உபா.31:7- 8). இப்பொழுது தேவனே இதை யோசுவாவுக்கு உறுதிப்படுத்துகின்றார். தேவனுடைய இவ்வாக்குத்தத்தம் அவர் வழக்கம்போல தமது பக்தர்களுக்கு கொடுக்கும் உறுதிமொழியாகும். இதனால்தான், மோசேயின் காலத்தில் இவ்வாக்குத்தத்தம் இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது (உபா.11:25).\nஇதற்கு முற்���ட்ட காலத்தில் இஸ்ரவேல் மக்களுடைய முற்பிதாக்களான ஈசாக்கு யாக்கோபு என்போருக்கும் தேவன் இதே விதமான வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருந்தார் (ஆதி.26:3,31:3). புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு என்னும் பெயரில் மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்த தேவன் (யோவா. 1:1,14, 1தீமோ.3:16) உலகத்தின் முடிவு பரியந்தம் தம்முடைய சீஷர்களுடன் இருப்பதாக வாக்களித்துள்ளார் (மத்.28:20). இயேசு கிறிஸ்துவின் சீஷர்களே “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்படுவதனால் (அப்.11:26), அன்று யோசுவாவுடன் இருந்த தேவன் இன்று கிறிஸ்தவர்களாகிய நம்முடனும் இருக்கின்றார். தேவன் எப்பொழுதும் நம்மோடு இருப்பதனால், எவராலும் நம்மை எதிர்க்க முடியாது. இதனால் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை.\nஇன்று நம்மிடம் இருக்கும் மிகப் பெரியதும், அதிக வல்லமையும் மிக்க ஆயுதம், “தேவன் நம்மோடு இருப்பதேயாகும்”. எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபம் இவ்வுண்மையைச் சுட்டிக் காட்டும்போது, “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே” என்று குறிப்பிட்டுள்ளார் (எபி.13:5,6).\nதற்காலத்தில் சில கிறிஸ்தவர்கள், தேவன் எப்பொழுதும் தங்களுடன் இருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். இதற்குக் காரணம், இவர்கள் தாங்கள் தேவனை ஆராதிக்கும் வேளையில் அல்லது, தங்களுடைய வாழ்வில் அவர் அற்புதமாகச் செயற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே தங்களுடன் இருக்கின்றார் என்று எண்ணுகின்றனர். இத்தகைய நேரங்களில் தேவன் நம்முடன் இருப்பதை சிறப்பான விதத்தில் நம்மால் உணரக்கூடியதாக இருப்பது உண்மை என்றாலும், அவர் எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்முடன் இருக்கின்றார் என்பதே வேதாகமம் நமக்கு அறியத்தரும் சத்தியமாகும். தேவன் எப்போதாவது நம்மிடம் வந்துவிட்டுப் போகும் விருந்தாளி அல்ல. அவர் எப்பொழுதும் நம்முடன் இருக்கும் தெய்வம். இதனால், இன்பமான நேரத்தில் மாத்திரமல்ல, துன்ப காலத்திலும் அவர் நம்மோடு இருக்கின்றார். ஆராதனை வேளையில் மாத்திரமல்ல, எல்லா நேரங்களிலும் நம்மோடு இருக்கின்றார். அற்புதம் நடைபெறும் சந்தர்ப்பத்தில் மாத்திரமல்ல, அன்றாட வாழ்வின் மேடு பள்ளங்கள் அனைத்திலும் நம்மோடு இருக்கின்றார். இதை நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் மறந்துவிடக்கூடாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மனிதர் இதை மறந்துவிடுவதனால், தேவன் தம்முடைய பேச்சின் முடிவிலும் 9ஆம் வசனத்திலும் மறுபடியுமாக இதை யோசுவாவுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்:\n பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (யோசுவா 1:9).\nதேவன் எப்பொழுதும் நம்மோடு இருப்பதனால் நாம் எதற்கும் கலங்கவோ பயப்படவோ தேவையில்லை. நாம் செல்லுமிடமெல்லாம் அவர் நம்மோடு கூடவருவதனால் நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. எப்பொழுதும் நம்மோடு இருக்கும் தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு வெற்றியைத் தருவார்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanban.blogspot.com/2008/07/5.html", "date_download": "2018-07-16T13:57:26Z", "digest": "sha1:V4B73QNG462H57SIAKNNAATZMZ4S6FKD", "length": 5675, "nlines": 77, "source_domain": "tamizhanban.blogspot.com", "title": "THAMIZHANBAN: உரையாடல் 5", "raw_content": "\nவைதேகி \"முதல்ல உறவுன்னா என்னன்னு புரிஞ்சுக்கணும் நீ. சுருக்கமா சொல்லணும்னா, உறவு நெருக்கத்தைக் குறிக்கிறது. நான்கு விதமான உறவுகள், அல்லது நெருக்கங்கள் மனிதர்களிடையே உண்டு.\nமுதலாவது உடல் நெருக்கம். குழந்தையும் தாயும். குழந்தை, தாயின் கருவின் உள்ளே பிரிக்க முடியாதபடி ஒன்றோடு ஒன்றாக உள்ளது. பிறப்பின் பிறகு, மேலும் குழந்தை வளர, வளர, உடல் நெருக்கம் குறைந்து கொண்டே போகிறது.\nஇரண்டாவது நெருக்கம் வளர ஆரம்பிக்கிறது. அது, உணர்வுகளின் நெருக்கம். மூன்றாவதாக, எண்ணங்களின் நெருக்கம். நமது மனித வாழ்க்கையில், ஒவ்வொரு உறவிலும், ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டு விதமான உறவுகள் மட்டுமே தலை தூக்கி நிற்கும்.\nகணவன், மனைவி உறவு, இவற்றிலெல்லாம் முதன்மையான தலை சிறந்த உறவு. கணவன் - மனைவி என்கின்றன பந்தத்தில் மட்டுமே மூன்று விதமான உறவுகளும், ஒரே நேரத்தில் ஒன்று கூடி, அது ஒரு தெய்வீக உறவாக மலர்கிறது.\nஇதைத்தான் அந்தரங்கம் என்று சொல்கிறோம். இவ்வுறவின் புனிதத்தன்மையினால் இதை அவ்விருவர் உணர்வுகளுக்கு வெளியே மற்றோர்\nகாண, கேட்க இடம் தரக்கூடாது.\"\n அருமையாகச் சொன்னீர்கள். இது புரியாமல், ஏனம்மா, சில தொலைக்காட்சிகளில், கணவனும், மனைவியும் ஆயிரக்கணக்கானோர் பார்க்கும்படியாக, கட்டிக்கொள்கிறார்கள், முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். அந்தரங்கம் மேடையில் ஏறும்போது, அருவருப்பாக இருக்கிறது. நீங்க என்னம்மா நினைக்கறீங்க\n\"அது ஒன்றும் இல்லை. பேராசை பிசாசு. மனிதனுக்கு பேராசை, அதாவது வெகு சிறிய செயலுக்கு, பெரும் வரவு கிடைத்து விடும் என்கின்றன வியாதி பற்றி விட்டால், அந்தரங்கம் அரங்கேற்றம் ஆகிவிடும். அதுதான் இப்பொழுது எங்கும் பொதுவாக நடந்து கொண்டிருக்கிறது. மனிதன், பேராசையில் தன் மானத்தை இழக்கத் தயாராகி விட்டான்\". என்று முடித்தாள் வைதேகி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/05/blog-post_27.html", "date_download": "2018-07-16T14:13:09Z", "digest": "sha1:C4BJZHLR5WD226QVLTOEJWPKKL3GMKB6", "length": 34289, "nlines": 145, "source_domain": "www.nisaptham.com", "title": "பத்தாவது பாஸ்ண்ணே ~ நிசப்தம்", "raw_content": "\nபத்தாம் வகுப்புத் தேர்வில் மதிப்பெண்களை அள்ளிக் குவித்திருக்கிறார்கள். முதல் மதிப்பெண்ணை விடுங்கள். 450 என்பதே மிகச் சாதாரணமான விஷயமாக மாறியிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக கூட 460 என்பதுதான் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்ணாக இருந்தது. இப்பொழுது கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 490 ஐ தாண்டியிருக்கிறார்கள். பாடங்கள் எளிதாகிவிட்டன, மதிப்பெண்களை அள்ளி வழங்குகிறார்கள் என்று சிலர் குற்றச்சாட்டாக சொல்கிறார்கள். மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் அதனால் மதிப்பெண்களை குவிக்கிறார்கள், சமச்சீர் கல்வியினால் விளைந்த நன்மை இது என்று இன்னொரு பக்கம் பாஸிடிவ்வாகச் சொல்கிறார்கள்.\nஆனால் இதையெல்லாம் பேசுகிறவர்கள் நானூற்றைம்பது மதிப்பெண்களைத் தாண்டிய மாணவர்களை மட்டும்தான் பார்க்கிறார்கள். இந்தத் தேர்வில் முந்நூறு மதிப்பெண் பெற்றவர்கள் என்ன செய்வார்கள் தோல்வியைடந்த பத்து சதவீத(கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர்) மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் தோல்வியைடந்த பத்து சதவீத(கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர்) மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எவ்வளவுதான் தேர்வுமுறைகளும் மதிப்பெண் பெறும் வழிமுறைகளும் எளிமையடைந்திருந்தாலும் ஏன் லட்சக்கணக்கானவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள் எவ்வளவுதான் தேர்வுமுறைகளும் மதிப்பெண் பெறும் வழிமுறைகளும் எளிமையடைந்திருந்தாலும் ஏன் லட்சக்க���க்கானவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள் மதிப்பெண்கள் அதிகரித்திருக்கின்றன. அதேசமயம் அனைவருக்குமான கல்வியின் தரம் குறைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.\nகிராமப்புற மாண்வர்கள் நன்மையடைய வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே நமது கல்வி முறையில் வடிகட்டும் முறை என்பதையே சுத்தமாக ஒழித்துவிட்டார்கள். முன்பெல்லாம் ஐந்தாம் வகுப்புத் தேர்வில் நிறைய பேர்களைத் தோல்வியடையச் செய்வார்கள். அடிப்படைக் கல்வியைக் கூட தெரிந்து கொள்ளாமல் நடுநிலைப்பள்ளிக்கு அந்த மாணவன் செல்லக் கூடாது என்பதுதான் நோக்கம். இதில் ஒரு பிரச்சினை இருந்தது. கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் ஐந்தாம் வகுப்பில் தோல்வியடைந்தால் சட்டிபானை கழுவ போட்டுவிடுவார்கள். மாணவனாக இருந்தால் இன்னொரு முறை படிப்பதற்கு சலுகை கிடைக்கும். அதே போல எட்டாம் வகுப்புத் தேர்வில் (ESLC) வடிகட்டினார்கள். எட்டாம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள் அவர்களாகவே பள்ளியைவிட்டு நின்றுவிடுவது வழக்கம். ஆனால் இப்பொழுது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவன் பத்தாம் வகுப்பு வரைக்கும் Free flow ஆக ஓடிவிடலாம். இலவச புத்தகம், இலவச பஸ் பாஸ், இலவச உணவு என்று சகலமும் கிடைத்துவிடுகிறது. ஆனால் மாணவர்களின் அறிவு வளர்ச்சியை எப்படி கணக்கிடுகிறார்கள் அவனுக்கு அடிப்படையான கணித, அறிவியல் அறிவு இருக்கிறதா என்பதைக் கூட இவர்கள் கணிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். நம்பிக்கையில்லை என்றால் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரிடம் பேசிப்பார்க்கலாம். ‘அந்தப் பையன் வீக்குன்னு தெரியும். ஆனா ஃபெயில் பண்ணக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்கிறது...அப்படியே பத்தாம் வகுப்பு வந்துவிட்டான்’ என்பார். இப்படியே எந்த அறிவும் இல்லாமல் அவனை தேர்ச்சியடையச் செய்து என்ன செய்யப் போகிறோம் அவனுக்கு அடிப்படையான கணித, அறிவியல் அறிவு இருக்கிறதா என்பதைக் கூட இவர்கள் கணிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். நம்பிக்கையில்லை என்றால் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரிடம் பேசிப்பார்க்கலாம். ‘அந்தப் பையன் வீக்குன்னு தெரியும். ஆனா ஃபெயில் பண்ணக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்கிறது...அப்படியே பத்தாம் வகுப்பு வந்துவிட்டான்’ என்பார். இப்படியே எந்த அறிவும் இல்லாமல் அவனை தேர்ச்சியடையச் செய்து என்ன செய்யப் போகிறோம் ஒரு பக்கம�� லட்சக்கணக்கானவர்கள் நானூறு மதிப்பெண்களைத் தாண்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒரு லட்சம் பேர் தோல்வியடைந்திருக்கிறார்கள்.\nகிராமப்புற மாணவர்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் இந்த அரசாங்கங்கள் அவர்களைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. மாறாக, தனியார் பள்ளிகள் இதைத் தங்களுக்குச் சாதகமான அம்சமாக பயன்படுத்திக் கொள்கின்றன. தங்களிடம் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம், கணிதம், அறிவியல் தவிர விளையாட்டு, கராத்தே போன்றவற்றில் எல்லாம் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். படிக்க முடியாத மாணவர்களை ஒதுக்கிவிட்டு நல்லவர்களுக்கு மட்டும் பயிற்சி கொடுத்து தங்களது ரிசல்ட்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் வசதி இருக்கும் எந்த கிராமத்துப் பெற்றோரும் தங்களது பிள்ளைகள் தனியார் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதுதான் கண்ட பலன்.\nமாணவர்களை பத்தாம் வகுப்பு வரைக்கும் தொடர்ச்சியாக பள்ளிக்கூடம் வர வைப்பது நல்ல விஷயம்தான். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற நிலையை அடைந்துவிடலாம். ஆனால் பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் இதே சூழலை நீட்டிப்பதுதான் சிக்கலே. பத்தாம் வகுப்பில் நானூறைத் தாண்டிவிட்டால் பயாலஜி, கம்யூட்டர் சயின்ஸில்தான் சேருகிறார்கள். அது பிரச்சினை இல்லை. ஆனால் பயாலஜி, கம்யூட்டர் சயின்ஸில் சேருபவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் பொறியியல் படிப்பில்தான் விழுகிறார்கள். இதுதான் பிரச்சினை.\nபதினோராம் வகுப்பில் சேரும் போது பயாலஜி, கம்யூட்டர் சயின்ஸ் தவிர பிற க்ரூப்புகளிலும் படிக்கலாம் என்ற மனநிலையை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உருவாக்கும் முக்கியமான பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. பிற துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான். ஆனால் அதற்கு கிள்ளிப் போடக் கூட அரசாங்கத்தில் ஆட்கள் இல்லை என்பதுதான் அவலம். பத்தாம் வகுப்பில் லட்சக்கணக்கில் நானூறைத் தாண்டினால் கண்களை மூடிக் கொண்டு குட்டையில் குதிக்கிறார்கள்.\nதமிழகத்தில் இருக்கும் தகுதியில்லாத பொறியியல் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தினாலே பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும். ஆய்வகங்கள் இல்லை, நல்ல நூலகங்கள் இல்லை என்ற நிலைமையைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். தகுதியான ஆசிரியர்கள் கூட இல்லை என்பதுதான் உண்மை. Differentiation க்கும் Integration க்கும் என்ன வித்தியாசம் என்றும் அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் கூட தெரியாத ஒருவரை பொறியியல் கல்லூரியில் சந்தித்தேன். கல்லூரியில் அவரை Assistant Professor என்கிறார்கள். எம்.இ முடித்திருக்கிறார். இது போன்ற கல்லூரிகளுக்கு நான்கு வருடம் பணம் கொடுக்க மாணவர்கள் கிடைத்தால் போதும். ப்ளஸ் டூவில் எத்தனை மதிப்பெண்கள் என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் சேர்த்துக் கொள்கிறார்கள். பிறகு இவர்கள்தான் பொறியாளர்கள் என்று வெளியில் வருகிறார்கள். யார் வேலை தருவார்கள் Freshers க்கு யாருமே வேலை தருவதில்லை என்று புலம்பாமல் வேறு என்ன செய்வது\nபெருகிக் கிடக்கும் பொறியியல் கல்லூரிகளையும் பிற சுயநிதிக் கல்லூரிகளையும் ஒழுங்குபடுத்த வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். நன்கு படிக்கும் மாணவர்களுக்கு பிற படிப்புகளில் இருக்கும் சாத்தியங்களைப் பற்றி அறிவுறுத்த வேண்டும். புள்ளியியல், கணக்கியல் போன்ற பிற துறைகளில் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றிய புரிதலை பரவலாக்க வேண்டும். கல்வி என்பது வெறும் அட்டை டூ அட்டை மனனத்திற்கான செயல்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் தேர்வு முறைகளில் மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும். இவையெல்லாம்தான் Long term vision ஆக இருக்க முடியும். இதையெல்லாம் செய்யாமல் வெறும் தேர்வுமுறைகளை எளிமைப்படுத்துதலும், எல்லோரும் மதிப்பெண் வாங்குவதற்கான வழிகளை உருவாக்குவதும் எந்தவிதத்திலும் பயன்படாது.\nகாமராஜர் கல்வித் துறையில் செய்த நல்ல மாற்றங்களின் பலனை இருபது வருடங்களுக்குப் பிறகு அறுவடை செய்ய ஆரம்பித்தோம். அதுதான் vision என்பது. அதுவே கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி மற்றவர்களின் வாயை அடைத்துவிட்டு குருட்டாம்போக்கில் ஆல்-பாஸ் என்கிற திட்டம் நம் ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவை மழுங்கடிக்கச் செய்துவிடும். இதன் பாதகங்களை இன்னும் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அறுவடை செய்வோம்.\nநல்ல பதிவு. என் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்துள்ளது.\n//Differentiation க்கும் Integration க்கும் என்ன வித்தியாசம் என���றும் அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் கூட தெரியாத ஒருவரை பொறியியல் கல்லூரியில் சந்தித்தேன். கல்லூரியில் அவரை Assistant Professor என்கிறார்கள். எம்.இ முடித்திருக்கிறார்.//\n//ப்ளஸ் டூவில் எத்தனை மதிப்பெண்கள் என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் சேர்த்துக் கொள்கிறார்கள். பிறகு இவர்கள்தான் பொறியாளர்கள் என்று வெளியில் வருகிறார்கள். யார் வேலை தருவார்கள் Freshers க்கு யாருமே வேலை தருவதில்லை என்று புலம்பாமல் வேறு என்ன செய்வது Freshers க்கு யாருமே வேலை தருவதில்லை என்று புலம்பாமல் வேறு என்ன செய்வது\nநல்ல பதிவு. நிதர்சனமான விசயங்கள்.\n// எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற நிலையை அடைந்துவிடலாம்.//\n//‘அந்தப் பையன் வீக்குன்னு தெரியும். ஆனா ஃபெயில் பண்ணக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்கிறது...// கொஞ்சம் தனிக் கவனம் கொடுத்து சில அடிப்படைச் சொல்லிக் கொடுக்கலாமேண்ணே.........., இப்படியே வசனம் பேசிட்டி இருக்கறதுக்கு...,\nபத்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் ஒரு என்பது ஒரு மிகப் பெரிய குறையாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் சந்தித்த \"ஒன்றும் அறியாத\" உதவிப் பேராசிரியர் கூட நீங்கள் பாராட்டும் வடிகட்டும் பரீட்சை முறையில் படித்து வந்தவர்தான். எனக்கு தெரிந்த ஒரு குழந்தையை L K G யில் fail செய்த கொடுமையை நான் பார்த்திருக்கிறேன்.சும்மா நாலு கேள்வி கேட்டு pass /fail என்று கூறுவதை ஒப்புக்கொள்ளகூடாது. ஆஸ்திரேலியாவிலும் 12-ம் வகுப்பு வரை பரீட்சை கிடையாது. ஆனாலும் இங்கு +2 படித்தவரின் அறிவு நம் ஊரில் பட்டப் படிப்பு படித்தவருக்கு கிடையாது. இங்கு படிப்பை அனுபவித்து படிக்கிறார்கள். நம்ம ஊரில் பள்ளிப் படிப்பு தேவலை. கல்லூரி படிப்பில் தரம் மிகக் குறைவு. லஞ்சம் கொடுத்து பேராசிரியர் வேலைக்கு சேருபவர்கள் தரம் கேட்கவே வேண்டாம். P S வீரப்பா கூறுவதைப் போல் லஞ்சம் தலை விரித்தாடும் இந்த நாடும் நாட்டு மக்களும்.....\n/*கல்வி என்பது வெறும் அட்டை டூ அட்டை மனனத்திற்கான செயல்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் தேர்வு முறைகளில் மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும்.*/\nஇதற்கான மறுதல் தான் ஆல் பாஸ் தேர்வு முறை. இதில் நிறைய எக்ஸ்‌ட்ரா கறிகுலர் ஆக்டிவிடியும் அடங்கும். இப்பொழுது இருக்கும் கல்வி முறை நாம் படித்த்தததை விட நல்ல கல்வி முறை தான். ஆனால��� அதை செயல் படுத்தும் ஆசிரியர்களுக்கு அந்த அளவுக்கு அறிவு/ ஆர்வம் இல்லை.\nஇனி புது கல்வி முறை கொண்டு வந்தாலும் அப்பொழுதும் இதேபோல் தான் இருக்கும் until teacher மைன்ட் செட் change ஆகும் வரை.\nநல்ல பதிவு. mani sir..\n/ஆஸ்திரேலியாவிலும் 12-ம் வகுப்பு வரை பரீட்சை கிடையாது. ஆனாலும் இங்கு +2 படித்தவரின் அறிவு நம் ஊரில் பட்டப் படிப்பு படித்தவருக்கு கிடையாது. இங்கு படிப்பை அனுபவித்து படிக்கிறார்கள்.//\nஆஸ்திரேலியாவில் மட்டுமில்லை, வளர்ச்சியடைந்த எந்த நாட்டிலும் \"O\" லெவல்(நம்ம ஊரு 10 ஆப்பு_) வரைக்கும் எக்சாமோ, பாஸ் ஃபெயிலோ கிடையாது, சும்மா எவால்யுஷன் தான் செய்றாங்க.\nஇப்போ நம்ம ஊருலவே சிபிஎஸி ல 10 வரைக்கும் தேர்வு இல்லை, பொது தேர்வு எழுத விருப்படும் மாணவர்கள் மட்டும் பதிவு செய்துக்கலாம், இல்லைனா 10 வரைக்கும் படிச்சேன்னு அந்த ஸ்கூல் நடத்துற தேர்வு மட்டும் எழுதிக்கலாம்னு சிஸ்டம் கொண்டு வந்து 3 வருஷம் ஆச்சு, அதெல்லாம் எங்க \"தினம் பதிவு\" எழுதுறவங்களுக்கு தெரியப்போவுது அவ்வ்.\n10 வரைக்கும் ஆல் பாஸ் போட்டால் எல்லாம் கல்வி தரம் குடி முழுகிடாது ,அப்படி மூழ்கணும் என்றால் உலக நாடுகள் பலவற்றிலும் மூழ்கி இருக்கும்.\nஇன்னும் சொல்லப்போனால் ஓ லெவல் வரைக்கும் தேர்வே இல்லாத சர்வதேச பள்ளிகள் என சொல்லிக்கொண்டு நம்ம ஊருலவும் இப்ப நிறை தொறக்கிறாங்க ஆனால் ஃபீஸ் தான் \"நினைச்சு பார்க்க முடியல அவ்வ்.\n#//நம்ம ஊரில் பள்ளிப் படிப்பு தேவலை. கல்லூரி படிப்பில் தரம் மிகக் குறைவு.//\nஇதான் உண்மை , அதுவும் இப்போ நிகர் நிலை பல்கலைகள் வந்தப்பிறகு , பொறியியலில் பெயில் ஆக்க கூடாதுனு அவங்களே தீர்மானம் போட்டு செயல்ப்படுறாங்க , அங்கே பேப்பர் திருத்தப்போறவங்கள கேட்டுப்பாருங்க ,சொல்வாங்க.\n10 அரியர்ஸ் வச்சிருக்கவன் எல்லாம் ஒரே சிட்டிங்கில் காசு கொடுத்து அரியர்ஸ் கிளியர் செய்துட்டு பொறியாளர் என சொல்லிக்கொண்டு ,நிகர் நிலையில் உருவாகிறாங்க அவ்வ்.\nஆசிரியர்களின் முயற்சிகளை அறிய இந்த பதிவை படிக்கலாமே\n'நல்ல சமயத்தில் நல்ல கட்டுரை. இதற்குப் பதிலெழுதினால், அதன் சாராம்சத்தைவிட, யார் எழுதினார்கள் என்றே பலரும் பார்க்கிறார்கள்.\nநம்ம ஊரில் கல்வித் தரம் மிகவும் குறைவு. பரவாயில்லை என்று சொல்லும் ஐ.ஐ.டி அல்லது நல்ல கல்லூரியிலிருந்து வரும் மாணவர்கள் வெளி வேலைக்குச் சென���றுவிடுகிறார்கள். பெரும்பாலும், பெரிய வேலைக்குப் போகமுடியாதவர்கள் வாத்தியார் வேலைக்கு வந்துவிடுகிறார்கள். வாத்தியார் வேலைக்கு மூளையைவிட, மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினாலே போதும். பெரும்பாலும் வாத்தியார்கள், மனனம் செய்து பாஸ் பண்ணி அதை மாணவர்களுக்கு எழுதிப்போடும் நிலையிலேயே உள்ளனர். கல்லூரிகளில்கூட நோட்ஸ் கொடுத்து அதை மனப்பாடம் பண்ணி எழுதவைக்கின்றனர்.\nக்ரீமி லேயர் (புரிந்து படிக்கின்றவர், ஸ்மார்ட் மாணவர்கள்) வேலையில் சேர்ந்துவிடுகின்றனர்.\nபஹ்ரைனில் நான் பி.இ. (கம்ப்யூட்டர்) படித்த (நாகர்கோவில் பொறியியல் கல்லூரி) மாணவன் பலசரக்குக் கடையில் (கோல்ட் ஸ்டோர் அல்லது சூப்பர் மார்கட்) வேலைசெய்வதைப் பார்த்துள்ளேன். திருச்சியில், பி.இ, எம்.பி.ஏ படித்த, இப்போது எம்.இ படித்துக்கொண்டிருக்கும் மாணவன் 5000 ரூக்கு ஹோட்டல் பணியில் இருப்பதைப் பார்த்தேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/09/blog-post_600.html", "date_download": "2018-07-16T14:40:21Z", "digest": "sha1:QK2ZAESVTMTX2XO2DEAH7RZBJ4B4QMOC", "length": 8803, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பொலன்னறுவையில் இரு இளம் பௌத்த பிக்குகள் மீது சரமாரி தாக்குதல். காரணம் இது தான்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபொலன்னறுவையில் இரு இளம் பௌத்த பிக்குகள் மீது சரமாரி தாக்குதல். காரணம் இது தான்\nபொலன்னறுவையில் இரு இளம் பௌத்த பிக்குகள் மீது சரமாரி தாக்குதல் நடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nபொலநறுவை , கெமுனுபுற என்ற இடத்தில் இருவர் தனக்கு தொலைபேசி ஊடாக தொந்தர தருவதாகவும், இவர்கள் இளம் பிக்குகள் எனவும் பிரதேச யுவதி ஒருவர் தனது உறவினர்களிடம் முறைப்பட்டுள்ளார்.\nஇது சம்மந்தமாக விசாரணை செய்ய சென்ற வேளை குறித்த இரு இளம் பிக்குகளுக்��ும் யுவதியின் உறவினர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின் அது கைகலப்பாக மாறி பிக்குகள் மீது சராமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nதாக்குதலுக்குள்ளான பிக்குகள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதே வேளை இவர்களை தாக்கிய யுவதியின் உறவினர்கள் என கூறப்பட்டும் ஐவரை தாம் கைது செதுள்ளதாக பொலன்னறுவை பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nReport by - ஆரிப் S நளீம்\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nவாகன ஓட்டுநர்களுக்கு கத்தார் உள்துறை அமைச்சு தமிழில் வெளி்யிட்டுள்ள அறிவிப்பு\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nவெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்த கணவன்.\nவெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளன...\nஒரேயொரு புகைப்படத்தால் சவூதியில் ஜிம் மாஸ்டருக்கு எற்பட்ட அவல நிலை\nபெண் ஒருவர் முன்னிலையில் ஜிம் டிரெயினர் இருக்கும் புகைப்படம் சமூக வலைகளில் வெளியான சர்ச்சையை தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்தினை சவுதி அ...\nதற்போது கத்தார் எயார்வெய்ஸ் மூலம் 164 இடங்களுக்கு பயணிக்கலாம்\nஉலகில் முதல் தர விமானச் சேவை நிறுவனமான கத்தார் எயார்வெய்ஸ் தற்போது கத்தாரிலிருந்து 164 இடங்களுக்கு பயணிப்பதாகவும், 2022ம் ஆண்டளவில் 220 ...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால��ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகேரளா - கொசின் விமான நிலையத்தில் ஒடுபாதையை விட்டு விலகிய கத்தார் எயார்வெய்ஸ்\nகத்தார் எயார்வெய்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான QR516 விமானம் ஓடுபாதையை விட்டு விலகியச் சென்ற சம்பவம் ஒன்று கேரளா - கொசின் விமான நிலையத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-07-16T13:54:52Z", "digest": "sha1:BRIQH7KXLWI7XRG272LLC4IUZLVXHHWK", "length": 16064, "nlines": 160, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: முதிர்ந்து நின்ற ஆறு ஆதாரங்கள்!!", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nமுதிர்ந்து நின்ற ஆறு ஆதாரங்கள்\nநம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் பற்றித்தான் யோக சாஸ்திரங்கள் கூறுகின்றனர். \"மூல முதல் ஆறுதலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேலாறுதலம் காணு காணு\" என சித்தர் பெருமக்கள் கூறியுள்ளனர்.\nஞான அனுபவ நிலைகள் நம் உடலில் தலைபகுதி மட்டுமே கழுத்துக்கு கீழேயிருப்பது எல்லாம் கர்மாவை செய்பவனயாகும். தலைப்பகுதியிலுள்ள பன்சேந்திரியங்களும் கர்மேந்திரியங்கள்தான்.\nதவ நிலையில் கர்மேந்திரியங்களும் மெய், வாய், கண் மூக்கு, செவி எல்லாம் ஞானேந்திரியமாக மாறிவிடுகிறது.\nஐம்புலன்களும் புறத்தே(வெளியே) செயல் படுகின்றது, ஞான சாதகன் தவம் செய்வது புறத்தே அலைவதை நிறுத்தி அகத்தே(உள்ளே) திருப்புவதுதான். இவை அனைத்தும் மனதின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nமனம் செம்மையானால் வாயால் மந்திரம் சொல்ல தேவை இல்லை, மூக்கால் காற்று இழுக்க தேவை இல்லை. காதில் தோத்திரம் கேட்க தேவை இல்லை. கண்மூடி வாசியோகம் செய்ய தேவை இல்லை. உடலால் எந்த பணியும் செய்ய தேவை இல்லை. ஐம் புலன்களை வைத்து புறத்தே செய்யும் எச்செயலும் ஞான நிலையல்ல\nஐம் புலன்களும் ஐம் பூதங்களும் ஒன்று சேரும் இடத்தில் இ��ற்றை ஆட்டிப்படைக்கும் இவற்றை ஆட்டி படைக்கும் மனதை இருத்தினால் போதும். \"\"பொறிவாயில் ஐந்துவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நெறி நின்றார் நீடு வாழ்வார்\" ஐம் பொறிகளின் வாயில் - வாசலில் - கண்ணில் ம்புலன்களை - ஐம்பூதங்களை சுட்டு எரித்தவன் அவித்தவன் - உஷ்னத்தால் நீற்றுபவன் , சத்தியமாக நீடு வாழ்வான் - சாகமாட்டான்.\nநம் கண்களில் உள்ள ஒளியை பெருக்க பெருக்க ஒளி ஓங்கி எல்லா மலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சுட்டு எரிக்கப்பட்டு விடும். புற செயல்கள் அற்று போக போக உள் முகமாக ஒளி அலைகள் பாயும். உள்ளே அக்னிகலையை அடையும். இது தான் சாதனை.\n\"சுட்ட சுடுகாடும் வெளியும் அதுவேயாகும்\" என சித்தர் கூறுகிறார். நம் மும்மலம்களும் சுட்டு எரிக்கப்படும் சுடுகாடு நம் கண்கள்.\nஅங்கே தானே நெருப்பு உள்ளது. உள்ளே போனால் பெருவெளி- வெட்ட வெளிதான். இதைதான் இன்னொரு சித்தர் ஊசி முனை காடு என்றார். ஊசி முனைக்குள் சென்றால் பெரும்காடுதான். காட்டில் தானே காட்டாறு சாரைப்பாம்பு காட்டானை எல்லாம் இருக்கும் இவை அனைத்தும் பரிபாசையாக சொல்லப்பட்டதே. ஆறுகுள்ளே சென்றால் நெருப்பாருதான்\nமூலாதாரம் கீழே என்பார் அறிவிலிகள்.\nமூல முதல் ஆதாரம் ஆறினையும் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆதாரத்தையும் பாரு பாரு ஆறுதலமாக ஆறுமுகமாக உள்ளது இரு கண்கள் . கண்ணே எல்லா ஆதாரத்திற்கும் மூலம். எல்லாவற்றுக்கும் மூலமான கண்ணே அதில் உள்ள ஊசிமுனை துவாரத்தின் உள் ஒளியே நம் ஜீவ ஒளி\nவிநாயகர் அகவலில், மூலாதாரத்தில் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து என்று அழகாக பாடி உள்ளார் ஔவையார் மூல ஆதாரம் கண். அதில் தவம் செய்வதால் எழும் கனல் பெரும்ஜோதியாக எழும்.கால் எனு பாதம், இறைவன் திருவடி. கண்ணாகிய மெய்ப்பொருளில் கருத்து வைத்தால் கனல் மூண்டெழும். எவ்வளவு அழகாக சொல்லப்பட்டு உள்ளது பாருங்கள் மூல ஆதாரம் கண். அதில் தவம் செய்வதால் எழும் கனல் பெரும்ஜோதியாக எழும்.கால் எனு பாதம், இறைவன் திருவடி. கண்ணாகிய மெய்ப்பொருளில் கருத்து வைத்தால் கனல் மூண்டெழும். எவ்வளவு அழகாக சொல்லப்பட்டு உள்ளது பாருங்கள் கண்ணே இறைவனின் கால் திருவடி\nவினைகளுக்கு காரணம் கண்ணால் பார்ப்பதே வினை வரக்கூடிய அம்சம் நம் கண்ணில் உள்ளது வினை வரக்கூடிய அம்சம் நம் கண்ணில் உள்ளது அது என்ன அது வெள்ளை விழி, கருவிழி அடுத்து கண்மணி. கண்மணியின் மத்தியில் ஊசி முனை துவாரத்தை மறைத்து கொண்டு இருக்கும் மெல்லிய ஜவ்வு. இந்த ஜவ்வு தான் நாம் பார்க்கும் அனைத்துக்கும் காரணம். அது தான் நம் முன்வினை இருக்குமிடம். அதற்க்குத்தக்கபடிதான் இப்போது மனம் செயல்பட்டு மேலும் புதுப் புது வினை உண்டாக்கும். இப்படியே போனால் இதற்க்கு முடிவு\nவள்ளல் பெருமான் உரைத்த ஞான சரியை வழி தான் தியானம். கண்மணியை நினைந்து நினைந்து கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து இருக்கும் போது கனல் எழும்பும். மனம் அங்கே நிற்பதால் புற செயல்கள் நடைபெறாது புது வினை உருவாகாது. மனம் கண்மணியில் நிற்க நிற்க கனல் ஓங்கி வளரும்.ஞான கனல் பெருகினால் முன் உள்ள ஜவ்வு கொஞ்சம் கொஞ்சமாக உருகி கரைந்து விடும். ஊசி முனை வாசல் அடைத்து கொண்டிதிருந்த ஜவ்வு கிழிந்தவுடன் கண் திறக்கும் என்று ஞானிகள் கூறி இருக்கின்றனர்.\n இது தான் நாம் செய்ய வேண்டிய தவம்.\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nLabels: சித்தர், சிவ செல்வராஜ், திருக்கதவம், வள்ளலார்\nதங்களின் அருமையான ஆறு சக்கரங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nசமாதியில் மூழ்கினால் குரு எழுப��பி விடுவார்\nமுதிர்ந்து நின்ற ஆறு ஆதாரங்கள்\nஊசியும் நூலும் - தையல் வேலைக்கு மிகவும் அவசியமானது ஊசியும் நூலுமே ஆகும். ஊசியானது மூன்று அம்சங்களை உடையதாய் இருத்தல் வேண்டும். அவையாவன் ஒன்று முனை கூர்மையாய் இருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15032914/Taskmakers--Demonstration.vpf", "date_download": "2018-07-16T14:33:35Z", "digest": "sha1:4T3QONPMVCVPE3U6RT5HHBHSVORNKRDO", "length": 8708, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Taskmakers Demonstration || காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஞ்சீபுரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Taskmakers Demonstration\nகாஞ்சீபுரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகாஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் காஞ்சீபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை மண்டலம் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தாமதம் செய்து வரும் மத்திய அரசை கண்டித்தும் காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் டில்லிபாபு, நிர்வாகிகள் நிர்மல்குமார், நாச்சியப்பன், குட்டிவேல், தாணிவேல் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். முடிவில் தலைமை நிலைய செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவர் பலி\n3. முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேச்சு\n4. தாயின் நிழலில் ஒரு தங்கத் தாரகை\n5. வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589350.19/wet/CC-MAIN-20180716135037-20180716155037-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}