diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1576.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1576.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1576.json.gz.jsonl" @@ -0,0 +1,375 @@ +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/10/blog-post_18.html", "date_download": "2018-06-25T17:14:06Z", "digest": "sha1:KSWNHVG7MLDHOKZSSHOAVXAXFSVPU6OJ", "length": 29913, "nlines": 256, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "தோல்வியின் காரணம் என்ன? ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், அக்டோபர் 18, 2016 | அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் , அதிரை அஹ்மது\nகடந்த காலப் பொது வரலாற்றில் நாம் காணும் சில மதங்களும் இயக்கங்களும் வெற்றியைத் தழுவாமல், தோல்வியடையக் காரணமென்ன என்பதைச் சிறிது காண்போம்.\nகத்தோலிக்க தேவாலயம்: ஒரு காலத்தில், ஐரோப்பாவையும், ‘புத்துலகு’ என்று புகழப்பட்ட அமெரிக்காவையும் ஆட்கொண்டிருந்தது, கத்தோலிக்கத் திருச்சபை. இதன் தலைமைப் பீடத்தில் இருந்த போப்பாண்டவர்தான் சலுகைகள் வழங்கினார்; அவர்தான் ஆட்சித் தலைவர்களையும் அரசர்களையும் நியமனம் செய்தார்; தம் மார்க்க வரம்புகளை மீறியவர்களுக்குத் தண்டனை கொடுத்தார்; கிறிஸ்தவத்தைப் பரப்புதல் என்ற பெயரில் தென்னமெரிக்காவின் நாகரிகச் சின்னங்களை அழித்தொழித்தார்; ஆஃப்ரிக்காவிலிருந்து கறுப்பினத்தவர்களைக் கடத்தும் அடிமை வர்த்தகத்தை ஆதரித்தார்; முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப் போர்களுக்கு ஒப்புதல் கொடுத்தார்; மக்கள் தமது வாழ்க்கையை எப்படி வகுக்கவேண்டும் என்ற கொள்கைகளை வகுத்தளித்தார்; பொது மக்கள் தமது வருமானத்தின் பத்து சதவீதத்தைத் திருச்சபைக்கும் போப்புக்கும் கொடுக்கச் செய்தார். இதன் மூலம் போப்புகள் பணக்காரர்களானார்கள்.\nபிறகு ஒரு காலம் வந்தது. பல சிந்தனை மாற்றங்களும் சீர்திருத்தங்களும் உருவாகி, எதிர்வாதங்களும் புதிய சிந்தனைகளும் சமுதாயத்தில் தலைகீழ் விளைவுகளும் ஏற்பட்டன. ஜெர்மனியில் மார்ட்டின் லூதரும் கார்ல் மார்க்ஸும் தோன்றி, எதிரும் புதிருமான கொள்கைகளைப் பரப்பினார்கள். இங்கிலாந்தைத் தலைமையகமாகக் கொண்டு, புரோட்டஸ்டாண்டு என்ற எதிர்ப்புக் கிரிஸ்தவ அமைப்பு, ‘ஆங்லிக்கன் சர்ச்’ எனும் புதிய அமைப்பாக உருவெடுத்தது. இடையே அறிவியலும் தர்க்க வாதமும் ஏற்பட்டு, கத்தோலிக்கக் கிறிஸ்தவ அமைப்பை பலவீனப் படுத்தின. இல்லை, ஒழியச் செய்தன\nகிறிஸ்தவத்தின் கத்தோலிக்கப் பிரிவானது, ஒரு காலத்தில் பணத்தில் கொழித்துக் கொண்டிருந்தது. புரட்சி இயக்கங்களும் புதிய சிந்தனைகளும் தோன்றிய பின்னர், எது தலைமை யார் தலைவர் என்று அறி��� முடியாமல், பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் ஒரு தலைமையற்ற கிறிஸ்தவம், கொள்கை இல்லாத மதமாக மாறியது வணக்கத்தை விடுத்து வருமானத்தையே குறிக்கோளாகக் கொண்டதால், பொது மக்கள் தேவாலயங்கள் மேல் நம்பிக்கை இழந்தார்கள். விளைவு வணக்கத்தை விடுத்து வருமானத்தையே குறிக்கோளாகக் கொண்டதால், பொது மக்கள் தேவாலயங்கள் மேல் நம்பிக்கை இழந்தார்கள். விளைவு பிறப்பால் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொண்டு, அந்த மதத்தின் வழிபாடுகளில் பற்றுதல் இன்றி இருக்கின்றனர். மற்றும் பலரோ, மத மாற்றத்தில் – குறிப்பாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்வதில் முனைப்புக் காட்டிவருகின்றனர்.\nமக்கள் வரியாகவும் நன்கொடையாகவும் கொடுத்துவந்த பண வரவு குறைந்து, வருமானம் இல்லாத நிலையில், மேலை நாடுகளில் பல தேவாலயங்கள் மூடப்பட்டும், பிற மதங்களின் வழிபாட்டுக்காக வாடகைக்கு விடப்பட்டும் அல்லது விற்கப்பட்டும் இருப்பது, நாம் அன்றாடம் வாசிக்கும் செய்தியாக இருக்கின்றது. இன்று கத்தோலிக்கப் போதனைகள் வாட்டிகனின் நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பிய அமெரிக்கக் கத்தோலிக்கர்கள் வானலாவக் கட்டிய மாதாகோவில்கள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇன்று இஸ்லாத்தை நோக்கித் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகள், போர்க்குரல்கள் எல்லாம், கிறிஸ்தவர்களின் வழிபாடுகளில் தேக்க நிலை ஏற்பட்டு, சர்ச்சுகளுக்கு வணங்க வருவோர் குறைந்துபோய்விட்டனரே என்ற தாழ்வு மனப்பான்மையின் விளைவேயாகும்.\nஇதையடுத்து, முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு, இஸ்லாத்திற்கே வேட்டு வைக்கும் கொள்கைகளைக் கொண்ட ஷியாப் பிரிவுகளுள் ஒன்றான ‘ஆகாகான் இஸ்மாயிலி தாவூதி போரா’க்களிடமிருந்து வருகின்ற எதிர்ப்பு இவர்களும் ‘சையிதுனா ஆகாகான்’ என்ற தனித் தலைமைக்குக் கட்டுப்பட்டு, இஸ்லாம் அனுமதிக்காத வழிபாடுகளிலும் நடைமுறைகளிலும் ஈடுபட்டு, இஸ்லாத்திற்கே வேட்டு வைக்கின்றனர்\nஇந்தப் பிரிவினர், உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும், தமது வருமானத்தின் 12.5% பகுதியைத் தலைவர் ஆகா கானுக்குக்கொடுத்துவிட வேண்டும் என்ற விதி. எவ்வித மார்க்க ஆதாரமும் இல்லாத இந்தப் பணம் தனி ஒரு தலைவருக்குப் போய்ச் சேருகின்றது என்ற���ல், அந்தத் தலைவர் எப்படிப்பட்டவராயிருப்பார் இது போன்ற வருமானத்தால்தான், ஆகா கான் உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் இது போன்ற வருமானத்தால்தான், ஆகா கான் உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் இவ்வாறு வரும் கணக்கற்ற வருமானத்திலிருந்து சிறு பகுதிகளை அறப்பணிகள் சிலவற்றில் ஈடுபடுத்துகின்றனர். அவ்வப்போது இந்தத் தலைவர், தன் மீது எந்த அரசாங்கமும் கை வைத்துவிடக் கூடாது என்பதற்காக, பண முடக்கம் செய்து, பத்திரிகைகளில் படம் போட்டு இடம் பிடித்துக்கொள்கின்றார்.\nஇவர்களைப் போன்றவர்கள் எல்லாம் மதத்தின் பேரால் மனிதர்களைச் சுரண்டுபவர்கள். மனிதத் தலைவர்கள் மட்டுமே; புனிதத் தலைவர்கள் அல்லர். இவர்களின் மறைவுக்குப் பின்னர், இவர்கள் வகுத்த சட்டங்கள் பஞ்சாய்ப் பறந்து போய்விடும். இறைப் பொருத்தம் இல்லாததே அவற்றின் வீழ்ச்சிக்குக் காரணம்.\nஇனி இஸ்லாத்தின் முன்மாதிரியில் உலகளாவிய இயக்கம் பற்றிய ஒப்பீட்டைப் பார்ப்போம். உலகச் சமுதாயத்தின் முன்னால் இஸ்லாம் நீதி, சமூகப் பொறுப்பு, எல்லா விதமான அடக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும் போராட்டம் ஆகியவை அடங்கிய திட்டத்தைத் திறந்த புத்தகமாக விரித்து வைத்துள்ளது பற்றிப் பார்ப்போம்.\nநீதி, சமூகப் பொறுப்பு, எல்லா அடக்குமுறைகளில் இருந்தும் விடுதலை பெறுதல் ஆகியவை அடங்கிய தத்துவக் கோட்பாட்டை இஸ்லாம் இந்த உலகிற்கு வழங்கியது. மதக் கோட்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட்ட கட்டளைகள் அனைத்தும் மக்களால் செயலுருப் பெற்ற பின்னர், அவை சமுதாயத்தின் சட்ட நெறிகளாயின. வணங்கத் தகுந்தவன் அல்லாஹ் என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்றும் வாயால் சொல்லிவிட்டால் மட்டும் போதாது. இந்த உறுதி மொழியை வாயால் சொல்லிவிட்டால் மட்டும் போதாது. அதற்குப்பின் விரிவான செயல்பாடுகள் நிறைய உள்ளன. அவற்றைச் செய்தால் மட்டுமே, இந்த உறுதி மொழியின் உண்மை நிலைபெறும். இறை வேதத்திலும் இறுதித் தூதரின் போதனைகளிலும் இந்தக் கலிமாவை முழுமைப் படுத்தும் நற்செயல்கள் பற்றி விரிவான வழிகாட்டுதல்கள் அடங்கியுள்ளன.\nஅவற்றுள் முதலாவது, தொழுகையாகும். இந்தத் தொழுகை எனும் வணக்கத்தைப் பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் ‘ஜக்காத்’ என்னும் கடமையையும் சேர்த��தே அல்லாஹ்வின் அருள்மறையாம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. மார்க்கச் சட்டத்தின் அடிப்படையில், யாரெல்லாம் இந்தக் கட்டாயக் கொடையைக் கொடுக்கத் தகுதி பெற்றவர்கள் என்பது பற்றிய பட்டியல் குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. ஜக்காத் எனும் இந்தப் பொருள் கொடையைத் திரட்டி, மத்தியக் கருவூலத்தில் சேர்த்து வைக்கவேண்டும். மார்க்கத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதெல்லாம், அதிகமாக இந்த ஜக்காத் பற்றியே இருந்துள்ளது.\nஓரிறைக் கொள்கை என்ற தவ்ஹீதை ( இறை ஒருமைப்பாட்டை ) நிலைநாட்டுதல் என்ற செயல் மட்டும் இருந்து, அதன் அடுத்தடுத்த கடமைகளுக்காக வேகத்துடன் நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டு இருந்தால், அவர்களின் பணி இலேசாக இருந்திருக்கும்.\nவரலாற்றில் பதிவான நிகழ்வு ஒன்று, இங்கு நினைவுகூரத் தக்கது. நபியவர்களின் இஸ்லாமிய அழைப்பின் தொடக்க காலத்தில், மக்கத்துக் குறைஷித் தலைவர்கள் அனைவரும் நபியைச் சந்தித்து, நபியவர்கள் ஒரே இறைவனாக நம்பி வணங்கும் அல்லாஹ்வை அவர்கள் ஒரு நாளைக்கு வணங்கத் தயார் என்றும், அடுத்த நாள் அவர்களின் கற்சிலைக் கடவுள்களை நபியவர்கள் வணங்கவேண்டும் என்றும் ‘நேர்மையான’ பரிந்துரை ஒன்றை வைத்தனர்.\nஅதற்குத் தமது கருத்தை நபியவர்கள் குறைஷிகளிடம் கூறுவதற்கு முன், இறைவசனம் இவ்வாறு இறங்கிற்று:\n நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன். (அது போன்றே) நான் வணங்குபவனை நீங்களும் வணங்கமாட்டீர்கள். (மேலும்) நான் வணங்குபவனை நீங்கள் வணங்கமாட்டீர்கள். நீங்கள் வணங்குபவற்றை நானும் வணங்கமாட்டேன். (எனவே,) உங்கள் மார்க்கம் உங்களுக்கு. எனது மார்க்கம் எனக்கு.” (109:1-6)\nஇன்றைய உலகில், அந்த மக்கத்துக் காஃபிர்களின் பரிந்துரை ‘நியாயமானதாக’ எடுத்துக் கொள்ளப்படலாம். இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், உங்களைத் ‘தீவிரவாதி’ என்றும், ‘அடிப்படைவாதி’ என்றும் பழி சுமத்துவார்கள். எனினும், அந்த நியாயமற்ற பரிந்துரையை நபியவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அண்ணலார் (ஸல்) அப்படி ஏற்றுக்கொண்டால், அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓரிறைக் கொள்கையுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பதாகிவிடும்; பல கடவுள் கொள்கைக்கு இணக்கம் தெரிவிப்பதாக ஆகிவிடும். இது போன்ற சோதனைகள்தாம், தலைவர் எதிர்கொள்ளும் சவால்களாகும். ‘தர்க்க ரீதியானது’ என��று கருதப்பட்ட இது போன்ற பரிந்துரைகளுக்கு இணங்காமல், கொள்கைப் பிடிப்புடன் இருந்தால், அதுவே அந்தத் தலைவருக்குப் பெரும் சோதனையாக மாறிவிடும். இருப்பினும், அவர் இறையருளைக் கேட்டுப் பெற்று, அந்தச் சோதனையில் வெற்றி பெற்றுவிடுவார்.\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஉளத்தூய்மை : (மூலம்: சூரத்தல் இஃக்லாஸ்)\nபொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 060\nஸ்டெடி ரெடி அப்புறம் புடி \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 059\nபடித்த, பார்த்த, கேட்ட, நினைத்த'வைகள்' - ஒன்று \nதொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம் - அதிராம்பட்டின...\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர்கிறது... 14\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 058\nகவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-9\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 057\nஇஸ்லாம் மார்கத்திற்கு ஐரோப்பாவின் கடன்\n’என் பெயர் இஸ்லாம்’ - காணொளி உரை\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/05/asthma-natural-treatment-in-tamil/", "date_download": "2018-06-25T17:17:57Z", "digest": "sha1:33GXKNCGGHZIUSTF45K3OBBANFAJWEPR", "length": 10105, "nlines": 141, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆஸ்துமாவை வரவழைத்து மோசமாக்கும் உணவுகள் ,asthma natural treatment in tamil |", "raw_content": "\nஆஸ்துமாவை வரவழைத்து மோசமாக்கும் உணவுகள் ,asthma natural treatment in tamil\nதற்போது ஏராளமான மக்கள் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுகிறார்கள். ஆஸ��துமா பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பிட்ட உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை ஆஸ்துமா பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்\nஉதாரணமாக, குறிப்பிட்ட பதப்படுத்தும் கெமிக்கல்களான சோடியம் பைசல்பைட், சோடியம் சல்பைட், பொட்டாசியம் மெட்டாபைசல்பைட், சோடியம் மெட்டாபைசல்பைட் போன்றவை நிறைந்த உணவுகள் ஆஸ்துமாவை மோசமாக்கும்.\nசெயற்கை எலுமிச்சை ஜூஸ் கடைகளில் விற்கப்படும் எலுமிச்சை ப்ளேவர்கள் நிறைந்த பானங்கள் அல்லது செயற்கை எலுமிச்சை ஜூஸை வாங்கிக் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டும்.\nஒருவேளை எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் நற்பதமாக தயாரித்துக் குடியுங்கள். உலர் பழங்கள் ஆம், சில நேரங்களில் உலர் பழங்களும் ஆஸ்துமா பிரச்சனையை தீவிரமாக்கும். குறிப்பாக உலர் ஆப்ரிகாட், உலர் திராட்சை, உலர் செர்ரி மற்றும் இதர உலர்ந்த பழங்கள் அல்லது காய்கறிகள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.\nஇறால் உறைய வைக்கப்பட்ட இறால்கள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இதில் சல்பைட்டுகள் இருக்கும். வேண்டுமெனில் பிரஷ்ஷான இறாலை சாப்பிடலாம். ஊறுகாய் பாட்டிலில் போட்டு விற்கப்படும் ஊறுகாயில் சல்பைட்டுகள் இருக்கும் வாய்ப்புள்ளதால், ஆஸ்துமா நோயாளிகள் ஊறுகாயில் இருந்து விலகி இருப்பது நல்லது. பாக்கெட்டுகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு உறைய வைக்கப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுகள்,\nபிரெஞ்சு ப்ரைஸ் மற்றும் இதர பாக்கெட் உணவுகளில் சல்பைட்டுகள் இருக்கும். வேண்டுமானால், உருளைக்கிழங்கை வீட்டிலேயே பேக்கிங் செய்தோ, ரோஸ்ட் செய்தோ சாப்பிடலாம். ஒயின் மற்றும் பீர் ஒயின் அல்லது பீர் குடித்த பின் சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும். இதற்கு அவற்றில் சல்பைட் இருப்பது தான். ஆகவே எந்த ஒரு பானத்தை குடித்த பின் சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்கிறீர்களோ, அவற்றை முற்றிலும் தவிர்த்திடுங்கள். இதர உணவுகள் தக்காளி, சோயா பொருட்கள், சால்மன், மாப்பிள் சிரப், லெட்யூஸ், பூண்டு, முட்டை, சோள மாவு, அஸ்பாரகஸ் போன்றவற்றிலும் சல்பைட்டுகள் இருப்பதால், இந்த உணவுகளையும் ஆஸ்துமா நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.\nஆயுர்வே��ம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirashathas.blogspot.com/2011/03/blog-post_07.html", "date_download": "2018-06-25T17:22:39Z", "digest": "sha1:AOHWFY5ZVNCOVLZ6HX34T4EOUQEU2A34", "length": 14693, "nlines": 285, "source_domain": "pirashathas.blogspot.com", "title": "ரோஜாக்கள்: உன் மனசு போல....", "raw_content": "\nகாதல் வலி கவிதைகள் (4)\nஉணர்வினை பகிர்ந்து - உண்மை\nஅன்பினை பொழிந்த - நீ\nஉதறிட்ட பின்பும் - என்\nஎன் உடலாயிது - அதில்\nஅருமையான வரிகள் பிரஷா :)\nஎன் உடலாயிது - அதில்\nகாதலின் பிரிவினையும் அதன் மூலம், மனதில் படிந்துள்ள வலியையும் கவிதை பாடி நிற்கிறது. கடந்த சில நாட்களாக ஒரு தலை ராகம் போல பிரிவுத் துயரை மட்டுமே பொருளாக்கி உங்களின் கவிதைகள் நகர்கின்றன. இன்னும் கொஞ்சம் ரசனையுள்ள விடயங்களையும் சேர்த்தால் நல்லதல்லவா\nவேடந்தாங்கல் - கருன் said...\nகாதல் மணம் கமழும் கவிதை அருமை..\nபிரிவின் வலியை உணர்ந்தால் மட்டுமே இப்படி உருக முடியும் பிரஷா.மகளிர் தின வாழ்த்துகள் தோழி \nகவிதை வரிகள், மென்மையான உணர்வுகளை சொல்கிறது.\nமன்னியுங்க இந்த அருமையான வரிகளுக்கு என்னால் கருத்திட முடியல...\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\n....ஹம்ம்ம்ம்... உண்மையான உணர்வு.. :-))\nதாயாய் இருந்திருந்தால் புலம்பாமல் என்ன செய்ய\nதோழி வரிகள் அப்படியே நெஞ்சிலே நிற்கிறது ...\nஎன் உடலாயிது - அதில்\nபிரிவின் வலியை உணர்ந்தால் மட்டுமே இப்படி உருக முடியும் பிரஷா.மகளிர் தின வாழ்த்துகள் தோழி \nபல வண்ண பூக்கள் அலங்கரிக்கும் சொந்தமதில் உள்ளப் பாசமலராய் வாசம் வீசியே என்னோடு இணைந��தவரே புவியிதனில் உம் வரவுக்காய் புலர்ந்திருந்த பொழுது...\nசின்ன சின்ன கதை பேசி சிரித்து மகிழ்வதற்காய் சென்ற பல பொழுதுகளில் சேர்ந்திருந்தோம் நாம்... சொந்தபந்தம் எதுவுமின்றி சொந்த கதை பல பேசி ந...\nஎண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்... சுற்றி சுற...\nஅதிசயங்கள் பல நிகழ்த்தி சாதனை பல புரிந்து சோதனைகள் வேதனைகளை ஏற்படுத்தி இனிதே விடைபெறும் 2010 ஆண்டே இன்முகத்துடன் வாழ்த்துச் சொல்லி ...\nமனித மனங்களின் தாரக மந்திரம் கண்ணீர்.. கடல் என நீண்டு செல்லும் நினைவலைகளில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களின் உண்மையான நட...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஇழப்புகள் புதிதல்ல எனக்கு இருந்தும் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். ஆனால், சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய...\nவிதியேன எண்ணியே விலகிட்ட போதிலும் வழியதில் வந்தும் நிழல் போல் வலியது தொடருதே என்னை உறவுகள் உருவாகும் போது உணராத அர்த்தங்கள் உரு...\nதனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க...\nஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........\nபாவையிவள் பட்ட துயர் பகிடிக்கு கூட இந்த பாரினில் யாருக்கும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/lakshmi-vanthachu/103090", "date_download": "2018-06-25T17:20:44Z", "digest": "sha1:Z2OADTEDJPNZPFNQSFKHS2BTTS4KRKNA", "length": 4465, "nlines": 56, "source_domain": "thiraimix.com", "title": "Lakshmi Vanthachu - 26-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபாலாஜி மற்றும் நித்யாவை சேர்த்து வைக்கும் கமல்\nஉலகில் அசிங்கமான நாய் இது தானாம்\nஇரண்டு ஆண்களுடன் ஒன்றாக இணைந்து வாழும் இளம்பெண்: குழந்தை பெற விரும்பும் விசித்திர காதலர்கள்\nஅக்கா அக்கா என்று கூறி ஜனனியிடம் ஷாரிக் செய்த சில்மிஷம்\nமட்டக்களப்பின் தமிழ் பகுதியில் பெண்ணை ஏமாற்றி சிக்கிய நபர்\nமுல்லைத்தீவு புலிக்கொடி விவகாரம்: பலருக்கு வலை விரித்துள்ள ரீ.ஐ.டி\nபிரித்தானிய இளவரசி மெர்க்கலை முத்தமிட்ட அந்த நபர் யார்\nஇந்திய வாலிபரை ஆசைகாட்டி திருமணம் முடித்த அமெரிக்க பாட்டி...எப்படி தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் நடந்த கூத்த�� இரவில் பெண்கள் ரூமில் நடிகர் மஹத் செய்த காரியம்\nஅக்கா அக்கா என்று கூறி ஜனனியிடம் ஷாரிக் செய்த சில்மிஷம்\nபாகற்காயை கண்டாலே முகம்சுழிப்பவரா நீங்கள்.. இதைப் படிங்க இனி செய்யவே மாட்டீங்க\nசர்க்கார் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் பற்றிய விசயத்தை வெளியிட்ட நடிகை\nதவறான தொடர்பு....கொடூரமாக கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மனைவி\nபிக்பாஸ் வீட்டில் 60 கமெராக்கள் மத்தியில் அரங்கேறிய திருட்டு\nபிக்பாஸ் வீட்டில் நடந்த கூத்து இரவில் பெண்கள் ரூமில் நடிகர் மஹத் செய்த காரியம்\nசர்கார் படத்தில் மிகப்பெரும் சர்ச்சை பன்ச் டயலாக், லீக் ஆனது- இதோ\nஇந்த இளம்பெண்ணின் வாழ்வில் நடந்தது என்ன... பரபரப்பை ஏற்படுத்தும் காட்சி\nஇலங்கை சென்ற காலா புகழ் ஹுமாகுரேஷி நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம், இதோ\nஐயோ நித்யா போயிட்டா பரபரப்புக்கு என்ன பண்ணுறது....கெட்ட பையன் சார் இந்த பிக்பாஸ்\nதினமும் அரை மணி நேரம் செலவழித்தால் போதும் 15 நாட்களில் தொப்பை குறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/05/10_30.html", "date_download": "2018-06-25T17:15:12Z", "digest": "sha1:OD2GZG2SJT5QRP44HBZE5L4SJMWZMGZQ", "length": 5115, "nlines": 42, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nதிங்கள், 30 மே, 2016\nபீஹார் 10ம் வகுப்பு தேர்வில்\n:தேர்வு முறைகேடுகளுக்கு பெயர் பெற்ற பீஹார் மாநிலத்தில், இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது; அதே நேரத்தில், மாணவியரை விட, மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் இணைந்த, கூட்டணி அரசு உள்ளது. இங்கு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, அவர்களுக்கு பெற்றோரே உதவுவது என, பல்வேறு மோசடிகள் நடப்பது வழக்கம்.\nஇந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வின் போது, பல்வேறு கட்டுப்\nபாடுகளை மாநில அரசு எடுத்தது. மாநில கல்வி வாரியத்தின், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.\nஇதில் தேர்வு எழுதிய, 15.47\nலட்சம் பேரில், 46.66 சதவீதம் பேரே தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு, 75.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும், 54.44 சதவீத மாணவர்களும், 37.61 சதவீத மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.\nஇந்த தேர்வு முடிவுகள், மாணவர்களின் உண்மையான திறமையை வெளிப்படுத்துகின்றன. மாநிலத்தின் கல்வி முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களையும் இந்த தேர்ச்சி விகிதம் சுட்டிக்காட்டுகிறது.அசோக் சவுத்ரி பீஹார் கல்வி அமைச்சர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t269-topic", "date_download": "2018-06-25T17:15:37Z", "digest": "sha1:7KRDVSDZMHVJ6CDQFLIBFFP4IGT4IN52", "length": 12251, "nlines": 56, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "வேடம் கலைகிறது...!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nபாகிஸ்தான் - அமெரிக்கா இடையிலான தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்துவிடும் தோற்றத்தை இப்போதைய சூழ்நிலைகள் ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டதே பிரச்னைக்குக் காரணம்.\nஇந்தச் சம்பவம் நாட்டில் ஏற்படுத்திய கொந்தளிப்பால், அமெரிக்காவைக் கண்டித்தே ஆகவேண்டிய நிர்பந்தம் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\n\"ஷாம்சி விமானதளத்தில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும், இனி ஒருமுறை தாக்குதல் நடந்தால் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்காமல் பாகிஸ்தான் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்த வேண்டும்' என ராணுவத் தளபதி கயானி ஆவேசப்பட்டார்.\nஅமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, \"நேட்டோ தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டது அல்ல' என்று விளக்கம் அளித்தார்.\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானியைத் தொடர்புகொண்டு, \"பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா எப்போதுமே மதிக்கிறது' என்று சமாதானம் சொன்னார். ஆனால், எந்த சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான், தங்களது கண்டனத்தை உலகுக்குத் தெரிவிக்கும் வகையில், ஜெர்மனியில் நடைபெறும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்துவிட்டது.\nஅமெரிக்காவுடனான உறவில் இப்படி ஒரு விரிசல் என்றாவது ஏற்படும் என்பது பாகிஸ்தான் எதிர்பார்த்ததுதான். ஆனால், இத்தனை விரைவில் உறவு சீர்கெடும் என்பதுதான் எதிர்பார்க்காதது. இஸ்லாமிய நாடுகளைக் குறிவைக்கிறது அமெரிக்கா என்ற நீண்டநாளைய குற்றச்சாட்டுக்கு இடையே, அமெரிக்காவை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வேண்டுமானால் ஏற்கலாம். ஆனால், பாகிஸ்தான் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.\nஅமெரிக்காவுக்கு அதிகம் இடம்கொடுக்கிறோம் என்று பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ அந்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது.\nஆதலால்தான் பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்கப் படைகள் காலூன்றிய நாள்முதல் இன்றுவரை நாள்தோறும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மட்டுமன்றி, அமெரிக்காவிடமுமே பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இரட்டைவேடம்தான் போட்டு வருகிறார்கள்.\nஅமெரிக்காவுடன் சேர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறும் பாகிஸ்தானின் குட்டு, பின்லேடன் கொல்லப்பட்ட விஷயத்திலேயே அம்பலமாகிவிட்டது.\nபின்லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார் என்பது தெரிந்ததும், பெரிய அளவில் உணர்ச்சிவசப்பட்டு பாகிஸ்தானைக் கண்டிக்கும் வேலையையெல்லாம் செய்யாமல், பின்லேடனை அமெரிக்க வீரர்கள் தேடிச்சென்று கொன்றபோதுதான் அமெரிக்காவின் உண்மை முகம் பாகிஸ்தானுக்குத் தெரிந்திருக்கும்.\nதலிபான்களை அழிப்பதற்காக உதவிபுரியும் முக்கிய தளமாகவும், பின்லேடனை அழிப்பதற்காகவும்தான் பாகிஸ்தானை அமெரிக்கா இத்தனைக் காலம் பயன்படுத்தி வந்தது. அதற்காகத்தான் நிதியுதவிகளை வாரி வழங்கியது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலின்போதும், பாகிஸ்தானுக்கு வலிக்காத வகையில் கண்டித்து வந்தது.\nகுறிவைத்தபடி பின்லேடனை அழித்தாயிற்று. ஆப்கானிஸ்தானிலும் தலிபான்களை ஒடுக்கி, அந்த நாட்டின் எதிர்காலம் குறித்துப் பேசும் அளவுக்கு நிலைமை சீரடைந்துவிட்டது.\nஇனியும் பாகிஸ்தானை அனுசரித்துப்போக வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இல்லை. அந்த அலட்சியம்கூட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.\nஏற்கெனவே, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கையில் சிக்கும் அபாயம் உள்ளது என்று சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. மீண்டும் அங்கு ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயத்தையும் மறுப்பதற்கில்லை.\nஅமெரிக்காவுடனான உறவு என்பது புலிவாலை பிடித்த கதை. இச்சூழ்நிலையில், அந்த உறவைத் தொடர வேண்டுமா என்ற முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான தருணத்தில் இருக்கிறது பாகிஸ்தான்.\nஇது வேடம் கலையும் நேரம்... பாகிஸ்தான், அமெரிக்கா இரு நாடுகளின் வேடமும்தான்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://3konam.wordpress.com/2010/07/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-06-25T17:30:49Z", "digest": "sha1:UDJDMUAAKAYI4LXHB3UKJGBOXVUHACOW", "length": 15454, "nlines": 65, "source_domain": "3konam.wordpress.com", "title": "நின்றா கொல்லும்?!!!!!…….சிறுகதை…. | 3konam", "raw_content": "\nரயில் ஸ்நேகம் – பாகம் ஒன்று – மூன்றாம் பிறை »\nமாடியிலிருந்து இறங்கும் போதெல்லாம் இரண்டிரெண்டு படிகளாகக் குதிக்கும்,மான்குட்டியாகத் திரிந்த செல்ல மகள் சுமையா, சோர்ந்து கிடப்பதைப் பார்த்துப் பரிதவித்தான் ஹுசைன்.\n“ஏண்டீ பாத்திமா,என்னாடி ஆச்சு புள்ளக்கிசின்ன பெருநாளைக்கு அவ ஐய்யா வீட்டுக்கு போய் வந்ததுலேர்ந்தே பாக்குறேன், சோந்தே கெடக்காளேசின்ன பெருநாளைக்கு அவ ஐய்யா வீட்டுக்கு போய் வந்ததுலேர்ந்தே பாக்குறேன், சோந்தே கெடக்காளே”.அடுக்கலையில் இருந்தே குரல் கொடுத்தாள் ஃபாத்திமா..”தெரியலையேங்க”.அடுக்கலையில் இருந்தே குரல் கொடுத்தாள் ஃபாத்திமா..”தெரியலையேங்ககுப்பியும் மாமுவும் கூட இதையே தான் கேக்குறாக,நானும் எம்புட்டோ கேட்டுப் பாத்துட்டேன், பதிலே சொல்றா இல்ல”…”வாங்க சாப்புட, உங்க மகளுக்குப் புடிக்குமுண்டு, கத்திரிக்கா, முருங்கக்கா போட்டு கறியானம் காச்சியிருக்கேன்”,என்றபடியே உணவு பரிமாற ஆயத்தங்கள் செய்யலானாள்.\nஅறைக்குள் சென்ற ஹுசைன், சின்னப் பாயில்,சுருண்டு கிடந்த மகளை அங்கலாய்ப்புடன் அழைத்தான்.”சுமையா செல்லம், ரெண்டு நாளா ஏண்டா என்னன்டோ கெடக்க நீ எந்திரிச்சி வருவியாம், அத்தா சோறூட்டி விடுவனாம் நீ எந்திரிச்சி வருவியாம், அத்தா சோறூட்டி விடுவனாம்”…பனிரெண்டே வயதான சுமையா செல்லம், சலித்துக் கொண்டே எழுந்தாள்.\n..சும்மா என்ன ஏன் தொல்ல பண்ணுறீங்க, நான் சாப்ட்டுக்க மாட்டனா, நான் சாப்ட்டுக்க மாட்டனா\nஅப்பனும், மகளும் குலவப் பொறுக்காத,ஹுசைனின் தாய் ஜைனப், கத்தக் கிளம்பினாள்.”அதிசயப் புள்ள வளக்குறாகஒத்த பொட்டப் புள்ளய பெத்துட்டு பெருமையப் பாருஒத்த பொட்டப் புள்ளய பெத்துட்டு பெருமையப் பாருகெடுத்து எடுத்து வச்சு மூடுதுக அவளையும்.மதரசாவுக்கு\nஅனுப்பாம பள்ளிக் கூடம் அனுப்புறதும், பாவட தாவணி உடுத்தி விடாம ,சுரிதாரும் முர்தாரும் போட்டு விடுறதும்..என்ன லூட்டி கொளுத்துதுகஅல்லா, ஆட்டுக்கு வால அளந்து தான வச்சிருக்கான்அல்லா, ஆட்டுக்கு வால அளந்து தான வச்சிருக்கான் இதுகளுக்கு மட்டும் ஆம்பளப் புள்ள ஒண்ணு இருந்துச்சின்னா புடிக்க முடியாது பயலையும், சிறுக்கியையும் இதுகளுக்கு மட்டும் ஆம்பளப் புள்ள ஒண்ணு இருந்துச்சின்னா புடிக்க முடியாது பயலையும், சிறுக்கியையும்…சாப்புட மாட்டேம்பாளாம் மககாரி, கெஞ்சிக் கெதருதுக அப்பனும் ஆத்தாளும்…சாப்புட மாட்டேம்பாளாம் மககாரி, கெஞ்சிக் கெதருதுக அப்பனும் ஆத்தாளும்..பெத்தவரு கெடக்காரு இருமலும் சளியுமா முடியாம,…கேக்க பாக்க நாதியில்ல அவர..பெத்தவரு கெடக்காரு இருமலும் சளியுமா முடியாம,…கேக்க பாக்க நாதியில்ல அவரஅல்லா எங்கள ஏண்டா இந்தப் பொளப்பு பொளைக்க வச்சஅல்லா எங்கள ஏண்டா இந்தப் பொளப்பு பொளைக்க வச்ச\nமுகத்தைத் தூக்கியபடியே இருந்த மகளுக்கு,சோற்றை அள்ளி ஊட்டி விட்டு ,அவசரமாய்த் தானும் இரண்டு வாய் அள்ளி விழுங்கி விட்டு….ஓடினான் தான் நடத்தி வந்த செருப்புக் கடைக்கு.\n“இஸ்மாயில் பாய் சாப்புடப் போவணும் பாத்திமா, கல்லாவுக்கு வேற ஆள் இல்ல.புள்ளய கவனிடீமெதுவா என்ன விசயம்னு கேளு,ஒங்க அத்தா வீட்டுல, ஒங்கண்ணன் மக எதுவும் புதுசா சைக்கிள், பாவாடண்��ு காட்டி புள்ள மனச கஸ்ட்டப்படுத்துச்சோ என்னம்மோமெதுவா என்ன விசயம்னு கேளு,ஒங்க அத்தா வீட்டுல, ஒங்கண்ணன் மக எதுவும் புதுசா சைக்கிள், பாவாடண்னு காட்டி புள்ள மனச கஸ்ட்டப்படுத்துச்சோ என்னம்மோநமக்கு இருக்குறது ஒரே புள்ள…அது மொகம் வாடிக் கெடக்குறது சங்கடமா இருக்குடீ.ஒனக்கு என்ன வேணும்னாலும் அத்தா வாங்கிக் குடுப்பாகன்னு சொல்லி அது மனச தேத்து,நான் மகரிப்புக்கு அங்கிட்டு சீக்கிரம் கடைய கட்டிட்டு வாரேன்”..என்றுவிட்டு விரைந்தான், மிதிவண்டியில்.\nமகள் மீது கணவனுக்கு இருந்த பாசம் கண்டு பூரித்துப் போனாள் ஃபாத்திமா. என்றாலும் மகள் முகம் சற்றும் விடியாதது கண்டு கலக்கமும் அடைந்தாள் வெகுவாகவே எத்தனையோ தோண்டித் துருவியும் சுமையா அசைந்து கொடுக்காததால் ,மாமியாரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள்.\n“குப்பி, சோறு, ஆனமெல்லாம் எசவா எடுத்து வச்சிருக்கேன், நீங்களும் மாமுவும் சாப்புடுங்க. நம்ம அனீசு ம�\n��ளுக்கு மடி ரொப்புராக .போன வெள்ளிக் கெளம வந்து வீட்டோட விருந்துக்குச் சொல்லிட்டுப் போயிருக்காக. நான் மட்டுமாவது போகலேன்னா நல்லாத்தெரியாது.ஒங்க பேத்தி இன்னைக்கோ, நாளைகோன்னு சமயக் காத்திருக்கா.அப்பறம் நாம நம்ம புள்ளக்கி பூப்போட ஒரு சனம் வராதுசெத்த பாத்துக்கிடுங்க நாஞ்சீக்கிரம் வந்துடுறேன்”…என்ற படியே துப்பட்டியை இழுத்துச் செருகிக்கொண்டு கிளம்பினாள் அடுத்த தெருவிலிருந்த அனீசின் வீட்டுக்கு.\nமருமகளின் வியாக்கியானம் புரிந்து எரிச்சலோடே எழுந்தாள் கிழவி.”இந்தாங்க, எந்திரிச்சு கொஞ்சம் போல சாப்புட்டு ,இரும மருந்த குடிச்சிட்டு படுங்களேன்”..என்றபடியே கணவரைத் தாங்கி எழுப்பி அமரச் செய்தாள்.வற்புறுத்தி அவரை உண்ண வைத்து விட்டு, தானும் உண்டு, கணவன் உறங்கியபின் சென்றாள், படுத்தே கிடந்த பேத்தியிடம்.\n” ஏம்மா,சுமையா எந்திரிடா தாயி, ஏன் என்னம்மோ போல இருக்க அத்தம்மாட்ட சொல்லுடா”…என்றவளின் குரலைக் கேட்டு பதறி எழுந்த பேத்தியைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.பாட்டியின் மடியில் சாய்ந்து கதறித் தீர்த்தாள் பேத்தி. “அத்தம்மா ,அத்தம்மா” என்றது தவிர வேறேதும் பேச முடியாது தவித்தாள்.ஏதோ தீர்மானித்துக் கொண்டவளாய் பேத்தியின் முதுகைத் தடவியவபடியே அமைதியாய் இருந்தாள் ஜைனப்.பேத்தி முழுவதுமாய் அழுது தீர���த்ததும் சிறிது தண்ணீர் அருந்தச் செய்து ஆசுவாசப் படுத்தினாள்.பிறகு மெதுவான குரலில் கேட்டாள் “சொல்லுடாம்மா,எதுவாயிருந்தாலும் அத்தம்மாட்ட சொல்லு. அத்தா,அம்மா ரெண்டு பேருமே இல்ல. நான் பாத்துக்குறேன்…சொல்லு அத்தம்மாட்ட சொல்லுடா”…என்றவளின் குரலைக் கேட்டு பதறி எழுந்த பேத்தியைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.பாட்டியின் மடியில் சாய்ந்து கதறித் தீர்த்தாள் பேத்தி. “அத்தம்மா ,அத்தம்மா” என்றது தவிர வேறேதும் பேச முடியாது தவித்தாள்.ஏதோ தீர்மானித்துக் கொண்டவளாய் பேத்தியின் முதுகைத் தடவியவபடியே அமைதியாய் இருந்தாள் ஜைனப்.பேத்தி முழுவதுமாய் அழுது தீர்த்ததும் சிறிது தண்ணீர் அருந்தச் செய்து ஆசுவாசப் படுத்தினாள்.பிறகு மெதுவான குரலில் கேட்டாள் “சொல்லுடாம்மா,எதுவாயிருந்தாலும் அத்தம்மாட்ட சொல்லு. அத்தா,அம்மா ரெண்டு பேருமே இல்ல. நான் பாத்துக்குறேன்…சொல்லுஒங்க ஐய்யா வீட்டுல ஒன்ன யாரும் திட்டுனாகளா, வஞ்சாகளாஒங்க ஐய்யா வீட்டுல ஒன்ன யாரும் திட்டுனாகளா, வஞ்சாகளாசொல்லுமா\nபாட்டியிடம் கொட்டினாலாவது தன் பாரம் குறையும் என்ற எண்ணத்தில் மெதுவாகப் பேசலானாள் சுமையா.”இல்லத்தம்மா, பெருநாளக்கி மொத நா ராத்திரி நானும் ஜாகிரா மச்சியும் மருதாணி வச்சுக்கிட்டே மாடியில கத பேசிக்கிட்டு கெடந்தமா அப்பிடியே தூங்கிட்டேன் போல ,நடுராத்தியில என்னமோ போல இருக்கேன்னு முழிச்சிப் பாத்தேன்…அப்ப “மாமு….மாமு ….”என்றவள் மேற்கொண்டு சொன்ன வார்த்தைகளைக் கேட்டு உயிர் துடித்துப் போனாள்கிழவி.\nஉன்னையெல்லாம் அல்லா கேக்க மாட்டானா” என்று அழுது அரற்றத் துவங்கியவள்..,வாயிலில் பேயறைந்தவனாக வந்து நின்ற மகனின் முகம் பார்த்து வாயடைத்துப் போனாள்.\nகல்லாச்சாவியை மறந்தவனாய்க் கடைக்குச் சென்று திரும்பிய ஹுசைன், மகள் பேசிய செய்தி கேட்டு ஆடிப் போனான். நிற்க முடியாமல், கால்கள் மடங்கி பொத்தென்று பாயில் அமர்ந்து, முகத்தை இறுக மூடியவனின் கண்களில்…. சில வருடங்களுக்கு முன் தன் வீட்டுக்குச் சீராடவென, மான் குட்டி போல் துள்ளியவாறு வந்து, துவண்டு போய் ஊர் திரும்பிய தன் அண்ணன் மகள் ஹாஜிராவின் உருவம் முள்ளாய்க் குத்தியது\n” அவள் விகடன்” நடத்திய கதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை….என்னுடைய முதல் சிறுகதையும் கூட….ஷஹி…..\nஒரு அழுத்தமான கருவை அழகா சொல்லியிருக்க ஷஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+51&version=ERV-TA", "date_download": "2018-06-25T18:30:17Z", "digest": "sha1:VUWJKLWT4NQWXETRMBEUGICUY624ISEN", "length": 62025, "nlines": 479, "source_domain": "www.biblegateway.com", "title": "எரேமியா 51 ERV-TA - கர்த்தர் - Bible Gateway", "raw_content": "\n“வல்லமையான ஒரு காற்றை நான் வீசச்செய்வேன்.\nநான் அதனை பாபிலோனுக்கும் கல்தேயாவின் தலைவர்களுக்கும் எதிராக வீசச்செய்வேன்.\n2 நான் பாபிலோனுக்கு அயல்நாட்டவரை அனுப்புவேன்.\nஅந்த ஜனங்கள் பாபிலோனிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள்.\n3 பாபிலோன் வீரர்கள் தங்கள் வில்லையும் அம்பையும் பயன்படுத்தமாட்டார்கள்.\nஅவ்வீரர்கள் தங்கள் கவசங்களையும் கூட அணிந்துக்கொள்ளமாட்டார்கள்.\nஅவளது படையை முழுவதுமாக அழித்துவிடு.\n4 கல்தேயர்களின் தேசத்தில் பாபிலோனிய வீரர்கள் கொல்லப்படுவார்கள்.\nஅவர்கள் மோசமாக பாபிலோன் தெருக்களில் காயம் அடைவார்கள்.”\n5 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்\nஇஸ்ரவேல் மற்றும் யூதாவைத் தனியாகக் கணவனை இழந்த விதவைப் பெண்ணைப்போன்று விடமாட்டார்.\nதேவன் அந்த ஜனங்களை விட்டுவிடமாட்டார்.\nஇல்லை, அந்த ஜனங்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை விட்டு விலகின குற்றவாளிகள்.\nஅவர்கள் அவரை விட்டு விலகினார்கள்.\nஆனால் அவர் அவர்களை விட்டு விலகவில்லை.\n6 பாபிலோனை விட்டு ஓடுங்கள்\nஉங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுங்கள்\nபாபிலோனின் ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக கர்த்தரால் தண்டிக்கப்படக் கூடிய காலம் இது\nபாபிலோன் அவளுக்கு ஏற்றதான தண்டனையைப் பெறும்.\n7 பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள தங்கக் கிண்ணத்தைப் போன்றிருந்தது.\nபாபிலோன் உலகம் முழுவதையும் குடிக்கும்படி செய்தது.\nதேசங்கள் பாபிலோனின் திராட்சைரசத்தைக் குடித்தது.\n8 ஆனால் பாபிலோன் திடீரென்று விழுந்து உடைந்துப்போகும்.\nஅவளது வலிக்கு மருந்து வாங்குங்கள்\n9 நாம் பாபிலோன் குணமடைய முயன்றோம்.\nஆனால் அவளால் குணம் பெறமுடியாது.\nநம் சொந்த நாட்டுக்கும் நம்மில் ஒவ்வொருவரும் போகவிடுங்கள்.\nபரலோகத்திலுள்ள தேவன் பாபிலோனின் தண்டனையை முடிவு செய்வார்.\nபாபிலோனுக்கு என்ன நேரும் என்பதையும் அவர் முடிவு செய்வார்.\n10 கர்த்தர் நமக்காக காரியங்களைச் சரி செய்துள்ளார்.\nவாருங்கள், நமது தேவனாகிய கர்த்தர்\nசெய்திருக்கிறவற்றை பற்றி சீயோனில் எடுத்துச்சொல்லுவோம்.\nகர்த்தர் மேதியருடைய அரசர்களின் ஆவியை எழுப்பினார்.\nஏனென்றால், அவர் பாபிலோனை அழிக்க விரும்புகிறார்.\nபாபிலோனிய ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை கர்த்தர் கொடுப்பார்.\nஎருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைப் பாபிலோன் படை அழித்தது.\nஎனவே கர்த்தர் அவர்களுக்குரிய தண்டனையைக் கொடுப்பார்.\n12 பாபிலோன் சுவர்களுக்கு எதிராகக் கொடியை உயர்த்துங்கள்\nமேலும் காவலாளிகளைக் கொண்டு வாருங்கள்.\nஅவர்களின் இடங்களில் காவல்காரர்களைப் போடுங்கள்.\nகர்த்தர், தான் திட்டமிட்டப்படிச் செய்வார்.\nபாபிலோன் ஜனங்களுக்கு எதிராக எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதைச் செய்வார்.\n13 பாபிலோனே, நீ மிகுந்த தண்ணீருக்கு அருகில் வாழ்கிறாய்.\nநீ பொக்கிஷங்களோடு செல்வத்துடன் இருக்கிறாய்.\nஆனால் உனது முடிவு வந்திருக்கிறது.\nஉனது அழிவுக்கான காலம் வந்திருக்கிறது.\n14 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தன் நாமத்தைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார்.\n“பாபிலோனே, நான் உன்னைப் பல பகை வீரர்களால் நிரப்புவேன்.\nஅவர்கள் வெட்டுக்கிளியின் கூட்டத்தைப் போன்றிருப்பார்கள்.\nஉனக்கு எதிராகப் போரில் அவர்கள் வெல்வார்கள்.\nஅவர்கள் உனக்கு மேல் நின்றுக்கொண்டு வெற்றி முழக்கம் செய்வார்கள்.”\n15 கர்த்தர் தனது பெரும் வல்லமையைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார்.\nஅவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி உலகத்தைப் படைத்தார்.\nஅவர் தனது பேரறிவினால் வானத்தை விரித்தார்.\n16 அவர் சத்தமிடுகையில், வானத்திலுள்ள தண்ணீர் இரைந்தது.\nஅவர் பூமி முழுவதும் மேகங்களை அனுப்பினார்.\nஅவர் தனது சேமிப்பு அறையிலிருந்து\n17 ஆனால் ஜனங்கள் மிகவும் முட்டாள்களாக இருக்கிறார்கள்.\nதேவன் என்ன செய்திருக்கிறார் என்று அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.\nதிறமையுள்ள தொழிலாளிகள் பொய் தெய்வங்களின் விக்கிரகங்களைச் செய்தனர்.\nஎனவே, அந்த விக்கிரகங்கள் அவைகளை உருவாக்கின தொழிலாளிகளின் முட்டாள்தனத்திற்கு சான்றாக இருக்கின்றன.\n18 அந்த விக்கிரகங்கள் பயனற்றவை.\nஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர்.\nஅவை மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.\nநியாயத் தீர்ப்புக்கான காலம் வரும்.\n19 ஆனால் யாக்கோபுவின் பங்கு (தேவன்) அப்பயனற்ற விக்கிரகங்களைப் போன்றவறில்லை.\nதேவனே தன் ஜனங்கள��� உருவாக்கினார்.\nஅவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.\n20 கர்த்தர் கூறுகிறார், “பாபிலோனே, நீ எனது தண்டாயுதம்.\nநான் உன்னைப் பயன்படுத்தி தேசங்களை நொறுக்கினேன்.\nஇராஜ்யங்களை அழிக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.\n21 நான் குதிரையையும், அதை ஓட்டுபவனையும் நொறுக்க உன்னைப் பயன்படுத்தினேன்.\nஇரதத்தையும் தேரோட்டியையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.\n22 ஆண்களையும் பெண்களையும் நொறுக்கநான் உன்னைப் பயன்படுத்தினேன்.\nஇளைஞர்களையும் முதியவர்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.\nஇளம் ஆண்களையும் பெண்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.\n23 மேய்ப்பர்களையும் ஆடுகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.\nவிவசாயிகளையும் பசுக்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.\nஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.\n24 ஆனால் பாபிலோனுக்குத் திருப்பிக் கொடுப்பேன்.\nநான் பாபிலோனிய ஜனங்கள் அனைவருக்கும் திருப்பிக் கொடுப்பேன்.\nஅவர்கள் சீயோனுக்குச் செய்த அத்தனை தீமைகளுக்கும் திருப்பிக் கொடுப்பேன்.\nயூதாவே, உனக்கு எதிரில்தானே நான் அவர்களைத் தண்டிப்பேன்”\n“பாபிலோனே, நீ ஒரு அழிக்கும் மலை.\nநான் உனக்கு எதிராக இருக்கிறேன்.\nபாபிலோனே, முழு நாட்டையும் அழித்துவிட்டாய்.\nநான் உனக்கு எதிராக இருக்கிறேன்.\nநான் எனது கையை உனக்கு எதிராக வைப்பேன்.\nநான் உன்னைக் கன்மலையிலிருந்து உருட்டுவேன்.\nநான் உன்னை எரிந்துப்போன மலையாக்குவேன்.\n26 ஜனங்கள் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் ஆக்க பாபிலோனிலிருந்து எந்த கல்லையும் எடுக்கமாட்டார்கள்.\nஜனங்கள் மூலைக்கல்லுக்குப் போதுமான அளவு பெரிய கல்லைக் கண்டுப்பிடிக்கமாட்டார்கள்.\nஏனென்றால், உனது நகரமானது கற்களின் குவியலாக என்றென்றைக்கும் இருக்கும்”\n27 “இந்நாட்டில் போர்க்கொடியை ஏற்றுங்கள்\nஅனைத்து நாடுகளிலும் எக்காளத்தை ஊதுங்கள்\nபாபிலோனுக்கு எதிராகச் சண்டை செய்ய தேசங்களைத் தயார் செய்யுங்கள்\nஅந்த இராஜ்யங்களைப் பாபிலோனுக்கு எதிராகப் போரிட அழையுங்கள்.\nஅதற்கு எதிராகப் படை நடத்திச்செல்ல ஒரு தளபதியைத் தேர்ந்தெடு.\nவெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போன்ற குதிரைகளை ஏராளமாக அனுப்பு.\n28 அவளுக்கு எதிராகப் போரிட தேசங்களைத் தயார் செய்.\n���ேதியா தேசத்தின் அரசர்களைத் தயார் செய்.\nஅவர்களின் ஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் தயார் செய்.\nபாபிலோனுக்கு எதிராகப் போரிட அவர்கள் ஆளும் தேசங்களைத் தயார் செய்.\n29 நிலமானது வலியோடு இருப்பதுப்போன்று அசைந்து நடுங்குகிறது.\nகர்த்தர் தனது திட்டப்படி பாபிலோனுக்குச் செய்யும்போது தேசம் நடுங்கும்.\nகர்த்தருடைய திட்டம் பாபிலோன் தேசத்தை காலியான வனாந்தரமாக்குவதே.\n30 பாபிலோனிய வீரர்கள் சண்டையிடுவதை நிறுத்தினார்கள்.\nஅவர்கள் தங்கள் கோட்டைகளில் தங்கினார்கள்.\nஅவர்கள் திகிலடைந்த பெண்களைப்போன்று இருக்கிறார்கள்.\nஅவளது கதவின் கட்டைகள் உடைக்கப்படுகின்றன.\n31 ஒரு தூதுவன் இன்னொருவனைப் பின் தொடருகிறான்.\nஅவனது நாடு முழுவதும் கைப்பற்றப்பட்டது\n32 ஆற்றைக் கடக்கும் வழிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.\nபாபிலோனிய வீரர்கள் அனைவரும் அஞ்சுகின்றனர்.”\n33 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,\n“பாபிலோன் மிதிக்கப்படும் களத்தைப்போன்று உள்ளது.\nஅறுவடை காலத்தில் ஜனங்கள் பதரிலிருந்து தானியத்தைப் பிரிக்க அடிப்பார்கள்.\nபாபிலோனை அடிக்க வேண்டிய காலம் விரைவாக வந்துக்கொண்டிருக்கிறது.”\n34 சீயோன் ஜனங்கள் இவ்வாறு கூறுவார்கள்,\n“பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் கடந்த காலத்தில் எங்களை அழித்தான்.\nகடந்த காலத்தில் நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்கினான்.\nகடந்த காலத்தில் அவன் எங்கள் ஜனங்களைக் கொண்டுப் போனான்.\nநாங்கள் காலியான ஜாடியைப் போன்றிருந்தோம்.\nஎங்களிடமிருந்த சிறந்தவற்றை அவன் எடுத்தான்.\nஅவன் பெரிய ராட்சதனைப்போன்று வயிறு நிறையும்வரை தின்றுக்கொண்டிருந்தான்.\nஎங்களிடமுள்ள சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு\n35 எங்களைத் தாக்க பாபிலோன் பயங்கரமானவற்றைச் செய்தது.\nஅவை இப்பொழுது பாபிலோனுக்கு ஏற்படவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.”\nசீயோனில் வாழ்கின்ற ஜனங்கள் அவற்றைச் சொல்வார்கள்:\n“பாபிலோனிய ஜனங்கள் எங்கள் ஜனங்களைக் கொன்ற குற்றம் உள்ளவர்கள்.\nஇப்பொழுது அவர்கள் தாம் செய்த தவறுக்குத் தண்டிக்கப்படுகிறார்கள்”\nஎருசலேம் நகரம் அவற்றைச் சொல்லும்.\n36 எனவே கர்த்தர் கூறுகிறார்,\n“யூதா உன்னை நான் பாதுகாப்பேன்.\nபாபிலோன் தண்டிக்கப்படும் என்பதை நான் உறுதி செய்வேன்.\nபாபிலோன் கடலை நான் வற்றச் செய்வேன்.\nநான் அவளது நீரூற்றுக்களை வற்றச் செய்வேன்.\n37 பாபிலோன் அழிந்த கட்டிடங்களின் குவியலாக ஆகும்.\nபாபிலோன் காட்டு நாய்கள் வாழத்தக்க இடமாகும்.\nஜனங்கள் கற்குவியலைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.\nஅவர்கள் பாபிலோனைப் பற்றி நினைக்கும்போது தங்கள் தலைகளை அசைப்பார்கள்.\nஜனங்கள் எவரும் வாழாத இடமாக பாபிலோன் ஆகும்.\n38 “பாபிலோன் ஜனங்கள் கெர்ச்சிக்கிற இளம் சிங்கங்களைப் போன்றவர்கள்.\nஅவர்களது சத்தம் சிங்கக் குட்டிகளைப் போன்றிருக்கும்.\n39 அந்த ஜனங்கள் வல்லமை மிக்க சிங்கங்களைப் போன்று நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nநான் அவர்களுக்கு ஒரு விருந்துக் கொடுப்பேன்.\nஅவர்கள் சிரிப்பார்கள். நல்ல நேரத்தைப் பெறுவார்கள்.\nபிறகு அவர்கள் என்றென்றும் தூங்குவார்கள்.\n40 “பாபிலோன் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்கும்.\nஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாடுகள் போன்றிருக்கும்.\nநான் அவற்றை வெட்டுவதற்குக் கொண்டு செல்வேன்.\nபூமியிலே சிறந்ததும் கர்வமுமுள்ள நாடு எவ்வாறு சிறைப் பிடிக்கப்படும்\nமற்ற தேசங்களில் உள்ள ஜனங்கள்\nபாபிலோன் பாழாய்ப்போவதை கவனித்துப் பார்ப்பார்கள்.\nஅவர்கள் பார்க்கின்றவை அவர்களைப் பயப்படுத்தும்.\n42 பாபிலோன் மீது கடல் எழும்பும்.\nஅதன் இரைச்சலான அலைகள் அவளை மூடும்.\n43 பாபிலோன் நகரங்கள் அழிக்கப்பட்டு காலியாகும்.\nஅது ஜனங்கள் வாழாத தேசமாகும்.\nஜனங்கள் பாபிலோன் வழியாகப் பயணம்கூட செய்யமாட்டார்கள்.\n44 பாபிலோனிலுள்ள பொய்த் தெய்வமான பேலைத் தண்டிப்பேன்.\nஅவன் விழுங்கிய ஜனங்களை வாந்திப்பண்ணும்படி செய்வேன்.\nபாபிலோனைச் சுற்றியுள்ள சுவர்கள் கீழே விழும்.\nமற்ற தேசத்தார்கள் பாபிலோனுக்கு வருவதை நிறுத்துவார்கள்.\n45 எனது ஜனங்களே, பாபிலோன் நகரத்தை விட்டு வெளியே வாருங்கள்.\nஉங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடுங்கள்.\n46 “எனது ஜனங்களே, பயந்து நடுங்கவேண்டாம்.\nவதந்திகள் பரவும் ஆனால் பயப்படவேண்டாம்\nஇந்த ஆண்டு ஒரு வதந்தி வரும்.\nஅடுத்த ஆண்டு இன்னொரு வதந்தி வரும்.\nநாட்டில் நடக்கும் பயங்கரமான சண்டையைப்பற்றி வதந்திகள் இருக்கும்.\nஆள்வோர்கள் மற்ற ஆள்வோர்களுக்கு எதிராகச் சண்டையிடுவதைப்பற்றி வதந்திகள் இருக்கும்.\n47 நேரம் நிச்சயம் வரும்.\nபாபிலோனில் உள்ள பொய்த் தெய்வங்களை நான் தண்டிப்பேன்.\nபாபிலோன் நாடு முழுவதும் வெட்கப்படுத்தப்படும்.\n48 பிறகு பாபிலோனைப்பற்றி பரலோகமும் பூமியும் அவற்றில் உள்ளனவும் மகிழ்ச்சியுடன் சத்தமிடும்.\nஏனென்றால், வடக்கிலிருந்து படை வந்து\n49 “இஸ்ரவேலில் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது.\nபூமியின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது.\nவேகமாக பாபிலோனை விட்டு விலகுங்கள்.\nநீங்கள் தொலைதூர நாட்டில் இருக்கிறீர்கள்.\nஆனால், நீங்கள் எங்கே இருந்தாலும் கர்த்தரை நினையுங்கள்.\n51 “யூதாவின் ஜனங்களாகிய நாங்கள் அவமானமடைகிறோம்.\nஏனென்றால், அந்நியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின்\n52 கர்த்தர் கூறுகிறார்: “நேரம் வந்துக்கொண்டிருக்கிறது,\nநான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிப்பேன்.\nஅப்போது, புண்ப்பட்ட ஜனங்கள் வலியுடன்\nநாட்டின் எல்லா இடங்களிலும் அழுவார்கள்.\n53 பாபிலோன் வானத்தைத் தொடுகின்றவரை வளரலாம்.\nபாபிலோன் தனது கோட்டைகளைப் பலப்படுத்தலாம்.\nஆனால் அந்நகரத்தை எதிர்த்து போரிடுமாறு நான் ஜனங்களை அனுப்புவேன்.\nஅந்த ஜனங்கள் அவளை அழிப்பார்கள்”\n54 “பாபிலோனில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருப்பதை நாங்கள் கேட்கமுடியும்.\nபாபிலோன் தேசத்தில் ஜனங்கள் பொருட்களை அழித்துக் கொண்டிருக்கும் ஓசையைக் கேட்கமுடியும்.\n55 விரைவில் கர்த்தர் பாபிலோனை அழிப்பார்.\nஅந்த நகரில் உள்ள உரத்த ஓசைகளை அவர் நிறுத்துவார்.\nபகைவர்கள் இரைகின்ற அலைகளைப்போன்று வருவார்கள்.\nசுற்றிலும் உள்ள ஜனங்கள் அந்த இரைச்சலைக் கேட்பார்கள்.\n56 படை வந்து பாபிலோனை அழிக்கும்.\nஏனென்றால், கர்த்தர் ஜனங்கள் செய்த தீயசெயல்களுக்கு தண்டனையைக் கொடுக்கிறார்.\nகர்த்தர் அவர்களுக்கேற்ற முழு தண்டனையையும் கொடுக்கிறார்.\n57 நான் பாபிலோனின் ஞானிகளையும்\nபிறகு அவர்கள் என்றென்றைக்கும் உறங்குவார்கள்.\nஅவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.\n58 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,\n“பாபிலோனின் அகலமான வலிமையான சுவர் கீழேத்தள்ளப்படும்.\nஅவளது உயர்ந்த வாசல்கள் எரிக்கப்படும்.\nபாபிலோன் ஜனங்கள் கடினமான வேலை செய்வார்கள்.\nஅவர்கள் நகரைக் காப்பாற்ற முயல்வதில்\nஆனால் அவர்கள் எரியும் நெருப்புக்கு எண்ணெய் போன்று ஆவார்கள்.”\nஎரேமியா பாபிலோனுக்குச் செய்தி அனுப்புகிறான்\n59 இதுதான் எரேமியா அதிகாரி செராயாவிற்குக் கொடுத்த செய்தி. செராயா நேரியாவின் மகன். நேரியா மசெயாவின் மகன். செரயா யூதாவின் அரசன் சிதேக்கியாவோடு பாபிலோனுக்குப் போனான். இது சிதேக்கியா யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் நடந்தது. அப்போது, எரேமியா இச்செய்தியை அதிகாரியான செரயாவிடம் கொடுத்தான். 60 எரேமியா பாபிலோனுக்கு ஏற்படக்கூடிய பயங்கரங்களைப்பற்றி புத்தகச்சுருளில் எழுதியிருந்தான். அவன் பாபிலோனைப்பற்றி எல்லாவற்றையும் எழுதியிருந்தான்.\n61 எரேமியா செராயாவிடம் சொன்னான், “செராயா, பாபிலோனுக்குப் போ, இச்செய்தியை வாசிப்பதைப்பற்றி உறுதி செய்துக்கொள். எனவே எல்லா ஜனங்களும் உன்னைக் கேட்பார்கள். 62 பிறகு சொல், ‘கர்த்தாவே, இந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொன்னீர். நீர் அழிப்பீர். எனவே மனிதர்களோ மிருகங்களோ இதில் வாழாது. இந்த இடம் என்றென்றும் காலியான அழிவிடமாக இருக்கும்.’ 63 இப்புத்தகச் சுருளை வாசித்து முடிந்த பிறகு இதில் ஒரு கல்லைக்கட்டு. பிறகு இந்தப் புத்தகச்சுருளை ஐபிராத்து நதியில் போடு. 64 பிறகு சொல், ‘இதே வழியில் பாபிலோன் மூழ்கும், பாபிலோன் என்றும் எழாது. பாபிலோனியர் மூழ்கிப் போவார்கள். ஏனென்றால், நான் இங்கே பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்.’”\nஎரேமியாவின் வார்த்தைகள் இங்கே முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-25T17:29:17Z", "digest": "sha1:6HYOGPUAQCDIERP2MRTKM4FBM65NDTVS", "length": 11634, "nlines": 160, "source_domain": "gttaagri.relier.in", "title": "செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் தயாரிப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசெறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் தயாரிப்பது எப்படி\nசெறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரத்தைத் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் மண் வளத்தை அதிகப்படுத்துவதுடன், இடுபொருள் செலவையும் குறைக்கலாம்.\nவிவசாய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது உரம் ஆகும். நாளுக்கு நாள் உரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் கனிம உரங்களின் பயன்பாடு போதிய அளவில் இருந்த போதும் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் இயற்கை உரங்களை நிலத்தில் இடாததும், உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்காததுமே ஆகும்.\nதொழு உரம��� தயாரிப்பு முறைகள் – தேவையான பொருள்கள்:\nபண்ணைக்கழிவு-250 கிலோ, மாட்டுச்சாணம்-250 கிலோ, டிஏபி உரம்-25 கிலோ அல்லது இப்கோ 20:20 உரம் 40 கிலோ, ராக் பாஸ்பேட் 140 கிலோ, ஜிப்சம் 100 கிலோ, யூரியா 5.5 கிலோ, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 1 கிலோ, பாஸ்போபேக்டிரீயா 1 கிலோ.\nகம்போஸ்ட் தயாரிக்க 10 அடி நீளமும் 5 அடி அகலமும் 3 அடி ஆழமும் உள்ள குழியை, சூரிய வெளிச்சம் படும் மேடான இடத்தில் தேர்வு செய்ய வேண்டும்.\nசோகைத்தாள் மற்றும் பண்ணைக்கழிவுகள் 250 கிலோ மற்றும் சாணம் 250 கிலோ சேகரிக்கவேண்டும்.\nஅசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியம் ஆகியவற்றை பசும் சாணக்கரைசலுடன் கலக்க வேண்டும்.\nகுழியில் ஒரு வரிசை பண்ணைக்கழிவுகள் இட்டு அதன்மேல் டிஏபி, யூரியா மற்றும் ஜிப்சம் ஆகியவற்றை பரப்பி அதற்கு மேல் பசும் சாணக்கரைசலை ஊற்றி மூடுமளவு மண்ணைப் பரப்ப வேண்டும்.\nஇதுபோன்று 16 வரிசைகள் இட்டு 3 அடி ஆழ குழியை நிரப்பி மேலாக கெட்டியான சாணக்கரைசல் கொண்டு மூடவேண்டும்.\nமழை மற்றும் காற்றில் இருந்து பாதுகாக்க குழியை பாலித்தீன் தாள் கொண்டு மூட வேண்டும். ஈரத்தன்மையை நீட்டிப்பதற்கு இரண்டு முதல் நான்கு இடங்களில் குழாய் வழியாக தண்ணீர் ஊற்றி ஊறச்செய்யவேண்டும்.\n110 நாள்கள் கழிந்து மக்கியுள்ள இந்த உரத்தை எடுத்து வயலுக்கு இடலாம்.\nசெறிவூட்டப்பட்ட இந்த தொழு உரத்தில் 1.5 முதல் 2.5 சதவீதம் தழைச்சத்து, 3.4 முதல் 4.2 சதவீதம் மணிச்சத்து மற்றும் சுண்ணாம்பு, கந்தகச் சத்துகள் அடங்கி இருக்கும்.\nதழை, மணி, கந்தகம் மற்றும் சுண்ணாம்பு சத்துகளை கூடுதலாகத் தருகிறது.\nமண் உள்ள மணிச்சத்தை பயிருக்கு கிடைக்க வழிவகை செய்கிறது.\nமண் வளத்தை அதிகப்படுத்தி அங்கக சத்தைக் கூட்டுகிறது.\nகனிம வளங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கிறது. மண்ணின் ஈரத்தன்மையைக் காக்கிறது. மானாவாரி நிலங்களுக்கு மிகவும் ஏற்றது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை நார்க்கழிவிலிருந்து தொழு உரம்...\n\"பை' முறை விவசாயம் →\n← வாழையில் கிழங்கு அழுகல் நோய் கட்டுபடுத்துவது எப்படி\nOne thought on “செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் தயாரிப்பது எப்படி\nஇயற்க்கை விவசாயம் செய்ய சொல்லும் நீங்களே DAP உரம், இப்கோ 20:20௦, ராக் பாஸ்பேட், ஜிப்சம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரீயா , யூரியா போன்ற இரசாயன உரங்களை ��ெரிவு செய்தால் எங்களுக்கு எப்படி இயற்க்கை உரத்தை பயன்படுத்த தோன்றும்.\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hari1103.blogspot.com/2013/08/blog-post_1362.html", "date_download": "2018-06-25T17:45:38Z", "digest": "sha1:JA5F5KU323OEQPHO5J7DX5NHJOJ2S2OM", "length": 15601, "nlines": 239, "source_domain": "hari1103.blogspot.com", "title": "Hari Shankar's blog: குடிமகனே", "raw_content": "\nமதுவுக்கு எதிராக மதுரையில் மூன்றாம் நாளாய் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள்.\nமூன்றாவது நாளாக மதுரையில் ஜோ பிரிட்டோ மற்றும் நந்தினி உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.\nசென்னை மற்றும் கோவையில் மது கடைகள் முற்றுகை, காரைக்குடி மற்றும் தஞ்சை மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று தொடங்குகின்றனர்......\n# வெல்லட்டும் மாணவர்கள் போராட்டம், ஒழியட்டும் மது\nஏதோ ஒரு ஊரில் .. ஏதோ ஒரு TASMAC கடையில்.....\n\"ஏன் டா மச்சி... யாருடா இந்த பொண்ணு நந்தினி... வூட்ல வேற வேலையே இல்லையோ..... நம்ப கடையை மூட சொல்லுதுப்பா அது...\"\n\"அது காமடிப்பா... படிச்சோம்மா ..எதனா வேல சென்ஜோம்மா.... அப்பிடியே கண்ணாலம் , புள்ளிங்கோ னு இருந்தோமா னு இல்லாம....\"\n\"சீன் போடுது பா ..\"\n\"அதுக்கு டைம் சரி இல்ல மச்சி....\"\n\"நாலு நாள் கத்தி புட்டு வூட்ட பார்க்க போயிடும் டா .... அப்பால அல்லாரும் மறந்துடுவானுங்க - நீ வுடு மச்சி\nவேறு ஏதோ ஒரு ஊரில்... ஏதோ ஒரு TASMAC கடையில்\n\"மாப்ள... நாட்டுல ஒவ்வொருத்தவிங்களும் எப்படியெல்லாம் புப்ளிசிட்டி தேடுராங்கே பாரு டா...\"\n\"அதான்ப்பா அந்த மதுரை நந்தினி.. மது விளக்கு கோரி உண்ணாவிரதம் இருக்குதாம்.... அம்மணி க்கு மதர் தெரசா னு நினைப்பு...\"\n\"அதுக்கு என்னா பிரச்சனையாம்.... நம்ப குடிச்சா அதுக்கு என்ன வயித்தெரிச்சல்...\n\"இந்த டிவி காரைங்க சில பேரு ஏத்தி விடுராயிங்க டா...\"\n\"அதெல்லாம் அடுத்த பிரச்சனை ஏதாவது கிளம்பற வரைக்கும் தான் டா மாப்ள.... அவிங்கள விடு ...\"\nசில வருடங்கள் கழித்து இப்ப��ி பேசும் குடிமகன்களின் மகளோ, மனைவியோ உற்றார் பிரிந்த சோகத்தில், கோபத்தில், வேறு எந்த குடும்பத்துக்கும் இந்த கதி வந்து விட கூடாது என்கிற ஆதங்கத்தில்...... ஏதாவது ஒரு ஊரில்.. ஒரு மூலையில் போராடுவார்கள்...\nSource : சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா\nLabels: ஆரோகியம், சிந்திக்க சில விஷயங்கள், தமிழ், வாழ்கைத் தத்துவம்\nசிந்திக்க சில விஷயங்கள் (152)\nஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை (20)\nதமிழ் பாடல் வரிகள் (9)\nஆடி முடிந்தது ஆவணி வந்தது\nஜெசிந்தா - கனவுடன் போராடும் பெண் மெக்கானிக்\nமரணத்தை நிச்சயித்து பிறக்கும் ஈராக் குழந்தைகள்\nஏன்னா இது சுதந்திர நாடு\nபெண் புத்தி பின் புத்தி\nP.சக்திவேல் எனும் தனி மனிதர்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nகணவன் மனைவி & COMPUTER\nகோவை ம.யோகநாதன் - சுற்றுச் சூழல் போராளி\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்\nநாம பொறந்ததுக்கு ஒரு அர்த்தம்\nவளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா\nவாழ்கைத் தத்துவம் - 1\nஅழிக்க முடியாத உறவு \" தாய்மாமன் \"\nசென்னையில் வீடு வாங்குவது கனவு தான்..\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழ...\nகண்ணதாசன் பாடல்கள் ஒரு பார்வை\n“கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது” இ றைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட – அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன...\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ ம...\nநாட்டை வளமாக்கும் நதி நீர் இணைப்பு\nகர்ம வீரர் காமராஜர் - படிக்காத மேதை\nகல்வி \"கதாநாயகன்' : 15.07 - காமராஜரின் 109 வது பிறந்தநாள் நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம் நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலை...\nஎந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல\nபாடல்: எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல படம்: சின்னக் கண்ணம்மா வருடம் : 1993 வரிகள்: பஞ்சு அருணாசலம் பாடியவர்கள்: மனோ, S. ஜானகி இசை: இ...\nசில்வர் ஃபாயல் ஸ்வீட் வகைகள்\nபகிர்வுக்கு நன்றி : Ravi Nag வாழ்க்கை ஒரு போராட்டம் ஆரம்பித்த காரணமே நம்மையும் அறியாமல் நாம் உபயோகிக்கும் பொருட்களின் ஆபத்தை வெளிகொனற்வதே ...\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் - Happy Diwali\nஅனைவருக்கும் என் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்... Wish you all a very happy & Safe Diwali.. காலம் யார் பற்றியும் கவலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96249", "date_download": "2018-06-25T17:45:29Z", "digest": "sha1:6NPIWXXPMIQNBPYQ3TEOOPKEXITJLIDB", "length": 10778, "nlines": 180, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடி மத்ரஸதுல் நஹ்ர் அல் வாதியில் அல் குர்ஆன் பகுதி நேர மனனப்பிரிவுக்கு விண்ணப்பம் கோரல்! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஓட்டமாவடி மத்ரஸதுல் நஹ்ர் அல் வாதியில் அல் குர்ஆன் பகுதி நேர மனனப்பிரிவுக்கு விண்ணப்பம் கோரல்\nஓட்டமாவடி மத்ரஸதுல் நஹ்ர் அல் வாதியில் அல் குர்ஆன் பகுதி நேர மனனப்பிரிவுக்கு விண்ணப்பம் கோரல்\nஓட்டமாவடி பிரதேசத்தில் இருபாலாருக்குமான அல் குர்ஆன் பகுதி நேர மனனப்பிரிவு ஒன்றின் அவசியம் குறித்து நீண்ட காலமாக பலராலும் சுட்டிக் காட்டப்பட்டது.\nஇத் தேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெப்ரவரி 2018ல் இருபாலாருக்குமான பகுதி நேர மனனப்பிரிவு ஒன்றினை ஓட்டமாவடி மீராவோடை வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் நஹ்ர் பள்ளிவாயலில் ஆரம்பிக்க இப்பிரதேச புத்தி ஜீவிகள் முடிவு செய்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.\nபாடசாலையில் கல்வி கற்கும் 12 வயதிற்கு மேற்படாத மாணவ மாணவிகள் இப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பிக்க முடியும்.\n• 04 வருடங்கள் பூர்த்தியாவதற்குள் அல் குர்ஆன் மனனம்.\n• முழுமையாக தஜ்வீத் சட்டங்கள் கற்பிக்கப்படும்.\n• நாளாந்தம் ஓதக் கூடிய துஆக்கள்\n• மாணவ மாணவிகளின் தேவையைக் கருதி சிங்களம் ஆங்கிலம் கணிதம் போன்ற வகுப்புக்கள் நடாத்தப்படும்.\nநேரம் : காலை 05.30 மணியிலிருந்து 06.30 மணி வரை\nமாலை 06.30 மணியிலிருந்து 08.30 மணி வரை\nவிண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இடங்கள்\n1.சமீன் அரிசிக்கடை ஓட்டமாவடி (சற்றா பாமசிக்கு முன்பாக) 0776161758\n2.பெஸன் மார்ட் ஓட்டமாவடி 0772802905\n3.பள்ளி முஅத்தினார் ஆற்றங்கரை பள்ளி மஸ்ஜிதுல் நஹ்ர் ஓட்டமாவடி 0774400350\nPrevious articleவேட்பாளர்களின் வீடுகளிலும் பதாதைகளை காட்சிப்படுத்த தடை\nNext articleதனியார் கல்வி நிறுவனங்களிடம் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nபிள்ளையானை விடுதலை செய்யுமாறு மட்டக்களப்பில் உண்ணாவிரதம்\nசிறுத்தையை கொலை செய்த நால்வருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nயாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கிடையே கைகலப்பு- 2 மாணவர் மீது கத்திக்குத்து\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் நிகழ்கால அரசியல் விடயங்கள் தொடர்பாக மக்கள் மன்றுக்கு தெளிவுபடுத்தும் மாபெரும்...\nகண்டி முஸ்லிம் பிரதிநிதிகள் அரசியல்வாதிகளுடன் நல்லிணக்க சந்திப்பு\nசாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக்கோரிக்கையும்: ஐக்கிய தேசியக்கட்சி எதிர்கால அரசியலும்\nஅட்டாளைச்சேனையில் 17ஆம் திகதி அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் நஸீர்\nசவுக்கடி இரட்டைக்கொலை சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது-பொது மக்கள் ஆர்ப்பாட்டம்\nசாய்ந்தமருதுக்கான போராட்டத்தில் சிறை செல்லத்தயார்-பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா\nவடக்கு மக்களின் ஆணையை பெற்றவர்கள் அந்த மக்களுக்கான அபிவிருத்தியை முடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வது வேதனை...\nஇவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான அனுமதி சான்றிதழ்.\nஅம்பாறை மாவட்ட விவசாயப்பணிப்பாளராக எம்.எஸ். அபுல் கலீஸ் நியமனம்\nபொத்துவில் ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னாள் அமைச்சர் நஸீர் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavilisaiththavai.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-25T17:13:11Z", "digest": "sha1:SCQTEXERVNZRDOFGK4GFKCYQOXF4AHJI", "length": 3690, "nlines": 78, "source_domain": "kanavilisaiththavai.blogspot.com", "title": "கனவில் இசைத்தவை...: June 2009", "raw_content": "\n10:27 AM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nபடம்: பிரியாத வரம் வேண்டும்.\nபிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று\nநுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று\nநீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குரல்\nநான் என்ற நேரம் வரை தூவதோ உந்தன் மழை\nஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே\nஅன்பே அன்பே அன்பே அன்பே\nஒரு வரி நீ .. ஒரு வரி நான்\nதிருக்குறள் நாம் உண்மை சொன்னேன்\nபொருள் தருமோ கவிதை இங்கே\nஉன் கைகள் என்றும் நான் துடைக்கின்ற கை குட்டை\nநீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை\nஎன்னை நானே தேடி போன்னேன்\nபிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று\nநுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று\nகீழ் இமை நான் மேல் இமை நீ\nமேல் இமை நீ பிரிந்ததனால்\nநாம் பிரிந்த நாளின் தான்\nநாம் பிறந்த நாளில் தான்\nஉள்ளம் எங்கும் நீயே நீயே\nஉயிரின் தாகம் காதல் தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raamcm.blogspot.com/2007/04/", "date_download": "2018-06-25T17:39:53Z", "digest": "sha1:Q6AD4FW23HIECYBYBJD3GQGPWJFWGGP5", "length": 40600, "nlines": 291, "source_domain": "raamcm.blogspot.com", "title": "வைகை: 04/01/2007 - 05/01/2007", "raw_content": "\nநமது வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பரிசுப்போட்டி ஒன்னை அறிவிச்சிருந்தோம். போட்டின்னா பெருசா ஒன்னும் இல்லிங்க.. நகைச்சுவை பதிவு எழுதி அதை எங்களுக்கு அதை தெரியப்படுத்துங்கன்னு இந்த பதிவிலே அறிவிச்சிருந்தோம். உங்க வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான சம்பவத்தை உங்களை பிரதானப்படுத்தமால் ஏதாவது ஒரு கற்பனை கதாப்பாத்திரத்தோடு பிணைந்து பதிவு எழுதித்தாருங்கள். ஆப்பு வாங்கியிருந்தா கைப்புள்ள கதாபாத்திரமின்னு நினைச்சு எழுதிறாதீங்க, அப்புறம் சங்கத்திலே எங்களாலே மேற்கொண்டு பதிவு போடமுடியாது... :)\nஎனவே புதுவிதமான பாணியிலே சங்கத்தை மெருக்கேற்ற உங்களின் பதிவு அமைந்தால் நலம். விதிமுறைகளாக பெருசா ஒன்னும் வைக்கலிங்க..\n1) கட்டாயமாக தமிழில்தான் இருக்கனும்னு சொல்ல மாட்டோம், புரியற மாதிரி இருந்தால் சரி.\n2) தனிமனித, சமய, மதம் தாக்குதல் இருக்கக்கூடாது.\n3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை (கைப்புள்ள'யை விட்டுருங்கப்பா)\n4) எப்பிடியாவது சிரிக்க வைக்கனும்.\n5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.\n6) பின்னூட்டம் மூலமாக இடுகையை அறியப்படுத்துங்கள். பதிவரின் பெயரில் மட்டுமே அறியப்படுத்த வேண்டும். Anonymous மூலம் இடுகையை தெரிவித்தல் கூடாது.\n7) ஒருவர் எத்தனை இடுகை வேண்டுமானாலும் அனுப்பலாம். எப்பொழுது எழுதியிருந்தாலும் பரவாயில்லை.(காலத்துக்கு அப்பாற்பட்டது நகைச்சுவை. ஹி ஹி)\nதேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பதிவிற்கு இந்திய ரூபாய் ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.\nபதிவுகளை அனுப்பி வைக்க கடைசிநாள்:- 22-04-2007 11.59 IST\nஅப்பிடியே உங்க வலைப்பூவிலே நம்ம சங்கத்தோட பரிசுப்போட்டிக்கு தட்டி வைச்சிட்டிங்கன்னா ரொம்பவே மகிழ்ச்சி, அதுக்காக நீங்க ரொம்ப கஷ்டபடவேணாமிங்க.... கிழே இருக்கிற சுட்டியை ஒரு தடவை கிளிக்'ங்க... அதுவே உங்களை பிளாக்கர் பக்கத்துக்கு கூட்டிட்டு போய் அதுவே எல்லாவேலையும் செஞ்சுரும்.\nஉங்களோட பங்களிப்பை எதிர்நோக்கும் சங்கத்து சிங்கங்கள்..\nஒரு நாள் அர்த்தராத்திர��யிலே சேட் பண்ணிட்டு இருக்கிறப்போ தீடிரென்னு கதிர் வந்து அழகுன்னா நீ என்ன நினைக்கிறே'ன்னு கேட்டார். எனக்கு அப்போ சொல்லுறதுக்கு ஒன்னும் தோணலை.எதோ ஒன்னை சொன்னேன், அவர் நம்ம கொத்ஸ்'கிட்டே போயி விளக்கம் கேட்க அவரும் தன்னோட முதுமையிலே கூட இன்னும் தான் இளமையாக எழுதுறதுதான் அழகுன்னு சொல்லி கதிரை ஏமாத்தினதும் மட்டுமில்லாமே அழகை பத்தி பதிவென்னு இட்டு சங்கிலி தொடரா ஆரம்பிச்சி விட்டார். அது அங்க சுத்தி இங்க சுத்தி நம்ம கவிஞர் அய்யனாரும் எழுதி கடைசியா என்னை இழுந்து விட்டுட்டாரு...\nஅழகுன்னா என்ன'ன்னு ரொம்பவே யோசிச்சு யோசிச்சு பார்த்துட்டேங்க.. ஆனா கொஞ்சகாணு மேட்டர் கிடைச்சிருக்கு, இதெல்லாம் அழகா'ன்னு முழுசா படிச்சிட்டு கேட்டு அடிக்க வந்துறாதீங்க, ஏன்னா ஒங்களை மாதிரி நல்லவங்களுக்கெல்லாம் அது அழகு இல்லை :)\nஅழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன்\nஅருளன்றி உலகிலே பொருளேது முருகா\nசுடராக வந்தவேல் முருகா - கொடும்\nசூரரைப் போரிலே வென்றவேல் முருகா\nகனிக்காக மனம் நொந்த முருகா\nமுக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா\nஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை\nஅண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா\nபழம் நீ அப்பனே முருகா - ஞானப்\nபழமுன்னை யல்லாது பழமேது முருகா\nகுன்றாறும் குடிகொண்ட முருகா - பக்தர்\nகுறை நீக்கும் வள்ளல் நீயல்லவோ முருகா\nசக்தியுமை பாலனே முருகா - மனித\nசக்திக்கு எட்டாத தத்துவமே முருகா\nஇந்த பாடலை கேட்கிறேன்,கேட்டு கொண்டே இருக்கேன். எனக்கு முழுவதுமாக கடவுள் நம்பிக்கை கிடையாது, அதுவும் என்னையறியமாலே குழப்பத்துடனே சில கடவுள் நம்பிக்கை உண்டு, கடவுள் இருக்கா இல்லையா என தர்க்கரீதிக்கு இடைப்பட்ட நிலையில் இருக்கிற Agnostic கோஷ்டியை சேர்ந்தவந்தான் நானும். ஆனால் முருகனை கடவுள் உருவமாய் உருவகப்படுத்த முடியவில்லை. கல்லூரி தினங்களுக்கு அப்புறம் Agnostic நிலையில் தீவிரமான பின்னும் இன்னமும் முருகனை மட்டும் ஏத்துக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவனை என் தோழனாய், என் சகோதரனாயாய் நினைத்துக்கொண்ட சிறுவயது பழக்கம்தான் அது. ஒரு காலகட்டத்தில் முழுவதுமான ஆத்திகவாதியோ இல்லை நாத்திகவாதியோ ஆனால் கூட எந்தமிழின் செல்வன் முருகன் தான் என்றென்றும் அழகன்.\nபெரியாளாக வளர்ந்து விட்டாலும் இன்னமும் என்னை சுற்றுவட்டாரத்தில் அடையாளப்பட���த்தபடும் வார்த்தை ரெட்டைசுழி வாலு. அந்தளவுக்கு ரொம்பவே குறும்பு பண்ணிருக்கேன். அஞ்சு அல்லது ஆறு வயசு சமயத்திலே ஏதோவொரு இடத்திலே ஓசி சர்க்கரை பொங்கல் வாங்கப்போயி ரொம்ப நேரம் கழிச்சி வந்தேன். படிக்கமாமே வெட்டியா ஊர் சுத்தப்போயிட்டேன்னு அம்மா என்னை குச்சியாலே அடிக்க போறப்போ நான் குனிய போக குச்சி தலையிலே பட்டு பொல பொலன்னு ரத்தம்... அவங்க அதை பார்த்து அழுது நானும் அழுதுட்டே ஆஸ்பத்திரி போறப்போ \"அம்மா அந்த சர்க்கரை பொங்கலை வீட்டுக்கு போனதும் சாப்பிடுறேன்\"ன்னு சொன்னதும் அழுதுட்டு இருந்த அம்மா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.\nஇன்னொரு சம்பவம் இதேமாதிரிதான் அதுவும் அதே வயசுன்னு தான் நினைக்கிறேன். எங்க மாமா கல்யாணம் திருப்பரங்குன்றத்திலே நடந்துச்சு, கல்யாண முதல் நாள் வரவேற்பிலே நான் எங்கேயோ வழித்தெரியாமே தொலைஞ்சு போயிட்டேன். கோவிலுக்கு பக்கத்திலே நின்னுட்டு அழுதுட்டு இருந்தோப்பா ஒருத்தர் போலிஸ் ஸ்டேசன்'லே கொண்டு விட்டார்..அங்கே போனதிலே இருந்து ஒரே அழுகைதான், போலிஸெல்லாம் பயந்து போயி என்னாடா வேணும் ஒனக்குன்னு கேட்க.. நான் இதுதான் சான்ஸ்'ன்னு முட்டை பொரட்டா கேட்டேன், ஏன்னா அதுக்கு மொதநாளுதான் எங்கப்பா வாங்கிதரமாட்டேன்னு சொல்லிட்டாரு, அவங்களும் அதை வாங்கிட்டு வர்ற போனநேரத்திலே எங்க சொந்தபந்தம் எல்லாரும் வந்துட்டாங்க.. எங்கப்பாவும் அம்மாவும் அழுதுட்டே என்னை கூட்டிட்டு போறப்பா அப்போவும் \"அப்பா அந்த போலிஸ்ண்ணே எனக்கு முட்டை பொரட்டா வாங்கிட்டு வந்துருப்பாங்க\"ன்னு சொன்னதும் எங்க மாமா புதுமாப்பிள்ளை விட்ட சாபம் இன்னமும் ஞாபகத்திலே இருக்கு, \"அடேய் ஒனக்கும் இதே திருப்பரங்குன்றத்திலே கல்யாணம் நடக்கும், நீயும் இப்பிடிதான் என்னை மாதிரி அலைய போற\nஇன்னமும் எங்க சொந்தகாரங்க என்னை இப்போ பார்த்தா நம்பவே மாட்டாங்க.. நானா இப்பிடி மாறிப்போயிட்டேன்னு....\nஎனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயங்களிலே இதுவும் ஒன்னு. என்னோட அக்காவுக்கு குழந்தை பொறந்தப்போ என்கிட்டேதான் சர்க்கரை தண்ணி ஊத்துன்னு சொன்னாங்க. (தாய்ப்பால் தவிர வேற எதுவும் தரக்கூடாதுன்னு டாக்டர் அட்வைஸ்). அப்போதான் பிறந்து சிலமணி துளிகள் ஆனா அவனை மடியிலே வைச்சு சும்மாகாச்சிக்கு சர்க்கரை தண்ணின்னு சொல்லி ஸ்பூனை காட்டுன்னேன். அடடா என்னவொரு அழகு பூமாதிரி மெல்லியதாய் விரல்களும்,பஞ்சு பொதி மாதிரி மொத்த உடலும் இன்னமும் நினைச்சாலும் ரொம்பவே அழகாக உணர்வேன். இன்னமும் எங்க போனாலும் குழந்தைகளை கண்டா குஷி வந்துரும், அவங்க கூட போயி அவங்ளோட கிள்ளைமொழி கேட்கிறது அப்பிடியொரு அழகாக உணர்வேன்.\nஇதை பத்தி நான் ஏற்கெனவே எழுதி தள்ளிட்டேன். ஆனா என்னை பொருத்தவரைக்கும் அது என்னை ஆட்கொண்டது ரொம்பவே அதிகம், சிறுவயசிலே ரொம்பவே அதிகமாக வாயாடிட்டு இப்போ கொஞ்சமே அமைதியான மனோபவத்தை வளர்ந்துக்கிட்ட பிறகு தனிமை தனிமை தான். சிலவருடங்களுக்கு முன்னாடி குற்றால அருவிகளுக்கு சுற்றுலா போயிட்டு ரெண்டு நாள் பசங்ககூட சுத்திட்டு இருந்தேன், ஆனா தீடிரென்று தனிமையிலே இருக்கனுமின்னு தோணினதும் யாருக்கிட்டேயும் சொல்லமே காட்டுக்குள்ளே நான்மட்டும் தனியா 8மணி நேரம் இருந்துட்டு வந்தேன். எந்தவொரு கோட்பாடு இல்லாத சாலைகளும், உதிர்ந்து கருகிய சருகுகளும், சின்ன சின்ன பூச்சிகளும், ரீங்காரவண்டுகளும் அப்பிடியொரு அழகு. அப்போ கவிதை எழுத கிடைச்ச எண்ணங்கள் நிறைய... அதெல்லாம் கவிதையா வடிச்சி சூடு ஆறிப்போயி என்னோட டைரியிலே தூங்கிட்டு இருக்கு...\nகழுதைக்கும் எங்கூருக்கும் எனக்கும் வைச்சு நீங்க பழமொழி சொன்னீங்கன்ன சிரிச்சிட்டே ஏத்துக்குவேன். ஏன்னா என்னாந்தான் வெளிநாடு,வெளிமாநிலமின்னு இருந்தாலும் நாமே அட்லிஸ்ட் ஒரு வினாடியாவது நம்மோளோட அந்த சொந்தமண்ணை நினைச்சு பார்க்கமே இருக்கமுடியாது. அந்தமாதிரி மழைநாளிலே வெளிவரும் மண்மணத்திலே நம்மளயறியாமலே சொந்த ஊர் ஞாபகம் வர ஆரம்பிச்சிடும். அதுக்கு காரணம் என்னான்னா சின்னவயசிலே விளையாடுறப்போ மழை வந்துடுச்சேன்னு வீட்டுக்குள்ளே ஓடி போயி சன்னல் வழியா சொட்டா சொட்டா வானம் பூமியிலே தண்ணி ஊத்தி விளையாடுற அந்த விளையாட்டை ரசிக்கிறப்போ வர்ற மண் வாசம் நுகர்ந்தவங்க எங்கே இருந்தாலும் அதே தருணம் திரும்ப நடக்கிறப்போ சொந்தமண்ணை நினைக்க ஆரம்பிச்சிரும்.\nஅந்தவகையிலே என்னோட ஊர் ரொம்பவே அழகு, மீனாட்சி அம்மன் கோவில் எதிரிலே இருக்கிற பள்ளிக்கூடத்திலே படிச்சிட்டு மதியவேளைகளிலே கோவிலுக்கு போயி விளையாடுற அந்த தருணங்கள் இன்னமும் அழகு.\nமதுரையும் தமிழையும் தனித்தனியான அழகுன்னு பிரிச்சு எழுதுறதுக்கு எனக்கே பிடிக்கலை. எனக்கு ரொம்ப பிடித்தமான அழகுன்னா நம்ம மொழியோட அழகுதான். இரட்டை கிளவிகளும், வெண்பாக்களும்,குறளும், காப்பியங்களும் தமிழ்மொழியின் சிறப்புகள். ஒவ்வொரு பகுதியிலும் வேவ்வேறுவிதமா பேசினாலும் அதொட தனித்தன்மையை இழக்காமல் இருக்கிறது அழகு. எந்த மொழிக்கும் அழகே அதோட எந்தவொரு பிறமொழி கலந்தாலும் அம்மொழியோட வளம் கெட்டு விடக்கூடாது. அந்தவகையில் நமது தமிழ் சொல்வளமிக்க மொழி. இன்னமும் அதை நல்லமுறையில் பயன்படுத்தி பிற்சந்ததியினரும் நம்தமிழ் மொழியை நினைத்து பாரதி சொன்னது போல பெருமிதப்பட வேண்டும்.\nஎன்னையும்,உங்களையும் இணைந்த நம் தாய்மொழி தமிழ் அழகு, அதைவிட மொழிக்கு முன்னால் வரும் இரட்டைஎழுத்து சொல்லுக்கு உரியவள் என்றென்றும் அழகு..\n பதிவு எழுத நான் அழைக்கும் மூவர்:-\nமருத இளவரசர் தருமி ஐயா...\nசந்திரமதி அக்கா... (அண்ணா'ன்னு சொன்னா அடிக்க வருவாங்களா\nசிறப்பு அழைப்பாளராக எங்கள் மருத சிங்கத்திலென்று பங்காளி\n(அண்ணே நான் கூப்பிட்டுட்டேன், யாரும் கூப்பிடாமலே பதிவு போட்டாச்சுனு ஃபீல் பண்ணாதீங்க)\nசில சமயத்திலே ஆபிஸிலே காலங்காத்திலே ஓவரா ஆணி பிடுங்க விட்டு கடுப்பேத்துவானுக. அந்தமாதிரி சமயத்திலே இருக்கிற கடுப்புக்கு எவனாவது ஒருத்தனை பிடிச்சு வம்பிழுக்கமின்னு தோணும், அப்பிடியொரு நொந்து நூலாகி நூடுல்ஸாகி வெறுப்பான சூழ்நிலையிலே மாட்டினவர் தான் நம்ம பாஸ்டன் புயல், பாலாஜி. அன்னிக்குன்னு பார்த்து தான் அவரு கொல்டி - சில திடுக்கிடும் உண்மைகள்'னு பதிவு போட்டுருந்தார். அது போதாது நமக்கு வம்பிழுக்க... ஹி ஹி...\nநான்:- \"வாப்பா பாலாஜி, இன்னும் தூங்கலையா\nவெட்டி:- \"வாங்க.. இப்போலாம் எனக்கு சரியா தூக்கம் வரதில்லை\nநான்:- \"ஓ இப்போ கனவெல்லாம் சுமா தானா\n அது சும்மா கதைக்காக வந்த கதாபாத்திரம் பேருங்க\nநான்:- \"திரும்ப திரும்ப பொய் பேசுனா அது உண்மை'ன்னு ஆகிறுமா\n நீங்களே அதே பொய்'ன்னு ஒத்துக்கிறீங்க\nநா:- \"ஏலேய் நான் சொன்னது நீயி எங்ககிட்டே சொல்லுவியே இல்லே இல்லேன்னு சொல்லுற அந்த பொய்யை பத்தி மக்கா\"\n ஒங்களுக்கு இன்னிக்கு வேலை எதுவும் இல்லியா\nநா:- \"ஆமாம்.. ஆனா இன்னிக்கு ஒன்க்கிட்டெயிருந்து உண்மை வரவைக்கிறது இன்னிக்கு என்னோட பெரிய வேலையே\n இப்போ வேற டாபிக் பேசலாம்\nநா:- \"இன்னொரு நாள் அந்த வேற டாபிக்கை பத்தி பேசலாம் இன்னிக்கு சுமா டாபிக் ���த்தி மட்டுமே பேசுவோம் இன்னிக்கு சுமா டாபிக் பத்தி மட்டுமே பேசுவோம்\nநா:- \"எதுக்கு இத்தனை அழுவாச்சியை போடுறே\n நீங்க இந்தமாதிரியெல்லாம் கேள்வி கேட்கிறது வெளிநாட்டு சதினாலே தான்\n என்ன சதி இடியாப்பத்துக்கு சொதி'ன்னு பேசிட்டு இருக்கே உண்மைய சொல்லு அது நிஜத்திலே நடந்த கதையா இல்லய்யான்னு\nவெ:-\"ஐயோ அது கற்பனை கதை தாண்ணே\nநா:- \"அப்பிடின்னா ஏன் அடுத்து இந்தியா வர்றப்போ சென்னைக்கோ இல்ல பெங்களூருக்கோ வர்றாமே நேரா ஹைதராபாத்'க்கு போறே சரி இதுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லுவே சரி இதுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லுவே அந்த கதை நீ சொல்லுற அதே எழுதி எவ்வளோ நாள் ஆச்சு அந்த கதை நீ சொல்லுற அதே எழுதி எவ்வளோ நாள் ஆச்சு இப்போ எதுக்கு தூசு தட்டி மறுபடியும் எடுத்து வைச்சிருக்கே இப்போ எதுக்கு தூசு தட்டி மறுபடியும் எடுத்து வைச்சிருக்கே அப்போ ஏதோ காரணம் இருக்கு இல்லியா அப்போ ஏதோ காரணம் இருக்கு இல்லியா\nவெ:- \"இப்போ வாய் விட்டு அழுதுட்டு இருக்கேன் என்னை விட்டுருங்க\nநா:- \"டேய் டேய் நீயாவது அழுவுறதாவது அதெல்லாம் செய்யமாட்டே'ன்னு தெரியும், ஆமா லவ் பண்ண பொண்ணு தேடுனோப்போ ஏன் தெலுங்கு பொண்ணை செலக்ட் பண்ணினே அதெல்லாம் செய்யமாட்டே'ன்னு தெரியும், ஆமா லவ் பண்ண பொண்ணு தேடுனோப்போ ஏன் தெலுங்கு பொண்ணை செலக்ட் பண்ணினே கொல்டிஸ் நிறைய வரதட்சிணை கொடுப்பாங்கன்னா கொல்டிஸ் நிறைய வரதட்சிணை கொடுப்பாங்கன்னா\nவெ:-\" அண்ணே நான் ஆணியே பிடுங்கலே என்னை இப்போதைக்கு விட்டுறுங்க\nநா:- \"அடடே இப்பிடியெல்லாம் வடிவேல் வசனம் பேசுனா நாங்க சிரிச்சிட்டு விட்டுருவோமா உண்மைய சொல்லுடி கண்ணு எதுக்கு ஒன்னோட விமானம் ஹைதராபாத்'லே தரையிறங்க போகுது'ன்னு\n எதுக்கு இப்பிடி அப்பிராணியே போட்டு பாடாப்படுத்துறீங்க நான் நல்லவண்ணே\nநா:- \"இப்போ யாரு நீ நல்லவன் இல்ல கெட்டவன்னு சொன்னது இப்பிடி கண்டம் விட்டு கண்டம் பேசுறதே சுமா'ன்னா யாரு அவளோட உண்மை பேரு என்னான்னு தெரிஞ்சுக்க தான் அவளோட உண்மை பேரு என்னான்னு தெரிஞ்சுக்க தான்\nவெ:-\"அண்ணே டிவியிலே வர்றமாதிரியே பேசுறீங்க நான் சீக்கிரம் இந்தியா வர்றது உண்மைதான், ஆனா ஒங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுச்சு நான் சீக்கிரம் இந்தியா வர்றது உண்மைதான், ஆனா ஒங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுச்சு அதுமில்லாமே ஹைதராபாத் வரதுக்கு எப்பிடி ��ெரிஞ்சது அதுமில்லாமே ஹைதராபாத் வரதுக்கு எப்பிடி தெரிஞ்சது\n அப்போ நீ இந்தியா வர்றதும் உண்மை அதிலே ஹைதராபாத் போறதும் உண்மை அதிலே சுமா'வே மீட் பண்ணப்போறதும் உண்மைதானே அதிலே சுமா'வே மீட் பண்ணப்போறதும் உண்மைதானே\nஉண்மை'ன்னு ஏண்ணே இப்பிடி பேசியே உசுரை வாங்குறீங்க\nநா:- \"நீ எவ்வளோ நாளா அந்த சுமா பொய் பொய்'ன்னு சொல்லிட்டு இருந்தே நீ வர்றப்போ ஒன்னயே வரவேற்க பெரிய ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு ராசா நீ வர்றப்போ ஒன்னயே வரவேற்க பெரிய ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு ராசா\nவெ:- \"என்ன எல்லாருக்கும் பண்ணுறமாதிரி கரகாட்டம் வைச்சு வரவேற்க போறீங்களா\nநான்:- \"என்னாப்பா இப்பிடி சொல்லிட்டே நீ இங்கே வந்து இறங்கிறப்போ ஏர்போர்ட்'க்கே சாம்பிராணிப்புகை போடுற நாலு பேரை கூட்டிட்டு வந்து புகைமண்டலம் உண்டாக்கி விடுறோம் நீ இங்கே வந்து இறங்கிறப்போ ஏர்போர்ட்'க்கே சாம்பிராணிப்புகை போடுற நாலு பேரை கூட்டிட்டு வந்து புகைமண்டலம் உண்டாக்கி விடுறோம் ஒரு பக்கம் நீ நடந்து வர்றப்போ இன்னொரு பக்கத்திலே இருந்து சுமா நடந்து இல்ல ஓடிவர்றாங்க, ஒங்களுக்கு சைடுலே துணை நடிகை நாலு பேருக்கு உஜாலா'லே முக்கியெடுத்த துணியை உடுத்த சொல்லிட்டு ஓடி வர்ற சொல்லுவோம், இந்த மூவ்மெண்ட் எல்லாமே லூஸ் மோஷன்'லே நடக்கும். இன்னொரு முக்கியமா டொய்ங் டொய்ங்கு'ன்னு காட்டுதனமா ஒரு பாட்டை தெலுங்கு மீசீக் டைரக்டரை விட்டு பாட்டு பாடச்சொல்லி பேக்கிரவுண்ட்'லே வேற போடுவோம் ஒரு பக்கம் நீ நடந்து வர்றப்போ இன்னொரு பக்கத்திலே இருந்து சுமா நடந்து இல்ல ஓடிவர்றாங்க, ஒங்களுக்கு சைடுலே துணை நடிகை நாலு பேருக்கு உஜாலா'லே முக்கியெடுத்த துணியை உடுத்த சொல்லிட்டு ஓடி வர்ற சொல்லுவோம், இந்த மூவ்மெண்ட் எல்லாமே லூஸ் மோஷன்'லே நடக்கும். இன்னொரு முக்கியமா டொய்ங் டொய்ங்கு'ன்னு காட்டுதனமா ஒரு பாட்டை தெலுங்கு மீசீக் டைரக்டரை விட்டு பாட்டு பாடச்சொல்லி பேக்கிரவுண்ட்'லே வேற போடுவோம்\n ஏய்யா இப்பிடியெல்லாம் கொலைவெறியோட திரியீறீங்க\nநா:- \"ஆஹா இன்னொன்னு மிஸ் ஆகிடிச்சு நீ ஒரு பக்கம், சுமா ஒரு பக்கம் இன்னொரு பக்கம் துணை நடிகைஸ், அதிலே இன்னொரு பக்கம் நாங்கெல்லாம் ஒட்கார்ந்துகிட்டெ பார்ப்போம்\"\n நானு,தம்பி,புலி,ஜிரா,விவசாயி,அபிஅப்பா,கொத்ஸ், இன்னும் இங்கே நான் சொன்னதவிட நிறைய பேருக அதாவது ஒன்னோட ரசிககண்மணிகள் எல்லாரும் வருவாங்க\nவெ:- \"ஆஹா மொத்ததிலே என்னைய வெச்சு படமே எடுக்க போறீங்க எனக்கு தூக்கம் வருது\nநா:- \"கனவிலே சுமா மட்டுமே வர்ற வாழ்த்துக்கள்\"\nமக்களே இந்தமாதிரி நாமெல்லாம் ஜாலியா பேசுவோமா\nLabels: அனுபவம், மொக்கையோ மொக்கை\nஉன் தலையை சுமந்த என் நெஞ்சம்\nபேருந்து பயணமென்றில் சிறு தூக்கத்திலும்\nஅறியாமலே நீ விரல் சூப்பிய கணங்களை\nகிராமத்திலிருந்து ஒரு காதல் கதை\n# பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 6\nதேடிச் சோறுநிதந் தின்று -பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2015/11/blog-post_62.html", "date_download": "2018-06-25T17:28:55Z", "digest": "sha1:WRPWBPKIOMN65K2TIEOIFPDGQXDZCZ5H", "length": 7432, "nlines": 41, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nவியாழன், 26 நவம்பர், 2015\nபள்ளியை ஜப்திக்கு முயற்சித்ததால் கொந்தளிப்பு\nவாடகை பாக்கி செலுத்தாத விவகாரத்தில், மாநகராட்சி பள்ளியை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் முயற்சித்தனர். இதற்கு, பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர்கள் திரும்பிச் சென்றனர். வேலுார் தோட்டப்பாளையம் பகுதியில், தாரகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 52 சென்ட் நிலத்தில், 75 ஆண்டுகளாக மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை, எளிய நடுத்தர மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.\nகடந்த, 1990ம் ஆண்டு முதல் இந்த பள்ளிக்காக, இந்து சமய அறநிலையத்துறைக்கு வாடகை செலுத்தாமல், மாநகராட்சி நிர்வாகம் பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. இப்போது, இந்த பாக்கி, 13 லட்சம் ரூபாயாக உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக, 1999ம் ஆண்டு தாரகேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், வேலுார் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநகராட்சி பள்ளியிலுள்ள பொருட்களை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டது.\nஇந்நிலையில், பள்ளியை ஜப்தி செய்வதற்காக, இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியும், கோவில் செயல் அலுவல���ுமான ராதாமணி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு நேற்று சென்றனர்.\nஇதுகுறித்த தகவல் அறிந்ததும், அப்பகுதி, த.மா.கா., கவுன்சிலர் பொற்செல்வி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர், தாரகேஸ்வரர் கோவில் முன் திரண்டனர். அவர்கள், 'வாடகை செலுத்தவில்லை என்பதால், ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளியை ஜப்தி செய்யக் கூடாது' என்று வலியுறுத்தினர்.\nமேலும், 'இந்து சமய அறநிலையத்துறைக்கு, வாடகை பாக்கி செலுத்தாமல், ஏராள மானோர் இருக்கையில், பள்ளியை ஜப்தி செய்வதற்கு முனைப்பு காட்டுவது ஏன்' என்று, அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி ராதாமணியிடம் கேள்வி எழுப்பினர்.மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவி ஆணையர் வெங்கடேசன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வேலுார் வடக்கு போலீசார், பேச்சில் ஈடுபட்டனர். இதில், வாடகை பாக்கி தொகையை, இன்னும், 15 நாட்களுக்குள் செலுத்தி விடுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.\nஇதையடுத்து, மாநகராட்சி தொடக்கப்பள்ளியை ஜப்தி செய்யும் நடவடிக்கையை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தற்காலிகமாக ஒத்தி வைத்துச் சென்றனர்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t204-topic", "date_download": "2018-06-25T17:05:01Z", "digest": "sha1:VQU7LFB2F3ZEQCAR7M3NWR4NXDRI5U47", "length": 8651, "nlines": 78, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "இரட்டிப்பு கொள்ளையடிக்கும் போக்குவரத்துக் கழகங்கள்", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஇரட்டிப்பு கொள்ளையடிக்கும் போக்குவரத்துக் கழகங்கள்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஇரட்டிப்பு கொள்ளையடிக்கும் போக்குவரத்துக் கழகங்கள்\n‘தாய் எட்டு அடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்’ என்கிற தமிழ் பழமொழிக்கு சரியான இலக்கணமாகத் திகழ்ந்துக் கொண்டிருக்கின்றன தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள்.\nஅரசின் போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றன என்று கூறி,\nபேருந்துக் கட்டணங்களை 50 முதல் 70 விழுக்காடு வரை உயர்த்தினார் தமிழக\nமுதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் அறிவித்த கட்டணங்களும், நடைமுறையில்\nவசூலிக்கப்படும் கட்டணங்களுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. பயணக்\nகட்டணச் சீட்டை பெறுவோர் அதிர்ச்சியால் உரையும் அளவிற்கு கட்டணங்கள்\nகுறைந்த பட்ச கட்டண உயர்வு ரூ.2இல் இருந்து ரூ.3 ஆக உயர்த்தப்படும்\nஎன்றுதான் முதல்வர் அறிவித்தார். ஆனால், ஏற்கனவே நடைமுறையில் இருந்த\nஸ்டேஜ்கள் நீக்கப்பட்டு, கட்டணங்கள் 100 விழுக்காடு வரை\nஉயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரிய ஏமாற்றுச் செயல் என்னவெனில், வெள்ளை\nபோர்ட் பேருந்துகள் முற்றிலுமான சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன\nஎன்பதுதான். எனவே குறைந்த பட்ச கட்டணத்தில் பயணம் செய்யும் பேருந்துகளே\nஉயர்த்தப்பட்ட நாளில் மட்டுமே வெள்ளை பேருந்து இயங்கியது. அடுத்த நாள் அது\nமஞ்சள் போர்ட் பேருந்தாகி, சைதாப்பேட்டையில் இருந்து சேத்துப்பட்டு வரை\nசெல்ல ஏற்கனவே வசூலித்த ரூ.4.50. நடத்துனர் இரண்டு கட்டணச் சீட்டுகளை\n என்னப்பா இது என்று கேட்டால், இது மஞ்சள் போர்ட்\nகட்டமாக, பல வெள்ளைப் பேருந்துகள் மஞ்சள் போர்ட் பேருந்துகளாகவும், பச்சை\nநிற (எக்ஸ்பிரஸ்) பேருந்துகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் என்ற\nபெயர் கொண்ட தாளை ஒட்டிக்கொண்டு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஎமது அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் வெள்ளைப் பேருந்துக்காக 1 மணி\nநேரத்திற்கு காத்திருந்தும் அது வரவில்லை. ஆனால், இடைப்பட்ட நேரத்தில்\nவந்ததெல்லாம் எக்ஸ்பிரஸ் - அதாவது பச்சை போர்ட் பேருந்துகள்தான்\nதடங்களில் இயங்கும் பேருந்துகளில் பாதி எக்ஸ்பிரஸ், மீறி வருபவை அனைத்தும்\nடீலக்ஸ் பேருந்துகள். இந்த டீலக்ஸ் பேருந்துகள் கட்டணம், ஏற்கனவே வெள்ளைப்\nபேருந்து கட்டணங்களை விட 3 மடங்கு வசூலித்தவை, இப்போது 6 மடங்கு\nஅரசு உயர்த்தி அறிவித்ததற்கும் அதிகமாக கலர் போர்ட் காட்டி அதிகாரிகள்\nகட்டண வசூல் வேட்டை நடத்தி ��ருகின்றனர். இராஜ விசுவாசம் என்பது இதுதானோ\nஇது நகர பேருந்துகளில் நடக்கும் கட்டணக் கொள்ளை, புற நகர் பேருந்துகளில்\nஎப்படி நடக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/32190-supreme-court-order-on-entry-of-women-in-sabarimala-temple-likely-today.html", "date_download": "2018-06-25T17:18:08Z", "digest": "sha1:2BIACAAKSEAA5HGBRCHLX3CD2G3ETWDA", "length": 10646, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு! | Supreme Court order on entry of women in Sabarimala temple likely today", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்க உள்ளது.\nசபரிமலையில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், ‘பெண்கள் மீதான இத் தடைக்கும் இந்து மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இத்தடைகள்தான் இந்து மதத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். ஒருவரை கர்ப்பக்கிரகத்தில் நுழையத்தான் தடை விதிக்கலாமே தவிர, பாலின அடிப்படையில் கோயிலுக்குள் நுழையவே தடை விதிக்க முடியாது. ஆகையால் கேரளாவின் தடை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இத்தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்’ என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுதொடர்பான முடிவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்தி வைத்திருந்தது.\nஇந்நிலையில், இந்நிலையில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று முக்கிய தீர்ப்பு அளிக்கிறது. அதில், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா அல்லது வேண்டாமா என்ற முக்கிய முடிவை நீதிபதிகள் இன்று அறிவிக்க உள்ளனர்.\nஆமிர், அஸார் இல்லைனாலும் நாங்கள் ஸ்ட்ராங்: பாக்.கிரிக்கெட் கேப்டன்\n’சைனாமேன்’ குல்தீப், கும்ப்ளே தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றம் மாற்றப்படுமா \nஇந்திய பார் கவுன்சில் செல்லமேஸ்வர்க்கு கண்டனம்\nஓய்வு நாளிலும் சிக்ஸ் அடித்த செல்லமேஸ்வர் \n'காலா'வுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n19 வயது பெண்ணுடன் 18 வயது ஆண் வாழ கேரள நீதிமன்றம் அனுமதி\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை \nஸ்டெர்லைட் வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அரசியலில் ட்விஸ்ட் எது தெரியுமா\nRelated Tags : சபரிமலை , சபரிமலை ஐயப்பன் கோவில் , உச்சநீதிமன்றம் , இளம் வழக்கறிஞர்கள் சங்கம் , Supreme Court , Sabarimala temple , Entry of women\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல்\nவிஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆமிர், அஸார் இல்லைனாலும் நாங்கள் ஸ்ட்ராங்: பாக்.கிரிக்கெட் கேப்டன்\n’சைனாமேன்’ குல்தீப், கும்ப்ளே தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32095-pudechery-jail-wardens-suspended.html", "date_download": "2018-06-25T17:17:51Z", "digest": "sha1:BCZ665IXMZDD5IEXU22ELAO5XRCM7WY5", "length": 8817, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆண், பெண் கைதி சந்திப்பு விவகாரம்: 4 பேர் சஸ்பெண்ட் | Pudechery jail wardens suspended", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஆண், பெண் கைதி சந்திப்பு விவகாரம்: 4 பேர் சஸ்பெண்ட்\nபுதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் ஆண் கைதியும், பெண் கைதியும் ரகசியமாக சந்தித்து பேசிய சம்பவத்தின் எதிரொலியாக சிறைத்துறை துணை கண்காணிப்பாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஏற்கனவே சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைப்பதாக புகார் எழுந்தநிலையில், சிறைத் துறை ஐஜி பங்கஜ்குமார் ஷா, காலாப்பட்டு மத்திய சிறையில் அதிரடிசோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரு தனி அறையில் ஆண் கைதி மணிகண்டனுடன் பெண் கைதி எழிலரசி பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது.\nபுதுச்சேரி மத்திய சிறைச்சாலையை பொறுத்தவரையில் ஆண் கைதிகள், பெண் கைதிகளை சந்தித்து பேசுவதற்கு அனுமதி இல்லை. அதனை மீறி, இந்த சந்திப்புக்கு உடந்தையாக இருந்த சிறைத்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், முதன்மை வார்டன் வீரவாசு, வார்டன் பத்மநாபன், பெண் வார்டன் கலாவதி உள்ளிட்ட நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை ஐஜி பங்கஜ்குமார் ஷா உத்தரவிட்டுள்ளார்.\nமிரட்டல் வழக்கு: எதிர்மனுதாரராக தடகள வீரர் மாரியப்பன் சேர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுழல் சிறையில் ரவுடி கொலை: 4 க���வலர்களுக்கு நோட்டீஸ்\nபோலீசாரை தாக்கி ரவுடியை கூட்டிச் சென்ற கும்பல் - சினிமா பாணியில் தாக்குதல்\nகாசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்\nபுழல் சிறையிலேயே பிரபல ரவுடியை கொடூரமாக கொன்ற கும்பல்\n16 சிறைச்சாலைகள் கைதிகளுக்கு நாளை யோகா பயிற்சி \nபுழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகளிடையே மோதல்\nகைதி பெட்ரோல் பங் : சிறைத்துறை புது முயற்சி\n5 சிறைகளிலிருந்து 68 பேர் விடுதலை\nபுதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nRelated Tags : மத்திய சிறைச்சாலை , புதுச்சேரி , துணை கண்காணிப்பாளர் , சிறைத்துறை , Jail , Wardens , Suspend\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல்\nவிஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமிரட்டல் வழக்கு: எதிர்மனுதாரராக தடகள வீரர் மாரியப்பன் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-25T17:08:26Z", "digest": "sha1:D4CD45NHW2RNF4CLIG6B334MVBLFXRGA", "length": 25153, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "சமூகவியல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅரசியல், சமூகம், புத்தகம், வரலாறு\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)\nபறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் 'தலித்' (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்... இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இர���ந்திருக்கிறது... பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில்... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், புத்தகம், வரலாறு\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2\nகொலை செய்த ஆதிக்க சாதியின் குற்ற உணர்ச்சியும் பயமுமே கொலையுண்ட சிறு தெய்வங்களை உருவாக்குகிறது என்பது அடக்கப்பட்ட மக்களின் பதிலடியை மலினப்படுத்திவிடுகிறது. கொன்றவர்களே தெய்வமாகவும் ஆக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களை சாதகமான கோணத்தில் பார்க்கும் அபாயத்தையே முன்னெடுக்கிறது. ஒரு சிறிய கேள்வியை இங்கு கேட்டுக்கொண்டாலே இந்தக் கூற்று எந்த அளவுக்குப் பிழை என்பது விளங்கிவிடும் - இளவரசனை வன்னியர்கள் தெய்வமாக்குவார்களா பறையர்கள் தெய்வமாக்குவார்களா... தங்களுடைய சமரசமும் போர்க்குணமும் எப்படி விடலைத்தனமானதாக இருக்கிறதோ அதுபோலவேதான் திராவிடப் போர்வாள்களின் இத்தனை கால வீச்சுக்களும் இருந்திருக்கின்றது என்ற கண்டடைதல் உண்மையிலே மிகவும் அற்புதமானது. இதை விரிவாக வளர்த்தெடுத்துச் செல்லும் துணிச்சல் தர்மராஜ் போன்றவர்களுக்கு... [மேலும்..»]\n“நம்ம மரபு .. அது பழசு சார்”.. “மரபுன்னு எதைச் சொல்றீங்க” என்றேன். தற்சமயம் மிகவும் வெறுக்கப்படும், தவறாக பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று. ”உதாரணமா நம்ம பழக்கங்கள். வீட்டுல பெரியவங்க வந்தா, எழுந்து நிக்கறது, வணக்கம் சொல்றது\"...“பழக்கங்கள் மட்டுமே மரபு இல்லை. சரவணன். அது ஒரு வெளிப்பாடு. சமூகத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் வழி வந்த விழுமியங்கள்தாம் நாம் தேடவேண்டியது. அவற்றைக் கைக்கொள்கிறோமா, அடுத்த சந்ததிகளுக்கு அனுப்பி வைக்கிறோமா” என்றேன். தற்சமயம் மிகவும் வெறுக்கப்படும், தவறாக பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று. ”உதாரணமா நம்ம பழக்கங்கள். வீட்டுல பெரியவங்க வந்தா, எழுந்து நிக்கறது, வணக்கம் சொல்றது\"...“பழக்கங்கள் மட்டுமே மரபு இல்லை. சரவணன். அது ஒரு வெளிப்பாடு. சமூகத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் வழி வந்த விழுமியங்கள்தாம் நாம் தேடவேண்டியது. அவற்றைக் கைக்கொள்கிறோமா, அடுத்த சந்ததிகளுக்கு அனுப்பி வைக்கிறோமா அதுதான் முக்கியம்”...குழும சிந்தனை என ஒன்று அமையும்போது, அதன் எல்லைகள் குழுமத்தால் வகுக்கப்பட்டு, தனி உறுப்பினர்களின் ஆழ்மனத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. தலைவர்கள் இல்லாது போயினும், குழும... [மேலும்..»]\nஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…\n“தாழ்த்தப்பட்டவனின் வீட்டில் ஒளிநுழைந்தால் அது தீண்டப்படாததாகி விடுமா எந்த மனிதனின் வீட்டிற்குள் இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான்\" என்கிறார் சர்வக்ஞர். தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும். பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்புகள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், சமூகம், பொது\nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nநைஜீரியாவுக்கு நிகழ்ந்தது ஏன் இந்தியாவுக்கு நிகழவில்லை ... ஒவ்வொரு பிரிவையும் அன்னியப் படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல்... போர்னியோ தீவு பழங்குடியினர் Hindu Kaharingan என்றழைக்கப்படும் தங்களுக்கே உரிய இந்துமதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்... புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி... [மேலும்..»]\nஒரு மனித முகத்தால் இத்தனை அருவெறுப்பான குரோதத்தைச் சுமக்க முடியுமா என்ன கூடை மலத்தை அவருடைய அறையில் கொட்டியிருந்தால் அவர் முகம் அப்படித்தான் போயிருக்கும்... ஜெயில் களி தின்னாலும் குடும்பம் சுகபோஜனம் செய்ய பூர்வார்ஜிதச் சொத்து இருந்தா என்ன ரிஃபார்ம்னாலும் பேசலாம்... ஹுவான்சாங்கும் பாகியானும் வந்தாங்க... நாலந்தாவுக்கும் தட்சசீலத்துக்கும் காஞ்சிக்கும் யவனன் வந்து படிக்கலை கூடை மலத்தை அவருடைய அறையில் கொட்டியிருந்தால் அவர் முகம் அப்படித்தான் போயிருக்கும்... ஜெயில் களி தின்னாலும் குடும்பம் சுகபோஜனம் செய்ய பூர்வார்ஜிதச் சொத்து இருந்தா என்ன ரிஃபார்ம்னாலும் பேசலாம்... ஹுவான்சாங்கும் பாகியானும் வந்தாங்க... நாலந்தாவுக்கும் தட்சசீலத்துக்கும் காஞ்சிக்கும் யவனன் வந்து படிக்கலை\nகேள்வி-பதில், நேர்காணல், வரலாறு, வீடியோ\nதிராவிட இனம் – வரலாற்று உண்மையா\nதிராவிட இனம் என்ற கொள்கைக்கு வரலாறு, அகழ்வாராய்ச்சி அடிப்படையில் ஆதாரங்கள் உள்ளனவா திராவிடர்களுக்கு அவர்களது தனி அடையாளத்தை அளித்தவர் பிஷப் கால்டுவெல். அவரை ஏன் மோசமாக சித்தரிக்கிறீர்கள் திராவிடர்களுக்கு அவர்களது தனி அடையாளத்தை அளித்தவர் பிஷப் கால்டுவெல். அவரை ஏன் மோசமாக சித்தரிக்கிறீர்கள் சமூகநீதியை வலியுறுத்துகிறது என்பதால் தானே திராவிட இயக்கத்தை எதிர்க்கிறீர்கள் சமூகநீதியை வலியுறுத்துகிறது என்பதால் தானே திராவிட இயக்கத்தை எதிர்க்கிறீர்கள் .. மேலும் சில கேள்விகள், விவாதங்கள் - வீடியோ வடிவில்... [மேலும்..»]\nஎன் தீஸிஸை அந்த ப்ராஜக்ட்டுடன் இணைத்தால் டாக்டரேட்டுக்கு டாக்டரேட்டுடன் உபகாரத் தொகையும் டாலர்களில் கிடைக்கும். என் தீஸிஸ் தலைப்புமே கூட ஃபாதர் சொன்னதுதான். நாட்டார்த் தாய்தெய்வங்களின் மேல்நிலையாக்கம், கடந்த இருநூறு ஆண்டுகளில், மூன்று தென்மாவட்டங்களில்... நீங்க 'சுடலை மோட்சம்' சிறுகதை படிச்சிருக்கீங்கதானே... ஒருவேளை இந்தப் பார்ப்பனர் அங்கிருந்த தலித் மக்களின் வழிபாட்டு முறையைச் சீண்டிப் பார்த்திருக்கலாம், அதனால் அவர்கள் இவருடைய பூணூலை அறுத்திருக்கலாம்... [மேலும்..»]\nசெல்வி ஏன் தூக்கில தொங்கினா… \"இந்தச் சமுதாய மக்கள் தங்களைக் குறித்துக் கூறும் கருத்துகளை ஓர் ஆராய்ச்சியாளர் அப்படியே உண்மையென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நான் இந்தச் சமுதாயத்தில் வெல்லம் அம்மனாக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்தேன்\"…. \"எனவே ரீனா சிந்தாமணியை, பொய் ஆவணங்கள் உருவாக்கியது, தலித் சமுதாயத்தை மோசமாகச் சித்தரித்தது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பெண் குழந்தையை மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு ஆளாக்கியது ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்,\" என இந்த அறிக்கை கோருகிறது... [மேலும்..»]\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]\nபூமணி போல, சோ.தருமன் போல இமையமுமல்லவா, 'தலித் பட்டைகளெல்லாம் எனக்குத் தேவை இல்லை. நான் தலித் எழுத்தாளர் இல்லை' என்று போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார் என்று அவர்களுக்குக் கோபம்... இரத்தின.கரிகாலனின் கவிதைகள் ஏதோ சர்ச்சில் மன்னிப்புக்கோரும் சடங்காக மண்டியிட்டு, இதுகாறும் தானும் தன் முன்னோர்களும் தலித்து மக்களுக்கு இழைத்து விட்ட பாவங்களையெல்லாம் மன்னி��்து பாப விமோசனம் கேட்கும் பாவனை கொண்டவையாக இருக்கின்றன... பூமணியைப் போலவே சோ.தருமனும் தலித் லேபிளை எவ்விதத் தயக்கமுமின்றி மறுப்பவர். மறுபடியும் பூமணிக்குச் சொன்னது போலவே சோ.தருமனும் எவ்விதத்திலும் ஒதுக்கி விடக் கூடியவரும் இல்லை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 2\n[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 4\nஉத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …\nவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா \nஇலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி\nஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்\nஎழுமின் விழிமின் – 6\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 3\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3\nகூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3\nநம்பிக்கை – 8: பக்தி\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nBSV: இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனை…\nஅ.அன்புராஜ்: ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார …\nஅ.அன்புராஜ்: ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்…\nஅ.அன்புராஜ்: திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_131549/20170107211451.html", "date_download": "2018-06-25T17:42:16Z", "digest": "sha1:CT3HNOPQWOFNBQ2LOFB5MLSBDQWS5JNE", "length": 13009, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "துாத்துக்குடியில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு : ஆட்சியர் அறிவிப்பு", "raw_content": "துாத்துக்குடியில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு : ஆட்சியர் அறிவிப்பு\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதுாத்துக்குடியில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு : ஆட்சியர் அறிவிப்பு\nதுாத்துக்குடியில் வரும் 9ம் தேதி முதல் 11 ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளதாவது, வரும் 10 ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதிபாண்டியனின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் வரும் 9 ம் தேதி மாலை 6மணி முதல் 11ம் தேதி காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்திலும் பிற பகுதிகளிலிருந்தும் விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் மற்றும் பொதுமக்கள் ஐந்திற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், வாள், கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், கட்சி மற்றும் சமுதாய கொடிகள் கொண்டுவருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் மேற்படிவிழாவிற்கு கலந்து கொள்ள பொது மக்களை அழைத்து வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇத்தடை உத்திரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது.மேற்படி நிகழ்ச்சியினை அமைதியான முறையில் நடத்திட மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்��ுப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.\n எதனால் இந்த நிலை புரியாமல் தவிக்கிறோம் ஆட்சியர் தனது ஆட்சித்திறனை வெளிபடுத்துகிறாரா இல்லை அரசு வெளிபடுத்துகிறதா எதுவென்றாலும் மனது வலிக்கவே செய்கிறது மக்கள் கூடும் ஐனநாயகத்துக்கு தடையா ஆட்சியர் தனது ஆட்சித்திறனை வெளிபடுத்துகிறாரா இல்லை அரசு வெளிபடுத்துகிறதா எதுவென்றாலும் மனது வலிக்கவே செய்கிறது மக்கள் கூடும் ஐனநாயகத்துக்கு தடையா நாம் வாழ்வது சுதந்திர இந்தியாவா நாம் வாழ்வது சுதந்திர இந்தியாவா ஆங்கிலேயர் இந்த தடையை அமல் செய்து ஆள நினைத்து நம்மை சங்கடத்தில் ஆழ்த்தினர் எல்லாவற்றையும் உடைத்து நாட்டை சுதந்திரமாக்கினோமே இன்றும் அதே தடையா ஆங்கிலேயர் இந்த தடையை அமல் செய்து ஆள நினைத்து நம்மை சங்கடத்தில் ஆழ்த்தினர் எல்லாவற்றையும் உடைத்து நாட்டை சுதந்திரமாக்கினோமே இன்றும் அதே தடையா மக்களின் தலைவர்களை ஒன்றுக்கூட்டி எப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கலந்து ஆலோசித்து சில தடைகளை விதித்து இருக்கலாம் மக்களின் தலைவர்களை ஒன்றுக்கூட்டி எப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கலந்து ஆலோசித்து சில தடைகளை விதித்து இருக்கலாம் ௧௪௪ தடை தேவையில்லாது அமைதியை ஏற்படுத்த எடுத்த முயற்சியாக இருந்தாலும் இம்முயற்சி தோல்வியை ௧௪௪ தடை தேவையில்லாது அமைதியை ஏற்படுத்த எடுத்த முயற்சியாக இருந்தாலும் இம்முயற்சி தோல்வியை ஒரு இனத்தின் சீற்றத்தை அரசு சம்பாதிக்கிறது ஒரு இனத்தின் சீற்றத்தை அரசு சம்பாதிக்கிறது மக்களே சிந்தியுங்கள் அரசுக்கும் அதிகாரிக்கும் சங்கடங்களை கொடுக்காமல் இதுப்போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுத்து அதிகாரிகள் இதுபோன்ற தடைவிதிக்கும் சூழலை தராமல் நடத்த முயற்சிப்போம் மக்களே சிந்தியுங்கள் அரசுக்கும் அதிகாரிக்கும் சங்கடங்களை கொடுக்காமல் இதுப்போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுத்து அதிகாரிகள் இதுபோன்ற தடைவிதிக்கும் சூழலை தராமல் நடத்த முயற்சிப்போம் இத்தடையின் காரணத்தை உணரமுடியவில்லை இருந்தாலும் இனிமேலாவது இதுபோல தடைகளை விதித்து நமது தரத்தை குறைக்காமல் அரசு கவனம் செலுத்தட்டும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்ட��ள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.56.197.05 கோடியை எட்டி சாதனை : நிர்வாக இயக்குநர் பேட்டி\nதுாத்துக்குடியில் 29 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : மாவட்டஆட்சியர் அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் விசாரணை\nஉலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாதலை கைவிட மறுத்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு : ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடி வாலிபர் கொலை: மாமனார், சகலை கைது\nதூத்துக்குடியில் பாரத மக்கள் மருந்தகம் திறப்பு விழா: தரமான மருந்துகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_148813/20171114203254.html", "date_download": "2018-06-25T17:28:59Z", "digest": "sha1:SIXSS2RFF6KNLYMYPUTQ2ELHH6IKQZOQ", "length": 7019, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "ஜெயலலிதா வகுத்த பாதையில் தமிழக அரசு செல்லவில்லை : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு", "raw_content": "ஜெயலலிதா வகுத்த பாதையில் தமிழக அரசு செல்லவில்லை : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஜெயலலிதா வகுத்த பாதையில் தமிழக அரசு செல்லவில்லை : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nஜெயலலிதா வகுத்த பாதையில் தமிழக அரசு செல்லவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக அம்மாஅணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, டாஸ்மாக் கடை விவகாரத்தில் நீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு தமிழக அரசு பொறுப்பற்று செயல்படுவதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.ஜெயலலிதா வழயில் இந்த அரசு செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி கூறி வருகிறார்.\nஆனால் டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் ஜெயலலிதா வகுத்த பாதையில் செல்லாமலும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காமலும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுகிறது.இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீனவர் வீட்டில் தோண்டதோண்ட துப்பாக்கி தோட்டாக்கள் : ராமேஸ்வரத்தில் பரபரப்பு\nநெல்லை மாநகர கமிஷனராக மகேந்திரகுமார் ரத்தோக் பதவியேற்பு\nடிவி விவாதத்தில் பேசியதால் வழக்கு: இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன்\nமன்னிப்பு கேட்கும் அளவுக்கு ராமதாஸ் குறித்து எதுவும் பேசவில்லை : தமிழிசை விளக்கம்\nகாங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் இல்லை : தமிழகதலைவர் திருநாவுக்கரசர் பேட்டி\nஆளுநர் ஆய்வு குறித்து சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு: தி.மு.க. - காங்கிரஸ் வெளிநடப்பு\nதமிழ்நாட்டில் ஆளுநரின் போட்டி அரசாங்கத்தை அனுமதிக்க முடியாது: வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/bank-staff-strike-withdraw/", "date_download": "2018-06-25T17:34:43Z", "digest": "sha1:IJP3C7E27KMGST5WMQJDDIUSJOM7WXKR", "length": 13342, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் வாபஸ்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nமலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…\nஇல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..\nதுருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..\nபசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்: தலைமை நீதிபதி கேள்வி..\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட���டு..\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…\nகாஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது…\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை..\nவங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் வாபஸ்..\nமாா்ச் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வங்கி ஊழியா் தொழிற்சங்கங்கள் தொிவித்துள்ளன.\nவங்கி ஊழியா் தொழிற்சங்கங்கள் வருகிற மாா்ச் 15ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தன. இந்நிலையில் கடந்தவார இறுதியில் நடைபெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடா்பாக அனைத்து இந்திய வங்கி ஊழியா்கள் சங்க பொது மேலாளா் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப்பொிய அளவில் நடந்துள்ள முறைகேடு கவலை அளிக்கிறது. இந்த ஊழல் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடாமல் அந்த ஊழலுக்கு வங்கியில் பணியாற்றும் ஊழியா்கள் சிலரை பொறுப்பாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இவை ஏற்புடையதல்ல.\nஇதனால் வங்கி அமைப்பில் தற்போது நலவும் சூழ்நிலை உள்ளிட்டவற்கை கருத்தில் கொண்டு மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் திருப்பப் பெறப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postதமிழக ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக காஞ்சிபுரத்தில் திமுக கறுப்புக் கொடி.. Next Postகாரைக்குடி - பட்டுக்கோட்டை ரயில் பாதையில் ஆய்வு..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.���லகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது… https://t.co/vcIMMCpHJP\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி… https://t.co/sCDwd9G9uZ\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு.. https://t.co/3fbsBRYhgq\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி.. https://t.co/Kcy4tRVkF6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/buy-turinabol/", "date_download": "2018-06-25T17:16:07Z", "digest": "sha1:54PJIPP3XQOYBEK7VKOI5HSJDJMELCUG", "length": 42254, "nlines": 264, "source_domain": "steroidly.com", "title": "Turinabol வாங்குவதற்குப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்? விற்பனைக்கு முறைப்படியாக ஸ்ட்டீராய்டுகள் கண்டுபிடித்து வழிகாட்டி - Steroidly", "raw_content": "\nமுகப்பு / Turinabol / Turinabol வாங்குவதற்குப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் விற்பனைக்கு முறைப்படியாக ஸ்ட்டீராய்டுகள் கண்டுபிடித்து வழிகாட்டி\n விற்பனைக்கு முறைப்படியாக ஸ்ட்டீராய்டுகள் கண்டுபிடித்து வழிகாட்டி\nடிசம்பர் 15 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\nஇல்லையெனில், Anavar is normally recommended instead. ஆன்லைன் இங்கே சட்ட ஊக்க வாங்க.\nஆணழகர்கள் பொறுத்தவரை Turinabol வாங்க\nஒரு பாடிபில்டர் Turinabol கொண்டு எதிர்பார்க்க முடியும் என்ன\nநீங்கள் முழு செலுத்த என்பதை Turinabol விலை அல்லது இல்லை (விலை விற்பனையாளர் அத்துடன் வழங்கல் மற்றும் தேவைகளைப் பொறுத்து வித்தியாசப்படும்), Turinabol முடிவுகளை தேடும் ஒரு பாடிபில்டர் எதிர்நோக்குகிறோம் முடியும்:\nஒல்லியான தசை வெகுஜன அதிகரித்த வளர்ச்சி\nகுறைந்த தண்ணீர் எடை ஆதாயம் (உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஊக்க தொடர்புடைய பிற பக்க விளைவுகள் ஒப்பிடும்போது)\nமேம்படுத்தப்பட்ட உறுதிப்பாடு மற்றும் திண்மை\nTurinabol (tbol) முடிவு, மேலே நன்மைகள் இருந்தாலும், இல்லை உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.\nடயட், அளவை அதிர்வெண் மற்றும் அளவை தன்னை முடிவுகளை ஒரு செல்வாக்கு உள்ளது, ஒரு நபரின் உடற்பயிற்சிக் கோட்பாடு போலவே.\nஎன்ன ஆணழகர்கள் இன்று மத்தியில் Tbol பிரபலமான செய்கிறது, அதன் ஒப்பீட்டளவில் லேசான உட்சேர்க்கைக்குரிய பண்புகள் போதிலும், அது ஆணழகர்கள் எந்த எஸ்ட்ரோஜெனிக் விளைவுகள் மற்றும் மிகவும் சிறிய கருவுறுவதற்குத் தயாரான நடவடிக்கை தூண்டுவதற்கு தெரியவில்லை என்று.\nஉங்களுக்கு முன்னால் வாங்க Turinabol, மருந்து என்ன கவனமாக இருக்க, எப்படி இது செயல்படுகிறது, மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயன்படுத்த.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nTurinabol அல்ல, மற்றும் ஒருபோதும் இருந்ததில்லை, உருவாக்கப்பட்டது என்று ஒரு உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு ஒரு மருத்துவ நிலை அல்லது நோய் செயல்முறை சிகிச்சை உதவ.\nஅது கிழக்கு ஜெர்மானிய வேதியியலாளர் 1960 களில் தயாரிக்கப்பட்டது வேண்டுமென்றே அதிகரிக்க மற்றும் ஜெர்மன் வீரர்கள் பயனடைய.\nபனிப்போர் ஆண்டுகளில், போட்டி கிழக்கு மற்றும் மேற்கு இடையே கடுமையான இருந்தது, எனவே “இரகசிய பயன்படுத்த” விளையாட்டு வீரர்கள் மூலம் Turinabol இன் பல தசாப்தங்களாக ஒரு ஜோடி ரகசிய பெர்லின் சுவர் கலைப்பைத் தொடர்ந்து வெளிப்படும் முன்.\n1960 களில் செய்யப்பட்டது என்று அசல் வடிவம் இனி கிடைக்காது. உண்மையில், சிறிய மருந்து அசல் இரசாயன கலவை பற்றி அறியப்படுகிறது, எனவே இன்று உற்பத்தி வேறுபாடுகள் மட்டுமே அசல் பிரதிபலிக்கும் முயற்சிக்கலாம்.\nஇந்த காரணத்திற்காக, சிறிய சுமார் அறியப்படுகிறது ஆண் அல்லது பெண் தடகள வீரர்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட அளவைகள் அல்லது ஆணழகர்கள்.\nஅது அளவைகள் மீண்டும் பின்னர் எங்கிருந்தும் விரிந்திருந்தது என்று நம்பப்படுகிறது 20 ஒரு நாள் மி.கி. 50 ஆண்கள் ஒரு மி.கி., மற்றும் மிகவும் குறைந்த அளவிலேயே (5 ஒரு மி.கி.) பெண்கள் சாதாரணமாக இருந்தது.\nஎங்கே விற்பனைக்கு Turinabol கண்டுபிடிக்க\nவிளையாட்டு வீரர்கள் இருந்து வரும் ஆதாரங்களில் இருந்து உட்சேர்க்கைக்குரிய ஊக்க வாங்க முடியும் 1 என்ற 3 பிரிவுகள். இந்த ஆதாரங்கள் உடற்பயிற்சி தரை அடங்கும், பிறரின் உதவியின்றி, அல்லது தான் தனிப்பட்ட முறையில் பாடிபில்டர் அறியப்படுகிறது யார்.\nஅனபோலிக் ஸ்டீராய்டு வாங்குபவர்களுக்கு ஒரு குறைந்தபட்ச ஆர்டர் பட்சத் தொகையை நிர்ணயிப்பது எந்த இணைய வலைத்தளங்களில் இருந்து வாங்க முடியும். எந்த குறைந்தபட்ச வரிசை அளவு இருந்தால், பின்னர் இந்த வலைத்தளங்களில் ஒற்றை பாட்டில்கள் மட்டுமே விற்க.\nஇந்த ஆதாரங்களில் அதிகபட்சம் விலைகள் மாறுபடும். பயனர் ஆன்லைன் Turinabol வாங்கும் என்றால், பொதுவாக அங்கு வலைத்தளங்களில் இடையே ஒரு விலை வேறுபாடு குறைந்தபட்ச ஆர்டர் அளவில் செய்ய அந்த இல்லாத இருக்கும்.\nவலைத்தளத்தில் அமைக்க எந்த குறைந்தபட்ச வரிசை அளவு இருந்தால், பின்னரே பயனரின் Turinabol ஒற்றை பாட்டில்கள் வாங்க முடியும் (நோக்கியிருக்கும் ஒரு சிறிய அளவு).\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nTurinabol போன்ற அனபோலிக் ஊக்க மூன்று மேற்கத்திய நாடுகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன: ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம், மற்றும் கனடா.\nTurinabol அதே பயன்படுத்த உட்சேர்க்கைக்குரிய ஸ்டீராய்டு வகைப்பாடு எந்த வகை உள்ளடக்கியது என்று இந்த நாடுகளின் சட்டத்தை பணியினையும்.\nஇந்த சட்டங்கள் உட்சேர்க்கைக்குரிய ஊக்க கட்டுப்படுத்த அல்லது கட்டுப்பாடு உரையாற்ற.\nஅமெரிக்கா ஒரு அட்டவணை மூன்றாம் வகை மருந்தாக உட்சேர்க்கைக்குரிய ஊக்க வகைப்படுத்துகிறார் இது கட்டுப்படுத்தப்பட்ட பதார்த்தச் சட்டத்தின் உள்ளது.\nஇந்த அசல் சட்டத்தின் கீழ் வந்தது 1990 அனபோலிக் ஸ்டீராய்டு கட்டுப்பாட்டுச் சட்டம். ஆம் 1991, மருந்து கட்டுப்படுத்தப்பட்ட பதார்த்தச் சட்டத்தின் கீழ் ஒரு அட்டவணை மூன்றாம் ஆனார்.\nஇந்த பயன்படுத்துகிறது அல்லது எவருக்கும் கொண்டுள்ளது என்று ஒரு மருந்து இல்லாமல் உட்சேர்க்கைக்குரிய ஊக்க ஒரு குற்றம் செய்துவிடும் பொருள்.\nஅனபோலிக் ஊக்க அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன 1990 தசைகள் வளர உதவுகிறது என்று டெஸ்டோஸ்டிரோன் இணைக்கப்பட்ட ஒரு ஹார்மோன் பொருள் அல்லது மருந்தாக அனபோலிக் ஸ்டீராய்டு கட்டுப்பாட்டுச் சட்டம்.\nஎனவே, யாரோ வாங்க இருந்தால், போக்குவரத்து, அல்லது உடற்பயிற்சிக் அல்லது சுய முன்னேற்றம் நோக்கங்களுக்கான எந்த வகையான உட்சேர்க்கைக்குரிய ஊக்க இறக்குமதி, அவர்கள் ஒரு குற்றம் செய்துவிடும்.\nஎவரும் ஒரு குறைந்தபட்ச பெற முடியும் பெடரல் நீதிமன்றத்தில் உட்சேர்க்கைக்குரிய ஊக்க வைத்திருந்த குற்றவாளியாக 1 சிறையில் மற்றும் ஆண்டு வரை அபராதம் உள்ளாக்கப்படும் $1,000. இது முதல் குற்றம் உள்ளது.\nஎவரும் உட்சேர்க்கைக்குரிய ஊக்க கடத்தல் பெடரல் நீதிமன்றத்தில் 5-ஆண்டு கால சிறை தண்டனை பெற முடியும் குற்றவாளியாக மற்றும் ஒரு குறைந்தபட்ச அபராதம் செலுத்த வேண்டும் $250,000 முதல் குற்றத்திற்கு.\nஇந்த சூழ்நிலைகளில் ஒன்றில் நபர் இரண்டாவது குற்றம் செய்ய இருந்திருந்தால், அவற்றின் தண்டனைகள் இரட்டை என்று. உள்நாட்டு அபராதங்கள் கூடுதலாக, குற்றங்களைச் அங்கு மேலும் மாகாண சட்டங்களின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளின் வேண்டும் மாநிலங்களில்.\nஐக்கிய ராஜ்யம் அட்டவணை IV வகை மருந்துகளைப் போன்ற உட்சேர்க்கைக்குரிய ஊக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் வகுப்பு C வகை மருந்துகள் அவற்றை பெயரிடப்பட்ட.\nஅவர்கள் ஏனெனில் தவறாக அவர்களின் சாத்தியம் வகுப்பு C என்ற அளவிலும் உள்ளன. எனினும், அது தனிப்பட்ட காரணங்களுக்காக என்றால் அது சொந்தமாகப் பெற்றிருப்பதாகவும் உட்சேர்க்கை��்குரிய ஊக்க பயன்படுத்துவது சட்டப்பூர்வமானது மட்டுமே. பயனர்கள் கூட கூட தனிப்பட்ட காரணங்களுக்காக மருந்து இறக்குமதி செய்யலாம் மற்றும் அது சட்டப்படி குற்றமாகும் இருக்க முடியாது.\nஉட்சேர்க்கைக்குரிய ஊக்க சுற்றியுள்ள கனடா சட்டங்கள் ஐக்கிய ராஜ்யம் சட்டங்கள் போலவே.\nகனடாவும் ஒரு அட்டவணை IV மருந்து வகைப்படுத்துகிறார். இது சொந்தமாகப் பெற்றிருப்பதாகவும் உட்சேர்க்கைக்குரிய ஊக்க பயன்படுத்துவது சட்டப்பூர்வமானது பொருள். ஒரு பயனர்கள் செய்ய அனுமதி இல்லை ஒரே விஷயம் traffick உட்சேர்க்கைக்குரிய ஊக்க உள்ளது.\nஇந்த கனடிய கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் மற்றும் பதார்த்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றங்களின் உள்ளது. யாரோ வரை செலுத்த வேண்டும் முடியும் முதல் முறையாக இந்த குற்றம் குற்றவாளியாக $1,000 அபராதம் மற்றும் / அல்லது வரை செலவிடுவார் 6 சிறையில் பல மாதங்கள்.\nநபர் மீண்டும் குற்றத்தை செய்வாரேயானால், அவர்கள் வரை செலவிட முடியும் 1 சிறையில் ஆண்டு மற்றும் வரை செலுத்த வேண்டும் $2,000 அபராதத்தில்.\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, ராக்-கடினமான ஒல்லியான தசை பாதுகாத்து தீவிர உங்கள் உடற்பயிற்சிகளையும் மற்றும் ஆற்றல் எடுத்து. இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nTurinabol உட்சேர்க்கைக்குரிய பண்புகளில் ஒப்பீட்டளவில் லேசான உள்ளது மற்றும் பொதுவாக ஒரு காணப்படுகிறது 10 மிகி வாய்வழி மாத்திரை.\nஇதன் காரணமாக, கல்லீரல் நச்சுதன்மை சாத்தியம் வாய்ப்பு உள்ளது, பொருட்படுத்தாமல் குறைந்த மில்லிகிராம் வலிமை.\nஅது மிகவும் அதிலுள்ள இருப்பதே இதற்குக் காரணமாகும், அது மூலக்கூறு கலவை என்று அர்த்தம் மற்ற வாய்வழி உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஊக்க மிகவும் பொதுவான ஒன்றாகும் செரிமான செயல்முறைகள் மற்றும் கல்லீரல் வடிகட்டும் ஏற்படும் முறிவு எதிர்ப்பு.\nTurinabol சுமார் ஒரு செயலில் வாழ்க்கை உள்ளது 16 மணி மற்றும் ஒரு வெட்டும் அல்லது ஒரு பெருத்தல் சுழற்சி ஒன்று பயன்படுத்த முடியும், இல்லை பொதுவாக தானாகவே என்றாலும்.\nஅது பல நேரங்களில் ஒருங்கிணைந்த அல்லது குறிப்பிடத்தக்க தசை வெகுஜன சுயலாபங்களுக்காக மற்ற ஊக்க அடுக்கப்பட்டுக் உள்ளது, வலிமை, அல்லது உடல் எடையை.\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nசில உற்பத்தியாளர்கள் போது (நிலத்தடி ஆய்வகங்கள்) மாநில என்று ஏனெனில் அதன் குறைந்த மில்லிகிராம் வலிமை, Turinabol நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும், இந்த உண்மையாக இருக்க வேண்டியது அவசியமில்லை.\nசில பயனர்கள் கூறியுள்ளனர் 10 வரை ஏழு வாரங்களுக்கு ஒரு தினசரி அடிப்படையில் எடுக்கப்பட்ட மிகி கல்லீரல் செயல்பாடு அல்லது காரணம் ஆபத்தை ஏற்படுத்தும் எதிர்மறையான பக்க விளைவுகள், ஆனால் ஒவ்வொரு நபர் வித்தியாசமாக சொல்கிறான்.\nவாய்வழி மருந்துகள் கல்லீரல் மீது மிகவும் கடுமையான இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. திரிபு மற்றும் மன அழுத்தம் உடனடியாக கல்லீரல் சேதப்படுத்தும் இருக்கலாம், ஆனால் தலையிட மற்றும் நொதி செயல்பாடுகளை சீர்குலைக்கும் முடியும், பல பாதகமான விளைவுகளைத் தூண்டலாம் இது.\nபயனர்கள் இன்று சராசரி பரிந்துரைக்கப்படுகிறது அளவைகள் 40 செய்ய 60 மிகி. பயன்பாடு முதல் சுழற்சி போது, 20 மிகி 30 மிகி தினசரி ஆரம்ப போதுமானதாக இருக்கிறது.\nஇது பெரும்பாலும் போன்ற பிற ஊக்க கொண்டு அடுக்கப்பட்ட Stanozolol அல்லது Trenbolone (ஊசி) தீர்வுகளை.\nகுறிப்பு – ஒரு அடுக்கில் இரண்டு வாய்வழி உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஊக்க இணைந்த தவிர்க்க, கல்லீரல் திரிபு / சேதம் / பிறழ்ச்சி ஆபத்து அதிகரிக்கிறது.\nஒரு அடுக்கில் அதை பயன்படுத்தி மருந்தளவு பரிந்துரைகளை ஒருங்கிணைந்த கூறுகளின் மில்லிகிராம் வலிமை சார்ந்து வேறுபடும்.\nஉங்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து Turinabol வாங்க அல்லது வேறு எந்த நாட்டின் உங்களுக்கு அதை விற்க என்று, விற்பனையாளரை ஆய்வுசெய்து நேரம், உற்பத்தி, முந்தைய பயனர்களால் விட்டு கருத்துகள் அல்லது கருத்துக்களை மறுபரிசீலனை.\nகண்டறிதல் விற்பனை Turinabol மாத்திரைகள் ஒரு நல்ல ஒப்பந்தம் போல தோன்றலாம், ஆனால் எப்போதும் தரம் சாத்தியம் கவனமாக இருக்க, counterfeited தயாரிப்பு, மற்றும் தயாரிப்பு பாக்டீரியா அல்லது பிற தீங்கிழைக்கக்கூடிய கூறுகள் கொண்ட.\nTurinabol வாங்கChlorodehydromethyltestosteroneவாய்வழி TurinabolTbol மட்டும் சுழற்சி மருந்தளவு ஆதாயங்கள்Tbol ஸ்டீராய்டுTurinabol மருந்தளவுTurinabol முடிவுகள்Turinabol விமர்சனம்Turinabol பக்க விளைவுகள்Turinabol ஸ்டீராய்டு பாடிபில்டிங்Turinabol Winstrol\nபம்கார்டன் ஆர். [எதிர்மறையான மருந்து விளைவுகள் மற்றும் கல்லீரல்]. இசட் Arztl கோட்டை படத்தை (ஜேனா). 1992 டிசம்பர் 22;86(23-24):1145-8. ஜெர்மன். கிடைக்கும் இல்லை சுருக்கம்.\nLONGO எஸ் மற்றும் பலர் . [பகுதி hepatectomy உள்ள 4-chlorotestosterone அசிடேட்டை இயலாதபடியால் ஈரல் திசு மீளுருவாக்கம்]. ஆன் இடல் Chir. 1960 செப்;37:812-32. இத்தாலிய. கிடைக்கும் இல்லை சுருக்கம்.\n[4-க்லோரோ-டெல்டா-1-METHYLTESTOSTERONE (வாய்மொழியான TURINABOL), புதிய பயனுள்ள வாய்மொழியான அனபோலிக் ஸ்டராய்டு]. dtsch உடல்நலம் சீர்திருத்த. 1965 சித்திரை 15;20:670-4. ஜெர்மன். கிடைக்கும் இல்லை சுருக்கம்.\n[4-Chlorotestosterone அசிடேட் மற்றும் பெயரளவிலான சிகிச்சையில் 4-ஹைட்ராக்ஸி-17a-methyltestosterone “வெப்பமண்டல வலுவின்மை”]. ஆக்டா மெட் இடல் மெட் trop Subtrop Gastroenterol. 1961 மார்ச்;16:65-7. இத்தாலிய. கிடைக்கும் இல்லை சுருக்கம்.\nRenshaw ஒரு. வாய்வழி-turinabol உயர் டோஸ் ஊக்கமருந்து பிறகு ஒரு இளைஞன் உள்ள Intratesticular leiomyosarcoma. ஒரு வழக்கு அறிக்கை. புற்றுநோய். 2000 மே 1;88(9):2195-7. கிடைக்கும் இல்லை சுருக்கம்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஉங்கள் முக்கிய குறிக்கோள் என்ன\nதசை உருவாக்க அகற்றி கொழுப்பு எரிக்க வலிமை அதிகரிக்கும் வேகம் & உடல் உறுதி டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் எடை இழக்க\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/11/25/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2018-06-25T17:33:48Z", "digest": "sha1:MICLPXLLVHSCCCYN2Y4WZ5CZMPIQOCME", "length": 4813, "nlines": 106, "source_domain": "thamilmahan.com", "title": "சாவகச்சேரியில் தீர்மானம் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nதமிழ்ச்சாயத்தில் திரியும் பச்சோந்திக்கூட்டத்தில் இலங்கை கிரிகெட் விளையாட்டுவீரர் முரளிதரன் இணைந்ததை அடுத்து சாவகச்சேரி பிரதேச சபை கண்டன தீர்மானம் இயற்றியுள்ளது.\nபிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் மற்றும் சனல் 4 தொலைக்காட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் தமிழ் மக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டு கொலைகாரகூட்டத்தில் சேர்ந்தது தெரிந்ததே\nஇந்த சிங்கள முரளிதரனுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை சிங்கள பிரதேச சபை ஒன்றும் நிறைவேற்றியுள்ளது.\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127600-a-refugee-tries-to-commit-suicide-in-rameswaram-collector-office.html", "date_download": "2018-06-25T17:10:31Z", "digest": "sha1:JHV5PWN6JID2RQV2DMNFEVBKBWSZJD3N", "length": 20160, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்..! | A refugee tries to commit suicide in Rameswaram collector office", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழ��்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\nஇலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்..\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி, அகதி வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி அகதி வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nஇலங்கையில் உள்ள கொழும்பு பீசர்மேன் பீச் பகுதியைச் சேர்ந்த சாய் மகன் அஜய்குமார் என்ற விஜய் (30), மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கான முகாமில் வசித்துவருகிறார். இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த விஜய், திடீரென தனது கையில் வைத்திருந்த கேனிலிருந்து பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துத் தற்கொலைசெய்ய முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அவரைத் தடுத்து, அருகில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வாலிபர் விஜய்யை கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்த விசாரணையில் அஜய்குமார் கூறியது...''நான் 7 வயதில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்தேன். வந்ததில் இருந்து மண்டபம் அகதிகள் முகாமில் வசித்துவருகிறேன். எனது சொந்த நாடான இலங்கைக்குச் செல்ல விரும்புவதாகப் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் என்னை அனுப்பவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு, கள்ளப்படகில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல முயன்றபோது, கியூ பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டேன்.\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள்\nசென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nஎனது வழக்கை விசாரித்த ராமேஸ்வரம் நீதிமன்றம், என்னை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்னை இலங்கைக்கு அனுப்பவில்லை. நான் தங்கி இருக்கும் மண்டபம் அகதிகள் முகாமிலும் போதுமான மின்வசதி இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. என்னை இலங்கைக்கு அனுப்பிவைக்க பலமுறை கூறியும் அனுப்பி வைக்காததால் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன்'' என்று கூறியுள்ளார்.\nபோலீஸார் அவரைச் சமாதானப்படுத்தியதுடன், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nட்ரம்ப்- கிம் ஜாங் சந்திப்புக்கு வித்திட்ட இரண்டு தமிழர்கள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nஇலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்..\n'என் உரிமையைப் பாதுகாக்க, இரான் போட்டியில் கலந்துகொள்ள மாட்டேன்\n18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் நாளை தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/03/10/", "date_download": "2018-06-25T17:53:09Z", "digest": "sha1:6OXCAGUTOWPBN2KJ2XOG4EMZ2D5MUCBK", "length": 15292, "nlines": 142, "source_domain": "adiraixpress.com", "title": "March 10, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசென்னையில் இலங்கை தூதரத்தை முற்றகையிட்டு SDPI போராட்டம்\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பெளத்த பேரினவாதிகள் நடத்திவரும் கலவர தாக்குதலை கண்டித்தும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் கலவரங்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இன்று (மார்ச்.10) சென்னை நுங்கம்பாக்��த்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் நடத்தியது. SDPI கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், வர்த்தகர் அணி மாநில\nபாப்புலர் ஃபிரண்ட்டிற்கு நன்றி”- ஹாதியா\n‘நாங்கள் சேர்ந்து வாழ்வதற்கு நடத்திய சட்டப் போராட்டத்திற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்த பாப்புலர் ஃபிரண்டிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஹாதியாவும் அவருடைய கணவர் ஷபீன் ஜஹானும் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினர். பிஎஃப்ஐ தலைவர் இ. அபூபக்கர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இருவரும் பிறகு செய்தியாளர்களிடம் பேசினர். “நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் எனும் கோரிக்கையுடன் பல முஸ்லிம் அமைப்புகளையும் அணுகினேன். ஆனால் யாரும் எனக்கு உதவவில்லை. பாப்புலர் ஃபிரண்ட்தான் எனக்கு உதவியது”\nசுவாதி முதல் அஸ்வினி வரை\nநுங்கம்பாக்கம் சுவாதி தொடங்கி விழுப்புரம் நவீனா, கே.கே நகர் அஸ்வினி வரை ஒரு தலைக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரு தலைக்காதலர்கள் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. சுவாதி கடந்த 2016 யூன் 24-ஆம் திகதி சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். நவீனா பள்ளி மாணவி நவீனாவை,\n​மாஹியா கிரிக்கெட் கிளப் நடத்தும் 6ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி\nமாஹியா கிர்க்கெட் கிளப் நடத்தும் 6ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி இடம்:பெரிய மருதநாயகம் மேலத்தெரு முதல் பரிசு :7018 இரண்டாம் பரிசு:5018 முன்றாம் பரிசு:3018 நான்காம் பரிசு:2018 இந்த கிரிக்கெட் தொடர் போட்டி 10.மற்றும் 11ஆகிய தேதிகளில் நடைபெறும் … நேரம் காலை10மணி முதல் 4மணிவரை நடைபெறும் தொடர்புக்கு:8270702609,9677558558\nஅதிரை நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொது கூட்டம் \nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொது கூட்டம் நடைப்பெற்றது . அதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூ��்டத்தில், அக்கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஏ.ஜே ஜியாவுதீன், மாவட்ட இணைச் செயலளார் கரிகாலன், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் மணி. செந்தில், துரைமுருகன். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் புதுகை தேசிகன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன், அய்யம்பேட்டை கிருஷ்ணகுமார் ஆகியோர் பேசினர். கூட்டத்திற்கு மாவட்டச்\nஅதிரையில் நாளை இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது…\nதஞ்சாவூர் மாவட்டம் ; அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஞாயிற்றுகிழமை காலை (11.03.2018)இலவச மருத்துவ முகாம் அதிரையில் நடைபெறவுள்ளது உள்ளது. மேலத்தெரு தாஜீல் இஸ்லாம் சங்கம் மற்றும் TIYA மற்றும் அறந்தாங்கி கிரெசன்ட் மெட்ரிக் பள்ளி இனைந்து இலவச மருத்துவ முகாம் நடத்துகின்றனர். இந்த முகாமானது காலை 10 மணிக்கு துவங்கப்பட்டு பகல் 12 மணிவரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. இதில் முழு உடல் பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனை முகாம் ஆகியவை நடைபெற உள்ளது. இந்த\nஜித்தாவில் 2018-ஆம் ஆண்டிற்கான AYDA வின் புதிய நிர்வாகிகள் அமைக்கப்பட்டுள்ளனர்..\nAYDA ஜித்தாவின் 2018ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் விபரம் சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் கடந்த 25 வருடமாக இயங்கிவரும் AYDAவின் (Adirai Youth Development Association) இவ்வருடத்திற்கான நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டத்தில் நடைப்பெற்றது. அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம் கீழ்வருமாறு. தலைவர்: சகோ.ஹபீப் ரஹ்மான் த/பெ. க.மு. அப்துல் பரகத் துணை தலைவர்: சகோ.அப்துல் அஜீஸ் த/பெ.ஹாஜா மொஹிதீன் செயலாளர்: முனாஸ்கான் த/பெ.பகுருதீன் துணை செயலாளர்: தமீம் அன்சாரி த/பெ.அஹமத் ஹாஜா\nசாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது -சாதம் எப்படி சாப்பிட வேண்டும்\nதினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். சர்க்கரை நோய் எப்படி வருகிறது இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது. கஞ்சியின் பயன்கள் : சாதம் வடித்த கஞ்சி சுடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாக���ம். ஆனால்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t19632-topic", "date_download": "2018-06-25T17:55:19Z", "digest": "sha1:DCUUVBD7ASAV2GJ2LCQ4XRMSMGFOC2YX", "length": 25731, "nlines": 321, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nநகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nதாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..\nமகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..\nதாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வே���்டாமா.. சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..\nமகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.\nதாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..\nமகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..\nதாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..\nடைரக்டர் ; ( நடிகையிடம் காட்சியை விவரிக்கிறார்)..மேடம்..உங்கள வில்லன் கெடுக்க வர்றான்..நீங்க அவன்கிட்டே சிக்காம தப்பிச்சு ஒடறீங்க..\nநடிகை ; சார்..ரெண்டு நாளா கால்லே சுளுக்கு..என்னாலே ஓட முடியாது..பேசாம வில்லன் ஆசைக்கு இணங்கிடுறேனே..\nராமு ; டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே 1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..\nசோமு ; ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்.. எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து எழுந்து வருவார்..தெரியுமா\nதன் மனைவி செலவழிப்பதைவிட அதிகம் சம்பாதிப்பவன்..\nஅப்படி ஒரு மனிதனைத் தேடிப்பிடித்து திருமணம் செய்து கொள்பவள்..\n2) கணவன்.. தனக்கு தேவைப்படும் 1 ரூபாய் பொருளை 2 ரூபாய் கொடுத்து வாங்கும் முட்டாள்.\nமனைவி.... தனக்கு தேவைப்படாத 2 ரூபாய் பொருளை 1 ரூபாய் கொடுத்து வாங்கும் அதி புத்திசாலி.\n3) நல்ல மனைவி.. கணவனை அதிகம் புரிந்து கொண்டு கொஞ்சமாக நேசிப்பவள்..\nநல்ல கணவன்.... மனைவியை அதிகம் நெசித்தாலும் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவன்..\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nஷெப்பா உமக்கு நிறைந்த மனசு இருக்கு அதுதான் இப்படி நீ நம்ம ஆளு\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nஜோக் என்னமோ சூப்பராதான் இருக்கு பல் கீழ விழுகல\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\n@Manik wrote: ஜோக் என்ன��ோ சூப்பராதான் இருக்கு பல் கீழ விழுகல\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\n3) நல்ல மனைவி.. கணவனை அதிகம் புரிந்து கொண்டு கொஞ்சமாக நேசிப்பவள்..\nநல்ல கணவன்.... மனைவியை அதிகம் நெசித்தாலும் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவன்..\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nநல்ல மனைவி.. கணவனை அதிகம் புரிந்து கொண்டு கொஞ்சமாக நேசிப்பவள்..\nநல்ல கணவன்.... மனைவியை அதிகம் நெசித்தாலும் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவன்..\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nராமு ; டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே 1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..\nசோமு ; ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்.. எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து எழுந்து வருவார்..தெரியுமா\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nதாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..\nமகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..\nதாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா.. சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..\nமகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.\nதாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..\nமகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..\nதாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..\nRe: நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2010/12/blog-post_02.html", "date_download": "2018-06-25T17:39:56Z", "digest": "sha1:FOB6TUHLGKZMHSJNRKWWUGRT642LWBEL", "length": 17471, "nlines": 133, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்\nஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:---\n1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்\nஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.\nஇரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.\nமூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.\nஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி 'என்னுடைய தந்தை���ார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் 'சதக்கா' (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா\" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)\nவேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:\nஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் \"என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் 'சதக்கா' செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா\" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்\nமேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.\nஇறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.\nஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் எ���்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.\nஇத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின் நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை\nLabels: இஸ்லாம், சிந்திக்க சில நபிமொழிகள், நற்செயல்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஅழைப்புப் பணியே அனைத்திற்கும் தீர்வு\nஇஸ்லாத்தை ஏன் பின்பற்ற வேண்டும்\n2011 காலண்​டர் வேண்​டாம்,​​ 2005 போதும்\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு\nஉடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவர\nபதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்\nஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே\nஉலகின் நம்பர் ஒன் பணக்காரர் பில் கேட்ஸ்.\nஇன்றைய கல்வி – ஓர் இஸ்லாமிய பார்வை\nஇளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பழக்கம்\nமது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிர...\nஇந்து தீவிரவாத குழுக்களே நாட்டிற்கு பெரும் அச்சுறு...\nவட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாட...\nபாதுகாப்பான கடவுச்சொல் (safe-password) எவ்வாறு அமை...\nலஞ்சத்தை ஒழிக்க ஒரு கதை\nதலை முதல் கால் வரை\nஅன்று தாலிபான் பிடியில் - இன்றோ \nஉலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட இடம் கண்டுபிடிப்பு...\nஅரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நி...\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள...\nஅப்பா SIR கள் கவனிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raamcm.blogspot.com/2008/04/", "date_download": "2018-06-25T17:41:54Z", "digest": "sha1:634JU7H4PK5THTVUMSG2F4DANGACWTG5", "length": 6664, "nlines": 184, "source_domain": "raamcm.blogspot.com", "title": "வைகை: 04/01/2008 - 05/01/2008", "raw_content": "\nமுதற்வணக்கமின்னு ஒரு பதிவை தமிழ்லே தட்டுதடுமாறி பதிவேத்தி இன்னிக்கோட ரெண்டு வருசம் முடியப்போகுதுங்க.... ஆக இன்னிலிருந்து வெற்றிக்கரமா மூணாவது ஆண்டிலே அடியெடுத்து வைச்சாச்சு.... ஹி ஹி நாமே'லே சொல்லிக்காமே வேற யாரு சொல்லப்போறாங்க.... :)\nஇந்த வருசத்திலிருந்தாவது மாசத்துக்கு பத்து பதிவாது போடனுமின்னு கொள்கை முடிவு எடுத்துருக்கேன்.... :)\nLabels: பதிவர் வட்டம், மொக்கையோ மொக்கை\nஆபிஸிலே ஆப்படிக்கிறதை நினைச்சி Gtalk'லே கூட போங்கடா நீங்களும் ஒங்க வேலையும்'ன்னு போட்டு புலம்ப முடியலை.\nரெண்டு மூணு மாசமா PIT போட்டியிலே கலந்துக்கனுமின்னு நினைச்சி போட்டோ எடுத்து அதே Picsa + GIMP'லே PP பண்ணி பத்திரமா வைச்சிக்கிறதோட சரி... :(\nஇந்தமாசத்து போட்டிக்கு கடைசி நாளு'லே ஆட்டைக்கு கலந்துக்க வந்தாச்சு....\nஇவரு ஒரு அறிவுஜிவி.... எதோ யோசனையிலே இருந்தாரு... அப்பிடி கிளிக்கியாச்சு.... :)\nLabels: புகைப்படம், மொக்கையோ மொக்கை\nகிராமத்திலிருந்து ஒரு காதல் கதை\n# பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 6\nதேடிச் சோறுநிதந் தின்று -பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=2390", "date_download": "2018-06-25T17:22:32Z", "digest": "sha1:VZZT7W377WO5BN6PUOFKEAYFSZMY2PSL", "length": 19619, "nlines": 37, "source_domain": "tnapolitics.org", "title": "உள்­ளக சுய­நிர்­ணய உரிமையை அங்­கீ­க­ரித்து போதி­ய­ளவு சுயாட்­சியை வழங்க வேண்டும் : சம்­பந்தன் – T N A", "raw_content": "\nஉள்­ளக சுய­நிர்­ணய உரிமையை அங்­கீ­க­ரித்து போதி­ய­ளவு சுயாட்­சியை வழங்க வேண்டும் : சம்­பந்தன்\nதமிழ் மக்­க­ளுக்­காக தன்னை அர்ப்­ப­ணித்த அண்ணன் அமிர்­த­லிங்­கத்தின் பய­ணமே இன்­று­வரை தொடர்­கின்­றது. அத்­த­கைய அவரின் பய­ணத்­திற்கு முடிவு காணப்­ப­ட­வேண்­டு­மாயின் இலங்­கையில் உள்ள தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும். அவ்­வாறு தீர்க்­கப்­ப­டா­விட்டால் இந்­நாட்­டிற்கு ஓர் எதிர்­காலம் இல்லை. அதுவே உண்மை. ஆகவே இவை விரைவில் முடி­விற்கு வர­வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.\nமேலும் நாட்­டி­லுள்ள சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் ஒரு மாற்றம் ஏற்­பட்­டிக்­கின்­றது. தற்­போ­துள்ள இந்­நி­லைமை தொட­ரு­மாயின் தங்­க­ளுக்கும் அது எவ்­வித நன்­மை­யையும��� தரப்­போ­வ­தில்லை என்­பதை அவர்கள் உணரத் தொடங்­கி­யுள்­ளார்கள். அத்­துடன் இந்­நாடு தற்­போ­துள்ள நிலையில் இருந்தும் பொரு­ளா­தார கஷ்­டங்­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட வேண்­டு­மாயின் இங்­குள்ள பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nஅமிர்­த­லிங்­கத்தின் 90 வது பிறந்­த­தினம் தொடர்­பான நினைவுப் பேருரை நேற்று யாழ்ப்­பாணம் பொது நூல­கத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\n13 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் அடிப்­ப­டையில் நடை­பெற்ற மாகா­ண­சபைத் தேர்­தல்­களில் நாங்கள் போட்­டி­யி­ட­வில்லை. 1988 ஆம் ஆண்டு நாங்கள் பகி­ரங்­க­மாக ஒரு வி்டயத்தை கூறினோம். 13 வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் ஒரு முன்­னேற்­ற­க­ர­மா­னது. அதில் மாகா­ண­ச­பைகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. முத­ல­மைச்சர் அமைச்­சர்கள் உறுப்­பி­னர்கள் அதி­காரப் பகிர்வு என்­பன காணப்­ப­டு­கின்­றன. அந்த வகையில் அது முன்­னேற்­ற­க­ர­மா­னது ஆனாலும் அது எமது மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமைய முடி­யாத கார­ணத்­தினால் தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி அதனை நிரா­க­ரித்­தது.\nதந்தை செல்­வா­வினால் ஆரம்­பிக்­கப்­பட்டு அமிர்­த­லிங்கம் அண்ணன் உடைய உத­வி­யுடன் பின்னர் அவரால் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட எமது பாதை மிகவும் கடி­ன­மான பாதை­யாக இருந்­துள்­ளது. எமது பிரச்­சி­னையை நாடு சுதந்­திரம் அடை­வ­தற்கு முன்­ன­ராக தீர்த்­தி­ருக்­க­வேண்டும். ஆனால் நாங்கள் உறு­தி­யாக இருந்த கார­ணத்­தினால் தமிழ் மக்கள் சார்பில் ஒரு அர­சியல் கட்சி உறு­தி­யாக இருந்து செயற்­பட்­டதன் கார­ணத்­தி­னாலும் அப்­பா­தையில் எமது மக்­களும் ஒற்­று­மை­யாக இருந்து பய­னித்­ததன் கார­ண­மா­கவும் இவ்­வ­ளவு தூரம் எமது இலக்கை நோக்கி நியா­ய­மான ஒரு பய­ணத்தை நாம் செய்­துள்ளோம்.\nஅண்ணன் அமிர்­த­லிங்கம் 1989 ஆம் ஆண்டு இறந்­தி­ருந்­தாலும் அவர் ஆரம்­பித்த அந்­தப்­பாதை அந்தப் பயணம் இன்று வரை தொடர்­கின்­றது. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­காவின் காலத்தில் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் ஒரு சட்­ட­மாக பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. அதில் பொதுப்­பட்­டி��ல் இருக்­க­வில்லை. இவற்­றை­விட பல விட­யங்கள் சம்­பந்­த­மாக அது மிகவும் தூரம் செல்­வ­தாக காணப்­பட்­டது.\nரணில் விக்­கி­ர­சிங்­கவின் காலத்தில் ஒஸ்­லோவில் ஓர் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. உள்­ளக சுய­நிர்­ண­யத்தின் அடிப்­ப­டையில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரு­கின்ற பிர­தே­சங்­களில் ஒரு சமஷ்டி முறை­யி­லான ஆட்சி முறை குறித்து ஆரா­யப்­பட வேண்டும் என்­ப­துவே ஒஸ்­லோவில் வெ ளியி­டப்­பட்ட அறிக்­கையின் சாராம்சம் என்­ப­துடன் அது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.\nஇதே­போன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ஷ­சவின் காலத்தில் அதி­கூ­டிய அதி­காரப் பகிர்­வுடன் தீர்வு வர­வேண்டும் மக்­க­ளி­னு­டைய பாது­காப்பு உறு­தி­செய்­யப்­பட வேண்டும் மக்­க­ளி­னு­டைய அடை­யா­ளங்­களும் உறு­தி­செய்­யப்­பட வேண்டும். அயல் நாடான இந்­தி­யாவின் அர­சியல் யாப்பை கற்­க­வேண்டும் போன்ற விட­யங்­களை வலி­யு­றித்தி நிபுணர் குழு மற்றும் சர்­வ­கட்சிக் குழு தங்­க­ளது வரை­பு­களை சமர்ப்­பித்­தி­ருந்­தன.\nஇவை அனைத்தும் அமர்த்­த­லிங்­கத்தின் காலத்­திற்குப் பின்னர் நடை­பெற்­றவை. ஆனால் இவ்­வ­ளவு தூரம் நாங்கள் பய­ணித்­ததன் கார­ணத்­தி­னாலும் 13 வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தை தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி 1988 ஆம் ஆண்டு அதனை நிரா­க­ரித்து அது ஒரு முடி­வான தீர்­வாக அமை­யாது எனக் கூறி­யதன் கார­ணத்­தி­னா­லுமே இக் கரு­மங்கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.\nஇன்­றைக்கும் நாங்கள் இக் கரு­மத்தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்றோம். எமது மக்­க­ளு­டைய இறை­மையின் அடிப்­ப­டையில் மக்­க­ளி­னு­டைய உள்­ளக சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு நாங்கள் சரித்­திர ரீதி­யாக வாழ்ந்து வந்து பிர­தே­சங்­களில் எமக்கு போதி­ய­ளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் வலி­யு­றித்­தி­வ­ரு­கின்றோம்.\nமேலும் இலங்­கையில் ஏற்­ப­டுத்­தப்­படும் அர­சியல் தீர்­மா­னங்கள் இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய கை ஓங்­கு­வ­தனால் ஏற்­ப­டக்­கூ­டாது என்றும் அது அர­சியல் ரீதி­யா­கவே ஏற்­ப­ட­வேண்டும் என்­ப­தையே நாம் இந்­தி­யா­விற்கு தெளி­வாக கூறி­வ­ரு­கின்றோம். அத்­துடன் இக்­க­ருத்­தையே அமிர்­த­லிங்­கமும் தெ ளிவா­கவும் உறு­தி­யா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.\nசில தினங்­க­ளுக்கு முன்னர் நாங்கள் அமெ­ரிக்­காவ���ன் தெற்கு மற்றும் மத்­திய ஆசி­யாவின் உதவிச் செய­லா­ளரை சந்­தித்­தி­ருந்­த­போது இந்தக் கரு­மங்­களை அவர்­க­ளுக்கு தெளி­வாக விளக்­கிக்­கூ­றி­யி­ருந்தோம். எமக்கு எந்­த­வி­த­மான தீர்வு வேண்டும் என்­பதை அவ­ரி­டத்தில் தெரி­வித்­தி­ருந்தோம். இன்று சர்­வ­தேச சமூகம் எங்­க­ளு­டைய நிதா­ன­மான நியா­ய­மான போக்கின் அடிப்­ப­டையில் மிகவும் கூடு­த­லான ஆத­ர­வினை வழங்­கக்­கூ­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளது.\nநாங்கள் தொடர்ச்­சி­யாக ஒரு ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­போதும் நியா­ய­மான தீர்­வொன்றைக் காண்­ப­தற்கு எப்­போதும் தயா­ராக இருந்­துள்ளோம். நாம் வைத்­தி­ருக்­கின்ற நிலைப்­பாடு நியா­ய­மா­னது நாங்கள் அநீ­தி­யாக எத­னையும் கேட்­க­வில்லை. நியா­ய­மற்ற முறை­யிலும் எத­னையும் கேட்­க­வில்லை. அதுவே எமது பல­மாகும். தற்­போது சர்­வ­தேச ஆத­ரவு பெரி­த­ளவில் நமக்கு உள்­ளது. அது அதி­க­ரித்­துக்­கொண்டும் வரு­கின்­றது. இவற்­றிற்­கெல்லாம் மேலாக எமது மக்கள் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும்.\n1956 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் எமது மக்கள் குறிப்­பிட்ட ஒரு கொள்­கைக்குப் பின்னால் ஒற்­று­மை­யாக இருந்­துள்­ளார்கள். அதனை நாம் மதிக்­கின்றோம் ஏனேனில் அது மிகவும் பெறு­ம­தி­யான ஒரு விடயம். அதனை எல்­லோரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அத்­த­கைய ஒற்­று­மையை நாம் குலைத்­து­வி­டக்­கூ­டாது. நாங்கள் நியா­ய­மான கோரிக்­கையின் பின்­னா­லேயே ஒரு­மித்து நிற்­கின்றோம். இது தெளி­வாக வேண்டும்.\nநாங்கள் வாழ்­வதும் மறை­வதும் சக­ஜ­மான ஒரு விடயம். அண்ணன் அமிர்­த­லிங்கம் சிறந்த ஒரு சட்­டத்­த­ரணி. ஆனால் அவர் தனது தொழி­லையோ தனது குடும்­பத்­தையோ சரி­வர கவ­னிக்­க­வில்லை. மாறாக அவர் தன்னை முழு­மை­யா­கவே தமிழ் மக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணித்­தி­ருந்தார். அவர் இறக்கும் வரையில் இடம்­பெற்ற சலக கரு­மங்­க­ளிலும் அவர் பெரும் பங்­காற்­றி­யி­ருந்தார். அவர் மறைந்த பின்­னரும் அவ­ரது பய­ணமே இற்­றை­வரை தொடர்­கின்­றது. அவர் தொடக்­கி­வைத்த அவரின் பயணத்திற்கு விரைவில் ஒரு முடிவு வரும். எமது மக்களுக்கு நியாயமான நிதானமான ஒழுக்கமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும். அதனைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச சமூகமும் அதன் பங்களிப்பைச் செய்யவேண்டும்.\nசிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு மாற்றம் ஏற்���ட்டிக்கின்றது. அவர்களும் உணர்கின்றார்கள் இந்நிலமை தொடருமாயின் தங்களுக்கும் அது எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். இந்நாடு தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்கப்படவேண்டுமாயின் பொருளாதார கஷ்டங்களிலிருந்து நீக்கப்படவேண்டுமாயினும் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அந்த வகையில் இந்நாட்டிலுள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்நாட்டிற்கு ஓர் எதிர்காலம் இல்லை. அதுவே உண்மை. ஆகவே இவை விரைவில் முடிவிற்கு வரவேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?paged=41", "date_download": "2018-06-25T17:14:56Z", "digest": "sha1:KBJTYMMMJ7W6UK2ABXUAIP27UCUFTPMA", "length": 4852, "nlines": 59, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Page 41 – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nபோர்க் குற்றங்களை மூடிமறைக்க முடியாது – ஐநா தீர்மானம் இழுத்தடித்தால் பாதகம் – ஐநா தீர்மானம் இழுத்தடித்தால் பாதகம்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கைக்குஎதிரானது அல்ல. எனவே, அதை Read more\nவடக்கு கிழக்கில் உள்ளவர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும்:சாந்தி சிறிஸ்கந்தராஜா\nவடக்கு, கிழக்கில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அந்த பகுதியில் உள்ள கல்வி கற்ற, உரிய தகுதியுடன் Read more\nயாரால் இடம்பெயர்ந்தனர் என்பது முக்கியமல்ல\nபுலிகளால் இடம்பெயர்ந்தவர்கள் அரசாங்கத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் என்று பிரித்துப் பார்க்காது Read more\n நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பு: சபையில் சம்பந்தன்\nஇலங்கை பேரழிவு மிக்க நிலைமைகளைச் சந்தித்துள்ளது என எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதம் சம்பந்தன் Read more\nஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற எதிர்க்கட்சித் தலைவர் 2 days ago\nசீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதில் Read more\nவிசாரணைகள் மூலமே நீதி நிவாரணம் கிட்டும்\nஊகங்­க­ளும், சந்­தே­கங்­க­ளும் நீதி­யை­யும் நிவா­ர­ணத்­தை­யும் பெற்­றுத் தர­மாட்­டாது. அவற்றை Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/angry-with-toyota-service-owner-fills-brand-new-fortuner-with-garbage-video-015047.html", "date_download": "2018-06-25T17:18:37Z", "digest": "sha1:Y34EAQ2X2NEAYV7OD75363QENLQTVL43", "length": 17309, "nlines": 181, "source_domain": "tamil.drivespark.com", "title": "பார்ச்சூனர் ���ாரில் குப்பை அள்ளும் 'கெத்து' மாநகராட்சி... ஆங்ரி பேர்டு கஸ்டமரால் டொயோட்டா அதிர்ச்சி.. - Tamil DriveSpark", "raw_content": "\nபார்ச்சூனர் காரில் குப்பை அள்ளும் 'கெத்து' மாநகராட்சி.. ஆங்ரி பேர்டு கஸ்டமரால் டொயோட்டா அதிர்ச்சி\nபார்ச்சூனர் காரில் குப்பை அள்ளும் 'கெத்து' மாநகராட்சி.. ஆங்ரி பேர்டு கஸ்டமரால் டொயோட்டா அதிர்ச்சி\nபார்ச்சூனர் காரை ஒழுங்காக சர்வீஸ் செய்து தராத காரணத்தால், அதனை கார்ப்பரேஷன் குப்பை அள்ளும் பணிக்கு, நன்கொடையாக வழங்குவதாக தொழிலதிபர் ஒருவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிறுவனத்தின் நன்மதிப்பு பாதிக்கப்படும் என்பதால், டொயோட்டா அதிர்ச்சியடைந்துள்ளது. இதுபற்றிய விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nமகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த தொழிலதிபர் ஹேம்ராஜ் சௌத்ரி. கடந்த மார்ச் மாதம், டொயோட்டா பார்ச்சூனர் கார் ஒன்றை வாங்கினார். இதற்காக 39 லட்ச ரூபாயை, ஹேம்ராஜ் சௌத்ரி செலவழித்துள்ளார்.\nஆனால் வாங்கியது முதலே, டொயோட்டா பார்ச்சூனர் காரில் பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டே வந்தன. எனவே ரிப்பேர் செய்வதற்காக, அந்த காரை சர்வீஸ் சென்டரில், ஹேம்ராஜ் சௌத்ரி விட்டுள்ளார்.\nஎனினும் காரில் ஏற்பட்ட பிரச்னை சரி செய்யப்படவில்லை. எனவே மீண்டும் மீண்டும் சர்வீஸ் சென்டரில் காரை, ஹேம்ராஜ் சவுத்ரி விட்டுள்ளார். ஆனால் ரிப்பேர் மட்டும் சரி செய்து தரப்படவே இல்லை.\nபொதுவாக ஒரு சில நிறுவனங்கள் காரை விற்பனை செய்வதோடு சரி. அதன்பிறகு சர்வீஸில் பெரிய அளவில் அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள். ஆனால் டொயோட்டா அப்படி அல்ல. வாடிக்கையாளர் சேவையில் நன்மதிப்பை பெற்ற நிறுவனம்தான் டொயோட்டா.\nஅப்படிப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரிலேயே, ஒழுங்காக சர்வீஸ் செய்து தராத காரணத்தால், ஹேம்ராஜ் சௌத்ரி மிகுந்த ஆத்திரமடைந்தார். எனினும் அந்த டீலருக்கு நூதன முறையில் பாடம் புகட்ட அவர் எண்ணினார்.\nகுப்பை வண்டி ஆன பார்ச்சூனர்\nபல லட்ச ரூபாய் செலவழித்து தான் வாங்கிய டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி கார் முழுவதும், குப்பைகளை நிரப்பினார் ஹேம்ராஜ் சௌத்ரி. பின்னர் நேராக சர்வீஸ் சென்டருக்கு சென்ற அவர், காரை குப்பைகளுடன் அப்படியே விட்டு விட்டு வந்து விட்டார்.\nஇதைப்பார்த்ததும் சர���வீஸ் சென்டரில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சில மணி நேரங்களில், அந்த கார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஹேம்ராஜ் சௌத்ரிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.\nஅந்த காரை போலீஸ் ஸ்டேஷனுக்கு யார் அனுப்பினார்கள் என்பது குறித்த உறுதியான தகவல் தெரியவரவில்லை. ஆனால் சர்வீஸ் சென்டரில் உள்ளவர்கள்தான், போலீஸ் ஸ்டேஷனுக்கு காரை அனுப்பியிருக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த தகவலை சற்று தாமதமாக அறிந்து கொண்ட ஹேம்ராஜ் சௌத்ரி, நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். ஆனால் மிகவும் கூல்-ஆக இருந்த ஹேம்ராஜ் செளத்ரி, அந்த காரை கார்ப்பரேஷனுக்கு நன்கொடையாக அளிப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதாவது குப்பை அள்ளும் பணிகளுக்கு அந்த காரை அவர்கள் பயன்படுத்தி கொள்ளட்டுமாம். என்ன ஒரு பெருந்தன்மை பாருங்கள்...\nஹேம்ராஜ் சௌத்ரி கோபத்தில் இப்படி சொன்னாரா அல்லது உண்மையில் அப்படி கூறினாரா அல்லது உண்மையில் அப்படி கூறினாரா என்பது தெரியவில்லை. அதேபோல் அந்த கார் தற்போது எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. அதேபோல் அந்த கார் தற்போது எங்கு உள்ளது என்ற தகவலும் வெளியாகவில்லை. எனினும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொயோட்டா பார்ச்சூனர் காரில் குப்பை நிரம்பி காணப்படும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nடொயோட்டா பார்ச்சூனர், அதன் செக்மெண்டில் மிகவும் வெற்றிகரமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்று. இந்த லக்ஸரி எஸ்யூவி காரானது, ஒரு மாதத்திற்கு சராசரியாக 2,000 என்ற எண்ணிக்கையிலாவது விற்பனை செய்யப்பட்டு விடும். அதாவது அதன் நெருக்கமான போட்டியாக கருதப்படும் ஃபோர்டு என்டேவர் காரை விட 2 மடங்கு அதிகம் விற்பனையாகிறது.\nஇந்திய மார்க்கெட்டில், டொயோட்டா பார்ச்சூனர் கார், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. நம்பகத்தன்மை, சொகுசு, மிகவும் மலிவான பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களுக்காகவே, டொயோட்டா பார்ச்சூனர் கார் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.\nமேனுவல் டிரான்ஸ்மிஷன் உடனான டொயோட்டா பார்ச்சூனர் காரில், 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 175 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இதன் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்கள் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியவை.\nஇதுதவிர 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் கூடிய வேரியண்டையும் டொயோட்டா வழங்குகிறது. இது 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இப்படிப்பட்ட டொயோட்டா பார்ச்சூனர் காரை, ஹேம்ராஜ் சவுத்ரியை விடவும் வேறு யாராலும் அசிங்கப்படுத்த முடியுமா என்ன\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.ஹாலிவுட் பாணி ஹை-டெக் டிவைஸ் மூலம் 5 நிமிடத்தில் கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி\n02.சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்\n03.அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nஇந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்\n2019 முதல் மக்கள் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டத்தின் பரபரப்பு பின்னணி இதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/india-first-aston-martin-amr-vantage-v12-bangalore-delivered-014980.html", "date_download": "2018-06-25T17:11:18Z", "digest": "sha1:UHSESHFT3DONTKRZ7GGUXC2JGNTEQSG6", "length": 16708, "nlines": 179, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவின் முதல் அஸ்டன் மார்டின் வான்டேஜ் காரை வாங்கியவர் யார் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் முதல் அஸ்டன் மார்டின் வான்டேஜ் காரை வாங்கியவர் யார் தெரியுமா\nஇந்தியாவின் முதல் அஸ்டன் மார்டின் வான்டேஜ் காரை வாங்கியவர் யார் தெரியுமா\nஇந்தியாவில் முதன்முறையாக அஸ்டன் மார்டின் கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவர் வாங்கிய இந்த அஸ்டன் மார்டின் கார் உலகிலேயே மிக லிமிட்டட் எடிஷனாக தயாரிக்கப்படும் ஒரு காராக உள்ளது. இந்த செய்தியில் அந்த கார் குறித்த முழு தகவல்களையும் நாம் காணலாம்.\nவெளிநாடுகளில் மிகவும் புகழ் பெற்ற கார் நிறுவனம் அஸ்டன் மார்டின். இந்த காரை வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்களாகவும், சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் உள்ளவர்களாகவும் தான் இருப்பார்கள்.\nஹோலிவுட் படங்களில் குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இந்த நிறுவனத்தின் கார்களை அதிகமாக பார்க்க முடிவும், மக்கள் மத்தியில் மிக பிரச்சித்தி பெற்ற படங்களான ஸ்பெக்டர், க்வாண்டம் ஆப் சோலஸ், ஸ்கை பால், கேஸினோ ராயல்ஸ், டை அனதர் டே ஆகிய படங்களில் அஸ்டன் மார்டின் கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.\nஉலக அளவில் கடும் மவுசு பெருகிய இந்த காரின் விலையும், மிக அதிகம். இதுவரை இந்த நிறுவனத்தின் எந்த காரையும் இந்தியாவில் உள்ள யாரும் வாங்கியதே இல்லை. இந்தியாவில் அஸ்டன் மார்டின் கார் நிரந்தரமாக ஓடியதே இல்லை என்றே கூறலாம்.\nஇந்நிலையில் இந்தியாவில் முதன் முதலாக பெங்களூரை சேர்ந்த ஒருவர் அஸ்டன் மார்ட்டின் காரை வாங்கியுள்ளார். அதுவும் அஸ்டன் மார்டினின் வி 12 வான்டேஜ் ஏஎம்ஆர் என்ற லிமிட்ட் எடிசன் காரை அவர் வாங்கியுள்ளார்.\nஇந்த வான்டேஜ் ஏஎம்ஆர் காரை மொத்தம் 300 கார்கள் மட்டுமே தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில் 200 கார்கள் வி8 இன்ஜினுடனும் 100 கார்கள் வி12 இன்ஜினுடனும் தயார் செய்யப்படுகிறது. அதில் இவர் வி12 இன்ஜினுடன் தயார் செய்யப்பட்ட அந்த நூற்றில் ஒரு காரை வாங்கியுள்ளார்.\nஇவர் வாங்கிய கார் நீல நிறத்தில் சிவப்பு நிற கிராபிக் பட்டைகளை கொண்டுள்ளது. இந்த காரை வாங்கியவர் இதற்கு முன்னர் உலகில் உள்ள பல சூப்பர் கார்களை தன் வசம் வைத்துள்ளார். லாம்போர்கினி ஹராக்கேன், போர்ஸை 911 டர்போ எஸ், 911 ஜிடி3, பாக்ஸ்டர் எஸ், கென்னெ டர்போ, ரேஞ்ச் ரோவர் எஸ்விஆர், ஆகிய கார்களை வைத்துள்ளார். தற்போது அவர் புதிதாய் வாங்கி அஸ்டன் மார்டின் கார் குறித்த வீடியோவை கீழே பாருங்கள்.\nஇந்த அஸ்டன் மார்டின் வான்டேஜ் ஏஎம்ஆர் காரில் 6.0 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 595 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த காரின் இன்ஜின் ஆட்டோமெட்டிக் மேனுவல் பெடல் ஸிப்ட் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த கார் 3.6 நொடியில் 0-100 கி.மீ. வேகத்தை பிக்கப் செய்யக்கூடியது. இந்த கார் தான் உலகளவில் ரோட்டில் செல்லக்கூடிய கார்களில் பவர்புல்லாக காராக திகழ்கிறது.\nஇந்த வான்டேஜ் காரில் ஏஎம்ஆர் ஏரோ கிட் என்ற பகுதி பொருத்தப்பட்டுள்ளது. இதில் காருக்குள் பொருத்தப்பட்டுள்ள கார்பன் பைபர் பொருட்கள், காரின் முகப்பில் உள்ள ஸ்பிட்டர்கள், முகப்பு பக்கவாட்டில் உள்ள டைவ் பிளேன்ஸ், பக்கவாட்டில் உள்ள சைடு சில்ஸ், பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ள ரியர் ஸ்பாயிலர்கள், அலுமினியம் வீல்கள், ஏஎம்ஆரின் டைட்டானியம் எக்ஸாட்கள், என இவை அனைத்தும் ஏரோ கிட்டில் அடங்கும்.\nஇந்த கார் கடந்த 2017ம் ஆண்டு ஜெனிவாவில் நடந்த மோட்டார் வாகன கண்காட்சியில் முதன் முறையாக காட்சிபடுத்தப்பட்டது. அஸ்டன் மார்டின் நிறுவனத்தின் பெர்மாமென்ஸ் காராக இந்த கார் தான் முதன் முதலாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சொகுசு ரக கார்கள் தான் தயாரிக்கப்பட்டன.\nஇந்த கார் க்கூப் மற்றும் ரோடுஸ்டர் வெர்ஷன்களில் வி8 மற்றும் வி12 இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மொத்தம் 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் லிமிட்ட் எடிசன் காரில் ஒரு கார் இந்தியாவிற்கு வந்துள்ளது என்பது மிகப்பெரிய ஆச்சரிப்படும் விஷயம் தான்.\nஇந்த மேலே நீங்கள் பார்த்த வீடியோ பெங்களூருவை சேர்ந்த கே.வி.பி என்பவரது கராஜில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காருக்கு சொந்தகாரர் யார் என்பது குறித்த தகவல் இல்லை.\nஇவர் பெங்களூருவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழ்பவர். இவரது கராஜில் உலகில் உள்ள பல சூப்பர் கார்கள் உள்ளன. தற்போது புதிதாக வந்துள்ள இந்த ஆஸ்டா மார்டின் வான்டேஜ் காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. யுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது\n02. இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா\n03. ஷார்ட் கட்டில் போக நினைத்த க்விட் காருக்கு நேர்ந்த கதியை பார்த்தீங்களா\n04. பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா\n05. ஹூண்டாய் கார்களின் விலை 2 சதவீதம் ஏற்றம்; வரும் ஜூன் மாதம் முதல் அமல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஇன்னோவா வேண்டாம்.. அம்மாவின் ஆஸ்தான கார்தான் வேண்டும்.. அமைச்சர் அடம் பிடிப்பதன் ரகசியம் இதுதான்..\nஸ்கூட்டருக்கு வழி விடாத டிரைவர் மீது துப்பாக்கி சூடு வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி\nபறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/01/10/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2018-06-25T17:19:14Z", "digest": "sha1:PPXJ4UZHISSTUE6LRQCJGKU4YMYRVVJS", "length": 16417, "nlines": 189, "source_domain": "tamilandvedas.com", "title": "போப்பாண்டவரும் தஞ்சாவூர் அபிராமி பட்டரும்! (Post No.3530) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபோப்பாண்டவரும் தஞ்சாவூர் அபிராமி பட்டரும்\nநகைச்சுவையுடன் ஒரு நல்ல கருத்து\nவாடிகன் போப்பாண்டவரும் தஞ்சாவூர் அபிராமி பட்டரும் – கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் \nஒருமுறை தஞ்சாவூர் அபிராமி பட்டர் இத்தாலிக்குச் சென்றார். அங்கு வாடிகனில் போப்பாண்டவர் தங்கி இருக்கும் பிரம்மாண்டமான பீடத்திற்குச் சென்று போப்பாண்டவரிடம் நலம் விசாரித்தார். போப்பாண்டவரும் மகிழ்ச்சியுடன் அபிராமி பட்டரை வரவேற்றார்.\nபேச்சுக்கிடையே போப்பாண்டவரின் அருகில் இருந்த அழகிய பெரிய சிவப்பு போனைப் பார்த்தார் அபிராமி பட்டர்.\n“இதென்ன, சற்று வித்தியாசமான போனாக இருக்கிறதே” என்று கேட்டார் அவர்.\nபோப்பாண்டவர் புன்னகையுடன், “ஆமாம், வித்தியாசமானது தான். இது கடவுளுடன் பேசுவதற்கான ஹாட் லைன்” என்றார்.\nஅபிராமி பட்டர் மெல்லிய புன்சிரிப்புடன், “எனக்குக் கொஞ்சம் லைன் தர முடியுமா கடவுளிடம் சற்றுப் பேச விரும்புகிறேன்” என்றார்.\n அதற்கென்ன, இதோ தருகிறேன் லைன் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள்” என்றார் போப்.\nமனம் மகிழ்ந்த அபிராமி பட்டர் கடவுளிடம் பேசலானார். ‘எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். சர்வே ஜனா: சுகினோ பவந்து’ என்று தனது ஆசையைச் சொன்னார்.\nகடவுளும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அனுக்ரஹித்தார்.\nஒரு நிமிடம் ஓடிப் போனது.\nமகிழ்ச்சியுடன் பட்டர் போப்பாண்டவருக்கு நன்றி தெரிவித்தார்.\n“ஒரு நிமிடம்” என்ற போப்பாண்டவர், “ நீங்கள் பேசியதற்கான கட்டணம் நூறு டாலர்” என்றார்.\nதிகைத்துப் போன பட்டர், “நூறு டாலரா” என்று கூவினார்.\n“ஆமாம். இது ஹாட் லைன் இல்லையா அதுவும் கடவுள் இருக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா அதுவும் கடவுள் இருக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா அ��ோ அங்கே இருக்கிறார்” என்று ஆகாயத்தைச் சுட்டிக் காட்டிய போப் “அதனால் தான் இவ்வளவு சார்ஜ்” என்றார்.\nஅபிராமி பட்டரும் நூறு டாலரை போப்பிடம் கொடுத்து விட்டு ஊர் திரும்பினார்.\nநாட்கள் நகர்ந்தன.போப்பாண்டவர் இந்தியா விஜயத்தின் போது மறக்காமல் தஞ்சாவூர் வந்து அபிராமி பட்டரை அவர் குடிலில் பார்த்தார்.\nநலம் விசாரித்த போப்பாண்டவரை அபிராமி பட்டர் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தார்.\nபேச்சினிடையே அபிராமி பட்டரின் அருகில் இருந்த அழகிய பெரிய ஒரு பச்சை வண்ண போனைப் பார்த்த போப்பாண்டவர், “இதென்ன சற்று வித்தியாசமான போனாக இருக்கிறதே” என்றார்.\n“ஆமாம், வித்தியாசமானது தான். இதன் மூலம் கடவுளுடன் உடனுக்குடன் பேசலாம்” என்றார்.\nபோப்பாண்டவருக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.\n“எனக்குக் கடவுளிடம் சற்று அவசரமாகப் பேச வேண்டும். லைன் தர முடியுமா” என்று கேட்டார்.” உங்களுக்கு இல்லாமலா” என்ற அபிராமி பட்டர் உடனுக்குடன் கடவுளிடம் பேசுவதற்கான லைனைப் போட்டு போப்பாண்டவரிடம் தந்தார்.\nமகிச்சியுடன் போப்பாண்டவர் பேசலானார். எவ்வளவு உலகப் பிரச்சினைகள். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பிரச்சினை. அத்துடன் தான் தீர்வு காண வேண்டியவற்றையும் பேசினார்.கடவுள் போப்பாண்டவரை அனுக்ரஹித்தார்.\nபோன் பேசி முடிந்ததும் போப் அபிராமி பட்டருக்குத் தன் மனமார்ந்த நன்றியைச் சொன்னார்.\n“ஒரு நிமிடம்” என்ற பட்டர், “இதற்கான சார்ஜை நீங்கள் தர வேண்டும். சார்ஜ் பத்து ரூபாய்” என்றார்.\nபோப் திகைத்துப் போனார். அவர் பேசியதோ பதினைந்து நிமிடங்கள். வெறும் பத்து ரூபாய் தானா\n“சரியாகப் பாருங்கள். வெறும் பத்து ரூபாய் தானா பதினைந்து நிமிடங்கள் பேசி இருக்கிறேன்” பிரமித்தவாறே போப் கேட்டார்.\nஆனால் அபிராமி பட்டரோ, “ஆமாம், பத்து ரூபாய் தான். இங்கு இது லோக்கல் கால். கடவுள் இங்கேயே தான் இருக்கிறார்\nகடவுள் எங்கே, எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்று மன்னன் ஒருவன் கேட்ட சிக்கலான கேள்விக்கு ஞானி ஒருவர் சிரித்தவாறே,”அவன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான்” என்றார்.\nஅதற்கு அர்த்தம் என்ன என்று மன்னன் கேட்ட போது ‘உள்ளார்ந்து கஜேந்திரன் ஆதிமூலமே என்று கூப்பிட்டவுடன் ஓடி வந்தான் இல்லையா, பகவான் அதனால் தான் சொன்னேன், அவன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான் என்று.’ என்ற��ர்.\n“திரௌபதியும் இதயத்தில் உறைபவனே என்ற அர்த்தத்தில் ஹ்ரூஷீகேசா என்று அலறிக் கூப்பிட்டவுடன் ஓடோடி வந்து பரந்தாமன் அவள் துயரைத் தீர்த்தான், இல்லையா\nஞானி சிரிக்க, மன்னன் பெரிய தத்துவத்தைப் புரிந்து கொண்டான்.\nஉள்ளுவார் உள்ளத்துள் உளன் என்பது தேவார வாக்கு. டைரக்ட் டயலிங் (Direct Dialing) ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கிறது\nTagged அபிராமி, பட்டர், போப்பாண்டவர்\nபட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை (Post No.3531)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/11667-iran-plans-to-enrich-uranium-again", "date_download": "2018-06-25T17:14:29Z", "digest": "sha1:JD55X4Z65YDG6Y7QAL7QGWAX6A462TZV", "length": 6867, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஐ.நா இற்கு ஈரான் அறிவிப்பு", "raw_content": "\nயுரேனியம் செறிவூட்டலை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஐ.நா இற்கு ஈரான் அறிவிப்பு\nPrevious Article புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலிபான்களுடன் ஒரு வாரம் போர் நிறுத்தம் : ஆப்கான் அரசு\nNext Article 2018 பூகோள சமாதானப் பட்டியலில் இந்தியாவுக்கு 137 ஆவது இடம்\n2015 ஆமாண்டு சர்வதேசத்துடன் மேற்கொள்ளப் பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு உட்பட்டு யுரேனியம் செறிவூட்டலை மீளவும் ஆரம்பிக்கப் போவதாக ஈரான் ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.\nஅண்மையில் தான் 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் ஈரான் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.\nமேலும் இந்த ஒப்பந்தத்தில் அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மாத்திரமே பயன் படுத்துவோம் என ஈரான் உடன்படிக்கை செய்து கொண்டதால் அதன் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய போதும் ஐரோப்பிய யூனியன் இன்னமும் ஈரானுடன் குறித்த அணுசக்தி ஒப்பந்தத்தில் நீடித்து வருகின்றது.\nஇந்நிலையில் தான் ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயதொல்லா அலி கமேனி இரு நாட்களுக்கு முன்பு தனது நாட்டில் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nPrevious Article புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலிபான்களுடன் ஒரு வாரம் போர் நிறுத்தம் : ஆப்கான் அரசு\nNext Article 2018 பூகோள சமாதானப் பட்டியலில் இந்தியாவுக்கு 137 ஆவது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/07/blog-post_06.html", "date_download": "2018-06-25T17:23:46Z", "digest": "sha1:CFXM7L7I7Q4CJOLGHITFS3YOJXJ2PFV6", "length": 27586, "nlines": 147, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: மாமியார் மெச்சும் மருமகளாக!", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\no அம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்பே\no சிக்கலில் மிக நுட்பமான பகுதி\no வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்\no மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசுங்கள்\no மாமியாருக்கு மதிப்பு கொடுங்கள்\no புகுந்த வீட்டிலும் இயல்பாக இருங்கள்\no மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற காரணங்கள் பல\no வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்\no மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்துங்கள்\no குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள்\no பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். அதை வீட்டுக்கு வரும் மருமகள் மறக்க வேண்டாம்.\nஉங்க கணவர் அம்மா பிள்ளையா.. \n இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க\" என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் ''மேரிடல் கவுன்சிலிங்'' வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது. எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ இந்தியப் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் சர்வ��ேசப் பிரச்சினை இது\nஅவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத் துவங்கும்.\nதன் பிள்ளை தன்னைக் கவனிக்கவில்லையோ என அம்மா கவலைப்பட ஆரம்பிக்கும் முதல் புள்ளி பல சிக்கல்களின் ஆரம்பம். அந்த சிந்தனையே வராமல் தடுத்தால் சிக்கலே இல்லை என்கிறார் ஒரு ஆலோசகர்.\nஅம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்பே\nஅம்மாவிடம் பையன் பாசமாய் இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். சரியாக வளர்க்கப்படாத மகன் சரியான பாதையில் செல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே அம்மாவின் மீது பாசமான பையன் என்பது ஒரு குறையல்ல. அது நல்ல விஷயம் எனும் எண்ணம் தான் முதலில் பெண்களுக்கு வரவேண்டும்.\n யாருக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்\" என ஆண்குழந்தைகளோட அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள். என் கணவன் அவரோட மனைவிக்கும், என் பிள்ளை அவனோட அம்மாவுக்கும் என்பார்கள். அதாவது எல்லா பெண்களுக்கும் தன் கணவன் தன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதே போல தனது மகனும் தன் மீது அன்பாய் இருக்க வேண்டும் எனும் ஆழமான ஆசை உண்டு. கணவனைப் பொறுத்தவரை தனது மனைவியை அவன் முழுமையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். அது தனது அம்மாவை நிராகரித்துத் தான் நடக்க வேண்டும் என்பதில்லை.\nசிக்கலில் மிக நுட்பமான பகுதி\nஇந்த சிக்கலில் மிக நுட்பமான பகுதியைச் சொல்கிறேன். உங்க கணவன் அவரோட அம்மா கிட்டே ரொம்ப நெருங்கக் கூடாதா ஒரு சின்ன வழி, நீங்க அவரோட அம்மா கிட்டே அதிகமா நெருங்கறது தான். குழம்ப வேண்டாம். தனது தாயைப் பார்த்துக் கொள்ள தன் மனைவி இருக்கிறாள் எனும் நிம்மதி கணவனுக்கு மிகப்பெரிய நிம்மதியாம். அது கணவன் தன் மனைவியிடம் அதிகம் நெருங்கும் காரணியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே நிலை தான் மறு பக்கமும். தனது அம்மாவை தன் புருஷன் நன்றாகக் கவனிக்கிறார் என்றால் அந்த நிம்மதி மனைவிக்கு மிகப்பெரிய சுகம்.\nவயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்\nவயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்க்கு அந்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மகனுடைய கடமையும் கூட. ஆனால் அது மனைவியின் உரிமைகளை மீறியதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இங்கே பிரச்சினை. திருமணம் ஆன புதிதிலேயே புதுமணப் பெண் நினைத்தால் இத்தகைய பிரச்சினைகள் பிற்காலத்தில் பூதாகரமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.\nமுதலாவதாக மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தொன்னூற்று ஒன்பது விழுக்காடும் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை . எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல.\nமாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசுங்கள்\nயோசித்துப் பாருங்களேன். எப்போ கடைசியா உங்க மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசியிருப்பீங்க. முக்கால் வாசி பேரோட வாழ்நாள்லயே அப்படி ஒரு விஷயம் நடந்திருக்காது. மாமியாரைப் பற்றி நல்ல விஷயங்களை கணவனிடம் சொல்ல ஆரம்பியுங்கள். இயல்பானதைப் பேசினா போதும். \"உங்க அம்மா கையால ரசம் சாப்பிட்டா மனசு நிறைஞ்சு போயிடுதுன்னு சொல்லுங்களேன்\". சொல்றது போலித்தனமா இருக்கக் கூடாதுங்கறது முக்கியம்.\nஉங்க மாமியார் உங்களை விட வயசில பெரியவங்க. அவங்க ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்திருக்காங்க. அவங்க வாழ்க்கையில விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்க கிட்டே தந்திருக்காங்க. அதை மதிங்க. யாருக்கு அதிகம் உரிமைங்கறதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவைன்னு தலை கிட்டே போனா என்ன முடிவு கிடைக்கும் எனவே அவங்களோட வயசுக்கு மரியாதை கொடுங்க. பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம்.\nஉங்க மாமியாரோட ரொம்ப நேரம் செலவிடுங்க. உங்க அம்மாகூட இருக்கும்போது எப்படி இயல்பா உற்சாகமா பேசுவீங்க அதே உற்சாகம் பிளஸ் அன்போட மாமியார் கிட்டே பேசிப் பாருங்க. வயசானவங்களுக்கு முக்கியமான தேவை, பேசறதுக்கும் கேட்கறதுக்கும் ஒரு நல்�� துணை தான். அந்த துணையா நீங்க இருங்களேன் \nஉங்க பிள்ளைகளுக்கு உங்க தாத்தா பாட்டி செல்லம் கொடுக்கிறாங்களா ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா டென்ஷன் ஆகாதீங்க. தாத்தா பாட்டிக்குன்னு சில விருப்பங்கள் உரிமைகள் உண்டு. நீங்க அந்த பருவம் வரும்போ புரிஞ்சுப்பீங்க. அதனால அந்த சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் உலக மகா பிரச்சினைகள் போல எடுத்து பேசாதீங்க. அவர்களோட சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு மதிப்பு கொடுங்க.\nபுகுந்த வீட்டிலும் இயல்பாக இருங்கள்\nஉங்க வீட்ல இருக்கும்போ எப்படி இயல்பா கலகலப்பா இருப்பீங்களோ அப்படியே புகுந்த வீட்லயும் இருக்க முயற்சி பண்ணுங்க. அது ரொம்பவே பயனளிக்கும். அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர டைம் வேணும். அவசரப் படக் கூடாது. ஒட்டலையே என வெட்டிவிட்டால் சர்வமும் நாச மயம் \nஅம்மாக்களைப் பொறுத்தவரை மகன் ஆனந்தமாக இருக்கவேண்டும் எனும் எண்ணமே பிரதானமாய் இருக்கும். ஒருவேளை மனைவி அவனை நன்றாகக் கவனிக்கவில்லையோ எனும் கவலை ஒரு புறம் இருக்கலாம். அல்லது அதிகமாய்க் கவனித்து நம்மை விட்டுப் பிரித்து விடுவாளோ எனும் பயம் இன்னொரு புறம் இருக்கலாம். இது மாமியார் மருமகள் இடையேயான ஆழமான உரையாடல்களுக்குப் பின்பு தான் இயல்பு நிலையை அடையும்.\nமாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற காரணங்கள் பல\nமாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற பல காரணங்களை உளவியலார்கள் சொல்கின்றனர். தனது கணவன் தன்னை சரியான அளவுக்குக் கவனிக்காத ஏக்கம். சின்ன வயதிலேயே தான் இல்லாமல் மகனால் எதுவும் செய்ய முடியாது என உருவாக்கும் பிம்பம். தனது மகனிடமோ, மகளிடமோ உருவாக்கும் குற்ற உணர்வு. இப்படி பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர். சில மருமகள்கள் தன்னை விட மாமனாரிடம் அன்பாய் இருப்பது கூட மாமியாருக்கு எரிச்சலைக் கிளப்புமாம்.\nமாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்துங்கள்\nசரி, ஒரு சின்ன கேள்வி. உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு நீங்க��ாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள் தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க கணவன் அம்மா பிள்ளையா இருக்கிறதுல என்ன ஆச்சரியம் இருக்கப் போவுது \nமகிழ்சியான குடும்ப வாழ்க்கை மாமியாருடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருக்க உதவும். தனது தாயுடன் நல்ல அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் பெண்களில் 78 சதவீதம் பேர் மாமியாருடன் இணக்கமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே போல குடும்ப வாழ்க்கையில் ஆனந்தமாய் இருப்பவர்களில் 57.9 % பேர் தங்கள் மாமியார் ரொம்ப நல்லவங்க எனும் சர்டிபிகேட் தருகிறார்கள். அவர்கள் சொல்லும் சிம்பிள் அட்வைஸ், மாமியார் சொல்ற விஷயத்தை அம்மா சொன்னா என்ன ரியாக்ஷன் தருவீங்களோ, அதை மட்டும் தாங்க என்பது தான்\nகுறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள்\nஅடுத்தவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள். அது நல்ல ஆரோக்கியமான பழக்கம் அல்ல. \"அவர்களுடைய பழக்கம் அவர்களுக்கு\" என எடுத்துக் கொள்ளும் இளகிய மனம் இருக்கட்டும். \"என் பையனுக்கு என் சாப்பாடு ரொம்பப் புடிக்கும்\" ன்னு மாமியார் சொன்னா, \"ஆமா.. என் சாப்பாடு மட்டும் புடிக்காதா\" ன்னு எதிர் கொடி புடிக்காதீங்க. அடிக்கடி போன் பண்ணினா, எப்பவும் அம்மா கூட பேசறது தான் வேலையான்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. அம்மா கிட்டே சிரிச்சுப் பேசினா \"உங்க ஆளுங்க கிட்டே பேசும்போது மட்டும் எப்படித் தான் இந்த சிரிப்பு வருதோ\" ன்னு நக்கல் அடிக்காதீங்க.\nசுருக்கமா சொல்லணும்ன்னா ஈகோவைக் கழற்றி வைத்து விட்டு ஆனந்தமான வாழ்க்கை வாழவேண்டுமென முடிவெடுத்து களமிறங்குங்கள். பிரச்சினைகளெல்லாம் பறந்தோடிப் போய்விடும் என்பது மட்டும் நிஜம்.\n6 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:04\n6 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\n(18+) வரதட்சிணை எனும் அவமானம்\nசுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து\nபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10\nகாமப்பசிக்கு ஏன் மூன்றாவது நபர்\nஇன்றைய ஆட்சியாளர்களும் இஸ்லாமிய ஆட்சியாளர்களும்\nஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்களும்- அனுமதி கேட்ட அமீரு...\nகிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து \nஉண்மையை சொல்வதே மிகபெரும் வீரம்\nபேப்பர் கப் தயாரிக்கலாம் வாங்க\nஎப்போதும் இளமை, எப்போதும் ஆரோக்கியம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-06-25T17:13:31Z", "digest": "sha1:NBMQ7YCRADTIJ4HYDKNXZO3EWBEYY6SI", "length": 16401, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஏ.எல்.எம். அதாஉல்லா", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம்\n– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அச்சபையின் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் தெரிவாகும் சாத்தியம் உள்ளது. 18 ஆசனங்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 08 உறுப்பினர்களையும், தேசிய காங்கிரஸ் 06\nதேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம்\n– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை, தேசிய காங்கிரசின் தலைவர் அறிவித்தமையினை அடுத்து, அந்தப் பதவிகளை எதிர்பார்த்திருந்த உறுப்பினர்கள், வீதிகளில் டயர்களையும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளையும் எரித்து தமது எரிப்பினை வெளிப்படுத்திய சம்பவங்கள், இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில்\nஅட்டாளைச்சேனையில் கூட்டாட்சி அமையும் சாத்தியம், அதாஉல்லாவினால் இல்லாமல் போகிறது\n– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டாட்சியொன்றினை அமைப்பதில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் தரப்பு அளவுக்கு மீறிய நிபந்தனைகளை முன்வைப்பதாகத் தெரியவருகிறது. இதன் காரணமாக, தேசிய காங்கிரசுடன் கூட்டாட்சி அமைப்பதைத் தவிர்த்து, ���திரணியில் அமர்வதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் உள்ளுர் பிரமுகர்கள் யோசித்து வருவதாகவும்\nஅக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம்\n– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, அங்குள்ள அனைத்து வட்டாரங்களையும் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் தீவிரமாக செயற்பட்டிருந்த போதும், அந்தக் கட்சிகளால் ஒரு வட்டாரத்தைக்\nஅதாஉல்லா பொய் பிரசாரம் செய்கிறார்: வேட்பாளர்கள் இருவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\n– அஹமட் – தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, பொய் பிரசாரம் செய்து மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிக்கின்றார் எனத் தெரிவித்து, அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.நேற்று புதன்கிழமை இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அக்கரைப்பற்று\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\n– ஆசிரியர் கருத்து – தேர்தல் சட்டங்கள் குறித்து நம்மவர்களில் கணிசமானோர் அறிந்தவர்களாக இல்லை. அதனால்தான், தேர்தல் காலங்களில் அநேகமமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கண்ட இடத்திலெல்லாம் பேட்பாளர்களின் விளம்பர பதாதைகளை வைப்பது, சுவரொட்டிகளை ஒட்டுவது, வாக்குச் சீட்டின் மாதிரிகளை அச்சிட்டு வழங்குவதெல்லாம், ஏதோ தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மேற்சொன்னவை\nஅதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார்\n– முன்ஸிப் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். இவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியினூடாக, கிழக்கு மாகாண சபைக்க��� இரண்டு தடவை தெரிவாகியிருந்தார். ஆயினும், நல்லாட்சி அரசாங்கம் உருவானதன் பின்னர், அதாஉல்லாவிடமிருந்து விலகி, ஆளும்\nஉள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுச் சபை கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா\n– முகம்மது தம்பி மரைக்கார் – துருக்கித் தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை..நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும். அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள்\nஇடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக, தேசிய காங்கிரசின் பாலமுனை பிரகடனத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\n– மப்றூக் – அரசியலமைப்பின் நிர்ணயசபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை, தாம் முற்றாக நிராகரிப்பதாக, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாலமுனை பிரகடனத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘பாலமுனை பிரகடனம்’ எனும் பெயரில், தேசிய காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை பொது விளையாட்டு மைததானத்தில் இடம்பெற்றது.\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; ச���ரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nமுல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு\nஉதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி\nதுருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nதந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsofage.blogspot.com/2011/11/", "date_download": "2018-06-25T17:31:45Z", "digest": "sha1:IIDXLVC7BCJFOUTJKOWIOZEBPWTTOLIT", "length": 19839, "nlines": 69, "source_domain": "songsofage.blogspot.com", "title": "பாடல் கேட்ட கதை: November 2011", "raw_content": "\n6. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 2\nநான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம்...மதுரை நகருக்குள் அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட \"சைக்கிள் குழு\" எங்கள் வீட்டின் பின்புறம் பெருமாள் கோவில் தெருவில் முகாமிட்டிருந்தது. நம்மூர் மக்களுக்கு புரளி கிளப்புவதில் கிடைக்கும் திருப்தி பெரிது போலும். அவர்கள் இமயமலையில் சைக்கிள் விட்டவர்கள் என்றும் ராஜஸ்தான்காரர்கள் அங்கிருந்து கண்ணை கட்டி கொண்டு சைக்கிளில் வந்திருக்கிறார்கள் என்றும் இஷ்டத்திற்கு கதை கட்ட, தினமும் மாலை தெருவில் கூட்டம் அம்மும். அக்குழுவின் hero சுமார் 3 வாரங்கள் சைக்கிள் மீதே இருப்பார். தினமும் மாலை வித்தைகள் நடக்கும். தெருவின் இருமருங்கிலும் கட்டப்பட்ட கம்பங்களில் ஒளிரும் tube lights, நடுவே மேடை, அதை சுற்றி சுற்றி வரும் cycle hero, தொடர்ந்து ஒளிப்பரப்பாகும் பாடல்கள், \"காஜிமார் பாய் பத்து, பெருமாள் கோவில் பட்டர் பத்து\" என்று இடையிடையே ஒலிக்கும் \"உபயம்\" பற்றிய அறிவிப்புகள் என்று அந்த வாரங்களின் காட்சி கனவு போல விரிகிறது...\ntea stall காரர் டிபன் தருகிறார் ஆர்ய பவன் உணவு தருகிறது என்று தினம் ஒரு செய்தியுடன் அன்றைய மாலை ஆரம்பமாகும். பள்ளியிலிருந்து திரும்பியவுடன் மொட்டை மாடிக்கு சென்று \"குழு\" என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பார்ப்பதும் அன்றைய வித்தைகள் என்னவென்று கேட்பதும் போக பாடல்கள் காதில் வந்து விழுந்தபடியே இருக்கும். இந்த நாட்களில் மட்டுமே கேட்டு பிறகு எந்த \"பொது இடத்திலும்\" கேட்கவே வாய்ப்பு வாராமல் போன பாடல்கள்தான் எத்தனை... \"ஸ்ரீதேவி என் வாழ்வில்\" [\"இளமை கோலங்கள்\" கவனிக்க: இளமை காலங்கள் அல்ல], \"சங்கீதமே\" [\"கோவில் புறா\"],\"காளிதாசன் கண்ணதாசன்\" [\"சூரக்கோட்டை சிங்கக்குட்டி\"] - இதை பிற்பகலில் கிராமத்து பம்பு செட்டில் குளித்துக்கொண்டே கேட்டுப்பாருங்கள்],\"தேனருவியில் நனைந்திடும் மலரோ\" [\"ஆகாய கங்கை\"], \"வண்ணம் நீ விரும்பிய வண்ணம்\" [\"பிரேம பாசம்\"]\nசிறிது நாட்களில் சைக்கிளில் சுற்றுபவர் உடல்நிலை மோசமானதாகவும் மயக்கம் போட்டதாகவும் தகவல் பரவியது. ஆனாலும் மாலையில் சென்று பார்த்தால் அவர் பாட்டுக்கு மேடையை சுற்றிகொண்டிருந்தார். \"Climax\" தினம் நெருங்கிக்கொண்டிருந்தது. தெரு முழுதும் வைக்கோல் பரப்பி அதில் தீ மூட்ட, பற்றியெரியும் நெருப்பில் tube lights சிதற அதன் நடுவில் அவர் சைக்கிளில் வர வேண்டும். இரு நாட்கள் முன்னராகவே இந்த \"climax\" மூடிற்கு மக்களை கொண்டு வர ஒரே தத்துவ பாடல்களாக ஒலிக்கத்துவங்கியது. இதில் கேட்கத் துவங்கியதுதான் கண்ணதாசனும் TMSசும். அர்த்தம் ஒன்று கூட புரியாவிடிலும் ஒரு வித \"heaviness\" உண்டாக்கும் அப்பாடல்களை இரவு பகலாக ஒலிக்கவிட்டு மனதில் தங்கவிட்டு சென்றனர் அந்த சைக்கிள் குழுவினர்.\n\"மனிதன் நினைப்பதுண்டு\", \"ஆறு மனமே ஆறு\", \"சட்டி சுட்டதடா\", \"உள்ளம் என்பது\", \"நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு\", \"கால தேவனின் மயக்கம்\",\"எந்தன் பொன்வண்ணமே\", \"நிலவை பார்த்து\" போன்றவை அந்தப்பட்டியலில் முக்கியமானவை. அவர் சைக்கிளில் நெருப்புக்குள் நுழைவதற்கு முன் போடப்பட்ட பாடல் \"சிவப்பு விளக்கு எரியுதம்மா\" அதன் பின் விளக்குகள் எல்லாம் நெருப்பினால் உடைந்து வெளிச்சமான தெரு 10 நிமிடம் இருட்டானதும் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று அனைவரும் பதறியதும் மறக்க முடியாத நாள்.\nஇவரின் அடுத்த தலைமுறை இன்று JAVA Code எழுதிக்கொண்டிருக்குமோ\n5. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 1\nபத்தாம் வகுப்பில் சொல்லிக்கொள்ளும்படி மதிப்பெண் வாங்கிவில்லை. இருப்பினும் என் அண்ணன் madurai jansi rani பூங்கா அருகில் உள்ள சைக்கிள் கடையில் 1990ல் ஒரு செவ்வாய் மாலை என்னை கூட்டி சென்று BSA SLR (\"white walled tyre\" உடன்) வாங்கித்தந்தார் (நீ வாங்கிய மார்க்குக்கு ஒரு டயர் மட்டும்தான் நியாயப்படி தரவேண்டும் என்று சொன்னதாக ஞாபகம்). வீட்டினரின் ஏகோபித்த கவலைகளுக்கு நடுவில் வரண்டாவில் ஜம்மென்று வந்து நிறுத்தப்பட்டது சிகப்பு கலர் BSA SLR. சாப்பாடு, தூக்கம், இயற்கை அழைப்பு இந்த மூன்றைத்தவிர வேறு அனைத்தையும் சைக்கிள் பயன்படுத்தி எப்படி செய்யலாம் என்று யோசிக்க வைத்தது புது சைக்கிள் ஆர்வம்.\nசைக்கிளும் பாட்டு கேட்கும் பழக்கமும் சேர்ந்து சில வினோதமான அனுபவங்களை நினைவில் இறக்கிய அந்த நாட்கள் சில...\n\"உதடுகளில் உனது பெயர் ஒட்டி கொண்டது அதை உச்சரிக்கும் பொது உள்ளம் தித்திக்கின்றது கனவுகளில் உன்னை கண்டு வெட்கம் வந்தது அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிச்சென்றது...\" [வெட்கம் என்றொரு குணம் நம் சமூகத்தில் முன்பு இருந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிக] என்னும் ஜெயச்சந்திரன் பாடல் என்னை சில மாதங்களாக படுத்திக் கொண்டிருந்தது. முதலிலோ, நடுவிலோ, கடைசியிலோ என்று பிட் பிட்டாக கேட்க முடிந்ததே தவிர முழு பாட்டும் கேட்கும் வாய்ப்போ என்ன படம் என்று கண்டுபிடிக்கும் வாய்ப்போ நழுவிக்கொண்டே இருந்தது. ஒரு முறை மேல மாசி வீதி வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்படி பெரியப்பா அனுப்ப, திரும்பி வரும் வழியில் ஆரிய பவன் முனையில் இருக்கும் டீ கடையிலிருந்து உதட்டில் மீண்டும் பெயர் ஒட்டிக்கொண்டதாக ஜெயச்சந்திரன் அழைக்க முன் பக்கம் தொங்க விட்டிருந்த brown color பையுடன் சைக்கிளை நிறுத்தி \"தங்க ரங்கன்\" [எப்படித்தான் இப்படியெல்லாம் பெயர் வைத்தார்களோ] என்னும் ஜெயச்சந்திரன் பாடல் என்னை சில மாதங்களாக படுத்திக் கொண்டிருந்தது. முதலிலோ, நடுவிலோ, கடைசியிலோ என்று பிட் பிட்டாக கேட்க முடிந்ததே தவிர முழு பாட்டும் கேட்கும் வாய்ப்போ என்ன படம் என்று கண்டுபிடிக்கும் வாய்ப்போ நழுவிக்கொண்டே இருந்தது. ஒரு முறை மேல மாசி வீதி வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்படி பெரியப்பா அனுப்ப, திரும்பி வரும் வழியில் ஆரிய பவன் முனையில் இருக்கும் டீ கடையிலிருந்து உதட்டில் மீண்டும் பெயர் ஒட்டிக்கொண்டதாக ஜெயச்சந்திரன் அழைக்க முன் பக்கம் தொங்க விட்டிருந்த brown color பையுடன் சைக்கிளை நிறுத்தி \"தங்க ரங்கன்\" [எப்படித்தான் இப்படியெல்லாம் பெயர் வைத்தார்களோ] என்று படப்பெயரை கண்டுபிடித்த திருப்தியுடன் வீட்டின் முன் வந்து சைக்கிளை நிறுத்தும் பொழுது வயிறு வாய்க்கு வந்து விட்டது - பை இல்லை. பிறகு நடந்தது தனிக்கதை. மதுரையின் பெரும்பாலான cassette கடைகளில் இப்படியொரு படமே கிடையாது என்று சொல்லி விட்டார்கள். Ceylone ரேடியோவில் தவறு நடக்காத�� என்ற நம்பிக்கையில் வருடக்கணக்கில் இந்த பாட்டை record செய்யும் முயற்சி தொடர்ந்தது. '79ல் வெளியான இந்த பாடலை '88 ல் முதலில் கேட்டு அதன் பின் சுமார் 15 வருடங்கள் துரத்தி சில வருடங்களுக்கு முன் சென்னை கோடம்பாக்கத்தில் அலிகான் என்பவரின் \"பழைய பாடல்கள் ஆவணக் காப்பகம்\" தெரிந்து அதில் பதிவு செய்து ஒரு இரவில் நிதனாமாக கேட்ட போது பாட்டுடன் பதினைந்து வருடங்களும் பெருகி வழிய...இதே போல் \"நெருப்பிலே பூத்த மலர்\" படத்தின் \"எங்கெங்கும் அவள் முகம்\", \"பாலூட்டி வளர்த்த கிளி\" படத்தின் \"நான் பேச வந்தேன்\", \"கொக்கரக்கோ\" படத்தின் \"கீதம் சங்கீதம்\" \"ஆட்டோ ராஜா\" படத்தின் \"சங்கத்தில் பாடாத\" என்று நீளும் கணக்கற்ற பாடல்களை என்னிடம் சேர்த்த BSA SLR க்கு நன்றி. இந்த படத்தின் பெயர்களை எல்லாம் கடைகளில் நெளிந்தபடி கேட்டு அலைந்ததும் cassette வந்த பின் கேட்கும் பொழுது கிடைக்கும் விளக்க இயலாத சந்தோஷமும் தனி.\n\"padmanabhan\" enbhadhu \"பேபி\"யாகி மரியாதை நிமித்தம் \"பேபியப்பா\" என்றழைக்கப்பட்ட, எனக்கு கிரிக்கெட் அறிமுகம் செய்த Kapil Dev இன் தீவிர ரசிகரான என் மற்றொரு பெரியப்பா [இவர் டிவி இல்லாத அந்த காலத்தில் எந்த நாட்டில் match நடந்தாலும் ABC, BBC என்று அந்த நாட்டு stationஐ தன் radioவில் பிடித்து விடுவார்] ஒரு அதிகாலை சர்க்கரை நோயிடம் முழுவதுமாக தோற்ற பொழுது குடும்ப வைத்தியரை அழைத்து வரும்படி என் அப்பா அனுப்ப மாலை முரசு office அருகே செயின் அறுந்து விட்டது. \"K,A,D,A,L கடலா காதலா கடல் shampoo தான் குளிச்சா நல்லாருக்கும்\" என்று நாளுக்கு நூறு முறை ஒலிக்கும் அர்த்தமில்லா advertisement முடிந்து காலை 7.30 மணி திருச்சி வானொலியின் முதல் பாட்டாக \"மெட்டி ஒலி காற்றோடு\" எதிரில் உள்ள டீ கடையில் ஓடிக்கொண்டிருக்க அதில் வரும் \"துருதூ துதுதூ.. என்னும் humming, அதை தொடர்ந்து வரும் violin இவற்றுக்கிடையில் எவ்வளவு போராடியும் செயின் துருப்பிடித்து இருந்ததால் மாட்ட முடியாமல் கிட்டத்தட்ட அழுகை எட்டிப்பார்க்கையில் என் அப்பா \"எண்ணெய் போடுடா\" என்று சொல்லி சொல்லி அலுத்து போனது ஞாபகம் வர அக்கடையில் வடை போட்டுக் கொண்டிருந்த முதியவர் chain போட உதவி செய்து \"தம்பி அடிக்கடி எண்ணெய் போடணும்\" என்று சொல்லிவிட்டு போக doctor இல்லாமல் வெறுங்கையுடன் வீட்டில் நுழைந்த போது எத்தனையோ score கள் சொன்ன அந்த வெள்ளை நிற பாக்கெட் transistor யும் பெரியாப்பவையும் ���ார்ப்பது அன்றே கடைசி என்று புரிந்தது. அதன் பின் சைக்கிள் செயினுக்கு மட்டுமில்லை எந்த இயந்திரத்தின் பராமரிப்பையும் எளிதில் மறந்ததில்லை.\nஇந்த \"மெட்டி ஒலி\" பாட்டின் ஆரம்பத்தில் ஏன் ரேடியோவில் வருவது போல் noise irukkiradhu [\"தோகை இளமையில்...\" பாட்டில் \"பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் போட வேண்டும் புதுத்தென்றலோ பூக்களில் வசிக்கும்\" வரிகளில் வரும் noise போல]\nகுறிப்பு: அரிது - இனிது \"மிதிவண்டியும் மீளா நினைவும்\"பகுதிகளின் முடிவில்.\nSubscribe to பாடல் கேட்ட கதை\n6. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 2\n5. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=1520", "date_download": "2018-06-25T17:35:01Z", "digest": "sha1:NVRDN2CEGZFBWW4C7NH7VMGUP6OQWYNN", "length": 26154, "nlines": 154, "source_domain": "tamilnenjam.com", "title": "நல்லதங்காள் வரலாறு – Tamilnenjam", "raw_content": "\nPublished by பூங்காவனம் இரவீந்திரன் on ஏப்ரல் 11, 2016\nஅர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.\nதிருமணம் ஆன இளம் வயதிலேயே நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், மானா மதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது.தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழையே இல்லை. உண்ண உணவுஇன்றி மக்கள் பலரும் மாண்டனர். நல்ல தங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது. அவள், அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது. மனம் உடைந்த நல்ல தங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள்.\nஅப்போது அவளது அண்ணன் நல்லதம்பி வேட்டையாடக் காட்டுக்கு சென்று இருந்தார். அண்ணன் வரும்வரை அரண்மனையில் தங்கி இருக்கலாம் என்று எண்ணிய நல்ல தங்காள் அங்கு சென்றாள். பசியால் வந்த நல்ல தங்காளையும், அவள் குழந்தையையும் ஆதரிக்காமல் ஓட்டை மண்பானையையும், பச்சை விறகையும், பயன்படுத்த முடியாத கோப்பையையும் கொடுத்து உணவாக்கி உண்ணச் சொன்னாள்.\nபத்தினி தெய்வத்தன்மை படைத்த நல்ல தங்காள் பார்த்த உடனே பச்சை விறகு தீப்பற்றி எரிந்தது. உணவு சமைத்து தானும் பிள்ளைகளும் உண்டு அரைப்பசியை தடுத்தனர். ஆனால் நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரியோ, பல நாட்கள் பட்டினி கிடந்த நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் உண்ண உணவு கூட கொடுக்காமல் அரண்மனையை விட்டே துரத்தினாள்.அண்ணன் வருவான் என்று எதிர் பார்த்தாள். நாட்கள் சில கடந்தன. பசி வாட்டியது. பிள்ளைகள் வாடின. அண்ணன் தன் நிலையைப் பார்த்து துடிப்பான், அண்ணியின் இரக்கமற்ற தன்மையைக் கேட்டால் கொதிப்பான், எனவே தானும், குழந்தைகளும், மாய்வதே சிறப்பு என்று நினைத்தாள்.\nமூளியலங்காரியின் கடும் சொற்களால் மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் வந்த வழியே திரும்பினாள்.\n“எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்டேனே… இனி, யாரை நம்பி நான் வாழப்போகிறேன் என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள் என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள்” என்று பலவாறு யோசித்தாள்.\nஅப்போது, அவளது குழந்தைகள், ‘அம்மா பசிக்குது… ஏதாவது வாங்கிக் கொடும்மா…’ என்று அழ ஆரம்பித்து விட்டனர். அவளது கையிலோ பணமோ அல்லது பொருளோ எதுவும் இல்லை.\nகுழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் தவித்த அவளுக்கு அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணறு கண்ணில் பட்டது. நேராகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.\nபசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டாள். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு கொன்ற பிறகு, தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.\nஇதைக் கேள்விப்பட்ட அண்ணன் நல்லதம்பி தன் மனைவியை கொன்று விட்டு தானும் கத்தியால் குத்தி அதே கிணற்றில் வீழ்ந்து மாண்டான்.\nஅண்ணன் – தங்கை பாசம் என்றால் இதுவல்லவா என்று மெச்சிய சிவனும், பார்வதியும் அங்கே தோன்றினர். பத்தினியான நல்லதங்காள் தெய்வ பக்தி கொண்டவள். எனவே இறைவனும் இறைவியும் அங்கு தோன்றி அவர்க���ை உயிர்ப்பித்து மீண்டும் இப்புவியில் வாழ் என்றார்கள். ஆனால் மாண்டவரெல்லாம் மீண்டும் வந்தால் இப்புவியில் இடம் இருக்காது. அந்த தவறுக்கு நான் துணையாக இருக்க மாட்டேன். எங்களை உன் திருவடியில் சேர்ப்பாயாக என்று வேண்டினாள். அதற்குரிய காலம் விரைவில் வரும். அதுவரை இங்கே அம்பாளாக இருந்து இப்புவிமக்களுக்கு அருள் பாலிப்பாயாக என்று கூறி மறைந்தனர். அன்று முதல் இங்கே நல்ல தங்காள் தெய்வமாக காட்சியளிக்கிறாள். நல்ல தங்காளுக்கும், நல்லதம்பிக்கும் இரண்டு கோயில்கள் கட்டி வணங்குகின்றனர் மக்கள். குழந்தைகளும் சிலைவடிவம் பெற்றுள்ளனர். இவர்கள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சிய இடிபாடுகள், தற்கொலை செய்துகொண்ட கிணறு போன்ற சரித்திரச் சான்றுகளை, வத்திராயிருப்பில் இன்றும் காணலாம். நல்லோர் தெய்வமாவர் என்ற ஆன்மிக தத்துவத்தின் அடிப்படையில் நல்லதங்காள், நல்லதம்பி தெய்வமாகவும் அவர்கள் வாழ்ந்த அரண்மனை கோயிலாகவும் போற்றப்படுகிறது. தன்னால் அண்ணனுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என தங்கையும், தங்கைக்கு கிடைக்காத வாழ்க்கை, தனக்கு தேவையில்லை என அண்ணனும் உயிரை மாய்த்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அண்ணன், தங்கை பாசம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, ஈடில்லாத ஓர் உணர்வுப்பூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது நல்லதங்காள் கதை.\nநல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில்வத்திராயிருப்பு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயர் அர்ச்சுனாபுரம். பச்சை ஆடை போர்த்திய வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது அர்ச்சுனாபுரம். அங்கே வயல்வெளிக்கு மத்தியிலேயே கோவில் கொண்டுள்ளாள் நல்லதங்காள்.\nநல்லதங்காள் கோவில் அமைப்பு மற்ற கோயில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான் என்று சொல்கிறார்கள்.\nஇங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் நடைபெறும் பொங்கல் விழாவில் நல்லதங்காளின் உறவினர் வழித் தோன்றல்களாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன், மாதம்தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது.\nபிள்ளைப்பேறு, பிள்ளைகள் நலமுடம் வாழ தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற எலுமிச்சை வைத்து கட்டப்பட்ட தொட்டிலை அம்மன் முன்பாகவும், ஏழு குழந்தைகளின் சன்னிதானத்திலும் கட்டி வணங்குகின்றனர்.\nபிள்ளைப்பேறு கிடைத்தவர்கள் அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தங்காள், நல்ல தம்பி என்று பெயரிட்டு வளர்க்கின்றனர்.\nஇந்தக் கோவிலுக்கு வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும், திருமணமாகாத பெண்கள் வந்து மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கைகூடும், வாழ்வில் நலம் ஏற்படும் என்பது இக்கோயில் பக்தர்களின் நம்பிக்கை.\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது இந்த கிராமம். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திராயிருப்புக்குச் சென்று, அங்கிருந்து சிற்றுந்து மூலமாக அர்ச்சுனாபுரம் செல்ல முடியும்.\nநல்லதங்காளுக்கு அமைந்த ஒரே கோயில். வறுமையின் சின்னமாக நல்லதங்காள் இன்னும் கதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்h\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்���வரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், ஆ.நடராஜன்\nஎத்திசையும் முழங்கிடுவோம் என்பதில், B Thendral\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், பெண்ணியம் செல்வக்குமாரி\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், KarumalaiThamizhazhan\nதிருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல்.\nமேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.\n» Read more about: தங்கையின் மணவிழா மலர் »\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nநாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.\n» Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள் »\nகதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.\nகவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.\n» Read more about: காலந்தோறும் கவிதை »\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/mar/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-23-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2880178.html", "date_download": "2018-06-25T17:33:39Z", "digest": "sha1:MQ5V4GNIOU3IZJQ5SGDYJOAQ2MN2RULU", "length": 6362, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயிகள் குறைதீர் கூட்டம் மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவிவசாயிகள் குறைதீர் கூட்டம் மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு\nதிருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதம் நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டம் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு மாதமும் 3ஆவது வாரத்தில் (வெள்ளிக்கிழமை) மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். அதன்படி, இந்த மாதம் நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே, இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nலெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/mar/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2880612.html", "date_download": "2018-06-25T17:35:23Z", "digest": "sha1:Y2FCLLSAMM2BBZEB4QVHVTZADP7P5EJ4", "length": 11148, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "குஜராத் பேரவையில் கைகலப்பு காங். எம்எல்ஏக்கள் இருவர் 3 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட்- Dinamani", "raw_content": "\nகுஜராத் பேரவையில் கைகலப்பு காங். எம்எல்ஏக்கள் இருவர் 3 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட்\nகுஜராத் சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், ஆளும் பாஜக எம்எல்ஏக்களும் இடையே புதன்கிழமை கடுமையான வாக்குவாதம் எழுந்தது. அது வலுவடைந்து ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதையடுத்து, இரு தரப்பு எம்எல்ஏக்களுக்கும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இருவரை 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்வதாக குஜராத் பேரவைத் தலைவர் தெரிவித்தார். இதனால், அந்த மாநில அரசியல் களத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.\nகுஜராத் சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை அவை கூடியவுடன் கேள்வி நேரம் நடைபெற்றது. அதன் பின்னர் வழக்கமான அலுவல்கள் தொடங்கின. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ விக்ரம் மேடம் என்பவர் சில விஷயங்கள் குறித்துப் பேச முற்பட்டார். அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் ராஜேந்திர திரிவேதி, அவரை இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது எழுந்த மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ அம்ரீஷ் தேர், பேரவைத் தலைவருக்கு உத்தரவிடும் தொனியில் சில கருத்துகளைத் தெரிவித்தார். அதற்கு ராஜேந்திர திரிவேதி கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரையும் அவையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nகாங்கிரஸ் உறுப்பினர்களின் செயலுக்கு பாஜக எம்எல்ஏக்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அப்போது பேசிய பாஜக உறுப்பினர் ஜெகதீஷ் பன்சால், பேரவைத் தலைவர் கருத்து தெரிவிக்கும்போது வேறு எவரும் குறுக்கிடக் கூடாது என்றார். அந்தக் கருத்தால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரதாப் தத்ஹத், மைக்ரோஃபோன் கருவியின் கம்பியைக் கொண்டு பன்சாலைத் தாக்கினார். அம்ரீஷ் தேர் மற்றும் மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ பால்தேவ்ஜி தாக்குர் ஆகியோரும் அப்போது பன்சால் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.\nஇதனால் கோபமடைந்த பாஜக உறுப்பினர்கள் அவர்களிடம் இருந்து பன்சாலைக் காப்பாற்றியதுடன், பதிலுக்கு பிரதாப் தத்ஹத் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.\nஇதனால் பேரவை வளாகமே போர்க்களம் போல காட்சியளித்தது. இதையடுத்து, உடனடியாக அவைக் காவலர்கள் உள்ளே நுழைந்து மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டனர். பின்னர், தத்ஹத் மற்றும் அம்ரீஷ் தேர் ஆகியோரை அவையில் இருந்து அவர்கள் வெளியேற்றினர். இந்த நடவடிக்கையானது குஜராத் சட்டப் பேரவை மட்டுமன்றி அந்த மாநில அரசியல் களத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஅவையில் மோதலில் ஈடுபட்ட அம்ரீஷ் தேர் மற்றும் பிரதாப் தத்ஹத் ஆகியோர�� மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்வதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். பால்தேவ்ஜி தாக்குரை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.\nகுஜராத் சட்டப் பேரவை வரலாற்றில் எம்எல்ஏக்களை மூன்றாண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nலெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44303", "date_download": "2018-06-25T17:04:32Z", "digest": "sha1:VJWADHF64KRGTNHL7NSMSAFO25HRV4FI", "length": 5447, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "இம்முறை ஹஜ் யாத்திரை செல்ல 2240 இலங்கையர்களுக்கு வாய்ப்பு - Zajil News", "raw_content": "\nHome Islam இம்முறை ஹஜ் யாத்திரை செல்ல 2240 இலங்கையர்களுக்கு வாய்ப்பு\nஇம்முறை ஹஜ் யாத்திரை செல்ல 2240 இலங்கையர்களுக்கு வாய்ப்பு\nஇம்முறை ஹஜ் யாத்திரைக்காக இலங்கையில் இருந்து முதற்கட்டமாக புறப்பட்டு சென்ற குழுவினர் சவுதி அரேபியாவின் ஜோடா நகரை அடைந்துள்ளனர்.\n62 யாத்திரிகர்கள் இவ்வாறு சவுதி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇவர்களை சவுதிக்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர்.\nஇதேவேளை, ஹஜ் புனித யாத்திரைக்காக இலங்கையில் இருந்து இம்முறை 2240 பேர் செல்லவுள்ளனர்.\nமக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டம் காரணமாக, இந்த வருடம் யாத்திரிகர்களின் தொகை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநாமல் ராஜபக்ஸ கைது\nNext articleசுற்றுளா சென்ற பிரான்ஸ் பெண் தவறி விழுந்து பலி\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\nஇரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் ஜவர் கைது\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/50540", "date_download": "2018-06-25T17:05:04Z", "digest": "sha1:OEKU4IO7SS4PXQRS5CM6MEGQYQKWKIBY", "length": 7302, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "சாய்ந்தமருது சிராஸ் மீராசாஹிப்புக்கு Lanka Ashok Layland தலைவர் பதவி - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் சாய்ந்தமருது சிராஸ் மீராசாஹிப்புக்கு Lanka Ashok Layland தலைவர் பதவி\nசாய்ந்தமருது சிராஸ் மீராசாஹிப்புக்கு Lanka Ashok Layland தலைவர் பதவி\nமிக நீண்ட காலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை விட்டு தூரமாக இருந்த சிராஸ் மீராசாஹிப்புக்கு Lanka Ashok Layland தலைவர் பதவி ஒன்று வழங்குவதற்காக சாய்ந்தமருது மத்திய குழுவை கொழும்புக்கு வரவழைத்த கட்சியின் தேசியத் தலைமை, நேற்று இரவு இடம் பெற்ற மிக நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர், சாய்ந்தமருது மத்திய குழுவினதும், கட்சியின் பிரதித் தலைவர் ஜெமீலினதும் அனுசரணையுடன் Lanka Ashok Layland தலைவர் பதவி வழங்கப்பட்டது.\nமேலும் சாய்ந்தமருது மத்திய குழு தலைவராக அன்வர் ஹாஜியார் அவர்களும், சாய்ந்தமருதின் அமைப்பாளராகவும், சாய்ந்தமருதின் அரசியல் அதிகாரமும் கட்சியின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவருமாகிய ஏ.எம். ஜெமிலிடமும் வழங்குவதாக ஏகமானதாக கட்சியின் தலைவர் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது.\nஇது வரைகாலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு அரசியல் தலைமையாலும் இப்படியான நான்கு நிறுவனங்களின் தலைவர் பதவியும், அதுமட்டுமல்லாது சாய்ந்தமருதுக்காக இரண்டு நிறுவனங்களுக்கான தலைவர் பதவியும் வழங்கப்பட்டதானது கடந்த அரசியல் வரலாற்றின் ஒரு திருப்புமுனையாகும் இவ்விடயமானது தேசியத் தலைமை அமைச்சர் ரிஷாட்டை தவிர வேறு யாராலும் முடியாத ஒன்றாகும் என்று சாய்ந்தமருது மத்திய குழுவினர�� தேசியத் தலைமைக்கு நன்றி தெரிவித்தார்கள்.\nPrevious articleஇம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் மகன் லண்டனில் வபாத்\nNext articleகாத்த நகரின் முத்து மறைந்தது\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\nஇரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் ஜவர் கைது\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://3konam.wordpress.com/2011/01/02/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AEa/", "date_download": "2018-06-25T17:34:14Z", "digest": "sha1:5GNHY2KDJQIL7CETNPUVZVYDXVEBOUWK", "length": 4979, "nlines": 49, "source_domain": "3konam.wordpress.com", "title": "ஷாரூக் கான் மணக்கப் போகும் தமிழ் நடிகை | 3konam", "raw_content": "\n« ஜெனிலியா ட்விட்டரில் யாரை ஃபாலோ செய்கிறார்\nபூ – புகைப்படம் – கவிதை – 7 »\nஷாரூக் கான் மணக்கப் போகும் தமிழ் நடிகை\nஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்… RA 1 மற்றும் டான் – 2 . இதை அடுத்து ஷாருக் நடிக்கப் போகும் படம் 2 ஸ்டேட்ஸ் ( 2 States) .\nஆமாம், பிரபல இந்திய ஆங்கில எழுத்தாளர் சேதன் பகத் ( Chetan Bhagat ) எழுதிய இந்தக் கதை ஒரு பஞ்சாபி இளைஞன் ஒரு தமிழ்ப்பெண்ணை கல்யாணம் செய்வது பற்றியது. அதற்காக இப்போது ஷாருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் விஷால் பரத்வாஜும் கதாநாயகியை தேடி வருகிறார்கள்…\nதீபிகா படுகோனே பெயர் அடிபட்டலும் கூட கூடுமானவரை ஒரு தமிழ் கதநாயகியையே நடிக்க வைக்கலாம் என்பதுதான் ஷாரூக் எண்ணம்.. அசின் , த்ரிஷா, ஜெனிலியா, ஷ்ரயா ஆகியோர் இப்போது ஹிந்தியில் நடிப்பதால் அவர்களை கதாநாயகியாக நடிக்க வைத்தால் கூட ஒரு ஃப்ரஷ்னெஸ் கிடைக்��ாது என்பதால் இதுவரை ஹிந்தியில் நடிக்காத தமிழ்ப்பட கதாநாயகியாக இருந்தால் பெட்டர் என்கிறார்கள்.\nநயன் ஹிந்தியில் நடிக்காத நடிகை தான்… ஆனால் இனி அவர் நடிப்பாரா என்பதே சந்தேகம் தான். இதை அறிந்த ப்ரியாமணி கடும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் ரத்த சரித்திரம், ராவ்ண் போன்ற ஹிந்தி படங்களில் நடித்தாலும் கூட அவர் பாலிவுட்டில் அவ்வளவாக பார்த்திராத முகம்… ஆனால் ஷாரூக் தரப்பிலிருந்து மீரா நந்தனைப் பற்றி விசாரித்ததாகவும் தகவல்கள் வருகின்றன….\nஷாருக் 2 ஸ்டேட்ஸில் மணக்கப் போகும் அந்த தமிழ் நடிகை யாராக இருக்கும் என்பது தான் இப்போது பாலிவுட் கோலிவுட் இரண்டிலுமே ஹாட் டாக். (Hot talk …. Hot Dog இல்லை 🙂 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-06-25T17:59:24Z", "digest": "sha1:KMTHW4KWJHNABUO3RYYJLZGGNNF2IVB5", "length": 9897, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசியத் துடுப்பாட்ட அவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசியத் துடுப்பாட்ட அவை அல்லது ஏசீசீ (Asian Cricket Council, ACC) ஆசிய நாடுகளில் துடுப்பாட்டத்தை முன்னேற்றுவதற்காக 1983 ஆம் ஆண்டு ஆசியத் துடுப்பாட்ட மாநாடு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாரியம் பிராந்திய அமைப்பாக இருந்தாலும், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஓர் உறுப்பு அமைப்பாகும். இம்மாநாடு 1995 முதல் ஆசியத் துடுப்பாட்ட அவை என்ற பெயரில் இயங்குகிறது. இதன் தலைமையகம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளது. 22 ஆசிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.\nஏசிசியில் மொத்தம் 4 தேர்வுத் துடுப்பாட்ட நாடுகளும், ஏழு அசோசியேட் உறுப்பு நாடுகளும், 11 அஃபிலியேட் உறுப்பு நாடுகளும் உள்ளன. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகியன முழு உரிமை பெற்ற நாடுகளாகும்.\nஹொங்கொங், குவெய்த், மலேசியா, நேபாளம், சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன அசோசியேட் உறுப்பு நாடுகளாகும்.\nஆப்கானிஸ்தான், பஹ்ரேய்ன், பூட்டான், புருணை, சீனா, ஈரான், மாலை தீவுகள், மியான்மார், ஓமான், கட்டார், சவுதி அரேபியா ஆகியன அஃபிலியேட் உறுப்பு நாடுகளாகும்.\nநான்கு ஆசிய நாடுகளான இந்தோனீசியா, ஜப்பான், பிலிப்பீன்ஸ், தென் கொரியா ஆகியன கிழக்காசிய-��சிபிக் துடுப்பாட்ட அவையில் உறுப்பு நடுகளாக உள்ளன. எனினும் இந்தோனீசிய அணி ஏசிசியில் உறுப்பு நாடாகுவதற்கு விண்ணப்பித்துள்ளது.\nஆசியக் கிண்ணம், ஆசியத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள், ஏசிசி வெற்றிக் கேடயம், மற்றும் ஆசிய இளையோர் துடுப்பாட்டப் போட்டிகள் ஆகியவற்றை இவ்வாரியம் நடத்துகிறது.\n1 தேர்வுத் துடுப்பாட்ட நாடுகள்\n4 தேர்வு உறுப்பு நாடுகளின் வாரியங்கள்\nதேர்வு உறுப்பு நாடுகளின் வாரியங்கள்[தொகு]\nவங்காளதேச துடுப்பாட்ட வாரியம் (BCB)\nஇந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI)\nபாகிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் (PCB)\nஇலங்கை துடுப்பாட்ட வாரியம் (BCCSL))\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-25T17:45:51Z", "digest": "sha1:H37FADO67FGUJJRMVDIN3DSR3I5KRY4T", "length": 20247, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரும் துப்புரவாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரும் துப்புரவாக்கம் (Great Purge) என்பது சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக் குழுச் செயலராக முழு அதிகாரம் செலுத்திய ஜோசப் ஸ்டாலின் 1937-1938 ஆண்டுகளில் வன்முறையைக் கையாண்டு அரசியல் எதிரிகளை அடக்கிக் கொன்று தன் அதிகாரத்தை நிலைநிறுத்த கையாண்ட செயலைக் குறிக்கிறது.[1]\n2 பெரும் துப்புரவாக்கத்தின் வேறு பெயர்கள்\nபெரும் துப்புரவாக்கத்தின்போது கீழ்வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன:\nபொதுவுடைமைக் கட்சியையும் அரசையும் சார்ந்த எண்ணிறந்த அதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.\nசிவப்புப் படையினர் என்று அழைக்கப்பட்ட செஞ்சேனையின் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.\nஎந்த அமைப்பையும் சாராத சாதாரண மக்களை அரசு காவல்துறையினர் சந்தேகக் கண்களோடு நோக்கி, அவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க சதிசெய்தார்கள் என்று கூறி அவர்கள்மீது குற்றம் சாட்டி, விசாரணை இன்றிச் சித்திரவதை செய்து கொலை செய்தனர். [2]\nபெரும் துப்புரவாக்கத்தின் வேறு பெயர்கள்[தொகு]\n1937-1938 ஆண்டுகளில் சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சியின்போது நிகழ்ந்த ஒடுக்குமுறையை உருசிய வரலாற்றாசிரியர்கள் \"யேஷோவ்ச்சீனா\" (உருசியம்: ежовщина) என்று குறிப்பிடுகின்றனர். அதற்கு \"யேஷோவ் ஆட்சி\" என்று பொருள். அதாவது, அந்த ஒடுக்குமுறை நடந்த காலத்தில் சோவியத் இரகசியக் காவல்துறைக்குத் (NKVD) தலைவராக இருந்தவர் நிக்கோலாய் யேஷோவ் ஆவார்.\nபெரும் துப்புரவாக்கத்தின் வரலாற்றை நூலாக வடித்த இராபர்ட் காண்குவெஸ்ட் (Robert Conquest) என்பவர் தாம் 1968இல் எழுதி வெளியிட்ட நூலுக்கு \"பெரும் பயங்கரம்\" (The Great Terror) என்று பெயர் கொடுத்தார். அதிலிருந்து, பெரும் துப்புரவாக்கம் மேலைநாடுகளில் \"பெரும் பயங்கரம்\" என்று அழைக்கப்படுகிறது.\nபிரெஞ்சுப் புரட்சியின் காலம் \"பயங்கரத்தின் காலம்\" (period of terror) என்று அழைக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டே மேற்கூறிய \"பெரும் பயங்கரம்\" என்னும் பெயர் வழங்கப்படலாயிற்று.\nசோவியத் ஒன்றியத்திலிருந்து துரத்தப்படுவதற்குச் சற்று முன் லியோன் ட்ராட்ஸ்கி. ஆண்டு: 1929.\nலெனின்கிராட் கட்சித் தலைவர் செர்ஜி கிரோவ் ஸ்டாலினுடன். ஆண்டு: 1934\nஸ்டாலினின் அடக்குமுறைக்குப் பலியான கிரிகொரி சீனோவியேவ் உரையாற்றுதல். இவர் ஒருகாலத்தில் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் பெயர்பெற்ற தலைவராக இருந்தவர்.\n1935 நவம்பரில் எடுக்கப்பட்ட இப்படத்தில் சோவியத் யூனியனின் உச்ச இராணுவ அதிகாரிகள் (மார்ஷல்கள்) உள்ளனர். இவர்களுள் மூவர் ஸ்டாலின் ஆணைப்படி பெரும் துப்புரவாக்கத்தின்போது கொல்லப்பட்டனர்.\n1938இல் சோவியத் கவிஞர் ஓசிப் மாண்டல்ஸ்டாம். இவர் இரகசியக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு, காவலில் இறந்தார். கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nபுகழ்பெற்ற எழுத்தாளர் ஐசக் பாபேல் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.\nபுகழ்பெற்ற நாடக இயக்குநர் செவலோத் மையர்கோல்ட் கைதுசெய்யப்பட்டபின் எடுக்கப்பட்ட ஒளிப்படம்.\nபுகழ்பெற்ற தாவரவியல் அறிஞர் நிக்கோலாய் வாவிலோவ் கைதுசெய்யப்பட்டபின் எடுக்கப்பட்ட ஒளிப்படம்.\nமங்கோலியாவின் ஊலான் பாட்டோர் பகுதியில் நடந்த அடக்குமுறைக்குப் பலியானோர் நினைவாக எழுப்பப்பட்ட சின்னம்.\nபுகழ்பெற்ற இந்த ஒளிப்படத்தில் ஸ்டாலின், இரகசியக் காவல்துறைத் தலைவர் நிக்கோலாய் யேஷோவ், வோரோஷிலோவ், மோலோட்டோவ் ஆகியோர் உள்ளனர். அவர்கள் நால்வரும் வெண்கடல் கால்வாயைப் பார்வையிடுகின்றனர்.\nஇந்த இரண்டாம் ஒளிப்படத்தில் யேஷோவ் \"துப்புரவாக்கப்பட்டார்.\" அவர் இருந்த இடத்தில் கால்வாய் மதிலும் நீரோட்டமும் நீட்சிபெறுகின்றன. ஸ்டாலினின் ஆணைப்படி யேஷோவ் கொல்லப்பட்டார்.\nமோலோட்டோவ், ஸ்டாலின், வோரோஷிலோவ், காகனோவிச், ஷ்டனோவ் ஆகியோர் கையெழுத்திட்ட பெரும் துப்புரவுப் பட்டியல்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Great Purge என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2017, 20:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/videos/youtube-corner/11499-anti-sterlite-protests", "date_download": "2018-06-25T17:20:11Z", "digest": "sha1:AWB7EMI7WFVEWP7X3TJ54MCKH6LQ653U", "length": 9664, "nlines": 148, "source_domain": "4tamilmedia.com", "title": "Sterlite துப்பாக்கி சூடு பற்றிய கவனிக்கத்தக்க வீடியோ", "raw_content": "\nSterlite துப்பாக்கி சூடு பற்றிய கவனிக்கத்தக்க வீடியோ\nPrevious Article ஆதார் அட்டை காட்சி இரும்புத்திரை\nNext Article ஸ்டெர்லைட் போராட்டப் பாடல் #SaveThoothukudi\nஇணைய வாசகர்கள் சிலரின் கருத்துக்களுடன் Sterlite துப்பாக்கி சூடு பற்றிய கவனிக்கத்தக்க வீடியோ --------------\nஜல்லிக்கட்டு போரட்டம் உண்மை இல்லை என்பது என் நீண்ட கால எண்ணம் அதை மிக அழகாக வெளிப்படுத்தியதற்கு நன்றி...\nயார் போராளி மிக தெளிவாக விளக்கியிருந்தது அருமை..ஒட்டு அரசியலுக்கு வந்து உணர்ச்சி வசப்பட பேசி கோர்ட்டே கண்டிக்கற அளவு இளைஞர்களை உசுப்பு ஏற்றும் சுயநல அரசியல்வாதிகள் பெருக்கமும் ஒரு காரணம்..ஈழம் ஈழம் என்று உசுப்பேத்தி தமிழ்நாட்டை இன்னொரு ஈழமாக முயற்சிக்கும் சுயநல அரசியல்வாதிகளின்வார்த்தை சாலத்திற்கு அடிமை ஆகிவிடாதிர்..\nதனக்கு என்ன பவர் இருக்கு ....முதலமைசசருக்கு என்னென்ன பொறுப்பிருக்கு...அதை எப்படி கையாள வேண்டும் ....ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் என்னென்ன பணி கொடுக்க வேண்டும்..ஒரு தொகுதியில் எத்தனை ஊர் இருக்கு ...முதலில் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கு ..அதை எப்படி தீர்க்க வேண்டும் ...இது எதுவுமே தெரியாதவர்தா���் முதல்வர் பதவியிலும் , மோடி யை பிரதமர் பதவியிலும் அமர்த்தி இருக்கிறது ....கார்ப்பரேட் கம்பெனிகள் தனது சுயநல லாப நோக்கத்திற்காக ...\nYou absolutely reflected my thoughts sir. ரொம்ப கோபமா வருது....ஆனா நம்மால எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கும் போது அது பெரிய frustration ஆக மாறுது...electionனு ஒன்னு வரும்...அங்க கோபத்த காட்டணும்\nமிகச்சரியான பதிவு மக்களின் அடிப்படை மற்றும் பேராசையை வளர்ச்சி பாதை தூண்டுதலில் தவிக்க விட்டு இயற்கையை சுரண்டுவது. ஆனால் இது நம் நாட்டின் திட்டம் மட்டும் இல்லை உலக நாடுகளின் பொருளாதார கொள்கை திட்டமும் இது தான் நம் போன்ற வளரும் நாட்டின் மீது பல ஒப்பந்தங்களின் வாயிலாக. இதற்க்கு நமது அரசியல் சூழலும் அரசியல் வாதிகளும் மிக சரியாக பொருந்துகிறது. - நன்றி திரு வாசுகி பாஸ்கர்.\nஅருமையான கருத்துக்கள் நண்பரே, மேலாதிக்க சிந்தனைகொண்ட முதலாளிகள் சிலரின் தேவைக்காக எதுவும் செய்ய சித்தமாகவிருக்கும் ஆட்ச்சியாளர்கள் உலகஒழுங்கு ஏற்படுத்திய மாற்றம்.பாரதம் தன் ஜனநாயகத்தையும், நெறிமுறைகளையும் புறக்கணித்து விலகிச்செல்வது எமது தார்மிக வாழ்விற்கு பொருத்தமற்றது.மக்கள் நலம் முதன்மைப்படுத்தாத ஆட்சி .ஆபத்தானது.பணமும் ,பொருளும் மனிதனை தாழ்வுறச்செய்துவிடும்.சிந்தனை மாற்றம் மக்களிடத்தில் ஏற்படுத்தவேண்டும்.கொடும் வன்மையான சிந்தனையும் ,பேச்சுக்களும் நன்மைக்குப்பதிலாக தீமையே தரும்.கவனம் தேவை .இவர்கள் மனித நெறிமுறைகளை தாண்டி எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டார்கள் .\nPrevious Article ஆதார் அட்டை காட்சி இரும்புத்திரை\nNext Article ஸ்டெர்லைட் போராட்டப் பாடல் #SaveThoothukudi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/tag/adirai-news/", "date_download": "2018-06-25T17:52:04Z", "digest": "sha1:7MFKXN2SCIJMISSCWEW24AHVIMWZKNLE", "length": 9216, "nlines": 122, "source_domain": "adiraixpress.com", "title": "Adirai news Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅசால்ட்டாக திருடும் கொள்ளையர்களும், அலட்சியம் காட்டும் அதிரை காவல்துறையும்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தலைப்பிலே எல்லாவித பதில்களும் கிடைத்திவிடும்.காவல்நிலையம் இல்லாத ஊர்களில் கூட பாதுகாப்போடும்,பயமின்றியும் பயணமாக கூடிய சூழ்நிலைகளையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அப்படியிருக்கையில் அதிரைக்கு காவல்நிலையம் இருப்பது மக்கள் இன்னும் பாதுகாப்பையும்,சுதந்திர நடமாட்டத்தை��ும் உணர்ந்து விடலாம் என்பதற்கே ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது. அண்மை காலமாக அதிரையில் பலவகையான திருட்டு சம்பவங்கள் என ஒருவித அச்ச உணர்வுடனே பொதுமக்கள் இருக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.இந்த அச்ச உணர்வை போக்க எந்தவொரு காவல்துறை அதிகாரியும்\nஅதிரை சுற்றுசூழல் மன்றம்90.4 நிர்வாகிகள் MLA C.V.சேகரை பூச்செடியுடன் நேரில் சந்திப்பு..\nஅதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.சி.வி.சேகர் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (16.01.2018) காலை ஆலத்தூரில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுற்றுச்சூழல் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை சட்டமன்ற உறுப்பினரிடம் தலைவர்வ.விவேகானந்தம் செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம் துணை செயலாளர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது பொருளாளர் எம்.முத்துக்குமரன் தணிக்கையாளர்என்.ஷேக்தம்பி தூய்மைதூதுவர்கள் செம்பாளூர்.வை.முத்துவேல் , விதை.சக்திகாந்த் ஆகியோர் எடுத்துரைத்தனர். அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருப்பதாகவும் மேலும் தேவையான வசதிகளை படிப்படியாக செய்துதருவதாகவும் தெரிவித்தார்.\nஅதிராம்பட்டினம் முத்தமாள் தெரு பொங்கல் விளையாட்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பான முறையில் துவங்கியது. 40 ம் ஆண்டு விழாவாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை போட்டியை துவக்குவதற்கு முன் அதிரை காவல்துறை துணை ஆய்வாளர் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார், விளையாட்டு விழாவை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் திரு.s. சேக்கமுத்து அவர்கள் துவக்கி சிறப்புரையாற்றினார் . இதில் கிராம தலைவர் k. பாலசுப்பிரமணியன் தலைமை\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/othercountries/04/175786", "date_download": "2018-06-25T17:25:58Z", "digest": "sha1:N6JUZFHLH6SERMIX6JBVGPSYQM4LUJJO", "length": 7284, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "உலகமே எதிர்நோக்கும் ட்ரம்ப் கிம் ஜாங்கின் சந்திப்பில் பாதுகாப்பு பிரச்சனையா?. - Canadamirror", "raw_content": "\nஉலகில் அசிங்கமான நாய் இது தானாம்\nஇந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா\nசிறுவன் கண்ணில் ஓட்டை போட்ட லேசர் ஒளி\nடிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவு\n3 வயது மகனை கடலில் வீசிய தந்தை\nகியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கம் முன்னின்று நடாத்திய கலைவிழாவும் இரவுவிருந்தும்\nகவுமாகா கிராமத்தில் 36 பேர் பலி தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல்\nசவூதி அரேபியாவில் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ராணுவம்\nவடகொரியா தொடர்பில் டிரம்ப்பின் திடீர் அறிவிப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு\nஉலகமே எதிர்நோக்கும் ட்ரம்ப் கிம் ஜாங்கின் சந்திப்பில் பாதுகாப்பு பிரச்சனையா\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு, அருகில் எந்தப் பாதுகாப்புப் படை வீரர்களும் இன்றி தனியாக நடைபெற உள்ளது.\nஅணு ஆயுதச் சோதனையைக் கைவிட்ட வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்திக்க விருப்பம் தெரிவித்ததன் பேரில், நாளை சிங்கப்பூரில் இரு நாட்டுத் தலைவர்களின் ஆலோசனை நடைபெற உள்ளது.\nஇந்தச் சந்திப்பு, உலகளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல பிரச்னைகள், கருத்துக்கள், பேச்சுவார்த்தைகள், நிராகரிப்புகளைக் கடந்து நாளை இவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது.\nசிங்கப்பூரில் உள்ள செண்டோசோ தீவில் இருக்கும் ஒரு தனியார் சொகுசு விடுதியில் இவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது. இதனால், ஒரு வாரத்துக்கு முன்பே அவர்கள் சந்திக்க உள்ள ஹோட்டலிலும் இரு தலைவர்கL தங்க உள்ள ஹோட்டலிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.\nஇந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் பதிவுசெய்ய உலகம் முழுவதி���ுமிருந்து சுமார் 3,000 பத்திரிகையாளர்களும் ஒளிப்பதிவாளர்களும் சிங்கப்பூர் வருவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சந்திப்புக்கு 20 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/175730", "date_download": "2018-06-25T17:26:34Z", "digest": "sha1:MMRJ7HNOOV5S3LPR5V7EPLEFOC6B6HAR", "length": 5118, "nlines": 67, "source_domain": "canadamirror.com", "title": "தயாசிறி ஜயசேகர இன்று CID யில் ஆஜர்! - Canadamirror", "raw_content": "\nஉலகில் அசிங்கமான நாய் இது தானாம்\nஇந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா\nசிறுவன் கண்ணில் ஓட்டை போட்ட லேசர் ஒளி\nடிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவு\n3 வயது மகனை கடலில் வீசிய தந்தை\nகியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கம் முன்னின்று நடாத்திய கலைவிழாவும் இரவுவிருந்தும்\nகவுமாகா கிராமத்தில் 36 பேர் பலி தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல்\nசவூதி அரேபியாவில் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ராணுவம்\nவடகொரியா தொடர்பில் டிரம்ப்பின் திடீர் அறிவிப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு\nதயாசிறி ஜயசேகர இன்று CID யில் ஆஜர்\nஅர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கவுள்ளார்.\nஅர்ஜூன் அலோசியசிடமிருந்து பெற்றுக் கொண்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான காசோலையை தனது பாதுகாப்பு அதிகாரியின் ஊடாக மாற்றியுள்ளதாக தயாசிறி ஜயசேகர மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t11274-topic", "date_download": "2018-06-25T18:11:55Z", "digest": "sha1:JPHLV6SWHFDD3ACICL4JNIP72OPA4NUT", "length": 20486, "nlines": 248, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உங்களின் க‌ருத்துக்க‌ள்", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்��றையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நி���மனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nபெய‌ரில் என்ன‌ இருக்கிற‌து அப்டின்னு ந‌ம்ம‌ எல்லாருமே சொல்ற‌து தான். ஆனால் இந்த‌ வார‌ம் அமெரிக்காவில் க்லெம்ச‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் ந‌ட‌த்திய‌ ஆய்வில் என்ன‌ சொல்றாங்க‌ன்னா, பெண்க‌ளுக்கு ஆண்க‌ளோட‌ பேர் வ‌ச்சா, அந்த‌ பெண்க‌ள் பெரிய‌ வ‌க்கீலாக‌வோ, நீதிப‌தியாக‌வோ வ‌ருவாங்க‌ அப்டின்னு க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. ச‌வுத் க‌ரோலினாவில் முத‌ல் வ‌க்கீல் ஒரு பெண் தான். அது மாதிரி, நெறைய‌ பெண் வ‌க்கீல்க‌ள், அவ‌ர்க‌ள‌து பெய‌ரின் பாதி ஆண்க‌ளுடைய‌ பெய‌ரை கொண்டிருக்கிற‌து என்று சொல்கிறார்க‌ளாம். அத‌னால் அமெரிக்காவில் க்லெம்ச‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் பெண்க‌ளுக்கு ஆண்க‌ளோட‌ பேர் வ‌ச்சா, பெண்க‌ள் பெரிய‌ வ‌க்கீலாக‌வோ, நீதிப‌தியாக‌வோ வ‌ருவாங்க‌ அப்டின்னு சொல்றாங்க‌. இது ப‌ற்றி உங்களின் க‌ருத்துக்க‌ள் என்ன‌\nஎங்களின் கருத்துக்கள் இருக்கட்டும் ஜெய கல்யாணி ,\nஉறுப்பினர் அறிமுகத்தில் , உங்களை பற்றி அறிமுகப்படுத்தி கொள்ளலாமே , மற்ற உறுப்பினர்களுக்கும் உங்களை பற்றி தெரியுமல்லவா\nஈகரையின் புதிய ��ரவே.. வருக.\nபெயரில் ஒரு பங்கு என்ன இருப்பினும் மீதம், பெயரை காட்டிலும் அக்குழந்தையை நாம் வளர்பதிலும், அக்குழந்தை வளர்வதிலும், அக்குழந்தையின் சுற்றத்தை பொறுத்துமே எதிர்காலம் அமையப் படுகிறதென சொல்லலாம். அதற்காக முரணாக சிந்திப்பதாய் நினைத்து தங்கைக்கு ஆண் பெயரை வைத்து விட்டு. அழைப்பிதழில் முருகனுக்கும் + முருகனுக்கும் கல்யாணம் என்று காண நன்றாகவா இருக்கும்..\nஅமெரிக்காவானால் என்ன, விட்டுத் தள்ளுங்கள். நம் கலாசாரம் தாண்டிச் சென்று நம் தோற்றத்தை ஏன் நாம் மாற்றிக் கொள்வானேன். நம் சகோதரிகளுக்குள் ஓடும் தமிழச்சி ரத்தம் இயல்பாகவே.. கடலையும் குடித்துவிடும். வானத்தையும் மடித்துவிடும். பூமியையும் பிளந்துவிடுமளவிற்கு திறனும் சக்தியும் கொண்டது தான். முயற்சி மட்டும் செய்யுங்கள் சகோதரிகளே. உங்களால் எல்லாமே இயலும் என்பது என் கருத்து சகோதரி.\nகல்யாணி ,,உங்கள் பெயர் அழகா இருக்கு..அதே போல உங்கள் ஆக்கமும் அழகா இருக்கு ,, சரி இனிமேலே எனது பெயர் மேனன் ,, மீனு ,,என்றது மேனன் ஆக்கிட்டேன்.. இன்றில் இருந்து வெற்றி கிடைக்குதா என்று பார்க்கலாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t42085-topic", "date_download": "2018-06-25T17:41:18Z", "digest": "sha1:IOTRFIHRDUFYM7JXI55IM7IVBL737AY6", "length": 16478, "nlines": 182, "source_domain": "eegarai.darkbb.com", "title": "யார் காதல் வெற்றி பெரும்? ஜோதிட விளக்கம்", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\n���ிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - க��ரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nயார் காதல் வெற்றி பெரும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nயார் காதல் வெற்றி பெரும்\nகாதல், திருமணம் எந்தக் கிரக நிலையில் சாத்தியமாகும்\n.ஜோதிட சாஸ்திர அடிப்படையில் காதலின் அதிபதி புதன் ஆகும்.சுக்கிரனை காதல் கிரகம் என்று சொன்னாலும் அது காதலை உருவாக்கும் கிரகம்தான் அதாவது காமம் சம்மந்தப்பட்டது காதலில் ஏற்படும் வெற்றித்தால்விகளுக்கு சுக்கிரன் பொறுப்பல்ல காதலை வெளிப்படுத்தும் கிரகம் கேதுவாகும். புதனுக்கு 1, 2, 5, 9 ஆகிய இடங்களில் கேது இருந்தால் நிச்சயம் அவன் காதல் வசப்படுவான். இந்தப் புதனையும், கேதுவையும் குரு அல்லது சுக்கிரன் பார்த்தால் காதல் வெற்றியடையும், செவ்வாய் பார்த்தால் தோல்லி அடையும், சந்திரன் பார்த்தால் அவமானம் ஏற்படும். சனி பார்த்தால் மரணம் ஏற்படும்.\nஇருதார அமைப்பு என்றால் என்ன அதை நீக்க வழி உண்டா அதை நீக்க வழி உண்டா\nஇருதார அமைப்பு என்பது சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய பெண் கிரகங்களின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. சிலர் திருமண ஸ்தானமான 7வது வீட்டில் அசுப கிரகங்கள் இருந்தாலே இருதார அமைப்போ, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இடத்தில் பாலுறவோ ஏற்படும் என்று சொல்கிறார்கள். எனது அனுபவத்தைப் பொறத்தவரை இருதார அமைப்பிற்கும் 7வது இடத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றே தோன்றுகிறது. பிருகு நாடியில் குரு இருக்கும் ராசிக்கு 1, 2, 3, 5, 7, 9, 11, 12 ஆகிய இடங்களில் சந்திரன், சுக்கிரன், புதன் கிரகங்களில் ஏதாவது ஒன்று கெட்டுப் போயிருந்தால் இருதார அமைப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அனுபவத்திலும் இது சரியாக இருக்கிறது. இத்தகைய நிலையை மாற்ற கணபதியின் மூல மந்திரத்தை முறைப்படி ஜெபித்தால் நல்ல பலன் ஏற்படுகிறது.\nஈகரை தமிழ் களஞ்சி��ம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29588", "date_download": "2018-06-25T17:38:40Z", "digest": "sha1:XXFAGZORWUCJUD6V6FHRJ5DFHQQJZKJ7", "length": 25332, "nlines": 100, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்\nசுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர், ஜொராஸ்டிரிய மதம் தான் தோன்றிய நிலத்துக்கு மீண்டும் வருகிறது. ஈராக்கிய குர்திஸ்தான் அரசின் மத அமைச்சகம், இங்கு ஜர்தாஷ்டி ( Zardashti) என்று அழைக்கப்படும் ஜொராஸ்டிரிய மதத்தை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக பதிவு செய்து, குர்து அரசாங்கம் இந்த மதத்துக்கு என்று தனி அமைச்சகமும், இந்த மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் கோவில்களைகட்டிகொள்ள அனுமதியும் அளிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது.\nஐரோப்பாவில் ஜோராஸ்டிரிய அமைப்பை 2006இல் உருவாக்கியவரும், பின்பு இந்த மார்ச்சில், குர்திஸ்தானில், எர்பில் நகரத்தில் அதிகாரப்பூர்வமாக திரும்ப கொண்டுவந்ததாக அறிவித்ததுமான இந்த ஜொராஸ்டிரிய இயக்கத்தை துவக்கியவர்களில் ஒருவரான நூரி ஷரிஃப் ”அதற்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறுகிறார். ஏப்ரலில், குர்திஸ்தான் ஜொராஸ்டிரிய மத தலைமை அமைப்பு (Supreme Council of Zoroastrians in Kurdistan) ஸ்தாபிக்கப்பட்டது.\nஇந்தியாவிலும் ஈரானிலும் ஏற்கெனவே மிகவும் செயல்பாட்டுடன் இருக்கும் இந்த இயக்கத்தில், தற்போது ஈராக்கிய குர்திஸ்தானில் சுமார் 100000 பேர்கள் இருப்பதாக கூறுகிறது. இது முக்கியமாக இஸ்லாமிய காலிபேட்டின் வன்முறைக்கு எதிர்வினையாகவே இவ்வளவு பேர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்று குர்திஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான சுலைமானி நகரத்தில் பேட்டியின் போது, நூரி ஷரீஃப், கூறினார்.\nமக்கள் தங்கள் மீது திணிக்கப்படுவதை பார்க்கிறார்கள். வேறொரு மதக்கொள்கைக்காக அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுவதை பார்க்கிறார்கள். இது இப்போது நமது தலைவிதியை நாமே தீர்மானித்துகொள்வதற்கான நேரம். ஏனெனில் நாங்கள் ஓய்ந்து போய்விட்டோம். டாயீஷ் (Daesh இஸ்லாமிய காலிபேட்டை அவதூறாக அரபியில் குறிக்கும் வார்த்தை) இடமிருந்து எந்த ஒரு நல்ல செயல்களையும் நாங்கள் பார்க்கவில்லை. இது சாவையும் வன்முறையையுமே எங்களுக்கு தருகிறது” என்று கூறினார்.\nஜொராஸ்திரியர்கள் ஜொராஸ்டர் அல்லது ஜராதுஸ்த்ராவை பின்பற்றுகிறார்கள். இவர் இங்கே ஜர்தாஸ்த் என்று அழைக்கப்படுகிறார். இவர் கிமு 6ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் இஸ்லாம் கிறிஸ்துவத்தில் இருப்பது போன்று ஒரு இறைதூதர் இல்லை என்று ஷரீஃப் வலியுறுத்துகிறார்.\n“அவர் கடவுளால் தன் பிரதிநிதியாக அனுப்பப்படவில்லை. அவர் பிரபஞ்த்தையும், மனித வாழ்க்கையை பற்றியும் சிந்தித்தார். ஜராஸ்த் முழு ஞானம் பொருந்திய மனிதர்.. என்னை பொறுத்தமட்டில் அவர் ஒரு தீர்க்கதரிசி. ஆனால், அவர் தானே உருவாக்கிய தத்துவத்தை தருகிறார்” என்றார்.\nமேஜையில் தன் முன்னே இருந்த ஒரு சிறிய பச்சை புத்தகத்தை காட்டினார். “இந்த புத்தகத்தில் அவரது சிந்தனையின் சுருக்கிய வடிவம் இருக்கிறது. மனித வாழ்க்கை, கடவுள், மதம், பிரபஞ்சம் ஆகியவற்றை பற்றிய நூறு கேள்விகளை அவர் எழுப்பினார். இது கடவுளின் வார்த்தை அல்ல. மனிதர்களின் வார்த்தைகள்” என்று ஷரீப் தொடர்ந்தார்.\nஜெர்மனியிலிருந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால், சுலைமானி நகருக்கு வந்து, குர்திஸ்தானின் புராதன மதத்தை மீண்டும் கொண்டுவர வேலைகளை ஆரம்பித்தார், மேலும் அவரது இந்த முயற்சிக்காக ஜராதுஸ்த்ராவின் கருத்துக்களை தொகுத்து புத்தகமாக ஆக்கி பிரசுரம் செய்தார். இந்த கருத்துக்கள் ஜொராஸ்டிரிய மதத்தின் முக்கியமான புத்தகமாகமான அவெஸ்தாவிலிருந்து எடுக்கப்பட்டவை.\n“ஒரே கடவுளை வணங்கவேண்டும் என்ற கருத்தை முதன் முதல் வைத்தவர் ஜராஸ்த் அவர்களே. இந்த கடவுள் அஹூரா மாஸ்தா, இருப்பினை உருவாக்கியவர்” என்றார்.\nஇந்த மதத்துக்கு மக்களை ஈர்க்கும் முக்கியமான விஷயம், இந்த மதத்தை உருவாக்கியவர் ஒரு குர்து என்பதே. அவரை பற்றி அதிகம் தெரியாது. அவர் தற்போதைய உர்மியா (இன்று ஈரானில் உள்ளது) நகரில் பிறந்தவர் என்பதையும், அவர் ஒரு போரில் இறக்கும்போது வயது 77 என்பதையும் நாம் அறிவோம். “அவர் இருக்கும்போது எதிர்ப்பு இருந்தது. பிறகு நாங்கள் அலெக்ஸாந்தரால் வெற்றிகொள்ளப்பட்டோம். அதன் பிறகு இஸ்லாமிய ஆக்கிரமிப்பு வரும் வரைக்கும் நாங்க��் ஒன்று இணைந்திருந்தோம்” என்றார்.\nஏற்கெனவே ஜோராஸ்திரியர்களுக்கு இந்தியாவிலும், ஈரானில் கெர்மான் நகரிலும் மையங்கள் உள்ளன.\n“மூன்றாவதாக சுலைமானி நகரில் திறக்க திட்டம் வைத்திருக்கிறோம். குர்திஸ்தானில் பல நகரங்களில் நாங்கள் கூட்டங்கள், செமினார்கள் நடத்தியிருக்கிறோம். ஏராளமான மக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். “ என்று ஷரீப் கூறினார். “குர்துக்களின் மத்தியில் மீண்டும் வேர்களுக்கு செல்ல பெரும் ஆர்வம் இருக்கிறது. சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடமிருந்து ஆர்வத்தை பார்க்கிறோம். பேராசிரியர்கள், அரசியல்வாதிகள், சாதாரண மக்கள். பல லட்சக்கணக்கான மக்கள் இதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது” என்றார்.\nபல பெரிய நகரங்களில் கவுன்ஸில்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அரசாங்கப்பூர்வமான அனுமதிக்காக காத்திருப்பதாக கூறினார். அது வந்ததும் அனைவரும் வரக்கூடிய ஒரு மையம் திறக்கப்படும் என்று கூறினார்.\nகோவில்களும் திறக்கப்படும், ஜொராஸ்திரிய மதத்தின் வார்த்தையில் இந்த கோவில்களுக்கு அதாஷ்கா என பெயர். அதாவது தீ வீடு. ஏனெனில் தீ புனிதமானதாக கருதப்படுகிறது.\n”அவை முன்பு இருந்த ஒரிஜினல் இடங்களிலேயே திறக்கப்படும். Darbandighan, Shaklawa, Soran, Chami Rezan, Qishqapan தார்பந்திகன், ஷாக்லவா, சாமி ரெஷான், கிஷ்காபான் ஆகிய இடங்கள். கிஷ்காபானில் புதைக்கப்பட்டிருக்கும் அரசரே ஜரதாஷ்டி என்று ஷரீப் கூறினார். “எங்களுக்கு வரலாறு வழிகாட்டும். நாங்கள் எங்கள் பழைய கோவில்களை புதுப்பிப்போம் “ என்றார்.\nஆனால் தற்சமயம், இந்த குழு கலாசாரத்தையும் பாரம்பரியத்தையுமே குறி வைத்துள்ளது. “நாங்கள் மதத்திற்கு வந்துவிடுங்கள் என்றோ, மக்கள் இத்தனை மணி நேரம் தொழுகை செய்யவேண்டும் என்றோ கட்டுப்படுத்தமாட்டோம்” என்றார்.\nஇஸ்லாமுக்கு முந்தைய மதத்தை புனருத்தாரணம் செய்வதும், இஸ்லாமை விட்டு வெளியேறி தங்கள் மதத்துக்கு வாருங்கள் என்று அழைப்பதும், இவை தடை செய்யப்பட்டவை என்று கருதும் முஸ்லீம்களை கோபப்படுத்தலாம் என்றாலும், ஷரீபும் அவரது இயக்கத்தினரும் வெளிப்படையாகவே வேலை செய்ய உறுதி பூண்டுள்ளார்கள்.\n“மறைவாகவும் ரகசியமாகவும் தங்கள் மதத்தை பின்பற்றும் காலத்தை குர்திஸ்தான் கடந்துவிட்டது. நாங்கள் சட்டங்களையும் வழிமுறைக��ையும் பின்பற்றுவோம். எங்களை சட்டம் பாதுகாத்தால், அது எங்களை காப்பாற்றும் என்று நம்புவோம். எல்லா மதங்களும் இறைவனை வழிபட உரிமை உள்ளவை” என்று அவர் கூறினார்.\nஅது ஆபத்தானது என்று அறிந்திருந்தாலும்.\n‘நாங்கள் எங்கள் முடிவை உறுதியுடன் எடுத்திருக்கிறோம். இந்த குறிக்கோள் எங்களிடம் பல தியாகங்களை எதிர்பார்க்கலாம். அவர்களால் கொல்லவும் வன்முறைஆட்டம் போடவும்தான் முடியும்” என்று ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற முஸ்லீம் தீவிரவாதிகளை குறித்து ஷரீப் கூறினார். “அவர்களிடம் பல வாதங்கள் இருக்கலாம். ஆனால், ஞானம் இல்லை. அதனால்தான் அவர்கள் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். எங்களுக்கு அவர்களிடம் பயமில்லை. அவர்களது மதம் பிற்போக்கானது” என்றார்.\nபெரும்பான்மையான குர்துகள் முஸ்லீம்கள் என்றாலும், அவர்கள் சமாதானமாக சேர்ந்து வாழமுடியும் என்று ஷரீப் எதிர்பார்க்கிறார். “நாங்கள் அமைதியாக சேர்ந்துவாழ்வதையே விரும்புகிறோம். எங்கள் கலாசாரத்தில் வன்முறைக்கான வேர்கள் இல்லை. ஜர்தாஸ்த் அவர்களின் ஞானத்தில் ஒன்று. அவர் சொல்கிறார். “கஷ்டமான காலங்களில் நான் என் வாளை எடுக்கமாட்டேன். ஆனால் ஒரு விளக்கை ஏற்றுவேன்”\nஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்)இல் உள்ள குர்துகள் ஜொராஸ்திரிய மதத்தை ஸ்தாபித்து கோவில்களை கட்டி வழிபாடுகளை துவக்கியுள்ளதை பற்றிய கட்டுரை\nSeries Navigation 1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்புமிதிலாவிலாஸ்-23\n1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு\nஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்\nதொடுவானம் 73. இன்பச் சுற்றுலா\n” – ரஸ்கின் பாண்ட்\nநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11\nஇன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்\nசங்க இலக்கியத்தில் ​வேளாண் பாதுகாப்பு\nநாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1\nபுகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ்\nகும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்\nவால்மீனில் ஓய்வெடுத்த ஈசாவின் தளவுளவி பரிதி ஒளிபட்டு மீண்டும் விழித்து இயங்கத் துவங்கியது\nNext Topic: 1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு\n4 Comments for “ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்”\nஒரு கதவை மூடிவிட்டால் மறு கதவை திறந்துவிடுகிறார்கள்.\nமதங்கள் அழிகின்றன, மறு உருவாக்கம் பெறுகின்றன, மாறுகின்றன. மாறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மதங்கள் தேங்கிய குட்டைகளாகி மடிகின்றன.\nசில சமயம் தீமைகளாம் நன்மை விளையும் என்பார்கள். ISIS தீவிரவாதம் தன்னையும் அறியாமல் ஒரு நன்மையை — ஜோராஸ்ட்ரிய சமயத்திற்கு புத்துணர்வு ஊட்டுகிறது என்பதில் ஒரு அற்ப மகிழ்ச்சியே.\nகுர்திஸ்தானத்துக்கு சென்று ராமானுஜரின் வைணவத்தை BS பரப்பலாமே\nஇல்லை அது வெறுமே அய்யங்கார்களுக்கு மட்டும்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37002", "date_download": "2018-06-25T17:26:47Z", "digest": "sha1:6KAB3MADS34ZFOVRONECTAD4LAJ7NHV6", "length": 19985, "nlines": 84, "source_domain": "puthu.thinnai.com", "title": "தூக்கிய திருவடி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள்.\n“காரைக் காணவில்லை. ஓடியாங்கோ எல்லாரும்”\nசில மாதங்களாக இங்கே விநோதமான கார்த் திருட்டுகள் நடக்கின்றன. நம்பர்பிளேற் திருட்டு, காருக்கு கல்லுகளை அடுக்கிவிட்டு நான்கு ரயர்களையும் கழட்டிக் கொண்டு போதல், பெற்றோலை உறுஞ்சி எடுத்தல் போலப் பல வகை.\n“பதறாதையப்பா. முதலிலை வேலை செய்யிற இடத்துக்கு இண்டைக்கு வேலைக்கு வரேலாது எண்டு சொல்லும். பிறகு பொலிசுக்கு அடிப்பம்” என்றான் கணவன் குமரேசன்.\nபிள்ளைகள் வீட்டில் இடி விழுந்தாலும் எழும்ப மாட்டார்கள்.\nபொலிசுக்குச் சொன்னார்கள். அவர்கள் விபரங்களைக் கேட்டுப் பதிந்து கொண்டார்கள். கிடைத்தால் அறிவிப்போம் என்றார்கள். அவர்களுக்கு இவற்றைவிட நாட்டில் வேறு எக்கச்சகமான சங்கதிகள் இருக்கு.\n“ஆரோ தறுதலையள�� விளையாட்டுக்குச் செய்திருக்குதுகள். உந்தக் காரைக் கொண்டுபோய் என்ன செய்யப் போறான்கள். பெற்றோல் முடிய எங்கையேன் விட்டிட்டுப் போவான்கள். காரும் புதுசில்லைத்தேனே\n“புதுக்கார் இல்லையெண்டாலும் என்ரை ராசியான கார். ஒருநாளும் எனக்குப் பிரச்சினை தந்தது கிடையாது. இஞ்சை வந்து என்ரை உழைப்பிலை வாங்கின முதல் கார்” பெருமிதம் பேசினாள் ஜெயந்தி.\nஇன்சூரன்ஸ் கொம்பனிக்கு ரெலிபோன் செய்து விபரத்தை அறிவித்தார்கள்.\n“இரண்டு கிழமைகள் பொறுத்திருங்கள். அதன் பின்னர்தான் ஏதாவது செய்ய முடியும்” அவர்கள் சொன்னார்கள்.\nகாரை ஜெயந்தி ஃபுல் இன்சூரன்ஸ் செய்திருந்தாள். ஏறக்குறைய ஒரு இலட்சம் கிலோமீற்றர்கள் ஓடிவிட்டது. கார் கிடைக்காவிட்டால் பத்தாயிரம் டொலர்கள் கிடைக்கும். குமரேசன் கார் கிடைக்கக் கூடாது என விரும்பினான். ஜெயந்தி கார் வேண்டும் என தினமும் கடவுளைப் பிரார்த்தித்தாள்.\nபலன் கிட்டவில்லை. இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் பத்தாயிரம் டொலர்கள் கிடைத்தன. அத்துடன் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் அந்தக் காரின் கணக்கை மூடிவிட்டார்கள்.\nகணக்கை மூடி மூன்றாம் நாள், கன்பரா நகரத்தில் கார் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தகவல் சொன்னார்கள்.\nஅது அவர்களுக்கு புதிய தலையிடியைக் கொடுத்தது. இனி என்ன செய்யலாம் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டார்கள்.\n”காரின் பெறுமதி உண்மையிலை இப்ப பத்தாயிரம் வராதப்பா உனக்கு லக். இத்தோடை உந்தக் காரைக் கை கழுவி விடு ஜெயந்தி” என்றான் குமரேசன்.\n“முடியாது. எனக்கு அந்தக் கார் தான் வேண்டும்” பிடிவாதம் கொண்டாள் ஜெயந்தி.\nஇன்சூரன்ஸ் கொம்பனியுடன் தொடர்பு கொண்டபோது, ”கணக்கை மூடியாகிவிட்டது இனி ஒன்றும் செய்யமுடியாது. அக்‌ஷிடென்ற் கார்கள் ஏலம் விடப்படும் கொம்பனிக்கு நாங்கள் உங்கள் காரையும் அனுப்புவோம். விருப்பமானால் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்” என்று சொல்லி அவர்களின் முகவரி தொலைபேசி எண்களைக் கொடுத்தார்கள்.\nஏலம் விடும் கொம்பனியுடன் தொடர்பு கொண்டாள் ஜெயந்தி.\n“எனக்கு என்னுடைய கார் வேண்டும். அது என் ராசியான கார்\nஎவ்வளவு என்றாலும் பரவாயில்லை” ஜெயந்தி சொல்ல அவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.\n“அப்படி ஒன்றும் செய்யமுடியாது. உங்களுடைய காரும் அக்‌ஷிடென்ற் பட்ட கார்களுடன் ஒன்றாக ஏலத���திற்கு வரும். ஏலம் போட்டு எடுங்கள். பொதுவாக ஆயிரம் இரண்டாயிரம் டொலர்களுக்குள்தான் வரும்.”\nஆயிரம் இரண்டாயிரம் டொலர்களுக்குள் தான் வரும் என்ற செய்தி ஜெயந்திக்குப் பாலை வார்த்தது. ஏற்கனவே பத்தாயிரம் பெற்றுவிட்டாள். உஷாரானாள். சொந்தக் காரையே ஏலத்தில் எடுக்க வேண்டிய தலைவிதி.\nகுமரேசன் எது சொன்னாலும் பிரச்சனை தலைவிரித்தாடும் எனப் பயந்து ஜெயந்தியின் செயல்கள் எல்லாத்துக்கும் ஆமாப் போட்டான்.\nஏலம் நடைபெறும் நாள் வந்தது. காரை எப்படியாயினும் வாங்கியே ஆக வேண்டும் என்ற தோரணையில் குமரேசனும் ஜெயந்தியும் புகையிரதம் மூலம் வந்திருந்தார்கள். ஏலத்தில் விடப்படும் வாகனங்களைப் பார்வையிட ஒரு மணி நேரம் ஒதுக்கியிருந்தார்கள். ஜெயந்தியின் காரின் முன்புறம் சிறிது சேதமடைந்திருந்தது.\nஎத்தனையாவது காராக இவர்கள் கார் வரும் என்பது தெரியாததால் ஆரம்பம் முதலே காத்திருந்தார்கள். கார்கள் ஒவ்வொன்றாக ஏலத்திற்கு வரத் தொடங்கின. ஒவ்வொரு வாகனமும் குற்றியிரும் குலையுயிருமாக இன்னொரு வாகனத்தில் ஏறி வந்து கொண்டிருந்தன. வாகனங்களைப் பார்க்கப் பார்க்க பகீரென்று இருந்தது ஜெயந்திக்கு. குமரேசன் கண்ணை மூடி ஒண்றரைக் கண்ணால் பார்த்தான். எந்தக் காரும் 1500 டொலர்களுக்கு மேல் விலை போகவில்லை.\nஜெயந்தியின் கார் வந்ததும், “ஃபைவ் ஹன்றட் டொலர்ஸ்” என்று கத்தியபடியே கையைத் தூக்கினாள் ஜெயந்தி. ஏலம் தொடங்கி இரண்டு மணித்தியாலங்கள் அப்படியொரு பெண்மணி அங்கே நிற்கின்றாள் என்பதை அறிந்திராத எல்லோரும் அவளை வினோதமாகப் பார்த்தார்கள். அதன்பின்னர் தூக்கிய கையைக் கீழ் இறக்கவில்லை ஜெயந்தி. ஒரு சீனாக்காரன் 2000 டொலர் வரையும் ஏற்றிவிட்டு நாக்கைத் தொங்கப் போட்டான். ஜெயந்திக்கும் குமரேசனுக்கும் ஒரே சந்தோசம்.\n“டேவிட்… நாலாயிரம் டொலர்கள். டேவிட் நாலாயிரம் டொலர்கள்” எனச் சத்தமிட்டான் ஏலம் கூறுபவன். ஜெயந்தி, யார் அந்த டேவிட் என நாலாபுறமும் தேடினாள். அப்படி ஒருவரையும் அங்கு காணவில்லை. எல்லாரும் அங்கே ஒரு மூலையில், இதுவரையும் தேடுவாரற்றுக் கிடந்த கொம்பியூட்டர் ஒன்றின் ஸ்கிரீனைப் பார்த்தபடி இருந்தார்கள்.\nஅப்போதுதான் இன்ரனெற் மூலமும் ஏலம் கேட்கலாம் என்பதை ஜெயந்தியும் குமரேசனும் அறிந்து கொண்டார்கள். ஜெயந்தி விடவில்லை. அவனுடன் போட்டி ��ோட்டாள். எல்லோரும் ஜெயந்தியைப் பார்த்தபடி இருந்தார்கள். அந்தப் பார்வை அவளுக்கு நட்டுக் கழன்றுவிட்டது என்பதான பார்வை.\nகடைசியில் ஆறாயிரம் டொலர்கள் வரை ஏற்றிவிட்டு டேவிட் ஒழிந்து கொண்டான். ஜெயந்தி ஆறாயிரத்து நூறு டொலர்கள் கொடுத்து காரைப் பெற்றுக் கொண்டாள்.\n”நீர் அண்டைக்கு ஒக்சன் நடத்துறவனோடை கதைக்கேக்கை, எவ்வளவு எண்டாலும் பரவாயில்லை. எனக்குக் கார்தான் வேணும் எண்டு சொன்னீர். அதுதான் அவன் விளையாடி இருக்கிறான். தன்ரை நண்பர் ஒருத்தனைக் கொண்டு இன்ரனெற் மூலம் ஏலத்தைக் கூட்டிவிச்சிருக்கிறான்.”\n“அவன் கூட்டட்டும். எனக்குத்தானே தெரியும் என்ரை காரின்ரை பெறுமதி. இன்சூரன்ஸ்காரன் எவ்வளவு தந்தவன் எண்டதை மறந்திட்டியளே ஒருநாளும் என்ரை கார் பிரச்சினை தந்ததில்லை. தெரியும் தானே ஒருநாளும் என்ரை கார் பிரச்சினை தந்ததில்லை. தெரியும் தானே\n“தூக்கிய திருவடி என்று கேள்விப்பட்டிருக்கிறன். இண்டைக்குத்தான் தூக்கிய திருக்கையைப் பார்த்திருக்கிறன்” என்று நக்கலடித்தான் குமரேசன்.\nSeries Navigation கடலூர் முதல் காசி வரைஎதிர்காலம்…\nகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nதமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா\nவிருது நகருக்கு ஷார்ட் கட்\nமருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி\nமுரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்\nகவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா\nகடலூர் முதல் காசி வரை\nNext Topic: கடலூர் முதல் காசி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2018/01/10/porn-star-paola-saulino-horrific-facial-injuries-dog-attack-paola-saulino-vowed-to-perform-sex-act-on-everyone-who-voted-no-in-a-key-vote-news-in-tamil-world-news/", "date_download": "2018-06-25T17:06:38Z", "digest": "sha1:G4A6J7LI7VNJDUZXSBKBEMYK77XYG3TQ", "length": 15445, "nlines": 219, "source_domain": "tamilworldnews.com", "title": "Porn star Paola Saulino Horrific Facial Injuries Dog Attack", "raw_content": "\nHome செய்திகள் Feature Post இத்தாலி பிரதமருக்கு எதிராக வாக்களித���த அனைவருடனும் உடலுறவு கொண்ட நடிகைக்கு வந்த சோதனை\nஇத்தாலி பிரதமருக்கு எதிராக வாக்களித்த அனைவருடனும் உடலுறவு கொண்ட நடிகைக்கு வந்த சோதனை\nஇத்தாலி நாட்டின் பிரதமருக்கு எதிராக ஓட்டு போடுபவர்கள் அனைவர்களுடன் உறவு கொள்ள தயார் என சமீபத்தில் இத்தாலியை சேர்ந்த ஆபாச நடிகை பவோலா சவுலினோ (Paola Saulino) என்பவர் அறிவித்திருந்தார்.\nஅறிவித்தது மட்டுமின்றி இதுவரை பிரதமருக்கு எதிராக ஓட்டு போட்ட 400 பேர்களுடன் அவர் உறவு கொண்டுள்ளார். இன்னும் பலருடன் அவர் உறவு கொள்ள தயாராக உள்ளார்.\nஇந்த நிலையில் சமீபத்தில் நண்பர் ஒருவரின் பார்ட்டியில் பவோலா சவுலினோ கலந்து கொண்டார்.\nஅளவுக்கு அதிகமாக மது அருந்தி அவர் போதையில் இருந்தபோது அங்கிருந்த நாய் அவருடைய முகத்தில் கடித்துவிட்டது.\nஇதனால் படுகாயம் அடைந்த பவோலா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.\nபவோலா குணம் அடையும் வரை அவருடன் யாரும் உறவு வைக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.\nகைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleஅவுஸ்திரேலிய அனல்காற்றில் நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nNext articleமகளை திருமணம் செய்து குடும்பம் நடாத்திய தந்தைக்கு சிறை\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக உள்ளது\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nசீனாவில் 10000 நாய்களுக்கு நேரவுள்ள கதி\nஇரசிகர்களுக்கு உள்ளாடையை தூக்கி காட்டிய நடிகை பூனம்...\nநடிகை பூஜா ஹெக்டே இந்த விடயத்துக்கு முழுக்க...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nஎமிஜா���்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nஇலண்டன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரிப்பின் மனைவி...\nவிண்வெளியில் ஒலிக்க போகும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின்...\nபிரித்தானியாவில் மாதந்தோறும் 60 வங்கிகளுக்கு மூடு விழா\nபந்தய குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் நாட்டு...\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nநியூயார்க் நகரில் களை கட்டிய சர்வதேச யோகா...\nஅமெரிக்கா கிரீன் கார்டு வேண்டுமா\nவிண்வெளிக்கு போகும் முன்னர் இரட்டையர்கள்\nஇளம்பெண்ணை நிர்வாணமாக்கி தந்தை செய்த கொடூர வேலை\nஅழகிய நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த தம்பதிகள்...\nஏழைகளுக்காக மேடையேறி நடனமாடிய சீக்கிய அமைச்சர்\nமுன்னாள் காதலர்களை பழிவாங்க இந்த பெண் செய்த...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nமரணத்தின் தருவாயில் ஏழைகளுக்காக இந்த இளம் கோடீஸ்வரர்...\nமரணத்தின் வாசத்தை நுகரும் அதிசய பெண்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\nஏமனின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சக்கட்ட தாக்குதலில்...\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம்\nபேஷன் ஷோவில் பெண் மாடல்களுக்கு தடையால் காற்றில்...\nபாலைவன இளவரசியை அட்டையில் போட்டு வாங்கிக்கட்டிய சஞ்சிகை\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்து\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல ப���டகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t108-topic", "date_download": "2018-06-25T17:18:38Z", "digest": "sha1:4NFTDLGBKIFPUTL6STULLMNGO4XB7SGA", "length": 8265, "nlines": 73, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "சுரைக்காயின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஅனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது.\nகாய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.\nநம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்\nசெய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்து\nசுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது\nவெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.\nசுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.\nஉடல் சூடு நீங்க: வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.\nஇதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில்\nஅதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில்\nசேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.\nசிறுநீர் பெருக: மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள்\nவியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள\nஇரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது.\nசில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு\nஉடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி\nசிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.\nபித்தத்தைக் குறைக்க: உணவு மாறுபாட்டாலும், மன\nஅழுத்தத்தாலும��� உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை\nஅதிகரிக்கும் போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக\nநேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.\nசுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.\nசுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும், உடலை வலுப்படுத்தும்.\nபெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.\nகுடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.\nசுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து\nகுளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி\nதேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.\nசுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால்\nவீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t229-topic", "date_download": "2018-06-25T17:32:49Z", "digest": "sha1:LQNF3LG3VZQO3V4NRWCLJPOSOCZT5PCR", "length": 15212, "nlines": 53, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "ஏன் இந்த ஓரவஞ்சனை?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nகனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.\nமுல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உய���மாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது. இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.\nஅணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.\nஇடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.\nபுனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே.\nமுல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.\nநீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.\nகேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது\nபடித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950\nஇதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.\nமுல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.\nஅங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது.\nமத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?cat=3&paged=3", "date_download": "2018-06-25T17:39:57Z", "digest": "sha1:B6RDDE3X2K5S572FFOTOAOCYZGIFDTTE", "length": 31612, "nlines": 180, "source_domain": "win.ethiri.com", "title": "இந்தியா | ETHIRI.com - Page 3", "raw_content": "\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nகுஜராத் மாநிலத்தில் ஓடைக்குள் லாரி பாய்ந்த விபத்தில் 7 பேர் பலி\nநிரவ் மோடிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் - இன்டர்போல் விரைவில் அறிவிப்பு\nசென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nநீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nநீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு என ஒரே தகுதித்தேர்வாக அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு. இந்த தேர்வு முறை அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது. மருத்துவ படிப்பை ...\nஇந்தியா குப்பை கிடங்காக மாற்றப்படுகிறதா ஸ்டெர்லைட் விவகாரத்தில் புதைந்த ரகசியங்கள்\nஇந்தியா குப்பை கிடங்காக மாற்றப்படுகிறதா ஸ்டெர்லைட் விவகாரத்தில் புதைந்த ரகசியங்கள் போராட்டம்... போராட்டம்... எதற்கெடுத்தாலும் போராட்டம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் புதைந்த ரகசியங்கள் போராட்டம்... போராட்டம்... எதற்கெடுத்தாலும் போராட்டம் இப்படியே போனால் நாட்டில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது. இப்படி ஒவ்வொரு ஆலையாக மூடிக்கொண்டே வந்தால் வேலைக்கு எங்கே போவது இப்படியே போனால் நாட்டில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது. இப்படி ஒவ்வொரு ஆலையாக மூடிக்கொண்டே வந்தால் வேலைக்கு எங்கே போவது வேலை கேட்டும் போராடுகிறோம். வேலை தரும் ஆலைகளும் ...\nஉலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் மும்பை வாசிகளே – ஆய்வில் தகவல்\nஉலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் மும்பை வாசிகளே - ஆய்வில் தகவல் உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் யார் என்பது பற்றி சுவிசர்லாந்து வங்கி ஒன்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக நேரம் உழைப்பதாக தெரியவந்துள்ளது. ...\nராகுல்காந்தி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது – தேஜஸ்வி யாதவ்\nராகுல்காந்தி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது - தேஜஸ்வி யாதவ் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை பெற்ற நிலையில், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் அந்த கட்சி சமீபத்தில் நடைபெற்ற 2 இடைத்தேர்தல்களில் வெற்றி ...\nகணவன்களை காக்க தனி ஆணையம் – ஆந்திரப்பிரதேச மகளிர் ஆணைய தலைவர் வலியுறுத்தல்\nகணவன்களை காக்க தனி ஆணையம் - ஆந்திரப்பிரதேச மகளிர் ஆணைய தலைவர் வலியுறுத்தல் ஆண்களின் கொடுமை, குடும்ப வன்முறை ஆகியவற்றில் இருந்து பெண்களைக் காக்க ஒவ்வொரு மாநிலத்திலும் மகளிர் ஆணையம் செயல்படுகிறது. ஆனால் மனைவியின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் கணவன்களைக் காக்கவும், அவர்களின் ...\nஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை: குறுக்கு விசாரணையின் போது தீபக் பதில்\nஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை: குறுக்கு விசாரணையின் போது தீபக் பதி���் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தில் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு ...\nரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு அச்சடிப்பு: ரூ.1 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்\nரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு அச்சடிப்பு: ரூ.1 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தபோது, புதியதாக ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது. அந்த 2,000 ரூபாய் ...\nமூன்று நாடுகள் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார் மோடி\nமூன்று நாடுகள் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார் மோடி இந்தோனேஷியா, மலேசியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசு முறைபயணமாக சென்றிருந்த பிரதமர் மோடி இன்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது சிங்கப்பூரில் உள்ள ஷாங்ரி-லா வில் நடைபெற்ற கலந்துரையாடலில் ...\nஉத்தரப்பிரதேசத்தில் முன்னாள் கிராமத் தலைவியை சுட்டுக்கொன்ற மகன்\nஉத்தரப்பிரதேசத்தில் முன்னாள் கிராமத் தலைவியை சுட்டுக்கொன்ற மகன் உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் இன்று குடும்பத் தகராறில் தாயை சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவாக இருக்கும் மகனை போலீசார் தேடி வருகின்றனர். குடும்பத் தகராறு - உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் கிராமத் தலைவியை சுட்டுக்கொன்ற மகன் லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் ...\nமும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது\nமும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது மும்பையில் 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புகள், உலகையே உலுக்கின. 257 பேரை பலி கொண்டு, 700-க்கும் மேற்பட்டோரை காயப்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் ...\nகருப்பு பண பதுக்கல் தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் அளித்து ரூ.5 கோடி பரிசு\nகருப்பு பண பதுக்கல் தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் அளித்து ரூ.5 கோடி பரிசு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருப்பு பண ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக வருமான வரி ஏய்ப்பு, பினாமி சொத்து��ள் குவிப்பு ...\nபெண்ணுக்கு பாலியல் வன்முறை – இந்திய தொழில் அதிபர் குற்றவாளி என தீர்ப்பு\nபெண்ணுக்கு பாலியல் வன்முறை - இந்திய தொழில் அதிபர் குற்றவாளி என தீர்ப்பு அமெரிக்காவில் பெண்ணுக்கு பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தொழில் அதிபர் சஞ்சய் திரிபாதி மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி ...\nபுறப்படும் போது திடீரென வெடித்த விமான டயர்\nபுறப்படும் போது திடீரென வெடித்த விமான டயர் அகமதாமாத் நகரில் இருந்து பேங்காக் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று ரன்வேயில் புறப்பட தயாரானது. 188 பயணிகள் விமானத்தில் இருந்த நிலையில், விமான டயர் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால், விமான ...\nகாவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்:\nகாவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி. சிங்கை தற்காலிகத் தலைவராக நடுவண் ...\nசொத்து குவிப்பு வழக்கில் பில் கலெக்டர் கைது – ரூ.50 கோடி பணம் பறிமுதல்\nசொத்து குவிப்பு வழக்கில் பில் கலெக்டர் கைது - ரூ.50 கோடி பணம் பறிமுதல் அந்திரப்பிரதேச மாநிலம் குண்டூரில் சொத்துக் குவிப்பு வழக்கில் பில் கலெக்டர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் ...\nநிபா காய்ச்சலுக்கு தொடரும் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nநிபா காய்ச்சலுக்கு தொடரும் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 14 ...\nதனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கடத்தல் – மாவோயிஸ்டுகள் அட்டூழியம்\nதனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கடத்தல் - மாவோயிஸ்டுகள் அட்டூழியம் பீகாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 4 தொழிலாளர்களை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கடத்தல் - மாவோயிஸ்டுகள் அட்டூழியம் பாட்னா: பீகாரில் ஹவேலி காராக்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட ...\nபீகாரில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் மகன் சுட்டுக்கொலை\nபீகாரில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் மகன் சுட்டுக்கொலை பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் சில மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது மகன் மரணமடைந்தனர். பீகாரில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் மகன் சுட்டுக்கொலை பாட்னா: பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பலேசாரா ...\nவங்கிகளின் நஷ்டம் ரூ.79 ஆயிரம் கோடி\nவங்கிகளின் நஷ்டம் ரூ.79 ஆயிரம் கோடி நமது நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 2017-18 நிதி ஆண்டில் ரூ.79 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் ரூ.79 ஆயிரம் கோடி புதுடெல்லி: நாடு முழுவதும் 9 வங்கி ஊழியர்களின் ...\nநிபா காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nநிபா காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட ...\nகனமழையினால் மசூதியின் தூண் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு\nகனமழையினால் மசூதியின் தூண் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக கனத்த மழை பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக இங்குள்ள உன்னாவ் ...\n4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கி கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கி முடிவு\n4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கி கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கி முடிவு எஸ்.பி.ஐ. வங்கி கணக்கின் குறைந்தபட்ச இருப்பு தொகை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் பலரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து அடிப்படை கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வங்கி கணக்குகளுக்கு குறைந்தபட்ச ...\n3 இளைஞர்களின் உயிரை காவு வாங்கிய இயர்போன்\n3 இளைஞர்களின் உயிரை காவு வாங்கிய இயர்போன் சமீப காலமாக இயர்போனை பயன்படுத்தி பாட்டு கேட்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அவ்வாறு இயர்போன் பயன்படுத்துவது அடுத்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாலையில் செல்லும் போது இயர்போன் பயன்படுத்துவதால் பின்னால் வரும் வாகனங்களை ...\nதுப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் – வைகோ\nதுப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் - வைகோ ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் அ.தி.மு.க. அரசு கோரிக்கை கொடுக்கச் சென்ற நிராயுதபாணியான மக்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி 13 பேரின் உயிரை பலிகொண்டு, பலரை மரண ...\n2 ரெயில்களில் பயணிகளிடம் நகை-பணம் கொள்ளை\n13 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து சீரழித்த கொடுமை\nஜீப்பில் குழந்தை பெற்ற கர்ப்பிணி\nஎதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்\nநடிகைகளுக்கு பாலியல் தொல்லை - நடிகை ஹனிரோஸ் கதறல்\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த தனுஷ்\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் - லட்சுமி மேனன்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் - படங்கள் உள்ளே\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் - வீடியோ\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nபாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nசினிமாவில் அரசியல் வேண்டாம் - ரஜினி அதிரடி முடிவு\nபாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால்களில் ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்\nகுதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nஇறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\nகருக்கலைப்பு செய்யாமல் கரு தானாக கலைந்து விடுவதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2011/10/blog-post_01.html", "date_download": "2018-06-25T17:20:48Z", "digest": "sha1:7AQ5PHRDLZXUEHBP3NNVZR2XFWHEJM6O", "length": 2680, "nlines": 22, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: செங்கொடியின் தீயாட்டம்", "raw_content": "\nசெங்கொடி குறித்து வெளி ரங்கராஜன் உயிர்மையில் எழுதிய கட்டுரை.\nLabels: செங்கொடி, வெளி ரங்கராஜன்\nஇன்று நடப்பதும் ஆரிய - திராவிட போர்தான் | விடுதலை இராசேந்திரன்\nவன்னியர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்\nசகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றத...\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20171012216564.html?ref=tamilfocus", "date_download": "2018-06-25T17:32:06Z", "digest": "sha1:3KCVFIHIREH5OYHAEOGQCBOCMB652ZGD", "length": 7251, "nlines": 49, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி கனகம்மா நாகமுத்து - மரண அறிவித்தல்", "raw_content": "\nஅன்னை மடியில் : 8 ஓகஸ்ட் 1922 — இறைவன் அடியில் : 10 ஒக்ரோபர் 2017\nயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா நாகமுத்து அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கோணாமலை சற்குணம்(அளவெட்டி) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா காமாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,\nகாலஞ்சென்ற நாகமுத்து(மல்லாகம்) அவர்க��ின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்றவர்களான யோகநாதன், பத்மநாதன், மற்றும் யோகமலர்(ஐக்கிய இராச்சியம்) , சாந்திநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், சிவநாதன், மற்றும் சோதிநாதன்(நோர்வே), காலஞ்சென்ற கமலநாதன், மற்றும் சந்திரமலர்(ஜெர்மனி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மங்களம்மா, வாலாம்பிகை, செல்லத்துரை, பொன்னுச்சாமி, இரத்தினசாமி, மற்றும் செல்லக்கண்டு(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,\nஇலட்சுமிதேவி(கனடா), அன்னபூரணம்(கனடா), சந்திரகுமாரன்(ஐக்கிய இராச்சியம்), உஷா(கனடா), உமாராணி(கனடா), நளினி(கனடா), சுகுணா(நோர்வே), மகேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nசுரேஸ்(கனடா), சுகுணா(கனடா), ரமேஸ்(இலங்கை), ரமணா(கனடா), காலஞ்சென்றவர்களான சதீஸ், கேதீஸ், மற்றும் சபேஸ்(இலங்கை), சுதன்(இலங்கை), கரன்(அவுஸ்திரேலியா), சுஜிதா(கனடா), துஷந்(ஜக்கிய இராச்சியம்), அனுசலா(ஜக்கிய இராச்சியம்), நிஷாந்(கனடா), றெஜிசாந்(கனடா), நீரூஜா(கனடா), லக்‌ஷியா(கனடா), மிராளினி(கனடா),சிமித்தா(கனடா), சஹானா(நோர்வே), சகித்தா(நோர்வே), மேகலை(ஜெர்மனி), தனுஜன்(ஜெர்மனி), தாரிகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,\nவிஷ்ணு(கனடா), மீனாட்சி(கனடா), துவாரகன்(கனடா), லக்‌ஷன்(கனடா), கீர்த்திகன்(கனடா), கபிலன்(இலங்கை), நளினயா(இலங்கை), நிவேத்(கனடா), மைத்திரி(கனடா), ரோகித்(கனடா), ஆர்ஜன்(கனடா) ஆராதனா(கனடா), அவனேஷ்(ஐக்கிய இராச்சியம்), அக்‌ஷை(ஐக்கிய இராச்சியம்), ஜேலன்(கனடா), ஜெனியா(கனடா), சஞ்சய் ராம்(ஜெர்மனி), நிலா(ஜெர்மனி), வைரன்(கனடா) ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 12:30 பி.ப — 01:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2018-06-25T17:17:13Z", "digest": "sha1:4VLSB6G2XB5YZTILELVZBAOH5ZX7RSWM", "length": 6532, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்காக ஜனாதிபதி பிரணாப் பிரார்த்தனை!: தமிழக அரசின் மீட்பு பணிகளுக்கு பாராட்டு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்காக ஜனாதிபதி பிரணாப் பிரார்த்தனை: தமிழக அரசின் மீட்பு பணிகளுக்கு பாராட்டு\nவியாழன் , டிசம்பர் 03,2015,\nபுதுடெல்லி: சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் வருத்தமளிக்கிறது என்றும், கடினமான நேரத்தில் தமிழக மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.\nஇது குறித்து தனது ட்விட்டரில், “சென்னையில் பெரு வெள்ளத்தால், உயிர்சேதமும் பெருமளவு உள்கட்டமைப்புகளும் சேதம் அடைந்தது வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் தமிழக மக்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். வெள்ள பாதிப்புகளை மனோதிடத்துடன் தமிழக மக்கள் எதிர்கொண்டு மீண்டு வருவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nமாநில அரசும், அனைத்து துறைகளும் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு வீச்சில் உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு மேற்கொண்டுவரும் நிவாரண பணிகளை பாராட்டுகிறேன். இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/39959", "date_download": "2018-06-25T17:06:52Z", "digest": "sha1:J426EB3LNNMGNQIQIFJ6JGGE3OUE4J5C", "length": 6898, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "மதினா தாக்குதல்: 12 பாகிஸ்தானியர் உட்பட 19 சந்தேக நபர்கள் கைது - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் மதினா தாக்குதல்: 12 பாகிஸ்தானியர் உட்பட 19 சந்தேக நபர்கள் கைது\nமதினா தாக்குதல்: 12 பாகிஸ்தானியர் உட்பட 19 சந்தேக நபர்கள் கைது\nமதினா நகரில் திங்கட்கிழமையன்று மஸ்ஜிதுன் நபவிக்கு அருகே நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, 12 பாகிஸ்தானியர் உட்பட 19 சந்தேக நபர்களை சௌதி அரேபியப் போலிசார் கைது செய்திருக்கின்றனர்.\nதற்கொலை குண்டுதாரி 26 வயதான ஒரு சௌதிப் பிரஜை என்றும் அவர் போதை மருந்தை அதிகம் பயன்படுத்திய வரலாறு கொண்டவர் என்றும் சௌதி அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஅவர் மஸ்ஜிதுன் நபவிக்கு அருகே இருந்த ஒரு கார் நிறுத்துமிடத்தைக் கடந்து வந்து, தான் கட்டியிருந்த தற்கொலை குண்டு பெல்டை இயக்கி வெடிக்கச் செய்ததில் தான் சௌதி படையினர் கொல்லப்பட்டனர்.\nஅதே நாளில் சௌதி நகரான கத்திஃப்பில் வேறு இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. அந்த சம்பவங்கள் தொடர்பாக மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளை சௌதி அதிகாரிகள் அந்தக் குண்டுத்தாக்குதல்களை நடத்தியர்வகள் என்று கூறியிருக்கிறார்கள்.\nஇஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.\nரமலான் மாத நோன்புக் காலத்தின் இறுதிப்பகுதியில் இந்த சம்பவங்கள் நடந்தன.\nPrevious articleஅரச கரும மொழிகளை அமுலாக்க வரவு செலவுத் திட்டத்தில் தனியான ஒதுக்கீடு\nNext article(Photos) காத்தான்குடியில் திடீரென முழைத்த பேரீத்தம் மரம்\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\nஇரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் ஜவர் கைது\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுர��யில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/40740", "date_download": "2018-06-25T17:30:47Z", "digest": "sha1:EOJNNFCP7HPR3JIAXYPDYK7QVCSXLPXC", "length": 8695, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஜாகீர் நாயக் நாட்டில் அமைதியை பரப்பினார்: காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ஜாகீர் நாயக் நாட்டில் அமைதியை பரப்பினார்: காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்\nஜாகீர் நாயக் நாட்டில் அமைதியை பரப்பினார்: காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்\nஜாகீர் நாயக் நாட்டில் அமைதியை பரப்பினார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் திக்விஜய் சிங் கூறிஉள்ளார்.\n22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து வங்காளதேசம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இந்தியா விசாரித்து வருகிறது. வங்காளதேசம் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவிக்கு தடை விதித்தது. மேலும், ’பீஸ் பள்ளிகள்’ தொடர்பாக வங்காளதேசம் விசாரணையை தொடங்கியது. இதற்கிடையே ஜாகீர் நாயக் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளார்.\nஇதற்கிடையே 2012-ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கலந்து கொண்டதும், மேடையில் இருவரும் ஒன்றாக தோன்றிய விவகாரமும் பெரும் சர்ச்சையாகியது. நிகழ்ச்சியில் பேசிய திக்விஜய் சிங் ஜாகீர் நாயக்கை அமைதிக்கான தூதர் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.\nஇந்த சர்ச்சைக்கு மத்தியில் திக்விஜய் சிங் கூறுகையில்:- பயங்கரவாதத்துடன் ஜாகீர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்கள் இருப்பின் இந்தியா மற்றும் வங்காளதேசம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று கூறினார்.\nகுற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் ஜாகீர் நாயக் இந்தியாவிற்கு திரும்பாமல் வன்முறையை ஒருபோதும் தூண்டியது இல்லை என்று விளக்கம் அளித்து உள்ளார்.\nஇந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பேசிஉள்ள திக்வ��ஜய் சிங், “ஜாகீர் நாயக் இந்தியாவில் அமைதிக்கான கருத்துக்களை பரப்பினார்,” என்று கூறிஉள்ளார். ஜாகீர் நாயக் நமது சட்டத்தை மீறி ஏதேனும் பேசியிருந்தால், மத்திய அரசும், மராட்டிய அரசும் வழக்குப்பதிவு செய்யாமல் பதுங்குவது ஏன் என்று திக்விஜய் சிங் டுவிட்டரில் கேள்வி எழுப்பிஉள்ளார்.\nPrevious articleக.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு\nNext article‘கல்விக்காக ஓடுவோம்’ சர்வதேச மட்டத்திலான மரதன் ஓட்டப் போட்டி\n(Flash) இஸ்ரேல் விவகாரம்; ஐ.நா பாதுகாப்பு பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 3 பேர் வபாத்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://3konam.wordpress.com/2011/01/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-25T17:14:55Z", "digest": "sha1:24PFHTA43I3S54RECMIOTA5NZLTPC562", "length": 9925, "nlines": 74, "source_domain": "3konam.wordpress.com", "title": "சிறுத்தை விமர்சனம் – ஆந்திர மிளகாய் + காமெடி மிட்டாய் | 3konam", "raw_content": "\n« பிக்பஜார் மெகா ஆஃபர் – கடைக்குப் போலாமா\nகாதல் செய்திகள் – கவிதை »\nசிறுத்தை விமர்சனம் – ஆந்திர மிளகாய் + காமெடி மிட்டாய்\nசிறுத்தை படம் கார்த்தி முதன்முதலில் இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கும் படம்… ஆந்திர ரீமேக்…\n“காவலன்” “ஆடுகளம்” போன்ற படங்களோடு பொங்கலுக்கு போட்டியிட வந்திருக்கும் சிறுத்தை சீறிப் பாய்ந்திருக்கிறதா\nகதை : திருட்டை தொழிலாகக் கொண்டிருக்கும் ராக்கெட் ராஜா தமண்ணாவைப் பார்த்து காதல் கொள்கிறார். ஆனால் திடீரென கிடைக்கும் குழந்தை அ��ரை அப்பா என்கிறது. அந்தக் குழந்தையின் உண்மையான அப்பா ரதனவேல் பாண்டியன் என்கிற போலீஸ் அதிகாரி… அவர் என்று நினைத்து ஒரு கும்பல் ராகெட் ராஜாவை கொல்லப் பார்க்கிறது ஒரு கும்பல் காப்பாற்றப் பார்க்கிறது இது எதுவுமே ஏனென்ன்று புரியாமல் தன்னிடம் கிடைத்த குழந்தைக்கு அடைக்கலம் கொடுக்கிறார் ராக்கெட் ராஜா.. குழந்தையின் உண்மையான அப்பா ரத்னவேள் பாண்டியன் ஆந்திராவில் இருக்கும் ஒரு கொடூர ரவுடியை எதிர்த்ததால் அவருக்கும் அவர்களுக்கும் தீரா பகை இது எதுவுமே ஏனென்ன்று புரியாமல் தன்னிடம் கிடைத்த குழந்தைக்கு அடைக்கலம் கொடுக்கிறார் ராக்கெட் ராஜா.. குழந்தையின் உண்மையான அப்பா ரத்னவேள் பாண்டியன் ஆந்திராவில் இருக்கும் ஒரு கொடூர ரவுடியை எதிர்த்ததால் அவருக்கும் அவர்களுக்கும் தீரா பகை அதில் அவர் இறக்க.. குழந்தையை கையிலெடுக்கும் திருடன் ராகெட் ராஜா ஆந்திராவுக்குப் போய் அந்த ரவுடிக்கும்பலை தன் “ஸ்பெஷல்” ஸடைலில் காலி பண்ணுவது தான் கதை\nதுடுக்கான ராக்கெட் ராஜாவாய் நம்மை குபீர் சிரிப்பில் ஆழ்த்தும் கார்த்தி மிடுக்கான ரத்னவேல் பாண்டியனாய் நம்மை அதிர வைக்கும் கார்த்தி என இரண்டு வேஷங்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மிடுக்கான ரத்னவேல் பாண்டியனாய் நம்மை அதிர வைக்கும் கார்த்தி என இரண்டு வேஷங்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் காதல் காட்சிகளிலும் சிலிர்க்க வைக்கிறார்… சந்தானத்துடன் வரிக்கு வரி டைமிங் மேட்ச் செய்கிறார். சூர்யாவிற்கு போட்டி வீட்டிலேயே தான் \nசந்தானத்துக்கு என்றே தைத்தது போல் ஒரு ரோல்.. மனுஷன் பின்னிப் பெடலெடுக்கிறார்.\nகிக்கான பொண்ணா இருக்கேன்னு பாத்தா மக்கான பொண்ணா இருக்கே\nடேய்.. என்னை மெடிக்கல் ஷாப்புல திருட வச்சிட்டியே\nஇப்படி வெடி டயலாக்ஸை சூப்பர் டைமிங்கில் வெளுத்துக் கட்டுகிறார்\nதமண்ணா : தமண்ணாவுக்கு நடிப்புக்கு சான்ஸ் குறைவென்றாலும் அவர் இடுப்புக்கு சான்ஸ் நிறைய… அவ்வப்போது அவர் இடுப்பைக் காட்டி மயக்குவது கார்த்தியை மட்டுமல்ல நம்மையும் தான்\nஇவங்க மூணு பேரத் தவிர மீதி எல்லாருமே ஆந்திராவுலேர்ந்து எறங்குனதால யாரையுமே நமக்குத் தெரியல\nகாமரா : வேல்ராஜ் அசத்தியிருக்கிறார்… பாட்டாகட்டும் ஃபைட்டாகட்டும் சேஸ் ஆகட்டும் ரொம்ப அழகாக படம் பிடித்திருக்கிறார்.\n���சை : வித்தியாசாகர் . படத்தை தன் பாடல்களின் மூலம் தாங்கிப் பிடிக்கிறார்… ஜனரஞ்சகப் படத்துக்கு ஏற்ற ஜனரஞ்சக இசை \nஇயக்கம் : சிவா… தெலுங்கு படத்தின் ரீமேக் தான் ஆனா ரீமேக் பண்ணாப்பலயே இல்ல… அப்படியே தெலுங்கு படத்தை தமிழ் வசனத்தோட பாக்குற மாதிரி இருக்கு…சிறுத்தை பார்க்கணும்னா லாஜிக் ரியலிஸம் எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டு உள்ள போகணும்.. போய்ட்டோம்…ஆனாக் கூட கதையையோ காட்சிகளையோ நெருடல் இல்லாம பாக்கவே முடியலயே… அவங்க அவங்க தமிழ் படத்தை முன்னோக்கி எடுத்துட்டுப் போக நீங்க ஒரு இருபது வருடம் பின்னோக்கி எடுத்துட்டுப் போயிட்டீங்களோன்னு தோணுது சிவா அதுவும் அந்த கயித்து பாலத்துல தொங்குற க்ளைமேக்ஸ்… டூ மச் சிவா \nதமண்ணாவின் இடுப்பு ( ஹி ஹி)\nஇழுவையான அரதப் பழசான கதை ப்ளஸ் க்ளைமேக்ஸ்\nசிறுத்தை : ஆந்திர மிளகாயை காமெடி மிட்டாயுடன் கலந்து கொடுத்திருக்கிறார்கள்… மிட்டாய் இனித்தாலும் காரம் தான் கடைசியில் நாக்கில் உறுத்துகிறது\nசிம்பிள் வர்டிக்ட் : ஆவரேஜ் மச்சி\n[stextbox id=”alert”]வத்தி வாத்தியாரின் லேட்டஸ்ட் வத்தி : காவலன் படத்துல விஜயே திருந்தி ஆந்திர மசாலா கொடுக்காம இருக்காரேன்னு பார்த்தா கார்த்தி அடுத்த விஜய் ஆய்டுவார் போலிருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sgmanarkeni.wordpress.com/2011/02/20/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-06-25T17:21:52Z", "digest": "sha1:UAH3KZNKCIP6I63RC4UFBQ5PMALQRPKF", "length": 16214, "nlines": 82, "source_domain": "sgmanarkeni.wordpress.com", "title": "அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் – உஷா முத்துராமன் | மணற்கேணி கட்டுரைகள்", "raw_content": "\n← இந்தியக் கூட்டமைப்பில் தமிழர்நிலை – சோம இளங்கோவன்\nஅருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் – திருநாவுக்கரசு சோணாச்சலம் →\nஅருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் – உஷா முத்துராமன்\nநிலத்தடி நீர் குறைந்து வருவது நூறு சதவீத உண்மை. இதற்கு காரணம் பெருகி வரும் அடுக்குமாடி கட்டிங்களும் தொழிற்சாலைகளும்தான். இதற்கு நாமேதான் தீர்வு செய்ய வேண்டும். முதலில் நாம் நம் பிள்ளைகளுக்கு நம்முடைய அந்தக் கால நினைவுகளை புரிய வைத்து அதனால் உலகம் ��வ்வுளவு பசுமையா இருந்தது என புரிய வைக்க வேண்டும், வீடுகளை கட்டும் போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் பூச்சுகளால் முழுவதும் பூசாமல் நிறைய மண் இடங்களை விட வேண்டும், அதனால் மழை பூமிக்கும் வரும் போது அதை அந்த மண் உறிஞ்சி கொண்டு நிலத்தடி நீரை சேமிக்கும். இது போன்ற முயற்சிகளை பொது மக்களால் முடிந்தவரை செய்தால் அதனால் நிலத்தடி நீர் பெருமளவுக்கு சேமிக்கப் படும்.\nஇந்த நிலத்தடி நீர் குறையாமல் இருக்க அறிவியல் தீர்வும் செய்ய வேண்டியது மிக அவசியம். அதிக அளவில் மழைப் பெய்யும் காலங்களில் பெரிய அணைகளை கட்டி நீரை சேமிக்கலாம். இதனால் கடும் வெய்யில் காலங்களில் அந்த நீர் நம்மை தண்ணீர்ப் பிரச்சனையிலிருந்து காப்பாற்றும். நிலத்தடி நீர் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம் நாம் தூக்கி எறியும் குப்பைகள் மண்ணில் மக்காமல் இருப்பதே. இப்போது மக்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப் படுத்துவதும் மிக முக்கியமான காரணம், நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணில் மக்காமல் இருப்பதுடன், அதிக அளவில் எறியப் படும் பிளாஸ்டிக் பொருள்களினால் வானத்திலிருந்து பூமியை நோக்கி வரும் மழை நீர் மண்ணினால் உறிஞ்சப் படாமல் ஓடிச் சென்று உப்பு நீராகிய கடலில் விழுந்து விடுகிறது, இதனால் பூமியின் நிலத்தடி நீர் பெருமளவு குறைந்து நமக்கு தேவையான போது நீரில்லாமல் போய் விடுகிறது.\nஅறிவியல் கண்டுபிடிப்பினால் நாம் அடைந்த பலன்கள் அதிகம், அதே போல் இந்த நிலத்தடி நீர் சேமிக்கவும், சேமிக்கப்பட்ட அந்த நீர் நமக்கு தேவையான போது கிடைக்கவும் வழி செய்வது நம் கடமை.\nசமீபத்தில் ஒரு பொருட்காட்சிக்கு சென்ற போது அங்கு பள்ளி மாணவர்கள் அமைத்திருந்த ஒரு அரங்கம் வித்தியாசமாகவும் அதே நேரம் உண்மையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. முதலில் ஒரு பணம் எடுக்கும் ஏ.டி.எம், மிஷின் போல ஒன்றை அமைத்து அதில் இன்று நாம் இது போன்ற மிஷின்களில் பணம் எடுக்கிறோம், நம் வங்கி கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே அந்த மிஷினில் நம்முடைய அடையாள அட்டையினை நுழைத்து ரகசிய குறியீட்டு எண்களை அழுத்திபணம் எடுக்க முடியும். அதே போல் நாம் 2050-ம் ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு குடி நீர் மிஷின் அமைக்கப் படும், அதில் நாம் நீரை சேமித்தால் மட்டுமே எடுத்து உபயோகிக���க முடியும் என்ற வாசகங்கள் சிந்திக்க வைத்தன, அதே போல் மின்சாரத்தை சேமிக்கா விட்டால் எவ்வுளவு துயரங்களை சந்திக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தனர், அந்த மாணவர்களின் எதிர் கால சிந்தனை மிகவும் உண்மையானது, சாப்பிடுவதற்கு வாடழை இலைகளை பயன் படுத்துங்கள், நாம் தூக்கி எறியும் வாடழை இலை மக்கி நல்ல உரமாகும், பிளாஸ்டிக் தட்டு போன்றவற்றை உபயோகிக்காதீர்கள் என்றுமிக அழைகாக சுட்டிக் காட்டியிருந்தனர். சூரிய ஒளி இருக்கும் போது மின் ஒளி எதற்கு இயற்கையில் நல்ல காற்று தரும் கை விசிறிகளை பயன் படுத்துங்கள். இதனால் மின்சாரம் சேமிக்கப் படுவதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், அருகில் உள்ள இடங்களுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல்லாமல் சைக்கிள் அல்லது நடப்பதால் உடலின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இப்படி ஒவ்வொரு செயலையும் சுட்டிக் காட்டியது மிகச் சிறப்பாக இருந்தது, நாமும் நம் பிள்ளைகளிலுக்கு அருகி வரும் நிலத்தடி நீர் பற்றி எடுத்து சொல்வதுடன் அதை தீர்க்க வழி சொல்ல வேண்டும், கடைகளுக்கு செல்லும் போது அங்கு கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளை வாங்காமல் நாமே துணி பையினை பிள்ளைகளிடம் கொடுத்து விட வேண்டும், அதற்கு நாம் முதலில் அது போன்று துணிப் பைகளில் பொருட்களை வாங்கி வந்தால் நம் பிள்ளைகளும் அதே போல் செய்ய முன் வருவர். எந்த ஒரு செயலையுமே தொடங்குவதுதான் கடினம். ஒருவர் செய்யத் தொடங்கினால் அது நிச்சயம் பலரை செய்யத் தூண்டும்.\nகட்டிடம் கட்டும் பொறியாளர்கள் இந்த நிலத்தடி நீருக்கு அறிவியல் மாற்றங்களை செய்யலாம். அவர்கள் கட்டும் கட்டிங்களில் மழை நீர் சேமிக்கும் வழியினை அமைத்து அந்த குழாய்கள் மூலம் நீரை பூமிக்கு செல்ல வழி செய்ய வேண்டும். இபபடி ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற முயற்சியினை செய்வது மூலம் நிலத்தடி நீரை காப்பாற்றலாம், இது ஒரு மனிதனின் முயற்சி இல்லை, கூட்டு முயற்சி. கூடி முயற்சிப்போம் வெற்றிக் கனியினை சுவைப்போம்.\nThis entry was posted in 2010, அறிவியல், நிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும். Bookmark the permalink.\n← இந்தியக் கூட்டமைப்பில் தமிழர்நிலை – சோம இளங்கோவன்\nஅருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் – திருநாவுக்கரசு சோணாச்சலம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிரா���ரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபசுமை கட்டடக்கலையியல் – அப்துல் ஜப்பார் ஆசிப் மீரான்\nமரபு சாரா ஆற்றல் வளம் – லதானந்த்\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை –\tஅனிதா மோகன்\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை – டி வி இராதாகிருஷ்ணன்\nஆப்பரேஷன் இந்தியா 2000 – சித்தூர் எஸ் முருகேசன்\nchandrasekhar R on தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்…\nchandrasekhar R on தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்…\nchandrasekhar R on தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச…\nஇந்தியக் கூட்டமைப்பில் தமிழர் நிலை\nஇலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள்\nஈழத் தமிழர் நிலை நேற்று இன்று நாளை\nஎல்லாச் சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன் \nகாற்றலையில் பவனிவரும் கணினித் தமிழ்\nதகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்\nதமிழ் கலைச் சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nநிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்\nமரபு சாரா ஆற்றல் வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://medispri.blogspot.com/2011/", "date_download": "2018-06-25T17:40:30Z", "digest": "sha1:6VZATYUE7U6RULDNLUXSQAXMLEUPHSAJ", "length": 67032, "nlines": 517, "source_domain": "medispri.blogspot.com", "title": "MEDISPIRI: 2011", "raw_content": "\nசிவன் வைத்யனாதன் ஆவார். ஏனெனில் சகல வியாதிகளுக்கும் அவரே நிவாரணியாவார்.எல்லா வைத்தியர்களுக்கும் அவர் தலைவனாவார் அதனாலாயே அவர் வைத்யனாதன் என்று அழைக்கப்படுகின்றார்.\nவைத்தியர் மருந்து மட்டுமே கொடுக்கின்றார் ஆனால் இறைவனே குணப்படுத்துகின்றார் இதையே\nஒரு மருத்துவர் ஒரே நோய்க்கு இரு நோயாளிகளுக்கு ஒரே வித வைத்தியம் செய்தாலும் ஒருவர் உடனே குணமடைகின்றார் ஆனால் மற்றொருவர் குணமடைவதில்லை.ஆக மருத்துவத்துக்கும் மேற்பட்ட ஒன்று இருக்கின்றது அதுதான் இறையருள்.அந்த இறையருள் இருந்தால் மருத்துவரின் வைத்தியம் உடனடியாக பலன் அளீக்கின்றது அது இல்லாதவற்கு பலனளிப்பது இல்லை\nஅந்த இறையருள் பெற நமக்குள்ள பொக்கிஷம்தான் வைத்ய நாதாஷ்டகம். இதிலே அமைந்துள்ள எட்டு ஸ்லோகங்களும் உன்னதமானவை.அவைகளை தினம் படிப்பதனால் எல்லாவித நோய்களிலிருந்தும் அதிவிறைவில் குணமடைய முடியும் என்பது உறுதி.\nவைத்யநாதாஷ்டாகத்திலே அமைந்துள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு வைரமாகும் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் மஹாதேவ ம��ாதேவ என்று பதினாறு முறை சொல்லவேண்டும் இதன்படி இந்த அஷ்டகத்தைச்சொல்லிமுடிக்கும்போது மஹாதேவ என்று 144 முறைகள் சொல்லி இருப்போம்\nநம்முடைய பிள்ளைகளுக்கோ பேரக்குழந்தைகளுக்கோ ஏதேனும் நோய் வந்தால் அது உடனடியாக நிவாரணம் ஆக எட்டாவது ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்\nமஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ\nமஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ\nமஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ\nமஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ\nஇதிலே வரும் சுபுத்ரதாராதி என்பது பிள்ளைகளையும் அவர்களைச்சேர்ந்தவர்களையும் குறிக்கின்றது பிள்ளைகளுக்கோ பேரக்குழந்தைகளுக்கோ உடல் நலக்க்றைவு ஏற்படும்போது இந்த\nஇறைவனை அடையும் வழிகள் ஒன்பதாகும்.அவைகள்\n1. ஸ்ரவணம் கேட்டல் இறைவன் புகழைக்கேட்பதன் மூலம்\n2. கீர்த்தனம் பாடல் மூலம் அவனை அடைதல்\n3. ஸ்மரணம் மனதால் நினைத்தல் அவனையே எப்போதும்\nஅவனையே நினைத்திருந்து அவனை அடைதல் சீதை\n4. பாதசேவனம் பாதங்களைப் பணிதல் பரதன்\n5. அர்ச்சணம் பூஜித்தல் சபரி கண்ணப்பர் மற்றும் பலர்\n6. வந்தனம் வணங்கி பூஜித்தல் விபீஷணன்\n7. தாஸ்யம் தொண்டு செய்தல் லக்ஷ்மணன் நாவுக்கரசர்\n8. சக்யம் ஸ்னேகபாவம் அர்ஜுனன் சுந்தரர்\n9. ஆத்ம நிவேதனம் தன்னையே அர்ப்பணித்தல் ஜடாயூ\nஇந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றைப் பற்றுவதே இறைவனை\nஒன்பது கிரகங்களும் பன்னிரண்டு ராசிகளீல் சஞ்சாரிக்கின்றன.ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சஞ்சாரம் செய்தபின் அடுத்த ராசிக்கு மாறுவதையே கிரகப்பெயர்ச்சி என்று சொல்லுகிறோம் அவ்வாறாக சனிக்கிரகம்\nஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்தபின் அடுத்த கிரகத்துக்கு பெயர்கிரது. எனவே சனிக்ரகத்தின் சுழர்ச்சி முப்பது ஆண்டுகளுகு ஒரு முறை நிகழ்கிறது. தற்போது சமீபத்தில் சனிப்பெயற்சி நிகழ இருக்கின்றது\nஈஸ்வரன் என்றதும் நம் நினைவுக்கு வருபவ்ர் சர்வேஸ்வரனான சிவபெருமான்தான் சிவனைத்தவிர ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் நான்கு பேர்கள் மட்டுமே அவர்கள்\nஇதிலே சிவனும் கனபதியும் கடவுள்கள்\nஇராவணேஸ்வரன் அபரிமிதமான சிவபக்தி கொண்டவன்\nமுறையன வழியிலே கோடிகள் சம்பாத்தவர்கள். கோடீஸ்வரர்கள்\nஒன்பது கிரகங்களிலும் சிறப்பு பெற்றவர் என்பதால் சனிகிரகத்துக்கு சனீஸ்வரன் என்ற பட்டம் உண்டு\nபொதுவாகவே சனீஸ்வரன் என்றால் எல்லோருக்க��ம் ஒரு பயம் உண்டு.அதிலும் ஏழரை நாட்டு சனி என்றாலோ அல்லது அஷ்டமத்தில் சனி என்றாலோ பயப்படாதவர்களே இல்லை..சனியின் சுழர்ச்சி முப்பது ஆண்டுகளாகும் ஏழரை நாட்டு சனியின்போது முதல் இரண்டரை ஆண்டுகள் விரயச்சனியாகும் அடுத்த இரண்டரையாண்டுகள் ஜன்மச்சனியாகும் கடைசி இரண்டரையாண்டுகள் பாதச்சனியாகும்\nசனீஸ்வரனால் பாதிப்பும் சங்கடங்களுக்கும் உள்ளாபவர்கள் உள்ளன்போடும் பக்தியோடும் சனீஸ்வரனையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் எல்லாத்துன்பங்களிலிருந்தும் விடுபடலாம்.எந்தக்கடவுளும் அல்லது எந்த கிரகமும் பக்தர்களுக்கு துன்பம் உண்டு பண்ணுவதில்லை, அவரவ்ர்களின் கர்மவினைகளே பலன்களாக வருகின்றன அவைகளை ஈசனின் அருள் மூலம் முழுமையாக வெல்லமுடியும்.\nஇதைத்தான் கோளறுபதிகம் சொல்லுகின்றது அதிலே ஞானசம்பந்தர் பத்து அழகான பதிகங்களில் ஒன்பது கிரஹங்களும் எவ்வாறு நன்மையை மட்டுமே தருகின்றவையாக அமையமுடியும் என்று விளக்குகின்றார்.ஒவ்வொரு பாட்டின் முடிவிலும்\nநல்ல நல்ல அவை மிக நல்ல நல்ல அடியார் அவற்கு மிகவே\nதானுறு கோளும் நாளும் வந்து அடியாரை நலியாத வண்ணம்\nஉரைசெய் ஆனமாலை ஓதும் அடியார்கள் வானில்\nஎனவே ஈஸ்வரனின் அருள் பெற்றோர்க்கு எல்லா கிரகங்களும் எல்லாக் காலங்களிலும் நல்லவையாகவே அமையும்.அவை எந்த தீமையும் செய்யா.எனவே தினமும் கோளறுபத்கம் படித்து ஈசனருள் பெற்று எல்லாக்கோள்களின் நல்லருளையும் பெறுங்கள்\nமிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை\nமுடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்\nஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி\nபாம்பு இரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை மிக நல்ல நல்ல\nஇந்த முதல் பாடலையும் அதைத்தொடர்ந்து வரும் மற்ற ஒன்பது பாடல்களையும் தினமும் ஈசன் முன் ஓதி அவனருள் பெற்று எல்லா கிரகங்களின் அருளையும் பெற்று உய்வோம்\nவிஞ்ஞானம் எப்படி உண்மையோ மெய்ஞ்ஞானமும் அப்படியே உண்மையாகும்.\nவிஞ்ஞானத்தின் முடிவே மெய்ஞ்ஞானத்தின் ஆரம்பமாகும\nவெளிப்படையான விஞ்ஞான ஆய்வுக்கு மெய்ஞ்ஞானம் உட்பொருளைத்தருகின்றது.\nவிஞ்ஞானத்தில் உடலும் செயலும் ஒரு பொருளை ஆராய்கின்றன அதற்கு வடிவம் உண்டு.ஆனால் மெய்ஞ்ஞான\nஉண்மைகளை உணர்வாலும் ஆத்மாவினாலும் உணர்ந்துதான் அறியமுடியும் ஏனெனில் அவைகளுக்கு உருவம் கிடையாது.\nரோ��ா மலரைக்கண்டு அதன் அழகை ரசிக்கின்றோம். அதன் வண்ணத்தை வார்த்தைகளால் விளக்குகின்றோம்.\nரோஜா மலரின் இனிய மனம் மயக்குகின்ற மணத்தை உணர்ந்து\nரசித்து மகிழ்கின்றோம் .ஆனால் அந்த மணம் எப்படி இருக்கின்றது என்று நம்மால் வார்த்தைகளால் விளக்க முடியாது.அதுபோலத்\nதான் மெய்ஞ்ஞான உண்மைகளை உணர மட்டுமே முடியும்.\nமேலே தூக்கி எரியப்பட்ட பொருள் கீழேவிழும் என்பது விஞ்ஞான உண்மை இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அது\nஏன் கீழே விழுகிறது என்றால் புவியீர்ப்பு என்று எல்லோரும் சொல்வோம் உண்மையும் அதுதான்.ஆனால் அந்த புவியீர்ப்பு\nGRAVITATION எப்படி இருகும் என்று யாராலும் விளக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.\nஆனால் மேலே தூக்கி எரிந்த பொருள் கீழே விழுவதும் அதற்கு புவியீர்ப்புதான் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.\nஅந்த இரண்டுமே என்றுடன் ஒன்று கலந்து விளங்குபவை.\nஉலகிலே அனைத்துமே இரண்டிரண்டாகதான் இயங்குகின்றன\nஎனவே ஒரு வட்டத்திலே 360 ட்கிரியும் 0 டிகிரியும் ஒரே புள்ளியில் அமைந்திருப்பது போல் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒரே இடத்திலிருந்துதான் இயங்குகின்றன\nBACK PAIN முதுகு வலி\nவாழ்க்கையில் முதுகு வலி வராதவர்கள் யாரும் இருக்க முடியாது. பொதுவாக முதுகுவலிஎன்பது கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து இடுப்புப்பகுதிவரையில் எங்கு வேண்டு\nமானாலும் வரலாம். அதன் தன்மையும் பொறுக்கமுடியாத வலி முதல் மிதமான வலியாக அமையலாம் ஆனால் எப்படியிருந்தாலும் முதுகுவலி என்பது ஒரு பிரச்சினைதான்\nசிவ வடிவங்கள் அல்லது ஸ்வஸ்வரூபங்கள் அறுபத்து நான்காகும் ஈசனின் திருவிளையாடல்களும் அறுபத்து நான்காகும் ஈசனின் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு சிறப்பும் தனி வரலாறும் உண்டு ஒவ்வொரு ஸ்வரூபத்துக்கும் தொடர்புடைய ஒரு ஸ்தலம் உண்டு ஒவ்வொரு ஸ்வரூபத்தைப்பற்றி அறியும்போது அதன் தொடர்புடைய வரலாறையும் அந்த ஸ்தலத்தின் பெருமையும் நாம் அறிய முடிகின்றது முதல் வடிவமாக ஈஸ்வரன் இருந்து அருள்வது\nபரமேஸ்வரன் சகலமுமானவர் மற்றும் சகலத்துக்கும் அப்பார்ப்\nபட்டவர்..இந்த ப்ரபஞ்சம் முழுவதையும் ஆக்கியவரும் அதைக்\nகாப்பவரும் அவரே பஞ்ச பூதங்களாக அருள்பவர் அவரே மேலும் ஐம்புலங்களையும் கடந்தவர் மனம் வாக்கு காயம் என்ற மூன்றிற்கும் மேலானவர்\nஇவைகளை எல்லாம��விட உருவமாகவும் உருவமற்ற அருவமாகவும் விளங்குபவர் ஈஸ்வரன் எல்லாம் அவரே. ருத்ரம் இதைத்தான் ப்ரபஞ்சத்தில் சகலமும் சிவனே என்று சொல்லுகின்றது இந்த உருவமும் உருவமற்றதுமான நிலையையே நாம் லிங்கம் என்று சொல்லுகின்றோம்\nலிங்கத்தின் மேல் பகுதி சிவரூபமாகும் .அதன் பீடம் சக்தி வடிவமாகும் முழு லிங்கம் சிவசக்த்திஸ்வரூபமாகும் லிங்க வடிவிலேயே ப்ரம்மனும் விஷ்னுவும்கூட அமைந்துள்ளார்கள்\nலிங்கத்தின் நடுவே சதாசிவனும் மேற்கே ஈசனும் வடக்கே ப்ரம்மனும் தெற்கே திருமாலும் கிழக்கே ஈசனும் அமைந்துள்ளார்கள்\nஇத்தகைய சிறப்புடைய லிங்கம் எல்லா சிவாலயகளில் இருந்தாலும் மகாலிங்கம் என்ற சிறப்புடன் விளங்குவது\nதிருவிடைமருதூரில்தான் இங்கு சிவபெருமான் தானே பூஜைக்கு\nலிங்கம் அமைத்து பூஜை செய்து பூஜா விதிகளை வகுத்துத்தந்துள்ளார் காவிரி அன்னை இத்தலத்தில் சிவனை\nவில்வத்தல் பூஜித்துள்ளாள். இத்தலம் ப்ரம்மஹத்தி தோஷ பரிகார ஸ்தலமாகும் இங்கு ஈஸ்வரனை வில்வம் கொண்டு\nஅர்ச்சனை செய்து வழிபட்டால் உடலும் மனமும் தூய்மை அடைவதுடன் மூளை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமடையும்\nலிங்கஸ்வரூபமாய் விளங்கும் மகாலிங்க மூர்த்தியை வணங்கி அருள் பெற்றுய்வோம்\nசிவ வடிவங்கள் அறுபத்து நான்கில் முதல் 32 வடிவகளை முன்பு குறிப்பிட்டு இருந்தேன் இன்று மீதமுள்ள 32 வடிவங்கள் என்னென்ன என்று பார்ப்போம்\n33 யோக தக்ஷினாமூர்த்தி வடிவம்\n34 வீணா தக்ஷிணாமூர்த்தி வடிவம்\n35 காலந்தக மூர்த்தி வடிவம்\n35 காமதகன மூர்த்தி வடிவம\n37 இலகுளேஸ்வர மூர்த்தி வடிவம்\n38 பைரவ மூர்த்தி வடிவம்\n39 ஆபத்தோத்தரண மூர்த்தி வடிவம்\n40 வடுக மூர்த்தி வடிவம்\n41 க்ஷேத்திரபால மூர்த்தி வடிவம்\n42 வீரபத்ர மூர்த்தி வடிவம்\n47 அசுவாருட மூர்த்தி வடிவம்\n48 கஜாந்திக மூர்த்தி வடிவம்\n49 சலந்தரவத மூர்த்தி வடிவம்\n50 ஏகபாதத்ரி மூர்த்தி வடிவம்\n57 கருடன் அருகிருந்தமூர்த்தி வடிவம்\n58 ப்ரம்ம சிரச்சேதமூர்த்தி வடிவம்\nஇப்போது சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள் எனென்ன என்று பார்த்தோம் இனி ஒவ்வொரு ஸ்வரூபத்தின் காரணம் முக்கிய ஸ்தலம் வழிபாட்டுப்பலன்கள் பற்றி விரிவாக வரும் நாட்களில் பார்ப்போம்\nசிவ வடிவங்கள் அல்லது சிவஸ்வரூபங்கள் அறுபத்து நான்காகும்\nசிவன் உருவமாகவும் அரூவமாகவும் திகழ்பவர். யார் எப்படி அவரை த்யானிக்கின்றார்களோ அந்த வடிவிலேயே காக்ஷி அளிக்கவல்லவர்.\nஆனால் பல நிலைகளில் பல ஸ்தலங்களில் பல காரணங்களுக்காக\nஅவர் பலப்பல வேடங்கள் கொண்டு அருள் புரிந்துள்ளார் அவ்வாறு\nஅவர் மேற்கொண்ட வடிவங்கள் அல்லது ஸ்வரூபங்கள் அறுபத்தி நான்கு. அவரின் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு சிறப்பும் பெருமையும் உண்டு அந்த வடிவத்தொடு இயைந்த ஸ்தலத்துக்கும் ஒரு பெருமை உண்டு.\n5 மகா சதாசிவ மூர்த்தி\n31 சடேச அனுக்ரஹ மூர்த்தி\nநாளை மீண்டும் மீதமுள்ள 32 வடிவங்களை அறிவோம்\nஉங்கள் நெஞ்சு வலி இருதயவலியா\nநெஞ்சுவலி என்றவுடன் நாம் எல்லொரும் நினைப்பது இருதயத்தைத்தான்.எத்தனையோ வலிகள் வந்தாலும் நெஞ்சுவலி என்றவுடன் நமக்கு அளவில்லாதபயம் உண்டாகின்றது.\nநெஞ்சுவலி என்பது நாம் பயப்பட வேண்டிய ஒன்றுதான்\nஆனால் எல்லா நெஞ்சுவலியும் இருதய வலியா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்..\nநெஞ்சுவலியிலே இரண்டு வகைகள் உண்டு\n1 இதயம் சார்ந்த நெஞ்சுவலி CARDIAC(HEART) PAIN\n2.இதயம் சாரா நெஞ்சுவலி NONCARDIAC PAIN\nஇதயம் சாரா நெஞ்சுவலி பல காரணங்களால் வரலாம்.\nநாம் இன்று இதயம் சார்ந்த நெஞ்சுவலியின் தன்மைகளைப் பற்றி\nதெரிந்துகொள்ளுவோம் .இருதய வலி என்பது ஒரு அபாய சங்கு ஆகும் .அதை சரியாகக்கண்டறிந்து உரிய நேரத்தில் முறையான மருத்துவம் செய்தால் உடல் உபாதைகளையும் உயிர் இழப்பையும் தடுக்கலாம்.நெஞ்சுவலியின் சரியான காரணத்தை முறையான மருத்துவர்தான் கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்றாலும் நாமும் முன்னெச்சரிக்கையுடன் செயல் பட்டால்தான் மோசமான பின் விளைவுகளைத் தவிற்கமுடியும்.\nஇதயவலி மார்பின் நடுப்பகுதி (தொண்டக்குழியிலிருந்து மேல்வயிறு வரையிலானபகுதி) இடது மார்புப்பகுதி இடது தோள் மற்றும் இடது மேற்கை இடது தாடைப்பகுதி இடது முதுகின் மேற்பகுதி நடு வயிற்றின் மேற்பகுதி மற்றும் சில வேளைகளில்\nபொதுவாக இதயவலி பரவலானதாகவே இருக்கும்.எங்கே வலிக்கிறது என்னும்போது உள்ளங்கை முழுவதையும் வைத்துக்காட்டினால் அது இதய வலியாக இருக்கலாம் ஆனால்\nஒரு விரலால் ஒரு புள்ளியில் வலி என்றால் அனேகமாக அது இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை\nஇதயவலி பொதுவாக ஒரு பாராங்கல்லை வைத்து மார்பிலே அழுத்துவது போலிருக்கும் .சிலருக்கு SHARP PAIN என்று சொல்லக்கூடிய பளிச் என்ற வலியிருக்கும் பல ந���ரங்களில் எரிச்சல் மட்டுமே இருக்கும் மற்றும் சிலருக்கு நெஞ்சில் ஒரு இனம்புரியாத உணர்வு CHEST DISCOMFORT AND UNEASINESS மட்டும் இருகும்\nஇந்த வகையான குறிகள் இதயசாரா நோய்களிலும் வரலாம்\nஉதாரணமாக குடல் மற்றும் இறைப்பை நோய்களிலும் நடுவயிற்றின் மேற்பகுத்யில் வலி வரலாம் அவகளை பாகுபடுத்தி உண்மையான காரணத்தை அறியவேண்டியது அவசியம்.\nபொதுவாக இதயவலி நீண்ட நேரம் தொடற்சியாக இருக்காது. பல வேளைகளில் விட்டு விட்டே வரும். நாள் பூராவும் தொடர்ந்து வலி இருந்தால் அனேகமாக அது இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை.\nஆனால் மிக மோசமான மாரடைப்பு (MAJOR HEART ATTACK)\nபோன்ற சமயங்களில் தொடர்ந்து வலி இருக்க வாய்ப்புண்டு\nஇதயவலி பொதுவாக அது வருகின்ற பகுதியில் மட்டும் நிற்பதில்லை. நெஞ்சிலிருந்து அது சில இடங்களுக்கு பரவும்\nநெஞ்சிலிருந்து இடது தோள் புஜம் தாடை நெஞ்சுக்குழி முதுகு\nஆகிய இடங்களுக்கு வலி பரவலாம்\nபொதுவாக சாதாரண நிலைகளில் வலி வருவதில்லை.\nஅதிகமான உடல் உழைப்பு (EXERTION) மனச்சோர்வு (DEPRESSION)\nமன அழுத்தம் (ANXIETY) TENSION அளவுக்கு அதிகமான உணவு\nமாறுபட்ட வெப்ப நிலைகள் போன்றவைகள் இதயவலியை உண்டாக்கக்கூடியவை\nநெஞ்சுவலி வந்தவுடன் நாம் செய்கின்ற செயலை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தால் வலி நின்றுவிட்டால் அது இதயவலியாகும்.PAIN RELIEVED BY REST\nநாக்கின் அடியில் வைக்கும் NITRATE மாத்திரைகள் வைத்து வலி நின்றால் அது இதயவலியாகும்\nஅமைதியான சூழலில் வலி நின்றால் அது இதய வலியாக இருக்கலாம்\nஇவைகள் எல்லாம் செய்த பின்னும் வலி தொடர்ந்திருந்தால்\nஅது அனேகமாக இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை\nநெஞ்சுவலி இதயவலியாக இருந்தால் அதனுடன் கீழ்க்கண்ட குறிகளும் காணப்படும்\nஅளவில்லா வியர்வை EXCESSIVE SWEATING\nநான் குறிப்ப்ட்டுள்ள செய்திகளை மனதில் கொண்டு நாம் வரும் நெஞ்சுவலியின் தன்மையை உணர முடியும்\nஇருந்தாலும் உண்மையான சரியான கணிப்பை (DIAGNOSIS) ஒரு\nமருத்துவரால் மட்டுமே செய்ய முடியும் எனவே இந்த உண்மைகளை உங்களின் தெரிந்துகொள்ளுதலுக்காகவே கொடுத்துள்ளேன் (FOR YOUR KNOWLEDGE AND INFORMATION)\nஉண்மையான நெஞ்சுவலியின் தன்மையை கண்டறிந்து முறையான மருத்துவம் செய்யவேண்டியவர் உங்கள் மருத்துவர் மட்டுமே என்பதை மறவாதீர்கள்\nசிவன் அபிஷேகப்பிரியர். ஒரு சொம்பு தண்ணீரை மொண்டு அவர் தலையிலே ஊற்றினாலே அளவில்லா ஆனந்தம் அடைபவர்.\nநெகிழ்ந்த மனத்தோடு எல்லாப்பொருட்களைக்கொண்டும் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம் .ஷோடேச அபிஷேகம் என்று சொல்லப்படுகின்ற பதினாறு அபிஷேகங்கள் சிறப்புடயவை\nஆனால் எல்லோராலும் எல்லானாட்களிலும் பதினாறு அபிஷேகங்கள் செய்யமுடியுமா என்பது இயலாமல் இருக்கலாம்\nஆனால் சுத்தமா மனத்துடன் தூயனீரைக்கொண்டு அபிஷித்தாலே ஈசன் மனம் மகிழ்வார்\nஅபிஷேகம் செய்கின்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்\nசிறப்பும் மகோத்வமும் இருகின்றன.அவை என்னவென்று பார்ப்போம்\n2 பால் நீண்ட ஆயுள்\n3 தயிர் நல்ல மக்கட்ச்செல்வம்\n5 தேன் இனிய குரல் வளம்\n6 அரிசி மாவு கடன் இல்லாமை\n8 பஞ்சாமிர்தம் அளவில்லா செல்வம்\n9 எலுமிச்சை சாறு எமபயம் போக்கும்\n11 இளனீர் இன்பமயமான வாழ்க்கை\n12 அன்னம் பீடுடைய வாழ்க்கை\n14 மஞ்சள் லக்ஷ்மி கடாக்ஷம்\n15 சந்தனம் சகல சௌபாக்யம்\n16 விபூதி ஈஸ்வரனின் பாதாரவிந்தம்\nஇந்த பதினாறு திரவியங்களாலும் ஈசனை அபிஷேகித்து வணங்கி அவன் அருளைப் பெறலாம்\nபொருளளால் அபிஷேகிக்கும்போது பொருட்பலங்களை அவர் தருகிறார்\nஈஸ்வரனை அன்பால் அபிஷேகம் செய்தால் அவர் தன்னையே தருவார்\nஇதய நோயின் முக்கியமான அறிகுறிகள்\nஇன்றைய நவீன உலகில் மக்களுக்கு அதிகமான பாதிப்புகளையும் மரணத்தையும் உண்டாக்குகின்ற நோய்களில்\nமுன்னணியில் இருப்பது இருதய நோயாகும் .இதற்கு முக்கிய காரணம் இருதய நோயின் அறிகுறிகள் பற்றி மக்களின் அறியாமையேயாகும் .பல நேரங்களில் இருதய\nநோயின் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதனாலேயே மரனம்\nஏற்படுகின்றது. என்வே அனைவரும் இருதய நோயின் அறிகுறிகள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்\nஇருதய நோயின் ப்ரதான அறிகுறி நெஞ்சு வலியாகும் இது மார்பின் நடுப்பகுதியிலோ அல்லது சற்று இடப்புறமாகவோ இருக்கும் .நெஞ்சின்மீது ஒரு பாராங்கல்லைத் தூக்கி வைத்ததுபோல் இருக்கும். சில நேரங்களில் எரிச்சல் போலவும் இருக்கலாம் பலருக்கு நெஞ்சு வலி ஒரு சிறிய நெருடல் (DISCOMFORT) போல இருக்கும்.\nஇந்த வலி இடது தோள் இடது கை வயிற்றின் மேல் பகுதி\nதாடை சில நேரங்களில் வலப்புற மார்பிலும் உணரப்படும். .பொதுவாக இருதய வலி STRAIN மூலமாகவும் உடல் வருந்த வேல செய்வதாலும் உண்டாகும். ஓய்வெடுத்தால் உடன் வலி நின்றுவிடும்.\nபல நேரங்களில் இந்த வலி வய்ற்றுக் கோளாரினாலோ அல்லது அஜீரணத்தினாலோ உண்டானதென தவறாக எண்ணப்பட்டு உயிரிழப்புக்கு ஆளாக நேரிடுகிறது. என்வே நெஞ்சு வலியை அல்ட்சியப்படுத்தாதீர்கள்\nஇதுவும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். மூச்சுத்திணறல் சுவாச நோய்கள் காரணமாக வரலாம் அல்லது இருதய நோய் காரணமாகவும் வரலாம்.அவைகளை சரியாக வேறுபடுத்தி அறிந்தால்தான் முறையான் சிக்ச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முடியும\nஇருமல் ஒரு சாதாரண அறிகுறியாகத் தோன்றினாலும் இதுவும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். பல காரணங்களாலும் நோய்களாலும் இருமல் வரலாம். இருதய நோய் உள்ளவர்களுக்கு\nநுறையீரலில் நீர் கட்டிக்கொள்ளுவதால் இருமலும் மூச்சுத்திணரலும் உண்டாகின்றன\nமயக்கம் தலைசுற்றல் போன்றவையும் நினைவிழத்தலும் சாதாரணமாக வரக்கூடும்\nகாரணமில்லாத உடர்சோர்வு உண்டாகும் இது முக்கியமான உருப்புகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதாலோ குறைவதாலோ உண்டாகின்றது.\nவாந்தி பிரட்டல் (NAUSEA/ VOMITTING\nவாந்தி அல்லது வயிற்று பிரட்டல் வயிறு உப்பல் போன்றவை நீர் தங்குதலின் காரணமாக உண்டாகும்\nமுன்பே சொன்னது போல நடு நெஞ்சிலோ இடப்புற நெஞ்சிலோ மட்டுமல்லாது வலி மார்பின் வலப்புறம் நடு வயிற்றின் மேல் பகுதி இடது தோள் இடது மேற்கை இடதுபுற\nமுதுகு தாடைகள் ஆகிய இடங்களிலும் வரலாம்\nஇருதய நோய் உள்ளவர்களுக்கு படபடப்பு இதயம் அதிகமாகவும் வேகமாகவும் துடிப்பதனால் ஏற்படுகின்றது படபடப்\nபும் மூச்சிறைப்பும் சேர்ந்து அதிகமான சுக்வீனத்தையும் தளற்சியையும் உண்டாக்குகின்றன\nஅளவுக்கதிகமான வியர்வையும் இதய நோயின் அறிகுறியாகும் குளிர் காலத்தில்கூட அவர்களுகு அதிகமான வியர்வை இருக்கும்.மாரடைப்பு HEART ATTACK வந்தவர்களுக்கு உடம்பு குளித்த்துபோல் வியர்த்திருக்கும்\nஇதய நோய் உள்ளவர்களின் உடல் நளுக்கு நாள் மெலிந்தும் தளர்ந்தும் போய்விடும். முகம் பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தைக் கொடுக்கும்\nபாதம் கணுக்கால் கல்கள் முகம் வயிறு ஆகிய இடங்களில் வீக்கம் ஆணப்படும்.இதன் காரணமாகவே அதிகமான சோர்வு தளர்ச்சி பசியின்மை ஆகியவை உண்டாகின்றன\nநான் மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இதய நோய்க்கான அறிகுற்கள் என்றாலும் வேறு பல நிலைகளிலும் நோய்களிலும் இவைகள் தோன்றலாம்\nஉதாரணமாக நடு வயிற்றின் மேல் பகுதியில் குடல் புண்\n(ULCER) காரணமாக வலி வரலாம்.இதய நோயின் காரணமாகவும் அங்கு வலி வரலாம்.அவ்ற்றுள் உண���மையான காரணத்தை அறிந்து முறையான மருத்துவம் செய்யவேண்டும்\nஇங்கே ஒரு முக்கியமான செய்தியை சொல்லவேண்டும்\nமேல் வயிற்றிலே வலி வரும்போது இது வாய்வு வலிதான் என்று நினைப்பது தவறாகும் ஏன் எனில் வயிற்று வலியை இதயவலி என்று நினைத்து இதயத்துக்கு மருத்துவம் செய்தால் தவறில்லை.ஆனால் இருதய வலியை வயிற்று வலி என்று எண்ணி இதயத்துக்கு வைத்தியம் செய்யாவிட்டால் உயிரையே இழக்க நேரிடலாம் எனவே\nதப்பை தப்பாக செய்தால் தப்பில்லை\nஇந்த இதய நோயின் குரிகளை மறவாமல் வைதிருங்கள்\nருத்ரம் வேதத்தின் நடுநாயகம். நான் முன்பொருமுறை சொன்னது போல ரிக் யஜுர் சாமம் என்ற மூன்று முக்கிய வேதங்களுக்குள் நடு நாயகமாக விளங்குவது யஜுர் வேதமாகும்\nஅந்த யஜுர் வேதத்தின் நடுநாயகமாக விளங்குவது ருத்ரமாகும்.\nருத்ரத்தைப் படிப்பதோ பாராயணம் செய்வதோ அல்லது அதை மற்றவர் சொல்லவோ அல்லது ஓதவோ கேட்பது மிக உன்னத\nமானதும் புண்ணியமானதுமாகும். எல்லோரும் ருத்ரத்தைப்\nபாராயணம் செய்வது சுலபமல்ல.ஆனால் ருத்ரதில் சிறப்பாக\nவிளங்கும் சில பகுதிகளை நாம் அறிந்து கொள்ளுவது சிறப்\nருத்ரப்ரச்னவில் முழுமுதற்கடவுளான வினாயகருக்கான துதி\nகுறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஸ்லோகம் அனேகமாக பலரும்\nஅறிந்ததும் பலராலும் ஸ்மரிக்கப்படுவதாகும் இதோ அது\nஓம் கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே\nஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மஸ்பத ஆ ந\nஇந்த ஸ்லோகத்தைத் தினம் பாராயனம் செய்து வினாயகப்பெருமானின் அருளைப்பெறுவோமாக\nஅடுத்து சிவ நமஸ்க்காரமாக சொல்லப்படுகின்ற ஒரு அதி\nநமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஸ்வராய மஹாதேவாய\nத்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய\nகாலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயா\nசர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:\nஇங்கே ஈஸ்வரன் எந்த வடிவங்களில் எல்லாம் விளங்குகிறார்\nஅடுத்து ருத்ரத்தின் ஹ்ருதயப்பகுதிய்லே பஞ்சாக்ஷ்ர மந்திரம்\nஎன்பதே அளவில்லா வளங்களை அளிக்கவல்ல பஞ்சாக்ஷ்ர மந்திரமாகும் இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை நாளும் பொழுதும்\nஓதுவோர்க்கு வாழ்வில் அளவில்லாத வ்ளங்களும் மகிழ்வும்\nருத்ரத்திலே சொல்லப்படுகின்ற ம்ற்றொரு உன்னதமான ஸ்லோகம் ம்ருத்யுஞ்சயஸ்லோகமாகும்.\nம்ருத்யு என்றால் எமன் .அந்த எமனை வெற்றி கொள்ளக்கூடிய ஸ்லோகமே ம்ருத்யுஞ்ஜயஸ்லோகமாகும���.\nஇந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து தினம் ஈசன் முன்னே\nசொல்லி வந்தால் எம பயம் கிடையாது. எமன் அவர்களை அகாலத்தில் நெருங்கமாட்டான். அந்த உன்னதமான ஸ்லோகம் இதோ\nஉர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்\nஇதன் பொருள் பழுத்த வெள்ளறிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல சாவினுடய பிடியிலிருந்து உன்னருளால் விடுபடுவோமாக என்பதாகும். அனேகமாக பல இடங்களில்\nஆயுஷ் ஹோமங்களில் இந்த ஸ்லோகம் சொப்படுவதைக் கேட்டிருப்பீர்கள்\nசிவனை வணங்குவதால் ஏற்படும் பலனைப் பற்றி சொல்வதாக\nஅமைந்துள்ள இந்த ஸ்லோகத்தைப் பார்ப்போம்.\nருத்ரத்தில் நமகத்தின் இறுதிப்பகுதியிலே வருகின்ற் ஸ்லோகம்\nஅயம் மே ஹஸ்தோ பகவான் அயம் மே பகவத்தர\nஅயம் மே விஷ்வ பேஷஜோ அயம் சிவாபிமர்சன:\nஇதன் பொருள் என்னுடைய இந்த கையே இறைவனாகும்.\nஇந்த கையே இறைவனை விட மேம்பட்டதாகும்.\nசகல பிணிக்கும் இதுவே மருந்தாகும்.\nஏன் தெரியுமா இந்தக்கையன்றோ ஈசனை வணங்குகிறது\nஎனவே ஈசனை வணங்குகின்ற கையே இறைவனாகவும்\nஇறைவனுக்கு மேலானதாகவும் எல்லாப்ப்ணிக்கும் மருந்தாகவும்\nருத்ரத்தை முழுமையாகப் படித்து பாராயணம் செய்ய இயலாதவர்கள் அதன் சாரமான இந்த ஸ்லோகங்களயாவது தினம் இறைவன் முன்னே சொல்லி அவன் அருள் பெற எல்லாம் வல்ல சர்வேஸ்வரண்டம் வேண்டுவோம்\nநோய்தீர்க்கும் ஸ்லோகம்வைத்யனாதாஷ்டகம் சிவன் வை...\nஇறைவனை அடையும்வழிகள் இறைவனை அடையும் வழிகள் ஒன்பதா...\nசனிப்பெயர்ச்சி ஒன்பது கிரகங்களும் பன்னிரண்டு ர...\nவிஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானம்எப்படி உண்மையோ...\nBACK PAIN முதுகு வலி வாழ்க்கையில்முதுகு வலி வராதவ...\nஒம் நமசிவாய சிவ வடிவங்கள் சிவவடிவங்கள் அல்லது ...\nசிவ வடிவங்கள் (தொடற்சி) சிவ வடிவங்கள் அறுபத்து...\nசிவ வடிவங்கள் சிவ வடிவங்கள் அல்லது சிவஸ்வரூபங்கள்...\nஉங்கள் நெஞ்சு வலி இருதயவலியா நெஞ்சுவலி என்றவுட...\nஅபிஷேகப்பலன்கள் சிவன்அபிஷேகப்பிரியர். ஒரு சொம்பு ...\nஇதய நோயின் முக்கியமான அறிகுறிகள் இன்றைய நவீன உலகி...\nருத்ரத்தின் சாராம்சம் ருத்ரம் வேதத்தின் நடுநாயகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2010/11/blog-post_3694.html", "date_download": "2018-06-25T17:26:39Z", "digest": "sha1:552S4ON77EXUED7G6ENWOFNHHC63PMSV", "length": 22416, "nlines": 151, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன க��்வியின் சிற்பி!", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nமௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி\nமௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி\nமௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ஆம் தேதி\nநமது நாட்டின் கல்வித் துறையைவடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச்சென்றார்.\nஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும்என்று ஆசாத் வலியுறுத்தினார்.\nஅனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல்அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில்ஆசாத் உறுதி காட்டினார். 10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியாமுழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார்.\nஇலவச கல்வி உரிமை மசோதா மத்தியஅமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத்இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச,கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.நமது நாட்டின் செல்வம்வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர்.\n1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயேகுரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்றஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார்பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரதுகுடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத்துவக்கி நடத்தினார்.\n1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாகஎதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன்இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாகஇரு��்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியாசுதந்திரத்தை வெல்கிறது (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்றநூலை எழுதினார்.சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பலஆண்டுகளைக் கழித்தார்.\nஇந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராகவிளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார்.இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள்கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார். முஸ்லீம் லீக் கட்சி காந்தியின்உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன்பணியாற்றினார்.\nதமது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல்வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான்பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில்இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சாரஉறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத்உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பானஅம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும்முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராகஇருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில்சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்றுவலியுறுத்தினார்.\nபெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்றுகூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாகஇருந்தார்.\nஉருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும்தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்துபயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்கவேண்டும் என்றார்.\nதொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவானஅமைப்பாக மாற்றினார். 1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல்திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.\nமதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத்மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மைகுறித்து அவர் வேதனைப்படுவார். 1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில்ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள்தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.\nஇன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையானபயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம்கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார்\nஆசாத்.அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களைஎழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப்பிரசுரித்தது.\nமௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரைஇந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார். தேசிய கல்வி தினமாககொண்டாடப்படும் அவரின் பிறந்த தினத்தன்று ஆசாத் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூர்வோம்.\nகாந்தி மற்றும் நேரு ஆகியோருடன் மௌலானா ஆசாத்\nகல்கத்தாவில் உள்ள ஆசாத் அருங்காட்சியகம்\nஎகிப்தில் உள்ள கலாச்சார மையம்\n8000 புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் கலாச்சார மையம்\nLabels: தகவல்கள், தேச கல்விதினம், மௌலான அபுல் கலாம் ஆசாத்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nமௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி\nசெல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே\nஹெச்.ஐ.வியைத் தடுக்கும் ஆண் ஜனன உறுப்பின் முன் தோல...\nபன்றி இறைச்சி தடை ஏன் \nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\n3 வேளை சாப்பாடு ஏன்\nமகிழ்ச்சியை பரப்ப ஒரு மலிவான வழி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nகோடிக்கணக்கான ஊழல் பணம் வெளிநாடுகளில்\nஅறிவுரை எப்படி இருக்க வேண்டும்\nபக்தியின் பெயரால் செய்யும் வியாபார மோசடி\nஇஸ்லாமிய நாடாக மாறப்போகும் இந்தியா\nதீவிரவாதத் தொடர்புடைய இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்...\nஆங்கில மொழியின் தோற்றமும் அதன் காலகட்டங்களும்\nMLA க்களின் மின் அஞ்சல் முகவரி\nபுற்றுநோய் மருத்துவத்தில் புதிய முன்னேற்றம்\nசர்க்கரை நோய் மற்றும் தீய கொழுப்பை குறைக்கும் பிஸ்...\nமக்கள்தொகை - ஓர் ஒப்பீடு\nதுபாயில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள்\nஅட இது நல்லா இருக்கே \n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ர...\nபலஸ்தீன் - நெருப்பு நிமிடங்கள்\nவெஜிடேரியன்களுக்கு மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிக...\nதுல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள்\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nகஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்\nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்\nஉங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்க...\nதிருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஆண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhalkal.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-06-25T17:20:30Z", "digest": "sha1:RN3K6IPZZYJICGHEO7HXCF7HUPMA575T", "length": 27098, "nlines": 110, "source_domain": "nizhalkal.blogspot.com", "title": "நிழல்கள்: ராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்", "raw_content": "\nதழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘ராஜிவ் காந்தி கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்’ என்னும் புத்தகத்தைப் படித்தேன். ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில், நம்மைக் கடந்துகொண்டிருக்கும் பிம்பங்களைப் பற்றிய யாதொரு பிரக்ஞையும் இல்லாமல், நம்மை உள்ளிழுத��துக்கொள்ளும் ஒரு புத்தகத்தை, சிறுவயதில் படித்த அனுபவம் மீண்டும் கிடைத்தது. இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும் வரை ஏதோ ஒரு சலனம் என்னைச் சுற்றி இருப்பது போலவே உணர்ந்தேன். தொடக்கம் முதல் இறுதி வரை அப்படி ஒரு வேகம். அர்த்தமுள்ள வேகம். நம்மைப் பதற வைக்கும் வேகம்.\nநம் சமுதாயம் கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்த பழக்கம் உடையது. எனவேதான் சிறுவயதில் நமக்குக் கதை சொல்லி வளர்க்கும் பாட்டிகளும் தாத்தாக்களும் நமக்கு எப்போதும் பிடித்தமானவர்களாகவும், பிரியமானவர்களாகவும் ஆகிப் போய்விடுகிறார்கள். ரகோத்தமன் (தலைமைப் புலனாய்வு அதிகாரி சி.பி.ஐ. - ஓய்வு) ராஜிவ் கொலை வழக்கு என்னும் நிஜத்தை ஒரு கதையைப் போலச் சொல்லி, அனைவருக்குமான கதை சொல்லி ஆகிவிடுகிறார். கதை சொல்லல் என்றால், மிக எளிமையான கற்பனையோடு இயைந்த கதை அல்ல இது. ரத்தமும் சதையும் நிறைந்த மனிதர்களின் உயிரோடு கலந்துவிட்ட நிஜமான சம்பவத்தின் கதை சொல்லல். இது அத்தனை எளிமையானது இல்ல. எங்கிருந்து தொடங்குகிறோம் என்பதிலிருந்து, யாரைப் பற்றிப் பேசுகிறோம் என்பது தொட்டு, எங்கே எப்போது எப்படி முடிக்கிறோம் என்பது வரை எவ்விதக் குழப்பமும் இன்றி சொல்லப்பட வேண்டிய கதை. இக்கதையை கேட்கப் போகிறவர்கள் கோடான கோடி பேர் என்னும்போது, இதன் முக்கியத்துவம் இன்னும் கூடுகிறது. ஆனால் இதனை மிக எளிதாகக் கடக்கிறார் ரகோத்தமன்.\nராஜிவ் காந்தி கொலையை முதலில் விவரித்துவிட்டு - இப்படி விவரிக்கும்போதே மிக அழகாக, தேவையான எல்லாவற்றையும் சொல்கிறார் - மீண்டும் அதே நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் அதன் முன் பின் காரண காரியங்களோடு ஆழமாக அலசுகிறார். ராஜிவ் கொலை நிகழ்ந்ததும் மனதுக்குள் எழும் சந்தேகங்களை வெறும் சந்தேகங்களாக மட்டும் வைத்துக்கொண்டு, ஊகங்களை வெறும் ஊகங்களாக மட்டும் வைத்துக்கொண்டு, கையில் கிடைக்கும் துப்பை வைத்துக்கொண்டு சிபிஐ வழக்கை நகர்த்திச் செல்லும் விதம் பெரும் ஆச்சரியம் அளிக்கிறது. ஒவ்வொரு சமயத்திலும் ஏதோ ஒரு ஆச்சரியமான துப்பு சிபிஐக்குக் கிடைத்த வண்ணம் இருந்திருப்பதை அறிய முடிகிறது.\nஒரு வழக்கை விசாரித்தல் என்பது மிக எளிமையான காரியம் அல்ல என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் அது எப்படி அத்தனை எளிமையான��ு அல்ல என்பதனை விளக்குகிறது இப்புத்தகம். ராஜிவின் கொலையைப் பற்றிய இப்புத்தகம், இந்த வழக்கு விசாரணையின் எல்லா பரிமாணங்களையும் விளக்கும்போது, ஒரு முக்கிய வழக்கின் ஒட்டுமொத்த விஷயங்களையும் தெளிவாகச் சொல்லும் புத்தகம் என்னும் பரிமாணத்தை அடைகிறது. இது இப்புத்தகம் பெறும் மிக முக்கியமான அடையாளம்.\nஇதுவரை தமிழில் ஒரு வழக்கு விசாரணையின் சகல பரிமாணங்களையும் விளக்கும் புத்தகம் வந்ததில்லை என்று நினைக்கிறேன். அக்குறையை இப்புத்தகம் நீக்கியிருக்கிறது. அதுவும், உலகமே நோக்கிய ஒரு முக்கியக் கொலை வழக்கு ஒன்றில், தமிழில் இது நிகழ்ந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.\nசில திரைப்படங்களில் தீவிரவாதிகளின் சங்கேதக் குறிகள் பற்றிப் பேசி, அதைப் பார்த்துப் பழகிய மக்கள், இப்புத்தகத்தில் அச்சங்கேதக் குறிக்கான ‘கோட் ஷீட்’களைப் பார்க்கப் போகிறார்கள். அது மட்டுமல்ல, ராஜிவ் கொலைக்கு முன் கொலையாளிகள் சென்னை பூம்புகாரில் வாங்கிய சந்தன மாலைக்கான ரசீது உட்பட அனைத்தையும் இப்புத்தகத்தில் பார்க்கலாம். இத்தகைய சிறிய சிறிய விஷயங்கள் இப்புத்தகத்தை மிக சுவாரஸ்யமாக மாற்றுகின்றன. இத்தகைய சிறிய விஷயங்களே பின்னாளில் மிகப்பெரிய ஆதாரமாக அமைவதை, ஒரு நிஜமான வழக்கின் பின்னணியோடு பார்க்க முடிகிறது.\nஒரு வேகமான திரைப்படம் போலச் செல்லும் இப்புத்தகத்தில், சிறந்த காட்சிக்கான கூறுகளையும் பார்க்கலாம். ராஜிவ் காந்திக்கு மாலை அணிவிக்க அனுமதி பெறுவதற்கு கொலையாளிகள் செய்யும் பிரயத்தனம், மரகதம் சந்திரசேகரரின் வாய் பேசமுடியாத பேத்தி கொலையாளிகளின் படத்தைப் பார்த்து ஏதோ சொல்லும் காட்சி, ஒரு சிறுவன் பணத்தை மாடியில் இருந்து பறக்க விடும் காட்சி - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் புத்தகத்தை சுவாரயஸ்யமாக்கும் விஷயங்கள். இவைபோக நம்மைப் பதறவைக்கும் சம்பவங்களுக்கும் குறைவில்லை.\nமுக்கியமாக வைகோ பற்றிய அத்தியாயத்தைச் சொல்லவேண்டும். ரகோத்தமன் இப்புத்தகத்தில் எழுப்பியிருக்கும் கேள்விகள் முக்கியமானவை. தமிழக அரசியல்வாதிகள் - வைகோ, கருணாநிதி, மரகதம் சந்திரசேகர் உட்பட - நியாயமாக விசாரிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்கிறார். அதுமட்டுமல்ல, இவர்கள் தற்போதும் விசாரிக்க���்படலாம், அதற்கான வாய்ப்பு இன்னும் அப்படியே இருக்கிறது என்றும் சொல்கிறார். ஜெயின் கமிஷனுக்கு, சிபிஐ ராஜிவ் கொலையில் விசாரித்ததன் தகவல்கள் தரப்படவில்லை என்கிறார். இப்புத்தகம் வெளி வந்திருக்காவிட்டால், இவையெல்லாம் நமக்குத் தெரியாத செய்திகளாகவே காற்றில் போயிருக்கும்.\nஇப்புத்தகத்தைப் படித்துவிட்டு, நளினி, ஹரிபாபுவின் காதல் பற்றிப் பேசாவிட்டால் முழுமை பெறாது. ‘சீனா விலகும் திரை’ புத்தகத்தைப் படித்த போது அதில் ஒரு வரி என்னை ஈர்த்தது. சீனாவின் முழுமையான ஜனநாயகம் செக்ஸின் வழியாக வந்தது என்பது போன்ற வரி, ஒரு பத்திரிகையாளரின் நோக்காக வெளிப்பட்டிருந்தது. நீண்ட நாள் சிந்திக்க வைத்த அந்த வரியைப் போலவே, இப்புத்தகத்தில் வரும் ‘அவரை அடிக்காதீர்கள்’ என்னும் நளினியின் வரியும் சிந்திக்க வைத்தது. நளினிக்கும் முருகனுக்கும் இடையேயான காதலே இவ்வழக்கை உடைத்திருக்கிறது என்றுகூடச் சொல்லிவிடலாம். ஹரிபாவுக்கு சாந்தி எழுதிய கடிதமும் இதே உருக்கத்துடன், ஆழமான எதிர்பார்ப்புடன் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதமும் இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த ராஜிவ் கொலை என்பது நன்கு திட்டமிடப்பட்டு நடந்தது என்ற போதிலும், இது கொலையாளிகளின் வெற்றியா என்று யோசித்தால், வருத்தம் தோய இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நிஜமாக இது ஓர் இந்தியத் தோல்வி. பெரும்பாலான இந்திய மனங்களில் புரையோடிப் போயிருக்கும், இந்திய தேசிய குணமான அலட்சிய மனோபாவமே ராஜிவ் காந்தியைக் கொன்றது எனலாம். இதற்கு உதவியிருப்பது - உளவுத் துறையின் இயலாமை.\nராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்பு, ராஜிவ் காந்திக்கு யார் யாரால் ஆபத்து ஏற்படலாம் என்று உளவுத்துறை சொன்ன பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் இல்லை. ராஜிவ் இறந்த பின்பு, சிபிஐ கொலையாளிகள் விடுதலைப் புலி அமைப்பினர்தான் என்று ஆதாரத்தோடு நெருங்கிவிட்ட நிலையிலும் கூட, விடாமல் உளவுத்துறை ‘இதற்கும் விடுதலைப் புலி அமைப்பிற்கும் தொடர்பு இல்லை’ என்று சொல்லி வந்திருக்கிறது ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த விமானம் தாமதமாக வருவது கொலையாளிகளுக்குத் தெரிந்திருக்கும் நேரத்தில் காவல்துறைக்குத் தெரிந்திருக்கவில்��ை\nராஜிவ் காந்தி என்னும் ஒரு முன்னாள் பிரமருக்குத் தரப்பட்ட பாதுகாப்பின் லட்சணம் உலகம் பார்க்காதது. மாலையிட வரும் நபர்களை சாதாரண மெட்டல் டிடெக்டர் வைத்துச் சோதித்திருந்தாலே இப்படுகொலையைத் தவிர்த்திருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார் ரகோத்தமன். ‘ஹியூமன் பாம்’ என்னும் சிடி ஒன்றை ரகோத்தமன் தயாரித்து வெளியிட்டிருந்தார். அதில் ராஜிவ் கலந்துகொண்ட பூந்தமல்லி கூட்டத்தைப் பற்றிய காட்சிகளைப் பார்த்தேன். அதிலும், முன்னாள் பிரதமருக்கு, கொலை செய்யப்படலாம் என்ற ஆபத்து எப்போதும் சூழ்ந்துள்ள முக்கியத் தலைவர் ஒருவருக்குத் தரப்படும் பாதுகாப்பின் லட்சணத்தைப் பார்த்தேன். இது போன்ற சிக்கல்களை, தலைவர்களும் தொண்டர்களின் மீதான அன்பு என்ற பேரில் தாங்களே தருவித்துக்கொள்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும், இக்கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியே, நமது அதிகாரிகளின் ரத்தத்தோடு கலந்துவிட்ட அலட்சியம் என்னும் மனோபாவம்தான் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.\nபுத்தகம் என்கிற அளவில் இப்புத்தகத்தில் உள்ள குறைகளைச் சொல்லவேண்டும் என்றால், இப்புத்தகத்தில் வரும் நாடகத்தனமான சில வசனங்களைச் சொல்லலாம். சில இடங்களில் தோன்றும் இதுபோன்ற தன்னிலை வெளிப்பாடுகள், இப்புத்தகத்தின் சீரியஸ்தன்மையைக் குறைக்கிறது. அதுவே, ஒரு வாக்குமூலமாக வெளிப்படும்போது கடும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதையும் சொல்லவேண்டும்.\nராஜிவ் கொலை வழக்கு பற்றிய புத்தகம், கொலை வழக்கு சதி பற்றிய பல்வேறு சந்தேகங்களைத் தீர்க்கும் அதே வேளையில், சில புதிய சர்ச்சைகளையும் உருவாக்கும் வாய்ப்புள்ளது.\nராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்,\nஆசிரியர்: ரகோத்தமன் (தலைமைப் புலனாய்வு அதிகாரி - சிபிஐ ஓய்வு)\nதொடர்பு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. தொலைபேசி: 4200-9601.\n(நன்றி: புத்தகம் பேசுது மாத இதழ்.)\nநல்ல பதிவு. பகிர்விற்கு நன்றி.\n//சில புதிய சர்ச்சைகளையும் உருவாக்கும் வாய்ப்புள்ளது.//\nஅப்படியெல்லாம் அப்பாவித்தனமாக எதிர்பார்க்காதீர்கள். ஒன்றுமே நிகழாது. அதுதான் இத்தனை வருட இந்திய ஜனநாயகத்தின் பலனாக நாம் அடைந்திருப்பது . ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதைத் தவிர [ofcourse புத்தக விற்���னையும்தான் :-)]வேறொன்றையும் இந்த நூல் சாதிக்கப் போவதில்லை.\nஅருமையான பதிவு. எனக்குத் தெரிந்து மிக அருமையான விமர்சனம் எல்லாத்தரப்பிலிருந்தும் வந்தது இந்தப் புத்தகத்திற்காக மட்டும்தான் என நினைக்கிறேன்.\nநானும் இந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தேன்..\nநல்ல விசாரணை அதிகாரியாக இருந்திருக்கலாம்.. ஆனால் எழுத்து அமெச்சூர் என்பேன்\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்)\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - The Human Bomb CD\nசுஜாதா - சில கணங்கள்\nநாதஸ்வரம் - மெகா தொடர்\nஎந்திரன் - பெரிதினும் பெரிது கேள்\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்\nஎந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி\nஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்\nகொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் - நாள் 1)\nகாஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4502--.html", "date_download": "2018-06-25T17:41:48Z", "digest": "sha1:IUJ2FZSDJXMPKEFZPOA3WITXY6RWX4YK", "length": 10376, "nlines": 61, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வாசகர் மடல்", "raw_content": "\nஏப்ரல் 16-30, 2018 ‘உண்மை’ இதழ் மிகச் சிறப்பாய் இருந்தது. மஞ்சை வசந்தன் அவர்களின் முகப்புக் கட்டுரை காவிரி வரலாறையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டிய அவசர அவசியத்தை தெளிவாக உணர்த்தியது. “நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்’’ என்ற தந்தை பெரியாரின் கட்டுரை, தந்தை பெரியார் தமிழ் மீது வைத்திருந்த பற்றை தெளிவாய்க் காட்டியது.\nதுறையூர் க.முருகேசன் அவர்களின் ‘தீண்டாமைச் சுவர்’ சிறுகதை சாதி ஒழிப்பு அவசியத்தை வலிமையாய் உணர்த்தியது. வழக்கறிஞர் சு.குமாரதேவன் அவர்களின், “பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பதினைந்தெழுத்து மந்திரம்’’ என்ற கட்டுரை அரிய செய்திகளை உள்ளடக்கி இருந்தது. க.காசிநாதனின் “பயன்மிகு செல்பேசியால் பாதிப்புகளும் உண்டு’’ என்ற கட்டுரையில் செல்ஃபோன் பயன்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகளை படம்பிடித்துக் காட்டியது. வழக்கம்போல் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பதில் ஒவ்வொன்றும் நெத்தியடியாய் இருந்தது. மொத்தத்தில் ஏப்ரல் 16-30, 2018 ‘உண்மை’ இதழ் அரிய செய்திகளோடும் அற்புதமான கட்டுரைகளோடும் மிக நேர்த்தியாய் இருந்தத��. தொடர்க உங்கள் சமூகசேவை. வாழ்த்துக்கள்\n‘உண்மை’ (ஏப்ரல் 16-30, 2018) இதழில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ தொடர்க் கட்டுரை இளைஞர்களையும், மாணவர்களையும் வெகுவாக ஈர்க்கின்றன. அதில் குறிப்பாக, இலங்கை யாழ்ப்பாண நூலகம், பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல் திருமணம் மற்றும் பல்வேறு மாநிலத் தலைவர்கள் பங்கேற்ற எழுச்சிப் பேரணி, தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் உள்ளிட்ட ஒளிப்படங்கள் ஆகியவை காணக் கிடைக்காத பொக்கிஷங்களாகக் கண்களை மிளிரச் செய்தன.\nமண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தக் கோரி அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாடு சென்னை பெரியார் திடலில் (11, 12.12.1982) நடைபெற்றதையும், சென்னையை கருங்கடல் சூழ்ந்ததோ என்று வியக்கும் வகையில் மெரினா சீரணி அரங்கில் இருந்து பல்லாயிரக்கணக்கான தோழர்கள் அணிவகுத்துச் சென்ற பிரமாண்டப் பேரணியும், சமூகநீதித் தலைவர்கள் ஆற்றிய உரைவீச்சும் இன எதிரிகளை மிரள வைத்தது என்கின்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த - பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வுகளை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள பேருதவியாக இருந்தது.\nமேலும், தந்தை பெரியாரிடம் பயிற்சி பெற்று தன்மானம் பெற்ற இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் மணிவிழா (19.12.1982) பொருத்தமாக பெரியார் திடலில் நடைபெற்றது என்ற செய்தி தெவிட்டாத தேனாய், தேன் கரும்பாய் இனிக்கிறது. அந்நிகழ்வில் முத்தாய்ப்பாக ஆசிரியர் அவர்கள், திராவிட இயக்கத்தின் பேராசிரியர் அவர்களுக்கு மணிவிழா அவர் மணிவிழா நம் இனவிழா அவர் மணிவிழா நம் இனவிழா என்று பேசியது மின்னும் வைரமாய் ஜொலிக்கின்றன. மொத்தத்தில், ‘உண்மை’ இதழில் வெளிவருகின்ற அனைத்துச் செய்திகளும் அல்ல, அல்ல கருத்துக் கருவூலங்களும் இளைஞர்களையும் - மாணவர்களையும் காந்தமாய்க் கவர்கின்றன என்பதே யதார்த்தமான உண்மையாகும்.\nபாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா\nஅருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்\nகோவிலுக்குள் குடியரசுத் தலைவரை நுழைய விடாததைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்ப���ட்டம்\nசமூக நீதி காவலர் வி.பி.சிங்\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nடி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்...\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்\nநீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு\nநெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்\nமத்திய அரசு பணிகளுக்கு தனியார் அதிகாரிகளை நியமிப்பதா\n” பெண்கள் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?cat=3&paged=4", "date_download": "2018-06-25T17:39:47Z", "digest": "sha1:VGNT73POBZHYIKKZ7XMEGUL4UZAQ7SBN", "length": 32548, "nlines": 180, "source_domain": "win.ethiri.com", "title": "இந்தியா | ETHIRI.com - Page 4", "raw_content": "\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nகுஜராத் மாநிலத்தில் ஓடைக்குள் லாரி பாய்ந்த விபத்தில் 7 பேர் பலி\nநிரவ் மோடிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் - இன்டர்போல் விரைவில் அறிவிப்பு\nசென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nகர்நாடக எம்.எல்.ஏ சாலை விபத்தில் பலி – ராகுல் காந்தி இரங்கல்\nகர்நாடக எம்.எல்.ஏ சாலை விபத்தில் பலி - ராகுல் காந்தி இரங்கல் கர்நாடகம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. ...\n30 மாதங்கள் முதல்-மந்திரி பதவி – குமாரசாமிக்கு செக் வைக்கும் காங்கிரஸ்\n30 மாதங்கள் முதல்-மந்திரி பதவி - குமாரசாமிக்கு செக் வைக்கும் காங்கிரஸ் கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பதவி ஏற்றுள்ளனர். மந்திரிசபையில் 22 இடங்கள் காங்கிரசுக்கும், 12 இடங்கள் ஜனதாதளம்(எஸ்) ...\nபயணிகளை இறக்கிவிட்டு அரசுப் பேருந்துக்கு மர்மநபர்கள் தீ வைப்பு\nபயணிகளை இறக்கிவிட்டு அரசுப் பேருந்துக்கு மர்மநபர்கள் தீ வைப்பு புதுச்சேரியில் இருந்து கனகசெட்டிக்குளம் பகுதியில் இன்று வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்தில் பயணித்தவர்களை கீழே இறக்கிவிட்டு மர்மநபர்கள் பேருந்துக்கு தீ வைத்துள்ளனர். புதுச்சேரியில் பயணிகளை இறக்கிவிட்டு அரசுப் பேருந்துக்கு மர்மநபர்கள் தீ வைப்பு கோப்புப்படம் புதுச்சேரி: பாமக மூத்த தலைவர் காடுவெட்டி ...\nஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது: ஜெய்ராம் ரமேஷ்\nஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது: ஜெய்ராம் ரமேஷ் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராடி வருகின்றனர். 100-வது நாள் போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியாயினர். இந்த நிலையில் ...\nநிபா காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nநிபா காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட ...\nஅசாம் – தொழில்நுட்ப கோளாறால் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்\nஅசாம் - தொழில்நுட்ப கோளாறால் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் அசாம் மாநிலம் தேஸ்பூர் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதில் பைலட் உள்பட் மூன்று ராணுவ அதிகாரிகள் பயணித்தனர். இந்நிலையில், ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப ...\nஇந்தி நடிகை கீதா கபூர் மரணம்\nஇந்தி நடிகை கீதா கபூர் மரணம் ‘பாகியா��� என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா கபூர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு கீதா கபூரை அவரது மகன் ராஜா சிகிச்சைக்காக மும்பை கோரேகாவில் உள்ள ...\nமோடி அரசு 4 ஆண்டுகளாக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது – காங்.\nமோடி அரசு 4 ஆண்டுகளாக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது - காங். பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதை நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் ...\n227 பயணிகளுடன் மோதிய விமானம் – கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு\n227 பயணிகளுடன் மோதிய விமானம் - கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இலங்கை கொழும்புக்கு 227 பயணிகளுடன் இன்று மாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் கிளம்பியது. ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் ...\nஇந்தியாவில் காணாமல் போன நடராஜர் சிலை – நியூயார்க் அருங்காட்சியகத்தில்\nஇந்தியாவில் காணாமல் போன நடராஜர் சிலை - நியூயார்க் அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் 1971-ம் ஆண்டு பழமையான நடராஜர் சிலை காணாமல் போனதாக கூறப்பட்டது. அதனுடன் 5 வெண்கல சிலைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. 5 சிலைகளை ஓராண்டுக்கு பிறகு ...\nஇந்தியாவிலேயே சென்னை மெட்ரோ ரெயிலில் தான் அதிக கட்டணம் வசூல்\nஇந்தியாவிலேயே சென்னை மெட்ரோ ரெயிலில் தான் அதிக கட்டணம் வசூல் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு திட்டம் நிறைவேற்றப்படுகிறது. உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரெயில்கள் ...\nதூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பியது\nதூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பியது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சென்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அப்போது ஏற்பட்ட வன்முறைய���ல் ...\nபாஜகவின் பணபலத்தை காங்கிரசின் மக்கள் பலம் தோற்கடிக்கும் – காங்கிரஸ்\nபாஜகவின் பணபலத்தை காங்கிரசின் மக்கள் பலம் தோற்கடிக்கும் - காங்கிரஸ் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிவசேனா, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில், வங்காவ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் ...\nமுதல்-அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமுதல்-அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை போராடுவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, தூத்துக்குடியில் ...\nரூ.6,498 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கு: நிரவ் மோடி உள்பட 24 பேர் மீது குற்றப்பத்திரிகை\nரூ.6,498 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கு: நிரவ் மோடி உள்பட 24 பேர் மீது குற்றப்பத்திரிகை லட்சுமி விலாஸ் வங்கி அளித்த உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி, பல்வேறு வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிய வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு ...\nமதுரையில் இருந்து டெல்லிக்கு பறந்து வந்த இதயம்\nமதுரையில் இருந்து டெல்லிக்கு பறந்து வந்த இதயம் டெல்லியை சேர்ந்த 45 வயது ஆசாமிக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கங்காராம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அவருக்கு ...\nதுப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்றது ஏன்\nதுப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்றது ஏன் காவல்துறை விளக்கம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக ...\nதமிழ் மக்களின் உணர்வுகளை மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் நசுக்க முடியாது – ராகுல்காந்தி\nதமிழ் மக்களின் உணர்வுகளை மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் நசுக்க முடியாது - ராகுல்காந்தி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 10 பேர் பலியாகி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி துப்பாக்கிசூடு நடத்தியதற்கு நேற்றே டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து ...\nசித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி\nசித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி சித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். “எங்கள் மீது நம்பிக்கை இல்லையா” என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி பெங்களூரு : நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை ...\nகர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார்\nகர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு மம்தா பானர்ஜி இரங்கல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை ...\nவன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினிகாந்த்\nவன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினிகாந்த் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ...\nதுப்பாக்கிச்சூடு நடத்த மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார்\nதுப்பாக்கிச்சூடு நடத்த மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார் - கமல்ஹாசன் கேள்வி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ...\nபெண்கள் கல்லூரி விடுதியில் பீதியை ஏற்படுத்திய ராட்சத பல்லி\nபெண்கள் கல்லூரி விடுதியில் பீதியை ஏற்படுத்திய ராட்சத பல்லி டெல்லியில் உள்ள கல்லூரியின் பெண்கள் விடுதியில் வினோதமான ராட்சத பல்லி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பெண்கள் கல்லூரி விடுதியில் பீதியை ஏற்படுத்திய ராட்சத பல்லி புதுடெல்லி : டெல்லியில் நேதாஜி சுபாஸ் தொழில் ...\n2 ரெயில்களில் பயணிகளிடம் நகை-பணம் கொள்ளை\n13 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து சீரழித்த கொடுமை\nஜீப்பில் குழந்தை பெற்ற கர்ப்பிணி\nஎதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்\nநடிகைகளுக்கு பாலியல் தொல்லை - நடிகை ஹனிரோஸ் கதறல்\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த தனுஷ்\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் - லட்சுமி மேனன்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் - படங்கள் உள்ளே\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் - வீடியோ\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nபாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nசினிமாவில் அரசியல் வேண்டாம் - ரஜினி அதிரடி முடிவு\nபாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால்களில் ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்\nகுதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nஇறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\nகருக்கலைப்பு செய்யாமல் கரு தானாக கலைந்து விடுவதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/23999-microsoft-s-new-app-helps-blind.html", "date_download": "2018-06-25T17:32:09Z", "digest": "sha1:SJM5DZMJ4C2GSRRT6U6DOYBGNEVEMSUI", "length": 9248, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பார்வையற்றவர்களுக்கு உதவும் மைக்ரோசாப்டின் புதிய செயலி | Microsoft's new app helps blind", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nபார்வையற்றவர்களுக்கு உதவும் மைக்ரோசாப்டின் புதிய செயலி\nசெயற்கை அறிவின் உதவியோடு சுற்றுப் புறங்களில் நிகழ்பவற்றை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் புதிய செல்போன் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nசீயிங் ஏஐ (Seeing AI) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை முதற்கட்டமாக ஆப்பிள் செல்போன் பயனாளர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. செல்போன் கேமிராவைப் பயன்படுத்தி சுற்றுப்புறத்தில் உள்ளவற்றை குரல் வழியாக பார்வையற்றவர்களுக்கு விளக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக இந்த செயலியைப் பயன்படுத்தி செல்போன் கேமிராவில் ஒரு பூங்காவைக் காட்டினால், அந்த பூங்காவில் உள்ள பூக்கள், அவற்றின் தன்மை மற்றும் சூழல் ஆகியவற்றை விளக்கும். அதேபோல், உணவகத்தின் பில் எவ்வளவு என்று கேமிராவில் காட்டினால் போதும். அது பார்வையற்றவர்களுக்குச் சொல்லி விடும்.\nகாயத்ரி ரகுராம் மீது காவல் ஆணையரகத்த���ல் புகார்\nநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரிய பிசிசிஐ முன்னாள் தலைவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n: வாயை கொடுத்து வம்பில் மாட்டிய உமருக்கு சம்மன்\nவாட்ஸ் அப் விதிகள், கொள்கைகளில் மாற்றம்\nவிவசாயிகளுக்கு பிரத்யேக வாட்ஸ் அப் குழு : மாவட்ட ஆட்சியர்\nபெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில், பிஎச்டி படிப்பு : விண்ணப்பத்தேதி நீட்டிப்பு\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \n“டீச்சர் ஆகணும் அங்கிள்” - எலும்பு மஜ்ஜை நோயில் வாடும் ஆர்த்தியின் கனவு\nவந்தது வாட்ஸ் அப் “குரூப் வீடியோ கால்” : பயன்படுத்துவது எப்படி\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nவாட்ஸ் அப் வதந்தி : தண்டோரா போட்டு சபாஷ் வாங்கும் பெண் எஸ்பி \nRelated Tags : Microsoft , App , Help , Blind , மைக்ரோசாப்ட் , செல்போன் , பார்வையற்ற , மாற்றுத்திறனாளி\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல்\nவிஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாயத்ரி ரகுராம் மீது காவல் ஆணையரகத்தில் புகார்\nநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரிய பிசிசிஐ முன்னாள் தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hari1103.blogspot.com/2013/08/the-supergoats-of-gasteiz-cup-from.html", "date_download": "2018-06-25T17:50:13Z", "digest": "sha1:Q5AKGAID5MPGDI5BFMCVT7NGQB4IMQ22", "length": 13980, "nlines": 229, "source_domain": "hari1103.blogspot.com", "title": "Hari Shankar's blog: The Supergoats of 'Gasteiz Cup' from Ranchi.", "raw_content": "\nசிந்திக்க சில விஷயங்கள் (152)\nஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை (20)\nதமிழ் பாடல் வரிகள் (9)\nஆடி முடிந்தது ஆவணி வந்தது\nஜெசிந்தா - கனவுடன் போராடும் பெண் மெக்கானிக்\nமரணத்தை நிச்சயித்து பிறக்கும் ஈராக் குழந்தைகள்\nஏன்னா இது சுதந்திர நாடு\nபெண் புத்தி பின் புத்தி\nP.சக்திவேல் எனும் தனி மனிதர்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nகணவன் மனைவி & COMPUTER\nகோவை ம.யோகநாதன் - சுற்றுச் சூழல் போராளி\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்\nநாம பொறந்ததுக்கு ஒரு அர்த்தம்\nவளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா\nவாழ்கைத் தத்துவம் - 1\nஅழிக்க முடியாத உறவு \" தாய்மாமன் \"\nசென்னையில் வீடு வாங்குவது கனவு தான்..\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழ...\nகண்ணதாசன் பாடல்கள் ஒரு பார்வை\n“கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது” இ றைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட – அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன...\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ ம...\nநாட்டை வளமாக்கும் நதி நீர் இணைப்பு\nகர்ம வீரர் காமராஜர் - படிக்காத மேதை\nகல்வி \"கதாநாயகன்' : 15.07 - காமராஜரின் 109 வது பிறந்தநாள் நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம் நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலை...\nஎந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல\nபாடல்: எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல படம்: சின்னக் கண்ணம்மா வருடம் : 1993 வரிகள்: பஞ்சு அருணாசலம் பாடியவர்கள்: மனோ, S. ஜானகி இசை: இ...\nசில்வர் ஃபாயல் ஸ்வீட் வகைகள்\nபகிர்வுக்கு நன்றி : Ravi Nag வாழ்க்கை ஒரு போராட்டம் ஆரம்பித்த காரணமே நம்மையும் அறியாமல் நாம் உபயோகிக்கும் பொருட்களின் ஆபத்தை வெளிகொனற்வதே ...\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் - Happy Diwali\nஅனைவருக்கும் என் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்... Wish you all a very happy & Safe Diwali.. காலம் யார் பற்றியும் கவலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=14308", "date_download": "2018-06-25T17:29:36Z", "digest": "sha1:NYUHO6YTQI7IXAZNQ2UCIXZTRAXZCXTA", "length": 6082, "nlines": 58, "source_domain": "puthithu.com", "title": "திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதிருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள்\nதனது தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளிக்குமாறு, நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது புதல்வி சௌந்தர்யாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வேண்டுகோளினை அவர் விடுத்திருக்கின்றார்.\nஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தெரிவிக்கப்படு��ின்றமை போல், தனது திருமண வாழ்வு விவாகரத்தை நோக்கிச் செல்கின்றமையினை அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.\n‘எனது திருமண முறிவு குறித்து வெளியான செய்திகள் உண்மைதான். கடந்த ஒரு வருடமாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோம். விவாகரத்து தொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. எனது தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று, தனது ட்விட்டர் பக்கத்தில் சௌந்தர்யா கூறியுள்ளார்.\nசௌந்தர்யாவுக்கும் இந்திய தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஓர் மகன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nமுல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு\nஉதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி\nதுருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nதந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=30940", "date_download": "2018-06-25T17:15:33Z", "digest": "sha1:VOKRXSAPSGCY4POFZRVICQ2QESI7LZLF", "length": 9175, "nlines": 69, "source_domain": "puthithu.com", "title": "தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு\n– மப்றூக், ஏ.எல். நிப்றாஸ் –\nஅமைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – அம்பாறை நகரத்துக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல் நிலைவரங்களைப் பார்வையிடவில்லை என, மு.காங்கிரசின் பிரதித் ���லைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅம்பாறை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் உள்ளிட்டவை மீது கடந்த திங்கள்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கடந்த சனிக்கிழமையன்று அம்பாறை நகருக்கு அழைத்து வந்து, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை காண்பிப்பதற்காக மு.கா. தலைவர் கூறியிருந்தார்.\nஎவ்வாறாயினும் சனிக்கிழமை பிரதமரோ, மு.கா. தலைவரோ அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தரவில்லை.\nஇந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று ஒலுவில் பிரதேசத்துக்கு பிரமருடன் மு.கா. தலைவர் விஜயம் செய்திருந்தார். இதனையடுத்து அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதல் தொடர்பான கலந்துரையாடலொன்றினை ஒலுவிலில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபையின் சுற்றுலா விடுதியில் நடத்தியிருந்தனர்.\nஆயினும், இந்த கலந்துரையாடலை எடுத்து அம்பாறைக்கு பிரதமர் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர் அங்கு செல்லவில்லை.\nஇதனால், பிரதமருடனான கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதியமைச்சர் ஹரீஸ், விசனமடைந்த நிலையிலேயே, மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.\n“இனவாதத் தாக்குதல் நடைபெற்ற அம்பாறை நகருக்கு பிரமர் வருகை செல்லாமை பெரும் ஏமாற்றத்தையளிக்கிறது.\nஅம்பாறையிலுள்ள அமைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே பிரதமர் அம்பாறை செல்லவில்லை.\nஇதன் மூலம், பிரதமர் தைரியமற்ற ஒருவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇதனால், பிரதமர் மீது முஸ்லிம் சமூகத்துக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது’ என்றார்.\nஎவ்வாறாயினும், அம்பாறையிலுள்ள அமைச்சர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே, அம்பாறை நகருக்கு விஜயம் செய்வதை பிரதமர் தவிர்த்துக் கொள்வதாக சனிக்கிழமையன்றே ‘புதிது’ செய்தித்தளம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதொடர்பான செய்தி: ஏமாந்து போன யானைப் பாகன்; அழுத்தம் கொடுத்தாரா அம்பாறை அமைச்சர்\nTAGS: அம்பாறைஎச்.எம்.எம். ஹரீஸ்பிரதமர் ரணில் விக்ரமசிங்கமு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nமுல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு\nஉதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி\nதுருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nதந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-25T18:09:02Z", "digest": "sha1:RFFMPN42WIF5KLAEYM6SPIQOHIK6ZKKW", "length": 7274, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்ஸில் பிள்ளைகளிடம் தமிழ் அறிவினை வளர்க்கும் போட்டிகள் | Sankathi24", "raw_content": "\nபிரான்ஸில் பிள்ளைகளிடம் தமிழ் அறிவினை வளர்க்கும் போட்டிகள்\nபிரான்ஸில் திணைக்கள மட்டத்திலான திருக்குறள் திறன் போட்டி நடைபெற்றது. கடந்த 1 ஆம் திகதி பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமை பணியகத்தின் ஏற்பாட்டில் நந்தியார் பகுதியில் இடம்பெற்றது.\nஇதேவேளை குறித்த போட்டியில் புலம் பெயர் தமிழ் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. நாடு கடந்து வாழ்ந்தாலும் தமது பிள்ளைகளிடம் தமிழ் அறிவை வளர்க்க இவ்வகையான போட்டிகளை வைப்பது பெரிதும் பாராட்டிற்குரிய விடயமாகும்.\nஇதேபோன்று மேலும் பல தமிழ் அறிவினை வளர்க்கும் போட்டிகள் வைக்கப்படவேண்டும் என்பதே பலரது எதிர்ப்பார்ப்பாகும்.\nஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதி \nபிரியா, அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட\nகியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கம் முன்னின்று நடாத்திய கலைவிழாவும் இரவுவிருந்தும்\nவாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் ஆவன செய்வதென்பதும் அதன் இன்னொரு இலக்காகும்\nஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய 13வது வருட விளையாட்டுப் போட்��ி\n13ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி\nஇலங்கைத்தமிழ் பழையமாணவர் ஒன்றியம் நடாத்திய முத்தமிழ் மாலை\nபரிசு நகரில் அதுவும் கடந்த 11.06.2018 அன்று திங்கட்கிழமை வேலை நாளில், பொது நோக் கோடு ஒரு கலைவிழா நடாத்தப்பட்டது.\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்\nஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா\nயேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்\nஇன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் \"விட்டன்\" எனும் நகரத்தில்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nபிரான்சில் செல் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும்\nசுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - சுவிஸ் கிளை\nதமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2009/12/blog-post_6942.html", "date_download": "2018-06-25T17:38:50Z", "digest": "sha1:EDIM635Z2UEGXI6UFHP2JUC3CU67OE2I", "length": 19604, "nlines": 420, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: அன்பே உன்னால்...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஅன்பே உன்னால் மனம் freezing\nஅடடா காதல் என்றும் amazing\nநீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்\nநீ வீசும் அம்பு என் மேல் பாய\nகாதல் வந்து என்னை ஆள\nவந்தால் மடி சாய்வேன் வாழ\nஹசிலி ஃபிசிலி என் ரசமணி\nஉன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி\nஎன் இளமையில் இளமையில் பனித்துளி\nநீ இரவினில் இரவினில் எனை ரசி\nஎன் பகலிலும் பகலிலும் நடுநிசி\nஅஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா\nஎன் கனா என் கனா என்றுமே நீதானா\nஉரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை\nஅதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை\nஇரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை\nஉன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு எனை\nநீ என்னை தீண்டினாய் வெப்பமா\nநான் உனக்கு பூக்களின் உப்புமா\nநீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்\nஉயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே\nவிரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே\nயாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ\nஉச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ\nநீ ஆடை பாதியாய் பாதியா\nநீ புலியும் மானும் கொண்ட ஜாதியா\nஉன் அழகின் மீதிதான் பூமியா\nநீ முத்தப்பேயா வெக்கை தீயா\nபாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, மாயா, Dr. பெர்ன்\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nபெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி பனி...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்ல...\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nவெண்மேகம் பெண்ணாக உருவானதோ இந் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nஅடடா மழைடா அட மழைடா...\nதந்தானே தந்தானே அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா மாறி மாறி மழை அடிக்க ...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nபுலி உறுமுது புலி உறுமுது\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nஉன்னை காதலி என்று சொல்லவா...\nஎன் காதல் சரியோ தவறோ...\nஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க...\nஎன் காதல் சொல்ல நேரம் இல்லை...\nஅடடா மழைடா அட மழைடா...\nமுதல் முறை உன்னைப் பார்த்த போதே...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nதுளி துளி துளி மழையாய் வந்தாளே...\nஒரு மாலை இளவெயில் நேரம்...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nசங்கத்தில் பாடாத கவிதை ...\nஎன் சோனாலி சோ சோனாலி...\nலட்சம் வார்த்தைகள் லட்சம் வார்த்தைகள்...\nரோஜா ரோஜா ரோஜா ரோஜா...\nஓ மாரியா ஓ மாரியா...\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?cat=5&paged=3", "date_download": "2018-06-25T17:39:35Z", "digest": "sha1:55E4PXFZ46QAJZBEIAEX6XBE7EC2QDPI", "length": 30761, "nlines": 180, "source_domain": "win.ethiri.com", "title": "உளவு செய்திகள் | ETHIRI.com - Page 3", "raw_content": "\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nகுஜராத் மாநிலத்தில் ஓடைக்குள் லாரி பாய்ந்த விபத்தில் 7 பேர் பலி\nநிரவ் மோடிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் - இன்டர்போல் விரைவில் அறிவிப்பு\nசென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீ��் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nஅமெரிக்க ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ரஷ்யா- கொதிப்பில் அமெரிக்கா – ஆயுத சோதனை களமாகும் அரபிய நாடு ..\nஅமெரிக்க ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ரஷ்யா- கொதிப்பில் அமெரிக்கா - ஆயுத சோதனை களமாகும் அரபிய நாடு .. உலகசண்டியர் அமெரிக்கா தானே வல்லாதிக்க முதல்வன் என்ற நிலையில் உலக நாடுகள் மீது மிரட்டி அடக்கி வருவதும் ,அது தவிர்ந்த நாடுகள் ...\nஅமெரிக்கா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த தயராகும் ரஷ்யா- பதுங்கு குழிகளை வெட்டி உணவுகளை சேமிக்கும் படி மக்களுக்கு வேண்டுதல் ..\nஅமெரிக்கா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த தயராகும் ரஷ்யா- பதுங்கு குழிகளை வெட்டி உணவுகளை சேமிக்கும் படி மக்களுக்கு வேண்டுதல் .. அமெரிக்கா மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது ,பதுங்கு குழிகளை வெட்டி உணவு ,மற்றும் நீரினை ...\nகம்பாந்தோட்ட துறைமுகத்தில் வெளிநாட்டு இராணுவம் – இலங்கை அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் ..\nகம்பாந்தோட்ட துறைமுகத்தில் வெளிநாட்டு இராணுவம் - இலங்கை அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் .. இலங்கை - கம்பாந்தோட்ட துறைமுகத்தில் வெளிநாட்டு இராணுவ நடமாட்டம் ,செயல்பாடுகள் ,எதுவும் இல்லை என இலங்கை தெரிவித்துள்ளது . அமெரிக்கா இராணுவ மையம் விடுத்த வேண்டுகோலுக்கு அமைவாக இந்த ...\nஐரோப்பாவில் உள்ள புலிகள் விமானிகளை கைது செய்யும் வேட்டையில் இலங்கை தீவிரம் ..>\nஐரோப்பாவில் உள்ள புலிகள் விமானிகளை கைது செய்யும் வேட்டையில் இலங்கை தீவிரம் ..> இறுதி போரில் பங்கேற்று பின்னர் அங்கிருந்து தப்பித்து ஐரோப்பிய நாடுகளில் உருமறைப்பு புரிந்து வாழும் விடுதலை புலிகளின் மூன்று விமானிகளை ���ைது செய்யும் வேட்டையில் சிங்கள ...\n110 விமானங்களை 973.8 பில்லியனில் வாங்கி குவிக்கும் இந்தியா அரசு ..\n110 விமானங்களை 973.8 பில்லியனில் வாங்கி குவிக்கும் இந்தியா அரசு .. இந்தியா அரசு உலக நாடுகளுடன் போட்டி போட்டு ஆயுத தளபாடங்களை கொள்வனவு புரிந்து வருகிறது அவ்விதம் தற்போது நூற்றி பத்து விமானங்களை கொள்வனவு புரிகிறது . இதன் ...\nபிரபாகரன் உயிருடன் இருக்கிறார்- கண்டுபிடித்த பெரும் ஊடகம் ..\nபிரபாகரன் உயிருடன் இருக்கிறார்- கண்டுபிடித்த பெரும் ஊடகம் .. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் சந்தேகிக்கின்றோம் என்று இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நடிகர் ஆர்யா நடத்தும் தொலைக்காட்சி நிகழ்வில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, விடுதலைப் ...\nசிரியாவில் கெமிக்கல் தாக்குதல் – 150 பேர் பலி- 1,000 பேர் காயம் – அதிர்ச்சியில் உலக நாடுகள் .,.\nசிரியாவில் கெமிக்கல் தாக்குதல் - 150 பேர் பலி- 1,000 பேர் காயம் - அதிர்ச்சியில் உலக நாடுகள் .,. சிரியாவின் தலைநகரை அண்மித்த பகுதியில் நடத்த பட்ட கெமிக்கல் தாக்குதலில் சிக்கி இதுவரை நூற்றி ஐம்பது ...\n மிக் கிபிர் மோசடி தொடர்பில் மேலும ஆறு பேருக்கு எதிராக பிடியாணை ..\n மிக் கிபிர் மோசடி தொடர்பில் மேலும ஆறு பேருக்கு எதிராக பிடியாணை .. இலங்கையில் மகிந்தா ஆட்சியில் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு கிபிர் மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற பெரும் மோசடி தொடர்பாக ...\nஅமெரிக்காவை மிரள வைத்த சீனாவின் மிதக்கும் விமான தாங்கி கப்பல்கள் – படை எடுத்த 40 கப்பல்கள் ..\nஅமெரிக்காவை மிரள வைத்த சீனாவின் மிதக்கும் விமான தாங்கி கப்பல்கள் - படை எடுத்த 40 கப்பல்கள் .. சீனாவின் வடக்கு ,கிழக்கு ,தெற்கு கடல் பகுதிகளை மையமாக வைத்து சீனாவின் நாப்பது மிதக்கும் மிரள வைக்கும் விமான தாங்கி ...\nஇரண்டு நாளில் அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய மூன்று போர் விமானம் – அதிர்ச்சியில் இராணுவம் .>\nஇரண்டு நாளில் அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய மூன்று போர் விமானம் - அதிர்ச்சியில் இராணுவம் .> அமெரிக்கா -Nellis Air Force Base இராணுவ விமான போடி தளத்தில் இருந்து பறந்து சென்ற F-16 ரக அதிவேக தாக்குதல் போர் விமானம் ஒன்று ...\nமிரள வைக்கும் ரஷ்யாவின் இராணுவ பலம் – அதிரும் களமுனை வீடியோ\nமிரள வைக்கும் ரஷ்யாவின் இராணுவ பலம் - அதிரும் களமுனை வீடியோ உலக நாடுகளில் ரஷ்யா தனக்கென முதல் இராணுவ பலத்தை வைத்துள்ளது . இந்த நாட்டுடன் எந்த நாடும் தனி ஒரு நாடாக சென்று இதுவரை போர் புரிந்ததில்லை ...\nபிரபாகரனை காப்பாற்ற இலங்கை வந்த கப்பல் – கில்லாரி ஒபாமா அபுரிந்த இரகசிய நகர்வு ..\nபிரபாகரனை காப்பாற்ற இலங்கை வந்த கப்பல் - கில்லாரி ஒபாமா அபுரிந்த இரகசிய நகர்வு .. பிரபாகரனை காப்பாற்ற வந்த சி.என்.எஸ் 1 என்ற கப்பல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கா ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த ...\nபுலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்” – கஜேந்திரகுமார் கண்டு பிடிப்பு – சர்ச்சையை கிளப்பிய பேச்சு – வீடியோ\nபுலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்” – கஜேந்திரகுமார் கண்டு பிடிப்பு - சர்ச்சையை கிளப்பிய பேச்சு - வீடியோ தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த சிறுவர்கள் வறுமைகாரணமாகவே போராட்டத்தில் இணைந்துகொண்டதாகவும் பதினெட்டுவயது வரையில் அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களை போருக்கு விடுதலைப்புலிகள் அனுப்புவதாக ...\nசீனாவின் தென்கடல் பகுதியில் அமெரிக்கா போர் கப்பல் முற்றுகை – முறுகல் தீவிரம் ..>\nசீனாவின் தென்கடல் பகுதியில் அமெரிக்கா போர் கப்பல் முற்றுகை - முறுகல் தீவிரம் ..> தென் சீனாவின் சர்ச்சைக்குரிய தீவு பகுதி ஒன்றில் பலம் வாய்ந்த மிதக்கும் கடல் படை முகாம் ஒன்றை சீநா அமைத்து வருகிறது . மேற்படி கடல் படை ...\nஇலங்கை அரசை ஐநா தண்டிக்க முனைவதற்கு தமிழர்களே காரணம் – சரத் பொன்சேகா குமுறல்\nஇலங்கை அரசை ஐநா தண்டிக்க முனைவதற்கு தமிழர்களே காரணம் - சரத் பொன்சேகா குமுறல் .. இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற யூத்த குற்ற சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை ஆரசு மீது ஐநா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . பாதிக்க ...\nபுதியவகை டாங்கியை வெள்ளோட்டம் விட்ட சீனா அதிர்ச்சியில் உலக சண்டியர்கள் ..\nபுதியவகை டாங்கியை வெள்ளோட்டம் விட்ட சீனா அதிர்ச்சியில் உலக சண்டியர்கள் .. உலகின் மிக வாளர்ந்து வரும் நாடுகள் பட்டியலிலும் ,அமெரிகாவை வீழ்த்தி முதலாவது வல்லரசாக உருவாக்கம் பெறும் நிலையில் சீனா அரசியல் ,பொருளாதாரம் ,ஆயுத ,தயாரிப்புக்களில் அதிகம் சாதனை படைத்து ...\nஐநாவில் இன்று பெரும் போர் – இலங்கை தொடர்பில் வெளியிட பட போகும் புதி��� அறிக்கை ..\nஐநாவில் இன்று பெரும் போர் - இலங்கை தொடர்பில் வெளியிட பட போகும் புதிய அறிக்கை .. இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அதன் செயலரினால் இலங்கை தொடர்பிலான புதிய அறிக்கை ஒன்று வெளியிட பட ...\nபுட்டினை காத்திருந்து பழிவாங்கிய அமெரிக்கா உளவுத்துறை -தேர்தல் இணையங்கள் கைக் -வாக்கு இயந்திரங்களுக்கு பூட்டு ..\nபுட்டினை காத்திருந்து பழிவாங்கிய அமெரிக்கா உளவுத்துறை -தேர்தல் இணையங்கள் கைக் -வாக்கு இயந்திரங்களுக்கு பூட்டு .. அமெரிக்கா தேர்தலில் ஆளும் டிரம்பை ரஷ்யா உளவுத்துறையை வாக்குகளை அபகரித்து கைக் பண்ணி டிரம்பை வெற்றி பெற வைத்தது மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் ...\nமின்சாரம் ,தண்ணீர், வழியாக பிரிட்டன் மீது ரஷ்யா எவ்வேளையும் தாக்கலாம் பதட்டம் அதிகரிப்பு -\nமின்சாரம் ,தண்ணீர், வழியாக பிரிட்டன் மீது ரஷ்யா எவ்வேளையும் தாக்கலாம் பதட்டம் அதிகரிப்பு - பிரிட்டனில் ரஷ்யாவின் முன்னாள் உளவாளிகள் என கருத படும் செல்வந்தர் மற்றும் அவரது மகள் ஆகியோர் விஷம் வைத்து படுகொலை புரிய பட்டனர் இந்த நிலவரங்களை ...\nஅமெரிக்கா விமானங்களில் பொருத்த பட்டுள்ள நவீன ஏவுகணைகள் – வீடியோ\nஅமெரிக்கா விமானங்களில் பொருத்த பட்டுள்ள நவீன ஏவுகணைகள் - வீடியோ அமெரிக்க அவிமந்த்தில் தற்போது புதிய வகை ஏவுகணைகள் பொறுத்த பட்டுள்ளன . இவை நிலத்தடி பதுங்குகுழிகள் ,மலைகளை துளைத்து சென்று தாக்கும் அதி திறன் படைத்தவை . அவ்வாறான ஏவுகணைகளே இப்போது படைகள் ...\nநடுங்க வைக்கும் விமான தரை இறக்கங்கள் – பதற வைக்கும் வீடியோ\nநடுங்க வைக்கும் விமான தரை இறக்கங்கள் - பதற வைக்கும் வீடியோ பயணிகள் விமான தரை இறக்கங்கள் பல இவ்வாறு தான் விபத்தில் சிக்கி வெடித்து சிதறுவது என்பது இந்த காணொளியை பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும் .\nசாவகச்சேரியில் புலிகள் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் குவிப்பு ..\nசாவகச்சேரியில் புலிகள் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு - இராணுவம் குவிப்பு .. இலங்கை - வடக்கு சாவகச்சேரி பகுதியில் நீர் குழாய் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது மண்ணில் புதித்து வைக்க பட்ட நிலையில் புபுலிகளது சீருடை மற்றும் ...\nஐ எஸ் தீவிரவாதிகளை வேட்டையாட ஈர்க்கிற்குள் நுழைந்துள்ள தென் கொரியாவின் 24 அதி உயர் சண்டை விமானங்கள் ..\nஐ எஸ் தீவிரவாதிகளை வேட்டையாட ஈர்க்கிற்குள் நுழைந்துள்ள தென் கொரியாவின் 24 அதி உயர் சண்டை விமானங்கள் .. ஈராக் நாட்டில் நிலை கொண்டு அந்த அரசுக்கு எதிராக போர் புரிந்து வரும் ஐ எஸ் தீவிரவாதிகள் ,மற்றும் குருதிஸ் ...\nவெடித்து சிதறிய ஆயுத கூடத்தின் மொத்த இழப்பு 12 பில்லியன் ரூபா – வெளியான அதிர்ச்சி தகவல் .\nவெடித்து சிதறிய ஆயுத கூடத்தின் மொத்த இழப்பு 12 பில்லியன் ரூபா - வெளியான அதிர்ச்சி தகவல் . இலங்கை - கொழும்பு கொஸ்கம பகுதியில் அமை பெற்ற ஆயுத கூடங்கள் தொடர்சியகா வெடித்து சிதறின இதனால் ஏற்பட்ட இழப்பு ...\n2 ரெயில்களில் பயணிகளிடம் நகை-பணம் கொள்ளை\n13 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து சீரழித்த கொடுமை\nஜீப்பில் குழந்தை பெற்ற கர்ப்பிணி\nஎதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்\nநடிகைகளுக்கு பாலியல் தொல்லை - நடிகை ஹனிரோஸ் கதறல்\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த தனுஷ்\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் - லட்சுமி மேனன்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் - படங்கள் உள்ளே\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் - வீடியோ\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nபாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nசினிமாவில் அரசியல் வேண்டாம் - ரஜினி அதிரடி முடிவு\nபாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால்களில் ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்\nகுதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nஇறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி ந���்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\nகருக்கலைப்பு செய்யாமல் கரு தானாக கலைந்து விடுவதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/10/blog-post_23.html", "date_download": "2018-06-25T17:21:48Z", "digest": "sha1:A42OIGENFQUOCNV25E2NCRMWVXS452M2", "length": 14263, "nlines": 143, "source_domain": "www.sfipuducherry.com", "title": "உலகம் முழுவதும் வீழத்தொடங்கும் முதலாளித்துவம்: | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஉலகம் முழுவதும் வீழத்தொடங்கும் முதலாளித்துவம்:\nஉலகம் . வால் ஸ்ட்ரீட்\n“முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை” - ஜூனியர் விகடன்\nவல்லரசு என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, இத்தனை காலமாகத் தனது நாட்டுக்குள் இருந்த ‘இன்னொரு அமெரிக்கா’வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது. அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்ற வர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங் களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது\nஅமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத் தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த10 ஆண்டுக ளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாததால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உருவெடுத்து வருகிறது.\nகடந்த 2007-08ல் அங்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அப்போது 1.5 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. பண நெருக்கடியில் சிக்கி, கடன்களை அடைக்க முடியாமல் திணறிய 50 லட்சம் பேரின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப்பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அன்றைய அதிபர் புஷ் அறிவித்தார். அது தங்களை முழுமையாகக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், தவறு இழைத்த நிதி நிறுவனங்களுக்கு 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைத்ததே, அந்தப் ‘பொருளாதார மீட்சி நடவடிக்கை’ யாக அமைந்தது. இதனால் ஏழை, மத்தியதர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்க வில்லை.\nஅப்போதுதான், ‘நம்மால் முடியும்.. மாற்றம் நிச்சயம்’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத் திலேயே முடிந்தது. அமெரிக்கப் பாணியைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இதுதான் நிலை. மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்து வந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத்தொடங்கின. ஒபாமா காலத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஓடியது. இதுதான் கார்ப்பரேட் உலக தர்மமாக மாறியது.\nபொறுத்துப்பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும் அக்டோபர் 15ம் தேதி, இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. உலகப் பங்கு வர்த்தகத்தின் கோயிலாகக் கொண்டாடப்படும் ‘வால் ஸ்ட்ரீட்’டை எதிர்த்து இந்த மக்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்கினார்கள். ‘வால் ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கினர். அது கடந்த சனிக்கிழமை அன்று உலகம் தழுவிய அளவுக்கு மாறியதுதான் அதிரடியான மாற்றம். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையிலான அனைத்துக் கண்டங்களிலும் 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின் டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினின் மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பங்குச்சந்தை வீதி என்று எங்கெங் கும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு... கார்ப்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு கட்டுவது\n'முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை’, ‘பங்குச்சந்தைகளை முட மாக்குவோம்’ ‘சர்வதேசச் செலாவணி நிதி யத்தை இழுத்து மூடுவோம்’, ‘கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’ ‘ஏழை- பணக்காரர் பிரிவினைக்கு முடிவு கட்டுவோம்’ என்று கோஷங்கள் விண்ணைப்பிளக்கின்றன. தன்னெழுச்சியுடனும் சமூக வலைதளங்கள் உதவியுடனும் ஒன்று கூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.\nஉலகம் முழுக்கப் பரவும் இந்தப் போராட் ங்களுக்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. இந்தப் போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழ் திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற ‘புரட்சி மட்டுமே தீர்வு’ என்று அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து விண் அதிர முழங்குகிறார்கள்.\nமுதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ, அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பார்த்து அனைத்து நாட்டு அரசாங்கங்களும் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளன.\nஅமெரிக்கா முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் நிச்சயம் நம்நாட்டிலும் நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/59564-anirudh-records-his-voice-for-thozha-film.html", "date_download": "2018-06-25T17:28:13Z", "digest": "sha1:6CTF5PBKFXLX6Z24BSRRTRWKZAFG7PI6", "length": 18001, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "கார்த்தி படத்தில் அனிருத் | Anirudh records his voice for Thozha film", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\nஅனிருத் தொடர்ந��து வெற்றிப் படங்களில் பணிபுரிந்து வருகிறார்.சமீபத்தில் காதலர் தினத்தன்று வெளியான அவரது ஆல்பம் ஒன்றும் இளைஞர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவர் இப்போது நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா,ஆகியோர் நடிக்க பி. வம்சி இயக்கும், கோபி சுந்தர் இசை அமைக்கும் , பி வி பி சினிமா தயாரிக்கும் 'தோழா' படத்தில் டைட்டில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.\n'தோழா' இரு வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வரும் இரு நண்பர்களைப் பற்றிய கதை.அந்த நடப்பைப் பிரதிபலிக்கும் பாடல் ஒன்றை தலைப்புப் பாடலாகப் பதிவு செய்ய எண்ணினோம்.\nஅந்தப் பாடலை அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என இயக்குனரும் , இசை அமைப்பாளரும் முடிவெடுத்தார்கள்.உடனே அனிருத்தை அணுகினோம், அவரும் சற்றும் தயக்கம் இன்றி ஒப்புக் கொண்டார்.\n'தோழா என் உயிர் தோழா' என்று தொடங்கும் இந்தப் பாடல் , இனி வரும் காலங்களில் தோழமையைக் குறிக்கும் பாடலாக இருக்கும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம். என்று 'தோழா' படக்குழுவினர் சொல்கின்றனர். இந்த மாதம் 26 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகவிருக்கின்றன.\n``சீரியல் ஆவி, ரியல் ஆவி.. சஞ்சீவ் வெளியேறிய பின்னணி\" ’யாரடி நீ மோகினி’ ’ஷூட்\n`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா' - வெடிக்கிறார் சீமான்\n’ - அரசியலிலிருந்து ஒதுங்கும்\n\"நண்பர்களுக்கு பார்ட்டினு சொல்லி படம் எடுத்துட்டேன்\" - 'லென்ஸ்' இயக்குநரின\nகண்பார்வை மங்கும்... தோல் எரியும்... DNA கூட பாதிக்கும்... ஆபத்தான தாவரம்\nஉலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்ய\nபிறந்த நாள் முதல் ஒரு வயது வரை... குழந்தைக்குத் தர வேண்டிய உணவுகள் #ChildCare\nசேலத்துக்கு ராணுவ பீரங்கி கொண்டுவரப்பட்டது ஏன்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசி���ல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nபொன்ராம் படத்தில் லாரன்ஸூக்கு இரட்டைவேடங்கள்\nஅலோ... சென்னை, ஏ.ஜி.எஸ் தியேட்டர் நிர்வாகத்தின் கவனத்துக்கு... - ஒரு வாசகரின் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sandanamullai.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-06-25T17:21:33Z", "digest": "sha1:UTJPHLCYHO3LULAFWQU3DJRZVCXDSSGS", "length": 63305, "nlines": 583, "source_domain": "sandanamullai.wordpress.com", "title": "என் குழந்தைக்கான பள்ளி | சித்திரக்கூடம்", "raw_content": "\nPosts filed under: ‘என் குழந்தைக்கான பள்ளி‘\nபள்ளி செல்ல விரும்பு… பாடம் வெல்லக் கரும்பு\nபள்ளி தான் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கும் கூடம். அது அருமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லா பெற்றோருடைய கனவு. ஆனால் நினைத்தபடி எல்லாம் நடக்குமா என்பது நடைமுறை சிக்கல்.\nஅருகில் இருக்கும் ஒரு நல்ல பள்ளி என்பதே எனது எண்ணமாக இருந்தது. நான் படித்தது அரசு பள்ளி என்பதால், பிரபல பள்ளிகளைத் தேடிச் செல்ல எண்ணவில்லை. வீட்டின் அருகில் இருக்கும் நல்ல பள்ளிகள் என்றே பார்த்தேன்.\nமுதலில் ப்ளே ஸ்கூல் தேவைப்படாது என்று எண்ணினேன். ஆனால் இரண்டு வயதில் இருந்து விளையாட துணை தேடும் குழந்தையின் ஆர்வம் கண்டு, இரண்டரை வயதில் ப்ளே ஸ்கூல் சேர்த்தேன்.\nப்ளே ஸ்கூலில் நான் எதிர்பார்த்தவை:\n– குழந்தைகள் குஷியாக பொழுது போக்குமாறு ரைம்ஸ், கதை விளையாட்டு போன்றவை. பாடம் தேவையில்லை\n– அளவான எண்ணிக்கையில் குழந்தைகள்\n– அதிக பணம் கேட்கும் பள்ளியோ, ஏ.சி வசதியோ நான் தேடவில்லை. என் குழந்தைகளுக்கு பள்ளியில் ஏ.சி என்பது என்னைப் பொறுத்தவரை சுகம். பள்ளியில் அந்த சுகம் தேவை இல்லை என்பது எனது கருத்து.\nஅடுத்து பள்ளியில் போடும்பொழுது, மெட்ரிக், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ என்று இருந்ததில் மெட்ரிக் (அ) சி.பி.எஸ்.இ என்று முடிவு செய்தோம். மற்றவற்றைப் பற்றி எதுவும் புரியாததால் இந்த முடிவு. எல்.கே.ஜி நேர்முகத்திற்கு நந்தினியை அழைத்துச் சென்றேன்.\nஅவள் ஒரே அழுகை. சற்று நேரம் பொறுத்து என்னுடன் வர சம்மதித்தாள். ஆசிரியர்களின் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்ததது. ஓரளவு பெரிய மைதானம் இருந்தது.\nகுழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசினார���கள். குழந்தைக்கு புரியாவிட்டால் திரும்ப புரியுமாறு சைகைகளுடன் பேசினார்கள். சற்று நேரத்தில் குழந்தை அவர்கள் சொல்வதைச் செய்வது அழகாக இருந்தது. உதாரணத்திற்கு, “ஹாப்” என்றார்கள். புரியவில்லை என்றால், கையால் சைகை செய்து “ஹாப்” என்றார்கள். குழந்தை குதித்தது.”புட் திஸ் இன் டஸ்ட்பின்” என்றார்கள். குழந்தை விழித்தது. “பேப்பரை காட்டி, குப்பை கூடையைக் காட்டி, புட் திஸ் இன் டஸ்ட்பின்” என்றார்கள். குழந்தை செய்தது. பின்பு வண்ணம் தீட்டல், எண்ணுதல், அடுக்கி வைத்தல், சாப்பிடும் பொருட்கள் (எதெல்லாம் சாப்பிடக்கூடியவை எனக் கண்டுபிடிக்க வேண்டும். போன் சாப்பிடும் பொருளாகச் சொன்ன பொழுது, போனை சாப்பிடுவாயா என்று கேட்டு சரி செய்தார்கள்) என குழந்தையை மிகவும் சிரமப்படுத்தாது அவர்களது செளகரியத்திற்கு கேள்வி கேட்டது பிடித்திருந்தது. இன்னொரு அழுகை தாங்காது என்று அங்கேயே சேர்த்தோம்.\n– தமிழ் இரண்டாவது மொழியாகவும் இந்தி மூன்றாவது மொழியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.\n– ஹோம்வர்க் என்று மென்னியைப் பிடிக்க கூடாது என்றும் நினைத்தோம்.\n– ஒரு வகுப்பில் அளவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். முதலில் 30 என்றார்கள். பள்ளி வளர வளர சில சமயம் 35 கூட பார்க்கிறோம்.\n– லேப்டாப் போன்ற hifi வேண்டாம் என்றே தோன்றியது.\n– போக்குவரத்து வசதி பார்த்தோம். வீட்டின் அருகில் வேன் ஏறி/இறங்கும் வசதி இருந்தது\nஇவர்கள் பள்ளியில் பிடித்த சில விஷயங்கள்:\n1. பாடங்களின் சுமை மெல்ல மெல்ல கூடும். எல்.கே.ஜி, யு.கே.ஜியில் தேர்வுகள் கிடையாது. நம்மிடம் சொல்லாமல் அவர்களே அவர்களை பரீட்சித்து ரிப்போர்ட் தருவார்கள். ரிப்போர்ட்டில் அவர்களது பல்வகை திறன்களும் மதிப்பிடப்பட்டிருக்கும். அவர்களது ஆர்வங்களையும், முன்னேற்றங்களையும் வகுப்பாசிரியர் கைப்பட குறிப்பிட்டிருப்பார். ஒன்றாம் வகுப்பில் இருந்து தேர்வுகள் தொடங்கும். பெரும்பாலும் வாரத்தில் ஒரு தேர்வே இருக்கும். எனவே படிப்பது எளிதாகும். எப்படி என்றாலும் முட்டி மோதி தான் படிக்க வேண்டும்.\n2. ஹோம்வர்க் கிடையாது (அ) மிகக் குறைவு\n3. ஆங்கிலம் பேசும்திறன் முன்னேற்ற வீட்டில் இருந்து அவர்களுக்கு பிடித்த பொம்மையைக் கொண்டு வந்து அது பற்றி பேசச் சொல்வார்கள். குழந்தைகள் ஆர்வமாக பொம்மையை எடுத்துக் கொண்டு அது பற்றி பேசக் கற்றுக் கொள்வார்கள்.\n4. பாடம் தவிர வேதம், வெஸ்டர்ன் ம்யூசிக், நடனம், நீதிபோதனை, பொது அறிவு என்று பல விஷயங்கள் உண்டு. மூன்றாம் வகுப்பு வரை “தின்கிங் ஸ்கில்ஸ்” என்று ஒரு பேப்பர் இருக்கும். அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு அவர்களது மூளைத்திறனை மேம்படுத்தும் கேள்விகள் உள்ளது. கண்டிப்பாகப் படித்து ஒன்றும் பண்ண முடியாது. இவர்கள் ஆண்டு விழாவைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ஆசிரியர்/குழந்தைகளின் முயற்சி வெளிப்படும்.\n5. வண்ண நாள், ப்ரூட் சாலட் நாள், சமூக நாள் என்று சில நாட்களுடன் பண்டிகை நாட்களும் கொண்டாடுவார்கள். கொலுவிற்கு குழந்தைகளே கொலுவாக இருப்பார்கள். கிறிஸ்துமசுக்கு எல்லோரும் அவரவர் வகுப்பில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்கு பலகாரங்கள் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் அவர்தம் வழியில் குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுக்க முயல்வார்கள். உதாரணத்திற்கு வகுப்பில் ஒவ்வொருவரும் சுழல்முறையில் ஏதாவது ஒரு பொறுப்பை ஏற்றிருப்பார்கள்.\n6. “அப்சர்வேஷன் டே” என்று ஒரு நாள் நம் குழந்தைகள் வகுப்பில் கற்றுக்கொள்வதையும் ஆசிரியர்கள் கற்பிப்பதையும் காணலாம்.\n7. குழந்தைகள் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அறியும் பொழுதே அவர்கள் எவ்வளவு தூரம் இவர்களுடன் பழகுகிறார்கள் என்று புரியும்.\n8. நான்காம் வகுப்பில் இருந்து, ஒவ்வொரு வகுப்பிலும் அனைவரும் ஓரிரு முறையேனும் மற்ற பிரிவினருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும். வகுப்பில் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை உருவாக்கும்.\n9. மாதமொருமுறை ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடல் இருக்கும்.\n10. அடிக்கடி ப்ராஜக்ட் என்று பெற்றோருக்கு வேலை கொடுத்தாலும் அது குழந்தைகளின் புரியும் திறனுக்கு என்று உவப்புடன் செய்தால் சுவாரசியம் தான். செடிகள் பற்றி அறிய செடி வளர்த்து எடுத்துச் செல்வார்கள், ஏதேனும் கருத்தை மையமாக வைத்து சார்ட், மாடல் எல்லாம் செய்யச் சொல்லி வகுப்பை அலங்கரிப்பார்கள்.\nஎல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. ஆசிரியர்களும் அப்படியே. எல்லோரும் ஒன்று போல் பயிற்சி எடுத்துக் கொண்டால் பிரச்னை இருக்காது ��ன்று எண்ணுகிறேன்.\nஅடுத்தது… கழிப்பறை. பள்ளியில் பிள்ளைகள் இல்லாதவரை சுத்தமாக இருப்பது போல் இருக்கிறது. அதன் பின் இதற்கு தீர்வு உண்டா என் தோழிகளிடமும் விசாரித்த வரை, பிரபலமான பள்ளிகள் உட்பட, கழிப்பறை சுத்தம் என்று எந்த் பிள்ளையும் சொன்னதாகத் தெரியவில்லை. அது வீட்டின் சுத்தம் முன்பு தோற்றுப்போவதாலா அல்லது மிகச் சிரமமான விஷயமா என்று புரியவில்லை. பள்ளி செல்லும் பொழுதெல்லாம் சம்மந்தப்பட்டோரிடம் சொல்கிறோம்; அதன் பின் பரவாயில்லை என்று சொன்னாலும் பிள்ளைகள் கழிப்பறை செல்லத் தயங்குகிறார்கள். பணம் கட்டி பள்ளி சேர்த்தாலும் கழிப்பறை விஷயம் மட்டும் மாறுவதில்லை. இந்திய மனப்பாங்காக அதையும் சகிக்கிறோம். இதைப் பற்றி உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.\n7 பின்னூட்டங்கள் ஜூலை 29, 2009\nஸ்கூல்..ஸ்கூல்…விச் ஸ்கூல் டூ யூ சூஸ்\nமூன்று வயதுக்குப் முன்பே பப்புவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இருவரும் பணிக்குச் செல்லும் சூழல். மூன்று மாதத்திலிருந்து பப்புவை பார்த்துக்கொள்ள இவர்களின் உதவியிருந்ததால் மூன்று வயதுக்குப் பிறகுப் பார்த்துக்கொள்ளலாமென்று ரொம்பவும் மெனக்கிடவில்லை. வீட்டுக்குக் கொஞ்சமாவது அருகிலுள்ள – வேளச்சேரி, தாம்பரம் ஏரியாக்களில்தான் சேர்த்தாகவேண்டுமென எண்ணி, இணையத்தில்/தெரிந்தவர்களிடம் கேட்டு/நேரடியாக போனில் விசாரித்துத் தயாரித்த பள்ளிகளின் லிஸ்ட் இதோ இதையெல்லாம் நான் விசாரிக்கும்போது பப்புவிற்கு இரண்டேகால் வயது். Partially potty trained. ஏனோ ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை.\nஆனால் இரண்டரை வயதில் வீட்டில் பப்புவை சமாளிக்க முடியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி விடுப்பு அல்லது விட்டுச் செல்லும் ஆயாக்கள் போன்ற சூழ்நிலைகளால் இரண்டு மணிநேரமாவது ஒரு மாறுதலுக்காக வெளியில் அனுப்பலாமென்று முடிவு செய்தோம்.அப்போதுதான் வீட்டுக்கு அருகிலேயே இருந்த பிரபலமான இண்டர்நேஷனல் பள்ளியின் கிளை யை விசாரிக்க நேர்ந்தது. ஃப்ளாப்\nபப்புவுக்கான பள்ளியைத் தேடும்போது என் மனதிலிருந்தவை இவைதான்,\n1. வீட்டுக்கு அருகில் இருக்கவேண்டும். வேன் வசதி இருக்க வேண்டும். கண்டிப்பாக மெட்ரிக்குலேஷன் வேண்டாம்\n2. ஷூ-சாக்ஸ் போட வற்புறுத்தக்கூடாது. (I hated to wear them.வெயிலில் எதற்கு ஷூவும் சாக்ஸூம்) சுகாதாரமாக இருக்கவேண்டும். (டாய்லெட்டுகள் சின்னக்குழந்தைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்) சுகாதாரமாக இருக்கவேண்டும். (டாய்லெட்டுகள் சின்னக்குழந்தைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்\n3. பெரிய மைதானத்துடன் இருக்க வேண்டும்.\n4. தினமும் பள்ளிக்குச் செல்ல ஆர்வத்தைத் தூண்டுமிடமாக இருக்கவேண்டும். அதாவது, பார்க்குக்கு செல்வதற்கு எவ்வளவு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கிளம்புவாளோ அது போல (இல்லையெனில், எங்கள் பாடு திண்டாட்டம்தான். அவள் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் எங்கள் வேலை பாதிக்குமே… (இல்லையெனில், எங்கள் பாடு திண்டாட்டம்தான். அவள் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் எங்கள் வேலை பாதிக்குமே…\nபின்னர் இணையத்தில் வாசித்தபோது மாண்டிசோரி பற்றி விளக்கமாகத் தெரிந்துக்கொண்டேன். பப்புவிற்கு இரண்டேமுக்கால் வயதானபோது அவளைப் பள்ளியில் சேர்த்தாக வேண்டியக் கட்டாயத்துக்கு ஆளானோம். அருகிலிருந்த மாண்டிசோரி பள்ளி ( AMIஇனால் அங்கீகரிக்கப்பட்டது) – அணுகினோம்.\n1. ஒரு வகுப்பிற்கு 20-25 பிள்ளைகள் மட்டுமே. இரு ஆன்ட்டிகள் மற்றும் ஒரு உதவியாளர்.\nபத்து வருடங்களாக இருந்தாலும், ஐந்தாம் கிரேட் வரை மட்டுமே.\n2. நான் எதிர்பார்த்த பெரிய மைதானம் கிடையாது. சின்னதுதான். ஆனால், பெரிய ஆன்ட்டி சொன்னது, “மாண்டிசோரி சூழலுக்கு மைதானமேத் தேவையில்லை. அங்கு செய்யும் எல்லா பயிற்சிகளுமே மான்டிசோரி வகுப்புச் சூழலிலேயே கிடைத்துவிடுகிறது”.\n3. பப்புவிற்கு எந்த இண்டர்வியூவுமே இல்லை. எழுதுவதற்கு நான்கு வயதுக்குப் பிறகே. விருப்பமிருந்தால் எழுதலாம். எழுத்துகளும் மூன்றரை வயதுக்குப் பின்னரே ஏனெனில், எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரி இல்லை. தனித்துவமானவர்கள்.\n4. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 12.15க்கு முடியும். நடுவில் 10.30 க்கு 30 நிமிட நேர இடைவேளை. (இது இரண்டரை வயதிலிருந்து – மூன்றரை வயதினருக்கு)\n5. முதல் இரண்டு டெர்ம்கள் வரை பப்பு ஷீ-சாக்ஸ் போட்டது இல்லை.சாதாரண செருப்புதான்.\n6. மூன்றரை வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பள்ளி நேரங்களிலேயே, ஆக்டிவிட்டீஸ் தவிர கராத்தே/யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது.\n7. ரேங்க் கிடையாது. பரிட்சைகள் கிடையாது. Only Assessments. போட்டி என்பது அடுத்தவருடன் அல்ல..தான் முன்பு செய்ததை இன்னும் பெட்டராக செய்யவேண்டும் என்பதுதான் குறிக்கோள்\nசேர���க்கும்போது ஒரு அரைகுறை மனதோடுதான் சம்மதித்தேன். அடுத்த வருடம் வேறு இடத்தில் சேர்த்துவிடலாமென்று. ஏனேனில் நானும் இதேபோல ஒரு சின்னப் பள்ளிக்கூடத்திலேதான் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். ஆம்பூரின் சூழல் வேறு. ஆனால் சென்னைப் போன்ற பெருநகரத்தில் இருந்துக்கொண்டு, நல்ல எக்ஸ்போஷர் கிடைக்காமல் போய்விடக்கூடாதென்றும் உள்ளுக்குள் ஒரு எண்ணம். ஆனால் இப்போதோ, பள்ளியின் அணுகுமுறை, பப்புவிடம் தெரியும் தன்னம்பிக்கை, தனிப்பட்ட கவனம், மாண்டிசோரிக் கல்விமுறையின் நன்மைகள் கண்டபின் இங்கேயே தொடருவதாக உத்தேசம்\n9 பின்னூட்டங்கள் ஜூலை 28, 2009\nஇந்த தொடர் இடுகை எழுதி பதிநைந்து நாள் ஆகி விட்டது, தாமதத்திற்கு மன்னிக்கவும்.\nவர்ஷா பிறக்க பத்து நாட்கள் இருக்கும் போது தான் நாங்கள் கோவை வந்தோம், அது வரை திருப்பூரில் இருந்தோம். குழந்தை பிறந்து வளர்ந்து இரண்டரை வயது ஆகும் போது ரொம்ப நல்ல பேசுவாள், தெளிவாக திருக்குறள், சின்ன பாடல்கள் எல்லாம் சொல்லி குடுத்து இருந்தேன். பக்கத்தில் இருக்கும் ஒரு ப்ளே ஸ்கூலில் இரண்டு மணி நேரம் தினமும் அனுப்பி வைப்பேன். ஸ்கூல் சேரும் வயது என்ற போது கோவையில் இருக்கும் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினைந்து பள்ளிகள் பார்த்தேன், நாங்கள் இருப்பது நகரின் மைய பகுதி, எல்லா பள்ளிகளும் குறைந்த பட்சம் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.\nபள்ளிகளுக்கு முக்கிய தகுதி யாக நான் எதிர்பார்த்தது:\n# குழந்தைகளை குழந்தைகளாக நினைக்க வேண்டும்,\n# ஹோம் வொர்க், படிப்புன்னு ரொம்ப தொல்லை பண்ண கூடாது,\n# மொழி ஒரு முக்கிய விஷயம், என்னதான் நாம் தமிழ் என்று கதறினாலும் ஆங்கிலம் நன்றாக பேச வர வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன், வரும் காலத்தில் குழந்தைகள் மிக கடுமையான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும், நாம என்ன நாற்காலியில இருக்கோம் தமிழ் மட்டும் படிச்சு மந்திரி ஆக.. ( சிரிங்கப்பா)\n# போட்டிகளில் தொடர்ந்து ஊக்கம் தரும் பள்ளியாக இருக்க வேண்டும்.\n# ஒரு குறிப்பிட்ட மதமோ, ஜாதியோ அதிகமாக இருக்கும் பள்ளிகள் வேண்டாம் என்பதும் என் எண்ணம்.\n# பள்ளி நல்ல சுற்று புறத்துடனும், கலாச்சாரத்தை கற்று கொடுக்க வேண்டும்.\n# மிக முக்கியமாக கழிப்பறை வசதிகள் நன்றாக இருக்க வேண்டும்.\n( இத்தனையும் இருக்கணும் நா நான் படித்த ஸ்ரீ வா���வி வித்யாலயம் ஸ்கூல் தான் போகணும், அது ரொம்ப தூரம் ஆச்சே)\nமுதலில் பள்ளிகளில் ஒரு வரிசை பட்டியல் தயார் செய்தேன், நானும் என் கணவரின் தங்கையும் ஒரு நல்ல நாளில் காலையில் கிளம்பினோம், , முதலில் நகரின் மிக புகழ் பெற்ற நூற்றி ஐம்பது வருட பாரம்பரியம் கொண்ட ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளி, அங்கே பெற்றோர் குறைந்த பட்சம் ஒரு கார் வைத்திருப்பது விரும்பத்தக்க தகுதியாக இருந்தது…இது ஆவறது இல்ல..\nஅடுத்து: என் மனதில் இந்த பள்ளியில் சேர்த்தலாம் என்று நினைத்தேன், ஆனால் இது shift முறையில் செயல் பட்டதால் ஊரெங்கும் கிளைகள் கொண்ட பவன் பள்ளியும் லிஸ்டில் கழிந்தது.\nநகரின் பெண்கள் பள்ளி ஒன்று காலை விண்ணப்பம் வாங்க முதல் நாள் இரவே துண்டு போட்டு வைக்கணுமாம், ஆனால் படிப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவார்கள், கண்டிப்பான பள்ளி என்று பெயர் பெற்றது, என் வீட்டில் இருந்து ரொம்ப தொலைவு அதனால் அதுவும் அடிபட்டது.\nரயில் நிலையம் அருகில், கலை கல்லூரி பின்புறம் இருக்கும் மூன்று பள்ளிகளில் ஒன்று நன்றாக இருக்கும் ஆனால் நம்ம அம்மிணி வயசு பத்து, பத்தாவது எழுதும் போது பிரச்சனை என்றார்கள். சரி விடு ஜூட்டு…\nஇது போல் கழிப்பறை நன்றாக இல்லை, கட்டிடம் விழுந்துவிடுவது போல இருக்கு என்று சில பள்ளிகள் கழிக்கப்பட்டன,\nஇன்னும் ஒரு முக்கியாயமான விஷயம் நான் தனியாக பெண்கள் பள்ளியில் என் குழந்தைகளை சேர்க்க எனக்கு விருப்பம் இல்லை, இரு பாலரும் இருக்கும் பள்ளியில் தான் சேர்த்த வேண்டும் என்று முடிவு பண்ணி இருந்தேன்.\nஆகவே இப்போது படிக்கும் பள்ளி ( S.B.O.A.) ஓரளவிற்கு எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தது, கட்டணம் கொஞ்சம் ஏற்கனவே அதிகம் இப்போது மேலும் 50% அதிகரித்து உள்ளார்கள், அது பற்றி என் கருத்துகள் இங்கே.\nசின்ன வகுப்பில் தேர்வுகளே இல்லை, ஆசிரியர்கள் நன்றாக பழகுவார்கள், மாணவர்கள் அதிகம் இருப்பினும் தனி கவனம் செலுத்துகிறார்கள், படிப்பைத்தவிர மற்ற விசயங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள். இப்போது பாட்டு வழி படிப்பு என்னும் புதிய அறிமுகத்தில் இன்னும் நன்றாக இருக்கிறது. முக்கியமாக மொழி பயிற்சி மிக திருப்தியாக உள்ளது. சில பல தேவையில்லாத போராட்டங்களுக்கு பின் இந்த வருடம் பள்ளி புதுப்பிக்கப்பட்டு உள்ளது. நான் பெற்றோர் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளதால் நம் கருத்துகள் மற்றும் மற்றவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ள முடிகிறது.\nஎனக்கு மட்டும் பிடித்து என்ன செய்ய என் குழந்தைகளும் இந்த பள்ளியில் நன்றாகவே உணருகிறார்கள். வருடாவருடம் கொலுவிற்கு வர்ஷாவின் தோழர்கள் பெற்றோருடன் வந்து விழாவை சிறப்பிப்பார்கள். நானும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வு அதுதான்.\nப்ளே ஸ்கூலை பொறுத்தவரை எங்கள் பகுதியில் நல்ல பள்ளி இல்லை என்று கருதுகிறேன். நான் அனுப்பிய பள்ளிகள் எனக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் அனுப்பினேன். பாதியில் நிறுத்தி விட்டேன்.\n4 பின்னூட்டங்கள் ஜூலை 27, 2009\nஎன் பிள்ளைகள் படிக்கும் பள்ளி…\nமுல்லையின் பதிவின் தொடர்ச்சியாக இந்தப் பதிவு..\nபிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் முன் நாம் யோசிக்க வேண்டிய\nவிடயங்கள் நிறைய்ய.. சிலவற்றை இங்கு பார்ப்போம்.\n1. பள்ளி நம் வீட்டிற்கு அருகில் இருக்கிறதா\nகூட நியாயமான தூரம் அதிக பட்சமாக 5 கிமீ வரை இருந்தால்\n2. 100% ரிசல்ட் தரும் பள்ளி என்பதாலோ, பெயர் பெற்ற பள்ளி\nஎன்பதாலோ அந்த பள்ளியில் பிள்ளையை சேர்க்க நினைக்க\n3. அவர்கள் பெயரை தக்க வைக்கவும், 100 சதவிகித ரிசல்ட்\nதரும் மாணாக்கர்களுக்காகவும் தான் பள்ளி நடத்துகிறார்கள்.\n4. அனைத்து மாணவரும் 100% சதவிகிதம் எடுப்பது கஷ்டம்.\nசுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். சில பிள்ளைகளால்\nஅதிக மதிப்பெண் எடுக்க இயலாது(thanks to the mechale system 😦 )\n5. படிப்பு படிப்பு என்று பாடப்புத்தகத்தை மட்டுமே கவனிக்கும்\nபள்ளியில் பிள்ளையைய் சேர்க்க வேண்டாம். விளையாட்டு,\nஇசை, யோகா,போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரும்\nபள்ளியா என்று பார்ப்பது அவசியம்.\nகனிவாக நடத்துகிறார்களா என்பதை கவனித்து, விசாரிக்க\nவகுப்பில் எத்தனை மாணாக்கர்கள் இருக்கிறார்கள் என்பதையும்\n8. பொதுவாக நாம் பார்க்க தயங்கும் ஒருஇடம் அது\nபள்ளியின் கழிப்பறை. கழிப்பறை வசதி சரியாக இருக்கிறதா\nஎன பார்ப்பது மிக மிக அவசியம்.\n9. பள்ளியில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என\n10. கற்பது என்பதை ஒரு சுமையாக ஆக்காமல்\nகூடிய மட்டும் இனிமையாக ஆக்கும் பள்ளியா\nஎன்பது பார்க்கப் படவேண்டிய விடயம்.\nஎன் பிள்ளைகள் 7 வருடங்கள் கொழும்புவில்\nபிரிட்டீஷ் கல்வி முறையில் படித்தவர்கள்.\nஅங்கே ஹோம் வொர்க் கிடையாது, எல்லாம்\nப்ராஜக்ட் ச���ஸ்டம். படிப்பு ஸ்ட்ரெஸ் தரக்கூடியதாக\nஆஷிஷாவது 3 வருடங்கள் இந்திய பாடத்திட்டத்தில்\nபடித்திருந்தான். அம்ருதாவுக்கோ ஆரம்பமே அங்குதான்.\nஆரம்பக்கல்வி மாண்டிசோரி முறை + ப்ரீ ஸ்கூல் முறைக்\nஇங்கே ஹைதைக்கு வந்து பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றதும்\nஉடனடியாக முடிவெடுத்துவிடாமல், நண்பர்கள் சேர்த்திருக்கிறார்கள்\nஎன்பதற்காக அங்கே ஓடாமல் 1மாதம் முழுதும் இருந்து\nதினமும் 4 ஸ்கூல் சென்று தேடி மனதுக்கு பிடித்தால்\nமட்டுமே சேர்ப்பது என்று முடிவு செய்திருந்தோம்.\nசில பள்ளிகள் பள்ளி விடும் நேரம் சென்று எப்படி\nபெயர் பெற்ற சில பள்ளியில் பெற்றோரை மதிக்கவேயில்லை.\nஉட்கார வைத்துக்கூட பேசாமல், நிற்க வைத்தே பேசி\nஆஷிஷும் அம்ருதாவும் ஒரே பள்ளிக்குச் செல்ல\nவேண்டும். அப்போதுதான் விடுமுறை பரிட்சை\nபோன்றவை ஒரே நேரத்தில் இருக்கும், தயார்\nசெய்வதும் எளிது என்பதிலும் கண்டிப்பாக இருந்தோம்.\nஇப்போது படிக்கும் பள்ளி என் எதிர் பார்ப்புகளுக்குத்\nதகுந்த பள்ளி. பள்ளியில் யோகா, தபலா, நடனம்,\nபாட்டு ஆகியவை டைம்டேபிளில் கட்டாயம் உண்டு.\nஃப்ரெண்ட்லியான ப்ரின்சிபல், இன்னொரு தாயாய்\nபார்த்துக்கொள்ளும் ஆசிரியைகள், பிரச்சனை ஏதும்\nவந்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.\nநீச்சல் கட்டாய பாடம். இங்கே மற்ற பள்ளிகளில்\nசனிக்கிழமை கூட பள்ளி உண்டு. பாடம் நடக்கும்.\nஆனால் என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலோ\n9-12 மணி வரை. ஒவ்வொரு குழந்தையும்\n2 பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.\nநடனம், கராத்தே, சமையற்கலை, ஓவியம்,\nகைவண்ணம் என கொஞ்சம் பெரிய லிஸ்ட்.\nவகுப்பில் அதிகம் போனால் 28 மாணவர்கள்தான்.\nC.B.S.C வழிக்கல்வி. ஆனால் காலாண்டு, அரையாண்டு,\nஎனும் திட்டப்படி மாதாந்திர தேர்வுகள்\nநடைபெறும். 15,40,40 மார்க்குக்கு தேர்வுகள்.\nஒவ்வொரு பாடத்துக்கும் இப்படி தேர்வு நடைபெறும்.\nவருட இறுதியில் ஒவர் ஆல் அசெச்மெண்டில்\nஇவைகளுக்கு தலா 20 மார்க்குகள் கிடைக்கும்.\nஇவ்வளவு +கள் சொல்கிறேன். அதனால் Fees\nஅதிகமோ என நினைக்க வேண்டாம். எட்டாவது\nபடிக்கும் என் மகனுக்கு வருடத்திற்கு 17,000. இதில்\nடயரி,BADGE, BELT சேர்த்துதான் Fees.\n(கணிணி பயன்பாடு, நீச்சல், நியூஸ் பேப்பர் ஆகியவற்றிற்கு\nதனி கட்டணமில்லை) ஆந்திர பிரதேச அரசால்\nC.B.S.C வழிக்கல்வி பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்\nதொகையில் 40% குறைவாகத்தான் இந்தப் பள்ளியில்\nFees என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.\nஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் கட்டண\nபிள்ளைகளும் சந்தோஷமாக பள்ளிக்கு போய்\nஇப்படி ஒரு பள்ளிக்காகத்தான் தேடி அலைந்தேன்.\nசென்ற வருடம் புதுகையில் அப்பாவுக்குத்\nதெரிந்தவர்கள் ஹைதைக்கு மாற்றலாகி வந்த\nபொழுது எந்த பள்ளியில் சேர்க்கலாம்\nகேட்க என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை\nகை காட்டினேன். அவர்களுக்கும் திருப்தி.\n20 பின்னூட்டங்கள் ஜூலை 3, 2009\nஎன் குழந்தைக்கான பள்ளி – அறிவிப்பு\nதந்தையர் தினத்தை கருத்தாகக் கொண்டு இடுகையிட்டு கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் இந்த ஜூன் ஜுலையென்றாலே பள்ளிகள் ஆரம்பித்து விடும். புது பள்ளிக்கு சேர்க்கைக்கு அலைவது, எந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்று நமக்குள் பலவித கருத்துகள்/ எண்ணங்கள் இந்த ஜூன் ஜுலையென்றாலே பள்ளிகள் ஆரம்பித்து விடும். புது பள்ளிக்கு சேர்க்கைக்கு அலைவது, எந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்று நமக்குள் பலவித கருத்துகள்/ எண்ணங்கள் பள்ளிக்கு இல்லையென்றால் கூட, டே கேர் செண்டர்கள் அல்லது ப்ளே ஸ்கூல்கள் பள்ளிக்கு இல்லையென்றால் கூட, டே கேர் செண்டர்கள் அல்லது ப்ளே ஸ்கூல்கள்பள்ளிக்கூடம்/டே கேர்/ப்ளே ஸ்கூல்கள் இவற்றை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு கேள்விகள், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் – இந்த மாதம் இவற்றைக் குறித்து நாம் அனைவரும் பேசுவோமா\nகுழந்தை இரண்டு வயதானாலே நமக்குள் வரும் கேள்வி எப்படிபட்ட ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புவது அல்லது பள்ளிக்கு அனுப்புவது என்னென்ன தகுதிகள் இருக்கும் இடத்திற்கு நாம் நமது குழந்தைகளை அனுப்புவோம் என்னென்ன தகுதிகள் இருக்கும் இடத்திற்கு நாம் நமது குழந்தைகளை அனுப்புவோம் அல்லது என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறோம் அல்லது என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறோம் உங்கள் மகள்/மகன் படிக்கும் பள்ளியைத் தேர்ந்தெடுத்த காரணங்கள் என்ன உங்கள் மகள்/மகன் படிக்கும் பள்ளியைத் தேர்ந்தெடுத்த காரணங்கள் என்ன நீங்கள் பள்ளியின் பெயரை வெளியிட வேண்டிய அவசியமில்லை, ஆனால் ஏதோவொன்று உங்களுக்குள் தோன்றியிருக்கும் அல்லவா, இந்த பள்ளியில் நமது மகள்/மகன் சேர்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள், நன்றாக வளருவார்கள் என்று..அதை எங்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள். ���னைவருக்கும் உபயோகப்படும்.\nஉங்கள் குழந்தைகளை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லையெனில் என்ன மாதிரி பள்ளி/டே கேர்/ப்ளே ஸ்கூல்-ஐ தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றும் பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்ன மாதிரி போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, இடம் கிடைப்பதில் இருக்கும் சோதனைகள், ஏன் ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் இவ்வளவு போட்டி, என் ஆர் ஐ மக்களுக்கு மட்டுமான பள்ளிகள், குளிரூட்டபட்ட பள்ளிக்கூட அறைகள் பற்றி உங்கள் கருத்து…எல்லாவற்றையும் பேசுவோம் என்ன மாதிரி போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, இடம் கிடைப்பதில் இருக்கும் சோதனைகள், ஏன் ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் இவ்வளவு போட்டி, என் ஆர் ஐ மக்களுக்கு மட்டுமான பள்ளிகள், குளிரூட்டபட்ட பள்ளிக்கூட அறைகள் பற்றி உங்கள் கருத்து…எல்லாவற்றையும் பேசுவோம்அம்மாக்கள் வலைப்பூ வாசகர்களும் பங்களிக்கலாம்.\nலேபிள்கள் உங்கள் பெயர் மற்றும் என் குழந்தைக்கான பள்ளி\nபி.கு: அடுத்த மாதத்திற்கான தீம்கள் வரவேற்கப்படுகின்றன\n9 பின்னூட்டங்கள் ஜூலை 2, 2009\n0 – 5 வயதுவரை\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம்\nகுழந்தை உணவு – 8மாதம் முதல்……\nபோட்டி : 7-12 வயதுவரை\nமூன்று – ஐந்து வயது\n0 – 5 வயதுவரை\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம்\nகுழந்தை உணவு – 8மாதம் முதல்……\nபோட்டி : 7-12 வயதுவரை\nமூன்று – ஐந்து வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-25T18:02:46Z", "digest": "sha1:3PE7GJUSUAHM25JIVQUH4RLBWYTO7T2U", "length": 16760, "nlines": 373, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேனரி தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபௌலினோ ரிவெரோ (கனரியா கூட்டணி\nகேனரி தீவுகள் (Canary Islands) மொராக்கோவின் கடற்கரையை அடுத்துள்ள தீவுக்கூட்டமாகும். இவை எசுப்பானியாவின் கீழுள்ள தன்னாட்சிப் பகுதிகளாகும். இத்தீவுக்கூட்டத்தில் ஏழு முதன்மைத் தீவுகள் உள்ளன. அவை: லா பால்மா, லா கோம்ரா, எல் ஹீரோ, தெனெரீஃப், கிரான் கனரியா, லான்சரோட் மற்றும் ஃபுயுர்தெவென்டுரா. அடுத்த மூன்று தீவுகள் அலெக்ரான்சா, லா கிரேசியோசா மற்றும் மொன்டானா கிளாரா. இங்கு பேசப்படும் மொழி எசுப்பானியம் ஆகும். இந்த தன்னாட்சி பிரதேசத்திற்கு இரண்டு சமநிலையிலுள்ள தலைநகர்கள் உள்ளன: \"சான்டா குரூஸ் டெ தெனெரீஃப்\", \"லா பால்மா டெ கிரான் கனரியா\". ஒவ்வொரு தீவும் கடலின் அடியிலிருந்து பல ஆண்டுகளாக மேலே எழுந்த எரிமலைகளால் உருவானவை. தெனெரீஃப்பில் உள்ள தேய்ட் எரிமலை கனரி தீவுகளில் மட்டுமல்லாது எசுப்பானியாவிலேயே உயரமான மலையாகும்.\nஇங்கு இருந்த பழங்குடிகள் காஞ்ச் என அழைக்கப்பட்டனர். ஐரோப்பாவிலிருந்து முதலில் இங்கு குடியேறிய எசுப்பானியர் இவர்களுடன் சண்டையிட்டதில் பெரும்பான்மையினர் மடிந்தனர். எஞ்சியவர்கள் எசுப்பானிய பண்பாட்டுடன் கலந்தனர். பிற ஐரோப்பிய நாடுகளும் இத்தீவுகளை ஆளுமைப்படுத்த சண்டையிட்டன. ஆனால் இறுதியில் எசுப்பானியா உரிமை கொண்டது. பல கடற்கொள்ளையர்களுடனும் சண்டைகள் நடந்துள்ளன. மிக அண்மையில் எல்லைத் தகராறு மொராக்கோ நாட்டுடன் எழுந்துள்ளது.\nஎசுப்பானியர் குடியேற்றத்தைத் தொடர்ந்து இங்கு போர்த்துகீசியர்கள், பெல்ஜியத்தினர், மால்டா நாட்டவர் எனப் பலர் இங்கு குடியேறியுள்ளனர். அண்மைக்காலத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.\nஇந்தத் தீவுகள் இங்குள்ள இதமான வானிலை மற்றும் அழகான கடற்கரைகளுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு பப்பாளிப்பழம், வாழை முதலிய பழங்களை விவசாயம் செய்கிறார்கள். வாழையும் புகையிலையும் ஏற்றுமதியாகிறது.\nCanary Islands பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/marriage", "date_download": "2018-06-25T17:47:06Z", "digest": "sha1:ADCFLCLPHCZOHAUIQM7UW6XMZJEAVE37", "length": 10990, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Marriage News in Tamil - Marriage Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா\nசென்னை: தனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகவில்லை என்று நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார். கிக்ஆஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ள படம் 'செம போத ஆகாதே'. பத்ரி வெங்கடேஷ் இந்த...\n'கலக்கப் போவது யாரு' புகழ் நவீனின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்\nசென்னை: கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் மிமிக்ரி கலைஞர் நவீனின் 2வது திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வ...\nஇணை இயக்குநரை மணந்த ‘ரங்கூன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி\nசென்னை: ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - ஜஸ்வினி திருமணம் சென்னையில் நடைபெற்றது. கெளதம் கார்த்திக், சனா மக்புல் நடிப்பில் கடந்த வருடம் ரி...\nதிருமணச் செய்தியை மறுத்த நடிகை கௌசல்யாவின் புதிய முடிவு\nசென்னை : நடிகை கௌசல்யா 90-களில் முன்னணி ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர். 38 வயதான அவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெள...\nரஜினி மகளுடன் விவாகரத்தான ஓராண்டிற்குள் 2வது திருமணம் செய்த அஸ்வின்: வைரல் போட்டோ\nசென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவர் அஸ்வினுக்கு 2வது திருமணம் நடந்துவிட்டது என்று கூறி ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ரஜினிய...\nஆர்யாவை மரண பங்கமாக கலாய்க்கும் வீடியோ மீம்... செம வைரல்\nசென்னை : பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முயற்சித்து வரும் ஆர்யா, தற்போது 'சந்தனத் தேவன்', 'கஜினிகாந்த்' ஆகிய படங்களில் நடித்து வருகிறா...\nதங்க செயின் போட்டு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nநெல்லை : நடிகர் தனுஷ் தற்போது 'மாரி 2' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்...\n\"நாலு வருசம் ஒரு பொண்ணை காதலிச்சேன்...\" - விஜய் சேதுபதியின் காதல் கதை\nசென்னை: விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிப்பில் இந்த வாரம் பிப்ரவரி 2-ம் தேதி 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்...\nமுதல்ல நல்ல பையன் கிடைக்கட்டும்..\nசென்னை: எனக்கு இப்போதைக்கு திருமணம் இல்லை. காரணம் முதலில் நல்ல பையன் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா. அனுஷ்கா நடித்து விரைவில் தி...\nகல்யாணத்தால் ரிலீஸ் தள்ளிப்போகும் அனுஷ்கா படம்\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த மாதம் இத்தாலியில் திருமணம் செய்துகொண்...\nதிருமணம் பற்றி வரலட்சுமி சொன்னது இதுதான்\nசென்னை : நடிகை வரலட்சுமி 'போடா போடி', 'தாரை தப்பட்டை' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர். கடந்த சில வருடங்களாக ஹீரோயின் கேரக்டர் தவிர்த்த...\nபார்ட்டி அட் நைட்... மும்பையில் காதலருடன் ஊர் சுற்றும் கமல் மகள்\nமும்பை : கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் மும்பையில் இரவில் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. தன்னுடைய கா...\nஆனந்த் வைத்தியநாதனை கிண்டல் செய்யும் பாலாஜி, டேனியல்- வீடியோ\nபிக் பாஸ் மேடையில் அரசியல் பேசிய கமல்-வீடியோ\nநம்பர் நடிகையின் அட்ஜெஸ்ட்மென்ட் இதுக்கு தானா\nபிக் பாஸ் முதல் வாரத்தின் சுவாரஸ்யமே ஹவுஸ் மேட்ஸ் பட்ட பெயர்கள் தான்-வீடியோ\nநித்யா மீது கடும் கோவத்தில் இருக்கும் பாலாஜி-வீடியோ\nசெல்போன் திருட்டால், என்னலாம் லீக் ஆகுமோ என்று பீதியில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirashathas.blogspot.com/2011/03/blog-post_11.html", "date_download": "2018-06-25T17:23:18Z", "digest": "sha1:XDIYRLSXWASNJJLWLXJKLD63XUMW6NY6", "length": 17267, "nlines": 305, "source_domain": "pirashathas.blogspot.com", "title": "ரோஜாக்கள்: அப்பா...", "raw_content": "\nகாதல் வலி கவிதைகள் (4)\nதன் மார்பில் எனை தாங்கி\nமுகவரி அளித்து - அன்பின்\nஅகிலமதில் அடி எடுத்து வைக்க\nஅடி எடுத்து வைத்த நாள் முதல்\nபடிகள் பல தாண்டி நான்\nபயணிப்பதை பார்ப்பதற்கு - முன்னே\nஇரவு பகல் எனை சுமந்த\nதோழி பிரஷா தோழனாய் புகழ்பரப்பி வாழ்ந்திட வாழ்த்துக்கள்..\nஅருமையான வரிகள் வாழ்த்துக்கள் தோழி\nவணக்கம் தங்கள் படைப்புகள இந்த தளத்தில் இணைக்கவும்\nதகப்பனுக்காய் தவிப்புடன் ஒரு கவிதையா \nஈடு செய்ய முடியாத உறவுகளில் தாயும் தந்தையும் நிச்சயம் முதன்மையாக இருப்பார்கள்\nநல்ல வரிக் கோர்ப்பு.. அருமை அருமை..\nஉலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..\n@���ம்பி கூர்மதியன் ஆம் நீங்கள் தான் இன்று முதல் வாசிப்பாளன் என் கவிதைக்கு. ம் நன்றி. தோழியாவும் தோழனாவுமம் நானே...நன்றி\n@சண்முககுமார் திரட்டியில் பகிர்கின்றேன் நன்றி\n@எஸ்.கே உண்மை சகோரா. தாய் தந்தை எமக்காக எவ்வளவு உழைக்கின்றனர் நமக்காக....\nதலைப்பு ஈர்த்தது. தாய்ப்பாசம் பற்றி வரிந்து வரிந்து பலர் எழுதுவார்கள்; வித்தியாசமாய் அப்பாவைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். எனக்கும் அப்பாதான் பிடிக்கும்; அம்மாவை விடவும்...\nநெகிழ்ச்சியான கவிதை அருமை சகோ\nஅம்மாவைப்பற்றி இலக்கிய உலகில் கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன... ஆனால் அப்பா பற்றிய பதிவுகள் சொற்பமே..வாழ்த்துக்கள்\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nரொம்ப நல்லா இருக்குங்க பிரஷா :-)\n@சேட்டைக்காரன் மிக்க நன்றி சகோ\n@விக்கி உலகம் மிக்க நன்றி சகோ\n@Pari T Moorthy நன்றி மூர்த்தி\n@Ananthi (அன்புடன் ஆனந்தி) மிக்க நன்றி ஆனந்தி\n@சி.பி.செந்தில்குமார்உண்மை சார் வாழ்வில் அன்னை தந்தை சமமானவர்களே. நன்றி\nஎன் வாழ்க்கையின் பிரம்மனை படைத்தவனை பற்றி கவிதை படைத்ததாகவே உள்ளது நன்றி மா..\nஎன் என்பதை நம் என\nநல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்\nரொம்ப நல்ல வரிகள்.. ரொம்ப டச்சிங்கா இருந்ததுங்க.. நன்றி..\n//தன் மார்பில் எனை தாங்கி\nஎன் உயிரில் பாதி என் தந்தை.. என் தந்தைக்கோ நானே உயிர்... என் தந்தைக்கோ நானே உயிர்...\nபிரஷா...அப்பாவைப் பற்றிக் கவிதை எழுதுபவர்கள் மிகவும் குறைவு.மனதைத் தொட்ட வரிகள் அத்தனையும் \n@Ramani உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன் நன்றி ஜயா\n@பதிவுலகில் பாபுவாங்க பாபு நீண்ட இடைவெளிக்கு பன் மீண்டும் வருகைதந்துள்ளீர்.நன்றி\nபல வண்ண பூக்கள் அலங்கரிக்கும் சொந்தமதில் உள்ளப் பாசமலராய் வாசம் வீசியே என்னோடு இணைந்தவரே புவியிதனில் உம் வரவுக்காய் புலர்ந்திருந்த பொழுது...\nசின்ன சின்ன கதை பேசி சிரித்து மகிழ்வதற்காய் சென்ற பல பொழுதுகளில் சேர்ந்திருந்தோம் நாம்... சொந்தபந்தம் எதுவுமின்றி சொந்த கதை பல பேசி ந...\nஎண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்... சுற்றி சுற...\nஅதிசயங்கள் பல நிகழ்த்தி சாதனை பல புரிந்து சோதனைகள் வேதனைகளை ஏற்படுத்தி இனிதே விடைபெறும் 2010 ஆண்டே இன்முகத்துடன் வாழ்த்துச் சொல்லி ...\nமனித மனங்களின் தாரக மந்திரம் கண்ணீர்.. க��ல் என நீண்டு செல்லும் நினைவலைகளில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களின் உண்மையான நட...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஇழப்புகள் புதிதல்ல எனக்கு இருந்தும் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். ஆனால், சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய...\nவிதியேன எண்ணியே விலகிட்ட போதிலும் வழியதில் வந்தும் நிழல் போல் வலியது தொடருதே என்னை உறவுகள் உருவாகும் போது உணராத அர்த்தங்கள் உரு...\nதனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க...\nஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........\nபாவையிவள் பட்ட துயர் பகிடிக்கு கூட இந்த பாரினில் யாருக்கும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=32129", "date_download": "2018-06-25T17:07:47Z", "digest": "sha1:Z6PKMYG35CDAM3D2DRGUIBMY2KCVTZBA", "length": 9851, "nlines": 63, "source_domain": "puthithu.com", "title": "மாந்தையை வென்றது மக்கள் காங்கிரஸ்; தமிழருக்குத் தலைமை கொடுத்தார் றிசாட் பதியுதீன் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமாந்தையை வென்றது மக்கள் காங்கிரஸ்; தமிழருக்குத் தலைமை கொடுத்தார் றிசாட் பதியுதீன்\nமன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபையை, வரலாற்றில் முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.\nஇன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபையின் முதல் அமர்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) 15 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.\nயானை சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 03 உறுப்பினர்களும், சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த 01 உறுப்பினரும் செல்லத்தம்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nசெல்லத்தம்புவை எதிர்த்து தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட வேதநாயகம் மஹிந்தன் 06 வாக்குகளை பெற்றுக்கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 06 உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இருவரும், முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த இருவரும் ��டுநிலை வகித்தனர்.\nபிரதித் தவிசாளர் தெரிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்ட முஹம்மத் ஹனீபா முஹம்மத் தௌபீக் 15 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த 11 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூவரும், சுயேச்சைக் குழுவின் ஓர் உறுப்பினரும் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nஇவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முஹம்மத் செல்ஜி 07 வாக்குகளைப் பெற்றார். இவருக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 06 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரும் வாக்களித்தனர்.\nஇரண்டு உறுப்பினர்களை சபையில் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் உட்பட, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இருவரும் பிரதித் தவிசாளர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.\nஇந்த சபைக்கான உள்ளூராட்சித் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 11 உறுப்பினர்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 06 உறுப்பினர்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டு உறுப்பினர்களையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டு உறுப்பினர்களையும், சுயேச்சைக் குழு ஒரு உறுப்பினரையும் பெற்றுள்ளன.\nமாந்தை மேற்கு பிரதேச சபையில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணிக்கு தமிழர் ஒருவரை தலைமை வேட்பாளராக நிறுத்தி, அவரைத் தவிசாளராக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தமிழ் மக்கள் தமது நன்றிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.\n(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)\nTAGS: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்மாந்தை மேற்குறிசாட் பதியுதீன்\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nமுல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்ல��யன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு\nஉதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி\nதுருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nதந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-25T18:16:28Z", "digest": "sha1:QF7OU6I3J54RQTIZWG72NBN4BXX2TJNY", "length": 7293, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை! | Sankathi24", "raw_content": "\nதிங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை\nமத்திய அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் எதிர்வரும் காலங்களில் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளை கருத்திற் கொண்டும், தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் செயற்படுமாறு மத்திய மாகாண விவசாய, இந்து கலாச்சார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமத்திய மாகாணத்தில் வழமையாக தமிழர்களின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் பண்டிகைகள், விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டு வந்துள்ளது.\nஆனால் இவ்வருடம் அனைத்து தமிழ் மொழி மூலமான பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (15) முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைக்கு சேர்க்கவுள்ளனர்.\nஇந்நிகழ்வை தேசிய நிகழ்வாக நாடு முழுவதும் செயற்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக தைத்திருநாளின் மறுநாள் திங்கட்கிழமை (15) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியாதுள்ளது.\nமத்திய மாகாணத்தை பொருத்த வரையில் இனிவரும் தமிழர்களின் பண்பாட்டு விழா காலங்களில், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவற்கான ஏற்பாடுகளை தமிழ் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.\nசுழிபுரம் - காட்டுப்புலத்தில் பாடசாலை மாணவி கொலை\nகிணற்றில் இருந்து சடலம் மீட்பு, நால்வர் கைது...\nஓவி­யக் கலைக் கூடம் சாவ­கச்­சே­ரி­யில் திறப்பு\nவடக்கு மாகா­ணத்­தில் முதன்­மு­றை­யாக சித்­திர பாட மாண­வர்­��­ளின் சித்­திர பாட அடைவு\nவவுனியாவில் நீண்டகாலமாக வாழும் மலையக மக்களை இழிவுபடுத்தி உணர்வுகளைத் தூண்டும் வகையில்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சொன்னால் - அமெரிக்க குடியுரிமையை துறப்பேன்\nதந்திரமான முறையில் திருடிய குழுவினர் கைது\nமிகவும் தந்திரமான முறையில் மடிக்கணினி மற்றும் தங்க நகைகளை திருடிய குழு ஒன்றை\nநாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு\nதபால் சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார்.\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு\nதொட்டியடிப் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய கேதீஸ்வரன் மதுசுதா\nபசில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வேண்டும்\nநாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nபடகு கவிழ்ந்ததில் இருவர் மரணம்\nபடகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த இருவருடைய சடலங்களும்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silamaniththulikal.blogspot.com/2011/08/blog-post_29.html", "date_download": "2018-06-25T17:15:39Z", "digest": "sha1:SKWYX2B62VBERPCIGNBAIZAA4JAKS6ZT", "length": 4149, "nlines": 93, "source_domain": "silamaniththulikal.blogspot.com", "title": "சில மணித்துளிகள்: மோட்சம்", "raw_content": "\nஎன் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்\nமங்களகரமாய் மாறுகின்றது. . .\nஅது சரி யார் அவள்\nஹி.ஹி.ஹி.ஹி நண்பர் பிரணவனை கோர்த்துவுட்டுட்டம் இல்ல.எப்புடீ.\nதாவணி கூட அவள் மேனி தொட்ட பின்னர் தான் அழகாக மாறுகின்றது எனும் உண்மையினை உங்கள் கவிதை உரைத்திருக்கிறது.\nராஜ் அப்படியெல்லாம் யாரும் கிடையாது,கண்ணில் பட்டததை எழுதினேன் அவ்வளவுதான். . .சகா. . .\nஅவளைப் பற்றி எழுதிய எழுத்துக்கள் கூட மங்களகரம் தான். நன்றி கோகுல் சகா. . .\nஜி சகா, என்ன இப்பவே கண்ணகட்டுதா. . . நன்றி சகா\nநிச்சயம் சகா. அப்படியே தான். . .நன்றி நிரூ சகா. . .\nபூ கூட அவள் சூடியபின்தான் மலர்கிறதோ...நல்லாவே யோசிக்கிறீங்க பிரணவன்\nநிச்சயம் அப்படித்தான் ஸ்ரீராம் சகா. . .நன்றி. . .\nவாழ்த்துக்களுக்கு நன்றி குணா சகா. . .\nகாதலித்துப்பார் எல்லாம் அழகாக தெரியும் என்ற தத்துவப்படி அழகான கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sowmyathinkings.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-06-25T17:42:56Z", "digest": "sha1:3WXSBY5BNPOMAEV2ZLJ2TWLJKP46XRSH", "length": 3164, "nlines": 63, "source_domain": "sowmyathinkings.blogspot.com", "title": "நட்புடன் சௌம்யா.....: காற்று துளையிடும் இலை.", "raw_content": "வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்... சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...\nவெய்யில் உலரத் துவங்கிய பொழுதில்\nவெகு லாகவமாக காலத்தை கிழித்துக் கொண்டிருக்க\nவழிந்தோடும் உன்னை எடுத்து வாசம் கொள்ளும் காற்றின்\nஇருளடர்ந்த மரத்தினை சம்பவிக்கும் காற்று இலையொன்றைத் துளையிட்டுக் கொண்டிருக்கிறது..\nமழையானவள்.. உன் மனதாள்பவள்.. 2\nமழையானவள்.. உன் மனதாள்பவள்.. 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/General", "date_download": "2018-06-25T17:28:06Z", "digest": "sha1:MPUJM6SXRFJTX6IPH7PZEJEBXNITSU2A", "length": 7521, "nlines": 123, "source_domain": "tamilmanam.net", "title": "General", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nForrest Gump ஜென்னி இருவரின் காதலை புரிந்துக்கொள்வது மிக கடினம்\nThe post Forrest Gump ஜென்னி இருவரின் காதலை புரிந்துக்கொள்வது மிக கடினம் appeared first on Jackiecinemas ...\nமை ஆல் டைம் பேவரைட் ஐந்து விஜய் திரைப்படங்கள்\nThe post மை ஆல் டைம் பேவரைட் ஐந்து விஜய் திரைப்படங்கள் appeared first on Jackiecinemas . ...\nவிஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படங்கள்\nThe post விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படங்கள் appeared first on Jackiecinemas .\nடாக்டர் அன்புமணி சர்கார் போஸ்டர் சர்ச்சை டுவிட்\nThe post டாக்டர் அன்புமணி சர்கார் போஸ்டர் சர்ச்சை டுவிட் appeared first on Jackiecinemas .\nஆசிரியர் பகவான் ஒரு மாற்று பார்வை\nவருடத்துக்கு ஒரு முறைதான் அப்பாவை பார்பேன் – Gautham Karthik\nஇதே குறிச்சொல் : General\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?cat=5&paged=4", "date_download": "2018-06-25T17:39:42Z", "digest": "sha1:NFLA2557GAZ2MX6WC655VMBK2HDAU6GT", "length": 29108, "nlines": 180, "source_domain": "win.ethiri.com", "title": "உளவு செய்திகள் | ETHIRI.com - Page 4", "raw_content": "\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nகுஜராத் மாநிலத்தில் ஓடைக்குள் லாரி பாய்ந்த விபத்தில் 7 பேர் பலி\nநிரவ் மோடிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் - இன்டர்போல் விரைவில் அறிவிப்பு\nசென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nகளம் மாறும் ஏவுகணைகள் – தாக்குதல் இலக்கு எது ..\nகளம் மாறும் ஏவுகணைகள் - தாக்குதல் இலக்கு எது .. பதட்டமாகும் போர்க்களம் .. உலக நாடுகள் ஆயுத பரவலாக்கல் ,புதிய கண்டு பிடிப்புக்கள் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது ,கால நிலைகளுக்கு ஏற்பட்ட காலங்களில் புதிய வகை ...\nபிரிட்டன் சவுதிக்கு 48 அதி உயர் ரக சண்டை விமானங்கள் விற்பனை – சூடு பிடித்துள்ள ஆயுத விற்பனை ..>\nபிரிட்டன் சவுதிக்கு 48 அதி உயர் ரக சண்டை விமானங்கள் விற்பனை - சூடு பிடித்துள்ள ஆயுத விற்பனை ..> பிரிட்டன் நாடானது தற்போது சவூதி அரேபியாவுக்கு நாப்பத்தி எட்டு புதிய வகை 48 new Typhoon jets விமானங்களை ...\nகளமுனையில் திடீர் மாற்றம் டிரம்ப் – வடகொரியா அதிபர் நேரடி பேச்சுக்கு தயார் ..\nகளமுனையில் திடீர் மாற்றம் டிரம்ப் - வடகொரியா அதிபர் நேரடி பேச்சுக்கு தயார் .. உலகில் மிக பெரும் மூன்றாம் உலக போரின் தொடக்கமாக கருத பட்டு பரவலாவாக பர பரப்பை ஏற்படுத்தி வந்த வடகொரிய ,மற்றும் அமெரிக்கா நாடுகளின் ...\n200 இராணுவத்தினருடன் மூழ்கடிக்க பட்ட பெரும் போர் விமானம்கண்டு பிடிப்பு ..\n200 இராணுவத்தினருடன் மூழ்கடிக்க பட்ட பெரும் போர் விமானம் கண்டு பிடிப்பு .. உலகின் மிக முக்கய அங்கமாக பதிவு பெற்ற இரண்டாம் உலக யுத்த வடுக்கள் தற்போதும் வெளியாகிய வண்ணமே உள்ளன . இதன் போரின் உச்சமாக 4th ...\nஇலங்கை புதிய நோட்டில் தமிழர் ஆலயம் இடம் பிடிப்பு – மகிழ்ச்சியில் த��ிழர்கள் .\nஇலங்கை புதிய நோட்டில் தமிழர் ஆலயம் இடம் பிடிப்பு - மகிழ்ச்சியில் தமிழர்கள் . இலங்கையில் உள்ள நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் பல மாற்றங்கள் நிகழ்வதை காண முடிகிறது . அந்த வகையில் மத்திய வங்கியினால் வெளியிட பட்ட புதிய ...\nசிங்களத்தை அண்டி பிழைத்து வாழ்ந்த முஸ்லீம்களுக்கு அடி கொடுக்கும் சிங்களம் – புலிகளை தேடும் பரிதாபம் ..\nசிங்களத்தை அண்டி பிழைத்து வாழ்ந்த முஸ்லீம்களுக்கு அடி கொடுக்கும் சிங்களம் - புலிகளை தேடும் பரிதாபம் .. இலங்கையில் ஆண்டுகாலமாக சிங்கள அளும அரசுகளின் மடியை தடவிய படி தமது நல்லாதிக்க வளர்ச்சி நோக்கி நகார்ந்து கொண்டிருந்தது முஸ்லீம் சமுகம் ...\nயாழ் ,வன்னியில் வாள்வெட்டு ,இன மோதல்களை உருவாக்க சதி – பதட்டத்தில் மக்கள் ..\nயாழ் ,வன்னியில் வாள்வெட்டு ,இன மோதல்களை உருவாக்க சதி - பதட்டத்தில் மக்கள் .. இலங்கை ,அம்பாறை முதல் கண்டி வரையில் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ள பட்டுழல் சிங்கள இனமோதல்கள் போன்று வடபகுதியான யாழ்ப்பாணம் ,மற்றும் வன்னி பகுதியிலும் கட்டவிழ்த்து விடும் ...\nபுதிய கண்டு பிடிப்பு – ஓடு தளம் இன்றி விமானங்கள் தரை இறக்கம் – புலிகள் கையில் சிக்கினா செம சங்கு தான் – வீடியோ\nபுதிய கண்டு பிடிப்பு - ஓடு தளம் இன்றி விமானங்கள் தரை இறக்கம் - புலிகள் கையில் சிக்கினா செம சங்கு தான் - வீடியோ உலக நாடுகள் போட்டி போட்டு தமது போராயுத தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளனர் . அவ்விதம் தற்போது விமானங்கள்அதிக ...\nபதறி போன இலங்கை இராணுவம்,- தடலடியாக அதை புரிய போட்ட தடை- உள்ளே நடந்தது என்ன ..\nபதறி போன இலங்கை இராணுவம்,- தடலடியாக அதை புரிய போட்ட தடை- உள்ளே நடந்தது என்ன .. இலங்கை இராணுவ கூலி படைகள் தாம் பயன் அப்டுத்தும் சமுக வலைதளங்களில் இராணுவ நிகழ்வு ,மற்றும் அதன் செயல்பாடுகள் ...\nஅமெரிக்கா வெள்ளை மாளிகையை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை காண்பித்து மிரள வைத்த ரஷ்யா – வீடியோ\nஅமெரிக்கா வெள்ளை மாளிகையை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை காண்பித்து மிரள வைத்த ரஷ்யா - வீடியோ உலகின் முதலாவது சோவியத் ரஷ்யா உதவி அடுத்து ரஷ்யா,அமெரிக்காவுக்கு இடையில் பெரும் முறுகல் தொடர்ந்து நிலவி வருகிறது . இதற்க்கு பதிலடி ...\nமனிதர்களை அடைத்து வைத்து கொலை செய்த கொடூரன் – கதறும் தமிழர்க்ள – வீடியோ\nமனிதர்களை அடைத���து வைத்து கொலை செய்த கொடூரன் - கதறும் தமிழர்க்ள - வீடியோ\nபிரபாகரனை இல்லுமினாட்டி என்று சொன்ன ஹீலர் பாஸ்கர்க்கு பதிலடி கொடுத்த பாரிசாலன்\nபிரபாகரனை இல்லுமினாட்டி என்று சொன்ன ஹீலர் பாஸ்கர்க்கு பதிலடி கொடுத்த பாரிசாலன்\nஇந்திய கடல் படையின் மிரள வைக்கும் போர் ஒத்திகை – வீடியோ\nஇந்திய கடல் படையின் மிரள வைக்கும் போர் ஒத்திகை - வீடியோ\nயாழ்,வன்னியில் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர் – தங்க மாளிகை ஆனந்தி மாமி கூவால் ..\nயாழ்,வன்னியில் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர் - தங்க மாளிகை ஆனந்தி மாமி கூவால் .. இலங்கையில் - குறிப்பாக தமிழர் பகுதியான வடமாகணத்தில் கணவன் மார்களை இழந்து தவிக்கும் பெண்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகியுள்ள தமிழர் ...\nசசிகலாவுக்கு ஆப்பு வைக்கும் பெண் பொலிஸ்அதிகாரி – லஞ்சம் வாங்கிய முக்கிய அதிகாரிகள் கைது\nசசிகலாவுக்கு ஆப்பு வைக்கும் பெண் பொலிஸ்அதிகாரி - லஞ்சம் வாங்கிய முக்கிய அதிகாரிகள் கைது சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தர உறுதுணையாக இருந்த 2 உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறையில் சசிகலாவுக்கு ...\nகர்ப்ப தடை மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்த முஸ்லீம் கடைகள் சிங்களவர்களினால் அடித்து நொறுக்கு .\nகர்ப்ப தடை மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்த முஸ்லீம் கடைகள் சிங்களவர்களினால் அடித்து நொறுக்கு . இலங்கை அம்பாறை மாவடத்தில் அமைந்துள்ள முஸ்லீம்களின் ஆதிக்க உணவு கடைகளில் விற்பனை புரிய பட்ட உணவுகளில் கர்ப்ப தடை ...\nகுருதீஸ் போராளிகள் காப்பாற்ற எல்லையில் நுழைந்த சிரியா இராணுவம் – போர்களத்தில் நடந்த திடீர் மாற்றம் -கொதிக்கும் துருக்கி ….\nகுருதீஸ் போராளிகள் காப்பாற்ற எல்லையில் நுழைந்த சிரியா இராணுவம் - போர்களத்தில் நடந்த திடீர் மாற்றம் -கொதிக்கும் துருக்கி .... சிரியாவில் பல்லாண்டுகளாக இடம்பெற்று வரும் போர் பல்நாட்டு படைகளின் ஆக்கிரமிப்பின் போர்களமாக மாற்றம் ...\nசண்டை விமானங்களை ஏமாற்றி தப்பி ஓடிய விமானம் – குழப்பத்தில் இராணுவம் – வானில் நடந்த திகில் ..\nசண்டை விமானங்களை ஏமாற்றி தப்பி ஓடிய விமானம் - குழப்பத்தில் இராணுவம் - வானில் நடந்த திகில் .. உலக இராணுவங்கள் தாம் பெரும் பாதுகாப்புடன் தமது வ���ன் பரப்பு உள்ளதாக நம்பி கொண்டுள்ள இவ்வேளையில் பெரும் பர பரப்பு விடயம் ...\nபிரிட்டனில் இலங்கை அரசியல்வாதிகள் வாங்கிவிட்ட சொத்துக்களை வெளியிட தயாராகும்ஊடகம் – சிக்குமா முக்கிய புள்ளிகள்..\nபிரிட்டனில் இலங்கை அரசியல்வாதிகள் வாங்கிவிட்ட சொத்துக்களை வெளியிட தயாராகும்ஊடகம் - சிக்குமா முக்கிய புள்ளிகள்.. பிரிட்டனில் இலங்கை அரசியவாதிகள் வாங்கி விட்ட சொத்துக்களை வெளியிட பிரபல ஊடகம் ஒன்று தயராகி வருவதாக தெரியவருகிறது . இவ்வாறு இந்த அசையாத சொத்துக்கள் வெளியிட ...\nரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளை வளைத்து போட்டு ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா -…\nரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளை வளைத்து போட்டு ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா -... ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து உச்ச கட்ட பனிப்போர் ஆரம்பித்துள்ளது இதன் ஒரு அங்கமாக ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளான ,குறிப்பாக முதன்மை நாடுகளாக விளங்கும் Poland, Estonia, Latvia, ...\nஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த பட விருந்த 3,000 தமிழர்கள் -வேட்டு வைத்த வெளிநாட்டு அமைச்சு ..\nஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த பட விருந்த 3,000 தமிழர்கள் -வேட்டு வைத்த வெளிநாட்டு அமைச்சு .. இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக உயி அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பா மற்றும் உலகம் எங்கும் ...\nரஷ்யா தூதரகத்தில் மீட்க பட்ட 400 கிலோ cocaine – கடத்தல் நடந்தது எப்படி ..\nரஷ்யா தூதரகத்தில் மீட்க பட்ட 400 கிலோ cocaine - கடத்தல் நடந்தது எப்படி .. உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது ஆம் அது தான் Argentinaவில் ...\nஇராணுவ தளபதியை நாடுகடத்தியமைக்கு எதிராக லண்டனில் சிங்களவர்கள் போராட்டம் ..\nஇராணுவ தளபதியை நாடுகடத்தியமைக்கு எதிராக லண்டனில் சிங்களவர்கள் போராட்டம் .. கடந்த இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர் .இதன் போது தமிழர்களை கழுத்து வெட்டி கொல்வேன் என சைகை மூலம் ...\nகருணாவுக்கு எப்படி வந்தது 17 லட்சம் அமெரிக்கா டொலர் -தமிழர்களை ஆட்டும் கேள்வி இது தான் ..\nகருணாவுக்கு எப்படி வந்தது 17 லட்சம் அமெரிக்கா டொலர் -தமிழர்களை ஆட்டும் கேள்வி இது தான் .. இலங்கையில் முதல் தர பத்து அரசியல் செல்வந்தர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகின . இதில் மகிந்தா 1800 கோடி டொலர்களை வைத்துளாளர் ...\n2 ரெயில்களில் பயணிகளிடம் நகை-பணம் கொள்ளை\n13 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து சீரழித்த கொடுமை\nஜீப்பில் குழந்தை பெற்ற கர்ப்பிணி\nஎதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்\nநடிகைகளுக்கு பாலியல் தொல்லை - நடிகை ஹனிரோஸ் கதறல்\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த தனுஷ்\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் - லட்சுமி மேனன்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் - படங்கள் உள்ளே\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் - வீடியோ\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nபாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nசினிமாவில் அரசியல் வேண்டாம் - ரஜினி அதிரடி முடிவு\nபாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால்களில் ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்\nகுதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nஇறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\nகருக்கலைப்பு செய்யாமல் கரு தானாக கலைந்து விடுவதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.murasu.news/2016/08/2020-olympic.html", "date_download": "2018-06-25T17:07:04Z", "digest": "sha1:TG3W4SOQWOAYSKATSVTPMMNDZHVOPQWM", "length": 15626, "nlines": 138, "source_domain": "www.murasu.news", "title": "2020 இல் வரவேற்க காத்திருக்கிறது டோக்கியோ | முரசு செய்திகள்", "raw_content": "\nஅரசியல் ( 21 )\nஇந்தியா ( 9 )\nஇலங்கை ( 27 )\nஉலகம் ( 27 )\nஉள்ளூர் ( 15 )\nமருத்துவம் ( 19 )\nவணிகம் ( 12 )\nவிளையாட்டு ( 22 )\nHome விளையாட்டு 2020 இல் வரவேற்க காத்திருக்கிறது டோக்கியோ\n2020 இல் வரவேற்க காத்திருக்கிறது டோக்கியோ\nரியோ 2016 ஒலிம்பிக் விளை­யாட்டு விழா கொண்­டாட்­டங்கள் மிகுந்த முடிவு விழா­வு­டனும் 2020 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவை நடத்­த­வுள்ள டோக்­கி­யோ­வுக்கு ஒலிம்பிக் கொடியை கைய­ளிக்கும் வைப­வத்­து­டனும் நிறை­வுக்கு வந்­தது.\nஒலிம்பிக் விளை­யாட்டு விழாவை வெற்­றி­க­ர­மாக நடத்திய பெரு­மை­யுடன் ஏற்­பாட்­டா­ளர்­களும் ரியோ மக்­களும் ஆனந்தக் கண்ணீர் விட, இயற்கை அன்­னையும் இறுதி நாளன்று மழை பொழியச் செய்து ஆசியை வழங்­கினார்.\nமூன்று மணி நேரம் நீடித்த முடிவு விழா வைபவம் ஈர­லிப்பு மிகுந்த மரக்­கானா விளை­யாட்­ட­ரங்கில் பிரேஸில் கலா­சா­ரங்­களை பிர­தி­ப­லிக்கும் கண்­கவர் நிகழ்ச்­சி­க­ளுடன் நடை­பெற்­றது.\nபிரே­ஸிலில் மிகவும் பிர­சித்தி பெற்ற வீதி கொண்­டாட்ட விழா­வான கொர­டாவோ டா போலா ப்ரெட்டா நிகழ்ச்சி அரங்கில் குழு­மி­யி­ருந்த சுமார் 80,000 ர­சி­கர்­களைப் பர­வ­சத்தில் ஆழ்த்­தி­யது.\nஇன்னும் நான்கு வரு­டங்­களில் 32ஆவது ஒலிம்பிக் அத்­தி­யா­யத்தை அரங்­கேற்­ற­வுள்ள டோக்­கியோ நகர் தொடர்­பான அறி­முக நிகழ்வு டோக்­கியோ டைம் ஜஸ்ட் என்ற தொனிப்­பொ­ருளில் நடத்­தப்­பட்­டது.\nமுடிவு விழா­வுக்கு முந்­திய தினத்­தன்று செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் பேசிய சர்­வ­தேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச், ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவை மக்­களின் விளை­யாட்டு விழா, மிகவும் மகிழ்ச்­சி­க­ர­மான விளை­யாட்டு விழா, மிகவும் அழ­கான விளை­யாட்டு விழா, உணர்ச்­சி­க­ர­மான விளை­யாட்டு விழா என எல்­லோரும் புகழ்ந்­து­விட்­டனர். நான் எனது முடிவு விழா உரையில் புதிய வார்த்தை ஒன்றைப் பிர­யோ­கிக்கத் தேட வேண்­டி­யுள்­ளது என்றார்.\nஅதற்கு அமைய வியத்­தகு நகரில் வியத்­தகு ஒலிம்பிக் விழா என முடிவு விழாவில் தோமஸ் பெச் குறிப்­பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து பேசிய அவர், மிகவும் கடி­ன­மான சூழ்­நி­லையில் கடந்த 16 தினங்­க­ளாக (போட்­டிகள் நடை­பெற்ற தினங்­களின் எண்­ணிக்கை) ஐக்­கிய பிரேசில் முழு உல­கையும் உற்­சா­கத்தில் மிதக்க வைத்­தது என்றார்.\nமுடிவு விழாவில் கணினி விளை­யாட்டுப் பொம்மை சுப்பர் மரி­யொவின் ரூபத்தில் ஜப்பான் பிர­தமர் ஷின்சோ அபேயின் உருவம் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­ட­போது முழு அரங்­கமே கர­கோஷம் எழுப்பி ஆர­வாரம் செய்­தது.\nஅத்­துடன் உலக அதி­ச­யங்­களில் ஒன்­றான மீட்பர் கிறிஸ்­துவின் தோற்றம், கரும்பு மலை என்­பவற்றை எடுத்­துக்­காட்டும் நிகழ்­வு­களும் இடம்­பெற்­றன.\nமுடிவு விழா வைப­வத்­தின்­போது ஒலிம்பிக் கொடி, டோக்­கியோ ஆளுநர் யூரிக்கோ கொய்க்­கே­யிடம் ரியோ மாந­கர பிதா எடு­வார்டோ பாய­ஸினால் வைப­வ­ரீ­தி­யாக கைய­ளிக்­கப்­பட்­டது.\nரியோ 2016 - ஒப்­ரி­காடோ (நன்றி), டோக்­கியோ 2020 - யொக்­கோசோ (நல்­வ­ரவு). விழா முடிவில் வாணவேடிக்கை மரக்கானா அரங்கையும் அதன் சுற்றுச் சூழலையும் பிரகாசிக்கச் செய்தது.\nபேராதனை பல்கலைக்கழக தமிழ்மாணவர்கள் மீது தாக்குதல்\nபேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ...\nஜெயலலிதாவால் விஜய் செய்த காரியம்... வெளிவந்த ரகசியம்\nவிஜய்யின் பைரவா படம் பற்றிய ரகசியம் ஒன்று கசிந்துள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா ...\nகர்நாடகாவில் 42 பஸ்களை தீக்கிரையாக்கியதாக இளம்பெண் கைது\nகர்நாடகாவில் நடைபெற்ற கலவரத்தின்போது பெங்களூரில் உள்ள கே.பி.என் டிராவல்சுக்கு சொந்தமான பஸ்களை எரிப்பதற்கு , துணையாக இருந்த இளம்பெண்ணை போல...\nபற்றியெரியும் கொள்கலன் கப்பல் – தீயை அணைக்க இந்திய, சிறிலங்கா படைகள் போராட்டம்\nகொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீணை அணைப்பதற்கு சிறிலங்கா, இந்திய...\nபேஸ்புக் மூலம் 10 நிமிடத்தில் 10 லட்சம் ரூபாய் பரிசை அள்ளிய வாலிபர்: எப்படி-\nசமூகவலைத்தளமான பேஸ்புக்கில் எப்படியெல்லாம் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய வாலிபருக்கு பேஸ்புக் நிறுவன...\nபளையில் கோர விபத்து - 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்\nபஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அ...\nடாக்கா தெருக்களில் ஆறாக ஓடிய ரத்த வெள்ளம்: நடந்தது என்ன\nவங்க தேசத்தில் ஈகை தி���ுநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குர்பானிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் உரிய வடிகால் அமைப்பு இல்லாததால் ...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றும் ஹிலாரி தோல்வியடைந்தார்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற 45 ஆவது ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளின்டன் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே...\nஐரோப்பிய நாடுகளில் இலங்கை இளநீருக்கு இவ்வளவு கிராக்கியா பல மில்லியன் டொலர்கள் வருமானம்\nவெளிநாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளதாக அண்மைய தரவு தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடப்பாண்டின் மே...\nவெளிநாட்டில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் இளைஞன் அகால மரணம்\nஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் லோகேஸ்வரன் துரைசாமி அகால மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெ...\nஉங்களைத் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிடவும்.\nவடமாகாணப் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பம் - வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப...\nமுரசு செய்திகள் - Murasu.News\nCopyright © 2014 முரசு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_148798/20171114171226.html", "date_download": "2018-06-25T17:28:23Z", "digest": "sha1:MJ6VL3M4RBZYUXTW6DRPXEI5ZPQD634T", "length": 8443, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "ஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "ஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். 25 ஆண்டுகாலம் சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்துள்ளார். அவரது தண்டனை ஆயுள் த���்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன். உடல்நலம் குன்றியுள்ள தந்தையை கவனித்துக்கொள்ள 2 மாத காலம் பரோலில் வந்து சென்றார் பேரறிவாளன். இந்த நிலையில் தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\n26 ஆண்டுகளாக தாம் சிறையில் உள்ள நிலையில் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.விசாரணையின் போது அதிகாரிகள் தனது வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யவில்லை. எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை ஆணையத்தின் விசாரணைகள் குளறுபடியோடு இருப்பதாகவும், ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டு பற்றி விசாரிக்கபடாதது ஏன் என்றும் கேட்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி நடக்கிறது \nஏழை மக்களுடன் தொடர்பை பாஜக துண்டித்து விட்டது : சிவசேனா குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் காலணியை சரிசெய்த எம்எல்ஏ\nதகுதி நீக்க வழக்கில் 17 எம்எல்ஏக்கள் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் 27ம் தேதி விசாரணை\nசக அதிகாரியின் மனைவியை கொலை செய்த ராணுவ மேஜர் கைது : பரபரப்பு வாக்குமூலம்\nநமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் ஜிஎஸ்டி-யின் பங்கு முக்கியமானது: பிரதமர் மோடி\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t37311-topic", "date_download": "2018-06-25T17:57:27Z", "digest": "sha1:KCRS7P6OLL6SYCNLXLFPP5BME23H7G3E", "length": 17699, "nlines": 161, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....\nஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....\nபுத்திசாலி : என்ன சார்..\nபோலிஸ் : ஓவர் ஸ்பீட்..\nபுத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன்.\nபோலிஸ் : லைசென்ஸ் எடுங்க.\nபுத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல.\nபோலிஸ் : லைசென்ஸ் இல்லையா..\nபுத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ\nபோலிஸ் : வண்டியோட இன்சூரன்ஸ், RC எடுங்க.\nபுத்திசாலி : அதுவும் இல்ல.\nபுத்திசாலி : இப்போதான் இந்த கார திருடிட்டு வாரேன்.\nபோலிஸ் : இது திருட்டு வண்டியா\nபுத்திசாலி :ஆமா, இந்த கார் ஓனர் என்ன திட்டுனான் அதான் அவன கொன்னுட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன்.\n அவர் பாடிய என்ன பண்ணுன..\nபுத்திசாலி : பாடி டிக்கில இருக்கு பாக்குறீங்களா....\nபயந்துபோன போலிஸ் தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூற அவர்கள் 15 நிமிடங்களில் அங்கு வருகின்றனர்.\nஉயர் அதிகாரி : வண்டில இருந்து இறங்கு.\nபுத்திசாலி : பிரச்சனையா சார்..\nஉயர் அதிகாரி : நீங்க கொலை செய்ஞ்சு இந்த கார திருடீடு வந்துடீங்கலாமே..\nஉயர் அதிகாரி : ஆமா. டிக்கிய தொறங்க.\nபுத்திசாலி திறக்கிறார்.உள்ளே பிணம் இல்லை.\nஉயர் அதிகாரி : இது யார் கார்..\nபுத்திசாலி : என்னோடதுதான். இந்தா பாருங்கோ RC, இன்சூரன்ஸ் எல்லாம் என் பேருலதான் இருக்கு.\nஉயர் அதிகாரி : உங்க லைசென்ச காட்டுங்க.\nபுத்திசாலி அதையும் காட்டினார்.அதிகாரி முகத்தில் குழப்பம்.\nஉயர் அதிகாரி : மன்னிச்சுருங்க.நீங்க இந்த கார் ஓனர கொன்னுட்டு வண்டிய\nதிருடி வந்துடிங்கனு உங்கள பிடிச்ச டிராபிக் போலிஸ்காரர் பொய்த்தகவல்\nபுத்திசாலி : அவர் நான் வண்டிய வேகமா ஓட்டுனேன்னு பொய் சொல்லலையா..\nRe: ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....\nஇவரு பலே புத்திசாலி தான்\nRe: ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....\nஅடப்பாவி நீ மஹா புத்திசாலிடா :”\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....\nMuthumohamed wrote: இவரு பலே புத்திசாலி தான்\nRe: ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....\nநண்பன் wrote: அடப்பாவி நீ மஹா புத்திசாலிடா\nRe: ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்பட��| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய��ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t27932-topic", "date_download": "2018-06-25T18:05:38Z", "digest": "sha1:CUZTC5MT7EPFIYSYAZJWQTMOM7RD7LSZ", "length": 32343, "nlines": 508, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை நாடக சபா - காண வாருங்கள்", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்ப���ி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nஈகரை கலை பண்பாட்டுக் கழகம் பெருமையுடன் வழங்கும்\nமுக்கியமாக நாடக ஒத்திகையின் போது எதிர்பாராமல் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பை மட்டும் நீங்கள் இந்த வலையினூடாக பார்க்கலாம்.நாடகத்தின் முழுவடிவமும் நீங்கள் பார்க்க விரும்பினால், நாளை நீங்கள் துபாயிலுள்ள பிச்சியப்பா அரங்குக்கு போகவேண்டும்,முகவரி இதுதான்\nநம்ம பிச்சை அண்ணனுக்கு கிந்தி தெரியுமாம் , \"யோ பிச்ச தமிழ்ல முகவரியை போடுய்யா\" என அப்பு அண்ணா கேட்டபது புரிகின்றது ..\nதுபாய் குறுக்கு சந்து ,\nகலைஞர்கள் : பிச்ச , அப்புக்குட்டி ,கலை அண்ணா,மற்றும் நீங்கள் எதிர் பார்க்காத\nதயாரிப்பு : சிவா அண்ணன்\nஇயக்கம் : கலை அண்ணா\nசில பகுதிகள் உங்களுக்காக வருகின்றது ..பொறுத்திருங்கள் அன்பர்களே .....\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nமகளிர் அணியின் தலைவி தயாரிப்பில்\nஅகமகிழ்விக்கும் அருமையான நாடகம் -இடுக்கண் வருங்கால்\nநகுக என்பதற்கு இடமில்லாமல், மிடுக்கான\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nசத்தியவான் சாவித்திரி காண ஆவலுடன் உள்ளோம் ப்ரியா~\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\n@சிவா wrote: சத்தியவான் சாவித்திரி காண ஆவலுடன் உள்ளோம் ப்ரியா~\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nசாவித்திரியாக கலை அண்ணா நடிக்க போறாங்க ...\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nகலை wrote: ஆமாம் ஆமாம்....\nஏன் வெட்கமா மேடைக்கு வர\nஇவங்களூக்கு டென்னிஸ் மட்டும் தான் விளையாட தெரியுமாம்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nபொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்....\nபோகாதே போகாதே என் கணவாஆஆஆஆஆஆஆ.....\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nகலை wrote: பேயாதே பேயாதே என்கணவா...\nபொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்....\nபோகாதே போகாதே என் கணவாஆஆஆஆஆஆஆ.....\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nஎன்ன இன்னும் நாடகம் ஆரம்பிக்கவே இல்லை\nமாப்ள கல்லு, தக்காளி, முட���டைய ரெடி பண்ணுங்கப்பா...\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nmaniajith007 wrote: நகைச்சுவை இளவரசி கலக்குங்க\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nஈகரை கலை பண்பாட்டுக் கழகம் பெருமையுடன் வழங்கும்\nமுக்கியமாக நாடகத்தில் இடம் பெற்ற நகை சுவை பகுதிகள் மட்டுமே நீங்கள் இந்த வலையினூடாக பார்க்கலாம்.நாடகத்தின் முழுவடிவமும் நீங்கள் பார்க்க விரும்பினால், நாளை நீங்கள் துபாய் போகவேண்டும் ,முகவரி இதுதான்\nநம்ம பிச்சை அண்ணனுக்கு கிந்தி தெரியுமாம் , \"யோ பிச்ச தமிழ்ல முகவரியை போடுய்யா\" என அப்பு அண்ணா கேட்டபது புரிகின்றது ..\nதுபாய் குறுக்கு சந்து ,\nகலைஞர்கள் : பிச்ச , அப்புக்குட்டி ,கலை அண்ணா\nதயாரிப்பு : சிவா அண்ணன்\nஇயக்கம் : கலை அண்ணா\nசில பகுதிகள் உங்களுக்காக வருகின்றது ..பொறுத்திருங்கள் அன்பர்களே .....\nஅட்றஸ் பிளை காரணம் ஹிந்தியில் இலக்கம் இல்லை பிறகு எப்படி இலக்கம் வந்தது எது எப்படியோ நாடகம் எங்கே நானும் நடிகனா\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nஎனக்கும் ஒரு வேஷம் கிடைக்குமா தோழி ...\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nகெதியா ஆரம்பியுங்களேன் கண்ணுகளா ...\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\n@அலட்டல் அம்பலத்தார் wrote: கெதியா ஆரம்பியுங்களேன் கண்ணுகளா ...\nநீங்க தான் ஆரம்பிக்கணும், எதோ கோவமாக இருப்பதாக மச்சான் சொன்னார். ஏன் கோவம்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\n@அலட்டல் அம்பலத்தார் wrote: கெதியா ஆரம்பியுங்களேன் கண்ணுகளா ...\nநீங்க தான் ஆரம்பிக்கணும், எதோ கோவமாக இருப்பதாக மச்சான் சொன்னார். ஏன் கோவம்\nஎன்னடா மகனே, புரியலடா ,உனக்கு பித்தம் தலைக்கு ஏறிட்டுது போல ... டாகுத்தர் பரமனை போய் பாரடா ..\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nஅது யாரு டாகுத்தர் பரமன்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nசிவா அண்ணாவ பத்தி சொல்றாரோ\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nச��வாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nபிச்ச wrote: சிவா அண்ணாவ பத்தி சொல்றாரோ\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\n@உதயசுதா wrote: அது யாரு டாகுத்தர் பரமன்\nசுதா அது டாக்டர் சிவா\nRe: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2016/04/blog-post_8.html", "date_download": "2018-06-25T17:41:44Z", "digest": "sha1:HHU23VXCCYLZNUY4PLFHOQNXF6MMBJFP", "length": 17792, "nlines": 209, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி ஐந்து இறுதி பகுதி.", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nவெள்ளி, 8 ஏப்ரல், 2016\nமுப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி ஐந்து இறுதி பகுதி.\nசிறுநீர் மருத்துவம் பற்றிய நூல்களைப் பற்றிய குறிப்புக்களை கீழே காணலாம்;\nசிறுநீரின் மருத்துவ குணங்களைப் பற்றி அறிய மேலும் சில விவரங்களை இங்கே தருகிறோம். இந்தத் துறையில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகள் இதோ.\n1. சர்வரோக நிவாரணி, ஆசிரியர் சுவாமி பூமானந்தா, நூல் வெளியீடு: இராசிபுரம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம்.\n2. கேரளாவில் இந்த சிவாம்பு சிகிச்சை முறை திரு.நாராயணன் மாஸ்டர் அவர்களால் வெகு திறம்பட சொல்லித் தரப்படுகிறது. அவரது மொபைல் எண்: 8547146191 தொலைபேசி எண்: 04962446191\n3. சிறுநீர் சிகிச்சையின் இயற்கை நன்மைகள் எனும் தமிழ் நூல்\nஇந்நூலை NOTIONPRESS.COM எனும் வலைத் தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். புத்தகத்தின் ஆசிரியர் திரு.ஜகதீஷ் ஆர்.புராணி (AUTHOR MR JAGATHESE R PURANI) அவரை தொடர்பு கொள்ள மொபைல் எண்: 093428 72578\nதிரு புராணி அவர்களின் வலைத்தளம் www.urinetherapy.in\nஅவரது மின்னஞ்சல் : jbhurani@gmail.com\nதிரு.புராணி அவர்களின் வலைத் தளத்தில் சிவாம்பு முறையால் சிகிச்சை பெற்று பயனடைந்தோரின் மருத்துவ அறிக்கைகளின் ஸ்கேன் ரிப்போர்டுகளுடன் காணலாம். சிவாம்பு சிகிச்சை முறையை எவ்வாறு பின்பற்றுவது என்ற விவரங்களையும் காணலாம். சிறுநீரை எவ்வாறு நாற்றமற்ற வகையிலும், நிறமற்ற வகையிலும் பெறுவது என்பதற்கான முறைகளை திரு புராணி இந்த வலைதளத்தில் விவரமாக தந்துள்ளார்.\nWONDERS OF UROPATHY எனும் இப்புத்தகத்தை B.JAIN PUBLISHERS (P)LTD. வெளியிட்டு உள்ளனர். இப்புத்தகத்தை பெற விரும்புவோர் www.bjainbooks.com எனும் வலைத்தளம் மூலமாக பெறலாம். புத்தகத்தின் விலை ரூ. 39.00. இப் புத்தகத்தின் ஆசிரியர் Dr.ஜி.கெ.தக்கர் (DR G K THAKKAR) இந்த சிகிச்சை முறையை தமது WATER OF LIFE FOUNDATION (INDIA) எனும் அமைப்பின் மூலம் மும்பையில் (MUMBAI) இருந்து பரப்பி வருகிறார்.\nவிலை ரூ. 285 INCLUDING TRANSPORT CHARGES. AMAZON.IN வலைத் தளம் மூலமாக இந்தப் புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம். சிறுநீர் மருத்துவத்தை வாழ்நாள் முழுவதும் பின் பற்றி வந்த முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் அணிந்துரை இந்த நூலில் உள்ளது.\n6. MANAV MOOTRA BY RAOJIBHAI MANIBHAI PATEL .. இந்த மின்னூலை இணையவெளியில் இருந்து இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். பயனடைந்தோரின் விவரங்களுடன் சிவாம்புச் சிகிச்சைகளைப் பற்றி சிறப்பான முறையில் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.\n7. சிறுநீர் சிகிச்சை பற்றிய மேலும் ஒரு சிறப்பான நூலை இந்த வலைத் தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். http://www.whale.to/a/The-Golden-Fountain-Coen-van-der-kroon-1994.pdf\n8. பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா எனும் அமைப்பின் நிறுவனரான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களின் “A systematic course in the ancient tantric techniques of Shivambu by Swami Satyananda Saraswati, Bihar School of Yoga” நூலில் சிவாம்பு சிகிச்சை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.\n9. சிறுநீரை மேற்பூச்சாக வெளி உபயோகம் செய்வது எப்படி எனும் விளக்கத்தை காணொளி மூலம் காண விரும்புவோர். இந்த youtube தளத்தை நாடலாம். Urine Therapy: External use of Shivambu or Urine Therapy\nதிரு அ.மெய்யப்பன் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு சிகிச்சை விவரங்களையோ அல்லது புத்தகங்களையோ பெற விரும்பினால் அவரது முகவரி மற்றும் அலைபேசி/தொலைத் தொடர்பு எண்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nமின் பொறியாளர் திரு.அ.மெய்யப்பன், B.E., MBA, PG Dip in Yoga\nஇல்ல முகவர்: புதிய எண்:15, முதல் தளம்,\nகேசரி உயர்நிலைப் பள்ளி அருகில்,\nசிறுநீர் மருத்துவம் பற்றிய ஐந்து பகுதிகளை பொறுமையாகப் படித்த வலைப்பூ வாசகர்களுக்கு நன்றி. இந்த முறையிலான மருத்துவம் மிகச் சிறந்த மருத்துவம். பொருட் செலவோ, பக்க விளைவுகள் அற்ற மருந்துகளை சாப்பிட வேண்டிய அவசியமற்ற சிகிச்சை முறை. மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதனை இந்த சிகிச்சையின் மூலம் பயன் ப��ற்றவர்களை கொண்டு அறியலாம். இத்துடன் இந்த தொடர் நிறைவடைகிறது.\nவாழி நலம் சூழ.. வலைப்பூவில் மேலும் பல நலவாழ்வியல் செய்திகளை படித்து பயன் பெற்று மகிழ அழைக்கிறோம்.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் பிற்பகல் 2:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமுரி தாரணை, சிவாம்பு மருத்துவம், சிறுநீர் மருத்துவம், முப்பு மருத்துவம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nமுப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரண...\nமுப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரண...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-2", "date_download": "2018-06-25T17:23:10Z", "digest": "sha1:LLMNL47FJ57GZWVVP6W6GPZGMTFD54SW", "length": 10329, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி\nசொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்யும் பரப்பு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்துள்ளது.\nசர்க்கரை நோய் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குனம் உள்ள பப்பாளி பழத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக மகாராஜகடை மற்றும் வரட்டனப்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை கடந்த, நான்கு ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகின்றனர்.\nஒரு விதை, 10 ரூபாயுக்கு வாங்கும் விவசாயிகள், ஒரு ஏக்கரி,ல் ஆயிரம் செடிகளை நட்டு வைத்து வளர்க்கின்றனர்.\nஆறு மாதத்திற்கு பிறகு அறுவடைக்கு வரும் பப்பாளி காய்களை மொத்த வியாபாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜூஸ் பாக்டரி மற்றும் சென்னை, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.\nபப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது.\nமேலும், மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் உள்ளது.\nபொதுவாக மாகாராஜகடை மற்றும் வரட்டனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் அனைத்து விவசாயிகளும் கிணற்று பாசனைத்தை மட்டுமே நம்பியுள்ளர்.\nநெல், கரும்பு,வாழை, மஞ்சள் பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவாதல், குறைந்த அளவே தண்ணீர் வருமானம் கொடுக்கும் பப்பாளி சாகுபடிக் இப்பகுதி விவசாயிகள் மாறியுள்ளனர்.இதனால் பப்பாளி சாகுபடி செய்யப்படும் பரப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது.\nஇந்த பகுதியில் கடந்த ஆண்டு, 200 ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, 500 ஏக்கராக அதிகரித்துள்ளது.\nஒரு கிலே,ா ஐந்து ரூபாய் முதல், ஏழு ரூபாய் வரை மொத்த விற்பனையாளர்கள் தோட்டத்திலே வந்து காய்களை எடுத்து செல்கின்றனர்.\nஇதன் மூல���் வாரத்துக்கு ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. மற்ற பயிர்களை காட்டிலும் பப்பாளி சாகுபடிக்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபப்பாளி நாற்றுகள் கட்டிங் முறையில் உற்பத்தி...\nபப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்...\nஒட்டு ரக பப்பாளி சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு...\nPosted in பப்பாளி Tagged சொட்டு நீர் பாசனம்\nதென்னையை தாக்கும் வண்டுப்பூச்சி →\n← விவசாயிகளுக்கு தீவன மேலாண்மைப் இலவசப் பயிற்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlynarayaneeyam.blogspot.com/", "date_download": "2018-06-25T17:04:58Z", "digest": "sha1:4CTFK3NGKUAFQ5NI2NE7K5JS6FYOCRQZ", "length": 18575, "nlines": 290, "source_domain": "onlynarayaneeyam.blogspot.com", "title": "NARAYANEEYAM", "raw_content": "\nஹரி நாராயன ஹரி நாராயன ஹரி நாராயன நாராயணா\nஓம் ஹரி நாராயன ஹரி நாராயன ஹரி நாராயன நாராயணா\nநாராயணா ஸ்ரீமன் நாராயணா பத்ரி நாராயணா ஹரி நாராயணா\nநாராயணா சத்யநாராயணா சூரியநாராயணா லக்ஷ்மி நாராயணா\nநொந்துடலும் கிழமாகி தளர்ந்த பின் நோயில் நடுங்கிடும்போது\nஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் என்னிடுமோ தெரியாது - இன்று சிந்தைக் கசிந்து உன்னை கூவுகின்றேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா\nநீடுகபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சையடைத்திடும் போது\nவிக்கி நாவும் குழறிய போது மனம் எண்ணிடுமோ தெரியாது - நான் அன்று கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா\nஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடி அடங்கிடும்போது எந்தன் ஆவி பிரிந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று நம்பி உனைத்தொழுதே அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா\nஉற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஒவென்று நின்றழும்போது உயிர் ஓசைகள் ஓய்ந்திடும்போது மனம் எண்ணிடும�� தெரியாது - இன்று பற்றி உன்னை பணிந்தே அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா\nஎன்பொருள் என்மனை என்றதெல்லாம் இனி இல்லை என்றாகி விடும்போது - மனம் எண்ணிடுமோ தெரியாது - நீ அன்று வரும் பொருட்டின் அழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா\nவந்தெம தூதர் வளைந்து பிடித்தெனை வாவென்றழைத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது - அந்த அந்தியம் நீ வர இன்றழைத்தேன் சச்சிதானந்தனே ஹரி நாராயணா\nஇறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன\nஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியை நாம் அறிவோம். நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.\nதம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன” என்று பட்டதிரி கேட்கிறார்.\nநெய்ப் பாயசம்” – இது குருவாயூரப்பன்.\nஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது\n‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்\n‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் – இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. ஏற்றுக் கொள்கிறேன்.”\n‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்\n‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்\n‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.\n‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா… அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதே விட்டார் பட்டதிரி.\nதெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை. எதிர்பார்ப்பது எல்லாம் – உண்மையான பக்தி ஒன்றைத்தான்\nகோயில் முன்னே கூடி நின்று\nகோடி ஜென்ம பாவம் தீர\nசந்தனக் காப்பு கழற்றி தைலம்\nமஞ்சள் பட்டு கட்டிக் கொண்டு\nதீரா வினை தீர்த்து வைத்து\nகோயில் முன்னே கூடி நின்று\nகோடி ஜென்ம பாவம் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?cat=4&paged=482", "date_download": "2018-06-25T17:04:29Z", "digest": "sha1:AH5WZRAXQQXRCQSEQ73KUBUC4Y3SPWC3", "length": 16417, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பிரதான செய்திகள்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபேரினவாதத்தின் வாய்களுக்கு இந்த நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே ‘அவல்’ கிடைத்திருக்கிறது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் பற்றிய பேச்சுத்தான் அந்த அவலாகும். ஒருபுறம், இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கும் புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் தேவை அவசியமாகிறது என்று ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், புதிய அரசியல் அமைப்பு\nமாடறுப்பைத் தடுக்க திட்டம்: மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ஜனாதிபதி\nமாடுகளைக் கொல்வதனை நாட்டில் தடுக்கும் பொருட்டு, மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தான் கூறியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். களுத்துறை, பயாகலை இந்துக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; “நாட்டு மக்களிடம் சமாதானத்தையும்\nபாலியல் தொந்தரவு: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிடலாம்\nபெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது பாலியல் அல்லது வேறுவகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தால், அது குறித்து தம்மிடம் முறையிடுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், குறித்த நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கும் சபாநாயகர் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்றும் சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆயினும்,\nபிரதமர் ரணில் சுவிஸர்லாந்து பறந்தார்\nஉலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் சுவிஸர்லாந்து பயணமானார். அவருடன் 12 உறுப்பினர் கொண்ட குழுவொன்றும் பயணமானது. அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் பிரதமரு��ன் பயணிக்கும் குழுவில் அடங்குகின்றனர். நாளை புதன்கிழமை புதல் முதல் 23 ஆம் திகதி வரை\nஅடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம்\nஉலக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்கள், ஏனைய மக்களிடமுள்ள ஒட்டுமொத்த செல்வத்தையும் விடவும் அதிக செல்வத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று ஒக்ஸ் ஃபாம் உதவி மற்றும் அபிவிருத்திக்கான தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சனத் தொகையில் ஒரு வீதம் என்பது கிட்டத்தட்ட 07 கோடியே 30 லட்சம் பேர்களாவர். உலக ஏற்றத்தாழ்வு பற்றிய புதிய அறிக்கையொன்றிலேயே ஒக்ஸ் ஃபாம் நிறுவனம்\nவடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாரஹன்பிட்டியவிலுள்ள அபயராமய விஹாரைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்படி விடயத்தை அவர் கூறினார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;“பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகள் நடைமுறைப்படுத்தினால் தேசிய பொலிஸ் படையை முடிவுக்கு\nஇலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது\nஇலங்கையைச் சேர்ந்த சாரதி ஒருவரை, சவுதி அரேபியாவின் அரச குடும்பமொன்று கௌரவித்துள்ளது. நீண்டகாலமாக தமது சாரதியாகப் பணியாற்றிய ஒருவரை பிரியாவிடை நிகழ்வொன்றை நடத்தி, இவ்வாறு கௌரவித்துள்ளது. குறித்த இலங்கையர் , சுமார் 33 வருடங்கள் அக்குடும்பத்தில் சாரதியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் 76 வயதான மேற்படி சாரதி ஓய்வு பெறுவதை அடுத்து, குறித்த அரச குடும்பம் அவரை கௌரவப்படுத்த தீர்மானித்து\nகிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில்\nகிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் அமர்வில், தமிழகத்தின் 125 தொழில்துறையாளர்களுடன், உலகெங்கிலும் உள்ள 400 தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். இந்த அமர்வு, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து 125 பேரும், பெங்களூரில் இருந்து 20 பேரும், டெல்ஹி மற்றும்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்\nகல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை 06 அல்லது 07 ஆகக் குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.தற்போது, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் 09 கட்டாயப் பாடங்களையும், 01 விருப்பத் தேர்வுப் பாடமுமாக மொத்தம் 10 பாடங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இந்த நிலையில். புதிய பாடநெறிகளை தயார் செய்துள்ளதாக தேசிய\nஉள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த\nஉள்ளுராட்சி சபைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால், கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை முன்பு இருந்தவர்களிடம் வழங்கி, மீளவும் இயங்கச் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடமேல் மாகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நேற்று சனிக்கிழமை வடமேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ. பீ. ஹேரத்தின் வாரியபொல இல்லத்தில் இடம்பெற்றது. இதனையடுத்து ஊடகங்களுக்கு\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nமுல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு\nஉதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி\nதுருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nதந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silamaniththulikal.blogspot.com/2011/10/blog-post_30.html", "date_download": "2018-06-25T17:17:18Z", "digest": "sha1:RYHZZ3HQVOCODOHG7BJH3LP6CNG5ATVB", "length": 3465, "nlines": 84, "source_domain": "silamaniththulikal.blogspot.com", "title": "சில மணித்துளிகள்: அவளே உலகம்", "raw_content": "\nஎன் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்\nகாதலில் விழுந்த பின் இதயம் தான்\nதொலைந்து போகும் என்பார்கள். . .\n* வேடந்தாங்கல் - கருன் *\nநாலே வரியில் ஒரு காதல் கவிதை, அசத்தல்.,\nஎங்க பாஸ் நீண்ட நாட்களாக காணவில்லை.......\nவாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .\nவாழ்த்துக்களுக்கு நன்றி சதீஷ் சகா. . .\nமன்னிக்கனும் ராஜ் சகா, மற்ற வேலைகளின் சுமை காரணமாக, பதிவுலகில் சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. . .\nஉலகையே மறக்க வைக்கும் காதல்\nவாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம் சகா. . .\nவாழ்த்துக்களுக்கு நன்றி குணா sir. . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2010/09/2_23.html", "date_download": "2018-06-25T17:43:02Z", "digest": "sha1:RS43WYTXWGYJ56NIYK45ZPEOKBJOC2RM", "length": 40256, "nlines": 335, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: இலக்கியத் தடங்கள்-2 (கம்பன் எனும் கொம்பன்)", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nஇலக்கியத் தடங்கள்-2 (கம்பன் எனும் கொம்பன்)\n\"நீரெலாஞ் சேற்று நாற்றம்;நிலமெலாங் கல்லு முள்ளும்;\nஊரெல்லாம் பட்டி தொட்டி;உண்பதோ கம்பஞ் சோறு;\nபேரெல்லாம் பொம்மன் திம்மன்;பெண்களோ னாயும் பேயும்\nகாருலாங்கொங்கு நாட்டைக் கனவிலுங் கருதொணாதே\n-இது கம்பன் பாடியதாக தனிப்பாடல் திரட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது.\nஇந்தபாடலை மேலோட்டமாகப் படித்தால்,கொங்கு நாட்டையும் அதன் மக்களையும் பற்றி மோசமாகச் சித்தரிப்பதாகத்தான் தெரிய வரும்.\nஎங்கு பார்த்தாலும் குமட்டும் நாற்றம் வீசும் மண்ணும் சகதியும்;அதாவது மூக்கைத் துளைக்கும் நாற்றம் நிறைந்த சேற்று மண் எங்கு பார்த்தாலும் இந்த நாட்டில்.\nகால் வைத்த இடமெல்லாம் காலை வெட்டும் கற்களும் பாதங்களைக் குத்தும் முட்களும் நிறைந்த பாதைகள்\nஎந்த ஊரின் பெயரைப் பார்த்தாலும் பட்டி என்றே அதிகம் முடியும் பெயர்கள் தான்.நயமான பெயர்களாக இல்லை; ஆடு மாடுகளை மேய்த்து அவற்றை மாலை நேரங்களுக்குப் பிறகு பட்டிகளில் அடைத்துக் காத்து, விடிந்ததும் மீண்டும் காடுகளுக்கு ஆநிரை மேய்க்கச் செல்லுவதையே தொழிலாகக் கொண்ட மக்கள் வாழ்கின்ற ஊர்களின் பெயர்களில் பெரும்பாலும் பட்டி என்றே முடிவதை இன்றும் காணலாம்.’பட்டி’என்றால் நாய்’என்று இன��னொரு அர்த்தமும் உண்டு.\nஇப் பகுதி மக்கள் வானம் பார்த்த பூமியின் சொந்தக்காரர்கள்.அடிக்கடி மழை குன்றி, பட்டினியைச் சந்திப்பவர்கள். அந்தக் காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட அரசர்கள், மக்கள் பட்டினியால் மாண்டுவிடக் கூடாது என்பதற்காகக் கஞ்சித் தொட்டிகளை ஊர் தோறும் வைத்து, தினமும் மக்கள் தஙகள் பசியைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு அத் தொட்டிகளில் கஞ்சியைக் காய்ச்சி ஊற்றி வைப்பது வழக்கம்.\nஇத்தகு செயல்கள் மூலம் மக்களின் பசிப் பிணியை போக்கி வருவதை அக் கால மன்னர்கள் தங்கள் அன்றாடக் கடமையாகக் கருதிச் செயல்பட்டு வந்தனர். இதன் அடையாளமாக இன்றும் பல ஊர்களில் கல்தொட்டிகள் இருப்பதைக் காணலாம்.\nஇந் நிலைமை, குறிப்பாகக் கொங்கு நாட்டுப் பகுதிகளில் நிலவி வந்திருந்தது. காரணம், இப் பகுதி பெரும்பாலும் காடும் மலையும் சார்ந்த பகுதிகளாகவே இருந்தது.\nஎனவே, எங்கு பார்த்தாலும் பட்டி என்ற பெயர்களைக் கொண்ட ஊர்களையும் அந்த ஊர்களில் கஞ்சித் தொட்டிகள் வைக்கப் பட்டதாகவும் தென்படும் நாடு,இந்தக் கொங்கு நாடு’எனக் கேலி செய்வது போல் இந்த வரிகள்.\nஇப் பாடலைக்ழ் கம்பன்தான் எழுதினானா அல்லது‘பாடலின் பொருளைப் பெருமைபட இவ்வுலகம் நினைவில் கொள்ள வேண்டும்’ என்பதற்காக எந்தப் பிற்காலப் புலவராவது கம்பன் பெயருக்கு இதைத் தத்தம் செய்து விட்டாரா என்பதை இலக்கிய ஆய்வாளர்களால்கூட அறுதியிட்டு கூற முடியவில்லை.\nஇந்தப் புகுதி மக்கள் வெறும் கம்பஞ் சோற்றையே உண்கிறவர்கள்’என்று வறுமையை சித்தரிக்கும் வரிகள். ஆம். இங்குதான் நெல் விளைவதில்லையே.வானம் பார்த்த பூமி விவசாயம்தானே. இம் மண்ணின் விளைபொருட்களான கம்பு,ராகி,சோளம்,வரகு இவைதானே முக்கிய உணவுப் பொருட்கள்.\nஎங்கள் தாராபுரம் பகுதியில் 1967 வரையில் கிராம மக்களின் பெரும் பகுதி உணவே ராகிக் களி,சோளத் தோசை,சோளக் கூழ்,கம்பஞ்சோறு,வரகுச் சாதம்... இவைதான். சிறுவயதில் நான் பெரும் பாலும் ராகிக் களி,கம்பஞ் சோறு மற்றும் அம்புலி எனப்படும் சோளக் கூழ் சாப்பிட்டு வளர்ந்தவன்தான். அரிசிச் சோறு சமைக்கப்படுவது என்பது வருடத்தில் வரும் முக்கியப் பண்டிகை நாட்களில் மட்டுமே.\nஎனவே,’கம்பஞ் சோறு;களி தின்கின்ற மக்கள்’ என்று இங்கே,அவர்களின் வறுமையைக் குறிப்பிடும் வார்த்தைகள் வெளிப்பட்டன.\nமக்களின் பெயர்கள் கூட நாகரீகமாக இல்லாமல் ‘பொம்மன்;திம்மன்’ என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெயர் ஒற்றுக்கள் பெரும்பாலும் தர்மபுரி மாவட்டக் கிராமங்களில் இன்று கூட சிலருக்கு இருப்பதைக் காண்கின்றோம்.\nஇப்பகுதிவாழ் பெண்கள் அழகற்றவர்களாக,பேய்களைப் போல் தலைவிரி கோலமாகத் திரிகிறவர்கள்.\nகாருலாங் கொங்கு நாட்டைக் கனவிலும் கருதொணாதே\n'இருட்டுக் கட்டிய (கார்= இருட்டு) கொங்கு நாட்டைக் கனவிலும் கூட கருதிப் பார்க்கக் கூடாது’ என்று இப் பகுதிக்கு வந்து,தான் பார்த்த,பட்ட அனுபவங்களை ஒரு பாடல் வாயிலாக வெளிப் படுத்தியதாக அந்தத்‘தனிப் பாடல் திரட்டு’நூலில் விவரிக்கப் பட்டுள்ளது.\nகுறிப்பாகக் கொங்கு மண்ணைச் சார்ந்த நண்பர்களே,இப்பாடலின் மெய்ப் பொருள் விளக்கத்தை உணர்வீர்களாயின்,மிக்க பெருமை கொள்வீர்கள்.\n“ஓ..நான் இத்தைகைய மண்ணில் பிறந்து இங்கு வந்திருக்கிறேன்” என்று நீங்கள் செல்லும் ஊர்களின் நண்பர்களிடம் எல்லாம் சொல்லிப் பெருமைப் படும் வகையில் இதன் மெய்ப் பொருள் விளக்கம் இருக்கிறது.\nஇதோ இப் பாடலின் மெய்ப் பொருள் விளக்கம்:\nஏதோ ஒரு காரணத்துக்காக வழிப் பயணமாக கொங்கு நாட்டின் பகுதிக்கு வந்து சேர்கிறான் கம்பன்.அவன்,சோழ நாட்டில் அரசனுக்கு இணையான புகழ்,மரியாதை எல்லாம் பெற்றுத் திகழ்பவன்.ஏன்,அரசனே ஒடுங்கி மரியாதை செலுத்தும் அளவுக்கு அவனுடைய தமிழ்ப் புலமையும் சிந்தனைகளும் அந்த ராஜ சபையில் பேசப் பட்டு வந்திருந்தன.\nஅக் காலத்தில்,புலவர்கள் என்றாலே,ஊர் ஊராகப் பயணம் செய்து வருவதும்,அவர்கள் எங்கு சென்றாலும் அவ்வூர்ப் பெரியவர்கள் மூலம்‘புலவர் நம் ஊருக்கு வந்திருக்கிறார்’ என்ற செய்தி, ஊர்ச் செய்தியாக அறிவிக்கப்பட்டு,ஊர் மக்கள் எல்லோரும் கூடி அப் புலவர் பெருமானை வரவேற்பதும்,அந்த ஊரில் வாழும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு பரிசுப் பொருட்களை வழங்கி,அப் புலவர் பெருமானிடம் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்து பெருமைகொள்வதும் ஓர் மரபாகப் பின்பற்றப் பட்டு வந்தது.\nபுலவர் சென்று வரும் ஊர்களின் எண்ணிக்கை கூடக்கூடப் புலவரின் மதிப்பும் கூடி நிற்கும்.‘பொது அறிவும் உலக ஞானமும் பொருந்தியிருப்பவர் புலவர்’ என்பது இதனால் அன்றோ மெய்ப்பிக்கபடும்\nஅவ்வாறு,இத்தகைய வழக்கத்தின் மாண்பாக, கொங்கு நாட்டுக்கு வந்த க���்பனுக்கு,இப்பகுதி மக்கள்,இவர் பெருமைகளைத் தெரிந்து கொண்டு உரிய வரவேற்போ,மரியாதையோ செலுத்தவில்லை.\nபயணக் களைப்பும் பசியுமாக இருந்த கம்பன் பார்த்தான்,\"ச்சே,என்ன நாடு இது..மரியாதை தெரியாத மக்கள்..இவர்கள் ஊரும் பேரும்...” என்ற எரிச்சலோடு ஒரு சத்திரத்தில் அமர்ந்தபடி தன் சிந்தனையை ஓட விட்டான்.\nஅச் சமயம், அங்கே வந்த அந்தப் பகுதி மன்னனின் பிரதிநிதிகள் புலவர் போல் தோற்றமளிக்கும் இவரிடம் பேச்சுக் கொடுத்தனர்.(அப்பொதெல்லாம் ஒரு ஊருக்கு யாராவது புதியவர்கள் வந்தால்,அவர்கள் யார்,எந்த நோக்கத்துக்காக அங்கு வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் நயமாகப் பேச்சுக் கொடுத்து உண்மையைக் கரந்து கொள்ளும் திறன் உடையோர் மன்னரின் பிரதி நிதிகளாக\nஇருப்பது,அவர்கள் நாட்டு நடப்புக்களை உடனுக்குடன் அரசருக்குத் தெரிவிக்கக் கடமைப் பட்டவர்கள் ஆதலால்,அதன்பொருட்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பது வழக்கம். இவர்கள் விசுவாசம் மிகுந்த ஒற்றர்களாக அரசனால் நியமிக்கப்பட்டிருப்பது அக்காலத்திய நடைமுறை)\nகம்பனின் எரிச்சல்,பாட்டாக வெளிப் பட்டது.அவர்களிடமே இந்தப் பாட்டைச் சொன்னான்.\nவந்தவர்களுக்கு நிலைமை புரிந்து விட்டது\n“இவர் மிகப் பெரும் புலவர். இப்பேர்ப் பட்டவரிடம் நம் நாடு சாபம் அல்லவா பெற்று விட்டது இவருடைய மன நிலையை மாற்றி மன்னரிடம் சொல்லி,அவர் வாயாலேயே பாராட்டுப் பத்திரம் வாங்கினால் ஒழிய அந்தச் சாபம், விமோசனம் அடையாதே;மன்னரிடம் சென்று,தெரிவித்து,இதற்கொரு தீர்வு கண்போம்” என்று தீர்மானித்து, இவர் கம்பர்தான் என்பதையும் தெரிந்து கொண்டு,அவரிடம் மிகப் பணிவோடு உரையாடி அவருக்கு உணவளித்துக் களைப்புத் தீரச் செய்து, பின் பெரிய புலவர் என்பதால் அன்று மாலையே தங்கள் மன்னரின் சபைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தனர்.\nகம்பரும் வேண்டா வெறுப்பாக,’சரி’எனச் சம்மதம் தெரிவித்தார்.\nதிரும்பிச் சென்ற அரசப் பிரதிநிதிகள் மன்னரிடம் சென்று எல்லா விவரங்களையும் தெரிவித்தனர்.\nவிவரத்தைப் புரிந்து கொண்ட மன்னரும் முறைப்படி புலவரைப் பல்லக்குடன் எதிர் கொண்டு வணங்கி நேரில் சபைக்கு அழைத்தார். கம்பரும் சென்றார். சபை கூடிற்று.\nஅன்று கம்பனின் ராமாயணம் பற்றிய விவாதம் புலவர் பெருமக்களால்\nஅமர்க்களமாக நடத்தப் பட்டது. கம்பனின் ராமகாதையை க��்பனை விடவும் மேலான பக்தி சிரத்தையோடு அந்தச் சபையில் பேசினர், அரசவைப் புலவர் பலரும்.\nமுடிவாக வாழ்த்துரை.விருந்தினாராக வந்திருந்த கம்பனே வாழ்த்தினான்.\nதான் அன்று பாடிய அதே பாடலைப் பதம் பிரித்துப் பாடி வாழ்த்தினான்.\nமன்னரும் மற்ற புலவர்களும் நெஞ்சம் நெகிழ்ந்து பாடலின் பொருள் உணர்ந்து மகிழ்ந்து கர கோஷம் செய்தனர்:\n”கம்ப நாட்டழ்வார் போற்றி; மாமன்னர் போற்றி;கொங்கு நாடு போற்றி, போற்றி”என்ற கோஷம் சபையை அதிர வைத்தது\nசபித்து எழுதிய பாடல்,பதம் பிரித்தால்,வாழ்த்துப் பொருளாக மாறுகிறது பாருங்கள்:\nஇந்த நாட்டில் உள்ள நிலம் எங்கும் பயிர்கள் நடப்பட்டு அவற்றைத் தழுவி வாசம் வீசும் காற்றினால் மண்ணின் வளம் மணமாக நம்மைச் சூழ்ந்து,‘ஆகா, இதுவல்லவோ பசுமையான விவசாய வளம் பெற்ற நாடு’என்று மகிழும்படியான மண்வளம் மிகுந்த நாடு,கொங்கு நாடு.\nகல்லும் முள்ளும் என்பதைக் ’கல்லும் உள்ளும்’ என்று பதம் பிரித்தால் கல்லும் மின்னும் என்று பொருள் தரும்.‘உள்ளும்’ என்றால் மின்னும் எனப் பொருள்.\nஇந்தக்‘கொங்கு நாட்டின் நிலங்களில், பாறைகள்கூட ரத்தினங்களாக மின்னுகின்ற கற்களைக் கொண்டிருக்கின்றன;எங்கும் கற்கள் நிறைந்துள்ள பகுதிகள்’.\nதமிழ் நாட்டிலேயே இன்றுகூட, அதிக அளவில் க்ரானைட்ஸ் கற்கள் எனும் பாறைகள் அதிகம் வெட்டி எடுக்கப் பட்டு வருவதும்; அவை தொழிற் சாலைகளில் பாலீஷ் செய்யப்பட்டு, பல வண்ணங்கள் கொண்ட பளிங்கு கற்களாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுவதும் இந்த கொங்கு நாட்டிலிருந்துதான். கோயம்புத்தூர்,சேலம்,தருமபுரி மாவட்டங்கள்தாம் ‘கொங்கு நாடு’ என வழங்கப்படுகின்றது. இப்போது உள் நாட்டிலும் பெரிய கட்டிடங்களுக்கு அந்தப் பளிங்குக் கற்கள் பெரிய அளவில் பயன் படுத்தப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.\nபட்டி என்றால் மிகப்பெரும் ஞானவானாகத் திகழ்ந்த ’பட்டி விக்கிரமாதித்தன்’ என்ற மன்னனையும் அவனுக்கு உயிர்த் துணையாகத் திகழ்ந்த அவனுடைய மந்திரியான தொட்டியையும் பொருள் படுத்தியது.\nஇந்த ஊர் மக்கள் அனைவருக்கும் கம்பனுடைய தமிழ்தான் உணவு. அந்த அளவுக்கு ஞானம் பெற்ற இலக்கிய ரசனை மிகுந்த மக்கள்.அவர்கள் ராமகாதையை இவ்வளவு விரிவாகத் தெரிந்து வைத்துள்ளார்களே\nஇங்குள்ள ஆண்களின் பெயர்களில் பொன் மனமும் திண் மனமும் சேர்ந்து மிளிர்கின்றது. திண் என்றால் திண்மை,உறுதிப்பாடு.\n’பெண்களோன்’ என்று புராணங்கள் வருணிக்கும் மன்மதனே ஆய்ந்து மயங்கும் அழகுத் தேவதைகளாய்க் கொங்கு நாட்டுப் பெண்கள்.\nஇனி,‘பேயும்’என்பதை அடுத்து வரும் வார்த்தையான கார் உலாவும், என்பதனோடு இணைத்துப் படியுங்கள்:\n‘பேயும் கார் உலாவும் கொங்கு நாடு’ என்று வரும்.\nஅதாவது மழையாகப் பொழியக்கூடிய கரு மேகஙகள் எப்பொழுதும் சூழ்ந்து மழையைத் தவறாமல் கொட்டுவதால்,நீர் வளம் குன்றாத நாடாய்,இந்தக் கொங்கு நாடு திகழ்கிறது.\n’கொங்கு’ என்பதற்குத் தேன் என்றும் பொருள்.\n‘கனவிலும் கருது; ஒணாதே’ என்பது கனவிலும் நினைவுகளாய்த் கூட மறக்க முடியாதது இந் நாடுபற்றிய சிந்தனை’ என்று பொருள் ஆகிறது.\nகனவில் கூட மறக்க முடியாத நாடு என்று வாழ்த்துப் பொருளாக முடிகிறது இவ்வரிகள்.\nஒரே பாடல்.இரண்டு முரண்பட்ட அர்த்தங்களைத் தரும் பொருள் பொதிந்த வார்த்தைகள்.கம்பனா\nபொதுவாக ‘கம்பனை ஒரு வம்பன்’ எனச் சொல்வாரும் உண்டு.ஆனால் தான் பாடிய அனல் வீசும் கோப வரிகளை அப்படியே புனல் சூழும் குளிர் வரிகளாய், வாழ்த்துப் பாடலாகப் பதம் பிரியச் செய்யும் வகையில்,பாட்டெழுதிய அவன்,’கலைமகளின்’தலை மகன் அல்லவோ\nதமிழுக்கு மட்டுமே உள்ள தனிப் பெருஞ்சிறப்புக்கு மகுடம் சூடியவை,அவனது பாடல்கள் என்பது பொய்யன்று.\nஉங்கள் மனம் அந்தக் கால நினைவுகளுக்குள் சென்று விட்டதா\nநமது பாட்டன்களான கம்பனைப் போன்றோரின் கவிதைப் படைப்புகளை மேலும் காணத் துடிக்கிறதா\nகாத்திருங்கள்;இந்தத் தடம் அதை உங்களுக்கு நிறையக் காட்டும்....\n(இப்பாடலின் முழுமையான வரிகளை அளித்தமைக்கு)\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nஇலக்கியத் தடங்கள்-1 (யார் பெரியர்\nஇலக்கியத் தடங்கள்-2 (கம்பன் எனும் கொம்பன்)\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோட���ம் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2012/06/blog-post_05.html", "date_download": "2018-06-25T17:17:07Z", "digest": "sha1:6Y3I6KVKPXOKG3FANW6B64PMKJCTKDGL", "length": 17570, "nlines": 143, "source_domain": "www.sfipuducherry.com", "title": "திரிசங்கு நிலையில் இந்தியப் பொருளாதாரம்..! | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nதிரிசங்கு நிலையில் இந்தியப் பொருளாதாரம்..\nஅரசியல் . இந்தியா . தாமஸ்ஐசக் . பொருளாதாரம்\nதிரிசங்கு நிலையில் இந்தியப் பொருளாதாரம்\nபொருளாதார அறிஞர் தாமஸ்ஐசக் பேச்சு\nபொருளாதாரம் தேக்கத்திலிருந் தால் மீண்டு வரமுடியும், பணவீக்கம் மட்டும் அதிகரித்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் இந்தியப் பொரு ளாதாரம் தற்போது தேக்கத்தையும் பணவீக்கத்தையும் சேர்ந்தே எதிர் கொள்கிறது. இதற்கு தீர்வு ஏதும் இல்லை. இதிலிருந்து மீண்டு வருவது கடினம் என்று பொருளாதார அறி ஞரும், கேரள முன்னாள் நிதியமைச் சருமான தாமஸ்ஐசக் பேசினார். கோவையில் நடந்து வரும் சிஐடியு அகில இந்தியப் பொதுக் குழுக் கூட்டத்தையொட்டி சிறப்புக் கருத்தரங்கம் ஞாயிறன்று நடந்தத��. முன்னதாக உடு மலை துரையரசனின் இசை நிகழ்ச் சியுடன் கருத்தரங்கு துவங்கியது. இதில் “இருபதாண்டு கால தாராள மயக் கொள்கைகளின் வரவு செலவு” என்ற தலைப்பில் உரையாற் றிய தாமஸ்ஐசக் குறிப்பிட்டதாவது:\n1991ல் ‘சரணாகதிப் பொருளா தாரம்’ என்ற தலைப்பில் நான் மலை யாளத்தில் ஓரு புத்தகம் எழுதி வெளி யிட்டேன். தற்போது மறுபதிப்பிற்கு ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்று ஆய்வு செய்தபோது, அதற்கு அவசியமேற்படவில்லை. இப் போதும் அந்த மதிப்பீடுகள் அப் படியே பொருந்துகின்றன. 1991ல் இந்த நாடு எப்படி ஓர் கடன் வலை யில் சிக்கியது. ஐ.எம்.எப் நிபந்தனை களை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்ற ஆய்வே அப்புத்தகம். நாட்டில் விவ சாயமும், தொழிலும் வளர்ந்தால் தான் வேலை வாய்ப்பும் வருமான மும் பெருகும். 1947 விடுதலைக்குப் பின்னர் முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தேவையான இடுபொருட்கள், உள் கட்டமைப்பு வசதிகளை அரசுதான் மேற்கொண்டது. ஏனென்றால் பெரு முதலாளிகள் அன்று முதலீடு செய்ய முன் வரவில்லை. 1950 களுக்குப் பின் னர் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாக தொடர்ந்து இருந்தது. விவசாயம் வளர்கிறது. தொழில் உற் பத்தி பெருகியது. உற்பத்தியான பொருட்களை யார் வாங்குவது அதற்கு வருமானம் வேண்டாமா மக் களிடம் அதற்கு வருமானம் வேண்டாமா மக் களிடம் இங்கு, நிலச்சீர்திருத்தம் செய்யப்படாததால் மக்கள் வசம் பணம் இல்லை. எனவே பொருட் கள் தேங்கின. உடனே அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி ஏழைகளால் வாங்க முடியாத இந்த பொருட்களை போணியாக்க ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் என்று நாட்டின் திசைவழியை மாற்றினார்.\nஆனால் ஏற்றுமதிக்குப் பதிலாக இறக்குமதி தான் அதிகரித்தது. அப்போது கடன் கொடுத்த நாடுகள் கழுத்தைப் பிடித் தன. புதிய புதிய நிபந்தனைகளை விதித்தன. அதனை சமாளிக்க புதிய கடன் வாங்க வேண்டி இருந்தது. இறுதியில் 1991ல் இந்த நெருக்கடியை சமாளிக்க தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கையை ஏற்றுக் கொண்டனர். விடுதலைக்கு பிந்தைய இந்தியா அதுவரை கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப்பட்டன.தற்போது, டாலருக்கு நிகராக 54 ரூபாய் என ரூபாய் மதிப்பு உள்ளது. இது சென்ற ஆண்டு 44 ரூபாய் என இருந்தது. அடுத்த ஆண்டு 74 ரூபாய் ஆகப் போகிறது. அந்நியச் செலா வணி கையிருப்பின்றி 1991 ல் தங்கம் அடகு வைத்து சிரமப்பட்���து போன்று மீண்டும் ஓர் நெருக்கடி ஏற்படும் என்று அரசும் அஞ்சத்தான் செய்கிறது. மெக்சிகோ, பிலிப் பைன்ஸ், பிரேசில் நாடுகளுக்கு நெருக்கடியில் சிக்குவோமோ என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது.\nஆனால் அதற்கான உரிய தீர்வைக் காணத்தான் தயாரில்லை. அடுத்து இந்த தாராளமயத்தால் மிதமிஞ்சி லஞ்ச ஊழல் பெருகிவிட்டது. ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ரூ. 1.80 லட்சம் கோடி கோதா வரி படுகை ஊழல், ரூ. 2 லட்சம் கோடி எஸ். பேண்டு ஊழல், சுரங்க, கனிமக்கொள்ளை என அடுக்கடுக்கான ஊழல் முறை கேடு பெருகிவிட்டது. மக்களின் செல்வ ஆதாரங்கள் கொள் ளையடிக்கப்படுகிறது. இப்படித் தான் 55 டாலர் பில்லியனர்கள் வளர்ந்தார்கள். கடந்த 10 ஆண்டு காலமாகவே நமது பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஏன் உற்பத்தி யான பொருட்கள் விற்பனையாக வில்லை. தேக்கம் நிலவுகிறது. இதற்கு இயல்பான முறையில் தேவையை அதிகரித்து சமாளிக்க வேண்டும். ஆனால் பொருட்களின் விலையை உயர்த்தி, வட்டி விகிதத்தை அதிக ரித்து எப்படி சமாளிக்க முடியும். அமெரிக்க, ஐரோப்பா நெருக்கடி யால் இந்திய முதலாளிகள் புதிய முத லீடு செய்வதை நிறுத்தி விட்டார்கள்.\nஅரசு செலவினத்தை அதிகரித்து, வட்டி விகிதத்தை குறைத்து நெருக் கடியை சமாளிப்பதற்கு பதிலாக தலை கீழான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறதே. பணவீக்கம், விற் பனை அதிகமாவதால் உருவாக வில்லை. பெட்ரோல் மற்றும் பண்டங்களின் விலை உயர்வு, பொது விநியோக சீரழிவு, பதுக்கல், கள்ளச் சந்தையால் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.மலையாளத்தில் ஓர் கதை சொல் வார்கள், இரண்டு நண்பர்கள் காசிக் குச் சென்றார்களாம். ஒரு இலையும், களிமண் உருண்டையும் வைத்திருந் தார்களாம். மழை வந்தால் இலை யால் களிமண் உருண்டையை மூடு வது, காற்றடித்தால் இலையின் மேல் உருண்டையை வைத்தும் சமாளித் தார்களாம். காற்றோடு மழை வந்து களிமண்ணையும் கரைத்து இலை யையும் பறக்கடித்ததாம். அப்படித் தான் தேக்கம் மட்டும் வந்தால் (ளவயபயேவiடிn) சமாளிக்கலாம். அல்லது பணவீக்கம் மட்டும் (iகேடயவiடிn) ஏற் பட்டாலும் எதிர்கொள்ளலாம். இரண்டுமே சேர்ந்து வந்தால் சமா ளிக்க முடியாது. அப்படித்தான் இந் தியப் பொருளாதாரம் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறது.\nஎனவேதான், இந்திய ஆளும் வர்க்கம் நிதி தாராள மயமாக்கல், தொழிலாளர் சட்ட சீர்திருத்தங���கள் மூலம் அவர்களது சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்த முயற்சிக்கிறார்கள். இதனை ஒரு போதும் சுமக்க முடியாது என்று அறைகூவல் விடுத்து, தொழிலாளி வர்க்கம் எதிர்த்தாக வேண்டும். வெற்றிகரமாக இதனை எதிர் கொண்டு முறியடிப்போம், முன் னேறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.\n“நீதிமன்றங்கள் முன்னால் தொழிலாளர்களும் - தொழில் முனைவோரும்” என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர். வைகை, `தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள்’ என்ற தலைப் பில் இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் ஏ.வி. வரதராஜன், “இன்றைய தமிழக தொழிலாளர் கள்” என்ற தலைப்பில் சிஐடியு தமிழ் மாநில பொதுச் செயலாளர் அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ ஆகியோர் கருத்துரையாற்றினர். சிஐடியு கோவை மாவட்டச் செய லாளர் எஸ். ஆறுமுகம் நன்றி தெரி வித்து பேசினார். (ந.நி)\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/dubsmash-mirnalini-team-up-with-suseenthiran-champion-movie", "date_download": "2018-06-25T17:55:56Z", "digest": "sha1:332ZJS62T4OPKK5ZKHZTOXDYTI6ET7TL", "length": 10243, "nlines": 78, "source_domain": "tamil.stage3.in", "title": "சுசீந்திரனின் சாம்பியன் படத்தில் டப்மாஸ் மிர்னாலினி", "raw_content": "\nசுசீந்திரனின் சாம்பியன் படத்தில் டப்மாஸ் மிர்னாலினி\nசுசீந்திரனின் சாம்பியன் படத்தில் டப்மாஸ் மிர்னாலினி\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Jun 01, 2018 15:04 IST\nசூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு டப்மாஸ் மிர்னாலினி இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாம்பியன் படத்தில் நாயகியாக இணைந்துள்ளார்.\nஇயக்குனர் சுசீந்திரன், தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழு படத்தின் வெற்றிக்கு பிறகு நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக இருந்த இவர் தற்போது நடிகராகவும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இவருடைய இயக்கத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திற்கு பிறகு ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.\nஇதில் புதுமுகங்களை கொண்டு சாம்பியன் படம் உருவாகி வருகிறது. இந்த படம் கபடி, கிரிக்கெட் போன்றவற்றிற்கு பிறகு கால்பந்தை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. புதுமுகமான் ரோஷன் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகியாக டப்மாஸ் பிரபலமான மிர்னாலினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் இவர் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் முதல் படம்.\nஇது தவிர டப்மாசில் பிரபலமானதற்கு பிறகு படப்பிடிப்பை தவிர்த்து வந்த மிர்னாலினி, சமீபத்தில் விஜய் சேதுபதி லேடி கெட்டப்பில் நடித்து வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு மிர்னாலினி நாயகியாக சாம்பியன் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்து வருகிறார். பிரபல கால்பந்து வீரர் விஜயன் பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பரில் வெளியாக உள்ளது.\nசுசீந்திரனின் சாம்பியன் படத்தில் டப்மாஸ் மிர்னாலினி\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஉங்கள் Android ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=102&Itemid=1055", "date_download": "2018-06-25T17:08:06Z", "digest": "sha1:2KVOYWYKMMIO2J5IYWNYZM2QHRY7YQDY", "length": 8623, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "பெற்றோர்-உறவினர்", "raw_content": "\n2\t பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் சில\n3\t \"மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம் ஹலால்களை பேணி நடப்பேன்\" 103\n4\t வலுவான குடும்பம் பலமான சமூகம் 255\n5\t முதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும் 146\n6\t கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை ஊக்குவிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை\n7\t பள்ளி மாணவியின் அராஜகத்திற்குக் காரணம்.. 262\n8\t பெற்றோரைப் பேணாதோருக்கு நாசமே\n9\t 'அப்பாக்களின் வாழ்வில் நெகிழ்ச்சியான தருணங்கள்' 223\n10\t அப்பாக்கள் என்றும் ஹீரோக்கள்தான்\n11\t அம்மாவும் அம்மாவைப் போன்ற பெண்களும் 446\n13\t உறவுகள் மேம்பட 10 உன்னத வழிமுறைகள்\n14\t மருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n15\t ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய கடிதம் 2395\n16\t ஆரோக்கியமான பெற்றோர்கள் எங்கே\n உறவுகளுக்கு என்ன செய்தீர்கள்.... 614\n18\t தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே\n19\t மருமகனும் மருமகளும் பிள்ளைகளே\n21\t தாய்-மகள் உறவு முறை என்பது தகப்பன் மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது\n22\t முதியோர்களை பாதுகாப்போம் 556\n23\t கூட்டுக் குடும்பத்தில் நாத்தனார்கள் எனப்படும் கணவனின் சகோதரிகளால் ஏற்படும் குழப்பங்கள் 1198\n24\t பெற்றோரைத் திட்டுவது பெரும்பாவம் 852\n25\t பாசம் என்பது கொடியல்ல; விழுது 2518\n26\t எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது\n27\t விவாகரத்தான பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்\n28\t உலகின் அனைவரையும்விட பெற்றோருக்கு அதிக உபகாரம் செய்ய வேண்டியது உண்மை முஸ்லிமின் கடமை 3480\n29\t உறவுக்கு கைகொடுப்போம் 720\n30\t நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களைப் பேணுவோம் 671\n31\t தந்தையின் சிறப்பும் உயர்வும் 1043\n32\t நவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் இன்றைய பெற்றோர்கள் 722\n33\t இரத்த உறவை துண்டித்தவரா நீங்கள் எச்சரிக்கை\n34\t பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள் 1067\n35\t அந்த உன்னதமான தாய்....\n36\t தாய் தந்தையரின் முக்கியத்துவம் 961\n37\t மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி....\n38\t பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்\n இணையத்தில் மேயும் உங்கள் பிள்ளைகள் மேல் கண் வையுங்கள்\n41\t ''அறிவின் திறவுகோல்'' அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்...\n42\t குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம் 1098\n43\t இப்படியும்கூட சில பெற்றோர்கள்\n44\t இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக்குடும்பம்\n45\t முதுமையின் சவால்கள் 1032\n46\t உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு 804\n47\t பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்\n48\t நல்ல உறவுகளின் அஸ்திவாரம்\n50\t பெற்றோர்களை மதிப்போம் - இறை அருளைப் பெறுவோம் 5475\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/arokiya-unavu-kurippugal-in-tamil/", "date_download": "2018-06-25T17:17:04Z", "digest": "sha1:BNGJE6ZROHQI2OTVZXSWDV4SGMYVQIGG", "length": 7531, "nlines": 154, "source_domain": "pattivaithiyam.net", "title": "தூதுவளை பருப்பு ரசம்,arokiya unavu kurippugal in tamil |", "raw_content": "\nதூதுவளை இலை – 10\nபச்சை மிளகாய் – 2\nபூண்டு – 8 பல்\nரசப் பொடி – 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nபருப்பு வேகவைத்த தெளிவான நீர் – 1 கப்\nநெய் – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு.\nதக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nதூதுவளை இலையைச் சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி அத்துடன் பூண்டைச் சேர்த்து மிக்ஸியில் நீர் விடாமல் பொடித்துக் கொள்ளவும்.\nபருப்பு நீரில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து அதில் பொடித்த தூதுவளை இலை, பச்சை மிளகாய், ரசப்பொடி, மஞ்சள்தூள், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nரசம் நுரைத்து வரும்பொழுது இறக்கி வைக்கவும்.\nகடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதம் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.\nதொண்டைக்கு இதமான, தூதுவளை பருப்பு ரசம் தயார்.\nதொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகியவற்றிற்கு தூதுவளை நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\n��ொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36710", "date_download": "2018-06-25T17:30:53Z", "digest": "sha1:J2V2YWS77SFQX55IZGWESBXDFDCQEX7M", "length": 41808, "nlines": 98, "source_domain": "puthu.thinnai.com", "title": "சுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி\nசுனில் கில்நானி ஆங்கிலத்தில்l எழுதியது ‘The idea of India’ என்னும் அற்புதமான நூல். இதனை ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்கிற ஆகப்பொருத்தமான தலைப்போடு அழகு தமிழில் தந்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. பெருமைக்குரிய சென்னை சந்தியா பதிப்பகம் இதனை கொண்டு வந்திருக்கிறது.\nஇப்படி அரிய நூல்களைஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டு செல்லும் மொழிபெயர்ப்பாளர்களின் அணிவரிசையில் அக்களூர் இரவி குறிப்பிடப்படவேண்டியவர்.மூல மொழியிலுள்ள நூலின் விஷயங்களை மிகக்கவனமாக உள்வாங்குதல், அதனைத் தெளிவுற மொழி பெயர்க்கப்பட வேண்டிய புதிய தளத்திற்குக் கொண்டுசெல்லுதல் என்பன மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவிக்கு இலகுவாய் வசப்பட்டிருக்கிறது.மாலதி ராவ் ஆங்கிலத்தில் எழுதி சாகித்ய அகாதெமியின் விருதுபெற்ற நாவலைத் தமிழில் தந்தவர் இரவி\n.சாகித்ய அகாதெமிக்கென ஜே கேயின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தமிழில் தந்த ஆழமான சிந்தனையாளர்.மார்க்சிய நெறிகள்,அதனை செயல்படுத்துதலில் தொலைபேசி தொழிற்சங���க அரங்கில் வெகு அனுபவங்கள் அவருக்குண்டு.\nசுனில் கில்நானியின் அந்த ஆங்கில நடை அது வாசகனை’The idea of India’ என்னும் அவரின் மூல நூலை படிக்கின்றபோது சொக்கவைத்துவிடும்.அக்களூர் இரவியின் இந்தியா என்கிற கருத்தாக்கம் என்னும் தமிழ்மொழிபெயர்பை வாசிக்கின்ற போதும் அதே உணர்வினை வாசகன் கண்டுணர நிச்சயம் வாய்க்கும்.இதுவே மொழி பெயர்ப்பின் வெற்றி எனலாம்.தேவைப்படும் போதெல்லாம் மூல ஆசிரியரைத்தொடர்பு கொண்டு மொழி பெயர்ப்பை ச்செழுமைப்படுத்தியிருக்கிறார்.\nஇந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் வெளிவந்த நூல்களில் கவனம் பெற்ற ஒரு படைப்பு இது.\n26 ஜனவரி 1997,அன்று எழுதப்பட்ட முன்னுரையில் கில்நானி இந்த நூல் ‘இருபதாம் நூற்றாண்டு இந்தியாவின் பொது வாழ்வை ப்பற்றியது’ என்று மிகச்சரியாகவே குறிப்பிடுகிறார்.\n2003 ஆம் ஆண்டு பதிப்பிற்கான அறிமுக உரையில் கில்நானி இப்படிப்பேசுகிறார்.\n‘வாழ்க்கையை மாற்றும்,வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்,வசீகரம் நிறைந்த, தினந்தினம் மாறும் தொழில் நுட்பத்தின் சாத்தியங்களை பம்பாயில் ஒருவர் உணர்ந்திருக்கலாம். ஆளும் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட அந்தப்படுகொலைகளுக்கு உதவிய தொழில் நுட்பத்தின் ஈவிரக்கமற்ற மிருகத்தன்மையை குஜராத்தில் அவர் உணர்ந்திருக்கமுடியும்.இத்தகையச்சூழலில்,இவற்றில் எதைத்தேர்வு செய்வது என்ற தர்மசங்கடமான நிலையில் இந்தியா இருக்கிறது.’\nஇது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கில்நானி எழுதியது. நாடும் நடப்பும் இன்று நமக்கு முன்னால் எப்படி என்பது நாம் உணர்கிறோம்.ஊழலில் மாட்டிக்கொண்டு நிர்வாணமாகிய அரசு இயந்திரத்தை ப்பார்க்கசகிக்காமல் இந்திய மக்கள் ஒரு மாற்றம் விழைந்தனர்.மாற்றம் மாற்றமாக இல்லை.ஏமாற்றமாகவே அனுபவமாதல் நிகழ்கிறது. மாவு எப்படியோ பணியாரம் அப்படி. அன்று நரி.இப்போது குரங்கு .இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு இந்திய நாடு திண்டாடுகிறது.\n2017 ஆம் ஆண்டு பதிப்புக்கான முன்னுரையில் ‘மோடியும் அவரது கூட்டணி நண்பர்களும், அனைத்து அரசியல் எதிரிகளையும் துடைத்தெறிந்து,’காங்கிரஸ் இல்லாத இந்தியாவை’ உருவாக்க விரும்புகிறார்கள்.விமர்சனங்களும் கருத்து மாறுபாடுகளும், தேசத்திற்கு எதிரானவை என முத்திரை குத்தப்படுகின்றன.’என்று சொல்லிப்���ோகிறார் கில்நானி.\nமகாத்மா காந்தி விரும்பியது இந்திய விடுதலைக்குப்பின் காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்பதை.அதன் நோக்கம் புனிதமானது.நாசகார சக்திகள் புனிதமான விடுதலை இயக்கத்தின் விழுமியங்களை சொந்தம் கொண்டாடிச் சுய லாப வேட்டைக்காரர்களாக மாறிப்போவார்கள்.கொள்ளைக்கூடாரமாய் இந்த ப்புனித இயக்கம் மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் தேச பிதா.\nஆனால் அந்த விபரீதமும்ம அரங்கேறியது. மோடி வார்த்தை ஜாலக்காரர் ஆயிற்றே.காந்தி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை விழைந்தார். எனவே அதைத்தான் தான் நிறைவேற்ற விழைவதாக க்குறிப்பிடுகிறார்.\nகில்நானியின் அவதானிப்புக்கள் இரவியின் மொழி ஆக்கத்தில் சிறப்பாக வந்திருப்பதை முன்னுரைகள் வாசகனுக்குப்பறை சாற்றுகின்றன.\nஇந்நூலை வாசிப்பதற்கு கில்நானியின் முன்னுரைகள் மிகச்சிறந்த அடித்தளம் என்று கவனமாகக்குறிப்பிடுகிறார் மொழிபெயர்ப்பாளர். ஆகச்சரியே.\nமுன்னுரையின் இறுதியில் ஜவஹர்லால் நேரு(1946) குறிப்பிட்டதை கில்நானி நினைவு படுத்துகிறார்.\n”இந்தியாவின் மனோபாவத்தையும் தோற்றத்தையும் மாற்றி அவளுக்கு நவீனத்துவ துகிலை அணிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் கவலையுடனும் இருந்தேன்.இருப்பினும் என்னுள் சந்தேகங்கள் எழுந்துகொண்டுதான் இருந்தன.’\nவேத மேத்தா (1970)ல் குறிப்பிட்டதுவும் உடனே அங்கு வருகிறது.சாராம்சம் இதுதான். ஆயிரக்கணக்கானோர் பட்டினியில் வாடும்போது தேசத்தின் தலைவர்கள் பெரிய விருந்தொன்று நடத்தினர்.சிலைகள் பல வைத்து ஆராதனை செய்தனர்.அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கையின் ஐந்துவிரல்கள் சுவரில் எதையோ எழுதின.அது இன்னது என்று கூடியிருந்த யாருக்கும் விளங்கவில்லை.\n‘எழுதப்பட்டிருப்பதை ப்படித்து அதன் பொருளைத்தெரியப்படுத்தக்கூடிய சந்தேகத்தை த்தீர்க்கக்கூடிய அறிவு வெளிச்சமும் புரிதலும் ஞானமும் கொண்டவர் எவரையுமே கண்டுபிடுக்க முடியவில்லை’ இப்படி முடிகிறது அது.முடிச்சுக்கள் ஒரு நாள் அவிழலாம்.\nபுத்தகத்தின் பின் அட்டையில் அமர்த்தியா சென்னின் வாசகம் இந்நூலை ப்பற்றி வாசகனுக்கு கச்சிதமாக உரைக்கிறது.’எழுச்சியூட்டும் சீற்றம் மிகுந்த உள்முகப்பார்வை கொண்ட படைப்பு’ இப்படி.\nஅறிமுகம் இதனிலிருந்து தொடங்கி இந்நூலை ஆய்வுக்கு உட���படுத்துவோம்.’பொருளாதார நவீனத்துவம் நோக்கிய விழைவு,பெருமளவில் இங்கு சமமற்ற சமுதாயச்சித்திரத்தைத்தீட்டியிருக்கிறது.பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு தோல்வியாகவே இது முடிந்திருக்கிறது.இதற்கான காரணங்கள் எண்ணிலடங்கா.இக்காரணங்கள் பெரும்பாலும் தொழில் நுட்பம் சார்ந்தவை.அவை சிக்கல் நிறைந்தவை.சர்ச்சைகளுக்கு உட்பட்டவை என்று கூறமுடியும்.மறுக்கப்படும் வாய்ப்புகளும்,சமமற்ற விநியோக முறையும்தான் இவற்றிற்கான தர மாதிரிகள்’ என்று சொல்கிறார் கில் நானி.\nமிக உச்சத்தை எட்டியமேல்தட்டு மக்கள் ஒரு புறம்,அதல பாதாளத்தில் கிடக்கும் சாமானியர்கள் மறுபுறம் என்று இச்சமுதாயம் பிரிந்து பிரிந்து கிடப்பதை கில்நானி சரியாகவே எடை போடுகிறார். மகாத்மா காந்தி,ஜவஹர் லால் நேரு,வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய ஆளுமைகளைத்தொட்டுப்பேசுகிறார்.அவர்களின்றி இந்தியா என்பது ஏது என்று வாசகனும் ஒத்துப்போகவே செய்கிறான்.\nஇறுதியாக இந்த அத்தியாயத்தில் மிகச்சரியான ஒரு விஷயம் வருகிறது.’காந்திக்கு எதிராக அம்பேத்கர் மீண்டும் நிறுத்தப்படுகிறார்,நேருவிற்கு எதிரான யுத்தத்திற்காக பட்டேல் மீண்டும் தருவிக்கப்படுகிறார்.’ அற்புதமாக இரவியின் மொழிபெய்ர்ப்பு..மொழிபெயர்ப்பாளர் நம்மைப்பேசவைத்துவிடுகிறார்.\nபட்டேல் தருவிக்கப்படுகிறார் என்பதில் ஒரு விஷயம் பொதிந்து கிடக்கிறது. வரலாற்றுப்போக்கில் பட்டேலை மூட்டைகட்டி தூக்கிவைத்துவிட்ட ஒரு அரசியலையும் நமக்கு கில்நானி நினைவுக்குக்கொண்டு வருகிறார்.பட்டேல் இருட்டடிப்பு. தேசியக்கட்சிக்கு ஒரு அரசியல் இல்லாமலா இப்படி என்பதை வாசகன் எண்ணிப்பார்க்கிறான்.இன்று குஜராத்தில் பட்டேலின் ஆகப்பெரிய சிலைவைக்க ஏற்பாடு நடக்கிறது.சிலையின் உயரம் அச்சம் கொள்ள வைக்கலாம்.மனிதர்கள்தான் சிறுத்துப்போகிறார்கள்.\nஅடுத்த அத்தியாயம் ‘ஜனநாயகம்’. பி. ஆர் அம்பேத்கரின் வாசகத்தோடு தொடங்கும் பகுதி.’முரண்பாடுகள் நிறைந்த இந்தவாழ்க்கையை எவ்வளவு காலம் தொடர்ந்து வாழப்போகிறோம்’ என்னும் கனம் கூடிய அம்பேத்கரின் வாசகம் நம்மை த்தொட்டுப்பார்க்கிறது.அண்மையில் சென்னையில் ஆர் கே நகர் தேர்தலைப் பார்த்துவிட்ட நாம். அது நமது கண்கள் செய்துவிட்ட பாவம். எங்கே போய் முட்டிக்கொள்வது.இருக்கிற அமைப்பில் ஜனநாயகம் தேவலாம் என்போம்.அது நடுத்தெருவில் ஈனப்பட்டதை அதன் சிருஷ்டி கர்த்தாக்கள் மன்னிக்க மாட்டார்கள்.\n‘இந்தச் சமுதாயத்தை ஆட்சி செய்வது சுலபம்.ஆனால் மாற்றுவது கடினம்’ என்று இந்தியாவில் நிலவும் சாதியையும் வருணத்தையும் பற்றி க்குறிப்பிடுகிறார் கில்நானி.மிகச்சரியான கணிப்பு இது.அப்படித்தான் அரசியல் அனுபவமாகிறது.\nமெக்காலே வகுத்த கல்வி முறை பற்றி அழகாகக்குறிப்பிடும் கில்நானி இப்படி ச்சொல்கிறார்.\n‘நிறத்திலும் இரத்தத்திலும் இந்தியனாகவும், சுவைஉணர்வில்,எண்ணங்களில் நீதி நெறியில், அறிவுத்திறனில் ஆங்கிலேயனாகவும் இருக்கக்கூடிய மனிதனை உருவாக்குதல்’ இதுவே கச்சிதமாக இங்கே சாத்தியமாகியது.கோட்டும் சட்டையும் போட்ட அடிமைகள் உருவாக்கப்பட்டார்கள்.ஆங்கிலம் பேசினார்கள்.கைகட்டி நின்றார்கள். அது ஒரு தொடர்கதை.\nஅரசியலில் தவறாக நடப்போருக்கு எதிராக மக்கள் தம் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு உபாயமே தேர்தல் என்கிற எளிமையான தட்டையான விவேகமற்ற புரிதல் நிலைபெற்று நடைமுறைக்கு வந்திருப்பதை இந்திய மக்கள் சரி என்று உணர ஆரம்பித்து வெகுகாலம் ஆகிவிட்டது. திறமான ஆளுமையும் பொருளாதார நாணயமும் நேர்மையும் நாட்டின் ஒட்டு வளர்ச்சியும் சமூக த்தரம் உயர்தலும் உலகம் பற்றிய சரியான புரிதலும் மறக்கப்பட்டுவிட்டன\n.காசுபணம் சம்பாரிக்கக்கல்வியும்,காலை நீட்டி ப்படுக்க அமெரிக்காவில் ஒரு இடமும் வேண்டுமே என இறைவனிடம் மன்றாடும் இந்திய மக்களை மட்டுமே பெருவாரியாக பார்க்க வாய்த்திருக்கிறது. இதனை கில்நானி சரியாக அவதானித்து இது எப்படி எங்கே தொடங்கியது என்பதை இந்திரா அம்மையாரின் நெருக்கடி நிலமையும் அதற்குப்பிறகுமான நடப்புக்களும் என்பவைகளோடு தொடர்புபடுத்திப்பேசுகிறார்.\nகில் நானியின் வார்த்தைகளில்’இந்திய அரசிற்கும தன் சமுதாயத்திற்கும் ஜன நாயகம் என்பதன் பொருளை திருமதி காந்தி மாற்றி அமைத்தார் என்று வருவதை க்காண்கிறோம்.ஜன நாயகம் என்றால் தேர்தலில் வெல்லுவது மட்டுமே என்கிற நிலமை பிரத்தியட்சமானது.\nஇந்திரா காந்தியின் சோக முடிவோடு, ராஜிவ் காந்தியின் கோர முடிவையும் கில் நானி ஆராய்கிறார்.சீக்கியர்கள் பழிவாங்கப்பட்டதையும் விவரிக்கிறார்.\nமாயாவதியை பிற்பட்ட வகுப்பைச்சார்ந்தவர் என்று கில் நானி தவறாகப்பதிவு செய்கிறார். அட்டவணை இனத்தவரான மாயாவதியை ஏன் அப்படிக்குறிப்பிடுகிறார் என்பது சற்று நெருடலாகவே உள்ளது.\nமூன்றாவது தலைப்பாக’ எதிர்காலக்கோவில்கள்’ என்கிற விஷயம் பேசப்படுகிறது. ‘மனிதகுல நன்மைக்காக மனிதர்கள் வேலை செய்யும் இடங்கள்தான் மிகப்பெரிய கோவிலாக மசூதியாக அல்லது குருத்வாராவாக இந்நாட்களில் இருக்கமுடியும் என்று எண்ணினேன்.’ என்று நேருபிரான் கூறியதைக்குறிப்பிட்டு இந்த அத்தியாயம் ஆரம்பமாகிறது.\nபக்ரா அணை கட்டிய விவரணையை இந்நூல் சிறப்பாகச்செய்து இருக்கிறது.மைசூர் மஹாராஜாவிடம் பணிபுரிந்த விசுவேசுவரய்யா பற்றிய குறிப்பும் இந்த ப்பகுதியில் வருகிறது.’தொழிமயமாகு இல்லையேல் அழிந்துபோ’ இது விசுவேசுரய்யாவின் கோஷம்.தேசபிதா கந்தியோ’ தொழில் மய மாகு அழிந்து போ’ என்று தொடர்ந்து வாதிட்டார்.\nநேரு விரும்பிய பொதுத்றை நேரு விழைந்த மாற்றத்தை கொண்டு வரவில்லை.அவை நாட்டின் சுமைகளாக உருவெடுக்க ஆரம்பித்தன. ஆனால் தொழிற்சங்கங்கள் மட்டும் பொதுத்துறை காக்கப்படவேண்டும் என்பதில் குறியாகத்தான் இருந்தன.\nமூன்றாவதாக ‘நகரங்கள்’ என்னும் தலைப்பு வருகிறது. இந்திய மக்கள் தொகையில் சரிபாதிக்கு நகரங்களில் வாழ்வதை நாம் காண்கிறோம்.விவசாயத்தின் மீதிருந்த கவர்ச்சி அல்லது மரியாதை தொலைந்துபோய்விட்டது.கல்விக்கூடங்களும்,தொழிற்கூடங்களும், மருத்துவ மனைகளும் நகரத்தை விட்டு நகர மறுக்கும்போது வேறு என்ன செய்வது நகரங்கள் வீங்கிப்போய்க்கிடக்கின்றன.கில்நானி இந்திய நகரங்கள் குறித்து விரிவான அறிக்கை தருகிறார்.அகமதாபாத்,கொச்சி,சூரத் இவை பொருளாதார வர்த்தக மையங்கள்,பனாரஸ்,பூரி,மதுரை போன்றவை புனித நகரங்கள்,டில்லி,ஆக்ரா என்பவை நிர்வாக நகரங்கள் என எழுதிச்செல்கிறார். காசி நகரம் எப்படி நாறிக்கிடக்கிறது என்பதனை மகாத்மாவின் மேற்கொளோடு சுட்டுகிறார்.டில்லியைப்பற்றிய விவரணை விளக்கமாக உள்ளது.சண்டிகர் எப்படி பாகிஸ்தானின் லாகூருக்கு ஒரு மாற்றாக வடிவமைக்கப்பட்டது என்பதனை க்குறிப்பிடுகிறார். பம்பாய் நகரை சிவசேனா எப்படி க்கையாள்கிறது என்பதனையும் தவறாமல் கில்நானி குறிப்பிடுகிறார்.மைசூரும் பெங்களூரும் அவர் பார்வைக்குத்தப்பவில்லை. மொழிபெயர்ப்பாளர் இரவி சிறப்பாக இப்பகுதியை மொழிபெயர்த்து இது ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்பதையே மறக்க வைத்துவிடுகிறார்.\n என்பது நான்காவது அத்தியாயம்.1989ல் நிகழ்ந்த அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல் என்கிற முஸ்தீபு குறித்துத் தொடங்குகிறது.’\nதங்களது நிலப்பரப்பை அந்நியர்கள் வெற்றி கொண்டார்கள்,காலனியத்திடம் அடிமைப்பட்டுப்போனோம் என்ற உண்மைதான்,தேசிய இனம் ஒன்றிற்கான சுய தேடலை இந்தியர்களுக்குச்சாத்தியமாக்கியது.’என்று சரியாகவே கில்நானி வரையரை செய்கிறார்.ஐநூற்று ஐம்பத்தாறு தேசங்கள் தாமே பண்டைய பாரதம்.தமிழ் மண்ணிலேயும் எத்தனையோ அரசு பிரிவுகள். ஓயாத சண்டை. அதிலே தமிழற்குப் பெருமை.காதலும் வீரமும் அவையே இரண்டு கண்கள். அதனைப்பேசிப்பேசி அகமும் புறமும் எமக்கு மூச்சு என்று முழங்கியது தமிழர் வரலாறு.\n‘பிளவற்ற ஹிந்து வரலாற்றைக்கடந்த காலங்களில் தேடியவர்களை மிகவும் வசீகரிக்கும் அரசியல் புள்ளியாக விநாயக் தாமோதர் சாவர்க்கர் இருக்கிறார்.இவரது படைப்புகளில் இருந்துதான் பிர்காலத்தில் பி.ஜே.பி.’ஹிந்துத்வம்’ என்ற தனது மந்திரத்தின் இலக்கணத்தை எடுத்துக்கொண்டது.’என்று வரையறை தருகிறார் கில்நானி ஹென்றி மிஷா என்னும் பிரான்சில் குடியேறிய பெல்ஜியக்கவிஞர் இந்தியா பற்றிக்குறிப்பிடுவதை வாசகனுக்கு நினைவூட்டுகிறார் ஆசிரியர்.\n‘இந்தியாவின் மிகச்சிறந்த மக்கள் தொடக்கத்திலேயே இந்தியாவையும் இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் கைவிட்டு விட்டனர்.இப்போது ஹிந்துக்கள் அவற்றைப்பற்றி அக்கறை கொள்ளச்செய்ததுதான் ஆங்கிலேயர் செய்த மிக அற்புதமான செயல்’ இதனை மறுத்திட முடியாது.\nவள ஆதாரங்கள் மீதான கட்டுப்பாட்டை உன்மையான பரிசு என்று கருதும் அரசின் இருப்பும்,அந்தப்பரிசை அடைவதற்கான விளையாட்டில் பெரும்பாலான மக்களை ஈடுபட வைத்திருக்கும் உறுதியுடன் நீடித்திருக்கும் ஜன நாயக அரசியலும்தான் போட்டியின் பொருளாக அதனை வைத்திருக்கின்றன.இப்படிப்பேசும் கில்நானி இந்திய அரசியலை சமூகத்தை நிகழ்வுகளை எத்தனை ஆழமாக அலசியிருக்கிறார் என்பதை எண்ணி நாம் திகைத்து ப்போகிறோம்.\nமுடிவுரைக்கு வருவோம். நவீனத்துவம் என்கிற துகில். சற்று தூரத்திலிருந்து பார்த்தால்தான் பொருட்களைத்தெளிவாக ப்பர்க்கமுடியும் என்னும் ஏ.கே ராமானுஜனின் வார்த்தைகளோடு தொடங்குகிறது. அது இந்த நூலின் ஆசிரியருக்கும் கூடச்சரியாகவே பொருந்தும். அவரும் லண்டனில் இருந்து இந்தியாவைப்பார்த்துக்கருத்துக்கள் உரைக்க அதுவே இந்தியா என்னும் கருத்தாக்கமாக மலர்ந்து பெருமை பெறுகிறது..\nசிதறுண்ட சோஷலிச அமைப்பு இந்திய ராணுவப்பாதுகாப்பின் கடையாணியாக இருந்த சோவியத் யூனியனைக்கழற்றிவிட்டது. இன்று சோஷலிசமாசந்தைக்களமாஎது வென்றது எனில் சந்தைப்பொருளாதாரமே.இந்தியாவைச்சுற்றி ஜன நாயகம் மறந்த பாகிஸ்தான்,சீனா,பர்மா என அமைதி குலைக்கும் நாடுகள்.\nஇந்தியா இப்போது உலக அரங்கில் ஒரு நவீன தோற்றத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டிய சரியான தருணம்.மனிதத்திறமைகளை மட்டுமே அது நம்பியிருக்கிறது என்கிறார் சுனில் கில்நானி.\nஅற்புதமான ஒரு நூல்.கடின உழைப்பு. ஆழ்ந்த சிந்தனை,சம தள ஆய்வு,எடுத்துக்கொண்ட பொருளில் இணையில்லா ஈடுபாடு,அழகு மொழி ஆளுமை இவை அத்தனையும் ஒருங்கே அமைந்த சுனில் கில்நானியை அடிமனதிலிருந்து பாராட்டுவோம். உயர்ந்த பொருள் கொண்ட புத்தகத்தை காலம் அறிந்து தேர்ந்து மொழியாக்கம்செய்து வென்று நிற்கும் அக்களூர் இரவி தமிழ் ச்சிந்தனை த்தளத்திற்கு சாதனை ஒன்றை நிகழ்த்தி ப்பெருமை கொள்கிறார்.\nSeries Navigation 28. குறைவொன்றுமில்லாத கோவிந்தாதொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி\nஅழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா\nசில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்\nசுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி\nதொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி\nநீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்\nபுனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்\nராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்\nகடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்\nPrevious Topic: தொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி\nNext Topic: 28. குறைவொன்றுமில்லாத கோவிந்தா\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silamaniththulikal.blogspot.com/2011/08/blog-post_05.html", "date_download": "2018-06-25T17:14:22Z", "digest": "sha1:MUQWCYCEBKCMG2BJR7ETK2M2DA63Y3Z7", "length": 4130, "nlines": 89, "source_domain": "silamaniththulikal.blogspot.com", "title": "சில மணித்துளிகள்: வானம் தொட்டு", "raw_content": "\nஎன் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்\nவார்த்தைகள் பத்தாதடி - தமிழில்\n* வேடந்தாங்கல் - கருன் *\nநன்றி சகா. . .\nவாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன் சகா. . .\nநன்றி செம்பகம் அக்கா. . .\nவாழ்த்துக்கள் தம்பி... நிரூபன் உங்களைப்பற்றி எழுதியிருந்தார் அதை பார்த்து இங்கு வந்தேன்.. நன்றாகதான் எழுதுகிறீர்கள்...\nஅவளைப் பற்றிய கற்பனைகளில் மூழ்கினால் சொற்களே தீர்ந்து விடும் எனும் உண்மையினை உணர்ந்து எழுதியிருக்கிறீங்க.\nநன்றி அண்ணா, நானும் உங்கள் பதிவுக்கு வந்து குழ போடுறேன். . .குழ போடுகின்ற கதையை நான் உங்கள் பதிவில் நான் ஏற்கனவே படித்திருக்கின்றேன். . .\nநிச்சயம் சகா, அவளைப் பற்றிய சிந்தனைகள் வார்த்தைகள் அற்றுப் போகின்றன. . .\nவானம் வரை நீண்ட வார்த்தகளுகான கவிதை கலக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_02_04_archive.html", "date_download": "2018-06-25T17:43:28Z", "digest": "sha1:3SQG4PID5NXNETJWOSCY7WJ6UIHGKYOX", "length": 177118, "nlines": 1794, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "02/04/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nசுவிஸ் ஜெனீவா ஐநா முன்றலில் நடைபெற்ற அழிவிலும் எழு...\nவன்னியில் தொடரும் பாரிய மோதல் \nஅவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓ...\nபோரை உடனடியாக நிறுத்துமாறு பாப்பரசர் வேண்டுகோள்\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல சுதந்திரப் போ...\nதமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி இதோ\nஇன்றைய ம���்கள் செய்தி மணி பத்து 4.2.2009\nதனித்தமிழ் ஈழப்பிரகடனம் தமிழினம் செய்ய வேண்டிய நேர...\nதமிழக முதல்வருக்கு அல்வா கொடுத்த சிறிலங்கா விமானப்...\nBreaking News:சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பிய சி...\nBreaking News:புலிவீரர்களின் ஊடறுப்புத் தாக்குதலில...\nBreaking News:தமிழ்நாட்டில் ஐந்து இலட்சம் வணிக நிற...\nசிறிலங்காவின் அச்சுறுத்தலை நல்ல விடயமாக கருதவில்லை...\nஹிலாரி கிளிண்டனும் பிரித்தானிய வெளியுறவு செயலர் டே...\nபயிற்ச்சி பெற சென்ற இலங்கை விமானப்படையினர் திருப்ப...\nபாதுகாப்பு வ‌ட்ட‌த்துக்கு வெளியே பாதுகாப்பு இல்லை\"...\nஈழம் பற்றிய விவரணப் படம் தமிழ் கண்ணொளியில்\nமுல்லைத்தீவு முற்றுகைச் சமரில் முக்கிய களமாக மாறிய...\nபுதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது 3 நாட்களாக தொ...\nஇலங்கையை அடித்து நொருக்கிய இந்திய வீரர்கள்\nஇலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கறுப்பு நாள் ...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nசுவிஸ் ஜெனீவா ஐநா முன்றலில் நடைபெற்ற அழிவிலும் எழுவோம் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் \nசிங்கள சிறீலங்கா அரசின் சுதந்திர நாளான 04.02.2009 புதன்கிழமை தமிழர் வாழ்வின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் \"அழிவிலும் எழுவோம்\" என்ற குறியீட்டுப் பெயருடன் சுவிஸ் தமிழ் இளையோர்கள் விடுத்த அழைப்பை ஏற்று சுவிசில் பல பாகங்களிலும் வாழும் தமிழ் மக்கள் ஐநா வளவை நோக்கி அணி திரண்டு நிற்கின்றனர்.\nஜெனீவாவைச் சேர்ந்த சுபாஸ் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஐநா வளவில் அணிதிரண்டிருக்கும் மக்கள் தமது கரங்களில் தாயக அவலத்தை வெளிப்படுத்தும் பதாதைகள், மக்கள் தாங்கி நின்றனர். ஐநா முன்றலை நிறைத்து நின்ற தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் எழுச்சியுடன் காணப்பட்டனர். தமது கோரிக்கைகளை உலகின் உச்சிக்குக் கேட்கும் வண்ணம் தமது குரல்களை உயர்த்தி உரக்கக் குரல் எழுப்பிக் கொண்டு நின்றனர்.\nகடந்த 28.01.2009 புதன்கிழமை ஏழு இளையோருடன் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இளையோர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று இளையோருக்கு நாளை 05.02.2009 அன்று சாதகமான பதிலை அளிப்பதாக உறுதி கூறியதை அடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தி இருந்தனர். தொடர்ந்து 02.02.2009 திங்கள், 03.02.2009 செவ்வாய் ஆகிய இருதினங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி இருந்தனர். நாளை வியாழன் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தும் இளையோர் சாதகமான பதிலை ஐநா சமூகம் தராத பட்சத்தில் தொடர்ந்து தமது உண்ணாநிலைப் போராட்டத்தை தொடருவோம் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:50 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவன்னியில் தொடரும் பாரிய மோதல் \nவன்னியில் தொடரும் பாரிய மோதல் வெளிவராத செய்திகள் இரு தரப்பும் தொடர்ந்தும் மௌனம்.\nவன்னிப் போர்க்கள முனைகளில் படையினரின் விநியோக இலக்குகளை வைத்து விடுதலைப்புலிகளால் அணை;மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் படைத்தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிடுதலைப்புலிகளின் ஆயுதவலுவை மேம்படுத்தும் நோக்கில் படையினரின் விநியோக மையத்தளங்களை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை முதல் பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.\nபுதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் நேற்றும் கரும்புலிகள் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇத் தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் தமது தளங்களுக்குத் தேவையான ஆயுத தளபாடங்கள் வெடி பொருட்களைக் கைப்பற்றுவதை இலக்கு வைத்தே கூடிய கவனம் செலுத்துவதாக படைத்தரப்பு அதிகாரிகள் தரப்பிலிருந்து செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல் நடவடிக்கைகளின் போது பெருமளவான வெடிபொருட்களும் ஆயுத தளபாடங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும் புலிகள் தரப்பில் இது தொடர்பில் மௌனமே காக்கப்பட்டு வருகின்றது.\nகடந்த சனிக்கிழமை முதல் வன்னிக் களமுனைகளில் தொடர்ச்சியான விடுதலைப்புலிகளின் தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளியான போதிலும் விடுதலைப் புலிகள் இது தொடர்பில் எதுவுமே பிரஸ்தாபிக்கவில்லை. இதேவேளை படைத்தரப்பும் விடுதலைப் புலிகளிடம் இருந்து செய்திகள் வராத நிலையில் மௌனம் காத்து வருகின்றது.\nஇந்த நிலையிலேயே நேற்று முன் தினம் இரவும் நேற்றும் இடம்பெற்ற தாக்குதல்களின் போது விடுதலைப்புலிகளின் இரண்டு கரும்புலிகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இத் தாக்குதல் நடவடிக்கைகளின் போது கணிசமான அளவில் ஆட்லறி உட்பட ராணுவத் தளபாடங்கள் விடுதலைப்புலிகளின் கைகளில் வீழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஆயினும் படைத்தரப்பு அதிகாரிகள் இது தொடர்பில் மௌனமே காத்து வருகின்றனர். புதுக்குடியிருப்புச் சந்தியை நோக்கி இலக்கு வைத்து முற்படுகின்ற படையினரை தொடர்ந்தும் பின்னோக்கித் தள்ளுவதிலேயே விடுதலைப் புலிகள் முனைப்புக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபடைத்தரப்பு இத் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கேப்பாபுலவு எனும் பகுதியில் கணிசமான அளவு பின்னகர்ந்திருப்பதாக சுயாதீன அவதானிப்புச் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் விடுதலைப்புலிகளால் நேற்று முன்தினம் இரவு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளியான போதிலும் இரு தரப்பிலும் இது தொடர்பில் மௌனமே பேணப்பட்டு வருகின்றது.\nவன்னிப் பெருநிலப்பிரப்பில் சுயாதீன ஊடகவிலாளர்கள் எவருமே அற்றதொரு சூழலில் இந்தத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாதிருந்தது. தற்போது விடுதலைப்புலிகளினால் முன்னணிப் போர்நிலைகளுக்கு விநியோகிப்பதற்கென படைத்தரப்பால் பேணப்படுகின்ற ஆயுதக் களஞ்சியங்கள் இலக்கு வைத்து தாக்கப்படுவதான செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:30 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஈழம், சமர்களம், பாரிய சமர், புலிகள், வன்னி\nஅவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:25 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இலங்கை, பிரபாகரன், வன்னி, விடுதலைபுலிகள்\nபோரை உடனடியாக நிறுத்துமாறு பாப்பரசர் வேண்டுகோள்\nஇலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு கத்தோலிக்க பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ற் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவத்திக்கானில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர் பாப்பரசர் கூறியதாவது:\nசிறிலங்கா அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆயுதப் போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.\nமோசமடைந்து செல்லும் மனித அவலங்களும், கொல்லப்படும் பொதுமக்களின் தொகையும், எம்மை இவ்வாறு கோருவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.\nஇரு தரப்பும், மனிதத்தையும் மனிதாபிமான சட்ட விதிகளையும் கருத்தில் கொள்வதுடன் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தையும் உறுதி செய்வது அவசியம்.\nபாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அவசிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அனுமதிப்பதும், இரு தரப்பினதும் கடமை.\nமிக அருமையான அந்த நாட்டில், அமைதியும் புரிந்துணர்வும் உருவாகுவதற்கு, கத்தோலிக்கர் உட்பட அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் தூய மடு மாதா வழியமைக்க வேண்டும் என ஆசிர்வதிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:38 PM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல சுதந்திரப் போராட்ட வீரர் \nஇன்று டென்மார்க்கில் நடைபெற்ற ஆர்பாட்டப் பேரணியில் சுமார் 4000 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். டென்மார்க்கின் வரலாறு காணாத பேரணியில் பேசிய பிரபல டேனிஸ் அரசியல் தலைவர் மோண்ஸ் லுக்கரொப் சிறப்புரையாற்றினார். அத்தருணம் கருத்துரைத்த அவர் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல சுதந்திரப் போராட்ட வீரர் மோண்ஸ் லுக்கரொப் புகழாரம் சூட்டினார். அத்தருணம் கரகோஷம் வானைப் பிளந்தது.\nடென்மார்க் நகரசபை முன்றலில் பகல் 11.00 மணிக்கு ஆரம்பித்த ஊர்வலம் அங்கிருந்து நகர்ந்து பாராளுமன்றத்தை அடைந்தது. போகும் வழியில் மகிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அத்தோடு மகிந்தவின் பிரேத ஊர்வலமும் ஒப்பாரியும், பறையோசையும் ஊர்வலத்தில் கேட்டது. பாராளுமன்ற முன்றலில் டென்மார்க்கின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உரையாற்றினார்கள். அத்தருணம் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தார்கள். உலக சமுதாயம் கண்மூடித்தனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி��ார்கள்.\nஇலங்கைக்கு 1948 ம் ஆண்டு சுதந்திரம் வழங்கியபோது பிரிட்டன் அரசு இழைத்த வரலாற்றுத் தவறு இன்று உலக வீதிகளில் தமிழரை உரிமை கோரி இறக்கியுள்ளது. குடியேற்றவாதம் தோல்வியடைந்த கதை தென்னாசியாவில் அரங்கேறுகிறது.\nஇலங்கையில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்படும் அவலங்களை நிறுத்தவும், புதிய பேச்சுக்களை ஆரம்பித்து அமைதி வழியில் தீர்வு காணவும் கோரி இன்று ஐரோப்பா உட்பட உலக நாடுகள் எல்லாம் தமிழர்கள் பேரெழுச்சி கொண்டனர்.\nஒவ்வொரு நாட்டிலும் வாழும் ஈழத் தமிழர்கள் இன்று வேலைகளை புறக்கணித்து நீதிகோரி வீதியில் இறங்கினார்கள். இதுவரை தமிழர் புலம் பெயர்ந்த 25 ஆண்டு கால வரலாற்றில் இல்லாதளவிற்கு பெருந்தொகையான மக்கள் அணி திரண்டு போராடினார்கள். சகல நாடுகளிலும் வன்னியில் கொல்லப்படும் மக்களின் உயிர்களை காக்கும்படி மகஜர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅவுஸ்திரேலியாவில் கொதிக்கும் வெய்யிலிலும், இங்கிலாந்தில் கொட்டும் பனியிலும் இரு முரண்பட்ட காலநிலையின் தாக்கங்களை சந்தித்து போராடினார்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம் ராஜ்ஜியம் என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட இங்கிலாந்து விட்ட தவறு இன்று சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் போல பரவியிருக்கும் தமிழ் மக்களால் நடாத்தப்பட்டது.\nஒவ்வொரு நாடுகளின் பாராளுமன்றங்கள், இந்தியத் தூதரகங்கள், சிறீலங்கா தூதராலயங்களை நோக்கி மக்கள் சாரி சாரியாக புறப்பட்டார்கள். இளையோர் இந்த ஊர்வலங்களில் முக்கிய பங்கேற்று நடாத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.\nபிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் சுமார் 50.000 தாண்டிய மக்கள் பெரு வெள்ளம் காணப்பட்டது. டென்மார்க்கில் இதுவரை வரலாற்றில் இல்லாதளவிற்கு பெருந்தொகையான மக்கள் திரண்டு பேரணி நடாத்தினார்கள். சுமார் 4000 ற்கும் மேற்பட்ட மக்கள் தொகை காணப்பட்டதாக அறிவிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். டென்மார்க் நகரசபை முன்றலில் பகல் 11.00 மணிக்கு ஆரம்பித்த ஊர்வலம் அங்கிருந்து நகர்ந்து பாராளுமன்றத்தை அடைந்தது. போகும் வழியில் மகிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அத்தோடு மகிந்தவின் பிரேத ஊர்வலமும் ஒப்பாரியும், பறையோசையும் ஊர்வலத்தில் கேட்டது. பாராளுமன்ற முன்றலில் டென்மார்க்கின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உரையாற்றினா��்கள். அத்தருணம் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தார்கள். உலக சமுதாயம் கண்மூடித்தனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.\nஇதுபோல இங்கிலாந்தில் சிறீலங்கா தூரகத்திற்கு முன்னால் சிறீலங்கா தேசியக் கொடி எரிப்பு இடம் பெற்றதாக ஐ.பி.சி தெரிவித்தது. கறுப்பு உடை அணிந்து பிரிட்டனில் மக்கள் அணி திரண்டிருந்தனர். அதேபோல உலகத்தின் சகல பாகங்களிலும் இந்த ஆர்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன. தமிழகத்தில் வரலாறு காணாத உணர்வலை பொங்கிப் பிரவாகித்திருக்கிறது.\nசுமார் 61 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டன் அரசு சிறீலங்காவிற்கு சுதந்திரம் வழங்கியபோது அங்குள்ள தமிழரை அடியோடு புறக்கணித்து பாராபட்சமான சுதந்திரத்தை வழங்கிய காரணத்தால் இன்று இந்த அவலம் ஏற்பட்டிருக்கிறது. சகல சிக்கல்களினதும் கதாநாயகனான பிரிட்டன் இன்று மௌனம் காக்கிறது. அதேபோல இந்தப் பிரச்சனையின் இன்னொரு கதாநாயகனாக இந்திய நடுவண்அரசும் தனது கடமைகளை தவறாகவே நிகழ்த்துவதாக கூறப்படுகிறது.\nசர்வதேச சமுதாயம் ஒரு தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. அதேபோல தமிழ் மக்களின் மரணத்தில் சிங்கள அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.\nமகிந்த கொடும்பாவி எரிக்கப்படுவதை காண வேண்டின் இங்கே அழுத்துக- டென்மார்க்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:36 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:33 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி இதோ\nஇலங்கைத்தமிழர் விடயத்தில் தற்போதய ஆளும் காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யப்போவதில்லை. தமது சொந்த பகைக்காக நடத்தும் யாகத்தில் ஒரு இனத்தையே போட்டு எரிக்கின்றனர்.\nஎவ்வளவு கண்ணீர் விட்டாலும், தீக்குளித்தாலும், உண்ணாவிரதம் இருந்தாலும், காந்திய வழியில் அறப்போராட்டம் செய்தாலும் - காந்தியின் பெயரைச்சொல்லி ஆட்சி செய்பவர்கள் காது கொடுத்து கேட்கப்போவது இல்லை.\nஎனவே இந்தியா உட்பட (காங்கிரஸ் அரசாங்கம்) அனைவரின் தலையிலும் குட்டக்கூடிய ஒரு பராக்கிரமசாலிதான் இலங்கைத்தமிழருக்கு இப்போது வேண்டும்.\nஉங்கள் போராட்டங்கள் மெல்ல உத்வேகம் பெறும் இவ்வேளை நேரத்தை கடத்தாமல் பராக்கிரமசாலியை பலவழிகளி���் அணுகுங்கள்.\nஅமெரிக்கா அரசாங்கத்தின் வெள்ளைமாளிகை வலைத்தளத்தினூடாக கோரிக்கை வைக்கும் முறை. இந்த வழியினூடாக 500 வசனங்களுக்கு மேற்படாமல் உங்கள் கோரிக்கையை வையுங்கள். மிகச்சின்ன ஒரு வசனமாகக்கூட இருக்கல்லாம்.\nஇவ்வாறு இன்னும் பல நீங்களாகவே எழுதி அனுப்புங்கள். (யாராவது நல்ல நல்ல வசனங்களை எழுத இங்கு உதவுங்கள்)\nநாம் கோரிக்கையை வைக்கும் உலகில் அதி உயர் அதிகாரம் உள்ள இடம் இது என்பதை மறந்துவிட்டதீர்கள்.\nசரி வாருங்கள் இங்கு கிளிக் பண்ணி - வெள்ளைமாளிகைக்கு\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:39 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அரசியல், இலங்கை தமிழர், ஓபாமா, வெள்ளை மாளிகை\nஇன்றைய மக்கள் செய்தி மணி பத்து 4.2.2009\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:30 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இலங்கை, மக்கள் தொலைக்காட்சி, ராணுவம்\nதனித்தமிழ் ஈழப்பிரகடனம் தமிழினம் செய்ய வேண்டிய நேரம் இதுவே\nஇன்று சர்வதேச சமூகம் இத்தனை துயர் படும் தமிழ் மக்கள் துயர் கண்டு எதுவும் செய்யாமல் இருக்கும் காரணம் என்ன இதற்கான விடைகளைக் காண்பது மிக எளிது. இதுவரை காலமும் திரை மறைவில் இந்தியா செய்த சதி வேலைகள் வெளிவராமல் இருந்தன. இந்தியாவின் கைக் கூலிகளும், கபடம் அறியாத பேர்களும், வரலாற்றைப் படிக்காதவர்களும், வெளியே பேசமுடியாது இராசதந்திர முறையில் பேசியவர்களும் இந்தியாவால் மட்டுமே எமது பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனப் பேசி காலத்தைப் போக்கடித்து வந்தனர்.\nபிராந்திய வல்லரசாக இருக்கிறதாகக் காட்டிக் கொண்டாலும் இந்தியாவால், இனவெறிச் சிந்தனை மேலாதிக்கம் பெற்றுவிட்ட சிங்கள மக்களின் மனங்களை தமிழின வெறுப்பில் இருந்து விலக்கி விட முடியவில்லை. இந்த உண்மையை சர்வதேச சமூகமும் அனுபவ வாயிலாகக் காணும் காலம் இது. வெளி நாட்டு அரசுத் தூதுவர்களும் பிற வெளிநாட்டுப் பிரமுகர்களும் நேர்மையான விமர்சனங்களை வெளியிட்டால் அவர்களை இலங்கை வெளிநாட்டு அமைச்சினால் அழைத்துக் கண்டிக்கப்படுவது வழமையாகிவிட்டது.\nஅரச பதவி சார் நடைமுறைகளைக் கடைப்பிடிக்காது சாதரண ஏனைய பிற அரசியல் வாதிகளும் கேவலமான வகையில் அறிக்கைகளும் கண்டனங்களும் தெரிவிக்கும் மூன்றாந்தர அரசியல் அரங்கு ஏறுவதையும் காணலாம். இத்தகைய பின்னணியில் இந��தியா இலங்கையின் நல்ல பிள்ளையாகி மாறி அதன் அனுதாபத்தைப் பெற்று இலங்கையின் வர்த்தக, வணிக, கனிம, வளங்களைச் சுரண்டுவது இலாபகரமானது எனத் தீர்மானித்து விட்டது.\n என்ற வகையில் ஈழத் தமிழ் இனத்தைப் பலி கொடுக்க இந்தியா தீர்மானித்து விட்டது. இதில் தமிழகத் தமிழனைப் பற்றியோ அவர்களின் பாரம்பரிய தொடர்புகள் பற்றியோ இந்திய மத்திய ஆட்சியில் இருக்கும் ஆரிய மற்றும் பரதேசிகளுக்கு கரிசனை எழுவதில்லை. அறிஞர் அண்ணா பேசி வந்த வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்ற குற்றச்சாட்டு இன்றும் உண்மையாய் இருப்பதைக் காணலாம்.\nஇலங்கையைப்; போன்றே வெளிநாட்டவர் வரும் வரை ஒரு தேசம் ஒரு இனம் ஒரு அரசு என இந்தியா இருந்த வரலாறே கிடையாது. இமயத்தை வென்ற தமிழ் மன்னரும் உண்டு குமரியை வென்ற வடக்கத்திய அரசர்களும் உண்டு. எனவே முழு இந்தியக் கண்டத்தையும் வளைத்துப் போட முயன்ற வட இந்திய உயர் தரக் குடும்பமான நேருவின் தந்தையாரான மோதிலால் குடும்பத்துக்கு ஆங்கிலேய வைசராய் குடும்பத்துடன் இருந்த நட்பு வசதி அளித்தது.\nஇலங்கையிலும் இதே சமாச்சாரம்தான்.தமிழர் பிரதேசங்களை யாழ்பாணத் தமிழ் வாலிபர் சங்கத்தின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிங்களப் பிரபுத்துவக் குடும்பங்களான பாரோன் ஜயத்திலகா, டி.எஸ் சேனநாயக்கா, எப்.ஆர்.சேனநாயக்கா, பண்டார நாயக்கா சேர் ஜோன் கொத்தலாவலை போன்றோரின் வெள்ளைக்கார ஆட்சியாளர்களின் நட்பையும் மதிப்பையும் பெற்றுத் தமது இனத்தின் மேலாதிக்க நலன்களை வளர்த்துக் கொண்டனர்.\nசோல்பரிப் பிரபு இலங்கை அரசமைப்பை வரைந்த போது தமிழர் தரப்பு அச்சங்களையும் எதிர்ப்பையும் கவனிக்காது எதேச்சையாக நடந்து முடிவுpல் 29(2) உபவிதிகளின் படி சிறு பான்மை யோருக்கான பாதுகாப்பை வழங்கி விட்டதாக நம்பிக் கொண்டார். தமிழருக்காகத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜீ.ஜீ. பொன்னம்பலம் இலண்டன் சென்று குடியேற்ற அலுவலகத்தில் போராடிக் கொண்டிருந்த வேளையில் டி.எஸ். சேனநாயக்கா இரு தமிழ் பிரதிநிதிகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கி அரசமைப்பை ஏற்கச் செய்துவிட்டார்.\nஇதே போன்ற வகையில் முகம்மது அலி ஜின்னாவை நேரு கையாள முற்பட்டு அதனால் இந்தியா, பாக்கிஸ்தான் கிழக்கு, மேற்கு என மூன்று பிரிவுகளாக்கிய வரலாறு இடம்பெற்றது. அதன்போது தொடங்கிய காஷ்மீரப் பிரச்சனை இன்று வரை தீர்வு காணமுடியாது மக்கள் இலட்சக் கணக்கில் துயரப் பட்டும் கொல்லப் பட்டும் வருகின்றனர். இலங்கையிலும் இந்தியாவிலும் ஆளும்; வர்க்கம் ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகள்தான்.\nஇவ்வளவும் தமிழ் மக்களை இந்த இரு நாட்டின் ஆளும் தரப்பும் எவ்வாறு பார்க்கின்றன என்பதைக் காட்டுவதற்கே. இந்தியா காஷ்மீரப் பிரச்சனையில் ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்று மக்களின் வாக்கெடுப்பு மூலம் தீர்வு காணக் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக எதிர்த்து வருகிறது. அங்கும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையற்றது எனப் பிடிவாதமாக இருக்கிறது.\nஇந்தியாவின் வரட்டுப் பிடிவாதத்துக்கு இன்று ஒபாமாவும் வேறு வழியின்றி இருநாடுகளும் சமரசமாகப் பேசித் தீர்வு காண வேண்டும் என்கிறார். இலங்கையில் இனப் பிரச்சனையும் சிங்கள இலங்கையின் உள்வீட்டு விவகாரம் அதில் எவரும் தலையிடக் கூடாது என்பதே இந்தியாவின் பிரச்சாரம். ஆனால் அயல்நாடு என்ற வகையில் தனக்கு உரிமை உள்ளது எனக் காட்டி இன்று நேரடியாக இராணுவ டாங்கிகள் படையினருடன் முல்லைத் தீவை நோக்கிய தனது தமிழின மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அழிப்பதில் முன்னிற்கிறது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எத்தனைதான் நேர்மையுடன் நடந்தாலும் இரண்டு சதிகார அரசுகளின் பிரச்சார மற்றும் அரச இராச தந்திர இயந்திரத்துக்கு ஈடு கொடுக்க முடியாது இருப்பது அது ஒரு ஆயுத இயக்கமாகப் பார்க்கப் படுவதேயாகும். எத்தனைதான் முயன்றாலும் அதன் வரலாற்று நடவடிக்கைகளை மூடி மறைத்து விட முடியாது. இந்நிலையில் பலஸ்தீனத்தில் எப்படி ஹமாஸ் இயக்கம் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த நிலையிலும் இஸ்ரவேலின் தூண்டுதலால் உலக நாடுகள் அனைத்தும் ஹமாஸின் நிதி வளமும் கட்டுப் படுத்தப் பட்டு ஆட்சி செய்ய முடியாமலும் பேச்சு வார்த்தைகளில் பங்கு பற்ற முடியாமலும் தடுக்கப் பட்டதோ அது போன்றே தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலையும் இன்று உள்ளது.\nஎனவே இனிமேலும் தமிழ் மக்களைத் தாங்கும் முழுப் பொறுப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மேல் போட்டு விட்டுத் தமிழினம் சவாரி செய்ய முடியாது. அப்படிச் செய்தால் நாம் எவரும் கற்பனை செய்ய முடியாத அவலங்களைத் தமிழினம் எதிர்கொள்ள வேண்டிவரும். அதன் பின்னர் பல நூற்றாண்��ுகள் ஆனாலும் பிரபாகரன் போன்ற ஒரு சிறந்த தலைவரையோ தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற ஒரு தலைசிறந்த அமைப்பையோ தமிழினம் காண முடியாதவாறு ஆகிவிடும். இலங்கை இந்திய அரசுகள் தமிழினம் தலை எடுப்பதை அனுமதிக்கப் போவதில்லை.\nஇவற்றைக் கணக்கில் எடுத்து தமிழினம் தனது அடுத்த நடவடிக்கை பற்றிச் சிந்திக்க வேண்டி இருக்கிறது. தமிழிர் தரப்பில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற அமைப்பாக இருப்பது தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்பதை எவரும் மறுக்க முடியாது. அவர்களை தமிழ் மக்கள் முன்னிறுத்தாது தமிழீழ விடுதலைப் புலிகளே மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற எமது கூப்பாடு சர்வதேச அரங்கில் ஒரு ஆயுத அமைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதாக அஞ்சப் படுகிறது.\nமேலும் புலிகள் எதிர்ப்புச் சக்திகளின் தீவிர பிரச்சாரமும் இலங்கை இந்திய அரசுகளின் நிலைப்பாடும் தமிழ் மக்களுக்கு அனுகூலமான நிலைப் பாடட்டைப் பெற்றுத் தரமுடியாது உள்ளன. எனவேதான் இலஙகையரசின் கொடூரமான பொது மக்கள் மீதான தாக்குதலும் பாரிய மனித உரிமை மீறல்களும் உலக நாடுகளால் தடுத்து நிறுத்தப்படாது தொடருகின்றன.\nதமிழினத்தின் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் ஒரே உறுதியான அமைப்பு தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இப்படிக் கூறும் போது நாம் ஆனந்த சங்கரி கருணா பிள்ளையான் டக்லஸ் போன்ற சந்தர்ப்ப வாதிகளைக் கருத்தில் எடுக்க முடியாது என்பது தெளிவாகிறது. ஏனென்றால் இப்படியானவர்கள் ஒரு போதும் தமது அபிலாசைகளைத் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகள் சார்ந்து வெளிப் படுத்தியது கிடையாது.\nஎனவே சர்வதேச அரசியலில் எமது ஒரே ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தக் கூடியதாக இருப்பது தமிழர் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. ஆனால் இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத்தின் காலம் முடிவiயும் நிலையும், வரும் ஜுலையில் அது கலைக்கப்படும் சேதிகளும் வருகின்றன. எப்போ இவர்களைப் பாராளுமன்றத்திலிருந்து அகற்றி விடலாம் எனச் சிங்களத் தரப்பும் தமிழின விரோதக் குழுக்களும் தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன.\nமகிந்தருக்கும் - இப்போதைக்குத் தமிழர் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் இருப்பது - ஜாதிக ஹெல உறுமய, ஜே.வீ.பீ. ஆகியோரின் தமிழின வெறுப்பை எரியூட்டத் தீ���ியாக இருக்கும் என்பது முதல் காரணம். இரண்டாவது காரணமாக இருப்பது உலக நாடுகளுக்கு இலங்கையில் ஜனநாயகம் இருக்கிறது என்பதையும், தான் ஒரு ஜனநாயகவாதி எனச் சொல்லிக் கொள்ளவும் வசதியாக இருக்கும் என்பதே.\nஇனறு உலகம் எங்கும் தமிழ் மக்களின் உணர்வு அலையும் அனுதாபமும் உச்ச நிலையில் உள்ளன. இந்த அலை நெடுநாளைக்கு நிலைக்கும் என எதிர்பார்ப்பது இயலாத காரியம். எனவே இத்தகைய தருணத்தைத் தமிழினம் பயன் படுத்துவதே புத்திசாலித்தனம் ஆகும். இன்று இலங்கை அரசு தனது முட்டாள்தனங்களால் சுவிஸ் யேர்மன் போன்ற நாடுகளின் சினத்துக்கு ஆளாகி இருக்கிறது வெளிப் படையான உண்மை.\nஐரோப்பிய ஒன்றியமும் ஈழத் தமிழர் பற்றிய ஒரு சிறு அனுதாபத்தோடு உள்ளது. தமிழ் மக்களின் தொடரான உண்ணா விரதங்கள் கண்டனப் பேரணிகள் உலக நாடுகளின் கவனத்தை தமிழர் பக்கம் இழுத்து வருகின்றன. வன்னிக் களமும் அங்குள்ள மக்களும் வரலாறு காணாத வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளனர். அவர்களின் அவலத்துக்கு அவசரமாக முடிவு காணப்பட வேண்டும்.\nஎனவேதான் எமது அரசியல் தலைமையாக இருக்க வேண்டிய சகல தகுதியும் அங்கீகாரமும் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் குறுகிய கால கட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று, உடனடியாகத் தனித் தழிழ் ஈழப் பிரகடனம் செய்து உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கலாம். இதன் மூலம் வன்னிக் களத்திலும் மக்கள் மீதும் உள்ள அழுத்தம் வெளிநாடுகளின் பக்கம் திரும்பும் சாத்தியமும் ஏற்படலாம்.\nஇனியும் போர் நிறுத்தம் அமைதித் தீர்வு என்ற மாய மான்களின் பின்னால் தமிழினம் ஓடிக் காலத்தை விரையம் செய்வது பயன் அற்றது. இப்பொழுது இந்தியா மகிந்த தரப் போகும் 13ம் சட்ட திருத்தத்துக்கு அமைய வடக்கிலும் கிழக்கிலும் இரு வேறு மாகாண சபைகளே ஈழத் தமிழருக்கான தீர்வு எனக் கூறத் தொடங்கிவிட்டது. இனிமேலும் இந்தியாவால் ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு ஒரு போதும் கிட்டாது. இந்த நிலையில் இருந்து தமிழர் தேசியக் கூட்டமைப்பு தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்கான ஒரே வழி தமிழீழப் பிரகடனம் ஒன்றேயாகும். செய்வார்களா\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:15 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதமிழக முதல்வருக்கு அல்வா கொடுத்த சிறிலங்கா விமானப்படை\nதமிழக ம��தல்வரை ஏமாற்றிய சிறிலங்கா விமானப்படை\nநேற்று, சிறிலங்காவிலிருந்து தமிழகத்திற்கு பயிற்சிக்காக வந்த 8 சிங்கள விமானப்படையைச் சேர்ந்த சிப்பாய்கள் தமிழக முதலவரின் தலையீட்டையடுத்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வந்தது.\nஇவர்கள் அனைவதும், தாம்பரம் பயிற்சி முகாமில் மூன்று மாத பயிற்சிக்காக இவர்கள் வந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.\nஇதனையடுத்து எட்டு சிறிலங்கா விமானப்படையினரும் உடனடியாக அங்கிருந்து மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை திருப்பியனுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால், இந்த எட்டு சிங்கள விமானப்படை சிப்பாய்களும் தற்பொழுது, பெங்களூரிலுள்ள ஏலங்கா இந்திய விமானப்படை தளத்தில் இறக்கப்பட்டுள்ளதாய் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇச்செய்தியை அடுத்து, பெங்களூரிலுள்ள தமிழின உணர்வார்கள், ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த எண்ணியுள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:08 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஈழம், கரும்புலிகள், தமிழீழம், புலிவீரர்கள்\nBreaking News:சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் பெங்களூரில் இறக்கம்\nசிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் பெங்களூரில் இறக்கம்\nசிறிலங்காவுக்க திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் சிறிலங்காவுக்கு செல்லவில்லை பெங்களூரில் இறங்கியுள்ளனர். பெங்களூரில் மக்கள் கொந்தளிப்பு பெங்களூரில் தமிழின உணர்வார்கள் ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.\nசிறிலங்காவிலிருந்து தமிழகத்திற்கு பயிற்சிக்காக சென்ற 8 சிங்கள விமானப்படையைச் சிப்பாய்கள் தமிழக முதலவரின் தலையீட்டையடுத்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வந்தது.\nஆனால் இந்த எட்டு சிங்கள விமானப்படை சிப்பாய்களும் தற்பொழுது பெங்களூரிலுள்ள ஏலங்கா இந்திய விமானப்படை தளத்தில் இறக்கப்பட்டுள்ளதாய் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇச்செய்தியை அடுத்து பெங்களூரிலுள்ள தமிழின உணர்வார்கள் ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நட��்த எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசிப்பாய்கள் திருப்பி அனுப்பும் விடயத்தில் இந்திய அரசு, தமிழக முதல்வருக்கு உறுதிமொழி ஒன்றைக் கொடுத்துவிட்டு, தான் தோன்றித்தானமாய் செய்து வரும் காரியங்களினால் தமிழகம் முழுவதும் கொதித்திப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:04 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nBreaking News:புலிவீரர்களின் ஊடறுப்புத் தாக்குதலில் பல நூற்றுக்கணக்கில் சிறீலங்கா படையினர் பலி\nபுலிவீரர்களின் ஊடறுப்புத் தாக்குதலில், புதுக்குடியிருப்புக் களத்தில் பல நூற்றுக்கணக்கில் சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.\nசிங்கள தேசத்தின் சுதந்திர நாளாகிய இன்று, புதுக்குடியிருப்பு நகரில் வாளேந்திய சிங்கக் கொடியை ஏற்றும் திட்டத்துடன், பெரும் படையெடுப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த சிறீலங்கா படைகள் மீது, கடந்த 1ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் மின்னல்வேக ஊடறுப்புத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.\nஇதில், பல நூற்றுக்கணக்கில் சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டு, மேலும் பன்மடங்கு படையினர் படுகாயமடைந்து களமுனைகளை விட்டு அகற்றப்பட்டிருப்பதோடு, பெரும் எண்ணிக்கையிலான படையினரின் சடலங்கள், களமுனைகளில் சிதறுண்டு கிடக்கின்றன.\nஇதுவரை, யுத்த டாங்கிகள், யுத்த துருப்புக் காவிகள், கவச வாகனங்கள், ட்றக் வண்டிகள், உழுபொறிகள் உட்பட சிறீலங்கா படைகளின் பதினைந்து படைய ஊர்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப்பட்டிருப்பதோடு, பெரும் தொகையான போர்க் கருவிகள், புலிவீரர்களின் வசம் வீழ்ந்துள்ளன.\nயுத்த வெற்றிகளின் மமதையில் சுதந்திர நாளை சிங்கள தேசம் கொண்டாடும் நிலையில், பல நூற்றுக்கணக்கான சிறீலங்கா படையினரின் புதைகுழியாக புதுக்குடியிருப்புக் களம் மாறியுள்ளது.\nஇதனிடையே, கடந்த வெள்ளி - சனி ஆகிய நாட்களில் மட்டும், வன்னிக் களங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில், இருநூறுக்கும் அதிகமான சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:15 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஈழம், கரும்புலிகள், தமிழீழம், புலிவீரர்கள்\nBreaking News:தமிழ்நாட்டில் ஐந்து இலட்சம் வணிக நிறுவனங்கள் மூடப்பட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டம்\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்வைத்தும் போர் நிறுத்தம் கோரியும் தமிழ்நாடு முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் ஆதரவு வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழர்களைக் காக்க வலியுறுத்தி பொது வேலை நிறுத்தப் போராட்டம் தமிழ் நாடு முழுவதும் இடம்பெற்றுவருகின்றது. இதில் பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புக்களும் இடம்பெற்றுள்ளன.\nதிராவிட விழிப்புணர்வுக் கழகத்தின் தலைவர் பி.டி. அரசகுமார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். துரைசாமி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர். ரவீந்திரநாத் உள்ளிட்டோர் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று வெள்ளையன் அறிவித்துள்ளார்.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் நேற்று சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் :\n\"இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை இந்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரியும் போரை நிறுத்தாவிட்டால் இலங்கையுடனான உறவை முறித்துக்கொள்வோம் என்று எச்சரிக்கை செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.\nஇந்தக் கடையடைப்பு போராட்டத்தில் சென்னை உணவு தானிய வியாபாரிகள் சங்கம், டீக்கடை வியாபாரிகள் சங்கம், அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்கம், தையல் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு சுப்பர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் உட்பட பல சங்கங்கள் கலந்துகொள்கின்றன.\nதமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் கடைகள் இன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை அடைக்கப்பட்டு இருக்கும். மருந்து உயிர் காக்கும் பொருள் என்பதால் மருந்துக்கடைகள் மாலை 4.00 மணிக்கு மேல் திறக்கப்படும்.\nஇலங்கை தமிழர்களுக்காக வணிகர்கள் ஒருநாள் இழப்பைப��� பற்றிக்கூட கவலைப்படாமல் கடைகளை அடைக்கும் வணிகர்களுக்கு காவல்துறையும் பொது மக்களும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்\" என்றார்.\nவேலைநிறுத்தத்துக்கு வழக்கறிஞர்கள் முழு ஆதரவு\nஇலங்கையில் போர் நிறுத்தம் கோரி இன்று நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் : இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக் கோரி வழக்கறிஞர்கள் செய்துவரும் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நாளை 5ஆம் திகதி வரை நீடிக்கப்படுகிறது.\n5ஆம் திகதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். இலங்கைப் பிரச்சினையில் மௌனம் காக்கும் இந்திய அரசைக் கண்டித்து தீக்குளித்த முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தொடர் உண்ணாவிரதம் திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.\nஇலங்கைப் பிரச்சினைக்காக நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தின்போது தலைமை நீதிபதி (பொறுப்பு) எஸ்.ஜே. முகோ பாத்யாய முன்னிலையில் வழக்கறிஞர்கள் சிலர் சர்ச்சையில் ஈடுபட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. \"இளம் வழக்கறிஞர்கள் இலங்கைப் பிரச்சினைக்காக உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொண்டனர். நீதிபதிகள் முன்னிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படும்\" என்று நீதிபதிகளிடம் தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் தெரிவித்தார். இதுகுறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் தீர்மானங்களாக நிறைவேற்றி அளிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nகறுப்புப் பட்டி அணிந்து டாக்டர்கள் போராட்டம்\nஇன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் போது கறுப்புப் பட்டி அணிந்து பணிபுரிய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் டாக்டர் ஜி. ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ முல்லைத்தீவுப் பகுதிகளில் இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமான தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.\nமருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. மருத்துவ வசதியும் மருந்துகளும் இன்றி தமிழர்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு வரவேற்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டித்தும் போரை நிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரச மருத்துவர்களும் தனியார் மருத்துவர்களும் இன்று புதன்கிழமையன்று கறுப்புப் பட்டி அணிந்து பணிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.\nஇன்று முழு அடைப்புப் போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று பொலிஸ் டி.ஜி.பி. ஜெயின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்ட அறிவிப்பை ஒட்டிஇ தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். மேலும்இ மாநிலம் முழுவதும் காவல் சட்டம் பிரிவு 30(2) மற்றும் சென்னை மாநகர காவல் சட்டம் 41இன் படி ஒழுங்குமுறை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம்\nஅன்றைய தினம் ரயில் மற்றும் வீதி போக்குவரத்தை தடைசெய்தல்இ அலுவலங்கள் மற்றும் இதர பணிகளுக்குச் செல்வோரைத் தடுத்தல்இ கடைகள்இ அங்காடிகள்இ பெற்றோல் நிரப்பு நிலையங்கள்இ திரையரங்குகள் முதலியவற்றை மூட வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முழு அடைப்பு அறிவிப்பைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வீதி மறியல்களில் ஈடுபடுதல்இ உருவ பொம்மைகளை எரித்தல்இ அரசு பஸ்கள் மற்றும் பொது சொத்துகளுக்குச் ச���தம் விளைவித்தல்இ தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துதல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்வோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறது.\" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இந்தியா, ஈழம், கடையடைப்பு, தமிழீழம், தமிழ் நாடு, பந்த்\nசிறிலங்காவின் அச்சுறுத்தலை நல்ல விடயமாக கருதவில்லை - ஜேர்மனி\nஜேர்மனியத் தூதுவரும் அரச சார்பற்ற சில நிறுவனங்களும் ஏனைய வெளிநாட்டவர்கள் சிலரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களாக தென்படுவதாகவும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றப்போவதாகவும் சிறிலங்கா பாதுகாப்பமைச்சின் செயலாளரிடமிருந்து வெளியிடப்பட்ட அச்சுறுத்தலை நல்ல விடயமாக கருதவில்லை என்று பேர்லின் தெரிவித்துள்ளது.\n\"சாத்தியமான தப்பபிப்பிராயங்களை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மிரட்டல்களால் அல்ல' என்று பேர்லினிலுள்ள வெளிவிவகார அமைச்சுப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதிகளுக்கு இரண்டாவது உயிர்மூச்சைக்கொடுக்க முயற்சிக்கும் எந்தவொரு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனமோ, இராஜதந்திரியோ அல்லது நிருபரோ முயற்சித்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று \"ஞாயிறு ஐலன்ட்' இதழுக்கு சிறிலங்கா பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.\nஅண்மையில் செய்திப் பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் இறுதிக்கிரியையின் போது ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அவரை அழைத்து விளக்கம் கேட்டிருந்தது குறிப்படத்தக்கது.\nஜேர்மனிய தலைநகர் பேர்லினில் உள்ள சிறிலங்காத் தூதரகம் மீது நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே பொறுப்பு என வெளியுறவுத்துறை செயலாளர் பாலித கோஹன குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:11 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஹிலாரி கிளிண்டனும் பிரித்தானிய வெளியுறவு செயலர் டேவிட் மிலிபேண்டும் போர் நிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு.\nஅமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டனும், பிரித்தானிய வெளியுறவு செயலர் டேவிட் மிலிபேண்டனும் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப் படவேண்டும் என கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.\nவைத்தியசாலை மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறும், மற்றும் நோயாளர்கள் வெள்யேற உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப் படவேண்டுமெனவும் அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:09 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபயிற்ச்சி பெற சென்ற இலங்கை விமானப்படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்\nற்ச்சி பெற சென்ற இலங்கை விமானப்படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்\nசென்னை,தாம்பரத்திலுள்ள விமானப்படை பயிற்சி முகாமுக்குப் பயிற்சிக்கென அனுப்பி வைக்கப்பட்ட இலங்கை விமானப் படையைச் சேர்ந்த எட்டு விமானப்படையினர் இன்று (03) திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nதாம்பரம் பயிற்சி முகாமில் மூன்று மாத பயிற்சிக்காக இவர்கள் வந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். இதனையடுத்து இலங்கையைச் சேர்ந்த எட்டு விமானப்படையினரும் உடனடியாக அங்கிருந்து மீண்டும் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:08 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபாதுகாப்பு வ‌ட்ட‌த்துக்கு வெளியே பாதுகாப்பு இல்லை\" கோத்த‌ப‌ய‌ (என்ன‌ \" ப‌ய‌ \")ராஸ‌ப‌க்ஸே(\"ஷ‌\" எனும் க‌ம்பீர‌மான‌ எழுத்தைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ விருப்ப‌மில்லை..\")ராஸ‌ப‌க்ஸே(\"ஷ‌\" எனும் க‌ம்பீர‌மான‌ எழுத்தைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ விருப்ப‌மில்லை..\nபாதுகாப்பு வ‌ட்ட‌த்துக்கு வெளியே பாதுகாப்பு இல்லை\"\nகோத்த‌ப‌ய‌ (என்ன‌ \" ப‌ய‌ \n(\"ஷ‌\" எனும் க‌ம்பீர‌மான‌ எழுத்தைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ விருப்ப‌மில்லை..\nஏற்க‌ன‌வே செஞ்சிலுவைச் ச‌ங்க‌த்துக்கு அனும‌தியில்லை;\n'நார்வே' போன்ற‌ ந‌டுநிலை நாடுக‌ளை நெருங்க‌விடுவ‌தில்லை;\nஇன்று (03/02/2009) காலை ஒரு சில‌ துண்டுப் ப‌ட‌ங்க‌ளை தொலைக்காட்சி செய்தியில் காண‌ நேர்ந்து\n\"என்று த‌ணியும் இந்த‌ சுத‌ந்திர‌ தாக‌ம்\" என‌ப் பாடி ந‌ம்மைத் தூண்டி விட‌ த‌லைவ‌ன் இல்லாத‌தாலோ என்ன‌வோ த‌மிழ‌ன் தூங்கிக் கொண்டிருக்கிறான்;\nசில‌ ம‌ணித் துளிக‌ள் துண்டுப் ப‌ட‌ங்க‌ளே இத்த‌னைக் கொடூர‌மாக‌ இருக்கிற‌தே உண்மை நில‌வ‌ர‌ம் எத்த‌னை மோச‌மாக‌ இருக்கும்\nஇர‌ண்டுக் கைக‌ளும் \"ஷெல்\" போட்டு துண்டான‌ பாதி உட‌ம்புட‌ன் இளைஞ‌ன் ஒருவ‌ன் த‌ன் த‌ம்பி த‌ங்கை நிலை எண்ணிக் க‌த‌றுகிறான்;\nஅதே போல‌ மூளியாகிப் போன‌ உட‌லுட‌ன் ஒரு குடும்ப‌த் த‌லைவ‌ன் க‌த‌றுகிறார்;\nஒரு தாயின் வ‌ல‌து காலையும் இட‌து கையையும் காண‌வில்லை;\nகைக்குழ‌ந்தைக‌ளின் கையும் காலும் துண்டாகி...கொடூர‌ம்..கொடூரம்..\nஇதைப் பார்த்துக் கொண்டிருந்த‌ என் ம‌னைவி அப்பாவித்த‌ன‌மாக‌க் கேட்டாள்,\"அவ‌ர்க‌ள் எப்ப‌டியாவ‌து இராமேஸ்வ‌ர‌ம் வ‌ந்து இங்கே பாதுகாப்பாக‌ இருக்க‌லாமே\" என‌..\n'குடும்ப‌ங்க‌ளைப் பிரிந்து இங்கே வ‌ந்து அடிமைக‌ளைப் போல‌ ச‌ரியான‌ வேலை வாய்ப்போ க‌ல்வியோ சுத‌ந்திர‌மோ இல்லாம‌ல் கூட்ட‌ம் கூட்டமாக‌ 'நாளை என்ப‌து என்ன‌' என்று தெரியாம‌ல் இருப்ப‌தை அவ‌ர்க‌ள் விரும்ப‌வில்லை',என்று நான் சமாளிப்பாக‌ எதையோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே க‌ச்ச‌த்தீவு அருகே த‌மிழ‌க‌ மீன‌வர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அவ‌மான‌ப்ப‌டுத்தப்ப‌ட்டு கொள்ளையிட‌ப்ப‌ட்ட‌தாக‌ச் செய்தி..\nஎல்லையைத் தாண்டி இந்திய‌ எல்லைக்குள் வ‌ரும்‌ அவ‌னைத் த‌டுக்க‌ ந‌ம்மிட‌ம் (ரோந்துப்)ப‌டைக‌ள் இல்லையா\nடில்லியிலிருப்போர்க்கு தென்ன‌க‌த்தின் மீது அக்க‌றையில்லையா\nஏற்க‌ன‌வே \"வ‌ட‌க்கு வாழ்கிற‌து, தெற்கு தேய்கிற‌து\" என்ற கோஷ‌ம் எழும்பி ச‌ற்று அட‌ங்கி இருக்கிற‌து..,\nகோஷ‌த்தை எழுப்பிய‌வ‌ர்க‌ள் வாழ‌ வாய்ப்பு கிடைத்த‌தால்..\nத‌மிழ‌க‌த்திலும் ' தெற்கு வாழ்கிற‌து,வ‌ட‌க்கு தேய்கிறது ' என்ற‌ கோஷ‌ம் அடிக்கடி எழும்பி எழும்பி ம‌றைகிற‌து;\nஇந்த‌ க‌ட்ட‌த்திலாவ‌து ம‌த்திய‌ அரசு விழித்துக் கொள்ளாவிட்டால் த‌மிழீழ‌ம் இல‌ங்கையில் அல்ல‌;\nஇந்தியாவில் அமைய‌க் கேட்டுப் பிரிவினைவாதிக‌ள் எழும்பும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிற‌து;\nத‌மிழ‌ர்க‌ளுக்கு நேரிட்ட‌ கொடுமைக‌ள் சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ந‌ட‌ந்திருந்தால் இந்தியா அண்டை நாடு என்ற ‌முறையில் என்ன‌ செய்திருக்குமோ அத‌னைச் செய்தாலும் போதும்;\nவிடுதலைப்புலிகள் சிங்க‌ள‌ இராணுவ‌த்தை எதிர்க்க‌ த‌ம‌து எல்லையிலிருந்து செய்த யுத்த‌த்தை த‌ர்ம‌ நியாய‌த்தினை மீறி எதிரியின் எல்லையில் புகுந்து ந‌ட‌த்தியிருந்தால் (ம‌ட்டுமே ப‌யங்க‌ர‌வாத‌ம்,,) இல‌ங்கை தேச‌ம் முழுவ‌துமே த‌மிழ‌ர் வ‌ச‌மாகியிருக்கும்;\n\"உயிர்க‌ளை ப‌லி கொடுத்து உயிர்வாழ‌ உரிமை கேட்கும்\" அவ‌ல‌ நிலையிலுள்ள‌ த‌மிழ‌னைக் காக்க நாளைய‌ தின‌ம் {04/02/2009} பொது வேலைநிறுத்தத்துக்கு த‌மிழ‌க‌ எதிர்க‌ட்சிக‌ள் அழைப்பு விடுத்திருக்கிற‌து;\nச‌ன‌நாய‌க‌ முறையிலான‌ இந்த‌ உண‌ர்வையும் குறுகிய‌ ம‌னப்பான்மையுட‌ன் அர‌சாங்கம் தடுக்க நினைக்கிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:03 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இலங்கை, கோத்தபாய், தமிழ்ழீழம்\nஈழம் பற்றிய விவரணப் படம் தமிழ் கண்ணொளியில்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:45 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இலங்கை, ஈழம், கண்ணொளி, விடுதலைபுலிகள்\nமுல்லைத்தீவு முற்றுகைச் சமரில் முக்கிய களமாக மாறியுள்ள கடல் - சுபத்திரா\nமுல்லைத்தீவு முற்றுகைச் சமர் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில் கடற்புலிகளின் தாக்குதல்களும், அவர்கள் பயன்படுத்தும் தாக்குதல் படகுகளின் தொழில்நுட்பமும் கடற்படைக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கின்றது.\nகடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முல்லைதீவுக்கு வடக்கேயுள்ள சுண்டிக்குளம் கடற்பரப்பில், கடற்புலிகளின் கரும்புலித்தாக்குதல் படகு ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.\nஉடனடியாக அதன் மீது ஒன்று குவிக்கப்பட்ட பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து அந்தக் கரும் புலித் தாக்குதல் படகு வெடி த்துச் சிதறியது. அதிலிருந்த இரண்டு கடற்கரும்புலிகள் உயிரிழந்திருப்பதைப் புலிகள் உறுதி செய்திருக்கின்றனர்.\nஇதன்பின்னர் முல்லைத்தீவுக் கடலில் அன்று காலை 10 மணியளவில் மற்றொரு கடற்சண்டை நடந்திருக்கிறது. இந்தச் சண்டை கடற்படையின் முதலாவது தடுப்பு வலயத்துக் குள் இடம்பெற்றிருக்கிறது. முல்லைத்தீவில் வட்டுவாகலுக்கும் சுண்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட சுமார் 20 கி.மீ வரையான கடற்பகுதி மட்டும��� புலிகளின் கட்டுப்பாட்டில் இப்போது உள்ளது.\nஇந்தப் பகுதியில் இருந்து கடற்புலிகள் விநியோகங்களைச் செய்ய முடியாத வகையிலும் தப்பிச் செல்ல முடியாதவாறும் கடற்படையினர் நான்கு கட்டப் பாதுகாப்பு வியூகத்தை அமைத்திருக்கின்றனர். முதலாவது கட்டத்தில் கரையோர ரோந்துப் படகுகளைக் கொண்ட விசேட படகுப் படையணி (Special Boat Squadron -SBS) மற்றும் துரித நடவடிக்கை படகுப் படையணி (Rapid Action Boat Squadron -RABS) என்பன பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றன.\nஇரண்டாவது கட்டத்தில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகள் (Fast Attack Crafts - FACs) நிறுத்தப்பட்டிருக்கின்றன. மூன்றாவது கட்டத்தில் அதிவேகப் பீரங்கிப் படகுகள் (Fast Gun Boats- FGBs) காவலில் ஈடுபட்டிருக்கின்றன. இதையும் கடந்து சென்றால் அடுத்த கட்டமாக தடுத்து நிறுத்த ஆழ்கடல் ரோந்துப் படகுகள் (Offshore Patrol Vessels - OPVs) நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன.\n50 இற்கும் குறையாத கடற்படைப் படகு களைக் கொண்டு இந்த கடற்தடுப்பு வல யத்தை கடற்படை அமைத்திருக்கிறது. இதை உடைத்துக் கொண்டு கடற்புலிகள் அவ்வப்போது ஆழ்கடல் நோக்கிய பயணங்களைச் செய்வதாகவும் சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. கடந்த வெள்ளியன்று காலை 10 மணியளவில் கடற்படையின் 15 வரையான கரையோர ரோந்துப் படகுகளைக் கொண்ட அணி மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதாக அறிவித்திருக்கின்றனர்.\nஇந்தச் சண்டையில் கடற்படையின் சிறப்புத் தாக்குதல் படையணியின் கொமாண்டோக்கள் பயன்படுத்தும் \"அரோ' வகைப் படகுகள் இரண்டை தாம் தாக்கி மூழ்கடித்ததாகவும் புலிகள் கூறியிருக்கின்றனர். ஆனால் கடற்படையினர் தரப்பில் இருந்து இந்தச் சம்பவம் குறித்து இப்பத்தி எழுதப்படும் வரையில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.\nகடற்புலிகள் குறுகிய பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டிருக்கின்ற போதும் கடற்படையினர் மீதான தாக்குதல்களை அவர்கள் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த 19ஆம் திகதி இரவு முல்லைத்தீவுக்கு வடகிழக்கே சுண்டிக்குளம் கடற்பகுதியில் P 434 இலக்கத்தைக் கொண்ட கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகான \"சுப்பர் டோறா' ஒன்றை கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்திருந்தனர்.\nஇரவு 11.28 மணியளவில் நிகழ்ந்த இந்த தாக்குதல் கடற்புலிகளால் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களைக் கொண்ட கரும்புலிப் படகை மோத வைத்தே நிகழ்த்தப்பட்டிருந்���து. லெப்.கேணல் நிதி உள்ளிட்ட இரண்டு கடற் கரும்புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் புலிகள் அறிவித்திருந்தனர். தாக்குதல் நடந்த மறுநிமிடமே கடற்படைப் படகு முற்றாக நீரில் மூழ்கி விட்டது. இந்தத் தாக்குதல் நடந்தது கடற்படையின் இரண்டாவது கட்ட தடுப்பு வலயத்துக்கு வெளியே கரையில் இருந்து 9 கடல் மைல் தொலைவிலாகும்.\nஇதேவேளை புலிகளுடனான கடற்சண்டையின் போது கடற்புலிகளின் 4 படகுகளை மூழ்கடித்திருப்பதாக கடற்படையினர் கூறியி ருந்தனர். அத்துடன் கடற்படைப் படகு சிறியளவில் சேதமுற்றதாகவே கூறப்பட்டிருந்தது. ஆனால் கடற்படைப் படகு முற்றாக ÷சதமாகிவிட்டது. இந்தப் படகில் இருந்த முக்கிய அதிகாரிகள் சிலரும் காணாமற் போய்விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலையில் உள்ள கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகமான \"டொக்யார்ட்'டின் கீழ் அதிவேகத் தாக்குதல் படகுகளின் அணியொன்று இயங்கி வருகிறது. இதற்கு 4ஆவது அதிவேகத் தாக்குதல் படகு அணிக்கு (4th Fast Attack Flotilla (aka Dvora Squadron) என்று பெயர். இந்த அணி யைச் சேர்ந்த அதிவேகத் தாக்குதல் படகு தான் சுண்டிக்குளம் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.\nஇந்தப் படகு அணியின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் லெப்.கொமாண்டர் என்.எல். அபேசிங்க. இவரது உதவியாளர் லெப்டினன்ட் பெரேரா. இவர்கள் இருவரும் P 434 இலக்க டோறாப் படகில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோது தான் கடற்புலிகளின் தாக்குதல் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் அவர்கள் இருவரும் P 434 இன் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் சம்பத் உள்ளிட்ட 19கடற்படையினரும் காணாமற் போய்விட்டனர்.\nஇவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரேயொரு கடற்படைச் சிப்பாய் மட்டும் இந்தத் தாக்குதலின் பின்னர் உயிர் தப்பியிருந்தார். இந்தத் தாக்குதலுக்குக் கடற்புலிகள் நீருக்கடியில் பயணிக்கக் கூடிய தாக்குதல் படகைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கடற்படை சந்தேகிக்கிறது, கடற்புலிகள் நீருக்கடியில் பயன்படுத்தும் படகுகளை வைத்திருப்பதை கடந்த வாரம் படையினர் உறுதிசெய்திருக்கின்றனர்.\nஉடையார்கட்டுப் பகுதியில் புலிகளின் படகு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் \"கோகுலன் 2008′ எனப் பெயரிடப்பட்ட 35 அடி நீளமான நீர்மூழ்கிப் படகு ஒன்றை படையினர் கைப்பற்றினர். இது நீருக்கடியில் பயண���க்கும் திறனுடன் இருக்கிறதா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதும் கடற்புலிகள் நீர்மூழ்கிகள் குறித்து அதிக கவனம் செலுத்துவது உறுதியõகியிருக்கிறது.\nஅத்துடன் இப்போது அவர்கள் கடல் மட்டத்தோடு பயணிக்கின்ற விநியோகப் படகுகளை வடிவமைத்தே ஆழ்கடல் விநியோகங்களை மேற்கொள்வதாகவும் கடற்படை கூறுகின்றது. நீர்மூழ்கிகளை சொந்தமாக வடிவமைத்துக் கொண்ட நாடுகள் என்று பார்த்தால் அந்தப் பட்டியல் மிகவும் சிறியது. இலங்கை வடிவமைப்பில் மட்டுமல்ல பயன்பாட்டைக்கூட கொண்டிராத ஒரு நாடு.\nஆனால் புலிகள் இயக்கம் தனிப்பட்ட ரீதியில் நீர்மூழ்கிகளை வடிவமைத்து இயக்குகின்ற ஒரு அமைப்பாக இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடற்புலிகளிடம் இன்னும் எவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கின்றனவோ தெரியாது. அவர்களின் பலத்தை பெருமளவில் அழித்து விட்டதாக அரசாங்கத்தால் கூறமுடியாதுள்ளது.\nகைவிடப்பட்ட பட குகள் சிலவற்றையும் நீர்மூழ்கியையும் கைப்பற் றியிருப்பதன் மூலம் கடற்புலிகளை முடக்கி விட்டதாக கூறிவிட முடியாது. இந்தநிலையில் கடற் புலிகளின் தாக்குதல்கள் அண்மையில் அதிக ரிக்க ஆரம்பித்திருப்பது அவர் கள் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முற்படுவ தையே காட்டுகிறது.\nகுறுகலான கடற்பிரதேசத்துக்குள் கடற்புலிகள் மீது கடற்படை தனது வளங்கள் அனைத்தையும் ஒன்று குவித்திருக்கின்ற நிலையில் அடுத்து வரும் காலத்தில் கடற்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதல்களில் இறங்கலாம் என்று எதிர்பார்க் கிறது கடற்படை. முல்லைத் தீவு முற்றுகைக் சமரின் முக்கிய களமாக இந்தக் கடற்பகுதி மாறியிருக்கிறது.\n[நன்றி - வீரகேசரி வாரவெளியீடு]\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:34 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபுதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது 3 நாட்களாக தொடர் பீரங்கித் தாக்குதல்: \"அது ஒரு இராணுவ இலக்கு\" என்கிறார் கோத்தபாய\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையை இலக்கு வைத்து கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படையினர் கடுமையான பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் சிறிலங்கா தாக்குதல்களில் படுகாயமடையும் வன்னி மக்கள் சிகிச்சை பெற முடியாத சூழலை ஏற்படுத்தி, தனது இனப் படுகொலை போரை விரிவுபடுத்துகின்றது சிறிலங்கா. அதேசமயம், புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நடத்தும் இந்த தொடர் தாக்குதலை, அது ஒரு இராணுவ இலக்கு என்று நியாயப்படுத்தி இருக்கின்றார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.\nபுதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைக் கூடம் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் அது கடும் சேதத்திற்குள்ளானது.\nபுதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அருகில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணிமனையினை இலக்கு வைத்து நேற்று முன்நாள் திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில், அனைத்துலுக செஞ்சிலுவைச் சங்கத்தினதும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினதும் பணியாளர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய கடும் பீரங்கித் தாக்குதலில் மருத்துவமனையின் பெண் நோயாளர் பகுதியில் பெருமளவிலான எறிகணைகள் வீழ்ந்து வெடித்து 9 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த மருத்துவமனை வளாகப் பகுதியில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியகங்களும் இருக்கின்றன என்பதும், மருத்துவமனை மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி உறுதிப்படுத்தியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.\nஇதேவேளை, பிரித்தானிய \"ஸ்கை\" ஒலிபரப்பு நிறுவனத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் - \"புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஒரு நியாயபூர்வமான இராணுவ இலக்கு\" என்றும், அதன் நடத்தப்படும் தாக்குதல்கள் சரியானதுதான் என்றும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nமக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கோத்தபாய ராஜபக்ச, பொதுமக்கள் அங்கு இல்லை இருப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்தான் என்றார். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் புலிகள் தான் சிகிச்சை பெறுகின்றனர். அதனால் அங்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் பணியாற்ற வேண்டும் என்ற தேவை இல்லை\" என்று தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச, படையினரின் தாக்குதல் இலக்கு ஒருபோதும் தவறியது கிடையாது எனவும் கூறினார்.\nஇதேவேளை, கடந்த வாரம் உடையார்கட்டு மருத்துவமனை தாக்கப்பட்டு தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பி.பி.சி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நானயக்கார, புதுக்குடியிருப்பில் மருத்துவமனை இயங்கும் போது மக்கள் ஏன் உடையார்கட்டு மருத்துவமனைக்கு போக வேண்டும் எனக் கேட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:22 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇலங்கையை அடித்து நொருக்கிய இந்திய வீரர்கள்\n யுவராஜ், சேவக் அதிரடி சதம்\nகொழும்புவில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் யுவராஜ், சேவக்கின் அதிரடி சதம் கைகொடுக்க இந்திய அணி, இலங் கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 3-0 என சூப்பராக கைப்பற்றியது.\nஇலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. மிக முக்கியமான மூன்றாவது போட்டி(பகலிரவு) இன்று கொழும்புவில் நடந்தது.\nஇதில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற உற்சாகத்தில் இந்தியா களமிறங்கியது. இலங்கையை பொறுத்தவரை இது வாழ்வா...சாவா போட்டி. துஷாரா நீக்கப்பட்டு, பெர்னாண்டோ வாய்ப்பு பெற்றார். இந்திய வெற்றி கூட்டணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் பேட்டிங் தேர்வு செய்தார்.\nகாம்பிர் பரிதாபம்: பெர்னாண்டோ வீசிய 2வது ஓவரிலேயே அதிர்ச்சி. முதல் பந்தை இவர் \"நோ-பாலாக' வீச, \"பிரி-ஹிட்' வாய்ப்பில் சச்சின் \"சூப்பராக' சிக்சர் அடித்தார். 6வது பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் வெறும் 7 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த காம்பிருக்கு அதிர்ஷ்டம் இல்லை. முதலில் இவர் கொடுத்த \"கேட்ச்' வாய்ப்பை கண்டம்பி நழுவிட, கண்டம் தப்பினார். சிறிது நேரத்தில் சேவக் அடித்த பந்தை பெர்னாண்டோ லேசாக தொட்டு விட, \"கிரீசை' விட்டு வெளியே நின்ற காம்பிர்(10) ப��ிதாபமாக ரன் அவுட்டானார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து இருந்தது.\nசாதனை ஜோடி: இதற்கு பின் சேவக், யுவராஜ் இணைந்து தூள் கிளப்பினர். இவர்களது அதிரடியில் முரளிதரன், மெண்டிஸ் உள் ளிட்ட அனைத்து இலங்கை பவுலர்களும் திணறிப் போயினர். குலசேகரா வீசிய 9வது ஓவரில் சேவக் \"ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். தன் பங்குக்கு மகரூப் வீசிய 16வது ஓவரில் யுவராஜும் \"ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, ஸ்கோர் \"ஜெட்' வேகத்தில் எகிறியது. இருவரும் சதம் கடந்து அசத்தினர். ஒரு நாள் அரங்கில் 11வது சதம் அடித்த யுவராஜ் 117 ரன்களுக்கு(17 பவுண்டரி, 1 சிக்சர்) முரளிதரன் சுழலில் வீழ்ந்தார். தனது 10வது சதம் கடந்த சேவக் 116 ரன்களுக்கு(17 பவுண்டரி) ரன் அவுட்டானார். ரெய்னா(9) ஏமாற்றினார்.\nயூசுப் அதிரடி: கடைசி கட்டத்தில் தோனி, யூசுப் பதான் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப் புக்கு 363 ரன்கள் எடுத்தது. யூசுப் 59(4 பவுண்டரி, 3 சிக்சர்), தோனி 35 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.\nஇலங்கை திணறல்: மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஜெயசூர்யா(0), பிரவீண் குமார் வேகத் தில் வெளியேறி அதிர்ச்சி தந்தார். தில்ஷன்(30), கேப்டன் ஜெயவர்தனா(30), கண்டம்பி(10), கபுகேதரா(2) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சங்ககரா அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார்.\nஇலங்கை அணி 41.4 ஓவரில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:36 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இந்தியா, இலங்கை, வீரர்கள்\nஇலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கறுப்பு நாள் _ பத்திரிகை அறிக்கை\nபெப்ரவரி - 4 கரிநாள்\nபெப்ரவரி - 4 இல் சிங்கள தேசம் தனது 61 ஆவது சுதந்திர தினத்தை மிகுந்த இறுமாப்புடன் கொண்டாடி வருகையில், தமிழ் மக்கள் தமது இறைமை சிங்கள தேசத்திடம் தாரை வார்க்கப்பட்ட 61 ஆவது ஆண்டு நிறைவை கவலையுடனும், அவமானத்துடனும் நினைவு கூருகின்றனர்.\nதமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைக் கோரிக்கைகள் எவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கணக்கில் எடுக்கப்படாமல் நிராகரிக்கப் பட்டதோ, அதேபோன்றே தற்போதும் தமிழர்களின் கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தினால் கணக்��ில் எடுத்துக் கொள்ளப்படாமல் உதாசீனப்படுத்தப் படுவதைக் காண முடிகின்றது.\nதாம் பிறந்த மண்ணிலே, தாயாதி காலமாக வாழ்ந்த மண்ணிலே உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ முடியாத நிலை உருவான போதில்தான் தமிழ் மக்கள் போராடும் சூழல் உருவானது. அகிம்சைப் போராட்டங்கள் உதாசீனப் படுத்தப்பட்டு ஆயுதமுனையில் நசுக்கப்பட்ட நிலையில் தமிழர்கள் ஆயுதத்தை ஏந்தினர்.\nஇந்த நியாயம் சிங்கள தேசத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நன்கு தெரிந்த போதிலும் கூட தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைப்பதைத் தடுத்து விடுவதில் அவை இணைந்து செயற்பட்டு வருவது போன்று தெரிகின்றது.\nசிங்களம் விரும்புகின்றதோ இல்லையோ, சர்வதேசம் விரும்புகின்றதோ இல்லையோ தமிழ் மக்கள் உரிமையோடு வாழ்வதற்கான உரிமையை எவரும் மறுக்க முடியாது. அதை அடைவதற்கு ஆயுதப் போராட்ட வடிவம் தான் சாத்தியமான ஒரே வழிமுறை என்றால் அதனையும் கூட எவரும் நிராகரிக்க முடியாது.\nஇன்று தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கைகளை முற்றாக ஒழித்துக் கட்டிவிட கூட்டுச் சேர்ந்துள்ள சக்திகள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nசிங்களம் சுதந்திரம் பெற்ற இந்த 61 வருட காலத்தில் தமிழ் மக்கள் அனுபவித்தவை என்ன பாரபட்சம், அவமானம், திட்டமிட்ட இனப்படுகொலை, பலவந்தமான இடப்பெயர்வு, கைது, காணாமற் போதல், பாலியல் வன்முறை என அடிமைச் சமூகம் ஒன்றின் மீதான அத்தனை ஒடுக்குமுறைகளையும் தவிர தமிழ் மக்கள் அனுபவித்தவை வேறு எவையும் இல்லை.\nதம்மைத் தமிழர் என அழைத்துக் கொள்ளும் ஒரு சில கைக்கூலிகளை உடன் வைத்துக் கொண்டே சிங்கள தேசம் இவை அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றது. மனித உரிமைகள் பற்றிப் பேசும் சர்வதேசம், சிங்களத்தை ஒப்புக்குக் கண்டித்துக் கொண்டே, இன அழிப்புக்கு மறைமுக ஆதரவைத் தெரிவித்து வருகின்றது.\nஇன்று வன்னியில் உருவாகியுள்ள மிகப் பெரிய மனித அவலம் இதற்குச் சிறந்ததொரு உதாரணம். இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில், சர்வதேசச் சமூகத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு தனது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை சிங்கள தேசம் வெகு கச்சிதமாகச் செய்து வருகின்றது.\nஅதேவேளை, தாமே தாலாட்டிச் சீராட்டி வளர்த்துவிட்ட அரச பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை இன்று சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக போர் நிறுத்தம் கோரியவர்களுக்கு முகத்திலடித்தால் போல் பதில் சொல்லப் பட்டிருக்கின்றது. ஒரு சில நாடுகளின் தூதுவர்களை நாட்டை விட்டே வெளியேற்றப் போவதாக அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது.\nஇவை, சர்வதேச சமூகத்துக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கலாம். ஆனால், சிங்களப் பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கைகளை அனுபவ ரீதியில் தெரிந்து வைத்துள்ள தமிழ் மக்களுக்கு அல்ல.\nஇந்த நிலையிலாவது சர்வதேச சமூகம் உண்மை நிலையை உணர்ந்து தமது நியாய பூர்வமான கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாதா என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.\nஎமது நியாயத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதேவேளை, எமக்கான உரிமையை நாமேதான் போராடிப் பெற வேண்டும். அதற்காக ஓரணியில் திரள்வதே இன்று தமிழர் முன்னுள்ள பணி\nசண் தவராஜா தம்பிப்பிள்ளை நமசிவாயம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:21 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்ப��்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?cat=5&paged=6", "date_download": "2018-06-25T17:39:31Z", "digest": "sha1:H3TMZB5CZLM2TUAFDVVQ5JYJYPCYUFEK", "length": 16884, "nlines": 124, "source_domain": "win.ethiri.com", "title": "உளவு செய்திகள் | ETHIRI.com - Page 6", "raw_content": "\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nகுஜராத் மாநிலத்தில் ஓடைக்குள் லாரி பாய்ந்த விபத்தில் 7 பேர் பலி\nநிரவ் மோடிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் - இன்டர்போல் விரைவில் அறிவிப்பு\nசென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nஉயிருக்கு ஆபத்து – நாட்டை விட்டு தப்பி ஓடிய சந்திரிக்கா – கொழும்பு அரசியல் பர பரப்பு\nஉயிருக்கு ஆபத்து - நாட்டை விட்டு தப்பி ஓடிய சந்திரிக்கா - கொழும்பு அரசியல் பர பரப்பு இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் மீளவும் சிங்கள மக்களின் கீரோவாக மகிந்த முதன்மையான வெற்றிகளை பெற்றதை அடுத்து ...\nகை மாறும் காசு பெட்டிகள் – கூடு தாவ தயராகும் வேட்டிகள் – சூடு பிடிக்கும் பேரம் பேச்சு ..\nகை மாறும் காசு பெட்டிகள் - கூடு தாவ தயராகும் வேட்டிகள் - சூடு பிடிக்கும் பேரம் பேச்சு .. தற்போது தேர்தல் களம் எதிர் மறையாக மாறியுள்ள நிலையில் மகிந்தவின் பக்கம் சாய்வதற்கு முக்கிய வெள்ளை வேட்டிகள் இரகசிய சந்திப்புக்களில் ...\nகருங்கடலை கண்காணிக்க ஏழு போர் கப்பல்களை வாங்கி குவிக்கும் ரோமானியா\nகருங்கடலை கண்காணிக்க ஏழு போர் கப்பல்களை வாங்கி குவிக்கும் ரோமானியா - உலக நாடுகள் போட்டி போட்டு தமது ஆயுத பலத்தை அதிகரித்து வருகின்றனர் . அதற்கு அமைவாக ரோமேனியாவும் ஏழு போர் கப்பல்களை வாங்கி குவிக்கிறது இதில் மூன்று ரோந்து ...\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி .. உலக நாடுகள் போட்டி போட்டு தமது ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகின்றனர் . இதன் அடிபோபடையில் சோதனை தற்போது கண்டம் விடுத் கண்டம் பாயும் நாசகாரி ...\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம்\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் - அமெரிக்காவில் பெண் ஒருவர் பல்பொருள் அஅங்காடியில் கொள்வனவு புரிந்த அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் $559.7 million Powerball jackpot டை தட்டி சென்றார் . அதில் இவர் வைத்த கையெழுத்து மாறியதும் ...\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர் . உலகில் மிக பயங்கர கடலாக கருத படும் அட்லாண்டிக் கடல் பகுதியில் சிறிய ரக படகில் சிக்கி வாலிபர் ஒருவர் பதினாறு நாட்கள் அந்த கடலில் தத்தவளித்த வண்ணம் இருந்துள்ளார் . இவர் ...\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல் . உலக நாடுகள் தமது போராயுத தயாரிப்புக்களில் தீவிரம் காட்டி வருகின்றனர் . அவ்விதம் அமெரிக்கா கடல்படையல உருவாக்க பட்டுள்ள மிக பெரும் புதிய வகை போர் கப்பல் ...\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் – இருவர் பலி – போர் வெடிக்கும் அபாயம்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம் . சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சி படைகள் ரஷ்யாவின் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினர் இதில் ...\nபுலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள ���டைகள் – படங்கள் உள்ளே\nபுலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் - படங்கள் உள்ளே . இலங்கையில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் யுத்தம் இன்றி கொறட்டை விடும் சிங்கள படைகளுக்கு இராணுவதலைமையகம் சமுக சேவை என்ற பெயரில் குளங்களை ,வீதிகளை கூட்டி ...\nகள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா – ஐநா குற்ற சாட்டு\nகள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா - ஐநா குற்ற சாட்டு . உலக நாடுகளை அணு குண்டுகளினால் தாக்கி அழிக்கும் பயங்கரவாத நாடக அமெரிக்கா ஏகாதிபத்திய அரசு பிரகடன படுத்து வடகொரியா மீது ...\n2 ரெயில்களில் பயணிகளிடம் நகை-பணம் கொள்ளை\n13 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து சீரழித்த கொடுமை\nஜீப்பில் குழந்தை பெற்ற கர்ப்பிணி\nஎதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்\nநடிகைகளுக்கு பாலியல் தொல்லை - நடிகை ஹனிரோஸ் கதறல்\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த தனுஷ்\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் - லட்சுமி மேனன்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் - படங்கள் உள்ளே\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் - வீடியோ\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nபாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nசினிமாவில் அரசியல் வேண்டாம் - ரஜினி அதிரடி முடிவு\nபாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால்களில் ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்\nகுதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nஇறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\nகருக்கலைப்பு செய்யாமல் கரு தானாக கலைந்து விடுவதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/14/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-2880555.html", "date_download": "2018-06-25T17:20:31Z", "digest": "sha1:WYGWEEHT2FWM7RR2TVYIKFCOWFRX6FPD", "length": 7627, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "இன்றைய மருத்துவ சிந்தனை: முள்ளங்கிக் கீரை- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் உணவே மருந்து\nஇன்றைய மருத்துவ சிந்தனை: முள்ளங்கிக் கீரை\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்த முள்ளங்கிக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்துப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.\nகல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் தீர முள்ளங்கிக் கீரைச் சாறு எடுத்து (அரை டம்ளர்) அதனுடன் சிறிதளவு வெல்லம் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள்அனைத்தும் குணமாகும்.\nசிறுநீர் தாராளமாகப் பிரிய முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை வேகவைத்துச் சாப்பிட்டுவந்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.\nசிறுநீர் கற்கள் கறைய முள்ளங்கிக் கீரைச் சாற்றை (30மில்லி) அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் சிறு நீரகக் கற்கள் கரையும்.\nஆண்மை , உயிரணுக்கள் அதிகரிக்க முள்ளங்கிக் கீரை சாற்றையும் (அரை டம்ளர்) எடுத்து அதனுடன் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.\nமுள்ளங்கிக் கீரைச் சாற்றில் நெருஞ்சில் முள்ளை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை எனஇருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nலெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_8949.html", "date_download": "2018-06-25T17:15:07Z", "digest": "sha1:BWWA2LUXD2HJZAWNJTDVS5N7Q5EEBRD3", "length": 29914, "nlines": 188, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கை ஆசியாவின் வர்த்தக மையமாக இருக்கிற செய்தியை உலகமெங்கும் அறிவியுங்கள். றிசார்ட் பதுயுதீன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கை ஆசியாவின் வர்த்தக மையமாக இருக்கிற செய்தியை உலகமெங்கும் அறிவியுங்கள். றிசார்ட் பதுயுதீன்.\n'ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் நம்பிக்கைக்குறிய ஒரு சந்தை மட்டுமல்லாது , இலங்கை பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி வளர்ச்சிகளுக்கான ஒரு பங்குதாரராக இருக்கின்றது. இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்பாஷணையின் ஊடாக எடுக்கப்படும் முயற்சிகள் குறிப்பிட்ட உணவு , பானங்கள், மின்னணுவியல், நவரத்தினங்கள் , நகைகள் , ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்குகள் போன்ற பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தை திறனை அடையாளம் காண உதவுவதோடு வர்த்தக ஒத்துழைப்புக்கான பரஸ்பர நன்மைகளை நிலைநாட்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இலங்கை சர்வதேச வர்த்தகத்திற்கான சூழலால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு சமூகம் அளித்திருக்கும் தனியார் துறை பிரதிநிதிகள் ஆகிய நீங்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூர நோக்கின் கீழ், இலங்கை ஆசியாவின் வர்த்தக மையமாக இருக்கின்ற செய்தியை உலகம் முழுவதும் அறிவித்து இலங்கையினை ஊக்குவிக்க வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nநேற்று (7) காலை கலதாரி ஹோட்டலில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கை- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்பாஷணையின் இரண்டாவது தொடர் வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமுதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர், எம். பைசர் முஸ்தபா, இலங்கை-மாலத்தீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி, இலங்கைக்கான ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திலிபன் தியாகராஜா, இயக்குனர் சைமன் பெல், இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் இவ் வர்த்தக சம்பாஷணை வைபவத்தில் கலந்துக்கொண்டனர்\nஅமைச்சர் ரிஷாட் தொடர்ந்து இவ் வர்த்தக சம்பாஷணை வைபவத்தில் உரையாற்றுகையில்:\nஇலங்கை- ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி திட்டத்தனூடாக அபிவிருத்தி உதவிகள், சுனாமிக்கு பின்னரான புனரமைப்பு மற்றும் புனர்வாழ்வு, மனிதாபிமான உதவிகள் மேலும் பல்வேறு திட்டங்கள் உட்பட குறிப்பிடத்தக்க வகையில் உதவிகள் வழங்கப்பட்டன.\nஐரோப்பிய ஒன்றியம் எமது முதலாவது உலக வர்த்தக பங்காளி. எங்கள் இருதரப்பு வர்த்தக தொகுதிகள் தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டுகின்றது. எமது இருதரப்பு வர்த்தக தொகுதிகளில் சிறந்த வர்த்தக நிலைகளை காண விரும்புகின்றேன். அதுமட்டும் அல்ல ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவு இலங்கையின் பல்வேறுபட்ட அபிவிருத்தி முயற்சிகளுக்கு உந்துசக்தி இருக்கின்றது\nஇலங்கை வர்த்தக திணைக்களத்தின் அறிக்கையின்படி, இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் மற்றும் வர்த்தக சமநிலை கடந்த 9 வருடங்களாக சாதகமாக இருந்து வருகின்றது.\n28 நாடுகளினை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், ஏற்றுமதி இலக்கினை கொண்ட இலங்கை தயாரிப்புகளுக்கான சந்தையில் முதலிடத்தில் நிற்கின்றது.\n2013 ஆம் ஆண்டில், இலங்கை - ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மொத்த இருதரப்பு வர்த்தகம் 4.9 பில்லியன் அமெரிக்க டொலாராக காணப்பட்ட நிலையில் ஐரோப்பிய சந்தையில், இலங்கையின் மொத்த ஏற்றுமதியானது 2009 ஆம் ஆண்டியிருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் 2.07 (2009) பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து, 3.27 (2013) பில்லியன அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக ஆடை, வைரம், தேயிலை மற்றும் இறப்பர் தயாரிப்புகள் காணப்படுகின்றன.\n'நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதி துறை 17 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. எனினும், இந்த துறை எமக்கு இன்னும் சவாலாகவேயுள்ளது. எனவே இப்போது நமது நடைமுறையில் உள்ள தற்போதைய சந்தை வாய்ப்புக்களையும் மற்றும் தயாரிப்புக்கையும் அதிகரிப்பதற்கான நேரம் நெருங்கியள்ளது. 54 சதவீதமான நமது ஏற்றுமதிகள் சந்தைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனம் அதிகமாக ஈர்த்துள்ளது'\nஇலங்கைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே வரலாற்றுமிக்க உறவானது இருதரப்பு வர்த்தகத்தின் அளவினை 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு முன்னோக்கி இட்டுச்சென்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுவரும் தற்போதைய உதவிகளுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் நாங்கள் சிறந்த வர்த்தக அளவினை பேணுவதற்கும் எதிர்பார்க்கின்றோம் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஇலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் 1975 ஆம் ஆண்டில், கூட்டு வர்த்தக தொழில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்ட பின்னர் அது 1995 ஆம் ஆண்டு கூட்டுபங்குதாரர் மற்றும் மேம்பாட்டுக்கான வர்த்தக தொழில் ஒத்துழைப்பு ஒப்பந்தமாக மாற்றப்பட்டது. அனைதொடர்ந்து இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவும் வெற்றிகரமாக நடைமுறைக்கு வருந்தது.\nநிகழ்வில் உரையாற்றிய ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சைமன் பெல் 'இலங்கையின் ஏற்றுமதி மதிப்பு குறிப்பிடத்தக்க வளர்சியினை ஈட்டி பாரிய வெற்றயினை கண்டுள்ளது. பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய உத்தியோக பூர்வ அதிகாரிகள் இவ்வெற்றிக் குறித்து தெரியாமல் இருந்துள்ளனர் . உண்மையில், இலங்கையின் ஏற்றுமதி மதிப்புக்கான வெற்றி கூடுதலாக வாசைன திரவியங்கள், இறப்பர், தேயிலை, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கையின் இவ்வெற்றி இலக்ககினை ருவாண்டா இந்தோனேஷியா போன்ற நாடுகள் முன்மாதிரியாக கொண்டுள்ளமை ஒரு அறியப்பட்ட உண்மையாகும்'\nமேற்படி இந்நிகழ்வில் முதலீட்டு ஊக்��ுவிப்பு பிரதி அமைச்சர், எம். பைசர் முஸ்தபா, இலங்கை-மாலத்தீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி ஆகியோரும் உரையாற்றினர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nடா���்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்\nஉளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தம��னது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127511-ringsh-rai-take-oath-for-the-chairman-of-thoothukudi-port-responsible-committee.html", "date_download": "2018-06-25T17:25:21Z", "digest": "sha1:XIM34OTVFSGQ2FZ65JLIUIUWWO24IT2H", "length": 19313, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக ரிங்கேஷ் ராய் பொறுப்பேற்பு! | Ringsh Rai take oath for the Chairman of Thoothukudi Port Responsible Committee", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\nதூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக ரிங்கேஷ் ராய் பொறுப்பேற்பு\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகத்தின் புதிய பொறுப்புத் தலைவராக, ஒடிசா பாரதீப் துறைமுகத்தின் தலைவராக உள்ள ரிங்கேஷ் ராய் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ சிதம்பரனார் துறைமுக கழகத்தின் தலைவராக, கடந்த, 2017 செப்டம்பர் மாதம் முதல் ஐ.ஜெயக்குமார் பொறுப்பு வகித்து வந்தார். இவர், கடந்த 2015-ம் ஆண்டு முத��் கோவா துறைமுகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்குப் பதில் ஒடிசாவிலுள்ள பாரதீப் துறைமுகத்தின் தலைவராக உள்ள ரிங்கேஷ் ராய் என்பவர், கூடுதல் பொறுப்பாக, இன்று முதல் தூத்துக்குடி தலைவர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.\nஇந்திய ரயில் போக்குவரத்து அதிகாரியான ரிங்கேஷ் ராய், கடந்த 23.12.2015 முதல் ஒரிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்தின் தலைவராகப் பணி புரிந்து வருகிறார். ரயில்வே வாரியத்தின் நிலக்கரி இயக்குநராகவும், திட்டமிடல் இயக்குநராகவும், கிழக்கு கடற்கரை ரயில்வே துறையின் தலைமை சரக்குப் போக்குவரத்து மேலாளராகவும் மற்றும் தென் கிழக்கு ரயில்வே துறையில் பல்வேறு செயல்பாட்டுத் துறையில் பணிபுரிந்துள்ளார்.\nஇவர், ரயில்வே தகவல் அமைப்பு செயல்பாட்டு மையத்தின் பொது மேலாளராக இருந்தபோது, சரக்குப் போக்குவரத்து செயல்பாட்டினை கண்காணிக்க, ‛பாரிசாலன்’ என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.\nவ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய, ரிங்கேஷ் ராய், ``வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அதன் செயல்பாட்டு திறன், சரக்கு கையாளும் நேரம் குறைப்பு மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்படுத்துதல் மூலம் புதிய வாடிக்கையாளர்களை கவர்வது மட்டும் இல்லாமல், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும்\" என்றார்.\nஅ.தி.மு.க உட்கட்சி மோதல் எதிரொலி... சென்னை மீனவர் பஞ்சாயத்து தேர்தலில் பதற்றம்\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்Know more...\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டு��் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nதூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக ரிங்கேஷ் ராய் பொறுப்பேற்பு\nபேருந்தைப் பழுது பார்க்கும்போது விபத்து - 5 தொழிலாளர்கள் படுகாயம்\nகல்லணையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...\nஅ.தி.மு.க உட்கட்சி மோதல் எதிரொலி... சென்னை மீனவர் பஞ்சாயத்து தேர்தலில் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/03/blog-post_25.html", "date_download": "2018-06-25T17:35:00Z", "digest": "sha1:JMZVWGPBN3G5DVMJBOLSZQOBEC3GE4CD", "length": 19772, "nlines": 310, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "வெட்கமில்லை! வெட்கமில்லை ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், மார்ச் 25, 2014 | அதிரை அஹ்மது , அரசியல் , தேர்தல் , பாரதமணி , மரபுக் கவிதை\nஇற்றைக்கு இருபதாண்டுகளுக்கு முன், ‘பாரதமணி’ (நவம்பர் 1994) இதழில், கவிஞர் முத்துமணி என்பார் எழுதிய மரபுச் சந்தக் கவிதை இதோ: தமிழகத்தின் அன்றைய சாக்கடை அரசியல் நிலையைத் தமது கருத்தின் கவிதைப் பதிவாக, இன்றைக்கும் பொருத்தமானதாக,\nமக்கள்முன்பு மதிப்பிழந்து நிற்கநேர்ந்த போதினும் - (வெட்கமில்லை)\nநிற்கவைத்து மக்கள்கேட்கும் நிலைமைவந்த போதினும்\nசொக்கத்தங்கம் போலியாகிப் பல்லிளித்த போதினும் - (வெட்கமில்லை)\nசர்க்கரைக லக்கப்பேசிச் சாதிக்காத போதினும்\nகொக்கரித்து விட்டுப்பின்பு கொள்கைமாறும் போதினும் - (வெட்கமில்லை)\nசுக்கல்சுக்க லாகிக்கட்சி சுருங்கிவிட்ட போதினும்\nரொக்கம்ரொக்க மாகவாங்கி ரொம்பிவிட்ட போதினும் - (வெட்கமில்லை)\nமக்கிவிட்ட கொள்கையோடு மாரடிக்கும் போதினும்\nமெய்க்கலப்பில் லாதுபேச மேடையேறும் போதினும் - (வெட்கமில்லை)\nகைகலப்பி லேயிறங்கிக் களங்கப்பட்ட போதினும்\nபரிந்துரை : அதிரை அஹ்மது\nசரியான தருனத்தில் அதிரை அஹ்மது காக்கா அவர்கள் தந்திருக்கும் மேற்கண்ட கவிதை கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றது\nநம் சமுதாய மக்களுக்கு வெட்கமென்பது ஏது\nநம் சமுதாயத்திற்கு தலைவராக இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் மாறிப்போய் பித்தலாட்டங்கள் நிறைந்த சமுதாய தலைவர்களிடம் நாம் எதிர் பார்ப்பது நாம் செய்யும் முட்டால்தனம்தான்\nநான் எந்த இயக்கத்தையும் இதில் சாடவில்லை ��ொதுவாக எழுதும் பின்னூட்டங்களை யாரும் தனிப்பட்ட கற்பனைகள் செய்துவிடக்கூடாது ஏன் இதை எழுதுகின்றேன் என்றால் நம் சகோதரர்களின் மன நிலையை மற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக\nபோதும் நம் சமுதாய மக்கள் பட்ட கஷ்ட்டங்கள் துன்பங்கள்\nஇது மாற்றி யோசிக்கும் தருனம்\nமூன்றாவது ஒரு ஆப்ஷன் இருக்கும்போது கொஞ்சம் அதையும் யோசித்து பார்க்கலாமே\nReply செவ்வாய், மார்ச் 25, 2014 9:19:00 முற்பகல்\nவெட்கமில்லை// வொவ்வொரு வரியும் ஒரு கொள்ளிக்கட்டைச் சூடு சூடுசொரணை உள்ளவர்களுக்குத்தான் அது சூடு சூடுசொரணை உள்ளவர்களுக்குத்தான் அது சூடு நல்ல மாட்டுக்கு ஒரு சூடுபோதும்\nReply செவ்வாய், மார்ச் 25, 2014 11:24:00 முற்பகல்\n- என்றும் ஒரு பழைய பாடல் உண்டு. இப்போது டப்பாத்தாளம் என்பதை சூட்கேஸ் தாளம் என்று மாற்றிக் கொள்ளலாம்.\nமேலும் கீழும் கோடுகள் போடு\nஅதுதான் ஓவியம் - நீ\nகுருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்\nவேண்டாம் அதுக்கு மேல் எழுதினால் அலைபேசி அழைக்கும்.\nReply செவ்வாய், மார்ச் 25, 2014 1:57:00 பிற்பகல்\nஇக்காலமும் பொறுந்தும் பாட்டு அருமை.\nஅருமையான சந்தப்பாட்டு. படிக்கப் படிக்க இக்கால மங்குணி மாப்பிள்ளைகளைப் பற்றி எனக்குத் தோன்றியது கீழே:\nவெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே\nஅக்கம்பக்க ஆண்களைப்போல் உழைப்பிலாவல் இல்லையே\nவேலைவெட்டி ஒன்றுமில்லை வேட்டிமட்டும் வெள்ளையே\nவாலையாட்டி வாஞ்சைகாட்டும் நாயின்நன்றி இல்லையே\nகாலைமாலை கட்டில்தூக்கம் கழுத்தறுக்கும் தொல்லையே\nகாலைசுத்தும் சர்ப்பம்தானே கடிப்பததன் எல்லையே\nகட்டிக்கொடுக்கு முன்புமகள் கொல்லைப்பூத்த முல்லையே\nபிள்ளைத்தாச்சி ஆனபின்பும் சோறுதர வில்லையே\nதேர்தலுக்கு ஊருக்குள்ளே அடிக்கிறார்கள் கொள்ளையே\nதேர்ந்தெடுத்த மாப்பிள்ளையோ வீட்டுக்குள்ளே தொல்லையே\nReply செவ்வாய், மார்ச் 25, 2014 8:51:00 பிற்பகல்\nReply செவ்வாய், மார்ச் 25, 2014 9:53:00 பிற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply செவ்வாய், மார்ச் 25, 2014 11:54:00 பிற்பகல்\nயா அல்லாஹ் நரபலி மோடியை பகிரங்கமாக எதிற்கும் வீரன் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜெயிக்க வைத்து நரபலி மோடியை படு பாதாலத்தில் தள்ளுவாயாக\nஅரவிந்த் கேஜ்ரிவாலை கொண்டு நரபலி மோடியை அவமானம் படுத்துவாயாக\nReply செவ்வாய், மார்ச் 25, 2014 11:59:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற ���ின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nகண்கள் இரண்டும் - தொடர் - 30\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 5 - [இறைத் தூதருக்காக ச...\n – தொடர் 33 ( நமது கல்வி- 5 )...\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 33\nகண்கள் இரண்டும் - தொடர் - 29\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 4 [பெண்ணே, இனிய மார்க்க...\nஅதிரையில் அகல ரயில்பாதை - ஐந்தே வினாடிகளில் \n – தொடர் - 32 ( நமது கல்வி- 4...\nநேருக்கு நேர் - விளக்கமும் விமர்சனமும்\n - தேடல் - 3\nகண்கள் இரண்டும் - தொடர் - 28\n - 3 - [பெண்ணே-தயக்கம் ...\n – தொடர் 31 (நமது கல்வி- 3)\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 32\n - தேடல் - 2\nஅனாதைகளாக்கப்பட்டுள்ள தமிழக முஸ்லீம்கள் - தேர்தல் ...\nநிழலாடும் சம்பவங்கள் 1 & 2\n - தேடல் - 1\nகண்கள் இரண்டும் - தொடர் - 27\n – 2 - [பெண்மை போற்றுவ...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t44984-topic", "date_download": "2018-06-25T17:57:44Z", "digest": "sha1:OV7HGZLAXZNPJVARTLCLSYO5LFGXBQKF", "length": 15728, "nlines": 224, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரிச்சா போச்சு!!!", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகாதலுக்கும் 7 : 29 ... கும் என்ன வித்தியாசம் தெரியுமா....\nஇரண்டுக்குமே அடுத்தது 7 : 30 தான் .....\nஅவருக்கு சினிமாவுல பெரிய பாத்திரமா நடிக்க\nசான்ஸ் கிடைச்சுருக்காமே என்ன பாத்திரம்\nஒ அதுவா அவரு பெரிய அண்டாவுல சமைக்கிற மாதிரி\nஉன்ன பார்த்தவுடனே ஓடுறாரு உங்ககிட்ட\nகடன் வாங்கினவரா இல்ல இல்ல\nஅப்புறம் ஏன் ஓடுறாரு ....\nஅவருகிட்ட 100 கடன் கேட்டுருந்தேன்....\nஅப்பா சொல்லறாரு பரிட்சையில் பாஸ் பண்ணினால்\nஉனக்கு ஒரு சைக்கில் வாங்கித்தருவேன்\nபில் ஆனா உனக்கு 10 சைக்கில் வாங்கித்தருவேன்...\nமகன் கேட்குறான் ஏனப்பா 10 சைக்கில் அத வச்சிக்கிட்டு சைக்கில் கடை\nவச்சி போலச்சிப்ப இல்ல அதுக்கு தான்....\narun_vzp wrote: உன்ன பார்த்தவுடனே ஓடுறாரு உங்ககிட்ட\nகடன் வாங்கினவரா இல்ல இல்ல\nஅப்புறம் ஏன் ஓடுறாரு ....\nஅவருகிட்ட 100 கடன் கேட்டுருந்தேன்....\nநான் கடன் கேட்ட விஷயம் அதுக்குள்ள ஊருக்கெல்லாம் பரவிடுச்சா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2018-06-25T17:26:01Z", "digest": "sha1:XIZBXGPWIGNZLG2U5N7MDZPOQWJJLQPL", "length": 10789, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் இலைக்கீரல் நோய் கட்டுப்படுத்த யோசனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரில் இலைக்கீரல் நோய் கட்டுப்படுத்த யோசனை\nகோபிசெட்டிபாளையம் டி.என்.பாளையம் பகுதியில் நெற்பயிரில், பாக்டீரியா இலைக்கீரல் நோய் தாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து, டி.என்.பாளையம் வேளாண்மை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.\nஅரக்கன்கோட்டை பாசனப்பகுதிகளான, பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, டி.என்.பாளையம், டி.ஜி.புதூர் உள்ளிட்ட பகுதியில், 2,200 எக்டேர் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. பாக்டீரியா இலைக்கீரல் நோய் தாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நோயை கட்டுப்படுத்தும் விதம் குறித்து, டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சிதம்பரம் கூறியதாவது:\nநெற்பயிர்களின் இலைகளின் நுனி மற்றும் ஓரங்களில் ஆரஞ்சு நிற கீரல்கள் நீளவாக்கில் காணப்படும்.\nநாளடைவியில், இக்கீரல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வைக்கோல் போன்று காய்ந்து காணப்படும்.\nவயல்களில் காணப்படும் அதிகமான களைகள், காற்றில் அதிகமான ஈரப்பதம் நிலவும் சூழ்நிலை, மழைத்துளி, வேகமாக வீசும் காற்று ஆகியவை, இந்நோய் வேகமாக பரவுவதற்கான சூழல்களாகும்.\nநோய்க்கு எதிர்ப்புதிறன் உள்ள ரகங்களை பயிரிடுதல் (ஐ.ஆர்.20, பொன்னி) நோய் தாக்காத விதைகளை விதைத்தல், நடவின்போது நாற்றின் நுனிகளை கிள்ளி நடுவதை தவிர்த்தல், அதிகமான தழைச்சத்து உரம் இடுவதை தவிர்த்தல், களையை அகற்றி வயலை சுத்தமாக வைத்துக்கொள்வது, நோய் தாக்கிய வயலில் இருந்து மற்ற வயல்களுக்கு பாசன நீர் செல்லாமல் தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.\nநோயின் தாக்கம் அதிகமாகும்போது, காப்பர் ஹைட்ராக்ஸைடு மருந்தை, ஏக்கருக்கு, 250 கிராம் என்ற அளவில், இலைகளின் மேல் தெளித்தோ அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு, 500 கிராம் மற்றும் ஸ்டெப்ரோசைக்ளின், 120 கிராம் ஆகிய மருந்துகளை கலந்து பயிரின் மேல் தெளிப்பதன் மூலம், இந்நோயை கட்டுப்படுத்தலாம்.\nநாற்றாங்கால் விடும்போது, விதைகளை ஸ்டெப்ரோசைக்களின், மூன்று கிராம் என்ற அளவில், எட்டு மணி நேரம் விதைகளை ஊறவைத��தும் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.\nஐந்து சதம் வேப்பங்கொட்டை கரைசல் தெளித்தும், இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.\nநோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன், புதிய பசுஞ்சாணத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 20 கிராம் என்ற அளவில் கரைத்து வடிகட்டி, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால், இந்நோயை கட்டுப்படுத்தலாம், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சியை தாங்கி வளரும் நெல்...\nஇயற்கை முறையில் நெல் சாகுபடி களப்பயிற்சி \nகுருவை சாகுபடி: ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்ச...\nதிருந்திய நெல் சாகுபடி முறைகள்...\nPosted in நெல் சாகுபடி\nமொந்தன் ரக கறிவாழை →\n← நெல் நடவு பணியில் புதுநுட்பம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaischools.blogspot.com/2015/07/blog-post_33.html", "date_download": "2018-06-25T17:42:18Z", "digest": "sha1:2NNTNJRK7CR6QPSJMIJ3BG2IUILKYPWU", "length": 3537, "nlines": 40, "source_domain": "kovaischools.blogspot.com", "title": "கோவைப்பள்ளிகள்", "raw_content": "\nஎவ்வளவு கற்ற ஆசிரியர், இன்னும் கற்றவேண்டியுள்ளது ; மாணவனிடம்.\nஎவ்வளவு கற்ற ஆசிரியரும் இன்னும் கற்க வேண்டியுள்ளது - மாணவனிடம்.\nPosted by முதன்மைக்கல்வி அலுவலர், கோவை. at 07:28\nகோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து ஆசிரியர், மாணவர், பெற்றோர், துறை அலுவலர் முதலான அனைவர்க்கும் பயன்படும் விதமாகவும் துறைசார் பணிகளை எளிமையாக்கும் வகையிலும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் பள்ளிகளின் செயல்பாடுகள், சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, அனைத்துப் பள்ளியினரும் தங்களது குறிப்பிடத்தக்க நிகழ்வுகளையும் சிறந்த படைப்புகளையும் பதிவேற்றம் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டும்படி அன்புடன் அழைக்கிறோம்.\nஇத்தள மேம்பாடு குறித்தும் உங்கள் ஆக்கப்பூர்வமான ஆலோச��ைகள் வரவேற்கப்படுகின்றன.\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் (1)\n12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் (1)\nபள்ளி சிறப்பு நிகழ்வுகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/06/blog-post_6862.html", "date_download": "2018-06-25T17:47:10Z", "digest": "sha1:B4NVUBUTRLFI7E7GTX4IFRYMUIV26MAB", "length": 19633, "nlines": 122, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: நபிமொழி அறிவோம்!", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவ+த் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போல��கும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள். நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லி���்\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\n''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) - நூல்: புகாரி, முஸ்லிம்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\nதொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்)\nஅறிவிப்பாளர் : ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ��� பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\nLabels: அறிவுரை, இஸ்லாம், நபிமொழி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nஆடையில் தான் உள்ளது நாகரிகம்\nவிடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும் \nசெல்ஃபோன்களால் அதிகரிக்கும் விமான விபத்துகள்\nநம்மிடமிருந்து கோடிகளைச் சுருட்டும் டெலிகாம் நிறுவ...\n நீயே என் எஜமான்.நான் உனது அடிமை.\nமுதுகு வலியை தவிர்க்க முத்தான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=6311&sid=5db4d691c1141639f957f2527d316cf2", "date_download": "2018-06-25T17:55:46Z", "digest": "sha1:WTBPCOVL53GAJQIE4FHPVHN2KNFSGRKN", "length": 59335, "nlines": 380, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக���கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ தாய்மை (Maternity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nகுழந்தையின் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது பெரும்பாலும் சுகவீனத்தின் அறிகுறியாகும். உங்கள் குழந்தை சுகவீனமுற்றிருந்தால் அவன் அதிகம் அழலாம் அல்லது அவனுடையை செயல்ப்பாடுகளின் அளவில் மாற்றம் கொண்டிருக்கலாம்.\nகீழ்க்காணும் அறிகுறிகளில் எதையாவது உங்கள் குழந்தை கொண்டிருந்தால் நீங்கள் உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும்:\nஅவனுக்குக் காய்ச்சல் இருக்கின்றது (3 மாதங்கள் அல்லது அதற்குக் குறைந்த வயதுள்ள குழந்தைகள்)\nஆறுதல்ப்படுத்த முடியாத அளவுக்கு அவன் அழுகின்றான்\nஅவன் மந்தமாக அல்லது சோர்வாக இருக்கின்றான்\nஅவனுக்கு வலிப்பு ஏற்படுகின்றது (திடீர் வலிப்பு)\nஅவனுடைய உச்சிக்குழி அதாவது தலையின் உச்சியிலுள்ள மென்மையான பகுதிவீக்கமடையத் தொடங்குகிறது\nஅவனுக்கு வலி இருப்பது போல் தோன்றுகின்றான்\nஅவனுக்கு நாவல் நிற சொறி அல்லது வேறு வகை சிரங்கு ஏற்படுகிறது\nஅவன் வெளிறி அல்லது முகம் சிவத்திருக்கிறான்\nஅவன் தாய்ப்பாலோ அல்லது புட்டிப் பாலோ பருக மறுக்கிறான்\nஅவன் விழுங்குவதற்கு சிரமப்படுவதுபோல் தெரிகிறது\nஅவனுக்கு வாந்தி அல்லது வயிற்றோட்டம் இருக்கின்றது\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளிலும் வயது மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் குறைந்த சிசுக்களிலும், கடுமையான தொற்றுநோ���்க்கான முதல் மற்றும் ஒரே அறிகுறி காய்ச்சலாக இருக்கலாம். உடல் வெப்பநிலை சாதாரண அளவைவிட சற்று கூடியிருப்பதை நீங்கள் அவதானித்தாலும், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை கூடிய விரைவில் மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். சாதாரண உடல் வெப்பநிலை, குதவழியாக அளவிட்டால் 38°C (101°F) அல்லது கமக்கட்டின் வழியாக அளவிட்டால் 37.5°C (99.5°F) ஆகும்.\nகுழந்தைகளில் சுகவீனத்திற்கான முதல் அறிகுறிகளில் ஒன்று நடத்தையில் மாற்றமாகும். குழந்தை அதிக அளவு அழக்கூடும் அல்லது அதன் நடவடிக்கையின் அளவில் மாற்றமேற்படக்கூடும். பொதுவாக குழந்தை விழித்திருக்கும்பொழுது அசைந்து கொண்டிருந்தால், நன்கு உணவு உட்கொண்டால், அழும்போது ஆறுதல் படுத்தக்கூடியதாக இருந்தால் நடவடிக்கையின் அளவில் சிறிய மாற்றங்கள் ஏற்படுவது அல்லது அழுவது சாதாரணமானதே. ஆனால் உங்கள் குழந்தை அதிக சோர்வடைந்தால் அல்லது சிடுசிடுப்புடன் இருந்தால் மருத்துவரைப் பார்ப்பதற்கு இது நேரமாக இருக்கலாம். அதிக சோர்வு அல்லது சிடுசிடுப்பு சுகவீனம் ஒன்றிருப்பதற்கான அறிகுறியாகும்.\nஅதிக சோர்வாக அல்லது மந்தமாக இருக்கும் குழந்தைகளுக் குறைந்த சக்தி அல்லது சக்தியே இல்லாமல் இருக்கும். அவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக தூங்குவதோடு பாலருந்துவதற்காக விழிப்பதற்கும் சிரமப்படலாம். விழித்திருக்கும்போது அவர்கள் தூக்கக்கலக்கத்தோடு அல்லது சோம்பலாக இருப்பார்கள்; விழிப்புணர்வில்லாதவர்களாக பார்வையைத் தூண்டுகின்றவைகளுக்கு அல்லது சத்தங்களுக்கு கவனம் செலுத்த மாட்டார்கள். சோர்வு சில காலமெடுத்து மெதுவாக ஏற்படலாம், மற்றும் பெற்றோர் அதை அடையாளம்காண சிரமப்படலாம்.\nஅதிக சோர்வு தடிமல் போன்ற சாதாரண ஒரு தொற்றுநோய் அல்லது இன்ஃப்ளூவென்சா போன்ற கடுமையான தொற்றுநோய் அல்லது மூழையுறை அழற்சி போன்றவற்றின் அறிகுறியாக இருக்கக்கூடும். அதிக சோம்பல் ஒரு இருதய சிக்கலினால் அல்லது தலசீமியா அதாவது இரத்த அழிவுசோகை போன்ற இரத்தத்தோடு சம்பந்தமான வியாதியினால் ஏற்படுத்தப்படலாம். அதிக சோம்பலை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு காரணங்கள் இருக்கின்றன, எந்த ஒரு குறிக்கப்பட்ட நிலைமையுடனும் தொடர்புடைய கூட்டு அறிகுறிகளின் ஒரு அடையாளமே அதிக சோம்பலாகும். எனவே உங்கள் குழந்தை குறிப்பாக அதிக சோம்பலாக அல்லது மந்தமாக இருப்பதை நீங்கள் அவதானித்தால், பரிசோதனை ஒன்றிற்காக அவனை மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள். உங்கள் பிள்ளையின் அதிக சோம்பல் அல்லது மந்த நிலைக்கு என்ன காரணம் என்பதில் சிகிச்சை தங்கியிருக்கும்.\nஅழுகைதான் குழந்தை பேச்சுத்தொடர்புகொள்ளும் ஒரே முறையாகும். காலம் செல்லச் செல்ல தங்களுக்கு என்ன தேவையென்பதைப் பொருத்து குழந்தைகள் வித்தியாசமான அழுகைகளை உருவாக்குகிறார்கள்: உணவு, நித்திரை, டைப்பர் மாற்றம், அல்லது ஒரு அரவணைப்பு. மெல்ல மெல்ல பெற்றோர்களும் குழந்தையின் அழுகையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயற்படுகிறார்கள். பொதுவாக குழந்தைக்கு வேண்டியதைக் கொடுத்து மற்றும் அவனை அரவணைப்பதன் மூலம் அவனைத் தேற்றுகிறார்கள். அனால் சில குழந்தைகள் தேற்ற முடியாதவாறு அழக்கூடும். இது கோலிக் எனப்படும் ஒரு நிலைமையால் ஏற்படும், இந்த நிலையின்போது தினமும் பின்னேரங்களில் குழந்தை நிறுத்தமே இல்லாமல் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு அழுவான். கோலிக் நிலைமை பிறப்பின் பின் உருவாகி முதல் 6 வாரங்களுக்கு த்தொடரக்கூடும்.\nநீண்ட நேர அழுகையுடன் சிடுசிடுப்பு, இலகுவில் திருப்திப்படுத்த முடியாத நிலை மற்றும் பாடுபடுத்தும் குழந்தைக்கு வலி அல்லது வியாதியிருக்கக்கூடும். குழந்தைக்கு குறுகிய நடுக்கம் அல்லது நடுக்கம் இருக்கக்கூடும். குழந்தைக்கு மலச்சிக்கல், வயிற்றுவலி, காதுவலி, வைரஸ் அல்லது பக்டீரியா தொற்றுநோய் ஆகியவை இருப்பதற்கான அறிகுறியாக சிடுசிடுப்புத் தன்மை இருக்கலாம். குழந்தையின் சிடுசிடுப்புத் தன்மைக்கு மலச் சிக்கல் காரணமாக இருக்கலாம், ஆனால் ஒரு கடுமையான நிலையின் அறிகுறியாகவும் இது இருக்கக்கூடும். உங்கள் குழந்தை சிடுசிடுப்பதோடு வழக்கத்தைவிட அதிகமாக அழும்போது அவனை பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குழந்தையை சிடுசிடுப்படையச் செய்யும் நிலைமையில்தான் சிகிச்சை தங்கியிருக்கும்.\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது ஆபத்தானதாக இருந்தாலும், குழந்தை 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுள்ளதானால் காய்ச்சல் தீங்கானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். தொற்றுநோயை முறியடிக்க உடல் பயன்படுத்தும் ஒரு வழியாக காய்ச்சல் இருப்பதால் அது உண்மையில் ஒரு நல்ல விஷயமாகும்.\nஉங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை எவ்வாறு அளவிடுவது\nகுழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிட இரண்டு வகைகள் உள்ளன: மல வாசல் வழியாக அல்லது கமக்கட்டுக்கு அடியில். இரசம் நிறைந்த வெப்பமானியை உபயோகிக்க வேண்டாம். மல வாசல் முறைதான் மிகவும் துல்லியமானது; ஆனால் அநேகமான பெற்றோர் இந்த முறையை விரும்புவதில்லை. புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிட இதோ சில வழிகள்.\nஒரு எலெக்ட்ரோனிக் வெப்பமானியைக் கொண்டு குதவழி வெப்பநிலையை அளவிடுதல்:\nஇருவர் சேர்ந்து செயற்படும்போது, குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிடுவது மிகவும் இலகுவாகும்.\nகுழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்து அவனது முழங்கால்களை அவனது வயிற்றுக்கு மேல் கொண்டுவாருங்கள்\nவெப்பமானி சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nவெப்பமானியை தண்ணீரில் கரையக்கூடிய ஜெலிக்குள் அமிழ்த்துங்கள்.\nஉங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் குதத்திற்குள் வெப்பமானியை 2.5 செ.மீ (1 அங்குலம்) வரை உட்செலுத்துங்கள்.\nவெப்பமானி வெப்ப அளவை எடுக்கும்வரை காத்திருங்கள். இது வழக்கமாக பீப் என்ற சத்தத்தால் குறித்துக்காட்டப்படும். வெப்பநிலையைக் கவனமாக வாசித்து ஒரு ஏட்டில் குறித்துவையுங்கள்.\nஉபயோகித்தபின் வெப்பமானியை சோப்பும் நீரும் கொண்டு கழுவுங்கள்.\nகுத வழியாக அளவிடப்படும் உடல் வெப்பனிலை சாதாரணமாக 36.6°C முதல் 38°C (97.9°F முதல் 101°F) வரை இருக்கும்.\nகமக்கட்டிற்குள் வைத்து உடல் வெப்பநிலையை அளவிடுதல்:\nவெப்பமானியின் குமிழை, உங்கள் குழந்தையின் கமக்கட்டிற்குள் வைத்து, அவனுடையை கையை உடலின் பக்கமாக கீழேவைக்கவும். குமிழ் முழுவதுமாக கமக்கட்டினால் மூடப்பட்டிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\nவெப்பமானி வெப்ப அளவை எடுக்கும்வரை காத்திருங்கள்.\nகமக்கட்டிற்குள் வைத்து அளவிடப்படும் உடல் வெப்பநிலை சாதாரணமாக 36.7°C முதல் 37.5°C (98.0°F முதல் 99.5°F) வரை இருக்கும்.\nநான்கு வயது வருமளவும் வாய்வழி வெப்பமானிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் இளம் சிசுக்களுக்கும் காதுவழி வெப்பமானிகள் பயன்படுத்தப்படக்கூடாது. மிகச் சிறு குழந்தைகளில் இவ்வெப்பமானிகள் துல்லியமான வெப்பநிலையைக் காட்டுவதில்ல��. இரண்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளில் காதுவழி வெப்பமானியைப் பயன்படுத்தலாம். பிள்ளையின் நெற்றியில் வைக்கப்படும் காய்ச்சல் பட்டிகளும் துல்லியமான வெப்பநிலையைக் காட்டுவதில்லை என்பதால் அவையும் பரிந்துரைக்கப்படுவதில்லை.\nவழக்கமாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதின் அறிகுறியே காய்ச்சலாகும். நமது சாதாரண உடல் வெப்பநிலைக்கு அண்மையான வெப்பநிலைகளில் பக்டீரியாக்களும் வைரசுகளும் நன்கு வளரும். நமக்குக் காய்ச்சல் இருக்கும்போது நமது உடல் வெப்பநிலை உயர்வதால் பக்டீரியாக்களும் வைரசுகளும் தப்பிப் பிழைப்பது கடினமாகிவிடுகிறது. காய்ச்சல் நோயெதிர்ப்புத் தொகுதியை இயக்கிவிட்டு தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை செயற்பட வைக்கிறது. தடிமல், தொண்டைவலி, அல்லது காதுத்தொற்றுநோய்கள் போன்ற சாதாரணமான வியாதிகளின்போதும் காய்ச்சல் தோன்றுகிறது, ஆனால் சில வேளைகளில் கடுமையான நிலையொன்றின் அறிகுறியாக இது இருக்கலாம்.\nசிலவேளைகளில் காய்ச்சல் சுகவீனத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருப்பதில்லை, ஆனால் வெப்பத்தால் ஏற்படும் சோர்வு அல்லது வெப்ப அதிர்ச்சியால் இது ஏற்படுகிறது. உடல் நீர் வறட்சி, சோர்வு, பலவீனம், குமட்டல், தலைவலி, மற்றும் விரைவாக மூச்சுவாங்குதல் போன்ற அறிகுறிகளுடன்கூடிய வெப்பத்தால் ஏற்படும் ஒரு சுகவீனமே வெப்ப சோர்வு எனப்படுகிறது. வெப்ப அதிர்ச்சியென்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மருத்துவ அவசர நிலைமையாகும். இந்த நிலைமையின்போது உடல் தனது வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உஷ்ணமாகிவிடுகிறது.\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளின் காய்ச்சலுக்கு சிகிச்சை\nஉங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு மாதத்திற்கும் குறைந்த வயதுடையதானால், நீங்களாகவே மருந்து கொடுத்து காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க முயற்சி செய்யவேண்டாம். அதற்குப் பதிலாக அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மருத்துவர், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நீங்கள் அசெட்டமினோஃபென் கொடுக்கும்படி பரிந்துரைக்கலாம், ஆனால் தேவைப்படும் சரியான அளவை அவர்தான் குறிப்பிட்டுக்கூறவேண்டும்.\nஇதற்கிடையில், உங்கள் பிறந்த குழந்தைக்கு வழக்கம்போல தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலை நீங்கள் தொடர்ந்து ஊட்டலாம். அவன் உடல் நீர்வறட்சியின் அறிகுறிகளைக் காண்பிப்பானாயிருந்தால், பாலூட்டல்களுக்கு இடையில் அவனுக்கு எலெக்ட்ரோலைட் கரைசல் கொடுக்கப்படலாம், அல்லது பாலூட்டல்களுக்குப் பதிலாக எலெக்ட்ரோலைட் கரைசலைக் கொடுக்கவும். நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக மருத்துவருடன் பேசவும். வாயுலர்தல், நாளொன்றுக்கு ஆறுக்குக் குறைவான ஈரமான டையப்பர், கண்ணீரில்லாத தாழ்ந்த கண்கள், தாழ்ந்த தலை உச்சிக்குழி, மற்றும் வறட்சியடைந்த தோல் என்பனவற்றை உடல் நீர் வறட்சியின் அறிகுறிகள் உட்படுத்தும்.\nபிறந்த உங்கள் குழந்தையை இளம் சூட்டு நீரைப் பஞ்சினால் ஒற்றி குளிப்பாட்டவும் நீங்கள் முயற்சி செய்யலாம். நீரை அவனுடைய தோலிலிருந்து தானாக காயவிட்டால் அது அவனுடைய வெப்பத்தைத் தணிக்க உதவும். நீருக்குள் அல்கஹோல் சேர்க்கவேண்டாம்.\nபிறந்த குழந்தை ஒன்றில் தொற்றுநோயுடன்கூடிய காய்ச்சல் ஏற்படும்போது, அது கவலைப்பட வேண்டிய பெரிய விடயமாகலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகள் மிக விரைவாக சுகவீனம் அடைந்துவிடலாம் என்பதே இதற்குக் காரணம்.\nஅதிஷ்டவசமாக, தொற்றுநோய் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதானால், சிகிச்சைக்கும் அவர்கள் மிக விரைவாக பிரதிபலிப்பார்கள். இதன் காரணமாகவே உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை கூடியவிரைவில் மருத்துவரிடம் கொண்டுவருவது முக்கியமானது. மருத்துவர் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தொற்றுநோயிருக்கிறதென சந்தேகித்தால், உடனடியாக அவர் அன்டிபையோடிக் சிகிச்சையை ஆரம்பிக்கலாம்.\nவளர்ந்த குழந்தைகளின் காய்ச்சலுக்கு சிகிச்சை\nபெரும்பான்மையான காய்ச்சல்கள் வைரசுகளால் ஏற்படுத்தப்படுவதோடு சிகிச்சையில்லாமலேயே குணமாகிவிடும். இதன் காரணமாக பல மருத்துவர்கள், 38.5°C (101.5°F) கும் அதிகமாக இருந்தாலேயன்றி ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட சிசுக்களின் காய்ச்சலைக் குறைப்பதை பரிந்துரைப்பதில்லை. இருப்பினும், சிசுவிற்கு காய்ச்சலின் காரணமாக வலியும் வேதனையுமிருக்குமானால், அவன் இன்னுமதிக செளகரியமாக உணருவதற்காக அசெட்டமினோஃபென்னை உபயோகிக்கலாம்.\nகாய்ச்சல் பக்டீரியாத் தொற்றினால ஏற்படுத்தப்பட்டிருப்பதாக காண்டுபிடிக்கப்பட்டால், இத் தொற்றுநோய் அன்டிபையோடிக்கைக் கொண்டு சிகிச்சைய��ளிக்கப்படவேண்டும். அன்டிபையோடிக் பக்டீரியாவை அழிப்பதற்காக வேலைசெய்யும்போது, காய்ச்சலைக் குறைக்கும். சிலவேளைகளில், அன்டிபையோடிக்சும் அசெட்டமினோஃபென்னும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரே நேரத்தில் உபயோகிக்கப்படுகிறது. 41.5°C (106.7°F) க்கும் அதிகமாகக்கூடிய காய்ச்சல் அரிதாகவே ஏற்படும், அதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படவேண்டும்.\nகாய்ச்சல் வெப்பச் சோர்வினால அல்லது வெப்ப அதிர்ச்சியால் ஏற்படுத்தப்பட்டிருந்தால், அது அபாயகரமானதாக இருப்பதோடு உடனடியாக கவனிக்கப்படவும்வேண்டும். பிள்ளையை வீட்டிற்குள் வைத்திருத்தல், அவனுடைய உடையைத் தளர்த்துதல், அவனை உண்ணவும் குடிக்கவும் உற்சாகப்படுத்துதல் மற்றும் குளிர்ச்சியான குளிப்பு போன்றவற்றின் மூலம் வெப்பச் சோர்வுக்கு சிகிச்சையளிக்கலாம். வெப்ப அதிர்ச்சி ஒரு மருத்துவ அவசரநிலையாக இருப்பதோடு உடனடியாக ஒரு மருத்துவரால் சிகிச்சையளிக்கப்படவேண்டும். மருத்துவ உதவிக்காக காத்திருக்கும்போது உங்கள் பிள்ளையை வீட்டிற்குள் வைத்திருந்து, அவனுடையை உடைகளை அகற்றி, குளிர் நீரால் பஞ்சொற்றுக் கொடுக்கவும்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புய���் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்பு��ல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/12/22/australia-oldest-submarine-found-after-103-years-sank-near-rabaul-on-the-island-of-new-britain-on-september-1914-news-in-tamil-world-news/", "date_download": "2018-06-25T17:08:59Z", "digest": "sha1:SE3MEMQ3OXTVJS3DYSSUGOUDWGUL6AVS", "length": 16446, "nlines": 219, "source_domain": "tamilworldnews.com", "title": "Australia Oldest Submarine Found After 103 Years", "raw_content": "\nHome செய்திகள் Feature Post அவுஸ்திரேலியாவின் தொலைந்த நீர்மூழ்கிக் கப்பல் 103 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு\nஅவுஸ்திரேலியாவின் தொலைந்த நீர்மூழ்கிக் கப்பல் 103 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு\nமுதலாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் தொலைந்துபோன அவுஸ்திரேலியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் 103 ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎச்.எம்.ஏ.எஸ் ஏ.இ-1 என்று பெயரிடப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பல்தான், அப்போரில் பங்கேற்ற நேச நாடுகள் தரப்பில் தொலைத்த முதல் நீர்மூழ்கிக் கப்பலாகும்.\nபப்புவா நியூ கினியாவின் ரபால் அருகே உள்ள கடல் பரப்பில் 1914- ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று, 35 அவுஸ்திரேலிய மற்றும் பிரிட்டன் படையினருடன் அது காணாமல் போனது.\nஇந்த நீர்மூழ்கி கப்பல் தற்போது , கடலின் அடிப் பரப்பில் இருந்து 40 மீட்டருக்கு மேல், கடலுக்கு அடியில் தேடும் ‘டிரோன்’ மூலம் இந்த சிதைவுகளை தேடல் குழு கண்டு பிடித்தது.\nகாணாமல் போன கப்பலில் இருந்தவர்களின் வாரிசுகளை தொடர்பு கொள்ளவும், அங்கு நினைவு அமைக்கவும் பப்புவா நியூ கினியா அரசை ஆஸ்திரேலிய அரசு தொடர்புகொள்ளவுள்ளது.\nபப்புவா நியூ கினியாவில் உள்ள டியூக் ஆப் யார்க் தீவு அருகே, அவுஸ்திரேலியாவின் 13-வது அது தேடல் குழுவால் இக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. இது அவுஸ்திரேலியாவின் மிகவும் பழமையான கடற்படை புதிர் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.\nகைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleபிரிட்டன் பிரபல டிவி நடிகரின் காமலீலைக்கு இரையாகிய பல பெண்கள்\nNext articleகட்டலோனியா பாராளுமன்றத்திற்கு மறுதேர்தல்\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக உள்ளது\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nசீனாவில் 10000 நாய்களுக்கு நேரவுள்ள கதி\nஇரசிகர்களுக்கு உள்ளாடையை தூக்கி காட்டிய நடிகை பூனம்...\nநடிகை பூஜா ஹெக்டே இந்த விடயத்துக்கு முழுக்க...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nஇலண்டன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரிப்பின் மனைவி...\nவிண்வெளியில் ஒலிக்க போகும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின்...\nபிரித்தானியாவில் மாதந்தோறும் 60 வங்கிகளுக்கு மூடு விழா\nபந்தய குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் நாட்டு...\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nநியூயார்க் நகரில் களை கட்டிய சர்வதேச யோகா...\nஅமெரிக்கா கிரீன் கார்டு வேண்டுமா\nவிண்வெளிக்கு போகும் முன்னர் இரட்டையர்கள்\nஇளம்பெண்ணை நிர்வாணமாக்கி தந்தை செய்த கொடூர வேலை\nஅழகிய நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த தம்பதிகள்...\nஏழைகளுக்காக மேடையேறி நடனமாடிய சீக்கிய அமைச்சர்\nமுன்னாள் காதலர்களை பழிவாங்க இந்த பெண் செய்த...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nமரணத்தின் தருவாயில் ஏழைகளுக்காக இந்த இளம் கோடீஸ்வரர்...\nமரணத்தின் வாசத்தை நுகரும் அதிசய பெண்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\nஏமனின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சக்கட்ட தாக்குதலில்...\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம்\nபேஷன் ஷோவில் பெண் மாடல்களுக்கு தடையால் காற்றில்...\nபாலைவன இளவரசியை அட்டையில் போட்டு வாங்கி���்கட்டிய சஞ்சிகை\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்து\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/publishers/publisher-col1/kannadasan-pathippagam/arthamulla-indhu-matham-9-detail", "date_download": "2018-06-25T17:53:54Z", "digest": "sha1:IBHIAYXKDVMI7BMT5M2LBAMSJEONQCPD", "length": 4131, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": "கண்ணதாசன் பதிப்பகம் : அர்த்தமுள்ள இந்துமதம் - ஒன்பதாம் பாகம்", "raw_content": "\nBack to: கண்ணதாசன் பதிப்பகம்\nஅர்த்தமுள்ள இந்துமதம் - ஒன்பதாம் பாகம்\nஇறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக சொற்கள் நம் வாழ்வை நாம் புரிந்துகொண்ட வாழ துணை புரியும் .\nஇறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக சொற்கள் நம் வாழ்வை நாம் புரிந்துகொண்ட வாழ துணை புரியும் .வார்த்தைகள் ஒவ்வொன்று பட்டை தீட்டப்பட்ட வைரத்தை போல ஒளிருகிறது எதையும் நாம் புறகணிக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tripura-lenin-statue-remove/", "date_download": "2018-06-25T17:25:06Z", "digest": "sha1:QMC3AM34ZFV4KI3ENEMOOL7OVMEY27NL", "length": 14065, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் திரிபுராவில் லெனின் சிலை அகற்றம். .. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nமலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…\nஇல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..\nதுருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..\nபசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்: தலைமை நீதிபதி கேள்வி..\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…\nகாஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது…\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை..\nதிரிபுராவில் லெனின் சிலை அகற்றம். ..\nதிரிபுராவில் கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி பாஜக, ஐபிஎப்டி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.\nதிரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. போட்டியிட்ட 51 தொகுதிகளில் 35 இடங்களை பாஜக கைப்பற்றி இருக்கிறது. ஒரு கவுன்சிலர் கூட இல்லாத பாஜக பெற்றுள்ள இந்த வெற்றியை அம்மாநில பாஜகவினர் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஇதற்கிடையில், அங்கு பா.ஜ.க தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்துள்ளது.\nமேலும், தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோடர் மூலம் நேற்று அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வலுத்துள்ளது. ‘பா.ஜ.க மண்ணில் லெனின் சிலை எதற்கு’ என்று முகநூல் பக்கங்களில் சிலை அகற்றத்துக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.\n‘இதுதான் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகம்’ என்று கண்டனங்களும் குவிந்து உள்ளன. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததில் இருந்து திரிபுராவின் இயல்பு நிலை வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா தனது முகநூல் பக்கத்தில், ‘திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்’ என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious Post\"இன்று திரிபூராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை\".எச்.ராஜா.. Next Postபழ. நெடுமாறனின் இளைய சகோதரர் பேராசிரியர் பழ. மாரிமுத்து காலமானார்..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது… https://t.co/vcIMMCpHJP\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி… https://t.co/sCDwd9G9uZ\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு.. https://t.co/3fbsBRYhgq\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி.. https://t.co/Kcy4tRVkF6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9854/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-25T17:52:34Z", "digest": "sha1:GLDLOEB2ULD3B27IGK6BSVG2OKQXY24W", "length": 9123, "nlines": 114, "source_domain": "adadaa.net", "title": "அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nComments Off on அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஉணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை: இலங்கை …\nஇலங்கை மக்களிடமுள்ள எதிர்பார்ப்பு இதுவே\nபோர்க்காலத்தின் போது காணாமல் போனவர்கள் விவரங்களை …\nஎல்லை தாண்டிச் சென்ற – இலங்கை மீனவர்களுக்கு நேர்ந்த கதி\nஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து பந்தை சேதப்படுத்தி மாட்டிக் …\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி News 1st – Tamil (செய்தித்தாள் அறிவிப்பு)சீனாவின் கடன்சுமையால் இலங்கையில் நேற்று ஏற்பட்ட திடீர் … தமிழ்வின்Full coverage\nComments Off on அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை …\nவெஸ்ட் இண்டீஸ் வீரர் டோவ்ரிச் அபார சதம்: இலங்கை திணறல்\nஇலங்கை மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nஎங்க வீட்டு மாப்பிள்ளை இலங்கை அழகி சுசானாவின் மனதில் …\nதமிழர்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்: இலங்கை அதிபர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116596-topic", "date_download": "2018-06-25T18:03:43Z", "digest": "sha1:ZI4N7PF36HEVCJZQJE2ERSKS5MMLLT52", "length": 19130, "nlines": 266, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nம��ன்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லே��்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nவிஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவிஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்\nவிஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்\nபிரபலங்களைக் கலாயிப்பதற்கென்றே பேஸ்புக்கில் பல குரூப்கள் உள்ளது. இவர்கள் வெளியிடும் பதிவுகள் ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற ரேஞ்சுக்கு இருக்கும். அதிலும், இவர்களது கலாய்ப்புக்கு அதிகம் உள்ளாவது விஜயகாந்த் போன்றவர்கள் தான். அப்படித்தான் சமீபத்தில் விஜயகாந்தும், ரஜினிகாந்தும் பேசிக் கொள்வது போன்ற ஜோக் ஒன்று பேஸ்புக்கில் வலம் வந்தது. இதோ அதில் கூறியிருப்பதாவது :-\nவிஜயகாந்த்: ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா, உங்களால பதில் சொல்ல முடியுமா...\nரஜினி: கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்...\nவிஜயகாந்த்: மகாத்மா காந்தியோட பையன் பேரு என்னன்னு தெரியுமா...\nவிஜயகாந்த்: ச்சே... என்ன ரஜினி... இதுகூட தெரியாதா... சின்ன வயசுல டீச்சர் சொல்லிக்கொடுத்ததில்லையா...\nவிஜயகாந்த்: சரி, நானே சொல்றேன். தினேசன்...\nவிஜயகாந்த்:ஆமா ரஜினி. எங்க டீச்சர் எனக்கு 'மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன் -னு' தான் சொல்லிக் கொடுத்தாங்க...\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: விஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்\nRe: விஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது இந்திரா காந்தின்னு\nஎழுதிய மாணவனுக்கு பாதி விடை சரியானது ��ன்று பாஸ்\nபோட்டாங்க என்பது அந்தக்கால ஜோக்கு...\nRe: விஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்\nஐயோ அம்மா ,,,, முடியல\nRe: விஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்\nRe: விஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்\nRe: விஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t73112-topic", "date_download": "2018-06-25T17:49:58Z", "digest": "sha1:MKSGQ3BFDWTWSK4UOI7BTB3OOHMEE3O5", "length": 45377, "nlines": 500, "source_domain": "eegarai.darkbb.com", "title": "யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புத���ய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nதினசரி காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட நாளிதழை பிரித்தவுடன் ராசி பலன் பார்ப்பதில் ஆர்வமுடையவர்களாக இருப்பர். இன்றைக்கு என்ன நடக்கும் என்பதை படித்து திருப்திப்பட்ட பின்பே வெளியில் கிளம்புவார்கள். என்ன ராசிக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்முடையவரா நீங்கள் அப்படியெனில் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை.\nகாதல் என்ற மந்திர வார்த்தைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம். என்ன ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என்றும் யார், யார் காதலில் வெற்றி பெற முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள் சோதிடவியல் வல்லுநர்கள். அவரவர் ராசிக்கு இந்த விளக்கம் சரியாக இருக்கிறதா என்று படித்து சோதனை செய்து கொள்ளுங்கள்.\nஎதிலும் முதன்மையானவராக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.\nகாதலில் கைதேர்ந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள் என்றால் மிகையில்லை. தாங்கள் விரும்பும் நபரை 'பிராக்கெட்' போடுவதில் கில்லாடிகள் இந்த ராசிக்காரர்கள்.\nஇவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ரிஷப ராசிக்கார்ர்களின் காதல் கண்டிப்பாக வெற்றி பெரும். இவர்கள் தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..\nமிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். பிறரிடம் இவர்களுக்கு காதல் ஏற்படுவது அரிதே. எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும்.\nகடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம்.\nசிம்ம ராசிக்காரர்கள் காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். இவர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர்.\nசிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்\nகன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது.\nகன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடம் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார்.\nதனுசு ராசிக்காரர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால��� அதிக அன்பு செலுத்துவார்.\nதனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்\nமகர ராசிக்காரர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது. மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும்.\nகும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும்.\nமீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். இவர்கள் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருப்பவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. மீன ராசிக்காரர்கள் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்.\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nகாதலில் கைதேர்ந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள் என்றால் மிகையில்லை. தாங்கள் விரும்பும் நபரை 'பிராக்கெட்' போடுவதில் கில்லாடிகள் இந்த ராசிக்காரர்கள்.\nஇவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ரிஷப ராசிக்கார்ர்களின் காதல் கண்டிப்பாக வெற்றி பெரும். .\nபாலாஜி..... அப்படியே உண்மையா சொல்லிட்டீங்க போங்க...\nதனுசு ராசிக்காரர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வ��குவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.\nஇதில் உள்ளது முற்றிலும் உண்மையே,,,,\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nநானும் படித்தேன் பொருத்தமாக உள்ளது\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nநீங்க சொல்றது இப்ப வரைக்கும் நடக்கலையே அண்ணா\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nநான் என்ன ராசி எனக்கு திரியவில்லை \nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\n@Manik wrote: நீங்க சொல்றது இப்ப வரைக்கும் நடக்கலையே அண்ணா\nஎப்படி நடக்கும் இது உன்னை மாதிரி குழந்தைகளுக்கான பதிவு அல்ல ,\nஇரு உனக்காக அம்புலிமாமா கதை பதிவு போடுகின்றேன்.....\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\n@Manik wrote: நீங்க சொல்றது இப்ப வரைக்கும் நடக்கலையே அண்ணா\nஎப்படி நடக்கும் இது உன்னை மாதிரி குழந்தைகளுக்கான பதிவு அல்ல ,\nஇரு உனக்காக அம்புலிமாமா கதை பதிவு போடுகின்றேன்.....\nஅம்புலிமாமா கதையா ஹை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா அண்ணி கூட இதைத்தான் விரும்பி படிப்பாங்க........... ஹாஹாஹாஹாஹாஹா\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\n@Manik wrote: நீங்க சொல்றது இப்ப வரைக்கும் நடக்கலையே அண்ணா\nஎப்படி நடக்கும் இது உன்னை மாதிரி குழந்தைகளுக்கான பதிவு அல்ல ,\nஇரு உனக்காக அம்புலிமாமா கதை பதிவு போடுகின்றேன்.....\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nவை.பாலாஜி wrote: நான் என்ன ராசி எனக்கு திரியவில்லை \nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nவை.பாலாஜி wrote: நான் என்ன ராசி எனக்கு திரியவில்லை \nஎன் ராசிக்கு எதுவும் சரியா இல்லை , அதான் சொல்ல ...\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nகும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும்.\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nRe: யாருடைய காதல் கல்யாணத��தில் முடியும்\nஇதைத்தான் அன்றே ஒரு புலவன் அழகாய் சொன்னான் \"அத்த மக ராசி அத ஊர் முழுக்க பேசி கெட்டி மேளம் கொட்டி வாசி\" என்று...\n(மனசாட்சி: ஏண்டா சம்பந்தமே இல்லாமல் இப்போ இதை சொல்ற\nஹாசன்: டேய் பதிவே சம்பந்தா சம்பந்தமில்லாமல்தான் இருக்கு இதுல நான் சொல்றதுதான் உனக்கு சம்பந்தமில்லாமல் தெரியுதா\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nஏழுமலையானை வேண்டிகோங்க ஆகிடும் அதுக்கு முன்னாடி இங்க உங்களை பத்தி அறிமுகபடுத்திகொங்க சஜீவ்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nஏழுமலையானை வேண்டிகோங்க ஆகிடும் அதுக்கு முன்னாடி இங்க உங்களை பத்தி அறிமுகபடுத்திகொங்க சஜீவ்\nஅவரு நல்லா வாழ இருக்கற ஒரு வாய்ப்பை ஏன் கெடுக்கறீங்க பாலா\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\n@யினியவன் wrote: அவரு நல்லா வாழ இருக்கற ஒரு வாய்ப்பை ஏன் கெடுக்கறீங்க பாலா\nஇப்போ கொஞ்சநாளாவே ஓமன் கிளைல அதிகம் வேலை இல்லை அதான்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nகடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nகடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது\nஆமாம் தமிழ் சினிமாவுல கூடகிளைமாக்சுல ஹீரோ இல்ல ஹீரோயினுக்கு கடகவியாதித்தானே வரும் அப்புறம் ஜூனியர் ஆர்டிஸ்ட்ட கட்டிப்பாங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nகடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது\nஆமாம் தமிழ் சினிமாவுல கூடகிளைமாக்சுல ஹீரோ இல்ல ஹீரோயினுக்கு கடகவியாதித்தானே வரும் அப்புறம் ஜூனியர் ஆர்டிஸ்ட்ட கட்டிப்பாங்க\n இப்போ எனக்கும் ரெண்டு \"ஜூனியர்\" (பசங்களை சொன்னேன் தல )\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nஇத இப்ப படிச்சுகிட்டு இருக்கேனு தெரிஞ்சா\nஏன் வாழ்க்கை எதுல போய் முடியுமோ\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nRe: யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirashathas.blogspot.com/2010/07/blog-post_12.html", "date_download": "2018-06-25T17:28:10Z", "digest": "sha1:OLV7N5KFXLI5FBXMGP25XLTAXBUSYZXW", "length": 9016, "nlines": 155, "source_domain": "pirashathas.blogspot.com", "title": "ரோஜாக்கள்: காத்திருக்கிறேன்....", "raw_content": "\nகாதல் வலி கவிதைகள் (4)\nபிரிவும் ஒரு காதல் தான் \nவிழிகளை மூடி உன்னை நினைக்கையில்\nமொழியினைத் தாண்டி மனம் உறவாட\nஅளவில்லாத உன் அன்பினை நினைக்க\nஉன்னைக் கண்டு கவலைகள் கூற\nஎன் வேதனை கண்டு காத்திடும் மௌனம்\nஉன்னை சுவாசிக்கிறேன் என்பதுவே மெய்............\nஉன்னை சுவாசிக்கிறேன் என்பதுவே மெய்............//\nகவிதை நல்லா இருக்கு. உங்கள் உணர்வுகள் பிரதி பலிக்கிறது\nவருகைக்கும் கருத்துக்களுக்கு நன்றிகள் நண்பர்களே தொடர்ந்தும் வாருங்கள் உங்கள் கருத்துக்களை வழங்குங்கள்\nபல வண்ண பூக்கள் அலங்கரிக்கும் சொந்தமதில் உள்ளப் பாசமலராய் வாசம் வீசியே என்னோடு இணைந்தவரே புவியிதனில் உம் வரவுக்காய் புலர்ந்திருந்த பொழுது...\nசின்ன சின்ன கதை பேசி சிரித்து மகிழ்வதற்காய் சென்ற பல பொழுதுகளில் சேர்ந்திருந்தோம் நாம்... சொந்தபந்தம் எதுவுமின்றி சொந்த கதை பல பேசி ந...\nஎண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்... சுற்றி சுற...\nஅதிசயங்கள் பல நிகழ்த்தி சாதனை பல புரிந்து சோதனைகள் வேதனைகளை ஏற்படுத்தி இனிதே விடைபெறும் 2010 ஆண்டே இன்முகத்துடன் வாழ்த்துச் சொல்லி ...\nமனித மனங்களின் தாரக மந்திரம் கண்ணீர்.. கடல் என நீண்டு செல்லும் நினைவலைகளில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களின் உண்மையான நட...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஇழப்புகள் புதிதல்ல எனக்கு இருந்தும் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். ஆனால், சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய...\nவிதியேன எண்ணியே விலகிட்ட போதிலும் வழியதில் வந்தும் நிழல் போல் வலியது தொடருதே என்னை உறவுகள் உருவாகும் போது உணராத அர்த்தங்கள் உரு...\nதனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க...\nஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........\nபாவ��யிவள் பட்ட துயர் பகிடிக்கு கூட இந்த பாரினில் யாருக்கும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36712", "date_download": "2018-06-25T17:24:25Z", "digest": "sha1:FZUAGEEU6ETQVBTB4VGM2VGRP4JYAMTU", "length": 47144, "nlines": 118, "source_domain": "puthu.thinnai.com", "title": "28. குறைவொன்றுமில்லாத கோவிந்தா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்\nஅறிவொன்று மில்லாத ஆய்க்குலத்[து] உன்றன்னைப்\nபிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்\nகுறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னோ[டு\nஉறவேல் நமக்கிங்[கு] ஒழிக்க ஒழியாது\nஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்\nசிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே\nஇறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்”\nஇது ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் இருபத்தெட்டாம் பாசுரம் ஆகும். கடந்த இரு பாசுரங்களில் ஆயர்குலப் பெண்கள் தாங்கள் நோன்பு நோற்பதற்கான உபகரணங்களையும் சில சன்மானங்களையும் பெற்றார்கள். “இவர்கள் ஊராருக்காக நோன்பு நோற்று பறை பெற்றார்கள். இப்போது தங்களுக்கான பறையை நம்மிடம் கேட்கப் போகிறார்கள்.” என்பதை அறிந்த பெருமான், “நீங்கள் விரும்பும் பறையைப் பெற உங்கள் தகுதி என்ன ஏதேனும் கர்மாஷ்டானுங்கள் செய்ததுண்டா\n”நாங்கள் முன்பே “21-இல் “அறிவுறாய்’ என்றோம். 22-இல் செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ” என்றும், 23-இல் “யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் செய்” என்றோம். 24-இல் ”இரங்குவாய்” என்றும், 25-இல் “உன்னை அருத்தித்து வந்தோம்” என்றும் 26-இல் “அருளோலோ” என்றும் சொன்னோமே. நாங்கள் உன்மேல் ‘ப்ரேம வியாதி’ கொண்டுள்ளோம்; உன்னை அடைய வேண்டிய காதல் நோய் அது; அந்நோய்க்கு மருந்து நீதான்.” என்கிறார்கள்.\n“வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள்ளுளர்த்த\nஓவாதிராப் பகல் உன்பாலே வீழ்ந்தொழிந்தாய்” என்றும், ”எங்கள் நோய்க்கு நீதான் மருந்து” என்றும் கூறுகிறார்கள்.\n“வைப்பாம் மருந்தாம் அடியரை வல்வினைத்\nதுப்பாம் புலனைந்தும் துஞ்சக் கொடானவன்\nஎப்பால் எவர்க்கும் நலந்தரல் உயர்ந்துயர்ந்து\nஅப்பாலவன் எங்கள் ஆயர்க்கொழுந்தே” என்ற அருளிச் செயல் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் உபாயங்களைக் கைவிட்டு அவனையே பற்றுகிறார்கள். இவ்வாறு உபாயங்களைக் கைவிட்டு அவனையே பற்ற மூன்று காரணங்களும் அவற்றைக் கொள்ளும் அதிகாரிகளும் மூன்று வகைப்பட்டவர். ஆழ்வார்கள் எனப்படுபவர் மேலான பக்தியுடன் பரவசம் அடைந்து இருப்பவர்கள். எனவே எந்த உபாயமும் கைக்கொள்ளாமல் பகவானையே பற்றுவார்கள். இரண்டாவதாக ஆச்சாரியர் போன்றவர்கள் ஸர்வஜ்ஞர்கள் ஆவார்கள். அவர்கள் உபாயம் மேற்கொள்வது நம் சுபாவத்துக்குத் தகாது எனக் கருதி அவனையே பற்றுவார்கள். மூன்றாவது நம்மைப் போன்ற அஜ்ஞர்கள். இவர்கள் உபாயம் கைக்கொள்ள ஞானசக்திகள் இல்லாதவர்கள். எனவே உபாயம் அனுஷ்டிக்க மாட்டார்கள் அவனையே பற்றுவார்கள். இது பட்டர் அருளிச் செய்தது ஆகும். ஆயர்குலப் பெண்கள் தாங்கள் அஜ்ஞர் என்பதற்காக “அறிவொன்றில்லாத ஆய்குலம்” என்று இப்பாசுரத்தில் கூறிக்கொள்கிறார்கள்.\nஇவ்விடத்தில் மற்றொன்றும் கருதத்தக்கதாகும். அதாவது அவனையே உபாயமாகப் பற்றியவர்கள் மற்ற உபாயங்களைப் பின்பற்றாமல் கைவிட வேண்டும். இராமாயணம், மகாபாரதம், வராக புராணம் போன்றவற்றில் உள்ள சரமஸ்லோகங்கள் போலே திருப்பாவையின் இப்பாசுரம் விளங்குகிறது. இப்பாசுரத்துக்குத் தகுந்த ஒரு கருத்தையும் பார்க்கலாம்.\nஅதாவது மேன்மையான ஓர் உபாயத்தைப் பற்றியவர்கள் வேறொரு உபாயம் பற்றுவது எப்படியென்றால் சரணாகதியானது சணற்கயிறு கண்ட பிரம்மாஸ்திரம் போலே ஆவதற்கு ஒப்பானதாகுமாம்.\n”சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில்\nகட்டியது வேறோர் கயிறுகொண் டார்ப்பதன்மு\nஎன்று அருளாளப் பெருமாள் ஞான சாஸ்திரத்தில் அருளியிருப்பது இங்கு நோக்கத்தக்கது.\n”குளித்து மூன்றனலை ஓம்பும் குறிகொள் அந்தணமைதன்னை\nஒளித்திட்டேன் என்கணிலை நின்கணும் பத்தனல்லேன்”\n”நோற்ற நோன்பிலேன் நுன்ணறிவிலேன்” என்று நம்மாழ்வாரும்,\n“குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்\nநலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்\nபுலன்களைந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனிதநின்\nஇலங்கு பாதமின்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே’\n”நலந்தான் ஒன்றுமிலேன் நல்லதோரறம் செதுமிலேன்”\nஎன்று திருமங்கையாழ்வாரும் அருளிச் செய்ததுபோல் இவர்கள் “எங்களுக்கு ஒன்றும் தெரியாது; எந்த அனுஷ்டானங்களும் நாங்கள் அறியவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.\n”நீங்கள் என்னையே கேட்கிறீர்கள். என்விஷயமாகப் பக்தி செய்து அருளை வேண்டி வந்துள்ளீர்கள். அதற்கு பலவித ஜன்மங்களிலே கர்ம ஞான பக்தி யோகங்களைக் கடைப்பிடித்திருக்கவேண்டுமே அப்படி ஏதாவது உங்களிடத்தில் உண்டா” என்று கண்ணன் கேட்கிறான்.அதற்குப் பதிலாகத்தான் இவர்கள் “கறவைகள் பின் சென்று” என்கிறார்கள். அதாவது ”கண்ணா அப்படி ஏதாவது உங்களிடத்தில் உண்டா” என்று கண்ணன் கேட்கிறான்.அதற்குப் பதிலாகத்தான் இவர்கள் “கறவைகள் பின் சென்று” என்கிறார்கள். அதாவது ”கண்ணா நாங்கள் எந்தத் தகுதியும் இல்லாதவர்கள்; கறவைப் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்ப்பவர்கள்; வேறொன்றும் அறியாதவர்கள்; உன்னிடத்தில் அன்புடையவர்கள் உன்னைப் பிந்தொடர்ந்து வருவதைப் போலே நாங்கள் கறவைப் பசுக்கள் பின்னால் சென்று காலத்தை வீணாக்கினோம்” என்று சொன்னார்கள்.\n‘காலிகள் பின்னே’ என்று சொல்லாமல் ‘கறவைகள் பின் சென்று‘ ஏன் சொன்னார்கள் கறவைப் பசுக்கள், கறவாத பசுக்கள், எருமைகள் என எல்லாவற்றையும் மேய்த்தார்கள் என்றால் அது எப்பலனும் எதிர்பாராத கர்மயோகத்தைச் சேர்ந்துவிடும். ஆனால் இவர்கள் பாலுண்ணுவதற்காகவே பசுக்களை மேய்க்கிறார்கள். பசுவின் பிருஷ்ட பாகத்தில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறார். எனவேதான் கறவைகளின் பின்னால் செல்ல வேண்டும்.\nஉடனே கண்ணன் “பசுக்களை மேய்ப்பதும் ஓர் அறச்செயலே, பசுபராமரிப்பைக் கோ.சம்ப்ரட்சணம் என்பார்கள்; அதுவும் புண்ணியமே” என்றான். :இல்லை கண்ணா நாங்கள் அவற்றைக் காப்பாற்றி மேய்ப்பது எங்கள் சுயநலத்துக்கே; பால் கறப்பதற்கே” என்றனர். “சரி, அப்படிப்பசுக்களை மேய்க்கச் செல்லும்போது, வடமதுரை, கோவலூர், அயோத்தி, போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்வீர்கள் இல்லையா நாங்கள் அவற்றைக் காப்பாற்றி மேய்ப்பது எங்கள் சுயநலத்துக்கே; பால் கறப்பதற்கே” என்றனர். “சரி, அப்படிப்பசுக்களை மேய்க்கச் செல்லும்போது, வடமதுரை, கோவலூர், அயோத்தி, போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்வீர்கள் இல்லையா அது ஒரு தகுதிதானே அதைக் கொண்டு நான் உங்களுக்குக் காரியம் செய்யலாம் அன்றோ அது ஒரு தகுதிதானே அதைக் கொண்டு நான் உங்களுக்குக் காரியம் செய்யலாம் அன்றோ” என்றான் கண்ணன். “கண்ணா” என்றான் கண்ணன். “கண்ணா நாங்கள் செல்வதெல்லாம் மாடுகள் மேயக்கூடிய புல்தரை உள்ள வெறும் காடுகளே ஆகும். புண்ணியத் தலங்களல்ல; நாட்டில் இருந்தாலாவது கர்ம யோகம் போன்றவற்றை அனுசரிக்கலாம். அவை காடுகள்.” என்றார்கள்.\nமேலும் ஆயர்குலப்பெண்கள், “நாங்கள் பசுக்களோடேயே இருப்போம்; அவை குளிக்கும்போது நாங்கள் குளிப்போம்; அவை புல் தின்று அசைபோடும்போது நாங்கள் உண்போம்; அவை உறங்க நாங்களும் உறங்குவோம்; காலை முதல் மாலைவரை நாங்கள் அங்கேயே இருப்போம்; காட்டில் வசிப்பதே எங்கள் புண்ணியத்தல வாசம்” என்கின்றனர். அதற்குக் ”காடுகளும் புண்ணியத்தலமே; தண்டகாரணியம், நைமிசாரண்யம், பிருந்தாவனம் போன்றவை புண்ணியத் தலங்கள்தாமே; நீங்கள்தாம் அங்கு வசித்துள்ள தகுதி உள்ளதே” என்றான் கண்ணன். “இல்லை கண்ணா; நாங்கள் செல்வது அப்படிப்பட்ட திவ்ய தேசங்கள் அல்ல; இவை வெறும் கானம்” என்று இவர்கள் பதில் சொன்னார்கள்.\nஅதற்குக் கண்ணன் “காட்டில் வாசம் செய்வது என்பது வானப்ரஸ்த தர்மத்தை அனுசரிப்பதற்கு ஒப்பாகும்; அது ஆசிரம தர்மமாகும்; நீங்கள் ஆரண்ய வாசம் செய்யும் ரிஷிகள் போன்றவர்கள்தாமே அது கர்ம யோகத்தை ஒத்திருக்கிறதே” என்றான். உடனே ஆயர் சிறுமிகள், ”கண்ணா அது கர்ம யோகத்தை ஒத்திருக்கிறதே” என்றான். உடனே ஆயர் சிறுமிகள், ”கண்ணா நாங்கள் தர்மம் அனுஷ்டிக்கவோ, தவம் செய்யவோ, காடு செல்லவில்லை; நாங்கள் செல்வது எங்கள் பிழைப்பிற்காகவே; அங்கே அகதிகளை உபசரியோம்; பசுக்களுடனேயே வாழ்வோம். எங்களை அலங்காரம் செய்துகொள்வோம்; எனவே எந்தவிதமான ஆஸ்ரம தர்ம்மும் நாங்கள் செய்தறியோம்; என்றுசொன்னார்கள்.\nஅதற்குக் கண்ணன், “நீங்கள் போன ஜென்மங்களில் தர்மம் அனுஷ்டித்திருப்பீர்கள்; நகரத்திலேயே இருந்த விதுரன் ஞானவானாகத் திகழ்ந்த்திருக்கையில் கானகத்திலேயே இருக்கும் உங்களுக்குத் தடையேது தன்னிஷ்டப்படியிருந்த பரதன் ஞானவான் இல்லையா தன்னிஷ்டப்படியிருந்த பரதன் ஞானவான் இல்லையா உங்களைப் போன்ற பெண்பிள்ளைகளான மைத்ரேயி, ஸ்ரமணி போன்றவர்கள் ஞானிகளாயிற்றே உங்களைப் போன்ற பெண்பிள்ளைகளான மைத்ரேயி, ஸ்ரமணி போன்றவர்கள் ஞானிகளாயிற்றே நீங்களும் அவர்கள் போல்தானே அதனால்தான் உங்கள் பலனைப் பெற விரும்புகிறீர்களா\nஉடனே இவர்கள் தங்கள் அறியாமையை விளக்க “அறிவொன்றுமில்லாத ஆயர்குலம்” என்கிறார்கள். ”கண்ணா எம் குலமே அறிவில்லாதது; அதனால்தான் சாம்பனுக்குப் பெண்வேடமிட்டுத் துர்வாசரிடம் அழைத்துச் சென்று “இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும்” என்று கேட்டு எம்குல அ��ிவிற்கே காரணமாக இருந்தோம். எங்கள் குலத்தைப் பார்த்தால் அறிவு எப்போதாவது உண்டாகுமென உனக்குத் தோன்றுகிறதா எம் குலமே அறிவில்லாதது; அதனால்தான் சாம்பனுக்குப் பெண்வேடமிட்டுத் துர்வாசரிடம் அழைத்துச் சென்று “இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும்” என்று கேட்டு எம்குல அழிவிற்கே காரணமாக இருந்தோம். எங்கள் குலத்தைப் பார்த்தால் அறிவு எப்போதாவது உண்டாகுமென உனக்குத் தோன்றுகிறதா அறிவில்லாததால் பக்தி ஞானமில்லை; கர்ம ஞான யோகங்களின் அறிவுமில்லை” என்கிறார்கள். “அறிவொன்றுமில்லாத” என்பதன் மறைபொருள் “பகவானைத் தவிர வேறொன்றிலும் அறிவில்லாத” என்பதாகும்.\n”பக்தியில்லை, கர்ம ஞான யோகங்களை அனுஷ்டிக்கவில்லை செய் புண்ணியங்கள் ஒன்றுமில்லை” எனவே உங்களைக் கைவிட வேண்டியதுதானா” என்று பகவான் கேட்டான். அதற்கு இவர்கள், “உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்” என்கிறார்கள். “கண்ணா என்ன சொன்னாய் எங்களுக்கா புண்ணியமில்லை; நாங்கள்தாம் உன்னைப் பெற்றிருக்கிறோமே எம்குலம்தான் புண்ணியனான உனக்கே பாலூட்டிச் சோறூட்டி வளர்க்கிறதே. எம்கையில் புண்ணியம் இல்லைதான். ஆனால் புண்ணியமான நீ இருக்கிறாய்; கிருஷ்ணன் தர்மம் ஸநாதனம் என்கிறது பகவத் கீதை; பாரதமோ கிருஷ்ணன் சித்தமான தர்மம் என்கிறது. எல்லாரும் தெய்வத்தைத் தேடிச் செல்கையில் தெய்வம் எங்கள் ஆயர்குலத்தைத் தேடி வந்ததே எம்குலம்தான் புண்ணியனான உனக்கே பாலூட்டிச் சோறூட்டி வளர்க்கிறதே. எம்கையில் புண்ணியம் இல்லைதான். ஆனால் புண்ணியமான நீ இருக்கிறாய்; கிருஷ்ணன் தர்மம் ஸநாதனம் என்கிறது பகவத் கீதை; பாரதமோ கிருஷ்ணன் சித்தமான தர்மம் என்கிறது. எல்லாரும் தெய்வத்தைத் தேடிச் செல்கையில் தெய்வம் எங்கள் ஆயர்குலத்தைத் தேடி வந்ததே நீ எதற்காக இங்கு வந்தாய் நீ எதற்காக இங்கு வந்தாய் “உய்ய இவ்வாயர்குலத்தினில் தோன்றிய ஒண்சுடர் ஆயர் கொழுந்தே” என்றபடி இந்த ஆயர்குலத்தின் சட்டி பானைகளும் உய்வதற்காகவன்றோ நீ இங்கு வந்து அருளினாய் “உய்ய இவ்வாயர்குலத்தினில் தோன்றிய ஒண்சுடர் ஆயர் கொழுந்தே” என்றபடி இந்த ஆயர்குலத்தின் சட்டி பானைகளும் உய்வதற்காகவன்றோ நீ இங்கு வந்து அருளினாய் உன்னைப் பெற்றிருப்பதே பிறவி பெறும் புண்ணியமாகும். போற்றப் பறைதரும் புண்னியமான உன்னையே நாங்கள் பெற்றிருக்கிறோமே” என்று விடை கூறினார்கள்.\n முதலில் அறிவில்லாத குலம் என்றீர்கள்; இப்போது புண்ணியம் யாமுடையோம் என்று சொல்கிறீர்கள். இது ஒன்றுக்கொன்று முரணாக மாறுபாடாக உள்ளதே” என்று கேட்டான். இவர்கள், “கண்ணா இதுவன்றோ அறிவில்லாத பேச்சாகும்” என்றர்கள். “அப்படியானால் உங்களைக் கைவிட்டுவிடவேண்டியதுதானா இதுவன்றோ அறிவில்லாத பேச்சாகும்” என்றர்கள். “அப்படியானால் உங்களைக் கைவிட்டுவிடவேண்டியதுதானா” என்றான். உடனே இவர்கள் “குறைவொன்றில்லாத கோவிந்தா” என்றார்கள். அதாவது, ”கண்ணா” என்றான். உடனே இவர்கள் “குறைவொன்றில்லாத கோவிந்தா” என்றார்கள். அதாவது, ”கண்ணா நீ குறைவொன்றில்லாதவன்; நாங்கள் குறையுள்ளவர்கள்; எம்குறை உன்னிடம் சொல்ல வந்தோம்; உம் நிறைகுணம் போதும் எம் குறை தீர்த்திட; நாங்கள் பள்ளம்; நீயோ இப்பள்ளத்தை நிரப்பவல்ல மேடு; உன்னுடைய குறைவொன்றில்லாத தன்மை எங்கள் அறிவின்மையால்தான் சிறப்படைகிறது. எம்மைப் போன்ற குறைவுடையவர்களைப் பெற்றால்தான் உன் பெருமை பூர்த்தியாகிறது. உண்மையில் கண்ணா நீ குறைவொன்றில்லாதவன்; நாங்கள் குறையுள்ளவர்கள்; எம்குறை உன்னிடம் சொல்ல வந்தோம்; உம் நிறைகுணம் போதும் எம் குறை தீர்த்திட; நாங்கள் பள்ளம்; நீயோ இப்பள்ளத்தை நிரப்பவல்ல மேடு; உன்னுடைய குறைவொன்றில்லாத தன்மை எங்கள் அறிவின்மையால்தான் சிறப்படைகிறது. எம்மைப் போன்ற குறைவுடையவர்களைப் பெற்றால்தான் உன் பெருமை பூர்த்தியாகிறது. உண்மையில் கண்ணா நாங்கள் கர்ம, ஞான, பக்தி யோகங்களைப் பெற்றிருந்தால் அவை உன்னைவிட்டு விலகத்தானே வழிகாட்டியிருக்கும். அதனால்தான் நாங்கள் அவற்றை விட்டு புண்ணியனான உன்னையே பற்றினோம். உன்னை அடையத் தடையாயிருக்கும் அவை எம்மிடம் இல்லாமையால் நீ எமக்கு அருள் செய்வாயாக நாங்கள் கர்ம, ஞான, பக்தி யோகங்களைப் பெற்றிருந்தால் அவை உன்னைவிட்டு விலகத்தானே வழிகாட்டியிருக்கும். அதனால்தான் நாங்கள் அவற்றை விட்டு புண்ணியனான உன்னையே பற்றினோம். உன்னை அடையத் தடையாயிருக்கும் அவை எம்மிடம் இல்லாமையால் நீ எமக்கு அருள் செய்வாயாக\n”அப்படியானால் உம்மைப்போன்று குறைவுள்ளவர்களுக்கு நான் உதவுவதை எங்காவது கண்டதுண்டோ” என்று கண்ணன் கேட்க, இவர்கள், ‘கோவிந்தா’ என்ற திருநாமத்தைச் சொல்கிறார்கள். “கண்ணா” என்று கண்ண��் கேட்க, இவர்கள், ‘கோவிந்தா’ என்ற திருநாமத்தைச் சொல்கிறார்கள். “கண்ணா நீ எந்த ஆதரவும் இல்லாத, தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாத குறையுள்ள பசுக்களை ஆதரிக்கிறவனவாயிற்றே நீ எந்த ஆதரவும் இல்லாத, தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாத குறையுள்ள பசுக்களை ஆதரிக்கிறவனவாயிற்றே பரமபத இருப்பையே குறையாக எண்ணி அக்குறையைப் போக்கிக்கொள்ளத்தானே இங்கு ஆயர்பாடி வந்து பசுக்களை நோக்கினாய்; அதேபோல குறையுள்ள எம்மையும் நோக்கினாலன்றோ நீ குறைவொன்றுமில்லாதவனாக ஆவது” என்று இவர்கள் சொல்கிறார்கள்.\nகண்ணன் உடனே கேட்கிறான். “சரி, என்னைக் குறையில்லாதவன் என்றீர்கள்; உங்களை அறிவில்லாதவர் என்றீர்கள்; அப்படியிருக்க நான் காரியம் செய்வது என்னிஷ்டம்தானே நீங்கள் ஏன் என்னை நிர்ப்பந்திக்கிறீர்கள்”\nஅதற்கு இவர்கள் “உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்று சொல்கிறார்கள். உந்தன்னோடு உறவு என்பது நமக்கும் பகவானுக்கும் உள்ள நவவித சம்பந்தத்தைக் குறிக்கிறது. அவையாவன:\n உனக்கும் எங்களுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பார்த்தால் நீதானே எங்களுக்கு அருள்செய்ய வேண்டும்; நாங்கள் எல்லாரும் உன் உடைமை அல்லவா உடைமைகள் எங்காவது தங்கள் காரியத்தைத் தாமே செய்து கொள்ளுமா உடைமைகள் எங்காவது தங்கள் காரியத்தைத் தாமே செய்து கொள்ளுமா உடையவன்தானே செய்ய வேண்டும்; நீ எங்கள் உறவினன் அல்லவா உடையவன்தானே செய்ய வேண்டும்; நீ எங்கள் உறவினன் அல்லவா செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் அன்றோ செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் அன்றோ” என்று அவ்னுக்கும் தங்களுக்கும் உள்ள உறவைப் பற்றி ஆயர் குலப்பெண்கள் பேசுகிறார்கள்.\n நீங்கள் அந்த உறவால்தான் வழக்கு பேசுகிறீர்களா ஒருகுட நீரோடே போகக்கூடிய அந்த உறவைக் கொண்டுதான் காரியம் கைக்கொள்ள எண்னியிருக்கிறீர்களா ஒருகுட நீரோடே போகக்கூடிய அந்த உறவைக் கொண்டுதான் காரியம் கைக்கொள்ள எண்னியிருக்கிறீர்களா அந்த உறவையே ஒழித்து விட்டால் போகிறது” என்கிறான். ஒருகுட நீரோடு போவது என்பதற்குப் பொருள் என்னவென்றால் சந்நியாச ஆஸ்ரமத்தை அடையும்போது செய்வது போலவும், தந்தை இறந்தால் ‘கடசிரார்த்தம்’ [குடநீர் வழியாய்க் குடமுடைத்தல்] செய்வது போலவும் உறவை ஒழித்துக்கொள்வதைக் காட்டுகிறான்.\n அப்படியெல்லாம் உனக்கு��் எங்களுக்கும் உள்ள உறவை யாராலும் ஒழிக்க முடியாது; அது உன்னாலும் முடியாது; எம்மாலும் முடியாது; இது என்ன சாதாரண உறவா காரணம் பற்றாமல் வந்த உறவு; உன்னை விட்டுப் பிரியாமல் இருப்பதை நீ எப்படி ஒழிப்பாய் காரணம் பற்றாமல் வந்த உறவு; உன்னை விட்டுப் பிரியாமல் இருப்பதை நீ எப்படி ஒழிப்பாய்” என்று கேட்க, அவன், நீங்கள் எப்படி இவ்வாறு கூறுகிறீர்கள்” எனக்கேட்டான். இவர்கள், “முன்பே திருமழிசை ஆழ்வார் சொல்லவில்லையா” என்று கேட்க, அவன், நீங்கள் எப்படி இவ்வாறு கூறுகிறீர்கள்” எனக்கேட்டான். இவர்கள், “முன்பே திருமழிசை ஆழ்வார் சொல்லவில்லையா ’நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே ’நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னயன்றியிலை’ என்பது அவர் அருளிச்செயலன்றோ நீ என்னயன்றியிலை’ என்பது அவர் அருளிச்செயலன்றோ” என்று விடை சொல்கிறார்கள். மேலும் ”நீ பரமபத்தில் இருக்கும் இருப்பிலே இவ்வுறவை ஒழித்தாலும் ஒழிக்கலாம்’ ஆனால் இங்கு ஆயர்பாடிக்கு வந்து எங்கள் காலைப் பிடித்துக் கையைப் பிடித்து ஏற்படுத்திக்கொண்ட உறவை ஒழிக்க இயலாது. நீ இங்கு எம்மிடம் உறவை ஏற்படுத்திக் கொண்டதால்தானே உமக்கு ‘கோவிந்தா” எனும் திருநாமம் கிடைத்தது. எமக்காக கோவர்த்தன கிரியை எடுத்து எம்மைக் காத்து கோவிந்த பட்டாபிஷேகம் பெற்றாய்; அத்திருநாமத்தை மிகவும் விரும்பி நின்றாய்; அப்படி எம்மைக் காத்த நீயே இப்போது வேறுவிதமாக என்ணலாமா” என்று விடை சொல்கிறார்கள். மேலும் ”நீ பரமபத்தில் இருக்கும் இருப்பிலே இவ்வுறவை ஒழித்தாலும் ஒழிக்கலாம்’ ஆனால் இங்கு ஆயர்பாடிக்கு வந்து எங்கள் காலைப் பிடித்துக் கையைப் பிடித்து ஏற்படுத்திக்கொண்ட உறவை ஒழிக்க இயலாது. நீ இங்கு எம்மிடம் உறவை ஏற்படுத்திக் கொண்டதால்தானே உமக்கு ‘கோவிந்தா” எனும் திருநாமம் கிடைத்தது. எமக்காக கோவர்த்தன கிரியை எடுத்து எம்மைக் காத்து கோவிந்த பட்டாபிஷேகம் பெற்றாய்; அத்திருநாமத்தை மிகவும் விரும்பி நின்றாய்; அப்படி எம்மைக் காத்த நீயே இப்போது வேறுவிதமாக என்ணலாமா\nஅதற்குக் கண்ணன், “இப்போது கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்றும், குறைவொன்றுமில்லாத கோவிந்தா என்றும், அழைத்து என்னைப் பெருமைப் படுத்தினீர்கள். ஆனால் முதலில் என்னை நாராயணன் என்னும் சிறு பேரிட்டு தகாத முறையில் அழைத்தத��ன்” என்று பொய்க் கோபத்துடன் கேட்டான். இதைக் கேட்ட பெண்கள் இப்போது அச்சப்படுகிறார்கள். ”அவனுக்குச் சிறு பேரிட்டு அழைத்ததால் சினம் வந்து விட்டதோ” என்று பொய்க் கோபத்துடன் கேட்டான். இதைக் கேட்ட பெண்கள் இப்போது அச்சப்படுகிறார்கள். ”அவனுக்குச் சிறு பேரிட்டு அழைத்ததால் சினம் வந்து விட்டதோ உறவை ஒழித்துக் கொண்டு விடுவானோ உறவை ஒழித்துக் கொண்டு விடுவானோ நம் கதி என்னாவது\n நாங்கள் அறியாப் பிள்ளைகள்; அறிவொன்றும் இல்லாதவர்கள். நாங்கள் அறியாமல் செய்த பிழைப் பொறுப்பது உன் கடனன்றோ ’’பிழைப்பராகிலும் தம்மடியார் சொல் பொறுப்பது கடனன்றோ ’’பிழைப்பராகிலும் தம்மடியார் சொல் பொறுப்பது கடனன்றோ’ என்பது ஆழ்வார் வாக்கன்றோ’ என்பது ஆழ்வார் வாக்கன்றோ உடைமை தவறு செய்தால் உடையவன் கோபம் கொள்ளலாமா உடைமை தவறு செய்தால் உடையவன் கோபம் கொள்ளலாமா நீ பெரியவன் அன்றோ எம் சிறுமை பொறுக்க வேண்டும் அல்லவா மேலும் நாங்கள் அன்பின் மிகுதியால் அல்லவா அப்படி உன்னை அழைத்து விட்டோம்; “காதல் கடலின் மிகப்பெரிதால்” “என்றன் அளவன்றால் யானுடைய அன்பு” என்றும் நாங்கள் கொண்டுள்ள அன்பினாலன்றோ உன்னை அப்படி அழைத்து விட்டோம்; நீ கோவிந்தாபிஷேகத்தில் மனம் திளைத்திருப்பதை நாங்கள் அறியவில்லை. எம் அறியாமையாலே உன்னுடைய சிறுபேரான ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்பதைத் தொடக்கத்தில் கூறியது எம் பிழைதான்; அதை நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்று வேண்டுகிறார்கள்.\nநாராயணன் என்ற திருநாமம் பெரிய பேராக இருக்கலாம்; ஆனால் அது பரமபத்துக்குப் பொருந்தலாம். அவன் அங்கிருந்த தன் மேன்மையை ஒளித்துக் கொண்டு எளிமையாக ஆயர்பாடி வந்து சேர்ந்தான். இங்கு வந்து கொஞ்சம் சிரமப்பட்டு ‘கோவிந்தா’ என்ற திருநாமத்தைச் சம்பாதித்தான். அப்போது பழம்பெயரான நாராயணன் என்னும் பெயர் அவனுக்குச் சிரு பெயராயிற்று. அதைச் சொன்னால் அவனுக்குச் சினம் வருகிறது; எனவேதான் அதைச் சொன்னதற்கு இவர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள். ”கிருஷ்ணா உன் மேன்மையை அறியாமல் அன்பினாலும், நண்பன் எனும் எண்ணத்தினாலும், மறதியினாலும் ‘ஏ கிருஷ்ணா உன் மேன்மையை அறியாமல் அன்பினாலும், நண்பன் எனும் எண்ணத்தினாலும், மறதியினாலும் ‘ஏ கிருஷ்ணா, ஏ யாதவா என்று வாய்தவறிச் சொன்னதற்கு என்னை மன்னித்தருளவேணும்” ���ன்று அருச்சுனன் வேண்டியது போல் இவர்களும் கேட்கிறார்கள். என்ன ஒரு வேறுபாடு என்றால் அருச்சுனன் கண்ணனின் எளிமையைப் பெரிதாக எண்ணாததால் மேன்மையான பரத்துவத்தைப் பெரிதாக நினைத்தான். இவர்கள் எளிமையின் பெருமையை அறிந்தவர்கள்; அதனால் நாராயணன் எனும் திருநாமத்தைச் சிறுபேர் எனக் கூறுகிறார்கள். இங்கே மாடு மேய்த்துக் கொண்டு இருப்பவனைப் போய் அப்படி அழைக்கலாமா “அந்தப்புர வாசலிலே படுகிடப்பாரை ‘நாட்டுக்குக் கடவன்’ என்கிறது ப்ர்ணயியல்லேன் என்கையிறெ என்கிறது ஆறாயிரப்படி.\n“நாராயணனே நமக்கே பறை தருவான்” என்றும், “நாற்றத்துழாய் முடி நாராயணன்” என்றும், “நாராயணன் மூர்த்தி” என்றும் பலமுறை அழைத்ததை இந்த இட்த்தில் அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்கள். அத்துடன் நில்லாமல் “பாற்கடலில் பையத்துயின்ற பரமன்” என்றும், ஊழிமுதல்வன்” என்றும், பாழியந்தோளுடைப் பற்பநாபன்” என்றும், தேவாதி தேவன்” என்றும் பரத்துவத்தின் மேன்மையைக் குறிக்கும் பல பெயர்களைச் சொல்லி அழைத்ததை நினைத்துப் பார்க்கிறாகள்.\n“சிறு பேர் அழைத்தனவும்” என்பதில் ‘உம்’ என்று சொல்வதால் இவர்கள் தங்களுக்குள், ஒருவரையொருவரைப் பார்த்து, ‘பேய்ப்பெண்ணே’ ‘ஊமையோ’ செவொடோ’ என்ரு சொன்னதற்கெல்லாம் இப்போது மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார்கள். “உங்களுக்கும் எனக்கும் உறவு மற்றும் எல்லாவிதமான சம்பந்தமும் இருந்தாலும், என் அருளைப் பெற்றுப் பலன் பெற நீங்கள் சிறிதேனும் முயற்சி செய்ய வேண்டாமா என்று கண்ணன் இவர்களைப் பார்த்துக் கேட்கிறான். “இறைவா என்று கண்ணன் இவர்களைப் பார்த்துக் கேட்கிறான். “இறைவா உடையவன்தானே உடைமையைப் பெற முடியும். உடைமை என்ன செய்யும் உடையவன்தானே உடைமையைப் பெற முடியும். உடைமை என்ன செய்யும் நீ தர மனம் இசையாவிடில் எங்கள் முயற்சிதான் என்ன செய்யும் நீ தர மனம் இசையாவிடில் எங்கள் முயற்சிதான் என்ன செய்யும் எனவே எம்மேல் சீறி அருளாதே பலன்தாராய்” என்று கேட்கிறார்கள்\nகண்ணனெம்பிரான் பக்கத்திலிருக்கும் நப்பின்னையைப் பார்த்து, “இவர்கள் கேட்பதை நீ ஆராய்ந்து தருக” என்றான். அதற்கு இவர்கள், “அவள் செய்யும் புருஷகாரத்தை அவள் செய்து விட்டாள். உன் காரியம்தான் நடக்க வேண்டும். எனவே நீ பறை தாராய்; நீ தந்தால் ஒழிய எமக்கு வேறு கதியில்லை” என்று கேட்கும் இச்சிறுமிகள் பறை என்றால் என்ன என்பதை அடுத்த பாசுரத்தில் சொல்கிறார்கள்.\nசுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி\nஅழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா\nசில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்\nசுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி\nதொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி\nநீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்\nபுனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்\nராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்\nகடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்\nPrevious Topic: சுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-25T18:04:20Z", "digest": "sha1:SOVZJCQXR4K3F53L3QTMRR3FSG4MHLHZ", "length": 6234, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள்! | Sankathi24", "raw_content": "\nபொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள்\nயாழ்ப்பாணம் வலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள் பல அகற்றப்படாமல் விடப்பட்டுள்ளதை காண கூடியதாகவுள்ளது.\nமேலும் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அகற்றப்படாமல் உள்ள இவ்வெடி பொருட்களில் பல அங்கிருந்து களவாடப்பட்டு செல்லப்படுவதாகவும் அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவலி வடக்கில் 28 ஆண்டுகளின் பின்னர் இராணுவத்தினர் வசமிருந்த கட்டுவன் மயிலிட்டி மேற்கு பகுதியில் உள்ள 683 ஏக்கர் காணியானது மீள பொது மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையிலே அக் காணிகளிலேயே மேற்குறிப்பிட்ட வெடி பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசுழிபுரம் - காட்டுப்புலத்தில் பாடசாலை மாணவி கொலை\nகிணற்றில் இருந்து சடலம் மீட்பு, நால்வர் கைது...\nஓவி­யக் கலைக் கூடம் சாவ­கச்­சே­ரி­யில் திறப்பு\nவடக்கு மாகா­ணத்­தில் முதன்­மு­றை­யாக சித்­திர பாட மாண­வர்­க­ளின் சித்­திர பாட அடைவு\nவவுனியாவில் நீண்டகாலமாக வாழும் மலையக மக்களை இழிவுபடுத்தி உணர்வுகளைத் தூண்டும் வகையில்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சொன்னால் - அமெரிக்க குடியுரிமையை துறப்பேன்\nதந்திரமான முறையில் திருடிய குழுவினர் கைது\nமிகவும் தந்திரமான முறையில் மடிக்கணினி மற்றும் தங்க நகைகளை திருடிய குழு ஒன்றை\nநாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு\nதபால் சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார்.\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு\nதொட்டியடிப் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய கேதீஸ்வரன் மதுசுதா\nபசில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வேண்டும்\nநாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nபடகு கவிழ்ந்ததில் இருவர் மரணம்\nபடகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த இருவருடைய சடலங்களும்\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2015/03/blog-post_23.html", "date_download": "2018-06-25T17:15:20Z", "digest": "sha1:ZRFSE6BN4RRMKHERYO7KZDZKJXPM5P4H", "length": 35226, "nlines": 239, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தேசியக் கொடியும், தேசிய கீதமும் . தங்க. முகுந்தன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதேசியக் கொடியும், தேசிய கீதமும் . தங்க. முகுந்தன்\nஇன்று பாராளுமன்றத்தில் முக்கியமாகப் பேசப்படும் தேசிய கீதப் பிரச்சினையை எண்ணி அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. மனித உரிமைகள் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளன.\nஇதில் எமது நாட்டில் எந்த ஒ���ு உரிமையும் சிறுபான்மையினத்துக்கு செல்லுபடியற்ற நிலையில் தேசிய கீதத்தை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது தனிச் சிங்களத்தில் பாடவேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்திருந்தார். இதன் காரணமாக கல்வி சார் அறிஞர் ஒருவர் கொல்லப்பட்டதும் எமது சரித்திரத்தில் வரலாறு. இன்று மைத்திரியின் புதிய அரசு தமிழிலும் பாடலாம் என்று கருத்துக்கூறி அதைப்பற்றி விவாதித்து வருகிறார்கள்.\nநாட்டு வணக்கப் பாடல்கள் பெரும்பாலும் அரசு ஏற்பு பெற்ற ஒரு மொழியில் இருந்தாலும், சில நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அரச ஏற்பு பெற்ற மொழிகளாக இருக்கும்பொழுது, அவற்றில், 2 மொழிகளிலோ, சில நாடுகளில் பல மொழிகளிலோ நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப்பாடல் இருக்கும். கனடாவில் நாட்டுப்பண் ஆங்கிலம், பிரெஞ்ச்சு ஆகிய இரு மொழிகளில் அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அவர்களின் நாட்டு வணக்கப் பாடல் அந்நாட்டின் நான்கு நாட்டுமொழிகளில் (பிரெஞ்ச்சு, டொச், இத்தாலியன், ரோமன்சு) அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நாட்டு வணக்கப் பாடல், ஒரே பாடலில் அந்நாட்டின் 11 மொழிகளில் ஐந்து மொழிகளில் தனிப்பகுதிகளாக அமைந்துள்ளது. எசுப்பானிய நாட்டுப்பண்ணில் இசை மட்டுமே உள்ளது, சொற்கள் ஏதும் இல்லை.\nஇலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் செல்வாக்கால், இலங்கையிலும் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பல எழுதப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும் பாடப்பட்டு வந்தன. பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சி முடிவுக்கு வந்து, இலங்கை விடுதலை பெற்றபோது, நாட்டின் இறைமையின் சின்னங்களாகத் தேசியக் கொடி, நாட்டுப் பண் என்பவற்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றது. ஏற்கெனவே புழக்கத்திலிருந்த தேசபக்திப் பாடல்களிலொன்றைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் எழுந்தமையால், போட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட கீதங்களிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்வதற்காக நடுவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.\nஆனந்த சமரக்கோன் என்பவர் 1940 ஆம் ஆண்டு எழுதி ஏற்கெனவே பரவலாகப் புழக்கத்திலிருந்த நமோ நமோ மாதா என்று தொடங்கும் சிங்களப் பாடலும் தேர்வுக்காக நியமிக்கப்பட்டவற்���ுள் அடங்கும். எனினும், பி. பி. இலங்கசிங்க, லயனல் எதிரிசிங்க என்னும் இருவரால் எழுதப்பட்ட ஸ்ரீ லங்கா மாதா பல யச மஹிமா என்று தொடங்கும் பாடல் தெரிவு செய்யப்பட்டு, 1948 பெப்ரவரி 4 ஆம் தேதி இலங்கையின் சுதந்திர நாளன்று வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.\nஇதன் பாடலாசிரியர் இருவரும், தேசியகீதத் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்ததால். இத்தெரிவு குறித்துச் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் இரண்டாவது, மூன்றாவது சுதந்திர தினங்களில் ஆனந்த சமரக்கோனின் பாடல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பாடப்பட்டு வந்தன. 1950 இல், அக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் ஆலோசனையை ஏற்று ஆனந்த சமரக்கோனின் நமோ நமோ மாதா என்று தொடங்கும் பாடலைத் தேசியகீதமாக ஏற்க முடிவு செய்யப்பட்டது.\n1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இதற்கு முறைப்படியான அங்கீகாரமும் கிடைத்தது. இப்பாடலுக்கான இசையும் ஆனந்த சமரக்கோன் அமைத்ததே. தொடர்ந்து வந்த நாட்டின் நான்காவது சுதந்திர தினத்தன்று இப் பாடல் முதல் முதலாக, கொழும்பு, மியூசியஸ் பாடசாலையைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகளால் பாடப்பட்டு வானொலி மூலம் நாடெங்கும் ஒலிபரப்பப்பட்டது.\n1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் காலத்தில் இப் பாடலின் ஆரம்ப வரிகள் நமோ நமோ என 'ந' என்னும் எழுத்துடன் தொடங்குவது அபசகுனம் என்றும், அது நாட்டுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் ஒரு பகுதியினர் குரல் எழுப்பினர். தொடர்ந்து வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின்போது, 1961 இல், செல்வத்தைக் குறிக்கும் ஸ்ரீ என்னும் மங்கல எழுத்துடன் தொடங்கும், ஸ்ரீ லங்கா மாதா என்ற வரி முதல் வரியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்பாடலை எழுதிய ஆனந்த சமரக்கோன் இந்த மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் இது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதியதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இம் முயற்சியில் அவர் வெற்றியடையவில்லை. இப்பாடல் பின்னர் பொருள் மாறுபடாமல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1950ம் ஆண்டில் தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார்.\nஇலங்கையின் தேசிய கீதம் 3 மொழிகளிலும் அர்த்தம் பிசகாமல் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்டு வந்துள்ளது.\nநான் அனுராத���ுரத்தில் கல்விகற்ற காலத்தில் 1975 – 1977வரை எமது பாடசாலையான அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்லூரி நிகழ்வுகளில் முதலில் பாடசாலைக் கீதம் பாடப்பட்டு நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டு வந்தது. நாம் சங்கீதம் கற்றதனால் அடிக்கடி எல்லா நிகழ்வுகளிலும் பாடுகின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நேரத்தில்\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா\nநமோ நமோ நமோ நமோ தாயே\nநலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா\nஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்\nநமதுறு புகலிடம் என ஒளிர்வாய்\nநமதலை நினதடி மேல் வைத்தோமே\nநமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா\nநமோ நமோ நமோ நமோ தாயே\nஎன்ற தற்போது பழக்கத்தில் உள்ள பாடலின் முதல்பந்தி மட்டுமே இருந்தது. நான் நினைக்கின்றேன் 1978 புதிய அரசியலமைப்பின் பின்னர் தேசிய கீதத்தில் கீழ்க்கண்ட 2 பந்திகள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம்.\nஅடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா\nநமோ நமோ நமோ நமோ தாயே\nநறிய மலர் என நிலவும் தாயே\nயாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த\nஇயலுறு பிளவுகள் தமை அறவே\nஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி\nநமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா\nநமோ நமோ நமோ நமோ தாயே\nஏனெனில் 1977 இன்பின் இன்றுவரை நான் தேசிய கீதத்தைப் பாடவுமில்லை. அதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. மேலும் யாழ்ப்பாணத்தில் தேசிய கீதம் ஒரு சில இடங்களில் இசைக்கப்பட்டாலும் எல்லோருக்கும் தேசிய கீதம் தெரிந்திருக்கவில்லை.\n2 தடவைகளுக்கு மேல் மாற்றஞ் செய்யப்பட்ட தேசியக்கொடி\nஇலங்கை சுதந்திரமடைந்தது 4-2-1948ல். அப்போது நாட்டின் தேசியக் கொடி கண்டி அரசனின் சிங்கக்கொடி. சிறுபான்மையினத்தவர்களின் பெரும்போராட்ட எதிர்ப்புக்களின் பின்னர் 1952இல் மாற்றப்பட்ட கொடியும் 1972ல் சிறு மாற்றத்திற்குள்ளானது எத்தனைபேருக்கு இது தெரியும் இதனால்தான் சிறுபான்மையினத்தவர்கள் இன்றுவரை இக்கொடியை ஒட்டுக்கொடி என்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் மறுத்து வருகிறார்கள்.\nவாழும் உரிமை – மறுக்கப்பட்ட ஒரு சமுதாயம் கொடியையோ – நாட்டின் தேசிய கீதத்தையே ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்கள் அனைவரும் சில உறுதிமொழிகளை எடுத்திருந்தாலும் அவர்களும் தமது மனச்சாட்சிப்படி நடக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். தேசியக் கொடியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்ட வரலாறு கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் சிறுபான்மையினத்தவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அவர்களிடம் நாட்டின் கொடியைப் பற்றியோ அல்லது தேசிய கீதத்தைப் பற்றியோ எதிர்பார்ப்பது முட்டாள்தனமானதாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்த��ய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nடாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்\nஉளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர��ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2012/05/blog-post_23.html", "date_download": "2018-06-25T17:13:59Z", "digest": "sha1:FVF6BW53N7XJYEWXBK4JTTO4FKAWOIBP", "length": 7433, "nlines": 140, "source_domain": "www.sfipuducherry.com", "title": "பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வும் - புதுச்சேரி கல்வித்துறையும் | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nபனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வும் - புதுச்சேரி கல்வித்துறையும்\nபுதுச்சேரியில் இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என மாணவர்களும் பெற்றோர்களும் எதிரபார்த்த நிலையில் புதுச்சேரி கல்வித்துறையின் மெத்தன போக்கால் அவதிக்குள்ளாகியதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nமேலும் கடந்த ஆண்டை விட நடப்பு கல்வி ஆண்டின் அரசு பள்ளிகளுடைய தேர்ச்சி விகதம் என்பது 1% மட்டுமே உயர்ந்துள்ளது.தனியார் பள்ளிகளை ஒப்பிடும் போது அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகதம் என்பது கவலையளிப்பதாக உள்ளது.புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட்டு இருந்தால் மாணவர்களின் தேர்ச்சி விகதம் மேலும் உயர்ந்திருக்கும்.ஆனால் புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் பற்றாக்குறையை பற்றியெல்லாம் கவலை பட்டதாக தெரியவில்லைபுதுச்சேரியில் கல்வித்துறை என்பது உள்ளதாபுதுச்சேரியில் கல்வித்துறை என்பது உள்ளதாகல்வித்துறை அதிகாரிகளின் வேலை என்னகல்வித்துறை அதிகாரிகளின் வேலை என்ன புதுச்சேரி கல்வித்துறை வரும் கல்வி ஆண்டிலாவது அரசு பள்ளிகள் மீத��� முழுமையான அக்கறை செலுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.\nபுதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.\nபனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை இருக்கிறது.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-kamalhaasan-18-04-1737137.htm", "date_download": "2018-06-25T18:00:21Z", "digest": "sha1:RBVM6SS633BO635EBFTEZRQIMGOOC5XE", "length": 6839, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்! ரஜினி,கமலுக்கு கிடைத்த கெளரவம் - Rajinikanth KamalHaasan - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nசக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்\nஇந்தியாவின் சச்தி வாய்ந்த 50 நபர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழ் நடிகர்களான ரஜினி-கமல் ஆகியோர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.\nரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார், ரஜினி 33-வது இடத்திலும் கமல் 45-வது இடத்திலும் உள்ளனர்.\nமேலும் தமிழ்நாட்டிலிருந்து டாடா சன்ஸ் போர்டு தலைவராக உள்ள என். சந்திரசேகரன் 10 இடத்திலும், HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் 16 இடம் பிடித்துள்ளனர்.\n▪ பிரம்மாண்ட கூட்டணியில் சிம்புவின் அடுத்த படம்\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்\n▪ ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை\n▪ ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்\n ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி\n▪ படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n▪ எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n▪ பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n▪ கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n▪ இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமை��ுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n• பிரம்மாண்ட கூட்டணியில் சிம்புவின் அடுத்த படம்\n• பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்\n• ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை\n• ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்\n ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_148780/20171114121120.html", "date_download": "2018-06-25T17:27:12Z", "digest": "sha1:4OJ7LL2K4QTPFOBPYRMXUFZAK4V43BHQ", "length": 9864, "nlines": 69, "source_domain": "www.tutyonline.net", "title": "டிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் அசாத்திய திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!! (வீடியோ)", "raw_content": "டிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் அசாத்திய திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nடிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் அசாத்திய திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..\nநார்வே நாட்டில் சாலையில் அதிவேகத்தில் வந்துக்கொண்டு இருந்த டிரக் முன்பு ஓடிய சிறுவன், நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்டாகி வருகிறது.\nபள்ளி சென்று வீடு திரும்பிய இரண்டு சிறுவர்கள், பேருந்தில் இருந்து இறங்கி சாலை கடக்க முயன்றனர். அதில் ஒரு சிறுவன் மட்டும் பேருந்து புறப்பட்டவுடன், சாலையை வேகமாக கடக்க முயல, சாலையின் அப்புறத்தில் இருந்து அதிவேகத்தில் ஒரு டிரக் வருகிறது. சிறுவனுக்கு மிக மிக அருகில் சென்று டிரக் நிற்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் நமக்கோ கண்விழி இரண்டும் பிதுங்கி வெளியே விழுந்து விடும் அளவிற்கு ரத்த நாளங்கள் ஏறி இறங்குகிறது.\nசிறுவன் சிறுகாயங்கள் கூட இல்லாமல் உயிர் பிழைக்கிறான். டிரக்கிற்கு ஒரு சிறு கீறல் கூட இல்லை. சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பலர், டிரக் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் ஒரு பெரும் விபத்து தடுக்��ப்பட்டு இருப்பதாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நார்வே நாட்டில் நடந்த இந்த விபத்து வைரலாகி வரும் சூழ்நிலையில், இந்த டிரக் மற்றும் அதை தயாரித்த நிறுவனம் என்ன என்பதையும் பல வலைதளவாசிகள் தேடி வருகின்றனர்.\nஅதேபோல டிரக்கின் செயல்பாடுகளும் அதிலுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் என்ன என்பது பெரிய விவாதத்தையும் சமூகவலைதளங்களில் கிளப்பியுள்ளது. சாலை பற்றிய தீவிர கண்காணிப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பில் மிகவும் அக்கறை கொண்ட நாடு நார்வே. ஐரோப்பாவில் உள்ள நார்வே மின்சார வாகன பயன்பாட்டை உலகளவில் தீவிரப்படுத்திய முதல் நாடாகும். மின்சார வாகன பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிக்க நார்வே சரியான திட்டவடிவங்களை கையாண்டது. அதை பின்பற்றி தான் பல உலக நாடுகள் மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகிறது.\nவெளிநாட்டவர் கண்டுபிடித்த சொகுசு லாரிகள் , டிரக் கள், எல்லாம் தரம் வாய்ந்தவை , பிரேக் வேகமாக பிடித்தால் நிற்கக்கூடிய திறன் வாய்ந்தவை , ஜெர்மன் தயாரிப்பாக இருக்கலாம்....\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: சுயேச்சை வேட்பாளருக்கு ரூ.40 ஆயிரம் கோடி சொத்து\nஅமெரிக்காவில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 500 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஇந்தோனேசியாவில் மத குருவுக்கு மரண தண்டனை: பயங்கரவாத வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஅமெரிக்காவில் திருமதி உலக அழகி போட்டி: கோவை பெண் பட்டம் வென்று சாதனை\nதென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல்\nவடகொரிய அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி: அமெரிக்க செனட் சபையில் டிரம்ப் பெருமிதம்\nசீன பொருட்கள் மீது மேலும் ரூ.13.60 லட்சம் கோடி வரி : டிரம்பின் அச்சுறுத்���ல் அறிவிப்புக்கு சீனா பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/bhairava/", "date_download": "2018-06-25T17:10:52Z", "digest": "sha1:ZT6Q5JJ2MUCWBTOR2KVS37X3XJLR3XDZ", "length": 5631, "nlines": 74, "source_domain": "www.cinemapettai.com", "title": "bhairava Archives - Cinemapettai", "raw_content": "\nபைரவா, சிங்கம்-3 படத்தால் பிரச்சனை.\nஅஜீத்தின் ட்விட்டர் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜய்\nபைரவா படத்தால் போராட்டத்தில் இறங்கிய கேரள ரசிகர்கள்\nபைரவா: அவங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டாங்களே\nஎன்னதான் அடிச்சிக்கிட்டாலும் ‘பைரவா’வுக்கு பேனர் வைத்த தல ரசிகர்கள்\nபைரவா படத்தை ஹிட்டாக்க தில்லாலங்கடி வேலை பார்த்த கீர்த்தி சுரேஷ் அப்பா \nபைரவா வசூலுக்கு தலைவலி .\n பைரவா விநியோகஸ்தர்களை அலற வைத்த அட்வைஸ்\nபைரவா டிரைலர், ஆடியோ ரிலீஸ் தேதி..\n லட்டு லட்டாக எட்டு ஹைலைட்ஸ்\n‘பைரவா’ டைட்டிலில் ஒளிந்துள்ள ஐந்து முக்கிய ரகசியங்கள்\nகீர்த்தி சுரேஷிடம் விஜய்க்கு பிடித்து இது தானாம் \nவிஜய்யின் பைரவா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தகவல்கள்\nபைரவா படத்தில் RK சுரேஷ் வில்லனா\nவிஜய்யின் போக்கிரிக்கும், பைரவாவுக்கும் என்ன கனெக்ஷ்ன்\nகாக்கும் கடவுளா வருவாரா பைரவா\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nநான் முதலில் காதலித்தது இந்த நடிகரைத்தான் என கூறி மேடையை அதிரவைத்த அமலா பால்.\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக். 3 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/tag/open-porse/", "date_download": "2018-06-25T17:50:40Z", "digest": "sha1:WCKBYUV57JLA6GZZYMB76EOJUIOP7NQY", "length": 5226, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "Open porse Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுகத்தில் தோன்றும் “ஓபன் போர��ஸ்-ஐ” குறைப்பது எப்படி \n“ஓபன் போர்ஸ்” எனப்படும் முகத்துளைகள் இளம் வயதிலேயே கட்டுப்படுத்தப்படாத எண்ணெய் சுரப்புகளினாலும் ,தோல் வயதடைவதன் காரணமாகவும் இது ஏற்படும். இதை கட்டுப்படுத்துவது எப்படி 1)ஐஸ் க்யூப் மசாஜ் : போர்ஸ் ஐ கட்டுப்படுத்த இதுவே மிக சிறந்த மருந்தாகும் என்பது பல மருத்துவர்களின் அறிவுரை, தினம் இரண்டு முறை ஐஸ் கியூப் கொண்டு மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் குறைவதை கணிசமாக காணலாம். 2)முட்டையின் வெள்ளைக்கரு : வாரத்தில் இரண்டு முறை முட்டையில் இருக்கும் வெள்ளைக்கருவை தனியாக\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t88788-topic", "date_download": "2018-06-25T18:11:35Z", "digest": "sha1:HAWPHOMLIK7UYOLJYURNCDQN7R47CIDI", "length": 22132, "nlines": 224, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இய��்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\nகோள்களின் இயக்கங்கள் என்ன உணர்த்துகின்றன என்பது தான் ஜோதிடம். கோள்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு கோளும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு எடுத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக சந்திரன் இரண்டரை நாள், சனி இரண்டரை வருடம். இந்த இடமாற்ற விளைவுதான் விதிக்கப்பட்ட விதியின் விளையாட்டு.\nஜெனன ஜாதகத்தை வைத்து வர்க்கச் சக்கரங்களின் உதவியுடனும் திசாபுத்தி அந்தரங்களின் மூலம் கணிக்கப்பட்டு கூறப்படுவது தான் ஜாதகப் பலன்கள். அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நம்பகமானது. இது நம்முடைய தனிப்பட்ட ஜாதக பலன்கள் ஆகும்.\nஇன்று பத்திரிக்கைகளிலும், வார மாத நாளிதழ்களில் வரும் ராசிபலன்கள் என்பது சந்திரனை மையப்படுத்தி கூறப்படும் ராசி பலன். சந்திரன் மனோகாரகன். மனம் அது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்கத் தேவையில்லை. அந்த மனத்திற்கு காரகர் சந்திரன். நம்முடைய எண்ணங்களின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பது தான் பொதுவான ராசி பலன். மேலும் அன்றைய நடப்பு நட்சத்திரங்களின் பங்கு மிக முக்கியம். நட்சத்திரங்கள் இருக்கும் இடம் தான் சந்திரன் இருக்கும் இடம் அதனால் நட்சத்திரமும் சந்திரனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.\nஇவற்றை வைத்துத் தான் பொதுப் பலன்கள் எழுதப் படுகின்றன. ஒரே ராசியில் கோடி பேர்கள் இருக்கிறார்கள். ஒரு வார்த்தையில் உள்ள பலன் அணைவருக்கும் ஒன்றாக அமையுமா என்றால் அமையும். இராசிபலன்கள் ஒரு கிரகத்தைமட்டும் வைத்து கூறப்படுவதில்லை. ஒன்பது கோள்களின் நிலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் பலன்கள் கூறப்படுகின்றன. தினப்பலன்கள் கூட அன்றைய தினத்தில் அந்த ராசியில் பிறந்தோரின் மனோநிலையை அது பிரதிபலிக்கும். மனோநிலை என்பது என்ன என்றால் அமையும். இராசிபலன்கள் ஒரு கிரகத்தைமட்டும் வைத்து கூறப்படுவதில்லை. ஒன்பது கோள்களின் நிலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் பலன்கள் கூறப்படுகின்றன. தினப்பலன்கள் கூட அன்றைய தினத்தில் அந்த ராசியில் பிறந்தோரின் மனோநிலையை அது பிரதிபலிக்கும். மனோநிலை என்பது என்ன கோபம், ஏக்கம், மகிழ்ச்சி, துக்கம் இது போன்ற உணர்ச்சிகள் தான். இது அன்றைய தினத்தின் வெளிப்பாடாக இருக்கும். இது ஏறக்குறைய உண்மையாக இருப்பதால் தான் இன்று அனைத்து தொடர்பு சாதனங்களிலும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.\nகுருபெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் போன்ற பெயர்ச்சி பலன்கள் அந்தந்த ராசிக்குரிய கோச்சார நிலையை மையமாக வைத்து பலன்கள் கூறப்படுகின்றன. அட்டமத்து சனி நல்லது செய்யாது என்று இராசியை வைத்து மட்டும் கூறுவது சிறப்பல்ல. ஜெனன ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்து திசை புத்தி அந்தரம் நடத்தும் போது அட்டமத்து சனி விபரீத இராஜயோகத்தைக் கொடுக்கலாம்.\nசாதகருடைய பலன்கள் முழுவதுமாக இதில் அடங்குவதில்லை. கோச்சாரப் பலன்கள் முழுவதும் ஜெனன கால ஜாதகத்தை வைத்தே பார்க்கப்பட வேண்டும். அப்பொழுது தான் அது சரியான தீர்வைத் தரும். அப்படியிருக்க இதற்கு ஏன் இந்த முக்கியத்துவம்\nஇது ஒரு முதலுதவி அதனால் தான் இந்த முக்கியத்துவம்.\nRe: பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\nசோதிடம் நம்பகமானது, சோதிடர்கள் எல்லோரும் அப்படியல்ல.\nRe: பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\n@அகிலன் wrote: சோதிடம் நம்பகமானது, சோதிடர்கள் எல்லோரும் அப்படியல்ல.\nநன்றி. படித்து பதில்உரைத்தமைக்கு நன்றி.\nஎல்லாத் துறைகளிலும் நம்பகத்தன்மையற்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக ஜோதிடத்திலும் அவ்வாறு இருக்கலாம் என்று சொல்லவில்லை. கண்டிப்பாக ஜோதிடத்தில் அவ்வாறானவர்கள் இருக்கக்கூடாது. அப்படி இருப்பதற்கு காரணம் ஜோதிடம் பாரக்கச் செல்பவர்களுக்கு அடிப்படை ஜோதிட அறிவு இல்லாதது தான். அனைவரும் அடிப்படையை தெரிந்துகொண்டால் யாராலும் மெய்யைத்தவிர வேறொன்றையும் கூற முடியாது.\nRe: பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\n@அகிலன் wrote: சோதிடம் நம்பகமானது, சோதிடர்கள் எல்லோரும் அப்படியல்ல.\nRe: பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaini.blogspot.com/2012/07/blog-post_2129.html", "date_download": "2018-06-25T17:25:04Z", "digest": "sha1:RDMINOO37OYVIXVLOEIH6ROXFUIN6IHT", "length": 22009, "nlines": 315, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: யாழ்ப்பாணக் கோட்டை", "raw_content": "\nபனை வளங்களால் முடி சூடப்படும் அழகான ஊர்\nவட மாகாணத்தின் இதயம் ...........\nகடல்களும், செழிப்பான வயலோரங்களும் சுவைமிகு பயிருற்பத்திகளும் , பல வரலாற்று ஆவணங்களின் சேமிப்பும் அதன் முக்கியத்துவத்தை மேலும் ஒருபடி கூட்டுவன\nஇத்தகைய யாழ்ப்பாணம் ஒரு சில தசாப்த யுத்தக் கூக்குரலால் சிதைந்தது. எம் நேசபூமியான முஸ்லிம் பிரதேசங்களோ அடையாளம் தெரியாதபடி சில வன்முறையாளர்களால் (இராணுவத்தினர் அல்ல) சிதைக்கப்பட்டன.,\nஇச் சிதைவுகளின் கண்ணீரை மெல்ல மெல்ல காலம் துடைக்கத் தொடங்கியதால் யாழ் மக்களின் இயல்பு வாழ்வும் தற்போது மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகின்றது...\nயாழ் பூமியில் சேமிக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பதிவுகளிலொன்றுதான் யாழ்ப்பாணக் கோட்டை \nயுத்த காலத்தில் இக் கோட்டைக்குள் சிறைப்படுத்தப்பட்டிருந்த இராணுவத்தினருக்கும் , தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான தொடர்ச்சியான போராட்டத்தால் எம் உயிரைக் கையிலேந்தி பரிதவித்துக் கிடந்த ஞாபகங்கள் இன்னும் நெஞ்சக்குழியில் வீழ்ந்துதான் கிடக்கின்றன...\nஅன்று.... கோட்டையை முற்றுகையிட விடுதலைப் புலிகள் நடுநிசியில் அவ்வவ்போது நடத்திய தாக்குதல்களும், பதிலுக்கு இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்களும், இராணுவத்தினருக்குதவியாக நடத்தப்பட்ட விமான, ஹெலி தாக்குதல்களும் எமது சாமப் பொழுதின் உறக்கத்தை உறிஞ்சி பீதிக்குள் எம்மைத் தள்ளிய கணங்கள் அவை மறக்கப்பட முடியாத இதிகாசங்கள்\nவிண்ணென தலைக்கு மேலே பாய்ந்து சென்று ஷெல்களும், குண்டுகளும் அண்மைப் பகுதியில் மோதி வெடித்து உயிர்களையும், எம் சந்தோஷங்களையும் காவு கொண்ட அந்தக் கணங்கள் மறக்கப்படாத பொழுதுகள் \nயாழ்ப்பாணக் கோட்டைக்கும் எமது முஸ்லிம் பகுதிக்குமிடையில் பாரிய தூர இடைவெளி இல்லாமையால் எமது முஸ்லிம் தெருக்களே பெரும்பாலும் ஷெல் வீச்சுக்கு இலக்காகி அவலப்பட்டன.............\nஅந்த அவலம் இன்னும் என் மனக்கண்ணை விட்டு அகலாத நிலையில் இப்பதிவிடுகின்றேன்.............\nஅந்த வயதிலேற்பட்ட ஞாபகங்களின் அனல் பல வருடங்கள் கழிந்த நிலையிலும் எட்டித்தான் பார்க்கின்றன...........\nகோட்டைக்கு அருகிலுள்ள பண்ணைக் கடலும், பண்ணைப் பாலத்தை ஊடுறுவிச் செல்லும் அல்லைப்பிட்டிக்குச் செல்லும் பாதையும் எமது மண்கும்பான் பள்ளிவாசல் தரிசனப் பயணங்களுக்கு அவசியப்பட்டதால் நாம் அடிக்கடி விடுமுறை காலங்களில் மண்கும்பான் பள்ளிவாசலுக்கு செல்வது வழமை. அப்பொழுதெல்லாம் கோட்டையைக் கடந்தே செல்வதால், யாழ்ப்பாணக் கோட்டை எம் நினைவகத்தில் ஆழப்பதிந்து கிடக்கின்றது.....\nபல வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் \nகருங்கல்லாலும் பாறைகளாலும் மதிலிடப்பட்டுள்ள மிக உயரமான சுவர்களும், சுவர்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஆழமான அகழியையும் கொண்டுள்ளது. அவற்றின் நிர்மாணம் வியப்பை அள்ளிக் கொட்டக் கூடியது......\nஒருசமயம்..யாழ்ப்பாணம் முழுதும் விடுதலைப் புலிகள் வசமிருந்த போதும் (1984 தொடக்கம் 1987 வரை ) கோட்டை மட்டும் இராணுவத்தினரின் பாதுகாப்பு அரணாக விளங்கியது .....இதற்குக் காரணம் குண்டுகளால் துளைக்க முடியாத இறுக்கமான மதில்கள்தான்\nஆனால் இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையின் கீழ் இந்திய அமைதி காக்கும் படையினர் 1989 ம் வருடம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது, யாழ்கோட்டை அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வெளியேற்றத்தை தொடர்ந்து மீண்டும் கோட்டையை விடுதலைப்புலிகள் கைப்பற்றி, கோட்டையின் பல கட்டிடங்களை தமது பாதுகாப்பு கருதி உடைத்தெறிந்தனர்.\nமீண்டும் 1995 ம் ஆண்டுகள் இராணுவத்தினரால் யாழ்கோட்டை பெரும் யுத்தத்தின் பின்னர் மீண்டும் கைப்பற்றப்பட்டது.\nயுத்தத்தின் பின்னர் இப் பொழுது அது மீண்டும் புனரமைக்கப்பட்டு பார்வையாளர் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.........\n1619 ல் யாழ்ப்பாண மன்னனின் ஆட்சிக்குள் போத்துக்கேயர் நுழைந்தனர். இதனால் நல்லூரிலிருந்த தலைநகரம் யாழ்ப்பாணத்துக்கு இடமாறியது. 1625 ம் ஆண்டு போத்துக்கேயர் யாழ் கோட்டையைக் கட்டும் பணியை ஆரம்பித்தனர்.\nஇக் கோட்டை கிட்டத்தட்ட சதுர வடிவானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன் ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்துள்ள அரண்களும் அமைந்திருந்தன. கோட்டைக்குள் கத்தோலிக்க தேவாலயமும் . கப்டன் மேஜருக்கான வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் முக்கிய சில கட்டிடங்களும் இருந்தன. இருட்டறைக்குள் சிறைக்கூட��ும் இருந்தது. போத்துக்கேயரின் நகரமான யாழ்ப்பாணம் கோட்டைக்கு வெளியே இருந்தது..........\nயாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி கைப்பற்றிய அடுத்த நாள் ஜூன் மாதம் 23 1658இல், மேற்படி கோட்டையை அவர்கள் இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள்.\nகோட்டையைப் பார்வையிடும் எங்கள் வீட்டுச் செல்லம்\nமரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இடம்\nஅதன் அகழியைச் சூழ்ந்திருக்கும் மதில்\nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\nஅஸ்கா - சித்திரம் பேசுதடீ\nஅ/ ஸாஹிரா மகா வித்தியாலயம்\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nசர்வதேச மலேரியா ஒழிப்புத் தினம்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்\nஉலக ஊடக சுதந்திர தினம்\nயப்பானின் 5 S முறை\nஅறிவோம் எம்மை - 1\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jspakkangal.blogspot.com/2010/08/blog-post.html?showComment=1282219454663", "date_download": "2018-06-25T17:07:09Z", "digest": "sha1:IEU5UOUZ74FEOWEOP4OK3JNC7V5CJFFC", "length": 20640, "nlines": 257, "source_domain": "jspakkangal.blogspot.com", "title": "சந்தை: நம்மால் முடியுமென்று உன்னை நம்பு", "raw_content": "\nநம்மால் முடியுமென்று உன்னை நம்பு\nஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது.\nஅதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த\nநகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால்,\nஅந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே\nஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை\nஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில்\nஅந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது.\nவெறும் கொடிய விலங்குகள் மட்டுமே\nஇந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது.\nஇந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன்\nமட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.\nஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின்\nஇந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே\nஏற்பதுண்டு. அதிலு��் பாதி மன்னர்கள்\nஇப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு\nஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின்\nகரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல\nவேண்டும். அவனை வழியனுப்ப நாடே\nமன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான\nமுடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன\nமக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப்\nபிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில்\nசாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு\n''மன்னன் செல்லும் படகா இது\nகட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன\nசற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான\nபடகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு\nமக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க\nகாரணம், இதுவரை அவன் மறுகரைக்கு\nஅழைத்துச் சென்ற எந்த மன்னனும்\nபுலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள்.\nஇவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி\n''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த\n''தெரியும். நானும் திரும்ப இந்த\n''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு\n நான் என்ன செய்தேன் தெரியுமா\nஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம்\nஅனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை\nதிருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான\nசென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை,\nஅந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்\nநான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு\nசீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி,\nஇப்போது நான் காட்டிற்குப் போகவில்லை;\nஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை\nவேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே\nஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக்\nமன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை\nபல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக\nஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர்\nவாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.\nஇரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக\nஅந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல;\nநாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால்\nநமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும்\nஅதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின்\nஇப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ\nஇப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே\nஅதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால்\nஇப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு\nஅதுதான் தேர்ச்சி என்று ஒரு\nஅப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது\nநாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான்\nநம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை\nசெய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக\nஎந்த ஒரு செயல் செய்வதற்கு முன்\nதி���்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல்\nபடுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.\nநன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த\nபின் அதை செயல்முறை படுத்துங்கள் பின்\nஇன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்\nநாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது\nநம்மால் முடியுமென்று உன்னை நம்பு\nஇந்த கதையை மெயிலில் அனுப்பிய நன்பர் Acer ரவிக்குமாருக்கு நன்றி\n அது மட்டும் இருந்தால் நரகத்திலும் வாழலாம்\nமிக நல்ல கருத்துள்ள கதை\nஅடங்கொன்னியா, பாலோ அப்புக்கு தான் பாக்ஸுக்கு கீழயே இருக்குல்ல, பின்ன எதுக்கு இன்னொரு பின்னூட்டம்\nகடைசியா சொன்ன புத்திமதில்லாம் நல்லதானிருக்கு...ஆனாலும் கேட்டு நடக்கத்தான் முடியறதில்ல...\nஇருந்துட்டு போகுது, ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டிருக்காரு, நாலு பின்னூட்டம் போட்டா தான் என்னவாம்\nஇது நல்ல கருத்துள்ள பாட்டு\nஎன் தேவைக்கு டெடிகேட் பண்றேன்\n(டேய்,யார் எழுதி யார் பாடியத நீ டெடிகேட் பண்ற)\nஅதுவும் சரிதான், தேவைக்கிறதால தானே அவ தேவதையா இருக்கா\nகளத்துல இறங்கியதுக்கு வாழ்த்துகள் நண்பா.. நல்ல கதை.. பகிர்வுக்கு நன்றி.. தொடர்ந்து எழுதுங்கப்பா..:-)))\nமண்டபத்தில் யாராவது எழுதி குடுப்பாங்களா தல..\n// அடிக்கடி பதிவு போடனும் //\nமண்டபத்தில் யாராவது எழுதி குடுப்பாங்களா தல..\n// இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ\nஇப்போது உங்க பதிவ படிக்குறேன் அப்படியே கமண்டுறேன் அப்போ இதுதான் என் எதிர்காலாம தல :-((\nஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய \"நண்பேன்டா\"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.\nதட்டுத்தடுமாறி \"தத்தகா, பித்தகா\" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.\nஇந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..\nஅன்பின் ஜாஃபர், ஆக்க பூர்வமான சிந்தனை - அத்தான் மனிதனை உயர்த்தும். நல்லதொரு இடுகை. குறிக்கோ��ை நிர்ணயித்து, அதனை அடைய் சரியான காலத்தில் சரியாகத் திட்டமிட்டு - நிறைவேற்றிய முறை பாராட்டுக்குரியது. நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் ஜாஃபர் - நட்புடன் சீனா\nநம்மால் முடியுமென்று உன்னை நம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirashathas.blogspot.com/2010/06/blog-post_10.html", "date_download": "2018-06-25T17:26:12Z", "digest": "sha1:IWX26CEYDUEH2GB2WF6XIFLEAY5XFQYZ", "length": 8683, "nlines": 156, "source_domain": "pirashathas.blogspot.com", "title": "ரோஜாக்கள்: ஜொலிக்கிறேன்", "raw_content": "\nகாதல் வலி கவிதைகள் (4)\nஎன் வானத்தில் ஓரு நொடி தோன்றி\nஎன் இதயத்தின் வழியே நுழைந்த\nஉன் காதல் என் கண்களின் வழியே\nஉன் மேல் துளிர்த்திட்ட பாசம்\nஉன் கோபத்தில் தேய்ந்து போகின்றேன்\nமழை நீரென என்னில் பொழிந்து\nகாலைநேர பனித்துளி சூரியனின் ஓளிபட்டு\nஉனதன்பு பட்டு நான் பிரகாசிக்கின்றேன்\nபல வண்ண பூக்கள் அலங்கரிக்கும் சொந்தமதில் உள்ளப் பாசமலராய் வாசம் வீசியே என்னோடு இணைந்தவரே புவியிதனில் உம் வரவுக்காய் புலர்ந்திருந்த பொழுது...\nசின்ன சின்ன கதை பேசி சிரித்து மகிழ்வதற்காய் சென்ற பல பொழுதுகளில் சேர்ந்திருந்தோம் நாம்... சொந்தபந்தம் எதுவுமின்றி சொந்த கதை பல பேசி ந...\nஎண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்... சுற்றி சுற...\nஅதிசயங்கள் பல நிகழ்த்தி சாதனை பல புரிந்து சோதனைகள் வேதனைகளை ஏற்படுத்தி இனிதே விடைபெறும் 2010 ஆண்டே இன்முகத்துடன் வாழ்த்துச் சொல்லி ...\nமனித மனங்களின் தாரக மந்திரம் கண்ணீர்.. கடல் என நீண்டு செல்லும் நினைவலைகளில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களின் உண்மையான நட...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஇழப்புகள் புதிதல்ல எனக்கு இருந்தும் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். ஆனால், சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய...\nவிதியேன எண்ணியே விலகிட்ட போதிலும் வழியதில் வந்தும் நிழல் போல் வலியது தொடருதே என்னை உறவுகள் உருவாகும் போது உணராத அர்த்தங்கள் உரு...\nதனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க...\nஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........\nபாவையிவள் பட்ட துயர் பகிடிக���கு கூட இந்த பாரினில் யாருக்கும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silamaniththulikal.blogspot.com/2011/07/blog-post_23.html", "date_download": "2018-06-25T17:08:08Z", "digest": "sha1:ATCMPJ5SKOWLV4CJXCYMSF66KBPJNCCD", "length": 4391, "nlines": 107, "source_domain": "silamaniththulikal.blogspot.com", "title": "சில மணித்துளிகள்: கைவிட்டுவிட மாட்டாயே", "raw_content": "\nஎன் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்\nவந்துவிட முடியும். . .\nஉன்மை உணர்வுகளின் வெளிப்பாடே காதல். . .நன்றி sir\nநன்றி சென்பகம் அக்கா. . .\nநன்றி மாலதி mam. . .\nவந்துவிட முடியும்......////நிகழ்காலத்தின் அத்தனை நிமிடங்களிலும்\nவந்துவிட முடியும்....It can't be...\nநன்றி கவி சகா. . .\nநம்பிக்கையின் மீது கேள்விக் குறியினை வைத்து உள் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது இந்தக் கவிதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/3/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/", "date_download": "2018-06-25T17:26:58Z", "digest": "sha1:2UPWXES4FMY5TP27HVSAXNLMCPTJEYP2", "length": 8451, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "���������������������", "raw_content": "\nபிரபல பாடகி ஜானகிக்கு என்ன ஆச்சு அதிர்ச்சியை கிளப்பிய செய்திக்கு ...\nJothi | அனுபவம் | நிகழ்வுகள்\nதமிழ் திரையுலகம் மட்டுமின்றி பல மொழிகளில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் பிரபல பாடகி ஜானகி. கடந்த 2014-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ...\nபிரபல பாடகி ஜானகிக்கு என்ன ஆச்சு அதிர்ச்சியை கிளப்பிய செய்திக்கு ...\nJothi | அனுபவம் | நிகழ்வுகள்\nதமிழ் திரையுலகம் மட்டுமின்றி பல மொழிகளில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் பிரபல பாடகி ஜானகி. கடந்த 2014-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ...\nபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nJothi | அனுபவம் | நிகழ்வுகள்\nபிரபல ரிவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி மக்களிடையே அதிகமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம் விபரம் தற்போது ...\nபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nJothi | அனுபவம் | நிகழ்வுகள்\nபிரபல ரிவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி மக்களிடையே அதிகமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம் விபரம் தற்போது ...\n���ினமும் அரை மணி நேரம் செலவழித்தால் போதும் 15 நாட்களில் ...\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nஅன்றாட இயந்திர உலகத்திற்குள் நுழைந்து விட்டாள் அதற்கடுத்து அவனுக்கு ஓய்வு என்பதே இருக்காது. தினமும் ஏதாவது ஒரு இலக்கு இருக்கும் அதைத் தேடி, அதை ...\nதினமும் அரை மணி நேரம் செலவழித்தால் போதும் 15 நாட்களில் ...\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nஅன்றாட இயந்திர உலகத்திற்குள் நுழைந்து விட்டாள் அதற்கடுத்து அவனுக்கு ஓய்வு என்பதே இருக்காது. தினமும் ஏதாவது ஒரு இலக்கு இருக்கும் அதைத் தேடி, அதை ...\nசர்கார் படத்தில் மிகப்பெரும் சர்ச்சை பன்ச் டயலாக், லீக் ஆனது- ...\nஅனிதா | அனுபவம் | நிகழ்வுகள்\nவிஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்தியளவில் செம்ம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சர்கார் ...\nசர்கார் படத்தில் மிகப்பெரும் சர்ச்சை பன்ச் டயலாக், லீக் ஆனது- ...\nஅனிதா | அனுபவம் | நிகழ்வுகள்\nவிஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்தியளவில் செம்ம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சர்கார் ...\nவிஜய் நடிக்கும் சர்க்கார் படத்திற்கு வந்த சிக்கல்\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nமுருகதாஸ் இயக்கும் விஜய் நடித்து வரும் படத்திற்கு சர்க்கார் என டைட்டில் வைத்து விட்டார்கள். விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக இது அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள். ...\nவிஜய் நடிக்கும் சர்க்கார் படத்திற்கு வந்த சிக்கல்\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nமுருகதாஸ் இயக்கும் விஜய் நடித்து வரும் படத்திற்கு சர்க்கார் என டைட்டில் வைத்து விட்டார்கள். விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக இது அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/articles/budhan-direction/", "date_download": "2018-06-25T17:28:54Z", "digest": "sha1:QQY3TESYCP3HK5723EHFE2BYJPRWXKSQ", "length": 23388, "nlines": 94, "source_domain": "www.megatamil.in", "title": "புதன் திசை", "raw_content": "\nபுதன் திசை மொத்தம் 17 வருடங்களாகும். புதன் பகவான் கல்விகாரகன் ஞானகாரன் தாய் மாமனுக்கு காரகனாக விளங்குகிறார். கணக்கு, கம்பியூட்டர் சம்மந்தப்பட்டவைகளுக்கும், கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றிற்கும் காரகனாகிறார். நல்ல ஞாபக சக்தி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நரம்பு தொடர்புடைய பிரச்சனைகளுக்கும் காரகம் வகுக்கிறார்\nபுதன் சுப கிரக சேர்க்கை பெற்றால் சுபராகவும், பாவிகள் சேர்க்கைப் பெற்றால் பாவியாகவும் செயல்படுவார். புதன் சுபராக இருந்தால் கேந்திர திரிகோண ஸ்தானங்களிலிருந்தால் மிகவும் சிறப்பு. அதுவே பாவியாக இருந்தால் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் நற்பலன்களை வழங்குவார்.\nபுதனுக்கு சுக்கிரன் சனி நட்புகிரகங்களாகும். புதன் இந்த நட்சத்திரங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும், இவர்களின் வீட்டிலிருந்தாலும் புதன் திசை வரும் காலங்களில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். சொந்த தொழில் யோகத்தை கொடுக்கும். நல்ல அறிவாற்றல் பேச்சு திறன் ஞாபக சக்தி, பலரை வழி நடத்தி செல்லும் ஆற்றல் உண்டாகும். பல லட்சங்கள் சம்பாதிக்கும் யோகம் அமையும்.\nஅதுவே புதன் பலமிழந்திருந்தால், முட்டு வலி, கை கால் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், ஆண்மை குறைவு, உடல் பலவீனம் உண்டாகும். பலவகை பிரச்சனைகளும் தேடி வரும்.\nஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதன் திசை முதல் திசையாக வரும் பலமாக அமைந்து புதன் திசையானது. ஒருவருக்கு குழந்தை பருவத்தில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல் அழகான பேச்சுத் திறன் உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் சாதனைகள் செய்யும் அமைப்பு, நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல், பெரியோர்களின் ஆசி போன்ற யாவும் அமையும். மத்திம வயதில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல் கௌரவமான பதவிகளை அடையும் வாய்ப்பு பேச்சு திறனால் சமுதாயத்தில் நல்ல கௌரவமும் உயர்வு போன்ற யாவும் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் கௌரவ பதவிகளை வகிக்கும் வாய்ப்பு நல்ல ஞாபக சக்தி, மற்றவர்களை வழி நடத்தி செல்லும் ஆற்றல், சுறுசுறுப்புடன் செயல்படும் திறன், உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும்.\nஅதுவே புதன் பலமிழந்திருந்து குழந்தைப் பருவத்தில் திசை நடைபெற்றால் காதுகளில் கோளாறு, பேச்சில் தெளிவில்லாமை மந்த நிலைமை கொடுக்கும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் தடை, உடல் பலஹீனம், ஞாபகமறதி நெருங்கியவர்களிடையே பகை, பேச்சில் நிதானமின்மை உண்டாகும். மத்திம வயதில் நடைபெற்றால் மனக்குழப்பம், இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றமின்மை, உற்றார் உறவினர்களிடையே பகை, நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் நரம்பு தளர்ச்சி ஞாபகமறதி, மூளையில் பாதிப்பு, உடல் பலவீனம், பொருளாதார நெருக்கடி, உறவினர்களிடையே பகை உண்டாகும்.\nபுதன் திசையில் புதன் புக்தியானது 2 வருடம் 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும்.\nபுதன் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், உயர்வான அதிகாரம் பெற்று வாழம் அமைப்பு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பு, புதுமையான வீடு, ஆடை ஆபரண கேர்க்கை போன்ற நற்பலன்கள் உண்டாகும்.\nபுதன் பலமிழந்திருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, கலகம் துக்கம், ஞாபகமறதி ஊர் விட்டு ஊர் சுற்றி திரியும் அமைப்பு, கெட்ட பெண்களின் சகவாசம், நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை நரம்பு தளர்ச்சி போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும். உறவினர்களின் ஆதரவும் குறையும்.\nபுதன் திசையில் கேது புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும்.\nகேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் வண்டி வாகன யோகம், வியாபாரத்தில் மேன்மை, மனைவி பிள்ளைகளால் மகிழச்சி, பூமி மனை வாங்கும் யோகம், தாராள தனவரவு, பெண்களால் அனுகூலம் நவீன பொருட்கள் சேரும் யோகம், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, தெய்வ தரிசனங்களுக்காக பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nகேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் குடும்பத்தில் கலகம், அடிமை வாழ்க்கை, அதிக பயம் வண்டி வாகனங்களால் நஷ்டம், பணவிரயம், பூர்வீக சொத்துகளால் பிரச்சனை பிரிவு, உத்தியோகத்தில் தேவையற்ற இடமாற்றம், தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை உண்டாகும்.\nபுதன் திசையில் சுக்கிர புக்தியானது 2வருடம் 10மாதம் ந¬பெறும்.\nசுக்கிர பகவான் பலமாக அமைந்திருந்தால் தான தருமங்கள் செய்யும் வாய்ப்பு, வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் புத்திர பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம், அதிகாரமுள்ள பதவிகள் அடையும் யோகம் ஊதிய உயர்வுகள், நண்பர்களால் உதவி, முதலாளிகளிடையே ஒற்றுமை, பெண்களால் அனுகூலம் ஆடை ஆபரண சேர்க்கை யாவும் உண்டாகும்.\nசுக்கி��ன் பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு, மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, குடும்பத்தில் வறுமை, மனைவி பிள்ளைகளுக்கு கண்டம், எடுக்கும் முயற்சிகளில் தடை சுகவாழ்வு பாதிப்பு, ஈனப் பெண்களின் தொடர்புகளால் அவமானம், வீண் விரயங்கள் உண்டாகும்.\nபுதன் திசையில் சூரிய புக்தியானது 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.\nசூரியன் பலம் பெற்றிருந்தால் அரசியலில் பெயர் புகழ் கௌரவம் உயரக்கூடிய வாய்ப்பு, எடுக்கும் காரியங்களில் வெற்றி, பகைவரை வெற்றி கொள்ள கூடிய வலிமை வல்லமை தந்தை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம் மனைவி பிள்ளைகளால் மகிழச்சி உண்டாகும். அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும்.\nசூரியன் பலமிழந்திருந்தால் பகைவர்களால் விரோதம், தேவையற்ற வம்பு வழக்குகள், தனவிரயம் வண்டி வாகன இழப்பு, தந்தைக்கு தோஷம், தந்தை வழியில் அனுகூலமற்ற நிலை, உறவினர்களிடம் விரோதம், மனைவி பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு, உஷ்ண கோளாறு, கண்களில் பாதிப்பு அரசு வழியில் தொல்லை உண்டாகும்.\nபுதன் திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 5 மாதங்கள் நடைபெறும்.\nசந்திரன் பலம் பெற்றிந்தால் அனுகூலமான பயணங்கள், வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும் யோகம், பணவரவுகளில் மகிழ்ச்சி எடுக்கும் காரியங்களில் வெற்றி, அரசு வழியில் அனுகூலம், ஆடை ஆபரண சேர்க்கை, பூமி மனையால் யோகம், ஆடம்பரமான உணவுகளை உண்ணும் யோகம், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ஜலதொடர்புடைய தொழில் ஏற்றம் ஏற்படும்.\nசந்திரன் பலமிழந்திருந்தால் பயணங்களால் தேவையற்ற அலைச்சல், ஜலத்தால் கண்டம், மனதில் வீண் குழப்பம், நிம்மதியற்ற நிலை, உடல் நிலையில் பாதிப்பு, மனைவி மற்றும் தாயிக்கு தோஷம், வம்பு வழக்குகள் தோல்வி, எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும் மனநிம்மதி குறையும்.\nபுதன் திசையில் செவ்வாய் புக்தியானது 11 மாதம் 27நாட்கள் நடைபெறும்.\nசெவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி மனை யோகம், வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு, அரசு வழியில் அனுகூலம், நல்ல நிர்வாகத்திறன், தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உடல் நலத்தில் சிறப்பு, எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.\nசெவ்வாய் பலமிழந்திருந்தால் ரத்த சம்மந்தமான பாதிப்புகள், உடலில் காய��்படும் அமைப்பு உடன் பிறப்புகளிடையே வீண் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, காரியத்தடை, எதிர்பாராத விபத்தால் கண்டம் உண்டாகும்.\nபுதன் திசையில் ராகுபுக்தியானது 2&வருடம் 6&மாதம் 18&நாட்கள் நடைபெறும்.\nராகு பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் மேன்மை, உயர் பதவிகளை வகுக்கும் யோகம் புதுமையான விஷயங்களில் ஈடுபாடு வீடு மனை ஆடை ஆபரண சேர்க்கை, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் பகைவரை வீழ்த்தும் பலம் உண்டாகும்.\nராகு பலமிழந்து நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திருந்தால் தீய நட்புகளால் பிரச்சனை, உணவே விஷமாக கூடிய நிலை, விஷ பூச்சிகளால் ஆபத்து, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, வியாதி, மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள், தற்கொலை எண்ணம், இடம் விட்டு இடம் அலையும் அவ நிலை பகைவர்களால் தொல்லை போன்றவை உண்டாகும்.\nபுதன் திசையில் குருபுக்தியான 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும்.\nகுருபகவான் பலம் பெற்றிருந்தால் தாராள தனவரவு, குடும்பத்தில் சுப காரியம் கைகூடும் அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு, ஆடை ஆபரண சேர்க்கை பூமி மனை, வண்டி வாகனங்கள் சேரும் யோகம் குடும்பத்தில் சுபிட்சம், புத்திர வழியில் பூரிப்பு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பூர்வீக சொத்துகளால் லாபம் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\nகுரு பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு உறவினர்களிடையே பகை, பூமி மனை வண்டி வாகன இழப்பு, பிராமணர்களின் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, குடும்பத்தில் பிரச்சனை, சுபகாரியங்களுக்கு தடை உண்டாகும்.\nபுதன் திசையில் சனி புக்தி\nபுதன் திசையில் சனி புக்தியானது 2&வருடம் 8&மாதம் 9&நாட்கள் நடைபெறும்.\nசனி பகவான் பலம் பெற்றிருந்தால் தொழில் வியாபாரம் முலம் லாபம், இரும்பு சம்பந்தபட்ட தொழிலில் அனுகூலம் நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் வாய்ப்பு, தன தான்ய விருத்தி, ஆடை ஆபரணம் சேரும் அமைப்பு, புண்ணிய தீர்த்த யாத்திரை, தெய்வ பக்தி உண்டாகும் அமைப்பு, தாய் தாய் வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.\nசனி பலமிழந்திருந்தால் விபத்துகளை சிந்திக்கும் நிலை, தூர பிரதேஷங்களில் சென்று வாழும் நிலை, உறவினர்களுடன் விரோதம் கலகம் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, திருமணதடை வீண் பழி, வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை எடுக்கும் காரியங்க���ில் தோல்வி போன்ற சாதகமற்ற நிலை உண்டாகும்.\nவிஷ்ணு பகவானை புதன் கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்வது, சதர்சன ஹோமம் செய்வது, சதர்சன எந்திரம் வைத்து வழிபடுவது பச்சை பயிறு, பச்சை நிற ஆடை,நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை படிக்கும் பிள்ளைகளுக்கு தான அளிப்பது நல்லது. மரகதக்கல் மோதிரத்தையும் அணியலாம்.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-06-25T17:59:58Z", "digest": "sha1:ME6IHS6RJHLV4TPSJJRZECSFSBCHP4Q7", "length": 5352, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேன்டசி அட்கின்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேன்டசி அட்கின்ஸ் (Candacy Atkins, பிறப்பு: பிப்ரவரி 13 1984), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 -2004 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nமேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/04/20/2-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99/", "date_download": "2018-06-25T17:17:50Z", "digest": "sha1:B6FY75IU6FE7JENZ43B52VK4DGGGAZUC", "length": 15356, "nlines": 170, "source_domain": "tamilandvedas.com", "title": "2 கதைகள்! ஐயர் கதையும் குரங்கு கதையும்!!(Post No.3835) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n ஐயர் கதையும் குரங்கு கதையும்\nசுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழனே தமிழ் வேதமாகிய திருக்குறள் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. இதே போல நாலு வரிப் பாடல்களிலும் – வெண்பாக்களிலும்- அரிய பெரிய கருத்துகளைக் காணலாம். நீதி வெண்பா என���றதோர் நூலை எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை. ஆனால் நல்ல கருத்துகள் அதில் இடம்பெற்றுள்ளன.\nநல்ல நண்பர்களுக்கும் கெட்ட நண்பர்களுக்கும் வேறுபாடு என்ன அவர்களால் என்ன நேரிடும் என்ற கருத்தை விளக்க இரண்டு கதைகள் உள்ளன. நான்கு வரிகளேயுள்ள ஒரு வெண்பாவில் அந்த இரண்டு கதைகளையும் புகுத்திவிட்டார் இந்த நூலை யாத்த ஆசிரியர்.\nஅறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்\nசிறுவன் பகையாம் செறிந்த- அறிவுடைய\nவென்றி வனசரன்றான் வேதியனைக் கத்தான் முன்\nமுன்னொரு காலத்தில் நல்லறிவு படைத்த வேடன் (வனசரன்) ஒருவன், வேதியனை (பிராமணனைக்) காப்பாற்றினான். குரங்கு ஒரு அரசனைக் கொன்றது. அறிவுடைய ஒருவன் பகைவனானாலும் அன்போடு கூடிய நண்பனாகிவிடுவான். அறிவில்லாதவன் (சிறுவன்) நண்பனாக இருந்தாலும் பகைவனாக ஆய்விடுவான்.\nஒரு வேதியனுக்கு அரசன் மாணிக்கக் கல்லைப் பரிசாகக் கொடுத்தான். அவரோ நெடுந்தொலைவு செல்ல வேண்டி இருந்தது. காட்டு வழியாக தனது சொந்த கிராமத்திற்குப் போக வேண்டி இருந்ததால் இதை இப்பொழுது விழுங்கி விடுவோம். ஊருக்குப் போய் வாந்தி எடுக்கும் மருந்தைச் சாப்பிட்டு, வெளியே எடுத்துவிடலாம் என்று எண்ணி அதை வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். இதை மரத்தின் மீதிருந்த ஒரு வேடன் பார்த்துவிட்டான். உடனே அந்தப் பிராமணனைப் பின்பற்றி நடந்து போய், நடுக்காட்டுக்கு வந்தவுடன் பிராமணனை மிரட்டி ரத்தினக் கல்லைக் கேட்டான். அந்தப் பிராமணனோ தன்னிடம் ரத்தினக் கல் எதுவும் இல்லை என்று சாதித்தான். இருவரும் மாணிக்கக் கல் பற்றி பேசியதை ஒரு வழிப்பறிக்கும்பல் கேட்டுவிட்டது\nவேடனையும், வேதியனையும் தடுத்து நிறுத்தி மாணிக்கக் கல் எங்கே என்று கேட்டனர். அவர்கள் தங்களிடம் இல்லை என்று சாதித்தனர். “ஓஹோ, அப்படியா இருவர் வயதையும் கீறிப் பார்த்துவிடுவோம் என்று பெரிய பட்டாக் கத்தியை உருவினர். உடனே அறிவும் அன்பும் மிக்க அந்த வேடன், ஐயோ பாவம்; அந்த மாணிக்கக்கல் உண்மையில் அந்த வேதியனுடையது. அதைப் பெற நான் முயற்சி செய்தது தவறு என்று ஒரு யோஜனை செய்தான்.\nஅந்த வழிப்பறிக் கும்பலை அணுகி, “ஐயன்மீர் நாங்கள் நீண்ட கால நண்பர்கள் –ஆதலால் விளையாட்டாக மாணிக்கக் கல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இதோ என் வயிற்றைக் கிழித்துப் ���ாருங்கள்; இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்; இல்லை என்றால் என் வாக்கை நம்பி அந்த நண்பனையாவது போக விடுங்கள் என்றான். இப்படிச் சொன்ன மாத்திரத்தில் கத்தியை வைத்து வேடன் வயிற்றைக் கீறினர் வழிப்பறிக் கும்பல். ஒன்றும் காணததால் அந்தப் பிராமணனை விட்டுவிட்டனர். அந்த அறிவுள்ள வேடனின் உயிர்த் தியாகத்தை மெச்சியவாறே பிராமணனும் வழிநடைப் பயணத்தைத் தொடர்ந்தான். நல்ல அறிவுள்ளவர்களருகில் இருந்தால் நன்மை கிட்டும்\nஒரு அரசன் ஒரு குரங்கை தனது பிள்ளைபோல வளர்த்து வந்தான். அதுவும் அரசன் என்ன செய்யச் சொன்னாலும் செய்துவிடும். ஒருமுறை அரசன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். மிகவு களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் தூங்கச் சென்றான் அப்போது காவலுக்காக குரங்கின் கையில் கத்தியைக் கொடுத்துவிட்டுத் தூங்கினான்.\nஅந்த நேரத்தில் அரசன் மீது ஒரு ஈ வந்து உட்கார்ந்தது. அரசனைக் காவல் காத்த குரங்குக்கு ஒரே கோபம். அரசன் வயிற்றில் உட்கார்ந்த ஈயை விரட்ட கத்தியால் ஓங்கி ஒரு போடு போட்டது. ஈ பறந்தோடிப் போனது; அரசனின் வயிறு இரண்டு துண்டு ஆனது. அறிவற்றவரை நண்பனாக வைத்திருந்தால் நாம் வம்பில் மாட்டிக்கொள்வோம்\nTagged ஐயர், கதைகள், குரங்கு, நாலு வரிப் பாட்டு\nபூவைக் கிள்ளுவதற்குப் பதில் உன் தோலைக் கிள்ளேன்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijaytv-getting-more-unlikes-for-julie/", "date_download": "2018-06-25T17:17:47Z", "digest": "sha1:FGJ6NBUBCG4ACNOFUXCZIS43FGNNYCBN", "length": 6087, "nlines": 73, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு வீடியோ போட்டு வெறுப்பை சம்பாரிக்கும் விஜய் டிவி! அதுவும் நம்ம ஜூலியால்.. - Cinemapettai", "raw_content": "\nHome News ஒரு வீடியோ போட்டு வெறுப்பை சம்பாரிக்கும் விஜய் ட��வி\nஒரு வீடியோ போட்டு வெறுப்பை சம்பாரிக்கும் விஜய் டிவி\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜூலி மீது தமிழக மக்கள் கடும் கோபமடைந்தனர். இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு முதல்முறையாக அதிக அளவில் வெறுப்புகள் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஜூலி முக்கிய காரணாமாகியுள்ளார்.\nஇரண்டு நாட்களுக்கு முன் விஜய் டிவியில் நடைபெறும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் என்ற நிகழ்ச்சியின் புரோமோ யூடியூப் தளத்தில் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் ஜூலி சிறப்பு விருந்தினராக பங்கு பெறுகிறார். இதற்கு ரசிகர்கள் அதிகளவில் தங்கள் வெறுப்புகளை தெரிவித்தனர்.\nமேலும் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு யூடியூப் தளத்தில் வெறுப்புகள் அதிக குவிந்துள்ளது இதுவே முதல்முறை.\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முன்னணி நட்சத்திரங்கள்\nஎனக்கு இந்த நிலைமையை கொடுத்த தெலுங்கு திரையுலகிறகு நன்றி : ஸ்ரீ ரெட்டி\nமீண்டும் வரும் தமிழ் படம் 2… யார் மாட்ட போகிறார்களோ கலக்கத்தில் கோலிவுட்\nவிஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கமிஷனர் அலுவகத்தில் புகார்\nசர்கார் படத்தில் வரலட்சுமியின் வேடம் என்ன\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nநான் முதலில் காதலித்தது இந்த நடிகரைத்தான் என கூறி மேடையை அதிரவைத்த அமலா பால்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nடிக் டிக் டிக் படத்தில் இருந்து 2 நிமிட மாஸ் சீன்.\nவசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக். 3 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=101&Itemid=1016", "date_download": "2018-06-25T17:05:49Z", "digest": "sha1:PFSDA74NPPZVJTB5F5COVCVXXI2M4P37", "length": 4991, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "பொருளாதாரம்", "raw_content": "\n1\t முதுமையைப் பாதுகாக்க இதுவரை என்��� செய்திருக்கிறீர்கள்\n2\t கார்ப்பரேட் ஏழைகளும் பன்னிரண்டு பூஜ்யங்களும்..\n3\t கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை\n4\t டாலரை காக்கும் செளதி அரேபியா\n5\t உலகமயமாக்கல் என்றால் என்ன உலகமயமாக்கலின் உண்மை முகம்\n6\t ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்\n7\t சுமையாகிப்போன அமெரிக்கக் கனவு 589\n8\t டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவைத் தடுக்க முடியும் 451\n9\t ஈரான் பெட்ரோல்.. அமெரிக்க மிரட்டலை இந்தியா நிராகரித்தால் ரூ.57,000 கோடியை மிச்சப்படுத்தலாம்\n10\t நாசமாய்ப்போகும் இந்திய பொருளாதாரம்.. 665\n11\t தங்க விலையில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும்\n12\t இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்தது - இதனால் ஏற்படும் விளைவுகள் 466\n13\t குடும்ப நிர்வகிப்பும் பொருளாதாரமும் 813\n14\t பணம் சேர்க்க பதினோரு வழிகள்\n15\t டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்... 704\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/rice-recipes-in-tamil/page/2/", "date_download": "2018-06-25T17:26:02Z", "digest": "sha1:6TMMTOUPF2HGYXDMUEFTZRB2IQRGOHUQ", "length": 16447, "nlines": 179, "source_domain": "pattivaithiyam.net", "title": "Rice Recipes In Tamil |", "raw_content": "\nபாகற்காய் சாதம் சர்க்கரை நோயாளிகளுக்கான,Bitter GourdRice Recipe,Pavakkai Sadam\nதேவையான பொருட்கள் : உதிராக வடித்த சாதம் – 1 கப், பாகற்காய் – 1 பெரியது மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், முட்டை – 2, புளி – எலுமிச்சம்பழ அளவு, வெங்காயம் – 2 உப்பு – தேவைக்கு, தாளிக்க… கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு Read More ...\nதேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் – 2 கப் எண்ணெய் – தேவையான அளவு கடுகு – சிறிதளவு உளுத்தம் பருப்பு – சிறிதளவு காய்ந்த மிளகாய் – இரண்டு கறிவேப்பிலை – சிறிதளவு அரைக்க : வெங்காயம் – இரண்டு பூண்டு – பத்து பல் மிளகு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 6 புளிச்ச கீரை – 1 கட்டு உப்பு Read More ...\nதேவையான பொருட்கள் : சிக்கன் – 1/2 கிலோ பாசுமதி அரிசி – 1/2 கிலோ மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 100 கிராம் உப்பு – தேவைக்கு ஏற்ப எலுமிச்சைபழம் – அரை மூடி பச்சைமிளகாய் – 10 வெங்காயம் – கால் கிலோ தக்காளி – 3 இஞ்சி – ஒரு Read More ...\nதேவையான பொருட்கள்: வெங்காயம் – ¼ கப் (நறுக்கப்பட்டது) ரெட் பெல் மிளகு – ½ கப் (நறுக்கப்பட்ட���ு) பூண்டு பற்கள் – 4 (அரைக்கப்பட்டது) அரிசி – ½ கப் (சமைக்கப்படாதது) வெஜிடபிள் ஆயில் (காய்கறி எண்ணெய்) – 2 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் – ¼ கப் கோழியின் நெஞ்சுப்பகுதி – 1 (போன்லெஸ் மற்றும் துண்டுகளாக வெட்டியது) இஞ்சி – 2 டீ ஸ்பூன் Read More ...\nதினை அரிசி – 100 கிராம், பாசிப்பருப்பு – 30 கிராம், வெல்லம் – 200 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய முந்திரி – 25 கிராம், திராட்சை – 25 கிராம், ஏலக்காய் – 3 (பொடிக்கவும்), தண்ணீர் – 400 மி.லி, பல் பல்லாக நறுக்கிய தேங்காய் – 1/2 மூடி. ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி Read More ...\nCoconut Milk Rice Cooking Tips tamil பாஸ்மதி அரிசி – 1 கப் பெரிய வெங்காயம் – 3 வெள்ளை பூண்டு – 20 பல் பச்சை மிளகாய் – 7 புதினா – 1 கட்டு கொத்தமல்லி – சிறிதளவு நெய் – தேவைகேற்ப தேங்காய் எண்ணெய் – தேவைகேற்ப உப்பு – தேவைகேற்ப தேங்காய் பால் – 1 3/4 பங்கு தாளிக்க : பட்டை, Read More ...\nதேவையான பொருட்கள்: உதிரியாக வடித்த சாதம் – 2 கப் இறால் – 250 கிராம் (சிறியது) கேரட் – 3 பீன்ஸ் – 10 குடமிளகாய் – 1 வெங்காயத்தாள் – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் – சிறிது செய்முறை: * கேரட், பீன்ஸ், குடமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். * இறாலை நன்கு Read More ...\nதேவை பச்சரிசி – 2 கப் உளுந்து – 1 கப் உப்பு, தேங்காய்த்துருவல் – தேவைக்கு செய்முறை: வெறும் வாணலியில் உளுந்தை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு பச்சரிசியை சுத்தம் செய்துக் கொள்ளவும். குக்கரில் அரிசி, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். பிறகு இறக்கி தேங்காய்த்துருவலை சேர்த்து கலந்து பரிமாறவும். Follow\nதேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி – 2 கப் முட்டை – 3 எண்ணெய் – 3 ஸ்பூன் நெய் – 2 ஸ்பூன் மிளகு தூள் – 2 ஸ்பூன் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப‌ செய்முறை அரிசியை ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் நெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து Read More ...\nபாசுமதி அரிசி – 1 கப் வெங்காயம் – 1 கப் எலும்பு இல்லாத கோழி – 1/2கப் கேரட் – 1 பீன்ஸ் – 15 வெங்காய தாள் – 1 குடைமிளகாய் – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைகரண்டி முட்டை -3 சில்லி சாஸ் – 1 மேஜைகரண்டி சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி மிளகு தூள்-1 மேசைக்கரண்டி நெய் – Read More ...\n1. ம���்டன் 400 கிராம் 2, தயிர் 1 டேபிள்ஸ்பூன் 3. மிளகாய் தூள் ஒரு டேபிள்ஸ்பூன் 4. மல்லி தூள் ஒரு டேபிள்ஸ்பூன் 5. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் 6. உப்பு 1/2 டீஸ்பூன் மேற்கூறிய அனைத்தையம் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் : 1. பாசுமதி அரிசி 2 கப் (கால் மணி நேரம் ஊற Read More ...\nதேவையானவை: பச்சரிசி – 2 கப், சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) – 12 முதல் 15 வரை, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், தயிர் – அரை கப், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – Read More ...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36714", "date_download": "2018-06-25T17:23:16Z", "digest": "sha1:GOJE5FGBLVEMNKNMZD3DKUACSE2UW7ID", "length": 5887, "nlines": 64, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஒழிதல்! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிம்மி விம்மிச் செத்துக் கொண்டிருக்கிறது.\nஅதன் அருகில் நிற்க நிற்க\nஅருகில் இருந்து விலகிச் செல்ல\nவிம்மி விம்மிச் சாகும் நிலைக்கு\nஒளி வெள்ளம் பாயப் பாய\nSeries Navigation ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்28. குறைவொன்றுமில்லாத கோவிந்தா\nஅழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா\nசில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்\nசுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி\nதொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி\nநீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்\nபுனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்\nராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்\nகடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்\nPrevious Topic: 28. குறைவொன்றுமில்லாத கோவிந்தா\nNext Topic: ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/lakshmi-vanthachu/104786", "date_download": "2018-06-25T17:19:47Z", "digest": "sha1:M3S5JERB7XZ4N4LB7VRDFH6GJHXZ2YZG", "length": 4480, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Lakshmi Vanthachu - 25-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபாலாஜி மற்றும் நித்யாவை சேர்த்து வைக்கும் கமல்\nஉலகில் அசிங்கமான நாய் இது தானாம்\nஇரண்டு ஆண்களுடன் ஒன்றாக இணைந்து வாழும் இளம்பெண்: குழந்தை பெற விரும்பும் விசித்திர காதலர்கள்\nஅக்கா அக்கா என்று கூறி ஜனனியிடம் ஷாரிக் செய்த சில்மிஷம்\nமட்டக்களப்பின் தமிழ் பகுதியில் பெண்ணை ஏமாற்றி சிக்கிய நபர்\nமுல்லைத்தீவு புலிக்கொடி விவகாரம்: பலருக்கு வலை விரித்துள்ள ரீ.ஐ.டி\nபிரித்தானிய இளவரசி மெர்க்கலை முத்தமிட்ட அந்த நபர் யார்\nஇந்திய வாலிபரை ஆசைகாட்டி திருமணம் முடித்த அமெரிக்க பாட்டி...எப்படி தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் நடந்த கூத்து இரவில் பெண்கள் ரூமில் நடிகர் மஹத் செய்த காரியம்\nஅக்கா அக்கா என்று கூறி ஜனனியிடம் ஷாரிக் செய்த சில்மிஷம்\nபாகற்காயை கண்டாலே முகம்சுழிப்பவரா நீங்கள்.. இதைப் படிங்க இனி செய்யவே மாட்டீங்க\nசர்க்கார் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் பற்றிய விசயத்தை வெளியிட்ட நடிகை\nதவறான தொடர்பு....கொடூரமாக கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மனைவி\nபிக்பாஸ் வீட்டில் 60 கமெராக்கள் மத்தியில் அரங்கேறிய திருட்டு\nபிக்பாஸ் வீட்டில் நடந்த கூத்து இரவில் பெண்கள் ரூமில் நடிகர் மஹத் செய்த காரியம்\nசர்கார் படத்தில் மிகப்பெரும் சர்ச்சை பன்ச் டயலாக், லீக் ஆனது- இதோ\nஇந்த இளம்பெண்ணின் வாழ்வில் நடந்தது என்ன... பரபரப்பை ஏற்படுத்தும் காட்சி\nஇலங்கை சென்ற காலா புகழ் ஹுமாகுரேஷி நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம், இதோ\nஐயோ நித்யா போயிட்டா பரபரப்புக்கு என்ன பண்ணுறது....கெட்ட பையன் சார் இந்த பிக்பாஸ்\nதினமும் அரை மணி நேரம் செலவழித்தால் போதும் 15 நாட்களில் தொப்பை குறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/632", "date_download": "2018-06-25T17:14:35Z", "digest": "sha1:H62YTMZI4RHXENS2ZH43XMOAPDCR5G5B", "length": 6104, "nlines": 78, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nவடக்கில் ஆயுதப்போராட்டத்துக்கு வித்திட்டது 1981 தேர்தல் தான் - தேர்தல்கள் ஆணையாளர் ||\nவவுனியாவில் வானுடன் புதையல்குழு கைது\nHome ›மகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி\nகிடைத்துவரும் அதிக மழைவீச்சி காரணமாக மகாவலி வலயங்களிலுள்ள நீர்த்தேக்கங்கள் தற்போது நீரினால் நிரம்பியுள்ளதுடன், மகாவலி வலயங்களை சேர்ந்த விவசாய மக்களுக்கு நீர்த் தட்டுப்பாடின்றி பயிர்ச்செய்கையினை ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.நெல் அதிகமாக பயிரிடப்படும் மகாவலி வலயங்களில் நெற்பயிர்ச்செய்கையை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான புதிய செயற்திட்டங்களின் ஊடாக எதிர்வரும் சிறுபோகத்தில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு மகாவலி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nகடந்த சில வருடங்களாக காணப்பட்ட அதிக வறட்சியான காலநிலை காரணமாக மகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், விவசாயிகளின் வாழ்க்கையில் சீரற்ற நிலை இருந்தது.\nஎனினும் வறட்சியான காலநிலை மாறி போதியளவு மழைவீழ்ச்சி கிடைத்துள்ளமையினால் விவசாய நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், முறையான செயற்திட்டங்களின் மூலமாக எதிர்வரும் சிறுபோகத்தில் விவசாய நடவடிக்கைகளை புத்துணர்வுடன் ஆரம்பிப்பதற்கான சகல சலுகைகளையும் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஎதிர்வரும் சிறுபோகத்தில் மகாவலி வலயங்களில் சுமார் 90,000 ஹெக்டெயர்களில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொண்டு நூறு சதவீத அறுவடையை பெற்றுக்கொள்வதற்கான புதிய திட்டங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://3konam.wordpress.com/2011/06/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-25T17:17:38Z", "digest": "sha1:DR3XLHO4YPHBYFMMXF3V3EBS4DCDPUN6", "length": 8939, "nlines": 52, "source_domain": "3konam.wordpress.com", "title": "சினிமா நடிகைகளின் காதல்களும் தோல்வியும் | 3konam", "raw_content": "\n« ஆன்மீக சுற்றுலா நெல்லை தூத்துக்குடி திருத் தலங்கள்\nபரத்துக்கு பாடம் கற்றுத்தந்த வானம் – சினி நொறுக்குத்தீனி »\nசினிமா நடிகைகளின் காதல்களும் தோல்வியும்\n1. பாலிவுட் ஹீரோயின்களில் படு வித்தியாசமானவர் கங்கனா ரனாவத். நடிப்பு, தடை, உடை, பாவனை என அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதிப்பவர். லேட்டஸ்டாக பிரபல நடிகர் அதியன் சுமனை காதலித்து வந்த கங்கனா, அவரைவிட்டு இப்போது பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ” காதல் பிரிவு குறித்தெல்லாம் கவலையில்லை. ஆரம்பத்தில் சங்கடமாக இருந்தது. அவ்வளவுதான். ஆனால் இருவருக்கும் இடையே உள்ள நட்பு இன்றுவரை தொடர்கிறது. மற்ற பெண்கள்போல் நான் அழாமல், புலம்பாமல் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனதைத் தேற்றிக்கொண்டேன். அவ்ரை நான் குறைகூறவில்லை. ஆனால், ஆண்களை நான் வெறுக்கிறேன்” என்கிறார், கங்கனா.\n2. தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற நடிகை அசின் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகிறார்.’ படப்பிடிப்பு தளத்தில் அசின் நடந்துகொள்ளும் விதம் சரியில்லை. இந்தப் படத்தில் நடிக்க மறுத்தார். அந்த ஹீரோவுடன் நடிக்க மறுத்தார். மேக்கப்மேனுடன் தகறாறு. பிற நடிகைகளுடன் வாக்குவாதமென்று பல சர்ச்சைகள். ‘லண்டன் ட்ரீம்ஸ்’, ‘ரெடி’ போன்ற படங்களில் நடிக்கும்போதே சல்மானுடன் காதல் என்ற செய்தியை இருவருமே மறுத்தார்கள். இன்னிலையில் தற்போது நடிகர் நிதின் முகேஷைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது தயாரிப்பாளர்களிடமெல்லாம் போய் வாய்ப்பு கேட்கிறாராம், முகேஷ். தன்னுடைய படங்களிலும் அசினையே போடச் சொல்லி வற்புறுத்துகிறாராம்.ஆனால், இதை மறுத்து வருகிறாராம், முகேஷ். ‘நெருப்பில்லாமல் புகையுமா எப்படியோ தொடர் சர்ச்சைகளில் இருந்து தப்பித்தால் போதும் என்று தவித்து வருகிறார், அசின்.\n3. தமிழில் அப்பாவிப் பெண் கேரக்டரில் அனாயாசமாக நடித்து வரும் ஜெனிலியா, இந்தியில் ‘அதிரடி’ உட்பட அனைத்து கேரக்டர்களிலும் நட��க்கிறார். ” இந்திய மற்றும் மேற்கத்திய நாகரீகத்தில் மிகச் சரியாகப் பொருந்துவது ப்ரீதி ஜிந்தா மட்டுமே” என்கிறார். தன்னுடைய முதல் படமே அமிதாப் பச்சனுடன் என்பதில் பெருமைப்படுகிறார். அதேபோல் கடைசி படம் ஷாருக், அமீர் மற்றும் சல்மான் படமாக இருந்தால் நல்லதாம். நடிகை பிரியங்கா சோப்ராவுடன் நடிக்க ஆசையாம். ஹாலிவுட் நடிகர்களில் டாம்குரூஸ் ரொம்பப் பிடிக்குமாம். நடிகர் ஜான் ஆபிரகாம் நன்றாக பைக் ஓட்டுவாராம் .அதிக வேகத்துடன் அவருடன் பைக்கில் செல்ல ஆசையாம். ” நீங்கள் ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்வீர்களா” என்ற ஒரு கேள்விக்கு ” ஏன்…நடிகரை திருமணம் செய்யக்கூடாதா” என்ற ஒரு கேள்விக்கு ” ஏன்…நடிகரை திருமணம் செய்யக்கூடாதா\n4. நடிகர் பிரபுவின் மகன்,விக்ரம் ஹீரோவாகிறார். விக்ரமின் பெயர் சினிமாவுக்காக மாற்றப்படலாமாம். கேரளாவிலுள்ள ஒட்டம்பாளயத்துக்கு அடுத்த மாதம் செல்லும் விக்ரம், அங்கு 20 நாட்கள் தங்கி, அங்குள்ள மக்களின் நடை உடை பாவனை, ஆகியவற்றை ஸ்டடி பண்ணுகிறார். தன் கேறக்டருக்காக தாடி, மீசை. நீளமான தலைமுடி எல்லாம் வளர்க்கிறார்.\n5. ஷங்கர் இயக்கும்’ நண்பன்’ படத்தில் நடிக்கும் ஜீவா , இதையடுத்து மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’யில் நடிக்கிறார். சூப்பர் ஹீரோ கதையான இதில் நரேன் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறாராம். இதையடுத்து கௌதம் வாஸுதேவ் மேனன் இயக்கும் ரொமாண்டிக் த்ரிலலர் படத்திலும் ஜீவா நடிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2015/05/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-06-25T17:40:06Z", "digest": "sha1:FIDTBG6AIRETEZUIYQU6O5PTU3WCSL46", "length": 8313, "nlines": 112, "source_domain": "thamilmahan.com", "title": "தமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nசக மனிதர்களை மேலாண்மை செய்வதில் இரு உத்திகள் உள்ளன. முதல் உத்தி அவர்களை பலத்தால் அச்சுறுத்தி, தங்கள் விருப்பப்படி நடக்க வைப்பது. இரண்டாவது உத்தி அவர்களிடம் அன்புடன் பேசி, தங்களுக்கு இணங்க வைத்து, தங்கள் விருப்பப்படி நடக்க வைப்பது. இரண்டு உத்திகளுக்கும் இறுதி நோக்கம் ஒன்று தான். “எது வெற்றி தரும்” “எது வெற்றி தராது” “எது வெற்றி தராது” என்பது இடம், பொருள், காலத்தைப் பொறுத்தது. பார்ப்பன மாயை கலைந்து கொண்டு இருந்த நிலையில், பார்ப்பன மேலாதிக்கத்தைக் கட்டிக் காக்க விரும்பியவர்களுக்கு இரண்டாவது உத்தி தான் சரியான வழியாக இருந்தது. அதைத் தான் இராமாநுஜர் கையாண்டார்.\nஇத்தைகையவரின் வாழ்க்கை வரலாற்றைப் புகழ்ச்சியாக மக்களிடையே பரப்புவதன் மூலம், வருணாசிரம அதர்மத்திற்கு எதிரான போராட்டத்தை முனை மழுங்கச் செய்ய முடியுமே ஒழிய, சாதிய / வருணக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது.\nஇதைப்போலவே நாம் வட இந்தியர்க்கு அடிமையாக இருக்கின்றோம் என்பதை உணர்ந்து தமிழக மக்கள் பெருமளவில் எழுச்சி உற்று வருவதை தடுக்கவே இவர்களின் (தருண் வியய்)இந்த நடவடிக்கைகள்.\nஅதற்க்கு இந்த நிகழ்வே நல்ல சாட்சி.யார் இவர் எம்மை பற்றி புகழாரம் பேச.என்னே அடிமைத்தனம், இல்லை எம்மை விட வெள்ளையான தோலைக்கொண்டவர்கள் என்று வட இந்தியர் பால் கொண்ட கிறக்கம் இன்னும் தணியவில்லையா. அன்னியர் வந்து எமது அடையாளங்களை அங்கீகரிக்க தமிழர்கள் நாம் நாகரிக பண்பாட்டு வளர்ச்சியற்ற ஒரு அநாதை கூட்டம் அல்ல.\nநாம் எமது மொழி பண்பாட்டு கலை இலக்கியம் கூறுகளை பேண விளைவதை தடுக்கும் சுழ்ச்சி எண்ணம் உடையது இவர் போன்றவரின் நடவடக்கைகள்.\n60ஆண்டுகளாக திராவிடம் பேசி தமிழரின் கழுத்து அறுத்த கருணாநிதி வழி வரும் அடுத்த தமிழின எதிரி இவர்.\nதமிழனது அடையாளத்தை பேணவென்றோ தலைமை தாங்வென்றோ வரும் எந்த அன்னியரையும் அரவணையாதீர்.அவரின் மடிக்குள் கொடிய விடம் கொண்ட நாகம் உண்டு.\nஎமக்கான உரிமைகளை நாமே போராடி பெறவேண்டும் .மற்றவர்களை தூக்கி சுமக்காதீர்\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-06-25T18:02:49Z", "digest": "sha1:ZZ36Z5WDN3VDXFY4PU4XOW2RSMNQO44B", "length": 11052, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலை–துகள் இருமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அலை-துகள் இருமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அலை-துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (wave–particle duality) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும் , துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும். குவாண்டம் பொறிமுறையின் மையக் கருத்துருவான இது, அலை, துகள் என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.\nஇருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, ஒளி, பொருள் என்பன தொடர்பாக 1600 களில், கிறிஸ்டியன் ஹூய்கென், ஐசாக் நியூட்டன் ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. அல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயிஸ் புரோக்லீ ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால அறிவியல் கொள்கைகள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.\nமுதன்மை கட்டுரை: டி புறாக்ளி அலை\nலூயி டே பிராலி 1924 ஆம் ஆண்டில் அலை-துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக பிரெஞ்சு அகாதெமியில் டி பிராலி கருதுகோள் மூலம் கோடிட்டுக் காட்டினார். ஒளி மட்டுமல்லாமல், அனைத்து பருப்பொருள்களும்,[1][2] அலை-போன்ற தன்மை கொண்டுள்ளன, ஒரு குறிபிட்ட \"m\" திணிவு கொண்ட துகள், ஒரு குறிப்பிட்ட திசை வேகம் \"v\" இல் சென்றால், \"λ\" என்ற அலைநீளம் கொண்ட ஓர் அலை போன்று நடந்துகொள்ளும் என்று கூறினா��்.\nஇங்கு p – உந்தம், h - பிளாங்க்கு மாறிலி.\nபொருள்களின் அலைகள் (matter waves) டி புறாக்ளி அலைகள் என்றும் இதன் அலைநீளம் டி புறாக்ளி அலைநீளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு முதல் படியாக அமைந்தது[3].\nடே பிராலியின் கோட்பாட்டிற்காக அவருக்கு 1929 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2016, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2015/03/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T17:05:30Z", "digest": "sha1:KXI3WKTXR7RFXOHJ375B5WCZNLBBIXPH", "length": 16201, "nlines": 134, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "குஜராத்திலிருந்து கிளம்பிய ஒரு மிஸ்டர் 420 …….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ம.மோ.சிங் ஊழல் வழக்கு பற்றி “துக்ளக்” ரிப்போர்ட் – அதற்கும் பின்னால்…..\n( பகுதி-2 -குஜராத்திலிருந்து கிளம்பிய …..) ஒரு அயோக்கியனுக்கு அத்தனை மரியாதைகளும் இங்கே கிடைக்கிறதே எப்படி …. \nகுஜராத்திலிருந்து கிளம்பிய ஒரு மிஸ்டர் 420 …….\nசிபிஐ டைரெக்டராக இருந்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை\nநிர்வகித்துக் கொண்டிருந்த பெருந்தகை ரஞ்சித் சின்ஹா\n( இல்லையென்றால் அதிசயம் ஒன்றுமில்லை –\nஅந்த ரஞ்சித் சின்ஹா என்கிற பெருமகன் –\nசிபிஐ விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த சில\nமுக்கியமான வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டிருந்த\nசிலரை தன் வீட்டிலேயே சந்தித்து, வழக்குகள்\nகுற்றவாளிகளுக்கு சாதகமாக திசை திரும்ப உதவினார் என்று,\nவழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள்\nஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்…….\nதுவக்கத்தில் துள்ளிக்குதித்து, பேயாட்டம் ஆடிய சின்ஹா –\nகடைசியில் ஆதாரங்களுடன் விஷயம் நிரூபிக்கப்பட்டவுடன்\nஅடங்கிப்போனார். இறுதியில், அவர் பதவியிலிருந்து\nஓய்வு பெற சில நாட்களே மீதி இருந்த காரணத்தால் –\nகோர்ட் – அவரை அனைத்து வழக்குகளிலிருந்தும்\n(மற்றபடி, அவர் மீது இருந்த முறை��ேடுகள் பற்றிய\nபுகார்கள் குறித்து, மத்திய அரசு நடவடிக்கை\nஅப்படி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை…\nமே 2, 2013 முதல் ஆகஸ்டு 16, 2014 வரையுள்ள காலத்திற்கான –\nசுமார் 300 பக்கங்கள் அடங்கிய – சின்ஹா அவர்களின்\nஇல்லத்திற்கு வந்து சென்ற பெருந்தகைகளின் பட்டியலை\nபிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தான் சொல்வது\nஉண்மை என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தார்.\nஇந்த கால கட்டத்தில் சின்ஹாவின் வீட்டிற்கு வந்து\nசென்றவர்களில் முக்கியமான சிலரின் பட்டியலைப் பாருங்களேன்.\nஇவர்கள் அனைவருமே … சும்மா டீ சாப்பிட்டுவிட்டு –\nசின்ஹாவுடன் கதைபேசிவிட்டுப் போகத்தான் வந்தார்கள்\nஇந்த பட்டியலில் நமக்கு வேண்டிய,\nஇந்திய மெடிகல் கவுன்சிலின் முன்னாள் தலைவர்\nதிருவாளர் கேத்தன் தேசாய் என்கிற குஜராத் சிங்கம் –\nமிஸ்டர் 420……இந்த கேத்தன் தேசாய் அவர்களின் மீது\nஏகப்பட்ட வழக்குகள் ( கிட்டத்தட்ட 17…) முன்பு சிபிஐ வசம்\nபுலன் விசாரணக்கு வந்திருந்தன. அதில் 15 வழக்குகளிலிருந்து\n ( நெருக்கமான நட்பு-உறவு ..\nகடைசி 2 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கும்போது\nரஞ்சித் சின்ஹா ரிடையராகி விட்டார்…..\nஅதனாலென்ன … அவருக்கு உதவ வேறு ஆட்களா இல்லை….\nஇது கொஞ்சம் நிதானமாக, விவரமாக – பேச வேண்டிய\nவிஷயம்…. நாளை அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ம.மோ.சிங் ஊழல் வழக்கு பற்றி “துக்ளக்” ரிப்போர்ட் – அதற்கும் பின்னால்…..\n( பகுதி-2 -குஜராத்திலிருந்து கிளம்பிய …..) ஒரு அயோக்கியனுக்கு அத்தனை மரியாதைகளும் இங்கே கிடைக்கிறதே எப்படி …. \n2 Responses to குஜராத்திலிருந்து கிளம்பிய ஒரு மிஸ்டர் 420 …….\n11:11 முப இல் மார்ச் 23, 2015\nகேத்தன் தேசாய் பற்றி யார் எழுதுவார் என்று இருந்தேன் மறந்து விடவில்லை இந்த மாதிரி அற்பர்களை என்று வந்து விட்டீர்கள். வாழ்வு , வசதி இருந்தும் இவர்கள் ஏன் இப்படி \n12:26 பிப இல் மார்ச் 23, 2015\nதனது படுக்கையில் 1500 கோடிக்கு மேல் பண கட்டுகளை அடுக்கி { புதையலை பூதம் காப்பது போல் } வைத்துக்கொண்டு தூங்கிய — 420 இவர் தானே …. \nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்...\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nSelvarajan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nBagawan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nvimarisanam - kaviri… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nதிருவாளர் அமீத்ஷா பற… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nRaghavendra on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nபுதியவன் on மனிதன் என்பவன் …..\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nமனிதன் என்பவன் …..… on மனிதன் என்பவன் …..\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபுதியவன் on பிரதமர் – முதல்வர் சந்தி…\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2017/01/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T17:27:43Z", "digest": "sha1:DEELZGVX54AOWQEQEHQO425R4T2RC5VC", "length": 8994, "nlines": 84, "source_domain": "appamonline.com", "title": "பிரகாசத்தின் இரகசியம்! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“அவர் (இயேசுகிறிஸ்து) முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல, வெண்மையாயிற்று” (மத். 17:2).\nஇயேசு, ஜெபம்பண்ணுகையில் மறுரூபமானார். ஒருவர் எழும்பிப் பிரகாசிப் பதற்கு, ஜெபம் மிக முக்கியமானது. இயேசு ஜெபத்தை, தன்னுடைய மூச்சாக, இருதயத்துடிப்பாக வைத்திருந்தார். எப்பொழுதும் அவர் ஜெபிக்க வேண்டும், பிதாவோடு உறவாட வேண்டும் என்ற எண்ணமுடையவராகவே இருந்திருக்கக் கூடும். ஆகவே அவர் அதிகாலையில் வனாந்தரமான ஓர் இடத்துக்குச் சென்று ஜெபம் பண்ணினார் (மாற். 1:35). இரவு நேரங்களில் ஒரு மலையின்மேல் ஏறி, இரா முழுவதும் ஜெபித்தார் (லூக். 6:12).\nஒரு மனுஷனுடைய ஜெப ஜீவியம், அவனுடைய உள்ளத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. இரண்டாவது, அவனுடைய குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. மூன்றாவது, அவனுடைய ஊழியத்தைப் பிரகாசிக்கச��� செய்கிறது. “இயேசு ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது” (லூக். 9:29).\nஇயேசு ஞானஸ்நானம் பெற்று, கரையேறினவுடனே வானம் அவருக்குத் திறக்கப்பட்டது (மத். 3:16). கெத்செமனேயில் ஜெபித்தபோது தேவதூதன் இறங்கி, அவரைப் பலப்படுத்தினான் (லூக். 22:43). இயேசு இரவெல்லாம் ஜெபம் பண்ணி, சீஷர்களை தமக்கென்று தெரிந்தெடுத்தார். ஜெபம் பண்ணி, ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்குப் போஷித்தார். தேவபிள்ளைகளே, நீங்கள் எழும்பிப் பிரகாசிக்க வேண்டுமானால், உங்கள் ஜெப நேரத்தை அதிகப் படுத்துங்கள்.\nஜெபத்தினால் கொரியாவிலுள்ள, போதகர் பால் யாங்கி சோவின் சபையில், பெரும் எழுப்புதல் ஏற்பட்டது, பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், சபையிலே சேர்ந்தார்கள். அவர் சொன்னார், எழுப்புதலுக்கு மூன்று காரணங்கள் உண்டு. “முதலாவது, ஜெபம், இரண்டாவது, ஜெபம். மூன்றவாது, ஜெபம்” என்றார்.\nஜாண் வெஸ்லி என்ற பக்தன், எழும்பிப் பிரகாசித்ததின் முக்கிய காரணம், அவருடைய ஜெப ஜீவியம்தான். அவர் நற்செய்தி கூட்டங்களில் பேசப் போவதற்கு முன்பாக இரண்டு, மூன்று நாட்கள், தன் அறைக் கதவை மூடிக்கொண்டு, கண்ணீரோடும், பெருமூச்சோடும், பலத்த சத்தத்தோடும் ஜெபம்பண்ணுவார். அப்பொழுது அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், அக்கினியாய் வெளிவரும். ஜனங்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.\nதேவபிள்ளைகளே, உங்களுடைய ஜெப நேரத்தில் கல்வாரிச் சிலுவையை அதிக மாய் தியானம் செய்யுங்கள். வேதம் சொல்லுகிறது, “அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங். 34:5). உங்கள் ஜெபமானது, உங்களை பரலோகத்தோடு இணைக்கிறது. பரலோகம் என்பது, ஒளிமயமான மகிமையின் தேசம். அங்கே இருளோ, இரவோ இருப்பதில்லை.\nபேதுரு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது, சபையார் பரலோக தேவனை நோக்கி முறையிட்டார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான். அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று, அவனை எழுப்பினான். பேதுரு விடுதலை யடைந்தார். சத்துருவின் சங்கிலிகள் அறுபட்டுப்போகும்படி, ஜெபியுங்கள்.\nநினைவிற்கு:- “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வ��ளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா. 9:2).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t20029-topic", "date_download": "2018-06-25T17:52:01Z", "digest": "sha1:EYBZIXRNBRTWZK2LP3MHVNBTZCLJDJ6R", "length": 34499, "nlines": 534, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரிக்கலாம் ஓடியாங்க ...", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த ��லியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n இன்னைக்கு ஆபரேஷன் நடக்கப்போற அந்த பேஷண்டுக்கு கல்யாண நாள்,\nநாளா அவங்க பிள்ளைங்க கொண்டாடுவாங்க\nபார்த்தாக்கூட அதோ போறானே அவன் பயப்படமாட்டான்\"\nசினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான்.\"\nஅம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்\nசின்ன வயசுல என்ன சொன்னாங்க\n\" 'நீ உருப்படவே மாட்டே'ன் னாங்க\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\n\"உன்னோட மாமியார் கிணத்திலே விழுந்திட்டாளாமே. அப்புறம் என்ன ஆச்சு\nபக்கத்து வீட்டு கிணத்திலேதான் தண்ணி எடுத்துக்கிறேன்\nRe: சிரிக்���லாம் ஓடியாங்க ...\nகணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவங்களாச்சே\nஅவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே\nபார்த்தா உங்கம்மா மாதிரி இருக்காங்களே, அதான்\n: இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\n அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு\n: என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து\nடாக்டர் : தூக்கத்துலே நடக்கற\nவியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா\nநிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :\nஇந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது.\nதயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்.\"\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nஎன்னங்க.. நம்ம வேலைக்காரியை இன்னையோட வேலையை விட்டு நிறுத்தப்\nகுழந்தையைப் பார்த்து \"சக்களத்தி பேபி... சக்களத்தி பேபி\"ன்னு பாடுறா..\nமுனியம்மா.. இந்த வேலைக்கெல்லாம் மாசம் எவ்வளவு கேட்கறே..\nப்ளான் லே சேந்துக்கறீங்களா.. இல்லே டீலக்ஸ் பிளானா ..\nவெறும் வேலையை மட்டும் பார்த்தா போதுமா..\nஇல்லே அக்கம்பக்கத்து வீட்டு கதைகளையும் சொல்லணுமான்னு கேட்டேம்மா..\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nஅமைச்சர் வீட்டுக்கு எதுக்கு கவர்னர் வந்துட்டு போறாரு..\nவேலைக்காரிக்கு பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செஞ்சு வைக்க\nஅய்யாவுக்கும் வேறொரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்குமோன்னு சந்தேகமா\nநான் நம்ப மாட்டேன்மா.. நீங்க என்னை\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nஒரு சர்தார்ஜி டிவி கடைக்குப் போய் கலர் டிவி இருக்கான்னு கேட்டார்.\nஅப்ப பச்சைக் கலர்ல ஒரு டி வி குடுங்கன்னார்\nசர்தார்ஜி கடையில் தெர்மாஸ் பிளாஸ்கை பார்த்து இது எதற்கு என்று கேட்டார்\nசொன்னார் சூடான பொருளை சூடாகவும் குளிர்ந்த பொருளை ஜில்லுனும் வச்சுக்கும்\nவாங்கிய ச.ஜி மறுநாள் பிளாஸ்குடன் அலுவலகம் போனார்.அவர் நண்பர் அதைப்\nபார்த்து விட்டு இதில் என்ன இருக்கு எனக் கேட்க\nஇரண்டு கிளாஸ் காபியும் ஒரு கோக்கும்'\nஅடல்ட்ஸ் ஒன்லி சினிமாவுக்கு 18 சர்தார்ஜிகள் சேர்ந்து போனார்கள்.\nஎன்று கேட்டபோது 'பதினெட்டுக்கு குறைவானவர்கள் அனுமதிக்கப் பட மாட்டார்கள்\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nபஸ் ஸ்டா��்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபன் பக்கத்தில் நின்ற\nபெரிசிடம் ஒரு சின்ன கேள்விதான் கேட்டிருக்கிறான், \"டைம் என்ன சார்\nஎன்று. பெரிசு பதில் சொல்லணும் அல்லது பேசாமல் இருக்கணும்தானே\nமொலு என்று பிடித்துக் கொண்டு விட்டார்.\nசொல்லுவேன். அப்புறம் நீங்க எங்கே சார் போகணும் என்பே. நான் மயிலாப்பூர்னு\nபதில் சொல்லுவேன். அங்கே எங்கே என்பே. நான் கச்சேரி ரோடும்பேன். நானும் அதே\nஇடம்தான்ம்பே. அப்புறம் என் வீட்டுக்கு வருவே. என் பெண்ணிடம் என்ன\nபடிக்கிறே என்பே. ப்ளஸ் டூ மாத்ஸ்ம்பா. நானும் பி.எஸ்ஸி மேத்ஸ்ம்பே. கணக்கு\nசொல்லித் தரேன்னு ஆரம்பிப்பே. அப்புறம் என்கிட்ட தைரியமா வந்து உங்க\nபொண்ணை நான் லவ் பண்ணறேன் சார்ம்பே.. வாட்ச் வாங்க வக்கில்லாத\nபசங்களுக்கெல்லாம் என் பொண்ணைக் கல்யாணம் பண்ணித் தர நான் தயாரா இல்லே\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nநண்பர் : எவ்வளவு காலமா இந்த நிறுவனத்தில் உண்மையா உழைச்சுகிட்டு\nமொக்கை : அந்த மேனேஜர் கடன்காரன் என்னை டிஸ்மிஸ்\nபண்ணப்போறேன்னு எப்போ மிரட்டினானோ... அப்போலேருந்து..\nஎங்கேய்யா அந்த கேஷியர் போய்த் தொலைஞ்சான்..\nவேலை நேரத்தில என்ன சீட்டாட்டம்..\nசீட்டாட்ட முடிவை வச்சுதான் அவர் வேலை நிலைக்குமா என்னான்னு\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர்\nதலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.\nவகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா\nஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.\nசிரிச்ச பழம் ஒண்ணு கொடுங்க\nபழம் தான் சிரிச்ச பழம்.\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது\n இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது\nஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nமணல் அரிப்பைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசொரிஞ்சு விட்டு நைசில் பௌடர் போட வேண்டும்.\nயூ ஸ்டுப்பிட், இடியட். நீ பைக்ல வந்த ஸ்பீட்ல என் மேல வந்து மோதிருந்தா\nபையன்: நீ இவ்ளோ பேசிருக்க மாட்டடி..\nஎங்க வீட்டுல கேபிள் கனெக்சன் இருந்தும் படம் பாக்க முடியல.\nசர்தார்: அதுக்கு என்னமோ டி��ி வாங்கனுமாமே\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nநான் உங்க கிட்ட ஒன்னு சொல்லுவேன், நீங்க அடிக்கக் கூடாது.\nநான் ஏன் அடிக்கப் போறேன், நல்ல விசயம்தானே\nபடிக்கும்போது இதையேதான் என் அப்பாகிட்ட சொன்னேன், அவர் அடிச்சாரு, அதான்.\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nநான் உங்க கிட்ட ஒன்னு சொல்லுவேன், நீங்க அடிக்கக் கூடாது.\nநான் ஏன் அடிக்கப் போறேன், நல்ல விசயம்தானே\nபடிக்கும்போது இதையேதான் என் அப்பாகிட்ட சொன்னேன், அவர் அடிச்சாரு, அதான்.\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nமிகவும் சூப்பரா இருக்கு அனைத்து நகைச்சுவைக்களும் சூப்பர் மச்சி\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nஉங்கள் நகைச்சுவை அருமையாக உள்ளது\nRe: சிரிக்கலாம் ஓடியாங்க ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4", "date_download": "2018-06-25T17:15:31Z", "digest": "sha1:BZKLCJTKHZLUEF7V7LF4XOQD55MPHH42", "length": 15333, "nlines": 171, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் பூச்சிகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரில் பூச்சிகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகள்\nநெற்பயிர்களில் தாக்கும் பூச்சிகளை அழிக்க டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகள் பயன்படுத்தப்படுகின்றன.\nபுதுச்சேரி மாநில விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் (சொர்ணவாரி, சம்பா, நவரை) நெல் பயிடுகின்றனர்.\nஅதில் தோன்றும் குருத்துப் புழுவைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தலாம் என்று புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு நெல்லைத் தாக்கும் பூச்சிகளை எவ்வாறு இந்த ஓட்டுண்ணிகளைப் பயன்படுத்தி அழிப்பது என்று காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியல் வல்லுநர் நி.விஜயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியது:\nநாற்று நட்ட 20-30 நாள்கள் வ���துடைய நெல் வயலில் குருத்துப் புழுக்கள் அதிகம் காணப்படும்.\nஇதன் தாய்ப் பூச்சிகள் நடமாட்டமும் பரவலாக இருக்கும். இவ் வகையான தாய் அந்துப் பூச்சிகள் இலைகளில் குவியல் குவியலாக முட்டைகளை இடுகின்றன. முட்டை குவியலிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் நெற்பயிரின் நடுக்குருத்தைத் துளையிட்டு உட்புகுந்து செல்கின்றன.\nஅவை மெதுவான தண்டுப் பகுதிகளைத் தின்று நடுக்குருத்தை செயலிழக்க செய்து விடுகின்றன. இந்த தாக்குதலுக்கு உள்ளான நடுக்குருத்துகள் காய்ந்து வெள்ளை சோகையாக மாறிவிடுகின்றன.\nகதிர் பிடிக்கும் பருவத்தில் கதிர்களை தாங்கி நிற்கும் தண்டுகளையும் இப்புழுக்கள் துளையிட்டு சேதப்படுத்துகின்றன. இதனால் நெற்கதிர்கள் நெல் மணிகளாக மாற இயலாமல் சாவிக் கதிர்களாக அல்லது வெள்ளைக் கதிர்களாக மாறிவிடுகின்றன.\nஇந்த டிரைக்கோகிராமா முட்டை ஒட்டுண்ணிகள் குளவி இனத்தைச் சார்ந்தவை.\nஇவை எறும்பைவிட சிறியதாக இருக்கும். இக் குளவிகள் சேதம் விளைவிக்கும் குருத்துப் புழுவை முட்டை பருவத்திலேயே அழித்துவிடும்.\nகுறிப்பாக நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் புழுவின் தாய்ப்பூச்சிகள் இடும் முட்டைகளை டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் குளவிகள் தேடிச் சென்று, அம் முட்டைகளுக்குள் தனது முட்டையை உட்செலுத்தி விடுகின்றன. இதனால் குருத்துப் புழுக்களின் முட்டை கருக்கள் அழிக்கப்டுகின்றன.\nஅதே நேரத்தில் அப் புழுக்களின் முட்டைகளில் ஒட்டுண்ணிகளின் சந்ததிகள் வளரும்.\nஅந்த ஒட்டுண்ணிகள் முட்டைகளை துளையிட்டு வெளிவந்து அக் கால கட்டத்தில் காணப்படும் மேற்கூறிய புழுக்களின் முட்டைகளையும் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும்.\nஇம் முறையை கையாண்டால் குறிப்பிட்ட அளவு ஒட்டுண்ணிகள் எப்போதும் வயிலில் காணப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nஇந்த டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் என்ற வீரிய ஒட்டுண்ணிகளின் முட்டைகள் டிரைக்கோ அட்டைகளில் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.\nஉபயோகிக்கும் முறை மற்றும் அளவு:\nஇந்த டிரைக்கோ ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 2 அட்டைகளை (72,000 ஒட்டுண்ணிகள்) நாற்று நட்ட 25, 40 மற்றும் 55-ம் நாட்களில் இலையின் கீழ்ப்பரப்பில் கட்டி உபயோகிக்க வேண்டும்.\nஇந்த ஒட்டுண்ணி அட்டையை 6 பாகங்களாக பிரித்துக் கொண்டு அவற்றை காகித டம்பளரினு��் தலைகீழாக வைத்து நூல் கட்டி பயிரில் பயன்படுத்தலாம்.\nஅவ்வாறு செய்யும்போது இந்த அட்டைகளிலிருந்து ஒட்டுண்ணிக் குளவிகள் 3-7 நாள்களுக்குள் வெளிவந்து குருத்துப் புழு முட்டைகளை அழிக்கும்.\nடிரைக்கோ அட்டைகளைப் பயன்படுத்தும்போது ஒட்டுண்ணிகள் நிறைந்த பகுதியை அழுத்திப் பிடிக்காமல் வெற்றிடப் பகுதியை மட்டுமே கையால் பிடிக்க வேண்டும். மேலும் இந்த அட்டைகளை காலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே கட்ட வேண்டும்.\nடிரைக்கோ அட்டைகளை வயலில் கட்டியப் பின் 7-10 நாள்களுக்கு ரசாயனப் பூச்சி மருந்து தெளிக்கக் கூடாது. பூச்சி மருந்து தெளித்திருந்தால் 7-10 நாள்களுக்குப் பிறகே உபயோகிக்க வேண்டும்.\nஇதைப் பயன்படுத்துவதால் பூச்சி மருந்துகளுக்கு ஆகும் செலவைவிட குறைவான செலவே ஆகும்.\nபூச்சிகளைத் தவிர இதர உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காது\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் சாகுபடியில் ஒற்றை நாற்று நடவு செயல் முறைகள்...\nநெற்பயிரில் இயற்கை பூச்சி மேலாண்மை...\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி\nடிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி →\n← இலவச காளான் வளர்ப்பு பயிற்சி\nOne thought on “நெற்பயிரில் பூச்சிகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகள்”\nநடவு நட்டு 30 நாட்கள் ஆகின்றன ரகம் ADT 39 நெல்லில் குருத்துப் பூச்சிகள் அதிகமாக காணப்படுகின்றன.என்ன பூச்சி கொல்லி அடித்தால் கட்டு படுத்தலாம்.\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2018/03/07/britain-north-yorkshire-transformer-blast-power-supply-cut-uk-news-in-tamil-world-news/", "date_download": "2018-06-25T17:12:13Z", "digest": "sha1:3DBSGP2WQK4CRLW4NNC7DOS474AFSNAF", "length": 15499, "nlines": 221, "source_domain": "tamilworldnews.com", "title": "Britain North Yorkshire Transformer Blast Power Supply Cut", "raw_content": "\nHome செய்திகள் Feature Post பிரித்தானியா North Yorkshire பகுதி மின்மாற்றி வெடித்து சிதறியது மின்சார தடையால் மக்கள் அல்லல்\nபிரித்தானியா North Yorkshire பகுதி மின்மாற்றி வெடித்து சிதறியது மின்சார தடையால் மக்கள் அல்லல்\nபிரித்தானியாவில் ஏற்பட்ட மின்சார வழங்கல் கோளாறு காரணமாக நேற்றிரவு மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகினர்.\nஇந்த மின் தடைக்குரிய காரணம் North Yorkshire பகுதியில் இருந்த மின்மாற்றி வெடித்து சிதறியமையே என கூறப்பட்டுள்ளது.\nஇந்த மின் தடைப்பாதிப்பால் சுமார் இருபத்தையாயிரம் குடும்பங்கள் பாதிப்படைந்தனர்.\nஅந்த பிரதேசத்திலிருந்த கடை தொகுதிகள் இருளில் மூழ்கியதால் அவை இழுத்து மூடப்ட்டன\nஎனினும் இந்த மின் தடை கோளாறு சில மணி நேரங்களில் சீர் செய்யப்பட்டு வழமைக்கு திரும்பியது.\nபிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்\nஇலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்\nஅமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleஇலண்டன் மத பள்ளியில் தீவிரவாதம் கற்பித்த மூவர் கைது\nNext articleபிரித்தானியாவில் போலீசையே மிரட்டி அடி பணிய வைத்த நபர்\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக உள்ளது\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nசீனாவில் 10000 நாய்களுக்கு நேரவுள்ள கதி\nஇரசிகர்களுக்கு உள்ளாடையை தூக்கி காட்டிய நடிகை பூனம்...\nநடிகை பூஜா ஹெக்டே இந்த விடயத்துக்கு முழுக்க...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nஇலண்டன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரிப்பின் மனைவி...\nவிண்வெளியில் ஒலிக்க போகும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின்...\nபிரித்தானியாவில் மாதந்தோறும் 60 வங்கிகளுக்கு மூடு விழா\nபந்தய குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் நாட்டு...\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nநியூயார்க் நகரில் களை கட்டிய சர்வதேச யோகா...\nஅமெரிக்கா கிரீன் கார்டு வேண்டுமா\nவிண்வெளிக்கு போகும் முன்னர் இரட்டையர்கள்\nஇளம்பெண்ணை நிர்வாணமாக்கி தந்தை செய்த கொடூர வேலை\nஅழகிய நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த தம்பதிகள்...\nஏழைகளுக்காக மேடையேறி நடனமாடிய சீக்கிய அமைச்சர்\nமுன்னாள் காதலர்களை பழிவாங்க இந்த பெண் செய்த...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nமரணத்தின் தருவாயில் ஏழைகளுக்காக இந்த இளம் கோடீஸ்வரர்...\nமரணத்தின் வாசத்தை நுகரும் அதிசய பெண்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\nஏமனின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சக்கட்ட தாக்குதலில்...\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம்\nபேஷன் ஷோவில் பெண் மாடல்களுக்கு தடையால் காற்றில்...\nபாலைவன இளவரசியை அட்டையில் போட்டு வாங்கிக்கட்டிய சஞ்சிகை\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்து\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?tag=mr-m-a-sumanthiran", "date_download": "2018-06-25T17:13:20Z", "digest": "sha1:MSUBPB3RBQHTPIGAUONFXLQYGOGZMW7O", "length": 3218, "nlines": 40, "source_domain": "tnapolitics.org", "title": "Mr. M.A. Sumanthiran – T N A", "raw_content": "\nஉள்ளக சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரம் தரும் தீர்வு\nஉள்ளக சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரம் தரும் தீர்வு\nஅறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு ஐயா வலியுறுத்தல்\nமத்திய வங்கி திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான Read more\nமக்களால் தூக்கியெறியப்படும் நிலை உருவாகும்: ஊடகங்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை\nபோலியான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மக்களால் ஊடகங்கள் Read more\nசவால்களை வெற்றியுடன் எதிர்கொள்வோம் – M A சுமந்திரன்\nகூட்டமைப்பின் வெற்றியை யாராலும் அசைக்க முடியாது\nகூட்­ட­மைப்­பின் வெற்­றியை யாரா­லும் அசைக்க முடி­யாது\nபுதிய அரசியல் யாப்பு தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல்\nகூட்டமைப்பின் வரவேற்கத்தக்க அரசியல் நகர்வு\nகூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம்கள் ஐம்பது பேர்\nகூட்­ட­மைப்­பின் பட்­டி­ய­லில் முஸ்­லிம்­க­ள் ஐம்பது பேர்\nஆசனப்பங்கீட்டிக்காக பிரிந்து செல்வது துரதிஷ்டமானது : சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/lakshmi-vanthachu/105678", "date_download": "2018-06-25T17:25:15Z", "digest": "sha1:GWFWN3BMX7VEIQCKC23FL5WJNI6WKEW7", "length": 4439, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Lakshmi Vanthachu - 08-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபாலாஜி மற்றும் நித்யாவை சேர்த்து வைக்கும் கமல்\nஉலகில் அசிங்கமான நாய் இது தானாம்\nஇரண்டு ஆண்களுடன் ஒன்றாக இணைந்து வாழும் இளம்பெண்: குழந்தை பெற விரும்பும் விசித்திர காதலர்கள்\nஅக்கா அக்கா என்று கூறி ஜனனியிடம் ஷாரிக் செய்த சில்மிஷம்\nமட்டக்களப்பின் தமிழ் பகுதியில் பெண்ணை ஏமாற்றி சிக்கிய நபர்\nமுல்லைத்தீவு புலிக்கொடி விவகாரம்: பலருக்கு வலை விரித்துள்ள ரீ.ஐ.டி\nபிரித்தானிய இளவரசி மெர்க்கலை முத்தமிட்ட அந்த நபர் யார்\nஇந்திய வாலிபரை ஆசைகாட்டி திருமணம் முடித்த அமெரிக்க பாட்டி...எப்படி தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் நடந்த கூத்து இரவில் பெண்கள் ரூமில் நடிகர் மஹத் செய்த காரியம்\nஅக்கா அக்கா என்று கூறி ஜனனியிடம் ஷாரிக் செய்த சில்மிஷம்\nசர்கார் படத்தின் மூலம் விஜய்க்கு முதன்முதலாக நடக்கப்போகும் விஷயம்- அதிரடி மாஸ்\nபிரபல நடிகரின் இரண்டாவது ��னைவிக்கு இரண்டாவது திருமணம்- புகைப்படங்கள் உள்ளே\nவிஜய்க்குள் எப்படி வந்தது இது அசந்து போன பிரபல நடிகை\nரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்\nசர்கார் படத்தில் மிகப்பெரும் சர்ச்சை பன்ச் டயலாக், லீக் ஆனது- இதோ\nஐயோ பாக்குற நமக்கே இப்படிஇருக்கே.....பிரகாஷ் ராஜ் இப்படி பண்ணலாமாயா....நடிகரே இது நியாயமா\nகாதலில் விழுந்த தாடி பாலாஜி அதிர்ச்சியில் நித்தியா..\nபிக்பாஸ் வீட்டில் 60 கமெராக்கள் மத்தியில் அரங்கேறிய திருட்டு\nஉங்களால் இந்த பெண் போல டான்ஸ் ஆட முடியுமா இணையத்தை அதிர வைத்த இளம்பெண் இணையத்தை அதிர வைத்த இளம்பெண்\nதவறான தொடர்பு....கொடூரமாக கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://3konam.wordpress.com/2011/04/24/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-25T17:28:53Z", "digest": "sha1:YFJRO5QBL7YGTVAXRRNQ2JDVBKL5YNE4", "length": 3803, "nlines": 51, "source_domain": "3konam.wordpress.com", "title": "தல ஹீரோயின் அமீர் ஷாரூக் கூட நடிச்ச பொண்ணு – சினி நொறுக்குத்தீனி | 3konam", "raw_content": "\n« புட்டபருத்தி சாய்பாபா – வாழ்க்கை வரலாறு – அரிய புகைப்படங்களுடன்\nஅமலா பால் – மாமனார் மருமகள் கள்ளத்தொடர்பு – கான்ட்ரோவர்ஷியல் கதாநாயகி »\nதல ஹீரோயின் அமீர் ஷாரூக் கூட நடிச்ச பொண்ணு – சினி நொறுக்குத்தீனி\n1.அமீர், ஷாரூக் கூடவெல்லாம், ஏகப்பட்ட விளம்பரங்கள்ல நடிச்ச பொண்ணு ஹ்யுமா குரோஷி இனி ‘பில்லா 2’ல ‘தல’ ஹீரோயினா ஆகப்போறார்.\n2. மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களை செலக்ட் பண்ற பொறுப்பை ஏத்துக்கிட்டிருக்கார் டைரக்டர் வசந்த். மேற்படி தேர்வுக்குப் போய்வந்த சந்தோஷத்தில இருக்கு சின்ன நடிகை மோனிகா. சிஸ்டர் கேரக்டரா இல்லாதவரை குஷிப்படலாம்.\n3. ஏற்கெனவே ‘ஜோக்கர்’ ‘கிக்’ ல நடிக்கிற சோனாக்ஷி சின்ஹா பிரபு தேவா டைரக்ட் பண்ற படத்தில் அக்ஷய் குமாரோட ஹீரோயினா நடிக்கிறாராம். இன்னும் கமலஹாசனோட படம் வேற இருக்காம். பிஸியம்மா,பிஸி.’\n4. ‘சிறுத்தை’ டைரக்ட் பண்ணிய சிவா அடுத்து பரணி ஸ்டூடியோவுக்காக விஷாலை டைரக்ட் பண்றார். இந்த வருஷம் விஷாலை அதிகமா எதிர்பாக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/", "date_download": "2018-06-25T17:21:08Z", "digest": "sha1:7TUHEMBI6RC4HLSSWMEZ3LFNVSYWTMDT", "length": 7330, "nlines": 136, "source_domain": "tamil.drivespark.com", "title": "Auto News in Tamil, Latest Car and Bike News - DriveSpark Tamil", "raw_content": "\nகோவை கம்பெனியின் கியருடன் கூடிய முதல் எலக்ட்ரிக் பைக்\nநடுவீதிக்கு வந்த ரயில்.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்\nதேங்கிய நீரில் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க\nஅண்ணாமலை ஸ்டைலில் முதலிட அரியணையில் ஏறிய ஹீரோ ஸ்பிளெண்டர்\n60 ஜிக்ஸர் பைக்குகளை போலீசாருக்கு பரிசாக வழங்கிய சுசுகி..\nஇந்தியாவின் குறைந்த விலை அட்வெஞ்சர் பைக் எது தெரியுமா\nயாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல்\nசவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி\nஇந்திய கார்கள் தென்ஆப்பிரிக்காவில் விற்பனை\nபுதிய பட்ஜெட் எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்\nகார் கலெக்ஸனில் மல்லையாவுக்கு நேர் எதிரான தொழிலதிபர்கள்\nஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.\nவிரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸூகி கார்கள்\nகூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா\nஇந்தியர்களிடம் ஆட்டோ கியர் கார்களுக்கு மவுசு;\nயமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் மீண்டும் தரிசனம்\nமுதல்வரின் ராசியான ரேஞ்ச் ரோவர் காரின் ரகசியங்கள் கசிந்தன..\nஸ்கோடா கைவண்ணத்தில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்கள்\nசென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்\nபுதிய தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி வெளியீடு\nஎலெக்ட்ரிக் பஸ்ஸால் கொள்ளை லாபம் கேரள அரசு குஷி;\nடுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபுதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-tiago-jtp-spy-pics-images-launch-details-specifications-015034.html", "date_download": "2018-06-25T17:16:16Z", "digest": "sha1:I3XENJIDJEST6CYSLQP45K72SUYNQ7NU", "length": 12173, "nlines": 169, "source_domain": "tamil.drivespark.com", "title": "பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்\nபவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்\nடாடா டியாகோ கார் மற்றும் டீகோர் கார்களின் பவர்ஃபுல் மாடல்கள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த கார்கள் கோவையை சேர்ந்த ஜெயேம் எஞ்ச���னியரிங் நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், டாடா டியாகோ ஜேடிபி மாடல் ஒன்று சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சோதனையில் இருந்த அந்த காரின் ஸ்பை படம் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.\nடாடா டியாகோ ஜேடிபி கார் மாடலுக்கான விசேஷ அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், அந்த கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் லோகோ, பம்பர் உள்ளிட்டவை அடையாளம் மறைக்கப்பட்டுள்ளன.\nஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா டியாகோ ஜேடிபி மாடலில் க்ரில்லில் ஜேடிபி பிராண்டு லோகோ பொருத்தப்பட்டு இருந்தது. அத்துடன், கருப்பு வண்ண கூரை, ரியர் வியூ கண்ணாடியில் கருப்பு- சிவப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.\nபக்கவாட்டில் உள்ள ஃபெண்டர் ஸ்கூப்பிலும் ஜேடிபி பிராண்டு லோகோ பதிக்கப்பட்டு இருந்தது. இந்த காரில் 15 அங்குல 6 ஸ்போக்ஸ் அலாய் வீல்களுடன் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலில் சக்கரங்கள் தெளிவாக தெரியவில்லை.\nபின்புறத்தில் ஸ்பாய்லர், டியூவல் டிப் சைலென்சர்கள் ஆகியவை இந்த காருக்கு தனித்துவத்தை அளித்தன. இந்த காரின் பின்புறத்திலும் ஜேடிபி லோகோ பொருத்தப்பட்டு இருந்தது.\nஉட்புறத்தில், கருப்பு வண்ண இன்டீரியர் பாகங்களும், சிவப்பு வண்ண அலங்காரமும் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ஆடியோ சிஸ்டம் ஆகியவை முக்கியமானது. ஸ்போர்ட்ஸ் கார்களில் இருப்பது போல இந்த பவர்ஃபுல் டியாகோ காரில் அலுமினிய பெடல்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nடாடா நெக்ஸான் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்தான் டாடா டியாகோ ஜேடிபி மாடலில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் காருக்கு வலு சேர்க்கும் விதத்தில், இதன் சஸ்பென்ஷனின் இறுக்கம் அதிகரிக்கப்பட்டு, வலுவூட்டப்பட்டுள்ளது. காரின் கிரவுண்ட் கிளியரன்ஸும் சற்று குறைக்கப்பட்டு இருக்கிற��ு.\nமாருதி பலேனோ ஆர்எஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ, ஃபியட் அபார்த் புன்ட்டோ உள்ளிட்ட பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்களுடன் இந்த புதிய டாடா டியோகா ஜேடிபி மாடல் போட்டி போடும். போட்டியாளர்களைவிட விலை குறைவாக இருக்கும் என்பதும் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nபுதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nலாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ\n2019 முதல் மக்கள் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டத்தின் பரபரப்பு பின்னணி இதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-06-25T17:46:58Z", "digest": "sha1:KPON7NKEE4P5UJKL4WAEMSGCUHUYACG3", "length": 11097, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மங்காத்தா News in Tamil - மங்காத்தா Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nஅஜித்தின் வெறித்தன ஆட்டம் - #6YearsOfMankatha\nசென்னை : விநாயகர் சதுர்த்திக்கு வெளியான விவேகம் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் நல்ல வசூல் ஈட்டிவருவதாக தொடர்ந்து தகவல் வருகிறது. இதே போல 6 வருடங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்திக்கு வெளிவந்த...\nநான் தான் மங்காத்தாவில் நடிச்சிருக்க வேண்டியது: சொல்கிறார் இளம் ஹீரோ\nசென்னை: மங்காத்தா படத்தில் நான் தான் நடித்திருக்க வேண்டியது என்று கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். அபியும் நானும் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ...\nமங்காத்தா பற்றி இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன வெங்கட் பிரபு\nசென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா படம் பற்றி ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா உள்...\nமங்காத்தாவில் தம்பி விஜய் ரெபரன்ஸ் வைக்கச் சொன்ன அஜீத்\nசென்னை: மங்காத்தா படத்தில் விஜய் ரெபரன்ஸ் வைக்குமாறு அஜீத் கூறியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடி...\nஹேப்பி பர்த்டே... அவன் இவன் ... யுவனின் அட்டகாசமான \"டாப்\" பாடல்கள்\nசென்னை: யுவன் ஷங்கர் ராஜா இசை குடும்பத்தின் வாரிசு. இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன், தனது 16-வ��ு வயதில் அரவிந்தன் என்றபடத்தின் மூலம் இசையமைப்பா...\n400 அடியில் போஸ்டர்: தல ரசிகர்களின் மங்காத்தா கொண்டாட்டம்\nசென்னை: மங்காத்தா திரைப்படம் வெளிவந்து இன்று ஐந்து வருடம் ஆனதை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மங்காத்தா வெளிவந்து இன்றுடன் 5 வருடங்கள் ஆகி...\nகமல், ரஜினி வரிசையில்.. நெகட்டிவ் ரோல்களில் பட்டையை கிளப்பும் அஜித்\nசென்னை: ஹீரோக்கள் நடிக்க தயங்கும் நெகட்டிவ் கதாப்பாத்திரங்களில் நடிகர் அஜித் முன்வந்து நடிப்பதோடு, அந்த கேரக்டர்களாக அஜித் நடித்த திரைப்படங்களுக...\n\"4 வருஷம் இல்ல 40 வருஷம் ஆனாலும் கெத்தா சொல்வோம் மங்காத்தா டா\"\nசென்னை: மங்காத்தா படம் வெளிவந்து இன்றோடு 4 வருடங்கள் ஆகின்றன, இன்னும் அந்தத் தாக்கம் அஜீத் ரசிகர்களிடையே சற்றும் குறையவில்லை. படம் வெளிவந்த அன்று கொ...\nஇது மன்டே அல்ல மங்காத்தாடே: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #4YearsOfBlockbusterMankatha\nசென்னை: #4YearsOfBlockbusterMankatha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அஜீத் நடிப்பில் வெளியான மங்காத்தா படம் ரிலீஸாகி 4 ஆண்டுகள் ஆகியுள்ளதை அ...\nமங்காத்தா இந்தி ரீமேக்கில் யார் 'தல'\nமும்பை: மங்காத்தா இந்தி ரீமேக்கில் அஜீத்தின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் அல்லது அக்ஷய் குமார் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக...\nபாலிவுட் போகிறது அஜீத்தின் மங்காத்தா\nவெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மெகா ஹிட் படமான மங்காத்தாவை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள். சொல்லப் போனால், பாலிவுட்டுக்கு ஏற்ற டான் ...\nமங்காத்தா 2ல் அஜீத், விஜய் சேர்ந்து நடித்தால் படத் தயாரிப்பாளராக நான் ரெடி: ஜெ அன்பழகன்\nசென்னை: மங்காத்தா 2 படத்தில் அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வெங்கட் ப...\nஆனந்த் வைத்தியநாதனை கிண்டல் செய்யும் பாலாஜி, டேனியல்- வீடியோ\nபிக் பாஸ் மேடையில் அரசியல் பேசிய கமல்-வீடியோ\nநம்பர் நடிகையின் அட்ஜெஸ்ட்மென்ட் இதுக்கு தானா\nபிக் பாஸ் முதல் வாரத்தின் சுவாரஸ்யமே ஹவுஸ் மேட்ஸ் பட்ட பெயர்கள் தான்-வீடியோ\nநித்யா மீது கடும் கோவத்தில் இருக்கும் பாலாஜி-வீடியோ\nசெல்போன் திருட்டால், என்னலாம் லீக் ஆகுமோ என்று பீதியில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்கள�� உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=250520", "date_download": "2018-06-25T17:43:23Z", "digest": "sha1:UAEHIPBYGGJZTMQ5MYOFX5MHBMO5QD55", "length": 11749, "nlines": 102, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | குளிர் காலங்களில் சருமத்தை வீட்டிலிருந்தே பேணலாம்!", "raw_content": "\nஅதிரடிப்படையினருடன் மோதல்: பாதாள உலகத் தலைவர் உயிரிழப்பு\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் உள்ளூராட்சி உறுப்பினர்கள்: மக்கள் விசனம்\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\nகிணற்றில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுப்பு: நால்வர் மீது விசாரணை\nகுளிர் காலங்களில் சருமத்தை வீட்டிலிருந்தே பேணலாம்\nசருமத்தில் ஏற்படும் கருமையை போக்க, பார்லியை தூளாக்கி, அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, பால் ஆகியவற்றை கலக்க வேண்டும். பின் அந்த கல வையை, வெயில் அதிகமாகபடும் இடங்களான முகம், கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் பூசவேண்டும். சிறிது நேரம் கழித்து, அவை காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் ஏற்படும் கருமை மறைந்து போய்விடும்.\nஅழகு நிலையங்களுக்கு சென்று ப்ளீச், பேஷியல் போன்றவை செய்து கொண்டால் அதில் இருக்கும் இரசாயனங்களால், நாள் செல்ல முக அழகு கெட்டு விடும். உங்கள் வீட்டில் இருந்தபடி நீங்களே பேஸ் மாஸ்க் போட்டு உங்கள் முகத்தை பளபளப்பாக ஆக்கிக் கொள்ள முடியும்.\nஎண்ணெய் சருமத்திற்கான மாஸ்க் மூன்று கரண்டி முல்தானிமெட்டி, ஒரு தே.கரண்டி தயிர், அரை துண்டு தக்காளி, ஐந்து துளி ஆரஞ்சு எண்ணை ஆகிய வற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்த பின் முகத்தை கழுவ, எண்ணெய் பசை நீங்கி, முகம் பளபளக்கும். இந்த மாஸ்க், சாதாரண மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு உகந்தது. இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், அவை காய்ந்து இறுகி வறண்ட தன்மையை கொடுக்கும்.\nஇந்த தன்மை சருமத்தில் காணப்படும், அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சுவதோடு, அழுக்கையும் அகற்றுகிறது. வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க் முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு தே.கரண்டி தேன், ஒரு தே.கரண்டி சோளமா, இரண்டு தே.கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ���ண்ணை ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.\nமென்மையான (Sensitive) சருமத்திற்கான பேஸ் மாஸ்க் நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு தே.கரண்டி தேங்காய் எண்ணை, ஐந்துதுளி ரோஸ் வோட்டர் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவேண்டும். இந்தவகை பேஸ்மாஸ்க் வறண்ட சருமத்திற்கும் ஏற்றது.\nகுளிர்காலத்தில் நல்ல தெளிவான ஒளிரும் சருமமத்தினை கொண்டிருப்பது மிகவும் கடினம். எனவே கீழ் காணும் முறையினை முயற்சித்து பாருங்கள் பலன் நிச்சயமாக தெரியும்.\n50 கிராம் திராட்சை, ஸ்ட்ரோபெரி, அப்பிள், பப்பாளி, தக்காளி ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதோடு இரண்டு தே.கரண்டி தயிர் மற்றும் மூன்று துளி எலுமிச்சை சாறு சேர்த்து, முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென ஒளிரும். ஒளிரும் சருமத்திற்கான இந்த மாஸ்க் பயன்படுத்திய பின் தோல் ஈரப்பதத்துடன், மென்மையாகவும், இளமையாகவும் காணப்படும். இவ்வகை மாஸ்க் அடிக்கடி முகத்தில் பூசினால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nகிம் ஜொங் உன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பிற்கான செலவு: உத்தியோகபூர்வ அறிவிப்பு\nஅதிரடிப்படையினருடன் மோதல்: பாதாள உலகத் தலைவர் உயிரிழப்பு\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் உள்ளூராட்சி உறுப்பினர்கள்: மக்கள் விசனம்\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\nகிணற்றில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுப்பு: நால்வர் மீது விசாரணை\nஎர்டோகனின் வெற்றியைக் கொண்டாடிய துருக்கி மக்கள்\nஞானசாரரின் சிறைத் தண்டனை எதிரொலி: சந்தியா எக்னெலிகொடவிற்கு மீண்டும் அச்சுறுத்தல்\nபொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட���ர் கைது\nவட.கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=461599", "date_download": "2018-06-25T17:48:11Z", "digest": "sha1:2VEJUZGB6X2T5AFM7DJWC7KWK4MSJ6SY", "length": 9387, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை", "raw_content": "\nஅதிரடிப்படையினருடன் மோதல்: பாதாள உலகத் தலைவர் உயிரிழப்பு\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் உள்ளூராட்சி உறுப்பினர்கள்: மக்கள் விசனம்\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\nகிணற்றில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுப்பு: நால்வர் மீது விசாரணை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் கர்ணன், மனநல பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காததோடு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டமைக்காக இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்ச நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றி சின்னசாமி சுவாமிநாதன் கர்ணனை கடந்த ஆண்டு,கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதனால் ஆத்திரமடைந்த நீதிபதி கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து முறைப்பாட்டு கடிதம் ஒன்றை பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.\nகர்ணனின் இந்த நடவடிக்கையை அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததோடு, அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇதனையடுத்து, தனக்கு இவ்வாறானதொரு உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத்தான் மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என நீதிபதி கர்ணன் பதில் உத்தரவு பிறப்பித்தார்.\nஅத்தோடு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளும், தனக்கு முன்னால் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமன்றி, அவ்வாறு ஆஜராகாத நீதிபதிகள் 7 பேருக்கும் 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து உத்தரவும் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் ஆலோசனை கூட்டம்\nஅவதூறு வழக்கு: விஜயகாந்த் மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க மாட்டோம் – சிவசேனா\nமோடி தன்னை கடவுளின் அவதாரமாக நினைக்கின்றார்: ராகுல்\nகிம் ஜொங் உன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பிற்கான செலவு: உத்தியோகபூர்வ அறிவிப்பு\nஅதிரடிப்படையினருடன் மோதல்: பாதாள உலகத் தலைவர் உயிரிழப்பு\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் உள்ளூராட்சி உறுப்பினர்கள்: மக்கள் விசனம்\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\nகிணற்றில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுப்பு: நால்வர் மீது விசாரணை\nஎர்டோகனின் வெற்றியைக் கொண்டாடிய துருக்கி மக்கள்\nஞானசாரரின் சிறைத் தண்டனை எதிரொலி: சந்தியா எக்னெலிகொடவிற்கு மீண்டும் அச்சுறுத்தல்\nபொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது\nவட.கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t33611-topic", "date_download": "2018-06-25T17:57:48Z", "digest": "sha1:QJ2IB5JGXPHHAYOXXJJ54CHK673XZN55", "length": 12547, "nlines": 116, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "யார் களவாடியதாகச் சொன்னது?!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு பேராசியருக்குத் திடீரென நள்ளிரவில் ஃபோன் வந்தது.\nஅவருடைய அறையை யாரோ உடைத்துத் திருடி விட்டதாக.\nஅவரும் உடனே கல்லூரிக்கு ஓடினார். புத்தகங்கள் எல்லாம்\nதாறுமாறாகக் கிடந்தன. மேஜையில் இங்க் கொட்டிக் கிடந்தது.\nஎங்கு பார்த்தாலும் பேப்பர் ட்ராயர்கள் திறந்த மாதிரி இருந்தன\nமற்றவர்களுடைய அறைகள் எல்லாம் ஒழுங்காக இருந்தன.\nஇவருடைய அறை மட்டும் ஏன் களவாடப்பட்டது என\nநான் மாலையில் வீட்டுக்குப் போகும்போது என் அறை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹ���்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaini.blogspot.com/2012/08/blog-post_176.html", "date_download": "2018-06-25T17:19:57Z", "digest": "sha1:Y7BN2FHAXKFLMXOWGVDJAIEO7JVQ3GLZ", "length": 21478, "nlines": 279, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: பபா அம்புலி", "raw_content": "\nவான் இருளை சற்றுக் கலைக்கும் வண்ணம் வானில் கால்வாசி மாத்திரம் நிரப்பப்பட்ட வண்ண நிலாவொன்றும் , தம்மழகையும் ரசிக்கும்படி கண்ஜாடை செய்யும் பல நட்சத்திரங்களும், தம் ஒளியை வானில் அள்ளி வீசி இருளை சற்று அகற்றிக் கொண்டிருந்த அந்த நேரம் எங்கள் வீட்டுச் செல்லம் அஸ்கா, என் கைகளைப் பற்றியிழுத்தவாறே வீட்டின் முற்றத்தில் கொண்டுபோய் நிறுத்தினாள்....\n\" என்ன குஞ்சு காட்டப் போறீங்க எனக்கு \"\nநான் அவள் கன்னத்தை செல்லமாக வருடியவாறே கேட்டேன்.\n\"பபா அம்புலி வந்திருக்கு......அதைப் பார்க்கணும் \"\nஎன்றாள் அந்த மூன்று வயதும் நிரம்பாத மழலை\nபாதி உடைந்திருக்கும் அந்த நிலாவுக்கு அவளிட்ட அந்தப் பெயர் கூட அழகாகத்தான் இருக்கின்றது. நானும் ரசித்தேன் . அந்நிலவின் எழில் கசியுமந்த அழகை அவளுடன் சேர்ந்து நெடுநேரமாய்\nவழமையாக அம்புலிக்குப் பயம்...அவளுக்கு தினமும் உணவூட்டுவதென்பது எங்கள் வீட்டில் பெரும் போராட்டம் தான். குழந்தை சாப்பிடுவதில் அக்கறை காட்டமாட்டாள். இரவில் உணவுண்ண அடம் பிடித்தால் இந்த நிலாவைக் காட்டித்தான் உணவூட்டல் நடைபெறும். அம்புலி மீதான பயத்திலும், தனதுணவை அம்புலிக்கு கொடுத்து விடுவார்களோ எனும் ஆதங்கத்திலும் உண்ணச் சம்மதிப்பாள். இப்படியாவது ஏதோ சிறு உணவுக் கவளங்கள் அவள் சமிபாட்டுத் தடத்தில் இறங்கிவிடுகின்றதே எனும் திருப்தி எமக்கு\nஅம்புலிக்குப் பயப்படும் பிள்ளை என்னை இழுத்து வந்து வானத்தைக் காட்டும்படி இன்று கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்......\n\"அஸ்கா பபா........நீங்க அம்புலிக்குப் பயமில்லையா\"\nநான் அப்பாவிபோல் பிள்ளையிடம் கேட்க, அவள் பயம் என தலையாட்டினாள்\n\"நான் உம்மா அம்புலிக்குத்தான் பயம் , ஏன் நம்ம வீட்டுக்கு வருது\"\nபிள்ளை தொடுத்த வினாக்களை ரசித்தேன் மெல்லிய புன்னகையை என்னுள் பரப்பியபடி \nஏனோ சின்னப் பிள்ளைகள் தொலைவில் எட்டிப்பார்க்கும் நிலா மீது ஆசையை வைத்தாலும் கூட, பயத்தையும் வெளிப்படுத்துகின்றார்கள்..நிலா பற்றிய பிரக்ஞ குழந்தைகளுக்கு வெறும் கற்பனையுருவாகவே அமைந்து விடுகின்றது..கொஞ்சம் வெளியுலகைப் பார்க்கும், பிரித்தறியும் பக்குவம் வரும் போது நிலாவைத் தோழியாக்கி ரசிக்கின்றது பிள்ளை மனம்\n\"ஓ..........உம்மா அம்புலி ( பூரண நிலா) இன்னும் கொஞ்ச நாள்ல வந்திடுவா..அதுவரைக்கும் இந்த பபா அம்புலிதான் நம்மட வீட்டுக்கு வரும் \"\nநானும் குழந்தையுலகில் பயணித்து ,அவளுக்கு சில விடயங்களைப் புரிய வைக்கத் தொடங்கினேன்.\n\"பபா அம்புலி எங்க போயிருந்தது \"\nகுழந்தை வினவ, நானும் சளைக்காமல் அவளுக்கேற்ப பதில் சொன்னேன்..\n\"பபா அம்புலி காலைல ஸ்கூல் பொயிட்டு, நைற்தான் அச்சா பபாவ பார்க்க வந்திருக்கு.......அந்த பபா அம்புலியோட விளையாடுவோமா நாம ரெண்டுபேரும்\"\nநான் இயல்பாகக் கேட்க, குழந்தை அபிநயத்து தான் அதற்குப் பயமென்பதை கூறி அவசரமாக மறுத்தாள்.\nகுழந்தையின் ஆர்வம் திடீரென நட்சத்திரங்கள் மீதும் பரவியது.\n\"இது என்ன\" வினவினாள் ஆவலுடன்...........\n\"இது தான் நட்சத்திரம்....ஸ்டார் ..........\"\nஒற்றை நட்சத்திரமொன்றைச் சுட்டிக் காட்டிச் சொன்னேன். பிள்ளையும் கஷ்டப்பட்டு தன் மழலை மொழியில் நான் கூறிய அந்த வார்த்தைகளை மீள எனக்கு சொன்ன போது, அந்த மழலைத் தமிழை சில நிமிடங்கள் மெய்மறந்து ரசித்தேன்.\n\"அப்ப ஸ்டார் என்ன செய்யுது, ஏன் அங்கு வந்துது\"\nபிள்ளையின் அடுத்த வினாத்தேடல் களத்தில் இறங்கியது.\n\"பபா நிலாட விளையாட்டுச் சாமான்கள் தான் நட்சத்திரம்.........பபா நிலா குழப்படி அதுதான் தன் விளையாட்டுச் சாமான்கள வானத்தில வீசியிருக்கு.... அஸ்கா பபா அச்சாவா கூடாதா, இப்படி விளையாட்டுச் சாமான்கள வீசியெறிவீங்களா\"\nநான் கேட்க , குழந்தை தன் கைகளை விரித்துக் காட்டியபடி \"அச்சா பபா\" என்றாள்..அவளை வாரியணைத்து கன்னத்தில் என் அன்பைப் பதித்து அவள் தலையை மெதுவாக வருட ஆரம்பித்தேன். இரவில் மெதுவாக வீசிக்கொண்டிருக்கும் கூதல் நிரம்பிய காற்றின் வருடலில் அவள் மழலை சுகம் மனதுக்குள் மானசீகமாக இறங்கிக் கொண்டிருந்தது.\nஇந்த வயதில்தான் பிள்ளை தன் சூழல் அனுபவங்களால் உலகையறிய முயற்சிக்கின்றது. குழந்தையின் புத்திக்கூர்மையும் மெதுவாகப் பட்டை தீட்ட ஆரம்பிக்கப்படுகின்றது. எனவே எதற்கெடுத்தாலும் வினாக்களே சிந்தனைத் தூண்டலாக மாற்றப்படுகின்றது. ஏன்.............எப்படி......எங்கு......இவ்வாறான வினவல்கள் தான் அவள் வார்த்தைகளுடன் இணைந்து தன்னைச் சூழவுள்ள நிகழ்வுகளை மனதுக்குள் படமாக்கவுதவுகின்றது. நான் குழந்தை உளவியல் பற்றி அறிந்திருப்பதால் அவளின் வினாக்களுக்குப் பொறுமையுடன் உண்மையான விவரங்களை அவள் புத்திக்கேற்ப அவள் பாணியில் கூறுவேன்.......இது எனக்கும் பிள்ளைக்குமிடையிலான தின நிகழ்வு..பிள்ளை விரும்பும் உலகத்திற்கு நான் அழைத்துச் செல்லத் தயங்குவதில்லை....\n\"யூ டியூப்பில்\" குழந்தை விரும்பும் ரயில் கார்ட்டூன்களும், வானத்து நிலாவும் தினமும் இரவில் பிள்ளை ரசிக்கும் உலகங்களாக கவிழ்ந்திருக்கின்றன\nநாளையும் நிலா வரும்...........பிள்ளை கேட்கும் இதே கேள்விகளுக்கு , எனது விடைகள் மாத்திரம் வேறுபடும்.........\nஇயற்கையின் ரசிப்புடன் கூடிய மழலை சுகம் , என் இரவுத்துளிகளை பனித்துளிகளாக்கி என்னுள் உலாவவிடத் தொடங்கின வாஞ்சையுடன் அகம் மெய்மறந்து அந்தவுலகில் வேரூன்றத் தொடங்கினேன் யதார்த்தவுலகின் இம்சைகளைக் கலைந்தபடி\nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\nஅஸ்கா - சித்திரம் பேசுதடீ\nஅ/ ஸாஹிரா மகா வித்தியாலயம்\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nமழை நின்ற ஓர் பொழுதில்\nதிருமறையின் அருள் மொழிகள் சில\nசிறுகதைகள், விமர்சனங்கள் - ஒரே நோக்கில்\nபேசும் எண்ணங்கள் - கட்டுரைகள்\nவலைப்பூவில் வீழ்ந்த என் கவித் துளிகள்\nஐ லவ் யூ சொன்னால்....\n67 வது ஹிரோஷிமா நினைவு தினம்\nபெண் சாரணிய சில நினைவலைகள்\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhalkal.blogspot.com/2010/07/blog-post_05.html", "date_download": "2018-06-25T17:21:11Z", "digest": "sha1:WTSDFCLISW2EU4QJDPRCO4N7RHMWDKNN", "length": 24264, "nlines": 91, "source_domain": "nizhalkal.blogspot.com", "title": "நிழல்கள்: மலர்மன்னனின் கடிதம்", "raw_content": "\nதழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்ப���ன்றும் உண்டோ\nமலர்மன்னன் எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘ஆரிய சமாஜம்’ என்னும் நூலுக்கு நான் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். (அதைப் படிக்க:http://nizhalkal.blogspot.com/2010/06/blog-post_14.html) அதைப் படித்துவிட்டு மலர்மன்னன் எழுதியிருக்கும் கடிதம் இங்கே வெளியிடப்படுகிறது.\nஅன்புள்ள ஸ்ரீ ஹரன் பிரஸன்னா,\nஆரிய சமாஜம் நூலுக்கு நீங்கள் எழுதியுள்ள விமர்சனத்தை நண்பர்கள் அனுப்பித் தந்தமையால் வாசிக்கக் கிடைத்தது.\nநூலாசிரியன் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கும்படியான விமர்சனம் எழுதும் உங்கள் சாமர்த்தியத்தை முதலில் மெச்சுகிறேன்.\n1. நீங்கள் பிராமணச் சார்பாகப் பார்ப்பதை நான் நியாயத்தின் சார்பாகப் பார்க்கிறேன். ஆகையால் எனது பார்வையை பகிரங்கப்படுத்துவதில் எனக்குச் சங்கடம் ஏதும் ஏற்படுவதில்லை.\n2. 1857-ல் அது குறித்து சுவாமி தயானந்தரிடமிருந்து எதிர்ரவினை ஏதும் வராமை, ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரமஹம்ஸர்-தயானந்தர் நிலைப்பாடுகள், மனுஸ்மிருதி பற்றறிய அவரது கருத்து, முதலானவை குறித்துச் சரியான ஆதாரங்களின் அடிப்படையிலேயே எனது கருத்துகளை நிறுவியுள்ளேன். ஆகவே அவை யூகங்கள் என்கிற வட்டத்துக்குள் அடங்காது என நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வாதங்கள் எனக்கொள்வது சரியாக இருக்கலாம்.\n3. ‘ம’ எனப் பிரபலமடைந்த மகேந்திரநாத் குப்தா, ‘Gospel of Sri Ramakrishna’ என்ற தலைப்பில் பரமஹம்சரின் சொற்ப கால அன்றாட நிககழ்வுகளைப் பதிவு செய்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது அமுத மொழிகள் என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளாக சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. இதில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்த்ததாகவும் அவரது சமாதி நிலை கண்டு வியந்து போற்றிச் சென்றதாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் இருவருக்குமிடையே உருவ வழிபாடு குறித்து ஸம்வாதம் ஏதும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை.\nநான் பல்லாண்டுகளுக்கு முன் ‘ம’ வை ஆங்கிலத்தில் வாசித்திருந்தபோதிலும் ஆரிய சமாஜம் நூலை எழுதுகையில் இது எனது நினைவில் இல்லை. யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய தயானந்த ஜோதியிலிருந்து வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் பயன் படுத்தியதால் அவற்றின் அடிப்படையில் இருவரிடையே சந்திப்பு நிகழ வாய்ப்பின்றி தயானந்தர் வங்காளத்தைவிட்டுச் ��ென்றுவிட்டார் என எழுதிவிட்டேன்..\nபின்னர் ‘அமுத மொழிகளை’ வாங்கிப் படித்தபொழுது ஸ்ரீ ராம கிருஷ்ணரை தயானந்தர் பார்த்த விவரம் கவனத்திற்கு வந்தது. உடனே ஸ்ரீ பத்ரியுடன் தொடர்பு கொண்டு, புத்தகத்தில் இத்தகவலைச் சேர்த்துவிட வேண்டுமென்று சொன்னேன். அதற்குள் புத்தகம் அச்சாகிவிட்டபடியால் கால கடந்துவிட்டது, அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.\nஉண்மையில் சுவாமி தயானந்தர்-ஸ்ரீ ராம கிருஷ்ணர் இடையே சந்திப்போ, வாதப் பிரதி வாதங்களோ நிகழவில்லைதானே. சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த பரமஹம்சரைக் கண்டு, இது ஓர் அசாதாரன நிலை என்று தயானந்தர் போற்றிச் சென்றதாக மட்டுமே தகவல் உள்ளது.. ஆகையால் ஒருவகையில் எனது பதிவில் பெரிய முரண் இல்லை. எனக் கொள்ளலாம். உருவ வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத சுவாமி விவேகானந்தரையே தம்மை குருவாக ஏற்குமாறு செய்தவராயிற்றே,, கடவுளைப் பல உருவங்களாகவே பார்த்துப் பரவசமடைந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த அடிப்படையில், ராமகிருஷ்ணர் விக்கிரகங்களை வெறும் விக்கிரகங்களாக அல்லாமல் கடவுள்களாகவே பார்த்து சல்லாபிப்பவர் எனபதைக் கண்டுகொண்ட தயானந்தருக்கு ராமகிருஷ்ணரின் உருவவழிபாட்டில் என்ன பிரச்சினை இருந்திருக்கக் கூடும்\n4. நமது கலாசாரம் கோயில் கலாசாரமாக ஆழ வேரோடிவிட்ட பிறகு, நம் கலைகள் யாவும் உருவ வழிபாட்டைச் சார்ந்தே உருவாகிவிட்டபிறகு (ராமாயணமும் பாரதமும் இல்லை யென்றால் நமக்கு ரசிக்கத் தெருக்கூத்தே இல்லை என்று தெருக்கூத்துப் பிரியரான அண்ணா ஒருமுறை என்னிடம் மனம் திறந்து சொன்னதுண்டு), பல்வேறு தொழில்களும் கோயில் நடை முறைகளைச் சார்ந்து உருவாகிப் பல்லாயிரம் மக்களின் ஜீவாதாரமாகிவிட்ட பிறகு, மேலும் மிகவும் முக்கியமாக மிகப் பெரும்பாலான மக்ககளுக்கு உருவ வழிபாடுகளின் மூலமாகவே தெய்வ நம்பிக்கையும் அதன் பயனாக ஆறுதலும் திட சித்தமும் முற்றிலும் கிடைக்கிற சாத்தியக் கூறு உள்ளபோது, உருவ வழிபாட்டிற்கு முற்றிலுமாக முழுக்குப் போடுவது சரியல்ல என்பதே எனது கருத்து. ஆரிய சமாஜத்துடன் எனக்குப் பல் ஆண்டுகளாகத் தொடர்பு சென்னையில் மட்டுமல்ல, வேறு நகரங்களிலும் உள்ளது. இன்று அதில் உள்ள பலர் உருவ வழிபாட்டைக் கைவிட மனமின்றி இருப்பதை அறிவேன். மேலும் சுவாமி தயானந்தரே ஹிந்து சமயம் பல்வேறு கோட்பாடுகளைச் சேர்ந்த நம்பிக்கையாளர்களால் கட்ட மைக்கப்படுள்ளது என்று கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளேன். எனவே, என் குல தெய்வமான கொல்லூர் மூகாம்பிகையை என் அன்னையாகவே அறிந்துள்ள எனக்கு இந்த விஷயத்தில் தவிப்போ தத்தளிப்போ இல்லை. உருவ வழிபாட்டில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு நடைபெறும் முறைகேடுகள், பல தெய்வ வழிபாடு மக்களிடையே ஏற்படுத்தும் பேத உணர்வு முதலான பிரத்தியட்ச நிலவரங்கள்தாம் தயானந்தரை உருவ வழிபாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கச் செய்திருக்க வேண்டும்.. மனோ ரீதியாக பல தெய்வ நம்பிக்கையிலும் வழிபாட்டிலும் உள்ள பிற நன்மைகளையும் அறிந்துள்ளேன்.\n5. சாதாரண எழுத்தாளர்களே தங்கள் எழுத்தில் முன்னுக்குப் பின் முரணாக எதேனும் எழுதிவிடுவோமோ என்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கையில், மனுவைப் போன்ற பேரறிஞர் முன்னுக்குப் பின் முரணாக விதிமுறைகளை எழுதுவாரா என்று யோசிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதன் அடிப்படையில்தான் உலகில் உள்ள அறிஞர்கள் பலரும் மனுஸ்மிருதியில் பல இடைச் செருகல்கள் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதில் உள்ள 2685 வாக்குகளில் 1214 வாக்குகளே அசலானவை என ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறியிருப்பதைப் பதிவு செய்துள்ள ளேன். பெண்கள் விஷயத்தில் மனுவில் முரண்பாடு ஏதும் இல்லை. ‘புத்ரேண துஹிதா ஸமா’ (மகன்-மகள் இருவரும் சரிசமானவர்களே) என்று சொல்லியிருக்கும் மனு, எல்லா நிலையிலும் ஆண்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற கருத்துப்பட அறிவுறுத்தியிருப்பதைப் பெண்கள் ஆண்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என அவர் சொல்வதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.\n6. புரோகிதர்களாக இருந்து எல்லாச் சடங்குகளையும் செய்து வைக்க ஆரிய சமாஜத்தில் ஊழியர்கள் இருப்பதை எனது நூலில் பதிவு செய்துள்ளேன். இவர்கள் மந்திரங்களைச் சொல்வதோடு நின்றுவிடாமல் அவற்றின் பொருளையும் உடனுக்குடன் எடுத்துக் கூறுகிறார்கள். இந்த ஊழியர்கள் ஜாதியின் அடிப்படையில் பிராமணர்கள் அல்லவாயினும் வர்ண அடிப்படையில் பிராமணர்களாக உள்ளனர். எனவே பிராமண வர்ணத்தின் பணியை பிற வர்ணத்தவர் மேற்கொள்ள முன்வராததால் அதில் மட்டும் பிற வர்ண நுழைவு நிகழவில்���ை எனக் கருதத் தேவையில்லை.\n7. கும்ப மேளா போன்ற பல லட்சம் மக்கள் கூடுவதால் வரும் கழிவுகளை அகற்ற சுகாதார அதிகாரிகள் ஆறுகளையே பயன்படுத்தி வந்ததால் திருவிழாக்களின் போதெல்லாம் கலாரா பரவுவது இயல்பாக இருந்தது. தயானந்தர் ஆங்கிலேயே அதிகாரிகளைச் சந்தித்துக் கழிவுகளை ஆற்றில் எறியாமல் எரித்துவிடுமாறு அறிவுரை கூறினார். அதனால் எழும் புகைமண்டலத்திற்கு மாற்றாக மூலிகைச் சுள்ளிகளைத் தீயில் இட்டால் காற்று தூய்மையடையும் என்றும் கூறினார். ஆங்கிலேய அதிகாரிகள் எளிதில் புரிந்துகொண்டு சம்மதிக்க வேண்டும் என்பதற்காகவே சமயச் சடங்கு போன்ற வேள்வியை நடத்தலாம் எனக் கூறுவதை அவர் தவிர்த்திருக்கக் கூடும்.. இந்த விளக்கத்தை நான் தெரிவிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் வேள்வித் தீயின் பயன் குறித்தும் ஓர் அனுமானம் போன்ற தொனி வந்துவிட்டிருக்கலாம்.\n8. மனுஸ்மிருதியின் மூலப் பிரதியை எடுத்து வைத்துகொண்டு, வரிக்குவரி ஆராய்ந்து, எவையெல்லாம் அசல், எவையெல்லாம் இடைச் செருகல் என ஆதாரப் பூர்வமாக எழுத விருப்பம்தான். அதில் இறங்கிவிட்டால் பிறகு வேறு எந்த வேலையிலும்\nஈடுபட முடியாது. நானோ, இன்றளவும் முழுக்க முழுக்க எழுத்தின் மூலம் வரும் வருமானத்தையே நம்பியிருப்பவன். ஆகையால் யாராவது குறைந்த பட்சம் ஆறுமாத கால அவகாசம் தந்து ஸ்பான்ஸர் செய்தாலன்றி அந்த வேலையைக் கையில் எடுக்க இயலாது நீங்கள் என்னிடம் மேலும் எதிர்பார்ப்பதாக எழுதியுள்ளமையால் இதனைக் குறிப்பிடுகிறேன்.\n9. பண்டிதர்களும் புரோகிதர்களும் தங்கள் பிழைப்பைக் காத்துக் கொள்வதற்காக தயானந்தரைக் கொன்றுபோட முகமதிய நர்த்தகியையும் முகமதிய வைத்தியரையும் பயன்படுத்திக் கொண்டதை எனது நூலில் தெளிவாகவே பதிவு செய்துள்ளேன். எனவே முழுப்பழியையும் முகமதியர்மீது நான் சுமத்திவிடவில்லை\nஇவ்வளவு விரிவான விளக்கம் தரக் காரணம், குறைகளுக்கு சமாதானம் சொல்லவேண்டும் என்கிற கவலை அல்ல. உங்களைப் போல் இந்த விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முடிந்தவரை மனநிறைவளிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனையும் எழுதலானேன்.\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்)\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - The Human Bomb CD\nசுஜாதா - சில கணங்கள்\nநாதஸ்வரம் - மெகா தொடர்\nஎந்திரன் - பெரிதினும் பெரிது கேள்\nராஜிவ் காந்தி கொலை வழக்க��� - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்\nஎந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி\nஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்\nகொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் - நாள் 1)\nகாஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?cat=10&paged=2", "date_download": "2018-06-25T17:11:17Z", "digest": "sha1:SCX5EYXWCOIZZ2SXIRD5RSJH6BEOZ635", "length": 16644, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | திருகோணமலை", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகையைப் பிடித்திழுத்தவர் கைது; தம்பலகாமம் பகுதியில் சம்பவம்\n– எப். முபாரக் –சிறுமியொருவரின் கையைப் பிடித்திழுத்த நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 15 வயதுடைய சிறுமியொருவரை, தம்பலகாமம் – பொற்கேணி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவர் கையைப் பிடித்து இழுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.தனிமையில் இருந்த பதினைந்து வயதுடைய சிறுமியின்\nகிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக, சந்திர ஜயதிலக நியமனம்\n– எப். முபாரக் – கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக சந்திர ஜயதிலக இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்திர ஜெயதிலக்க, அம்பாறை மேல் நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் நீதவானாக கடமையாற்றியுள்ளார். கிழக்கு மாகாண பொதுச்சேவை\nஉங்கள் ஒருவரையும் மிச்சம் வைக்க மாட்டேன்: கூச்சலிட்டவர்களை நோக்கி, மு.கா. தலைவர் அச்சுறுத்தல்\n– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று திங்கட்கிழமை இரவு மூதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, அவரைப் பேச விடாமல், அங்கு திரண்டிருந்த மக்கள் கூச்சல் எழுப்பினர். இதன்போது ஆத்திரமடைந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர், கூச்சலிட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றினார். “எங்களோடு வம்புக்கு வந்தால்,\nதௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீ��ப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர்\nதேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் பதவியை, நான் மீளப் பெற்றுக் கொள்ளப் போவதாக மாற்றுக் கட்சியினர் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவரின் அபிவிருத்தியினால் ஏற்பட்ட பீதியில் சொல்லப்படுகின்ற இந்தப் புரளிகள் உண்மைக்குப் புறம்பானது. தேசியப்பட்டில் கேட்டுக்கொண்டு பல ஊர்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு மாவட்டத்துக்கு கொடுத்த தேசியப்பட்டிலை பறித்து, எப்படி ஒரு ஊருக்கு மாத்திரம் கொடுக்கமுடியும்\nவாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூல நாடி; சரியாகப் பயன்படுத்துமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை\nமுஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் கூட்டாகவும், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே தனித்துவமாக போட்டியிட்டு, சமூகத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை நகரசபை, கிண்ணியா நககரசபை, கிண்ணியா பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை மற்றும் சேருவில\nஅம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப்\n– எஸ்.எம். சப்றி –அம்பாறையில் அடகுவைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; “நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகோணமலையில் மாத்திரமே ஐக்கியதேசிய கட்சி தனித்து போட்டியிடுகிறது. சிறுபான்மை அமைச்சர்களின்\nதேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடும் சில ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பிய கடிதத்துக்கு அமைவாக, இந்த ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்��து. இந்தக் கடிதத்தின் பிரதிகள், உரிய ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நடைமுறையிலுள்ள\nதீர்வுத் திட்ட ஆபத்தினை தடுப்பதற்கான ஆணையை, தேர்தல் மூலம் வழங்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை\n– சுஐப் எம்.காசிம் –“அரசியல் தீர்வு முயற்சி, தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகியவற்றினால் நமது சமூகத்துக்கு நேரிடப்போகும் ஆபத்துக்களையும், பாதிப்புக்களையும் தடுத்து நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் எமது கட்சிக்கு வழங்கி, அதற்கான அங்கீகாரத்தை தாருங்கள்” என்று மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nவங்குரோத்தை மறைக்க, கட்டுக் கதைகளை மு.கா. பரப்பி வருகிறது: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக் முடியாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் காங்கிரசோடு தொடர்பில்லாத கிண்ணியாவைச்\nஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப்\nஊடகங்களில் வீராப்பு பேசுகின்றவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். குச்சவெளியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; “விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமாக சிறுபான்மை கட்சிக்காரர்களின்\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிர���யும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nமுல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு\nஉதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி\nதுருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nதந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36716", "date_download": "2018-06-25T17:20:29Z", "digest": "sha1:MLTM5RGTNF52ACWTQSWUBTSSEUKHGN7T", "length": 8031, "nlines": 97, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n[ 1 ] நீரில் கிடக்கும் ஆயுதம் \nசில நேரங்களில் மிக அற்புதமாகவும்\nபல நேரங்களில் மனம் கிழிக்கும்\nஅது கண் காணாத தீயால்\nபெண் மனத்திலும் ஆண் மனத்திலும்\nமனம் கிழித்தல் அதன் வாடிக்கை\nநல்ல தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது \n[ 2 ] மௌனத்தை மொழியாகக் கொண்டவர்\n‘ இனி பறத்தல் சாத்தியமில்லை ‘\nதந்திகள் இல்லா இசைக் கருவியை\n— மௌனத்தை மொழியாகக் கொண்ட\nSeries Navigation செழியனின் நாட்குறிப்பு-ஒழிதல்\nஅழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா\nசில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்\nசுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி\nதொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி\nநீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்\nபுனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்\nராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்\nகடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்\nNext Topic: செழியனின் நாட்குறிப்பு-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://raamcm.blogspot.com/2006_11_14_archive.html", "date_download": "2018-06-25T17:33:24Z", "digest": "sha1:P5F5KPZWFE6N4BGGQR73GXSMUIQRUVX5", "length": 14670, "nlines": 181, "source_domain": "raamcm.blogspot.com", "title": "வைகை: Nov 14, 2006", "raw_content": "\nஇது ஒரு \"எதிர்வினை\" பதிவு\nசர் ஐசக் நீயூட்டன் என்ற விஞ்ஞானி சொல்லிருக்காருன்னு பள்ளிக்கூடத்திலே படிக்கிறோப்போ பாடபொஸ்தகத்திலே படிச்சேன். அதுக்கப்புறமா அதே பத்தியே சுத்தமா ஞாபகமே இல்லாமாலே போயே போச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தப் பதிவே படிச்சேதும் இந்த வெள்ளைக்கார தொரை கண்டுப்பிடிச்சு சொன்ன அந்த \"எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு\"க்கிற தத்துவம் தீடீரென்னு மண்டையிலே பல்பு எரிஞ்ச கணக்கா வந்திருச்சு.\nஅவரு சொன்ன அசைவப்பதிவிலே கொஞ்சுண்டுதான் அசைவம் இருத்துச்சு, ஆனா மக்கா இது பூராவுமே அசைவம்தான், அப்புறமா படிச்சுப் பார்த்துட்டு என்னா இது பூராவும் கவிச்சியா இருக்குது நீங்க எதிர்வினை கொடுக்கப்பிடாது ஆமா... அதுக்குதான் மொதல்லே உஷர்ரா சொல்லிக்கிறேன். இதுப்பூராவுமே அசைவம்தான், என்னாடா திரும்ப திரும்ப சொல்லுறேன்னு பார்க்காதிங்க... இது எங்கூரு ஸ்டைல்ப்போய்.\nஎங்கூருக்கு மதுரை, மருதை.மதுரோய்,அப்பிடின்னு நிறைய பேரு வச்சு சனங்க கூப்பிடுவாங்க, அதுக்கும் காரணம், பெருமை,நாட்டுப்புறகதைகள், புராணக்கதைகள் இருக்குங்கய்யா. இன்னொரு பெருமையும் இருக்குங்க ,அதுஎன்னானா எங்கே எந்த இடத்திலே எந்தநேரத்திலேயும் வேணுமின்னாலும் வயித்துக்கு போடுக்கிற இரை ருசியா கிடைக்குமுங்க. தூங்கநகருக்குள்ளே எங்கே சுத்துனாலும் ஒரு முக்குச்சந்துலேயாவது ஒரு பொரட்டா கடையாவது, பாட்டி இட்லிக்கடையாவது இருந்துரும். அதிலே கொஞ்சமா எனக்குத் தெரிச்சே நல்லா ருசியா இருக்கிற மூணுக்கடையே சொல்லுறேன்.\nஇப்போ பஸ்ஸ்டாண்டை மாத்திட்டாலும் மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு வர்றே பெரியார் பஸ்ஸ்டாண்ட்க்கு வந்துதான் ஆகணும்.அதுனாலே அதை மையமா வச்சு ஹோட்டல் வழியே சொல்லுறேன். எப்போவது ஊருப் பக்கம் வர்றப்போ இதெயெல்லாம் ஞாபகம் வச்சு கடைக்கு போயி டேஸ்ட் பண்ணிப் பார்த்துருங்க\nகறித்தோசை:- பேரே கொஞ்சம் வித்தியசமா இருக்கா. இது சிம்மக்கல் கோனார் மெஸ்ஸிலே கிடைக்கும். அது எங்கே இருக்குன்னா மதுரை பஸ்ஸ்டாண்ட்க்கு அடுத்து ரயில்வே ஸ்டேசன்.. அதே ஒட்டி போகிற மெயின் ரோட்டிலே அப்பிடியே நடந்திங்கன்னா அடுத்ததா போஸ்ட்டாபீஸ் அப்பிடியே நெட்டா பிடிச்சு வந்துருக்குங்க, எங்கயும் வளையவேணாம், ஒரே நெட்டா நடத்துறே வேண்டியதுதான். கடைசியா சிம்மக்கல் ரவுண்டாணாக்கிட்டே வந்துருவீங்க. அங்கே நாலு ரோடு பிரியும் அதிலே தமிழ்ச்சங்க ரோட்டுக்கு அடுத்த ரோட்டிலே சென்ட்���ல் லைப்பேரிக்கு எதிர்த்தாப்பலே கோனார் மெஸ் இருக்கு.\nஅங்கே போயி உட்கார்த்திட்டு ஒரு கறித்தோசை ஆர்டர் பண்ணிருங்க. அது எப்பிடி இருக்குமின்னா ஆனியன் தோசைலே ஆனியன்க்கு பதிலா கறிவருவலே சும்மா தளதளன்னு கொழம்போட இருக்குமில்லே அதே அப்பிடியே தோசைலே போடுருப்பாங்க. சும்மா அடிப்பாகம் நல்லா செவக்க வெந்தவுடனே அதே திருப்பிப் போட்டு தோசமாவும்,கறிவருவலும் ஒன்னா சேர்ந்து வெந்து, ஆகா சூப்பரப்பு. சட்னி,குருமா எதுவும் இல்லேமே ஹார்லிக்ஸ் விளம்பரத்திலே சொல்லுறமாதிரி அப்பிடியே சாப்பிடலாம்.\nவெங்காயக் குடல்:- இதுவும் நல்லா டேஸ்டியான சமாச்சாரம்தான். இது எங்கேன்னா யானைக்கல் பஸ்ஸ்டாப்க்கு முன்னாடி இருக்கிற எதிர்த்து.எதிர்த்து இருக்கிற ரெண்டு ஹோட்டலேயும் கிடைக்குமுங்க. சின்னவெங்காயத்தே பொடிபொடியா நறுக்கி, ஆட்டுக்குடலே ஃபிரை பண்ணிக் கொடுப்பாங்க, அப்பிடியே நாலு பொரட்டாவே பிச்சுப்போட்டு குழம்புக்களை ஊத்தி இதேயும் சேர்த்து சாப்பிடமின்னா ஆஹா சொகமய்யா\nஈரல் மிளகுரோஸ்ட்:- ஹி ஹி இதே எழுதுறப்போ எனக்கே எச்சில் ஊறிருச்சுங்க. இது தெற்குமாசி வீதி சின்னக்கடைவீதிலே இருக்கிற ராபியா மெஸ்ஸிலே கிடைக்கும். நாலு பெசல்பொரட்டா, பெப்பர் ஈரல் ரோஸ்ட்ன்னு ஆர்டர் சொன்னா போதும், சும்மா கும்முன்னு சாப்பிட்டு வந்திரலாம், ரோஸ்ட்லே என்னா விஷேமின்னா ஈரலே மொத்தல்லே வேகவைக்கிறப்போ வெறும் உப்பு மட்டும் போட்டு வேகவைச்சு அப்புறமா தோசக்கல்லிலே அதெ பொடி,பொடியா நறுக்கி, அதிலே நிறைய பெப்பரை போட்டு வறுத்து அது பதமா கொஞ்சக்காணு எண்ணையே ஊத்தி அதே அப்பிடியே வாழையிலைலெ கொண்டுவந்து கொடுத்தவுடனே அதிலே ஒரு துண்டை எடுத்து சுடசுட வாயிலே போட்டா ஆகா.....\nருசியா சாப்பிடுறவங்களுக்கு இன்னும் ஹோட்டல் நிறைய இருக்கு.. அதே அடுத்த பதிவிலே போடுறேன். ஆனா கோவிஞ்சுக்காதிங்க, அது சைவம்தான். மதுரையிலே இருந்துட்டு ஜிகர்தண்டா, தெற்குமாசி வீதி சுக்குமல்லி காப்பி, மாடர்ன் ரெஸ்டாரண்ட் வெண்பொங்கல் பத்திச் சொல்லலேன்னா செத்து சொர்க்கத்துக்கு போனாலும் எனக்கு சோறுத்தண்ணி கூட கிடைக்காது. அதே அடுத்தப் பதிவிலே சொல்லுறேன்.\nஇது ஒரு \"எதிர்வினை\" பதிவு\nகிராமத்திலிருந்து ஒரு காதல் கதை\n# பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 6\nதேடிச் சோறுநிதந் தின்று -பல சின்னஞ் சிற��கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmmkmadukkur.blogspot.com/2012/04/", "date_download": "2018-06-25T17:09:21Z", "digest": "sha1:TC4VFLFC3BRRJZ7S54QYYLCPHMG4N6UO", "length": 16172, "nlines": 144, "source_domain": "tmmkmadukkur.blogspot.com", "title": "Madukkur TMMK Branch: 04/01/2012 - 05/01/2012", "raw_content": ")மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...\nமாஸ்கோவில் மாபெரும் பேரணி: ஓங்கி ஒலிக்கும் எழுச்சிக் குரல்\nசனிக்கிழமை (14.04.2012) ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இளைஞர் குழுக்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி ஒன்றை ஒழுங்குசெய்திருந்தன.\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவரும் பலஸ்தீன் கைதிகள் தினத்தை நினைவுகூர்ந்து, அவர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்குமுகமாக ஸஸ்டாவா சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான ரஷ்ய இளைஞர்கள் அணிதிரண்டனர்.\n\"தமது நாட்டின் சுதந்திரத்துக்காகவும் விடுதலைக்காகவும், தம்முடைய எதிர்காலத் தலைமுறை அன்னிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்; உலகில் வாழும் ஏனைய சிறுவர்களைப் போல கௌரவமான மகிழ்ச்சியான வாழ்வை அடையவேண்டும் என்ற உன்னதமான நோக்கத்திற்காகத் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பலஸ்தீன் கைதிகளின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவர்களைக் கௌரவிக்கும் வகையிலேயே நாம் இங்கு கூடியுள்ளோம்\" என பேரணியினர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.\n\"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் எந்தவித நியாயமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், வருடக்கணக்காக பல்வேறு சித்திரவதைகளையும் அவமானங்களையும் அனுபவித்துவரும் பலஸ்தீன் கைதிகளின் பொறுமையும் தியாகமும் மகத்தானவை; கௌரவத்துக்கு உரியவை. எனவே, அவற்றை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நமது ஆதரவைத் தெரிவிப்பது இன்றியமையாததாகும்\" என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.\n\"இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் ஸியோனிஸ காட்டுமிராண��டித்தனங்களை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலஸ்தீன் கைதிகளின் போராட்டம் நியாயமானது. எனவே, அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அவர்களின் சாத்வீகப் போராட்டத்தைத் தோல்வியடைய விடாமல் காப்பது மனிதத்துவமுள்ள அனைவரதும் கடமையாகும்\" என மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nகுஜராத் கலவரம்: 23 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை\nகுஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட மதக் கலவரத்தின்போது ஓடே கிராமத்தில் 23 பேரை உயிருடன் தீவைத்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து குஜராத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கும் தலா ரூ. 5800 அபராதம் மற்றும் 7 ஆண்டு தண்டனை பெற்ற ஐவருக்கும் தலா ரூ. 3800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பைக் கேட்டதும் கோர்ட்டுக்கு வந்திருந்த பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். பலர் வாய் விட்டுக் கதறி அழுதனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கூறுகையில், குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரத்தையும் அரசுத் தரப்பு சமர்ப்பிக்கவில்லை. இது அநீதியானது. இந்த கோர்ட் நீதியின் ஆலயமல்ல என்று அவர்கள் குமுறினர்.\nகுழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கோர்ட்டில் கூடியிருந்தனர். அத்தனை பேரும் தீர்ப்பை எதிர்த்துக் கோஷமிட்டனர். இருப்பினும் அவர்களைப் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.\nகடந்த 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி குஜராத் முழுவதும் பெரும் மதக் கலவரம் மூண்டது. இந்த நிலையில், ஆனந்த் மாவட்டம் ஓடே கிராமத்தில் புகுந்த வெறியர்கள், அங்கிருந்த முஸ்லீம்களைக் குறி வைத்துத் தாக்கத் தொடங்கினர். அப்போது ஒரு 3 மாடிக் கட்டடத்தில் முஸ்லீ்ம் குடும்பங்களைச் சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தனர். அப்போது அந்த வீட்டை வெறியர்கள் தீவைத்து விட்டனர். இதில் 23 பேரும் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.\nஇந்தக் கோரச் சம்பவத்தில் மஜீத் மியான் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் குஜராத்தில் நடந்த மிகப் பெரிய மதவாத தாக்குதலில் ஓடே கிராம சம்பவமும் ஒன்றாகும். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுப் படை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 150 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 35 பேர் பிறழ் சாட்சியாகி விட்டனர்.\nஇந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுக் கைதான 47 பேர் மீது ஆனந்த் நகரில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், கடந்த திங்கள்கிழமையன்று 23 பேர் குற்றவாளிகள் என்றும், 23 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. ஒருவர் விசாரணையின்போதே இறந்து போய்விட்டார்.\nதற்போது தண்டனைக்குள்ளாகியுள்ள 46 பேரும் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத்தில் நடந்த 9 மதக் கலவர வழக்குகளில் தற்போது 2வது வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 33 பேரின் உயிரைப் பறித்த சர்தார்புரா படுகொலை வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்புக் கோர்ட் தீர்ப்பளித்தது.\nஅன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுக்கூர் கிளையின் சார்பாக சமுதாய மற்றும் பொதுவான விஷயங்கள் இங்கு பதியப்படுகிறது...\nமாஸ்கோவில் மாபெரும் பேரணி: ஓங்கி ஒலிக்கும் எழுச்சி...\nகுஜராத் கலவரம்: 23 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஇஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP) (6)\nதஞ்சை மாவட்ட செய்திகள் (13)\nமனிதநேய மக்கள் கட்சி (மமக) (9)\nமஸ்ஜித் தக்வா (2010) (1)\nமஸ்ஜித் ஹாரப் அல் நயீமி (4)\nரமலான் பரிசுப்போட்டி 2014 (28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/category/health/", "date_download": "2018-06-25T17:41:14Z", "digest": "sha1:5QEFLEERKDIODNLKAXC5OKQLRR5HMZOO", "length": 12771, "nlines": 245, "source_domain": "vanakamindia.com", "title": "Health – VanakamIndia", "raw_content": "\nமலையாள நடிகர் சங்க தலைவரானார் மோகன்லால்\nபிஆர்ஓ சங்கத் தேர்தல்… முதல் முறையாக டைமண்ட் பாபு தோல்வி… பொறுப்புக்கு வந்தது இளைஞர்கள் க��ழு\nஐரோப்பிய கார்களுக்கு 20 சதவீத வரி.. மிரட்டும் ட்ரம்ப் உலக வர்த்தகப் போர் தொடங்கி விட்டதா\nஎத்தியோப்பியா, ஜிம்பாப்வே அதிபர்கள் மீது கொலை முயற்சி… ஆப்ரிக்காவில் அடுத்தடுத்த சம்பவங்கள்\nஐ டோண்ட் கேர்’ – மீடியாவுக்கு சவால் விடுத்தாரா மெலனியா ட்ரம்ப்\n27 கிமீ. தூரத்தைக் குறைக்க 40 ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துவதா \nகொங்கு மண்டலத்தில் பெருகும் ஆதரவு.. ரஜினிகாந்துக்கு மூதாட்டி கோரிக்கை\nஷெரினா… மாடலிங் டு சினிமா\nடிக் டிக் டிக் – விமர்சனம்\nதேர்தல் கமிஷன் அங்கீகரித்தால் போதுமா – கமல் ஹாஸன் கட்சி குறித்து தமிழிசை கருத்து\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nமாணவர்களைக் கதறி அழவைத்த ஆசிரியர் இடமாற்றம்… திருவள்ளூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதமிழக கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கட்டணங்கள் எவ்வளவு\n‘அவமானப்படுகிறேன் விஜய்’… சர்கார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அன்புமணி எதிர்ப்பு\nசர்கார்… விஜய்யின் அடுத்த படத் தலைப்பு அறிவிப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nகொத்து பரோட்டா சாப்பிட்டா ஆண்மை போயிடுமா\nஇதய, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய குதிரைவாலி அரிசி\nபச்சை மிளகா உடம்புக்கு நல்லது\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nமலையாள நடிகர் சங்க தலைவரானார் மோகன்லால்\nபிஆர்ஓ சங்கத் தேர்தல்… முதல் முறையாக டைமண்ட் பாப��� தோல்வி… பொறுப்புக்கு வந்தது இளைஞர்கள் குழு\nஐரோப்பிய கார்களுக்கு 20 சதவீத வரி.. மிரட்டும் ட்ரம்ப் உலக வர்த்தகப் போர் தொடங்கி விட்டதா\nஎத்தியோப்பியா, ஜிம்பாப்வே அதிபர்கள் மீது கொலை முயற்சி… ஆப்ரிக்காவில் அடுத்தடுத்த சம்பவங்கள்\nஐ டோண்ட் கேர்’ – மீடியாவுக்கு சவால் விடுத்தாரா மெலனியா ட்ரம்ப்\n27 கிமீ. தூரத்தைக் குறைக்க 40 ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துவதா \nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_148803/20171114180008.html", "date_download": "2018-06-25T17:25:28Z", "digest": "sha1:K5NQFDUQCQQUWPQ34ENXILITBRCVRGEG", "length": 10199, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "ஜாஸ் சினிமாஸ் காம்ப்ளக்ஸ் கை மாறியது எப்படி? வருமான வரித் துறை விசாரணை", "raw_content": "ஜாஸ் சினிமாஸ் காம்ப்ளக்ஸ் கை மாறியது எப்படி வருமான வரித் துறை விசாரணை\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஜாஸ் சினிமாஸ் காம்ப்ளக்ஸ் கை மாறியது எப்படி வருமான வரித் துறை விசாரணை\nதிவாகரன் மற்றும் விவேக், சகோதரி கிருஷ்ண பிரியா ஆகியோர் நேரில் ஆஜராக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசசிகலா உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 5 நாட்களாக நடத்திய அதிரடி சோதனை நேற்றிரவு முடிவுக்கு வந்தது. சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல், திருச்சி, கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் வெளிமாநிலங்களில் சில இடங்களிலும் அவர்கள் சோதனை நடத்தினார்கள். 187 இடங்களில் 1,600-க்கும் அதிகமான அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.\nகணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பல போலி நிறுவனங்களை தொடங்கி அவற்றில் கருப்பு பணத்தை முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்து உள்ளது. ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகளை விசாரணைக்கு வருமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஜாஸ் சினிமாசின் மூன்று முக்கிய நிர்வாகிகள் இன்று ஆஜரானார்கள்.\nஅவர்களிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். ஜாஸ் சினிமாஸ் காம்ப்ளக்ஸ் கை மாறியது தொடர்பான கேள்விகளை அவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு மூன்று பேரும் சொன்ன பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இது தவிர அவர்கள் கொடுத்த வாக்குமூலம் எழுத்துப் பூர்வமாகவும் பெறப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. திவாகரனிடம் இன்று மாலை அல்லது நாளை (புதன் கிழமை) விசாரணை நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.\nசசிகலா குடும்பத்து உறவினர்களும் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளனர். இந்த நிலையில் திவாகரன் மற்றும் விவேக்கின் சகோதரி கிருஷ்ண பிரியா ஆகியோர் நேரில் ஆஜராகவும் தனித் தனியாக நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது. ஜெயா டி.வி முதன்மை செயல் அதிகாரி விவேக் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திவாகரன் திருச்சியிலும், விவேக், கிருஷ்ண பிரியா ஆகியோர் சென்னையிலும் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்த���வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீனவர் வீட்டில் தோண்டதோண்ட துப்பாக்கி தோட்டாக்கள் : ராமேஸ்வரத்தில் பரபரப்பு\nநெல்லை மாநகர கமிஷனராக மகேந்திரகுமார் ரத்தோக் பதவியேற்பு\nடிவி விவாதத்தில் பேசியதால் வழக்கு: இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன்\nமன்னிப்பு கேட்கும் அளவுக்கு ராமதாஸ் குறித்து எதுவும் பேசவில்லை : தமிழிசை விளக்கம்\nகாங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் இல்லை : தமிழகதலைவர் திருநாவுக்கரசர் பேட்டி\nஆளுநர் ஆய்வு குறித்து சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு: தி.மு.க. - காங்கிரஸ் வெளிநடப்பு\nதமிழ்நாட்டில் ஆளுநரின் போட்டி அரசாங்கத்தை அனுமதிக்க முடியாது: வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_155199/20180313102911.html", "date_download": "2018-06-25T17:18:11Z", "digest": "sha1:BLWLJWX4VYDY5BCDNM5CRF3BSEADW4UW", "length": 12427, "nlines": 75, "source_domain": "www.tutyonline.net", "title": "இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததால் பலியான உஷா கர்ப்பிணி இல்லை: பிரேத பரிசோதனை அறிக்கை", "raw_content": "இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததால் பலியான உஷா கர்ப்பிணி இல்லை: பிரேத பரிசோதனை அறிக்கை\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஇன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததால் பலியான உஷா கர்ப்பிணி இல்லை: பிரேத பரிசோதனை அறிக்கை\nவாகன சோதனையின்போது இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததால் பலியான உஷா கர்ப்பிணி இல்லை என பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள சூலமங்களத்தைச் சேர்ந்தவர் ராஜா(37). இவர் கடந்த 7-ம் தேதி இரவு தனது மனைவி உஷாவுடன் (34) மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்காக, துவாக்குடி அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர்.\nஅவர்கள் மறித்தபோது, நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ், விரட்டிச் சென்று எட்டி உதைத்ததில் தடுமாறி கீழே விழுந்த உஷா அந்த இடத்திலேயே பலியானார். உஷாவின் மரணத்துக்கு காரணமாக இருந்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 304 (II), 336 ஆகிய பிரிவுகளின் கீழ் பெல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காமராஜை கைது செய்து, கடந்த 8-ம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே உஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், அதன் காரணமாக தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு காரணமாக இருந்ததாகக் கூறி இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது இரட்டைக் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில், உஷா மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் நேற்று பெல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திடம் ஒப்படைத்தனர். அதில், உஷா கர்ப்பிணி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவரது வலதுபுற சினைப்பையில் ஒரு கட்டி இருப்பதாகவும், இடதுபுற சினைப்பையில் கரு ஏதும் இல்லாமல், இயல்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி. சிபாஸ் கல்யாண், ‘தி இந்து’விடம் கூறும்போது, \"உஷாவின் பிரேத பரிசோதனையில் அவர் கர்ப்பம் அடைந்திருக்கவில்லை எனவும், கர்ப்பப்பை காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை, அவர் கர்ப்பமாகவே இருந்திருந்தாலும், அதனால் வழக்கு விசாரணையிலோ, பிரிவுகளிலோ எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. ஏற்கெனவே அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது தேவையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.\nஇதுகுறித்து உஷாவின் கணவர் ராஜாவிடம் கேட்டபோது, \"குழந்தை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்தோம். சில நாட்கள் சிகிச்சையை நிறுத்திவிட்டோம். இடையில் ஒருநாள், 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என உஷா என்னிடம் கூறினார். சந்தோஷத்தில் இருந்தோம். மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துப் பார்க்கலாம் என்றிருந்தோம். ஆனால், அதற்குள் இறந்துவிட்டார். கர்ப்பப்பையில் கட்டி இருக்க வாய்ப்பே இல்லை. என் மனைவி உயிருடன் இல்லை, சாட்சியும் இல்லை என்பதால் ஆளாளுக்கு ஏதேதோ பேசுகின்றனர். உஷாவின் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்துவந்த பிறகு, வழக்கின் போக்கையே மாற்றிவிட்டனர். போலீஸார் எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்” என்றார்.\nஇறந்தது உண்மையா - அல்லது அதுவும் பொய்யா - சற்று விளக்கு அய்யா\nஅங்கு மறைவானது ஒன்று மில்லை\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வட���வமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீனவர் வீட்டில் தோண்டதோண்ட துப்பாக்கி தோட்டாக்கள் : ராமேஸ்வரத்தில் பரபரப்பு\nநெல்லை மாநகர கமிஷனராக மகேந்திரகுமார் ரத்தோக் பதவியேற்பு\nடிவி விவாதத்தில் பேசியதால் வழக்கு: இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன்\nமன்னிப்பு கேட்கும் அளவுக்கு ராமதாஸ் குறித்து எதுவும் பேசவில்லை : தமிழிசை விளக்கம்\nகாங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் இல்லை : தமிழகதலைவர் திருநாவுக்கரசர் பேட்டி\nஆளுநர் ஆய்வு குறித்து சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு: தி.மு.க. - காங்கிரஸ் வெளிநடப்பு\nதமிழ்நாட்டில் ஆளுநரின் போட்டி அரசாங்கத்தை அனுமதிக்க முடியாது: வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://3konam.wordpress.com/2010/08/05/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-06-25T17:18:41Z", "digest": "sha1:MXVXOUAXACKKCO55ZEBROO4G7GDJRNRI", "length": 19929, "nlines": 82, "source_domain": "3konam.wordpress.com", "title": "சல்மான் ருஷ்டிக்கு சரியான பதில்! | 3konam", "raw_content": "\n« தமிழ் சினிமா விழாக்கள் – சொன்னாலும் சொல்லுவாய்ங்க\nஎபிக் ப்ரவுசர் – முதல் இந்திய ப்ரவுசர் – எப்படி\nசல்மான் ருஷ்டிக்கு சரியான பதில்\nபிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைச் சந்தித்து கொலம்பியா பல்கலைகழகத்தின் பேராசிரியர் கௌரி விஸ்வனாதன் கலந்துரையாடியதன் ஒரு பகுதி 4.7.10 ஆம் “தி ஹிந்து” நாளேட்டில் வெளியாகியுள்ளது.அந்த பேட்டியின் போது திரு.ருஷ்டி தெரிவித்த கருத்துக்களும் அதற்கு தக்க பதில்களும் பின்வருமாறு;\n‘காலம் மற்றும் பிரதேசத்துக்கு தக்கவாறு தான் ஒன்று சரியா அல்லது தவறா என்ற அடிப்படைகள் மாறும்’ என்ற கொள்கையானது முற்போக்கு கொள்கைகளுக்கு, சாவுமணி அடித்து விடும் என்கிறார் ருஷ்டி. ஆனால் அகில உலகிற்கும் பொதுவான உரிமைகளான மொழிஉரிமை, கனவு காண்பதற்கான உரிமை,கற்பனை செய்யும் உரிமை ஆகியவைகளைப் பற்றி விவாதிக்கலாம் என்கி���ார்.\nவிவாதத்தின் போது ,பேட்டியாளர் ருஷ்டியின் கதைகளில் வரும் சில கதா பாத்திரங்களைக் குறிப்பிட்டு ஒருவரை முற்போக்குவாதியாக அதாவது கடவுள் இல்லை எனக் கூறுபவறாகவும்…. அவர் மனைவியை அற்புத மயக்கங்களைத்தேடி அலைபவராகவும், ஒரு கதா பாத்திரத்துக்கு அக்பர் என்று பெயர் சூட்டி அவர் நாத்திகராகவும் பல தத்துவங்களைக் கொண்டவர்களுடன் விவாதம் செய்வதாகவும் அவர் மனைவிக்கு அரசி ஜோதா என்று பெயரிட்டு அவர் மந்திர வித்தைகளையும் அற்புதங்களையும் தேடி அதில் மூழ்கித்திளைப்பவராகவும் ஏன் முரண்பட்டவர்களை சேர்ந்து வாழ்வது போல் காட்டியுள்ளீர்கள் என்ற கேள்விக்கு ருஷ்டி’ கடவுளும் மதங்களும் தோற்றுவிக்கப்பட்டவைகள்.எல்லா மதங்களும் நாம் எங்கிருந்து வந்தோம் எவ்வாறு வாழப் போகிறோம் என்ற கேள்விக்கு விடையாகவே தோற்றுவிக்கப்பட்டன’ என்று கூறுகிறார்..’நாம் என்கிருந்து வந்தோம் என்பதைக் குறித்து மதங்கள்பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை” என்கிறார்.”மதங்கள் நன்னெறிகளைப் பற்றி கூறுவதெல்லாம் ஆய்வுக்குட்பட்டவையாகவும் அடக்கியோடுக்குவதற்காக ஏற்பட்டவையாகவும் உள்ளன” என்றும் கூறகிறார்.மேலும் தன் எழுத்தில் இயற்கையின் ஆற்றலுக்கு முரணான கூறுகள் அதிகம் இருப்பது தனி மனிதனான தன் கருத்துக்கு எதிரானது என்றும் ஆனால் எழுத்தாளன் என்ற முறையில் தனக்கு அவை தேவையென்றும் கூறுகிறார்.\nமேற் சொல்லப்பட்ட ருஷ்டியின் கருத்துக்களுக்கு பின் வரும் விமர்சனங்களை நான் முன் வைக்கிறேன்;கதை எழுதும் ருஷ்டிக்கு, உண்மையிலேயே வாழ்ந்து, சரித்திரத்தில் இடம் பிடித்த கதாபாத்திரங்களின் பெயர்களும் ,அவர்களது சரித்திரப்பூர்வமான குணாதிசயங்களும், அவர்களின் மதங்களும் தேவை ஆனால்….. உண்மைகள் தேவையில்லைஏனெனில் இவர் எழுதுவது, இவர் மனம் போல் எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழும் சமுதாயத்திற்கு.இவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதுவதற்காக மேலை நாட்டினரால் கொம்பு சீவி விடப்படுபவர்.\n‘மாறாதது மாற்றம் ஒன்று தான்’என்பதைக்கூட இவர் ஏற்க மறுக்கிறார்.இடம் காலம் இவைகளுக்கு ஏற்பவே மனித இனம் தன் கொள்கைகளையும் சட்டங்களையும் இயற்றிக் கொண்டு காலம் தோறும் அவைகளைப் புதுப்பித்துக் கொண்டு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.தன் எசமானர்களின் அற்ப சந்தோஷத்திற்காக எழுதும் ருஷ்டி, தான் முஸ்லிம் என்பதைக்கொண்டே சம்பாதிக்கிறார்.இவர் குர்-ஆனைக் கூட முழுமையாகப் படித்ததில்லை என்பது தெளிவான ஒன்று.உண்மை என்பது காலம், வெளி,சூழல்,மக்கள் பிரிவு சார்ந்து,நாள்தோறும் வளர்ந்த வண்ணம் உள்ளது.இறைவன் அளித்த ஞானத்தைக் கொண்டே ,இறைவன் �\n��ளித்த பூமியில், மனித குலம் தன் சந்ததிகளைப் படைத்துக் கொள்வதுடன், தன் வாழ்வை செம்மைப்படுத்தி ,நாள்தோறும் வளர்ந்து வருகிறது.ஆதத்தை இறைவன் இப்பூமிக்குத் தன் பிரதிநிதியாக அனுப்பியதாலேயே மனித குலம் இவ்வளவு சாதனைகளையும் செய்ய இயன்றது.\n.டார்வினின் பரிணாமக் கொள்கை வகுக்கப்படுவதற்கு முன் அறிவுலக வட்டம் மனித இனம் தோன்றி 9000 முதல் 14000 ஆண்டுகள் என வரையறுத்தது.குகைகளிலும் பாலைவனப்பகுதிகளிலும் ,பாறையிடுக்குகளிலும் ,சதுப்புநிலங்களிலும் ஆய்வு செய்த டார்வினும் ஏனையோரும் மனித இனம் நான்கு படி நிலைகளைக் கடந்து 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்ற முடிவுக்கு வந்தனர்.இதற்கு அடிப்படையாக எலும்புக்கூடுகள் ,கல்லில் உள்ள படிமங்கள் இன்ன பிற ஆதாரங்களைக் கொண்டுள்ளனர்.இவை மனிதனின் உடற்கூறுகளைச் சேர்ந்தவை தானா \nஅவருக்குப் பின் வாழ்ந்த சமுதாயங்கள் தொடர்ந்து இருந்தவையாஎன்பதெல்லாம் மாபெரும் கேள்விகள்பரிணாம சித்தாந்தத்தை ஒப்புக் கொண்டால்…நம் கண்ணெதிரே மீன் மீனாகவும்,குரங்கு ,கால்நடைகள் எல்லாம் அப்படியப்படியே தானே நீடிக்கின்றனபுதிய கொள்கைப் படி அரைகுறையாக எதுவும் இல்லையே ஏன்\nமனிதனின் கண்டுபிடிப்புகள் மிகக்குறைவே .நாம் காண வேண்டியது மிக அதிகம் உள்ளது.பிற்காலம் இவற்றிற்கு விடை அளிக்கலாம். சல்மான் ருஷ்டி போன்றவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல்… மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான ,சமூகப் பங்களிப்புகளைச் செய்யும் அமர்த்தியா சென்,பாப்லோ நெரூடா,அருந்ததி ராய்,ராகுல் சாங்கிருத்தியான்,மக்சீம் கார்க்கி போன்றவர்களின் பாதையில் பயணிக்கலாமே\n//இவர் குர்-ஆனைக் கூட முழுமையாகப் படித்ததில்லை என்பது தெளிவான ஒன்று.// அவர் குர்-ஆனை முழுமையாகப் படிக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் உங்கள் குற்றச்சாட்டுகள் எல்லாம் பொத்தம் பொதுவாகவே உள்ளன.\nஅவருக்குப் பின் வாழ்ந்த சமுதாயங்கள் தொடர்ந்து இருந்தவையாஎன்பதெல்லாம் மாபெரும் கேள்விகள்பரிணாம சித்தாந்தத்தை ஒப்புக் கொண்டால்…நம் கண்ணெதிரே மீன் மீனாகவும்,குரங்கு ,கால்நடைகள் எல்லாம் அப்படியப்படியே தானே நீடிக்கின்றனபுதிய கொள்கைப் படி அரைகுறையாக எதுவும் இல்லையே ஏன்புதிய கொள்கைப் படி அரைகுறையாக எதுவும் இல்லையே ஏன்//எல்லாம் ஆதாம் வழி வந்தவை என்றால் இனங்கள் என்ற பாகுபாடே இருக்காது என்று ஒப்புக் கொள்வீர்களா //எல்லாம் ஆதாம் வழி வந்தவை என்றால் இனங்கள் என்ற பாகுபாடே இருக்காது என்று ஒப்புக் கொள்வீர்களா ஆதாம் கருப்பனா வெள்ளையனாகவோ இருந்தால் மக்கள் அனைவருமே கருப்பர்களாகவோ வெள்ளையர்களாக மட்டும் தானே இருப்பார்கள். இல்லாவிடில் நம்ம வசதிக்காக ஆதாம் கருப்பாகவும் ஏவாள் வெள்ளையாகவும் இருந்தாள் அதனால் தான் உலகெங்கிலும் மாறுபட்ட நிறத்தில் மனிதர்கள் உள்ளார்கள் என்று பிதற்றலாம், மீன் மீனாகவோ குரங்கு குரங்காகவோ இருப்பாதாக சொல்வது சரிதான், மீன் குரங்கு இவை உதார்ணங்களுக்காகச் சொல்லப்படுவை தான், குரங்கும் மனிதனும் ஒரே வழித்தோன்றல்களின் இரு அமைப்புகள் என்பதாகவும் சொல்கிறார்கள், புரிவதற்காக குரங்கில் இருந்து தோன்றியதாகச் சொல்கிறார்கள், உங்களுக்கு உவப்பாக இருந்தால் மனிதனிலிருந்து குரங்கு தோன்றியது என்றும் புரிந்து கொள்ளலாம். நூஹ் நபியால் கப்பல் வழியாக உலக அழிவின் போது காப்பாற்றபட்ட ஜோடி ஜோடி விலங்குகளில் டைனசர்களும் இருந்ததா ஆதாம் கருப்பனா வெள்ளையனாகவோ இருந்தால் மக்கள் அனைவருமே கருப்பர்களாகவோ வெள்ளையர்களாக மட்டும் தானே இருப்பார்கள். இல்லாவிடில் நம்ம வசதிக்காக ஆதாம் கருப்பாகவும் ஏவாள் வெள்ளையாகவும் இருந்தாள் அதனால் தான் உலகெங்கிலும் மாறுபட்ட நிறத்தில் மனிதர்கள் உள்ளார்கள் என்று பிதற்றலாம், மீன் மீனாகவோ குரங்கு குரங்காகவோ இருப்பாதாக சொல்வது சரிதான், மீன் குரங்கு இவை உதார்ணங்களுக்காகச் சொல்லப்படுவை தான், குரங்கும் மனிதனும் ஒரே வழித்தோன்றல்களின் இரு அமைப்புகள் என்பதாகவும் சொல்கிறார்கள், புரிவதற்காக குரங்கில் இருந்து தோன்றியதாகச் சொல்கிறார்கள், உங்களுக்கு உவப்பாக இருந்தால் மனிதனிலிருந்து குரங்கு தோன்றியது என்றும் புரிந்து கொள்ளலாம். நூஹ் நபியால் கப்பல் வழியாக உலக அழிவின் போது காப்பாற்றபட்ட ஜோடி ஜோடி விலங்குகளில் டைனசர்களும் இருந்ததா அவை ஏன் இன்று இல்லாமல் போனது போன்றவற்றையும் கொஞ்சம் சிந்தித்து அடுத்து ஒரு தனிப்பதிவாக பதில் சொல்லுங்கள்.\n//நம் கண்ணெதிரே மீன் மீனாகவும்,குரங்கு ,கால்நடைகள் எல்லாம் அப்படியப்படியே தானே நீடிக்கின்றன//நீங்கள் வாழப்போகும் அற்ப அறுபது வருடத்தில் உங்களுக்கு மீன் மாட்டு வண்டி ஓட்டனும், குரங்கு குட்டபாவடை போடனும், என்னா ஆசை//நீங்கள் வாழப்போகும் அற்ப அறுபது வருடத்தில் உங்களுக்கு மீன் மாட்டு வண்டி ஓட்டனும், குரங்கு குட்டபாவடை போடனும், என்னா ஆசைபரிணாமம் என்றால் கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்துவிடவதில்லை, இந்த பூமியின் இதுவரை இருந்த ஆயிட்காலம் ஒரு வருடம் எனக்கொண்டால் அதில் உயிரினத்தின் தொடக்கம் உருவாகியது கடைசி நாள், அதில் மனிதனின் காலம் கடைசி நொடிபரிணாமம் என்றால் கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்துவிடவதில்லை, இந்த பூமியின் இதுவரை இருந்த ஆயிட்காலம் ஒரு வருடம் எனக்கொண்டால் அதில் உயிரினத்தின் தொடக்கம் உருவாகியது கடைசி நாள், அதில் மனிதனின் காலம் கடைசி நொடி இதில் மதவாதிகள் போடும் ஆட்டத்தை எந்த கணக்கில் கொள்வது இதில் மதவாதிகள் போடும் ஆட்டத்தை எந்த கணக்கில் கொள்வது\nஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கியிருக்கிறது. அறிவுப்பசிக்கு எந்த முரண்பாடுமே நல்ல தீனிதான். தொடரட்டும்\nகட்டுரையைப் படித்து கருத்துத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி..தோழர் மக்தூம் படிப்பாளி,குர்-ஆனையும் கற்று அறிந்தவர்.ஆதாரம் இல்லாமல் இத்துணை பெரிய ஊடகத்தில் எழுத இயலுமாகேள்விகளுக்கான பதில் இனி வரும் நாட்களில் உண்டு..தொடர்ந்து படியுங்கள்…நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sandanamullai.wordpress.com/2009/01/18/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-i/", "date_download": "2018-06-25T17:28:15Z", "digest": "sha1:HTTUZSTPOP5Z4X4FTSU3ZWHNEZ3OM5SP", "length": 10348, "nlines": 223, "source_domain": "sandanamullai.wordpress.com", "title": "ப்ராஜக்ட் பப்பு – I | சித்திரக்கூடம்", "raw_content": "\nப்ராஜக்ட் பப்பு – I\nபப்புவிற்காக வீட்டில் ஒரு இடத்தை ஆயத்தம் செய்துக் கொண்டிருக்கிறேன். அவளது அறையென்று சொல்ல முடியாமாவென்றுத் தெரியவில்லை. ஆனால், அவளது ஆக்டிவிட்டிஸ்-க்காக ஒரு இடம் தேவை, மேலும் பழக்கங்களில் ஒரு ஒழுங்கினை ப்ராக்டிஸ் செய்யவும் நான் ரொம்ப ஒழுங்கெல்லாம் கிடையாது,(எடுத்ததை எ��ுத்த இடத்தில் வைப்பது மாதிரியான). சோ, பப்புவோடு சேர்ந்து நானும் ஒழுங்கினைப் பழக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன் நான் ரொம்ப ஒழுங்கெல்லாம் கிடையாது,(எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது மாதிரியான). சோ, பப்புவோடு சேர்ந்து நானும் ஒழுங்கினைப் பழக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்\nசுவாரசியமாக்குவதற்காகவும், அந்த இடத்தை பப்புவிற்கு பிடித்தமானதாக்குவதற்காகவும்(she is into wilflife nowadays\nமுதல் கட்டமாக, அறையின் ஒரு பக்க சுவரில் இரண்டு மூலைகளிலும் இரு மரங்களை வரைந்திருக்கிறேன், பொந்து உட்பட இந்த தளத்திலிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டேன் இந்த தளத்திலிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டேன் (நன்றி : இணையம்\nமுதலில் பென்சிலால் இந்த மரங்களை வரைந்துக்கொண்டேன். 15-20 நிமிட வேலை\nநன்றி டூ ஏசியன் பெயிண்ட்ஸின் சின்ன டப்பா இது இரண்டாவது நாள். 45-55 நிமிடங்களானது\nஇது மூன்றாம் நாள். இலைகள் வண்ணம் தீட்டும்போது கொஞ்சம் ஒழுகிவிட்டிருக்கிறது.\nசரி செய்யும் வேலை பாக்கி. இதுவும் ஒரு மணி நேர வேலை (.- இ-திருஷ்டி பொட்டு-என் திறமையைப் பார்த்து யாராவது கண்ணு வச்சிட்டா :-)) (.- இ-திருஷ்டி பொட்டு-என் திறமையைப் பார்த்து யாராவது கண்ணு வச்சிட்டா :-)) \nமரங்கள் ரெடி, இப்போது அவள் மரங்களின் கீழே உறங்கலாம், கதைகள் படிக்கலாம்…மரத்தடியில் அமர்ந்துக் கொண்டு அவளது நண்பர்களோடு பேசி விளையாடலாம்\nஅடுத்து, அவள் படுத்துறங்க தேவை ஒரு மெத்தை\nசகுனத்திற்குப் பின் ”உலகம்” →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n0 – 5 வயதுவரை\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம்\nகுழந்தை உணவு – 8மாதம் முதல்……\nபோட்டி : 7-12 வயதுவரை\nமூன்று – ஐந்து வயது\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/10/13/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T17:28:17Z", "digest": "sha1:MNDQ4DJ3QYKZ5TWL2PKZ3NRKB7J3FGJW", "length": 5779, "nlines": 109, "source_domain": "thamilmahan.com", "title": "இழந்த அரசும் முடிசூடும் மன்னர்களும் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nஇழந்த அரசும் முடிசூடும் மன்னர்களும்\nநீண்டு நீடித்த பெரும் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் பின்பு, தொடர் இனப்படுகொலை ஒன்றை எதிர்கொண்டிருக்கும் தமிழினம்,தம்மை ஆசுவாசித்து கொள்வதற்காயேனும் இடைக்கால அமைதியொன்றை பெற்றுவிடமாட்டோமா என ஏங்கிநிக்கின்ற இன்றைய காலபின்ணனியில்,வடமாகாண சபைக்கான தேர்தலில் கூட்டமைப்பை பெருவெற்றியடையவைத்தார்கள்.\nஆனால் இன்று,சிங்கள அரசு வடமாகாணத்தில் ஒரு மாகாண சபைக்கான அதிகாரங்களை,அந்த சபை தன் பிரதேசத்தில் வாழும் மக்களின் பாதுகாப்பு உட்பட்ட,சேவைகள் ஆற்றுவதற்கு அனுமதிக்குமா என்பதற்குமப்பால், தமிழ் அரசியல் களம் மீண்டும் தெளிவற்று குளம்பிக்கொண்டேஇருக்கிறது.\nஅண்மைய நாட்களில் நடந்த சில விடயங்கள் கீழே பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nமேலிருக்கும் இணைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் உரையாடலை கேட்கலாம்.\nஈ.பி.ர்.ல்.ஃப் , ரெலோ, பிளட் பத்திரிக்கை மாநாடு.\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/category/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-06-25T17:36:43Z", "digest": "sha1:VBJMHEDZG46R2LPDJRKL36MNERAGIJLB", "length": 6122, "nlines": 69, "source_domain": "thamilmahan.com", "title": "ரசித்தவை | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n‘மாயா’ சிந்தனையில் உதித்த கேள்விகள் Borders What’s up with that Boat people What’s up with that\nமாதங்கி,ஈழத்தமிழர்களான அருட்பிரகாசம்,கலா தம்பதியருக்கு லண்டனில் பிறந்தவர்.ஈழத்தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணத்தில் தன் சிறுபராயத்தை கழித்த மாதங்கி,லண்டனில் வளர்ந்திருந்தாலும் வெகுவாக தமிழை பிரதிபலிக்கின்றார். இவரது தந்தை ரசிய பல்கலைகழகத்தில் பொறியியல் கற்றவர்,ஈழபுரட்சிகர மாணவர் இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்,தேசியத்தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால நண்பர்.பொருளாதார(முதலாளித்துவ)நலன்களை மட்டுமே … Continue reading →\nஉந்தன் முகவரி எனக்கு தெரியவில்லை\nஎவனோ ஒருவன் வாசிக்கிறான்……. இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்து யோ���ிக்கிறேன்……. அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் தவம் போல் இருந்து யோசிக்கிறேன்……. அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை அவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை…… கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை அவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை……\nஇது கனவல்ல-எனக்கான வேதங்கள் ஓர் காலம்-I\nஇதுவும் ஒர் சிறுகதையே. 16.08.96 வவுனியா அன்பின் தம்பி அறிவது நலம்,நாடுவதும் அஃதே.நாங்கள் புதிய வீட்டிற்கு வந்து விட்டோம்.தனிய இருக்க விசரா இருக்கிறது.நாள் முழுக்க அறைக்குள் இருந்து எனக்கு விசர் பிடிக்க போகிறது.வவுனியாவில் ஓரிடமும் தெரியாது,போகவும் பிடிக்கவில்லை.துணுக்காய் போக விருப்பமாக இருக்கிறது.அங்கு … Continue reading →\nகணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு\n எனது கை எனை அடிப்பதுவோ எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ அழுது அறியாத என் கண்கள் ஆறு ,குளமாக மாறுவதோ.. ஏன் என்று கேட்பதற்கு நாதியில்லை. ஏழையின் நீதிக்கு கண்ணுன்று பார்வையில்லை. பசுவினை பாம்பென்று … Continue reading →\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/10/06/make-in-india-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-25T17:29:12Z", "digest": "sha1:SIEZYZJM7UWHWKYBVMSXOBEFA4XWDU7F", "length": 20102, "nlines": 189, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "Make in India – ஆனால் சிமெண்டை பாகிஸ்தானிடமிருந்து வாங்கு…. இது மோடிஜி அரசின் வெளியில் சொல்லாத தத்துவமா…? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← சுப்ரீம் கோர்ட்டும், கர்நாடகாவும் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூனும் ….\nதமிழகத்தில் ஜனாதிபதி (பாஜக)ஆட்சியை கொண்டு வர சு.சுவாமி தீவிர முயற்சி…. திமுகவும் ஒத்துழைக்கிறது….\nMake in India – ஆனால் சிமெண்டை பாகிஸ்தானிடமிருந்து வாங்கு…. இது மோடிஜி அரசின் வெளியில் சொல்லாத தத்துவமா…\nஅண்மையில் ஒரு புகார் …\nரூபாய் திட்டத்தில் போடப்பட்டு வரும்\nபாகிஸ்தானில் படைக்கப்பட்ட “ஃபால்கன்” ( Falcon )\nஇதில் வேதனை என்னவென்றால், பாஜக உள்ளூர்\nஎம்.பியும்., மத்த���ய தரைவழி ( சாலை ) போக்குவரத்து\nஅமைச்சருமான திரு.பொன்.ரா. அவர்கள் மிகுந்த முயற்சி\nஎடுத்துக் கொண்டு இறங்கிய திட்டத்திலேயே\n“மேக் இன் இண்டியா” – உலக நாடுகளே, உங்களுக்கு\nவேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம்…\nஇந்தியாவில் உற்பத்தி செய்ய வாருங்கள் என்று\nஉலக நாடுகளுக்கு பாஜக மத்திய அரசு மூலம்\nமோடிஜி மிகுந்த விளம்பரங்களோடு வேண்டுகோள் விடுத்துக்\nஅதே சமயம், அவரது அரசு நிறைவேற்றும் சாலை\nதிட்டங்களில் – பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி\nசெய்யப்பட்ட ஃபால்கன் சிமெண்ட் தான்\nஏன் இந்த நிலை …\nஇந்தியாவில் சிமெண்ட் ஆலைகளுக்கு பஞ்சமா ..\nஇந்தியர்களுக்கு சிமெண்ட் உற்பத்தி செய்யும்\nவேலை செய்ய தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்களா..\nஇந்தியாவில் உள்ள சிமெண்ட் ஆலைகளின்\nஉற்பத்தித்திறனில் 70 சதவீதமே பயன்படுத்திக் கொள்ளப்\nபடுகிறது என்றும் இன்று இருக்கும் ஆலைகளிலேயே\nஉற்பத்தியை அதிகரிக்க இன்னும் 30 சதவீதம் இடம்\nஇருக்கிறது என்றும் சிமெண்ட் ஆலைகள் கூறுகின்றன.\nஒருவேளை உள்நாட்டு ஆலைகளால் தேவைகளை\nநிறைவேற்ற முடியவில்லை என்றால் கூட, புதிய சிமெண்ட்\nஆலைகளை இந்தியாவில் துவக்குவது தானே சரியான தீர்வாக\n அப்போது தானே, இங்கே புதிய\nமுதலீடுகளுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் இடமிருக்கும்…\nஇந்திய சிமெண்டை பயன்படுத்தாமல் –\nபாகிஸ்தானிலிருந்து சிமெண்ட் இறக்குமதி செய்து\nபயன்படுத்த காரணம் என்ன என்று சம்பந்தப்பட்ட\n” எந்த வித தடைகளும் இல்லாமல்\nஎவ்வளவு வேண்டுமானாலும் இறக்குமதி செய்ய முடிகிறது…\nஇந்திய சிமெண்டை விட, பாகிஸ்தான் சிமெண்ட் விலை\nபிரமுகர் ஒருவர் தான் இந்த இறக்குமதி பணியை\nஅதெப்படி இந்திய சிமெண்டை விட விலை குறைவாக\nஇருக்கிறது என்று ஆராய்ந்தால், இன்னும் அதிர்ச்சி….\nசிமெண்ட் மூட்டைகளுக்கான, சுங்க வரியை மத்திய அரசு\nரத்து செய்திருக்கிறது. எந்தவித வரியும் இன்றி,\nஎந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி, இறக்குமதி\nசெய்யப்படுவதால் பாகிஸ்தானிய சிமெண்ட் இந்திய\nசிமெண்டை விட விலை குறைவாக இருக்கிறது…\nபாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை அனுப்பி\nஇந்தியாவின் ராணுவ நிலைகளை தாக்குகிறது…\nராணுவ வீரர்களையும், சிவிலியன்களையும் கொல்கிறது –\nஆனால், விலை மலிவு என்று சொல்லி,\nசிமெண்ட் இறக்குமதி செய்து ரோடு போடுகிறோம்…\n” வந்தே ���ாதரம் என்போம் –\nஎங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்”\n” பாரதி சொன்ன நாட்டுப்பற்று மக்களுக்கு\n– என்பது இவர்களின் புதிய சித்தாந்தம் போலும் …..\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← சுப்ரீம் கோர்ட்டும், கர்நாடகாவும் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூனும் ….\nதமிழகத்தில் ஜனாதிபதி (பாஜக)ஆட்சியை கொண்டு வர சு.சுவாமி தீவிர முயற்சி…. திமுகவும் ஒத்துழைக்கிறது….\n6 Responses to Make in India – ஆனால் சிமெண்டை பாகிஸ்தானிடமிருந்து வாங்கு…. இது மோடிஜி அரசின் வெளியில் சொல்லாத தத்துவமா…\n11:12 முப இல் ஒக்ரோபர் 6, 2016\n2:09 பிப இல் ஒக்ரோபர் 6, 2016\n2:46 பிப இல் ஒக்ரோபர் 6, 2016\nஒரு வேளை அவர்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்குமோ\n2:52 பிப இல் ஒக்ரோபர் 6, 2016\nஒரு விதத்தில் உங்கள் நண்பர் சொல்வதும் சரி தான்…\nபலுசிஸ்தானில் ATTOCK என்கிற இடத்தில் தான்\nஇந்த சிமெண்ட் தொழிற்சாலை இருக்கிறது.\nபலுசிஸ்தான் பாகிஸ்தானில் தானே இருக்கிறது…\n(இதைத்தவிர, பஹ்ரெயினிலிருந்தும் இந்த கம்பெனி\nஇருந்தாலும், இந்த விதத்தில் எல்லாம் சிமெண்ட்\nஇறக்குமதியை நியாயப்படுத்த முடியாது அல்லவா…\n11:12 முப இல் ஒக்ரோபர் 7, 2016\n6:26 பிப இல் ஒக்ரோபர் 7, 2016\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்...\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nSelvarajan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nBagawan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nvimarisanam - kaviri… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nதிருவாளர் அமீத்ஷா பற… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nRaghavendra on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nபுதியவன் on மனிதன் என்பவன் …..\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nமனிதன் என்பவன் …..… on மனிதன் என்பவன் …..\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்��ீரங்கம் பட்டர்…\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijaysethupathi-plans-affects-his-future/", "date_download": "2018-06-25T17:06:53Z", "digest": "sha1:JKCETHUBJKRCD6LILMYVILVWZ44O3WRJ", "length": 7518, "nlines": 74, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் சேதுபதியின் பிடிவாதம்.! அவர் எதிர்காலம் பாதிக்குமா? - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய் சேதுபதியின் பிடிவாதம்.\nசெத்த வீட்டுக்குப் போனாலும் நான்தான் பொணமா இருக்கணும் என்றொரு வசனம், சினிமாவுலகத்தில் பிரபலம். எல்லாவற்றுக்கும் நானே நானே என்று முந்திரிக்கொட்டையாக முந்திக் கொள்ளும் ஹீரோக்கள், எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து தன்னைவிட நன்றாக நடிக்கும் வில்லன் போர்ஷனை கூட வெட்டி எறிந்த கதையெல்லாம் இன்டஸ்ட்ரி அறிந்த்துதான்.\nஆனால் விஜய் சேதுபதி அப்படியா கதை நன்றாக இருந்தால், அப்படத்தில் தானும் ஒரு துகளாக இருப்பதில் அநியாயத்துக்கு ஆர்வம் காட்டுகிறார். இமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் டைம் எவ்வளவு என்பதை விடுங்கள். ஒரு பரபர ஹீரோ, பக்கா பயந்தாங்கொள்ளியாக நடித்தால் இமேஜ் என்னாவது கதை நன்றாக இருந்தால், அப்படத்தில் தானும் ஒரு துகளாக இருப்பதில் அநியாயத்துக்கு ஆர்வம் காட்டுகிறார். இமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் டைம் எவ்வளவு என்பதை விடுங்கள். ஒரு பரபர ஹீரோ, பக்கா பயந்தாங்கொள்ளியாக நடித்தால் இமேஜ் என்னாவது\nநயன்தாராவின் கணவராக நடித்திருக்கும் விஜய் சேதுபதியை ஒரு கும்பல் கொலை செய்துவிடுகிறது. பயந்தாங்கொள்ளியான அவர் எதிர்த்துக் கூட தாக்காமல் செத்துப் போகிறார். கொலைக்கு காரணமானவனை கண்டு பிடிக்க கிளம்பும் நயன்தாரா, அவனை எப்படி எதிர்கொண்டார் என்பதுதான் முழுக்கதையும்.\nவிஜய் சேதுபதி ரோலில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஆனால் பெட்ரேமாக்ஸ் லைட்டேதான் வேணும் என்று அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அடம் பிடித்த்துதான் ஏனென்று தெரியவில்லை. அட… அவர்தான் கேட்கிறார். இந்த விஜய் சேதுபதிக்கு ஞானம் எங்கே போச்சு\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முன்னணி நட்சத்த���ரங்கள்\nஎனக்கு இந்த நிலைமையை கொடுத்த தெலுங்கு திரையுலகிறகு நன்றி : ஸ்ரீ ரெட்டி\nமீண்டும் வரும் தமிழ் படம் 2… யார் மாட்ட போகிறார்களோ கலக்கத்தில் கோலிவுட்\nவிஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கமிஷனர் அலுவகத்தில் புகார்\nசர்கார் படத்தில் வரலட்சுமியின் வேடம் என்ன\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nநான் முதலில் காதலித்தது இந்த நடிகரைத்தான் என கூறி மேடையை அதிரவைத்த அமலா பால்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nடிக் டிக் டிக் படத்தில் இருந்து 2 நிமிட மாஸ் சீன்.\nவசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக். 3 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-ixus-155-20-mp-point-shoot-camera-red-with-10x-optical-zoom-camera-case-price-pdFRg8.html", "date_download": "2018-06-25T17:54:35Z", "digest": "sha1:YA3444LWQP3L3NQBFBMO6IYANNOHK5NW", "length": 20514, "nlines": 422, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\n��்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் இஸ்ஸ் 155 பாயிண்ட் சுட\nகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ்\nகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ்\nகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ்அமேசான் கிடைக்கிறது.\nகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 6,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 394 மதிப்பீ���ுகள்\nகேனான் இஸ்ஸ் 155 20 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா கேஸ்\n4.2/5 (394 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/127314-dr-kafeel-khans-brother-shot-by-unidentifiable-persons.html", "date_download": "2018-06-25T17:23:48Z", "digest": "sha1:GHZ4USUDGN7TQZ7FN5MXIS7O3VEGBJGF", "length": 20448, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "டாக்டர் கஃபீல்கான் சகோதரர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு - உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு! | dr kafeel khans brother shot by unidentifiable persons", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\nடாக்டர் கஃபீல்கான் சகோதரர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு - உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு\nகடந்த ஆகஸ்ட் மாதம், ஆக்ஸிஜன் சப்ளை குறைபாட்டால் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் பல மரணித்தன. நாட்டை உலுக்கிய இந்தக் கோர சம்பவத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட மருத்துவர் கஃபீல் கானின் தம்பி காஷிஃப் கான் ஆடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள, பாபா பகவான்தாஸ் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் இறந்தன. மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில், ``அன்று பொறுப்பு மருத்துவராய் இருந்திருக்கவேண்டிய மருத்துவர். கஃபீல்கான் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளுக்குட்பட்டு செயல்பட���ில்லை. ஆகஸ்ட் 11-ம் தேதி முறையான அனுமதி பெறாமல் விடுப்பில் சென்றிருக்கிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து முறையான தகவலை உயர் அதிகாரிகளுக்கு அளிக்கவில்லை'' எனக் கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கஃபீல்கான் கைதுசெய்யப்பட்டார். இதனால் சர்ச்சை எழுந்தது. ஆனால், குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்தபோது, டாக்டர் கஃபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிப் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார் எனக் கூறப்படுகிறது. எனினும், கடந்த ஏப்ரல் மாதம் சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகளைப் பட்டியலிட்டு அவர் விளக்கக் கடிதம் ஒன்றை அளித்தார். அந்த கடிதத்தில் மேல் அதிகாரிகளின் நிர்வாகக் கோளாறே இந்த நிகழ்வுக்குக் காரணம். அவர் அளித்த விளக்கக் கடித்ததை தொடர்ந்தும் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர் பிணையில் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், நேற்று இரவு (ஜுன் 10) கோரக்பூர் நகரில் மருத்துவர் கஃபீல்கானின் தம்பி காஷிஃப் கான் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். கழுத்து, கை, கன்னம் என மூன்று இடங்களில் குண்டடிப்பட்ட காஷிஃப் கோரக்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய கஃபீல் கான் ``பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவரால் எனது சகோதரர் சுடப்பட்டுள்ளார். எங்களைக் கொன்று விடுவார்கள் என்று ஏற்கெனவே நான் கூறியது தான்\" எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள்\nசென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nதொடரும் கோரக்பூர் மருத்துவமனை மரணங்கள்... 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nடாக்டர் கஃபீல்கான் சகோதரர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு - உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு\nமெஸ்ஸியின் சாதனையைச் சமன்செய்த சுனில் சேத்ரி - இந்திய கால்பந்து அணி சாதனை\nராஜுமுருகன் இயக்கும் 'ஜிப்ஸி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்\nதிருச்சியை மிரட்டிய சூறைக்காற்று…. 2 பேர் பலியான சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/127294-story-of-vintage-gaiety-theatre-in-trichy.html", "date_download": "2018-06-25T17:23:36Z", "digest": "sha1:MXOP6CHUH24M3PV7ZSYNAGOLO22S6BL7", "length": 25789, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "அரைநூற்றாண்டை கடந்து நிற்கும் திருச்சி 'கெயிட்டி'.. ரசிகர்களுடன் பிணைந்த தியேட்டரின் கதை! | Story of vintage gaiety theatre in trichy", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\nஅரைநூற்றாண்டை கடந்து நிற்கும் திருச்சி 'கெயிட்டி'.. ரசிகர்களுடன் பிணைந்த தியேட்டரின் கதை\nஇன்றைய காலகட்டத்தில், புதுப்படங்கள் திரையரங்குகளிலும் இணையதளத்திலும் ஒருசேர வெளியாகின்றன. இதனூடே, பல லோக்கல் சேனல்களிலும் கூட புதுப்படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இவைகளாலும் இது மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களாலும் ஐந்தடுக்குகள் கொண்ட பிரமாண்ட திரையரங்குகளே மூடுவிழாக்கள் கண்டு வருகின்றன. ஆனாலும், இதையெல்லாம் தாண்டி அரை நூற்றாண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வெற்றிகரமாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது திருச்சியின் பழமையான தியேட்டர்களில் ஒன்றான 'கெயிட்டி' தியேட்டர்\nதிருச்சி சிங்காரத்தோப்பு காமராஜர் வளைவுக்கு அருகில் இன்றும் பழைமை மாறாமல் கம்பீரமாக நிற்கிறது இந்த 'கெயிட்டி' தியேட்டர். பகல் வேளையில் நாம் இங்கு செல்லும்போது கார்த்திக் - சௌந்தர்யா நடித்த 'முத்துகாளை' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. நூறுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே திரையரங்கில் ரசிகர்கள் உட்கார்ந்திருந்தனர். இங்கு முதல் வகுப்பு கட்டணம் முப்பது ரூபாய், இரண்டாம் வகுப்பு கட்டணம் இருபத்தைந்து ரூபாய், மூன்றாம் வகுப்பு கட்டணம் இருபது ரூபாய் (பெண்களுக்கு மட்டும்) என இங்கு கட்டணங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.\nமேலே சென்று டிக்கெட் கவுன்டரை ஒரு நோட்டம் விட்டோம். மிஷினுக்கு மாறிவிட்ட இந்தக் காலத்தில் இன்றும் டிக்கெட் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தனர். இந்தத் திரையரங்கில், மொத்தம் 375 சீட்டுகள் இருக்கின்றன.\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள்\nசென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nஇந்தத் திரையரங்கின் மேலாளர் இக்பாலை சந்தித்தோம். அவரிடம், “ரொம்ப வருசமா உங்க தியேட்டர்ல பழைய படங்களை மட்டுமே போடுறீங்களே... நல்லா ஓடுதா” என்றோம். “அதென்னங்க அப்படி கேட்டுட்டீங்க... வாரத்துக்கு ரெண்டு படம் போடுவோம். இப்போதான் 'முத்துகாளை' படம் போட்டோம். கூட்டம் தொடர்ந்து வந்துட்டு இருக்குதுங்க. இதுக்கு முன்னாடி ஒருதடவை 'கரகாட்டக்காரன்' படம் போட்டுருந்தோம். நல்லா ஹவுஸ் ஃபுல்லா 14 நாள் ஓடுச்சு. இந்த மாதிரி பழைய தியேட்டர்லலாம் அத்தனை நாள் ஓடுறது பெரிய சாதனைங்க. இங்கே டி.டி.எஸ், க்யூப், அதெல்லாம் கிடையாதுங்க. சிங்கிள் புரொஜெக்டர்ல கார்பனை எரிச்சுதான் படத்தை ஓட்டுறோம். தியேட்டர் மேற்கூரைக்கு ஸீலிங் போட்டிருக்கோம். ரசிகர்கள் நல்லா வசதியா படம் பாக்குறதுக்காக பன்னிரண்டு மின்விசிறிகள் பொருத்தியிருக்கிறோம். தரை பெஞ்ச், பெஞ்ச் என நிறைய சீட்டுகள் இருக்குதுங்க இந்தத் தியேட்டர்ல.\nஎப்போதாவது எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர் மன்றங்களைச��� சேர்ந்தவங்க அணுகும்போது அவங்க படங்களைப் போட்டுருவோம். எம்.ஜி.ஆர், சிவாஜி படம் ஓடுறப்ப பெரிய கூட்டம் கிடைக்கும். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சப்போ இந்த தியேட்டர்ல போட்ட எம்.ஜி.ஆர் படத்துக்கு அத்தனை கூட்டம். அது பெரிய ரெகார்டு சார். இப்போ இந்தத் தியேட்டர்ல டிக்கெட் கொடுக்க ஒருத்தர், இரண்டு ஆபரேட்டர், ஒரு துப்புரவு வேலை செய்றவர் அப்புறம் ஒரு மேலாளர்னு மொத்தம் அஞ்சு பேரு இருக்கோம்.\nஎன்கிட்ட நிறைய பேர் கேட்குறாங்க. 'முன்னபோல இங்கே தரையில் மணலைக் குவிச்சு காலை நீட்டி - மடக்கிப் படம் பார்க்க முடியலை'ங்கறாங்க. அதுக்கு நாம என்னங்க பண்ண முடியும். அரசு உத்தரவிட்டதுபடி எல்லாத்தையும் சின்னதும், பெருசுமா பெஞ்சாவே மாத்திட்டோம்.\" என்றார்.\nஅவரிடம் விடைபெற்றுவிட்டு அரங்கின் உள்ளே நுழைந்தோம். உள்ளே, திரையில் கார்த்திக் நடித்துக்கொண்டிருந்தார். ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர். நாமும் கார்த்திக்கை சிறிது நேரம் ரசித்துவிட்டு ரசிகர்களுக்குத் தொல்லை தராத வண்ணமாக அமைதியாக வெளியில் வந்தோம்.\nஇதுபோன்ற பழைய தியேட்டர்களில் அன்றும் சரி, இன்றும் சரி புரொஜெக்டர் ரூமை எட்டிப் பார்ப்பது ஒரு மிகப்பெரிய சாகசம்தான். அந்த ஆசையையும் நிறைவேற்றிவிட்டு வந்தோம். எத்தனையோ கேளிக்கைகள் வந்தாலும் பொழுதுபோக்கின் தவிர்க்க முடியாத அம்சம் சினிமாதான் என்பதை அறுதியிட்டு உணர்த்துகின்றன 'கெயிட்டி' போன்ற பழைய திரையரங்குகள்\nபசுமையான சஹாரா 10000 ஆண்டுகளில் பாலைவனமாக வறண்ட கதை\n``சீரியல் ஆவி, ரியல் ஆவி.. சஞ்சீவ் வெளியேறிய பின்னணி\" ’யாரடி நீ மோகினி’ ’ஷூட்\n`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா' - வெடிக்கிறார் சீமான்\n’ - அரசியலிலிருந்து ஒதுங்கும்\n\"நண்பர்களுக்கு பார்ட்டினு சொல்லி படம் எடுத்துட்டேன்\" - 'லென்ஸ்' இயக்குநரின\nகண்பார்வை மங்கும்... தோல் எரியும்... DNA கூட பாதிக்கும்... ஆபத்தான தாவரம்\nஉலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்ய\nபிறந்த நாள் முதல் ஒரு வயது வரை... குழந்தைக்குத் தர வேண்டிய உணவுகள் #ChildCare\nசேலத்துக்கு ராணுவ பீரங்கி கொண்டுவரப்பட்டது ஏன்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்���ி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nஅரைநூற்றாண்டை கடந்து நிற்கும் திருச்சி 'கெயிட்டி'.. ரசிகர்களுடன் பிணைந்த தியேட்டரின் கதை\nஈரோடு இனி 'ERODE' இல்லை ‘ERODU' - அரசுக்கு டியூஷன் எடுக்கும் தனியார் அமைப்பு\n`விடைத்தாளின் 6 பக்கங்கள் திருத்தப்படவே இல்லை' - ஆசிரியர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட பிளஸ் டூ மாணவி\n`முகத்தைச் சிதைத்து கொலை செய்தது இதனால்தான்’ - கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2017/04/page/2/", "date_download": "2018-06-25T17:32:39Z", "digest": "sha1:YM2WHA3VT5AFXQJ5BI5PHK37LVKI7UT3", "length": 6140, "nlines": 120, "source_domain": "appamonline.com", "title": "April 2017 – Page 2 – Antantulla Appam Ministries", "raw_content": "\n“நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன். அது எனக்கும், பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு, அடையாளமாயிருக்கும்” (ஆதி. 9:13). கர்த்தருடைய சிருஷ்டிப்பிலே, வானவில் மிகவும் அழகானது. கண்குளிர எவ்வளவு நேரமென்றாலும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். ஏழு நிறங்கள், ஒன்றாய் இணைந்து, உள்ளத்தை மகிழ்விக்கிறது.\n“பூமியிலுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும்… ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சோன்னார்” (ஆதி. 8:22). விதைப்பும், அறுப்பும் ஒழிவதில்லை இது தேவனுடைய நியமம். மனிதன் எதை விதைக்கிறானோ, அதையே அவன் அறுப்பான். “தினை விதைத்தவன், தினை\n“சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை என்றார்” (ஆதி. 8:21). ஜலப்பிரளயத்து அழிவின் முடிவிலே, ஜலம் வற்றி, நோவா, பேழையை விட்டு வெளியே வந்தபோது, அவர் சேத முதல்\n“புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டு வந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது” (ஆதி. 8:11). புறா, தன் வாயிலே ஒலிவமரக் கிளையைக் கொத்திக்கொண்டு வந்தது. வேதத்தில் வருகிற ஐந்தாவது மரம்\n“முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது” (ஆதி.8:13). பூமியில், தண்ணீர் மட்டம் உயர்ந்து கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. அதுபோலவே, தண்ணீர் படிப்படியாக குறைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/world/04/175692", "date_download": "2018-06-25T17:21:59Z", "digest": "sha1:HYPAXS2ZHZVSH7IZWTJ6YSXQ32ZPXKTR", "length": 6314, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "அயர்லாந்து பெண்கள் புதிய உலக சாதனை - Canadamirror", "raw_content": "\nஉலகில் அசிங்கமான நாய் இது தானாம்\nஇந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா\nசிறுவன் கண்ணில் ஓட்டை போட்ட லேசர் ஒளி\nடிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவு\n3 வயது மகனை கடலில் வீசிய தந்தை\nகியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கம் முன்னின்று நடாத்திய கலைவிழாவும் இரவுவிருந்தும்\nகவுமாகா கிராமத்தில் 36 பேர் பலி தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல்\nசவூதி அரேபியாவில் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ராணுவம்\nவடகொரியா தொடர்பில் டிரம்ப்பின் திடீர் அறிவிப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு\nஅயர்லாந்து பெண்கள் புதிய உலக சாதனை\nஅயர்லாந்திலுள்ள டப்லின் நகருக்கு அருகிலுள்ள கடற்கரையில் கூடிய பெண்கள் சிலர் உலக சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nநிருவாணமாக குளிரான நீரில் கூடுதலான நேரம் இருந்தே இவர்கள் இந்த சாதனையைப் புரிந்துள்ளனர்.\nஇவர்கள் கடல் நீரில் தங்கியிருந்த போது அதன் வெப்பநிலை 12 பாகை செல்சியசாக இருந்துள்ளது. உலகிலுள்ள 2505 பெண்கள் சேர்ந்து இவ்வாறு நிலைநாட்டிய சாதனையினால், கடந்த 2015 ஆம் ஆண்டு 786 பெண்களினால் அவுஸ்திரேலியாவில் நிலைநாட்டப்பட்ட இதேபோன்றதொரு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகிலுள்ள புற்றுநோயுற்றவர்களுக்கு நிதியுதவியைத் திரட்டும் நோக்கில் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.\nமேற்குலகு வெட்கத்தை இழந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு என்று பலரது சிந்தனையிலும் கருத்து பிறக்கும் என்பது மட்டும் உறுதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deesubahar.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-25T17:10:36Z", "digest": "sha1:47D4PPOKQXQWVXUTDHVHXERJ6Z3OA5OA", "length": 42647, "nlines": 93, "source_domain": "deesubahar.blogspot.com", "title": "DeeSubahar: June 2009", "raw_content": "\nசென்ற வாரம் ’ஆபீஸ் விஷயமாக’ டோக்கியோ போய் வந்ததில்:\nShinkansen-ல் (bullet train) ஜன்னலை மூடி விட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது “ய்ய்ய்யா....” என்ற ஜப்பானியக் குரல் கேட்டு விழித்து, ஏதோ தோன்ற ஜன்னலைத் திறந்து வெளியில் பார்த்தேன் -Mt.Fuji யின் அபாரமான காட்சி (இத்தனை வருஷங்கள் புல்லட் டிரெய்னில் போகும்போதும் mt.Fuji தோன்றும் நேரம் கேட்டுத் தெரிந்து, ஜன்னல் அருகே கழுத்து வலிக்க கையில் காமெராவுடன் எட்டிப்பார்த்தும் எப்போதும் கரு மேகமும் மழையும் தான் தெரிந்ததே தவிர, Mt.Fuji கண்ணில் பட்டதே இல்லை). இந்தமுறை சட்டென்று கண்முன் விரிந்த Mt.Fuji அதட்டலான தோற்றத்துடன், அதற்கே உரிய தனி அழகுடன் இருந்தது. மலை உச்சியில் மட்டும் பனி மூடி, கார்டுகளிலும் ஃபோட்டோக்களிலும் தெரிவது போல் அச்சாக அதே கம்பீரத்துடன் நின்று, மிக அருகில் தெரிகிறது. (Murphy Law வின் படி, இந்தமுறை நான் காமெரா எடுத்து வரவில்லை; மேலே புகைப்படம் ’நெட்’டில் சுட்டது). இந்த ஆகஸ்டில் எப்படியும் Mt.Fuji யில் hike போய்விட வேண்டும்.\nஅலுவலக வேலை முடிந்து, பிரபாக்கா அத்தானை ஷின் யோகோஹாமா ஸ்டேஷனில் சுமார் 18 வருஷங்களுக்கு அப்புறம் சந்தித்தேன். கையசைத்தவாறே அவரைப் பார்க்கையில் “இப்பத்தான் சிவகாசி ஆளப் பார்த்த மாதிரி இருக்குது...” என்றார். (இவ்வளவுக்கும் நான் ஃபுல் சூட்டில் இருந்தேன் -ஆபீஸ் டூர் என்பதால்). என்னடா இது, தமிழ் நாட்டிலேயே ஏர்போர்ட்டிலேயும் ரயில்வே ஸ்டேஷனிலும் நம்மிடம் தமிழில் பேசாமல் ஹிந்தியில் பேசறாங்க; இதென்ன “டோக்யோவில் சிவகாசி). என்னடா இது, தமிழ் நாட்டிலேயே ஏர்போர்ட்டிலேயும் ரயில்வே ஸ்டேஷனிலும் நம்மிடம் தமிழில் பேசாமல் ஹிந்தியில் பேசறாங்க; இதென்ன “டோக்யோவில் சிவகாசி” என்று நினைத்து “என்ன அத்தான், நான் மீசையைக் கூட எட��த்து இருக்கேன்.... ” என்றேன். “அதில்லை; உன் கையில் இருந்த தங்க மோதிரம் பளிச் சென்று கண்ணில் பட்டது” என்றார்” என்று நினைத்து “என்ன அத்தான், நான் மீசையைக் கூட எடுத்து இருக்கேன்.... ” என்றேன். “அதில்லை; உன் கையில் இருந்த தங்க மோதிரம் பளிச் சென்று கண்ணில் பட்டது” என்றார் (நல்லவேளை, கழுத்தில் இருந்த தங்க செயின் படவில்லை (நல்லவேளை, கழுத்தில் இருந்த தங்க செயின் படவில்லை\nSwine Flu சீசனாகையால் என்கூட வந்த என் பாஸும் இன்னொரு கலீகும் (அவரும் ஜப்பானியரே) mask அணிந்து வந்திருந்தனர். நாங்கள் இருக்கும் ஓஸகா பக்கம் பல Flu கேஸ்கள் தெரிந்து, பள்ளிகள் மூடி, எங்கள் ஆபீஸில் அங்கங்கே hand-sanitizer வைத்து, மெயின் கேட் பக்கம் காரில் வருவோருக்கெல்லாம் வாய்க்குள் தெர்மாமீட்டர் சொருகி காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். டோக்கியோ பக்கம் Flu கேஸ் ஒன்றும் இல்லை என்பதால் அவ்வளவு கெடுபிடி இல்லை என்று நியூஸ் பேப்பரில் படித்திருந்தேன். இவர்களுகுத் தெரிந்திருக்கவில்லை போலும். டோக்கியோ வீதிகளிலும் ’முகமூடி’கள நான் பார்க்கவில்லை. “நியூஸ் பேப்பரில் அப்படிப் போட்டிருந்ததே... பின்னே ஏன் maask” என்று எனக்குத் தெரிந்த வெளி உலக அறிவை அவர்களுக்கு எடுத்துக்காட்டினேன். என் பாஸின் பதில் அசர வைத்தது: “டோக்கியோ நமக்கு safe தான். ஆனால் நாம் ஓஸாகாவிலிருந்து வருகிறதால் நம்மிடமிருந்து flu அவர்களுக்குப் பரவிவிடுமோ என்ற anxiety இங்கே டோக்கியோவில் நாம் வந்திருக்கும் ஆபீஸில் இருக்கும் பலருக்கும் இருக்கும். அவர்கள் anxiety ஐக் குறைக்கவே இந்த mask\".\nஜப்பானியர்கள் பனைமரத்தடியில் நின்று பால் குடிக்க நேர்ந்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்தேன்....\nதன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் தோளில் சுமந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிச் சொன்ன கதைகளில் (35-வருடத்திற்கு முன் ‘அம்புலிமாமா’வில் படித்தது) என் மனதில் தங்கி விட்ட கதை:\nகடும் தவமிருந்து விஷேச வரம் பெற்ற மூன்று இளைஞர்கள் காட்டுவழி நடக்கையில் ஒரு அழகான பெண் சிலையைப் பார்க்கிறார்கள். “இந்த சிலை நிஜ பெண்ணாக இருந்தால் எவ்வளவு அழகாக இருப்பாள்” என்று வியக்கிறார்கள். முதலாமவன் தன் தவ வலிமையினால் அந்த சிலைக்கு உயிரூட்டி நிஜ பெண்ணாக மாற்றுகிறான். இரண்டாமவன் தன் தவத்தால் சற்றும் யோசியாம��் ஆடைகள் வரவழைத்து அந்தப் பெண்ணிற்கு அணிவிக்கிறான். மூன்றாமவன் தவம் செய்து, அழகிய நகைகளும் அணிகலன்களும் வரவழைத்து அவளுக்கு அழகூட்டுகிறான். வேதாளம் விக்ரமாதித்தனிடம் கேட்ட கேள்வி: ”மூன்று இளைஞர்களுமே அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். அவளை மணமுடிக்கும் தகுதி அந்த மூவரில் யாருக்கு அதிகம் இருக்கிறது” என்று வியக்கிறார்கள். முதலாமவன் தன் தவ வலிமையினால் அந்த சிலைக்கு உயிரூட்டி நிஜ பெண்ணாக மாற்றுகிறான். இரண்டாமவன் தன் தவத்தால் சற்றும் யோசியாமல் ஆடைகள் வரவழைத்து அந்தப் பெண்ணிற்கு அணிவிக்கிறான். மூன்றாமவன் தவம் செய்து, அழகிய நகைகளும் அணிகலன்களும் வரவழைத்து அவளுக்கு அழகூட்டுகிறான். வேதாளம் விக்ரமாதித்தனிடம் கேட்ட கேள்வி: ”மூன்று இளைஞர்களுமே அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். அவளை மணமுடிக்கும் தகுதி அந்த மூவரில் யாருக்கு அதிகம் இருக்கிறது\nவிக்ரமாதித்தன் பதில் வேதாளத்தைத் திருப்திப்படுத்தியதும், அதனால் அவன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறாமல் தப்பியதும் புராண கதை. ஆனால் வேதாளத்தின் கேள்வியை நான் பல பேரிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்ட போது யாருமே விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்திற்கும் தெரிந்திருந்த சரியான விடை சொல்லவில்லை. ஆச்சரியம்\n(விடை இந்தப் பக்கத்திலேயே இருக்கிறது, வேதாளத்தின் கண்ணிற்கு மட்டும் தெரியும்படி. கண்டு பிடியுங்கள். கண்டுபிடித்தவர்கள் எதற்கும் முதுகுக்குப் பின்னால் ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொள்ளுங்கள்).\nவிடை: உயிர் கொடுத்தவன் தந்தையாகிறான். ஆடையால் மானம் காத்தவன் சகோதரன். நகைகளால் அவள் அழகை மெருகூட்டி ரசிப்பவனே கணவனாகும் தகுதி பெறுகிறான்.\nகாயல் பாட்டி - சில நினைவுகள்\nசென்ற வருடம் ஜுன்-8, 2008 (ஞாயிறு) என் அம்மா வழிப் பாட்டி இரவு சுமார் 7:30 க்கு இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.....சில நினைவுகள்...\n\"காயல் பாட்டி\" என்று என்போன்ற பேரன் பேத்திகளாலும், \"அம்மை\" என்று அவரது பிள்ளைகளாலும், \"நாடாச்சி\" என்று ஊரில் பெரும்பாலும் அறியப்பட்ட செல்லம்மாள் எனற எங்கள் பாட்டிக்கு வயது 89+. (அவரின் 'திருமண அழைப்பிதழ்' (6-12-1937) இன்னும் இருக்கிறது). இந்த வயதில் முழு வாழ்க்கைக்குப் பின் இயற்கையான மரணம் அதிர்ச்சி வகையில் சேராதுதான். இருந்தும், சமீபத்தில்தான் பழைய spirit-ல் பார்த்த பாட்டி மறைந்ததின் ஏற்றுக் கொள்ளமுடியாத்தன்மையும், சொந்தத்திலேயே காணப்பெற்ற ஒரு exemplary lady-யின் இழப்பும், காயல் என்ற கிரமத்தைப்பற்றி எனக்கிருந்த identity இல்லாமல் போனதும் என்னை ரொம்பவும் disturbed ஆக்கின ..............\nஇரண்டு வாரத்திற்கு முன்புதான் (மே, 2008) இந்தியா போயிருந்தபோது காயலில் பாட்டியைப் பார்க்கப்போயிருந்தேன். She was healthy, by all means. \"எப்படி இருக்கீங்க பாட்டி\" என்றபோது, \"என்னை விடுய்யா...அம்மா எப்படி இருக்கா\" என்றபோது, \"என்னை விடுய்யா...அம்மா எப்படி இருக்கா\" எனற பதில்கேள்வி momentarily வந்தது. (அம்மா angioplasty செய்து மதுரை அப்போலோவில் இருந்த நேரம்). \"மதிப்பிரகாசம் டாக்டர் மதுரைக்குப் போகச்சொல்லிட்டார்ன்னதும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்... \" என்றவர் அடுத்தடுத்து பல கேள்விகள் கேட்டுக் கடைசியில் \"அப்ப, மதிப்ப்ர்காசம் நம்ம குடும்ப டாக்டர்ங்கிறதாலே முன்கூட்டியே இத பண்ணா நல்லதுன்னு சொல்லி மதுரை போகச்சொன்னாரா....\" எனற பதில்கேள்வி momentarily வந்தது. (அம்மா angioplasty செய்து மதுரை அப்போலோவில் இருந்த நேரம்). \"மதிப்பிரகாசம் டாக்டர் மதுரைக்குப் போகச்சொல்லிட்டார்ன்னதும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்... \" என்றவர் அடுத்தடுத்து பல கேள்விகள் கேட்டுக் கடைசியில் \"அப்ப, மதிப்ப்ர்காசம் நம்ம குடும்ப டாக்டர்ங்கிறதாலே முன்கூட்டியே இத பண்ணா நல்லதுன்னு சொல்லி மதுரை போகச்சொன்னாரா....\" என்று விஷயத்தைக் 'கப்' பென்று பிடித்தார். சென்னையிலிருந்து ஜெயம் சித்தி வருவதாகச் சொன்னதும் \"அது, இந்த வைகாசி ரெண்டாவது செவ்வாய்ல அவங்க ஊரிலே கொடை வரும்...அதுக்கு வருவா...\" என்றார். Astonishing Memory\nபாட்டியின் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட நிதானமான பார்வையும், எதையும் ஒரு புன்னகை கலந்து கையாளும் லாவகமும், சந்த்தேகத்திற்கு இடமில்லாத மிகக் கடின உழைப்பும் பற்றி எவ்வளவு பேசினாலும், பாட்டியை 10 சதவிகிதம் மட்டும் புரிநத்ததாகவே ஆகும். அந்தக்காலங்களில் பாட்டி அதிகாலையில் 'பனங்காட்டு'க்கு சென்று, \"பனையேறி' என்ற பனைமரத்தொழிலாளி இறக்கித்தரும் 'பைனி'யை 'கூப்பனி' யாகக் காய்ச்சுகையில் நானும் போயிருக்கிறேன். உழைப்பை 'சாப்பிடுவது' மாதிரி ஏதோ உயிர் வாழ அத்தியாவசியம் போல் நினைத்திருந்த பாட்டி சில வருஷம் முன் தீபிகா வேலைக்குப் போவது பற்றி கேட்ட கேள்வி எனக்கு ஆச்சரியம்: \"நீ மட்���ும் சம்பாதிச்சா போதாதையா... எதுக்கு அவளையும் வேலைக்கு அனுப்பனும்.. எதுக்கு அவளையும் வேலைக்கு அனுப்பனும்..\" நான் விடவில்லை; \"என்ன பாட்டி, உங்க காலத்தில பணக்காடு, வயல்ன்னு நீங்க பண்ணாத வேலையில்லை. உங்க மூன்று பெண்களும் வேலையில் குறைஞ்சவங்க இல்லைன்னாலும் அவங்க வேலையெல்லாம் வீட்டுக்குள்ளேதான்... இப்போ எங்க generationa-ல தீபிகா மாதிரி வேலைக்குப் போறாங்க.... இதை நீங்க, நீங்க எப்படி பாட்டி கேள்வி கேட்கலாம்\" நான் விடவில்லை; \"என்ன பாட்டி, உங்க காலத்தில பணக்காடு, வயல்ன்னு நீங்க பண்ணாத வேலையில்லை. உங்க மூன்று பெண்களும் வேலையில் குறைஞ்சவங்க இல்லைன்னாலும் அவங்க வேலையெல்லாம் வீட்டுக்குள்ளேதான்... இப்போ எங்க generationa-ல தீபிகா மாதிரி வேலைக்குப் போறாங்க.... இதை நீங்க, நீங்க எப்படி பாட்டி கேள்வி கேட்கலாம்\" என்றேன், பாட்டியை மடக்கிவிட்டோம் என்ற தோரணையில். பாட்டியின் quintessential புன்னைகையுடன் சற்றும் தாமதியாமல் பதில் வந்தது: \"நாங்கள்லாம் எங்க வீட்டு தோட்டத்தில, எங்க பனங்காட்டில, எங்க வயல்ல எங்க வேலையை செஞ்சோம்... இப்ப மாதிரி அடுத்தவன்கிட்ட கையைக்கட்டியா வேலை செஞ்சோம்\" என்றேன், பாட்டியை மடக்கிவிட்டோம் என்ற தோரணையில். பாட்டியின் quintessential புன்னைகையுடன் சற்றும் தாமதியாமல் பதில் வந்தது: \"நாங்கள்லாம் எங்க வீட்டு தோட்டத்தில, எங்க பனங்காட்டில, எங்க வயல்ல எங்க வேலையை செஞ்சோம்... இப்ப மாதிரி அடுத்தவன்கிட்ட கையைக்கட்டியா வேலை செஞ்சோம்\". Shrewd தன் வயலில் தான் வேலை செய்வதைக் கௌரவமாக நினைத்திருந்த generation அது. (இப்போது washing machine-லிருந்து எடுத்த துணியைக் கொடியில் காயப்போடுவதற்கு வேலைக்காரி கிடைக்குமா என்று தேடுகிறோம்).\nபாட்டியிடம் நான் மிகவும் வியந்தது, பாட்டிக்கும் தாத்தாவிற்கும் இடையேயான அன்றாட வாழ்வின் உரையாடல்களில் இருந்த ஒரு easiness. தாத்தாவானால் கலெக்டரைப் பார்க்கவும், மனு கொடுக்கவும் (எதுக்கு ஊர்ப்பிரச்சனைக்குத்தான்...) சளைக்காதவர். பாட்டி தாத்தாவுக்கு 'ஆமாம் சாமி' போடும் தலையாட்டி பொம்மையாகவும் இல்லை; எதற்கெடுத்தாலும் மல்லுக்கு நிற்கும் புலம்பல் ரகமும் இல்லை. கேட்கவேண்டியதைக்கேட்டு, சொல்லவேண்டியதை சொல்லி... பாட்டி-தாத்தா exchanges எப்போதும் ஒரே அலைவரிசையில் இருந்தன எனலாம். முக்கியமாக, பாட்டிக்கும் தாத்தாவிற்கும் எல்லா விஷயங்களிலும் எப்போதும் communications இருந்தது, கருத்துக்களில் வேறுபாடு இருந்த போதும். தம்பதிகளிடையே இந்த ஒரே அலைவரிசை communication ரொம்ப முக்கியம் என்பது என் எண்ணம். Communication gap, misunderstanding -இதெல்லாம் பாட்டி-தாத்தாவிடம் பருப்பு வேகாத விஷயம் ஊர்ப்பிரச்சனைக்குத்தான்...) சளைக்காதவர். பாட்டி தாத்தாவுக்கு 'ஆமாம் சாமி' போடும் தலையாட்டி பொம்மையாகவும் இல்லை; எதற்கெடுத்தாலும் மல்லுக்கு நிற்கும் புலம்பல் ரகமும் இல்லை. கேட்கவேண்டியதைக்கேட்டு, சொல்லவேண்டியதை சொல்லி... பாட்டி-தாத்தா exchanges எப்போதும் ஒரே அலைவரிசையில் இருந்தன எனலாம். முக்கியமாக, பாட்டிக்கும் தாத்தாவிற்கும் எல்லா விஷயங்களிலும் எப்போதும் communications இருந்தது, கருத்துக்களில் வேறுபாடு இருந்த போதும். தம்பதிகளிடையே இந்த ஒரே அலைவரிசை communication ரொம்ப முக்கியம் என்பது என் எண்ணம். Communication gap, misunderstanding -இதெல்லாம் பாட்டி-தாத்தாவிடம் பருப்பு வேகாத விஷயம் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் contribution to family என்று வரும்போது இருவரும் கிட்டத்தட்ட சமமாக இருந்ததும், ego என்ற வார்த்தை கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வாழ்க்கையைத் தொடங்கியதும், வாழ்ந்த காலத்தையும், வளர்ந்த கிராமத்துச சூழலையும் மீறின maturity மற்றும் broad outlook இருநததும், இருவருக்கும் இடையே நிலவிய ஒரு இயல்பான அன்னியோன்யமும் அதை சாக்கியமாக்கியிருக்கலாம். பாட்டியிடம் கண்டு, அவரது பிள்ளைகளிடமும், பேரன் பேத்திகளிடமும் (நான் உள்பட) காணமுடியாத 'கற்றுக்கொள்ளாததும், பெற்றுக்கொள்ளாததும்' என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் முதலில் வருவது இந்த தம்பதியர்க்கிடையேயான ஒரே அலைவரிசை communication தான். (இரண்டாவது: பேச்சில் சுருக்கமும் அதேசமயம் தெளிவும் இருப்பது; ambiguous-ஆக பேசத்தேரியாதது). Intellectual companionship, compatibility, personality-match, \"IIn marriage, what I look for is a friend-yar வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் contribution to family என்று வரும்போது இருவரும் கிட்டத்தட்ட சமமாக இருந்ததும், ego என்ற வார்த்தை கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வாழ்க்கையைத் தொடங்கியதும், வாழ்ந்த காலத்தையும், வளர்ந்த கிராமத்துச சூழலையும் மீறின maturity மற்றும் broad outlook இருநததும், இருவருக்கும் இடையே நிலவிய ஒரு இயல்பான அன்னியோன்யமும் அதை சாக்கியமாக்கியிருக்கலாம். பாட்டியிடம் கண்டு, அவரது பிள்ளைகளிடமும், பேரன் பேத்திகளிடமும் (நான் உள்பட) காணமுடியாத 'கற்றுக்கொள்ளாததும், பெற்றுக்கொள்ளாததும்' என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் முதலில் வருவது இந்த தம்பதியர்க்கிடையேயான ஒரே அலைவரிசை communication தான். (இரண்டாவது: பேச்சில் சுருக்கமும் அதேசமயம் தெளிவும் இருப்பது; ambiguous-ஆக பேசத்தேரியாதது). Intellectual companionship, compatibility, personality-match, \"IIn marriage, what I look for is a friend-yar\" என்றெல்லாம் fancy வார்த்தைகள் உலவும் இந்த நவீன உலகிலும், பாட்டி-தாத்தாவே என் ஆதர்ச தம்பதி.\nபாட்டியிடம் மற்றுமொரு குறிப்பிடத்தக்க குணாதிசயம், அவருடன் பேசும்போது வயது வேறுபாடின்றி நாம் comfortable-ஆக feel பண்ணுவது. பொதுவாக வயதானவர்கள் துளைத்தெடுக்கும் கேள்விகளால் உங்களை நெளியவைப்பார்கள்; மேலோட்டமாக கண்களால் உங்களை அலசியபடிதான் பேச்சு தொடரும். ஆனால் காயல் பாட்டி அப்படியல்ல. அளவான, தெளிவான பேச்சினால் பேசுபவர்க்கு 'சட்' டென்று நம்பிக்கை மற்றும் intimacy வரவழைக்கும் ஒரு pleasing personality. வாணிஸ்ரீயும் தீபிகாவுமே உதாரணங்கள். பாட்டியின் மறைவு குறித்து வாணிஸ்ரீயின் அண்ணன் வசீகரன் அனுப்பியிருந்த மெயிலில்: \"she is one with whom Vani had felt utmost confidence in your family... \" என்றும், தீபிகா அவள் தோழிக்கு மெயிலில் \" …she is one of the good hearted persons I have met in my life.\" என்று எழுதியிருந்தனர். தீபிகா, திருமதி. சுபாகர்-ஆன புதிதில் பாட்டியைப் பார்த்தபோது, \"இதுகள் ரெண்டும் இப்படித் தனித்தனியா இருக்குதே...சேர்ந்து இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..ன்னு நினைப்பேன்மா; ஆனா யார்கிட்டே சொல்றதுன்னு தெரியாது. இப்பதான் திருப்தியா இருக்கு...\" என்று தீபிகாவிடம் தனியாகப் பேசும்போது சொன்னதில் உறவினர்களில் எல்லாரையும் விடத் தனித்து, உயர்ந்து நின்றார். (நிறைய பேர்க்கு நல்ல விஷயம் எதுவென்றாலும் அதுபற்றி வாய்திறந்து சொல்வதற்கு வார்த்தை கிடைப்பதில்லை). பாட்டி தான் எனக்குத்தெரிந்த, எங்கள் குடும்ப மற்றும் நண்ப வட்டாரங்களில் the most decent lady.\nபாட்டிக்கும் அவரது இரண்டு சகோதரிகளுக்குமிடையான அன்பில், உரையாடலில் ஒரு நட்பு கலந்த பாசத்தைக் காண்கலாம். மூன்று தலைமுறை காலங்களிலும், மதவேறுபாட்டிலும், இன்னும் பல வேறுபாடுகளிலும் கலையாமல் இருந்தது அந்த சகோதரிகள் அன்பு. அந்த காலங்களில் குருத்துப்பாட்டி (பாட்டியின் தங்கை) மாலைவேளைகளில் 'பழக்கம் விடுவதெற்கேன்று' பாட்டியை சந்திக்க வருவதைப் பார்த்திருக்கிறேன். அந்த உரையாடல்கள் ஒருமாதம் முன் (மே 2008) குருத்துப்பாட்டி இறக்கும் ��ரை, பாட்டி அவரைப்பார்க்க தூத்துக்குடி வந்து அவருடன் பேசியதுவரை தொடர்ந்தன. இந்தமுறை (ஜூன் 2008) காயல் பாட்டி ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவரைப்பார்த்து நீண்டநேரம் உரையாடியவர் - பாட்டியின் இன்னொரு தங்கை 'கோவங்காட்டு பாட்டி'. அன்புச் சகோதரிகள்\nஅன்றாட அவசரங்களில் உறவினர்களை நாம் miss பண்ணக்கூடாதென்பது பாட்டி-தாத்தா இருவரிடமும் நான் பொதுவாகக் கண்ட ஒரு குணம். சென்னையைத் தாண்டித்தான் நான் ஜப்பான் போவதால், \"செயம் வீட்டுக்குப் போனியாயா\" என்ற கேள்வி எப்போதும் வரும். கடந்த பத்து வருடங்களாக \"வாணி அம்மாவைப் பார்த்தியா\" என்ற கேள்வி எப்போதும் வரும். கடந்த பத்து வருடங்களாக \"வாணி அம்மாவைப் பார்த்தியா\" என்ற கேள்வியும் தவறாமல் சேர்ந்துகொண்டது.......\n\"Health is the status of complete harmony of the body, mind and spirit\" என்ற கூற்றின்படி, பாட்டியின் health ஒரு வரப்பிரசாதம் என்பேன். அயராத உழைப்பும், எளிமையான உணவும், அனாவசியமாக உணர்ச்சிவசப்படாததும், அதனாலேயே இயற்கையாக வந்த மேற்சொன்ன harmony-யும் healthy living-க்கான அடித்தளமாக இருந்தாலும், family history என்ற போர்வையில் பாட்டியை diabetes, அது, இது என்று துரத்தாததும் ஒரு அதிருஷ்டமே. But for some minor illness, for the most part she lived a healthy life. 10 வருடங்கள் முன்பு நான் ஜப்பானில் விபத்துக்கு அப்புறம் சென்னையில் இருந்தவேளையில் என்னைப்பார்க்க தாத்தாவும், பாட்டியும் ரயிலேறி வந்தபோது இருவருமே 80-க்கு அருகில் மூன்றுவருஷம் முன்னால் கூட மதுரை வரை பயணித்து, மாடிப்படியேறி சித்தியைப் பார்க்க வந்திருந்தார், பாட்டி. இரண்டு வாரம் முன்பு பாட்டியைப் பார்க்கப்போயிருந்தபோது வீட்டில் யாருமில்லாமல் தனியாக இருந்தார். பெசிக்கொண்டேயிருந்தவர், மெதுவாக எழுந்து ஓரடி, இரண்டடி வைத்து நடக்க ஆரம்பித்தார், எந்த support-ம் இல்லாமல். நான் தடுக்காமல் ஒரு ஆர்வத்துடன் அவரைப் பார்க்க, அவர் நாலடி நடந்து shelf-ல் ஓலைப்பெட்டியிலிருந்து ஒரு 'நாட்டு வாழைப்பழ'த்தை எடுத்து எனக்குத் தந்தார்...\nபாட்டி இன்னும் பத்து வருடங்கள் திடமாக இருப்பார் என்று நம்பியிருந்தேன்... கடைசிவரை நினைவு கொஞ்சமும் பிசகாமல், ஞாபகமறதி தொல்லையின்றி (\"வைகாசி இரண்டாவது செவ்வாய் செயம் ஊரில கொடை\") மிகத்தெளிவான பேச்சுடன் வாழ்ந்த பாட்டி, இங்கு ஜப்பானில் சாதரணமாக கண்ணில்படும் 90+ பாட்டிகளை மிஞ்சிவிட்டார் (ஜப்பானில் பெரும்பாலான 90+ வயோதி��ர்கள், கையில் ஒரு தள்ளுவண்டியைப் பிடித்துக்கொண்டே சாலையில், ரயிலில் போவது சகஜம் என்றாலும், அவர்களுக்கு ஞாபகமறதியும், தெரிந்தவர்களை recognize பண்ண இயலாமையும் உண்டு). ஒருவேளை நான் diabetes, cardiac, memory disorder என்று extra-baggage எதுவுமின்றி நீண்ட காலம் வாழநேர்ந்து 90-ஐத்தொட்டால், அதற்கு என் பாட்டியின் 'ஜீன்' தான் காரணம் என்று 2052-ல் (என் பொக்கை வாயால்) அடித்துச் சொல்வேன்\nகாயலில் கடைசியாகப் பாட்டியைப் பார்த்தபோது, அவர் பக்கத்தில் ஒரு 'செல்'போன் இருந்தது. \"என்ன பாட்டி, செல்போன் வச்சிருக்கீங்களா ஜப்பான் போனதும் நான் பேசறேன்...\" என்றேன். \"அதுல பேசினா கொஞ்சம் கர, கரன்னு சரியா கேட்கலை...\" என்றார். நான் நம்பவில்லை.\nஜப்பானில் இருந்து பாட்டியிடம் போனில் பேசவேண்டுமென்று நான் நினைத்தது நடக்கவில்லை. அதற்குப்பதில், பாட்டியின் பிரிவு பற்றிய செய்திதான் போனில் வந்தது.\nகாயல் பாட்டி - சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t133101-topic", "date_download": "2018-06-25T18:09:42Z", "digest": "sha1:ZKCIF5EINI5D5T2XWMFJHGSY4FY7ZUUT", "length": 16659, "nlines": 253, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\n��ம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nவிழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவிழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”\n“விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன்\nஇங்க ஒருத்தன் கரடியாக கத்திக்கிட்டு இருக்கேனே..\nஃபாரஸ்ட் ஆபீசருக்கு தகவல் கொடுத்திருக்கு சார்…\n“கால் வலின்னு இதோடு முப்பது டாக்டர்கிட்ட\n“அதுவே காலை ரொம்ப வலிச்சிருக்குமே\n“என் பொண்ணு பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டா\n மேற்கொண்டு என்ன படிக்க வைக்கப்\nRe: விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”\nRe: விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”\nRe: விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2011/01/learn-yoga-and-from-home.html", "date_download": "2018-06-25T17:48:59Z", "digest": "sha1:6AC5DIB7TGNHPXQUDX26VJT4LSMPX2GJ", "length": 17642, "nlines": 187, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nவியாழன், 20 ஜனவரி, 2011\nஆரோக்கியமான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கற்றுக் கொள்வது மட்டுமின்றி, பிறருக்கும் கற்றுக் கொடுப்பது மூலம் உங்களுக்கென ஒரு கவுரவமான முழு நேர மற்றும் பகுதி நேர வருமான வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்.\nதிருமூலர் யோகா மற்றும் இயற்கை உணவு அறக்கட்டளை நிறுவனம் மூலமாக தமிழக அரசு விளையாட்டுத் துறையின் தமிழ் நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம் (Tamil Nadu Physical Education & Sports University of Tamil Nadu Government) நடத்தும் பகுதி நேர Certificate Course in Yoga, Diploma in Yoga & PG Diploma in Yoga படிப்புகளை முடித்து சுயமாக உங்களுக்கென ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்.\nபதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் எவரும் இந்த வகுப்புகளில் சேரலாம். சர்டிபிகேட் இன் யோகா படிக்க குறைந்த பட்சக் கல்வித் தகுதியான எட்டாம் வகுப்பு போதுமானது. ப்ளஸ் டூ படித்தவர்கள் டிப்ளமா வகுப்பில் சேரலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமாவில் இணையலாம். சனி, ஞாயிறுகளில் நேரடிப் பயிற்சி பெற்று மற்ற நேரங்களில் பாடங்களை வீட்டில் இருந்தே படித்து தேர்வு எழுதி ஆறு மாதங்களுக்குள் உங்கள் படிப்புகளை முடித்து பின்னர் பட்டயங்களை பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக் கழக மான்யக் குழுவினரால் (யு.ஜி.சி) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் இந்த பல்கலைக் கழகம் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு கல்வி ஆணையத்தினரால் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு பல பயனாளிகளை உருவாக்கி உள்ளது.\nஇந்தியாவின் மிகச் சிறந்த யோகா மாஸ்டர்களில் ஒருவரான திரு.Dr.Yogi T.A.கிருஷ்ணன் அவர்களிடம் இருந்து நேரடியாக யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.\nதிருமூலர் மற்றும் பதஞ்சலி முனிவரின் பாரம்பரிய யோக முறைகளின் விற்பன்னராக திகழும் இவர் தொடர்ந்து பல புதிய யோகாசனங்களை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார். அறுபத்து ஐந்து வயதிலும் இளைஞரைப் போல சுழன்று பணியாற்றும் இவர் இந்த வயதில் அட்வான்ஸ் ஆசனங்களை அனாயாசமாக செய்து காட்டும் திறமை கொண்டவர். வாழ்நாள் முழுவதும் இயற்கை உணவை மட்டுமே உட்கொள்பவரான இவர் சமைத்த உணவை உண்ணுவதில்லை. யோகா மற்றும் இயற்கை உணவு முறைகளைப் பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார்.\nதற்சமயம் ஐஏஎஸ் ஐபிஎஸ்களுக்கு யோகா பயிற்சியாளராகவும், இந்திய அரசின் மொரார்ஜி தேசாய் தேசீய யோகா கல்விக்கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும், தமிழ் நாடு விளையாட்டு பல்கலைக் கழகத்தின் யோகா கல்வி ஒருங்கிணைப்பாளராகவும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைகழம், சென்னைப் பல்கலைக் கழகங்களுக்கு சிறப்பு யோகா மாஸ்டராகவும், எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகம் மற்றும் மனித நேய அறக்கட்டளை போன்றவற்றுக்கான யோகா பயிற்சியாளர் ஆக இருக்கிறார்.இவர் வெளிநாடுகளுக்கு சென்று யோகா கற்பித்து வருகிறார்.\nசொந்தமாக நிறுவி நடத்தி வரும் திருமூலர் யோகா, இயற்கை உணவு அறக்கட்டளை மூலமாக நேரடி வகுப்புகளை எடுப்பதுடன், முப்பது முறை மாநி�� அளவிலான யோக போட்டிகளை நடத்தி பல சாதனையாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்திருக்கிறார். கடந்த ஆண்டு பி.ஜி.டிப்ளமா பெற்றவர்கள் இந்த ஆண்டு எம்.எஸ்சி (யோகா) வகுப்பில் (லேட்ரல் என்ட்ரி) இரண்டாம் ஆண்டு படிப்பில் இணைந்து பலர் இவரிடம் படித்து வருகிறார்கள். எம்.எஸ்சி தேர்ச்சி பெற்ற இவர்கள் அடுத்த ஆண்டு Ph.D வகுப்பில் சேர்ந்து ஆராய்ச்சி முடித்து டாக்டர் பட்டம் பெற வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட முறையில் இவர் மூலமாக எம்.எஸ்சி படித்து வரும் பலரில் நானும் ஒருவன் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nதமிழ் நாடு விளையாட்டு பல்கலைக் கழகத்தின் மேற்கண்ட படிப்புகளுக்கான சிறப்பு அட்மிஷனுக்கு மிகக் குறைந்த நேரமே இருப்பதினால் மேற்கண்ட படிப்புகளில் இணைய விரும்புவோர் 25-01-2011-க்குள் யோகா குரு திரு.தி.ஆ.கிருஷ்ணன் அவர்களை 9444837114 என்ற செல்பேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 7:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன், Earn from Home. யோகா கற்றுக்கொள்ளுங்கள், Learn Yoga\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nஆரோக்கிய ஆத்திச்சூடி... அதிக உணவு ஆபத்து உயிர்...\n4. இயற்கை நலவாழ்வியல் புத்தகம் அறிமுகம். நூலின் பெ...\n3. இயற்கை நலவாழ்வியல் பற்றிய புத்தகம் அறிமுகம். இந...\nதண்ணீரே சிறந்த மருந்து.... உடல் இளைப்பது முதல் புற...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத���து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmmkmadukkur.blogspot.com/2013/04/", "date_download": "2018-06-25T17:07:26Z", "digest": "sha1:2DK6M6XLUGB7SBDUKLNSQ3PZEAF5TPVJ", "length": 22597, "nlines": 217, "source_domain": "tmmkmadukkur.blogspot.com", "title": "Madukkur TMMK Branch: 04/01/2013 - 05/01/2013", "raw_content": ")மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...\nமதுக்கூர் புதுத்தெரு சாலியப்பா வீட்டு அண்ணா இல்லம் ஆரிப் அவர்கள் சிங்கப்பூரில் இன்று 27/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஉலகலவிய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி\nஇன்று 27/04/2013 காலை 11:30 மணியளவில் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசல் அருகில் மதுக்கூர் நகர தமுமுக சார்பாக நடத்தப்படும் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியினை தமுமுக மாநில செயலாளர் சகோதரர் அப்துல் சமது அவர்கள் திறந்து வைத்தார்கள்.\nஇனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி\nதஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மாநகரில் நாளை 27/04/2013 சனிக்கிழமை\n(இன்ஷா அல்லாஹ்) காலை 10:30 மணி முதல் இரவு 6:30 மணிவரை\nஉலகில் நடைபெறும் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் மாபெரும்\nஇப்புகைப்பட கண்காட்சியினை நமது குடும்பத்தினர் பார்க்க சொல்லி\nஅதனை தொடர்ந்து இரவு 6:30 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு\nசகோதரர் அப்துல் சமது அவர்கள்\nமதுக்கூர் இடையகாடு (பெரியார் நகர்) மர்ஹும் KPMK பக்கீர் மைதீன் அவர்களின் மனைவியும்,KPM முபாரக் அலி அவர்களின் தாயாருமான கமருன்னிஷா அவர்கள் இன்ற�� 24/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nமதுக்கூர் இடையகாடு மருகை என்கின்ற மர்ஹும் முத்துமரைக்காயர் அவர்களின் மனைவியும்,கறிக்கடை மர்ஹும் அப்துல் ஜலீல்,சேட் (எ) நைனாமூசா,உமர் அலி,உஸ்மான் அலி,ஹாஜா மைதீன் ஆகியோரின் தாயாருமான பாத்திமா ஜொகரா அவர்கள் இன்று 20/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nமதுக்கூர் புதுத்தெரு (மஸ்ஜித் நூர் தெரு பள்ளித்தெரு) பருப்பானத்து வீட்டு காதர் மைதீன்,குத்புதீன்,அன்வர்தீன் ஆகியோரின் தகப்பனர் அப்துல் மஜீது அவர்கள் இன்று 17/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nமனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தண்ணீர்,மோர் பந்தல்கள்\nகடும் கோடை காலத்தில் மக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர்,மோர் பந்தல்கள் தாய்கழகம தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் தொடக்கப்பட்ட காலத்திலிருந்து பொதுமக்களுக்கு சமுதாய பேரியக்கம் தமுமுக சார்பாக வைக்கப்பட்டு வருவது வழக்க்ம்.\nதமுமுகவின் வழிகாட்டலின்படி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழகமெங்கும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.இன்று 16/04/2013 மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகர கிளையின் சார்பாக 9வது வார்டுக்கு உட்பட்ட முகம்மதியர்தெரு,மகாசூப்பர் மார்க்கெட்,கொல்லைத்தெரு,பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை ஆகியவற்றின் ஜங்ஷனில் தண்ணீர் பந்தல் நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.இதில் பொதுமக்களுக்கு ஐஸ்கீரிம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் நிசார் அகமது,கவுன்சிலர் கபார்,பவாஸ்,ரமீஸ்,மாலிக்,மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்\nமதுக்கூர் பள்ளிவாசல் தெரு வளநாடு மளிகை அப்துல்சுபான்,மர்ஹும் அப்துல் சமது,அமானுல்லா,ஜமால் முகம்மது ஆகியோரின் தாயார் ஜைத்துன் அம்மாள் அவர்கள் இன்று 11/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே\nமதுக்கூர் இடையகாடு பகுதியில் அடிக்���டி ஏற்படும் மின் தடையினை கண்டித்து மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த 26/03/2013 அன்று மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்து அதற்கான களப்பனியினை செய்தனர்.போராட்டத்தின் வீரியத்தினை அறிந்துகொண்ட அரசுத்துறை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இடையகாடுவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.பேச்சுவார்த்தையில் ஒருசில நாட்களில் புதிய மின் மாற்றி அமைக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர்.அதன்படி கடந்த 02/04/2013 அன்று இடையகாடு பகுதியில் 100 KV மின் திறன் கொண்ட புதியமின்மாற்றி வைக்கப்பட்டது.எல்லா புகழும் அல்லாஹ்கே \nஇருந்தும் தெருவிளக்குகள் இடையகாடு பகுதியில் இன்னும் சரியாக எரியவில்லை.வீட்டு பகுதிகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கின்றது.தெருவிளக்குகள் கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என கூறியுள்ளார்கள்.\nதுரிதமாக செயல்பட்ட மின்வாரியத்திற்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nமதுக்கூரில் சாலை மறியல் போராட்டம்\nமதுக்கூர் ஆற்றாங்கரை மெயின்ரோட்டில் (பழைய சுப்பையன் கிளப் அருகில்) பெண்கள் குளிக்கும் கரை மிக அருகில் புதிய அரசுமதுபானக்கடை நேற்று திடீர் என திறக்கப்பட்டது.அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள் எப்படியும் அரசுமதுபானக்கடையினை அகற்றவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்ட அப்பகுதி மக்கள் இன்று காலை 10 மணியளவில் ஆற்றாங்கரை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பபோராட்டத்தில் 100 பெண்கள் உட்பட பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள்,தமுமுக மதுக்கூர் நகர நிர்வாகிகள்,எஸ்டிபிஐ நகர நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் என 200 க்கும் அதிகமனோர் கலந்து கொண்டனர்.\nபோராட்ட இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை ஆர்டிஓ ரகுமத்துல்லகான்,மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் வருகை தந்து இரண்டு நாளில் கடை இடமாற்றம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததினை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.\nபுகழ் அமைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே \nமதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூராக இருந்த அரசு மதுபானக்கடைகளை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் களம்கண்ட சமுதாய பேரியக்கமாம் தமிழ்��ாடு முஸ்லிம்முன்னேற்றக்கழகத்தின் மதுக்கூர் நகர கிளை தொடர் முயற்சிகளை மேற்கொண்டது.அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் முக்கூட்டுச்சாலையில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளில் ஒன்று இன்று முதல் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.மற்றொன்று புதிய கட்டிடத்தில் வேறு இடத்திற்கு இடம் மாற்றப்படும் என கலால்துறையினர் உறுதியளித்து உள்ளார்கள்.\nமேற்படி டாஸ்மாக் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் CM Cell மூலமாக கோரிக்கை மனு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்டது.Cm Cekk மூலமாகவும் கோரிக்கை ஏற்கப்பட்டதாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.விரிவான செய்திகள் விரைவில் (இன்ஷா அல்லாஹ்)\nஎல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.\nஅன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுக்கூர் கிளையின் சார்பாக சமுதாய மற்றும் பொதுவான விஷயங்கள் இங்கு பதியப்படுகிறது...\nமதுக்கூர் புதுத்தெரு சாலியப்பா வீட்டு அண்ணா இல்லம...\nஉலகலவிய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்...\nஇனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சிதஞ்...\nமதுக்கூர் இடையகாடு (பெரியார் நகர்) மர்ஹும் KPMK ப...\nமதுக்கூர் இடையகாடு மருகை என்கின்ற மர்ஹும் முத்தும...\nமதுக்கூர் புதுத்தெரு (மஸ்ஜித் நூர் தெரு பள்ளித்தெ...\nமனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தண்ணீர்,மோர் பந்...\nமதுக்கூர் பள்ளிவாசல் தெரு வளநாடு மளிகை அப்துல்சுப...\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே மதுக்கூர் இடைய...\nமதுக்கூரில் சாலை மறியல் போராட்டம் மதுக்கூர் ஆற்றா...\nபுகழ் அமைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே \nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஇஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP) (6)\nதஞ்சை மாவட்ட செய்திகள் (13)\nமனிதநேய மக்கள் கட்சி (மமக) (9)\nமஸ்ஜித் தக்வா (2010) (1)\nமஸ்ஜித் ஹாரப் அல் நயீமி (4)\nரமலான் பரிசுப்போட்டி 2014 (28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2013/07/1.html", "date_download": "2018-06-25T17:44:11Z", "digest": "sha1:7ATUHMZ57TFJEJZ7FIC276O7VS7LYCW3", "length": 15318, "nlines": 301, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்:1", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nதந்தை மகனுக்கு எழுதிய கடிதம்:1\nநீ வாங்கித் தந்து மகிழும்\nஉனக்கு வாங்கித் தந்து விட்டேன்\nஉன்னிடம் பார்த்து மகிழ்ந்து விட்டேன்.\nஎப்போதும் உன் விருப்பத்துக்கு மாறாக\nநான் வழுக்கி வீழ்ந்து விட்டேன்\nமுதியோர் காப்பகத்தில் நான் வாழ்வது\nநான் இருப்பது சுமையாகிப் போனதால்-\n’எனது மகன்’ என்ற உறவிலிருந்து\n’மகன் - தந்தை உறவை\nசில கட்டுப்பாடுகளைத் தகர்க்கக் கூடாது’\nகடைசி முறையாகக் கேட்டுக் கொள்:\nவிட்டுக் கொடுத்து வாழ்ந்ததைப் போல்\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nகவின் மலர் அவர்களின் கருத்துப் பொக்கிஷங்கள்\nதமிழர்- இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.\nதந்தை மகனுக்கு எழுதிய கடிதம்:1\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/12/blog-post_670.html", "date_download": "2018-06-25T17:49:13Z", "digest": "sha1:IHU4IFPB3JWDNIN3NXIFF3OQP637IGVY", "length": 22256, "nlines": 212, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: எம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு !", "raw_content": "\nஅதிரை சேர்மன் இல்லத் திருமணம்: விழா துளிகள் \nஅதிரை பகுதியின் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட...\nமுத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் த...\nஅமீரகத்தில் எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டிய...\nமச்சான், விருந்துக்கு போகலாம் வர்றீயா\nமவ்லவி அதிரை எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின்...\nஇந்திய வாலிபருக்கு துபாயில் மரண தண்டனை \nவாட்ஸ் அப்: உஷாராக இருங்கள்\nஎம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு \nஅதிரை சேர்மன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வருகை த...\n2015ல் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள் \nபட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு\n10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில்...\nஅதிரையில் 110 KVA துணை மின் நிலையம் அமைக்க முடிவு:...\nஅதிரையில் சாலை விபத்தில் கவுன்சிலர் முஹம்மது செரீப...\nமரைக்கா குளம் செய்த பாவமென்ன \nஅதிரை திமுக புதிய நிர்வாகிகளுக்கு பழஞ்சூர் K. செல்...\nஅதிரை திமுக அவைத்தலைவராக ஜே. சாகுல் ஹமீது தேர்வு \nதூய்மை பணியில் தன்னார்வ அதிரை இளைஞர்கள் \nஅதிரையில் பெண்களுக்கான 6 மாத தீனியாத் பயிற்சி வகுப...\nஅதிரையில் கிடப்பில் போடப்பட்ட மராத்தான் நெடுந்தூர ...\nசீனாவின் ஒரு குழந்தை திட்டம் அதிகாரபூர்வமாக முடிவு...\nமரண அறிவிப்பு [ ரஹ்மத் நாச்சியா அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் அவர்கள...\nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \nதுபாயில் நடந்த கிராத் போட்டியில் அதிரை சிறுவன் - ச...\nAAF: அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால...\nஅதிரை சேர்மன் இல்லத் திருமண விழா அழைப்பு \nஅதிரையில் 'கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' மாவட்ட துவக்க வ...\nஅமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்த அறி...\nபட்டுக்கோட்டையில் செல்போன் டவரில் ஏறி நின்று போராட...\nபாகிஸ்தான் கடல் காகங்கள் அதிரை வருகை \n [ கிஸ்கோ அப்துல் காதர் அவர்கள் ]\nபல்லபுரம் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவ வேண்டுகோள்...\nஅதிரையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நாள...\nக��திர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வெள்ள...\nஏர்வாடியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் போல...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nஏர்வாடி வாலிபர் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்திய ஆர...\nமரண அறிவிப்பு [ முஹம்மது மரியம் அவர்கள் ]\nசவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் ப...\n [ ஹாஜி முகைதீன் அப்துல் காதர் ]\nபல்லிளிக்கும் வண்டிப்பேட்டை - பட்டுக்கோட்டை ரோடு \nவெள்ளம் பாதித்த அதிரை பகுதிகளின் சாலைகளை சீரமைத்து...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 5 பேரிடம் போலீ...\n [ M.P சிக்கந்தர் அவர்களின் மகள் ]\nஏழை, பணக்காரர்களை பிரிக்கும் தடுப்பு சுவர்: சமூக ஆ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு க...\nபட்டுக்கோட்டையில் புதிய ஏஎஸ்பியாக அரவிந்த்மேனன் பொ...\nவங்கிகளுக்கு டிச 24 ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தொ...\nவேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி மற்றும் கண்காட்சி: ...\nநபிகள் நாயகம் பிறந்த தினம்: தஞ்சை மாவட்டத்தில் 24 ...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: பதற்றம் - போலீ...\nபட்டுக்கோட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர...\nதமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு\nஅமீரகத்தின் பசுமை: அல் அய்ன் சிட்டி\nதூய்மை-பசுமை-மாசில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: ம...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளி கல்விக்குழு தலைவரா...\nகாட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வருகை \nடன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்\nஅதிரை பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிக...\n [ ஹாஜி குழந்தை அப்பா அஹமது ஹாஜா அவ...\nசவுதி அரேபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்கு...\nமலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடக்...\nதூய்மையை வலியுறுத்தி திடக் கழிவு மேலாண்மை விளக்க ப...\nஅதிரை பேருந்து நிலையம்: அவசியமும், ஒத்துழைப்பும்\nஉம்ரா சென்ற அதிரையர் ஜித்தாவில் வஃபாத் ( காலமானார்...\nஅதிரையில் 2.50 மி.மீ மழை பதிவு \nஅதிரை பகுதிகளில் ரூ 50.10 லட்சம் மதிப்பீட்டில் சட்...\nமாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் ம...\nபள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை ...\nபிலால் நகர் வெள்ள தடுப்பு நடவடிக்கை: செடியன் குளம்...\nபட்டுக்கோட்டையில் டிச. 22-ல் சமையல் எரிவாயு நுகர்வ...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி வஃபாத்\nவிளையாட்டு போட்டிகளில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில போட்ட...\nரூ 9.9 லட்சத்தில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தார் சா...\nபட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசா...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nமின்சாரத்தை பயன்படுத்தி நீரை சேமிக்க உறுதியேற்க வே...\nஅதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மதுக்கூருக்கு பணியி...\nசிஎம்பி லேன் பகுதியில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தா...\nகுமுறும் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅமீரகத்தில் TNTJ அதிரை கிளை 2 கட்டங்களாக திரட்டிய ...\nசவூதியில் தத்தளித்த 6 தமிழர்களை மீட்டு தாயகம் அனுப...\nமரண அறிவிப்பு [ முத்து நாச்சியா அவர்கள் ]\nஅதிரையில் சிறிய ஜெட் விமானம் பறந்ததால் பரபரப்பு\nதனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு முந்திசெ...\nதூய்மை-பசுமை-சுகாதாரமான மாவட்டமாக உருவாக்குவது தொட...\nஅமெரிக்காவில் திடீர் சுகவீனமடைந்த அதிரை சகோதரர் நல...\nபுற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்க சவூதி பெண்கள் ...\n வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... ...\nமாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக மதிய...\nவங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பண மோசடி \nமுத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த சோகம்: உடல்நலம் பாதி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஎம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு \nஅதிரை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையின் போது வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்த பிலால் நகர் உள்ளிட்ட அதிரையின் பகுதிகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமாகா கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவருமாகிய எ���்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் சாலைகளை சீரமைத்து தரக்கோரியும், அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லையில் ஏரிபுறக்கரை ஊராட்சியின் ஒரு பகுதியான 'பிலால் நகர்' என்ற பகுதியில் கடும் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமாக உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இந்த பகுதி மக்கள் நிர்வாக எல்லை பகுதி தெரியாமல் ஒரே தெருவில் ஒருவர் ஏரிபுறக்கரை ஊராட்சிக்கும், மற்றொருவர் அதிரை பேரூராட்சிக்கும் வரியை செலுத்தி வருகின்றனர். இதனால் முறையான தூய்மைபணிகள் இந்த பகுதியில் நடைபெறவில்லை. எனவே வருவாய்துறை மூலம் இப்பகுதி எல்லைகளை வரையறுத்து ஒழுங்குபடுத்த வேண்டும்' மாவட்ட ஆட்சியர் முனைவர் என் சுப்பையன் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.\nஇந்நிலையில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம். முஹம்மது இப்ராஹீம், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், சமூக ஆர்வலர் அரபாத், லுத்துபுலா ஜி ஆகியோர் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் அவர்களை இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2013/07/blog-post_30.html", "date_download": "2018-06-25T17:12:54Z", "digest": "sha1:7RBPKZ2UAXMRKIVPJ5I7HA5H7UC3K7X6", "length": 7436, "nlines": 139, "source_domain": "www.sfipuducherry.com", "title": "அரசு சுற்றறிக்கையை மதிக்காத கல்லூரிகளை கண்டித்து போராட்டம்..! | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஅரசு சுற்றறிக்கையை மதிக்காத கல்லூரிகளை கண்டித்து போராட்டம்..\nSFI . உதவித்தொகை . கல்வி . சென்டாக் . பத்திரிக்கை செய்தி . புதுச்சேரி . ரங்கசாமி\nபத்திரிக்கைச் செய்தி - 1\nஅரசு சுற்றறிக்கையை மதிக்காத தனியார் கல்லூரிகளை கண்டித்து போராட்டம் - எஸ்.எப்.ஐ. எச்சரிக்கை...\nபுதுச்சேரி சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூளிக்ககூடாது என புதுச்சேரி அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில் தனியார் கல்வி நிறுவங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களை முழு பணத்தையும் கட்ட நிர்பந்திப்பதாக புகார்கள் வருகின்றன. புதுச்சேரி அரசின் சுற்றறிக்கையை மதிக்காத தனியார் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு கேட்டுக்கொள்கிறது. மேலும் தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசின் கல்வி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என எஸ்.எப்.ஐ. வலியுறுத்துகிறது. தொடர்ந்து அரசு விதிகளை மீறும் தனியார் கல்லூரிகளை கட்டுபடுத்தாமல் செயலற்று இருக்குமேயானால் புதுச்சேரி உயர்கல்வி துறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீ���்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/c/headlines/page/15/", "date_download": "2018-06-25T17:27:02Z", "digest": "sha1:GBP27P3R7TN3LIP6BSQJWGOOCCWRQKVA", "length": 7427, "nlines": 160, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Headlines Archives - Page 15 of 138 - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு\nரூ.330 கோடியில் நலத் திட்டப் பணிகள் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை : மின்துறை அமைச்சர் தங்கமணி\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nதமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் இடம் பிடித்த 7 மாணவ – மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழக அமைச்சரவை கூட்டம், இன்று மாலை கூடுகிறது\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அரசு அனுமதி அளிக்காது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதிவிசாரணைக் கோரி மார்ச் 8-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nமதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் க���ும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2008/10/blog-post_08.html", "date_download": "2018-06-25T17:15:38Z", "digest": "sha1:L7FUJXEIMYKK4LXC3O7KSLD3FWIVWUZT", "length": 19728, "nlines": 308, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: காதல் பச்சோந்தி", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nதமிழ் ஈழம் - மத்திய அரசுக்கு கேள்வி\nவட அமெரிக்கா வலை பதிவர்கள் சந்திப்பு - இரண்டாம் கட...\nவட அமெரிக்கா வலை பதிவர்கள் சந்திப்பு\nகாதல் பச்சோந்தி - இறுதி பகுதி\nசரக்கு தீர்ந்து போச்சு -பாகம் 3(வாரிசு அரசியல்)\nசரக்கு தீர்ந்து போச்சு - பாகம் 2\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nநீ உன் சம்மதத்தை அவன்கிட்ட சொல்லிடியா\nரெண்டு நாளைக்கு முன்னாடி மின் அஞ்சல் அனுப்பிவிட்டேன் என்னோட சம்மதமும் தெரிவிச்சு, ஊருக்கு அவனை பார்க்க டெல்லி யில இருந்து வாரதாகவும் சொன்னேன்.\n\"இப்பதானே எனக்கு எல்லாம் புரியுது,கடந்த ஒரு மாசமா கிரண் ஒழுங்கா சாப்பிடுறது இல்ல, எப்போதும் அவன் ரூம்ல லைட் எரிஞ்சு கிட்டே இருக்கும்,நீ தான் காரணமா\nஅவருக்கு பதிலாக ஒரு வெட்கம் கலந்த புன்னகை.\n நான் டெல்லி யில இருந்து தொடர்பு கொண்டேன் இங்க வந்தும் ௬ட, அவன் கைபேசி எண் தொடர்பில் இல்லன்னு சொல்லுது .\"\n\"காலையிலே அவசரமா கிளம்பி போனான், இப்ப வந்திடுவான், நீ அவன் ரூம் மேல இருக்கு, அங்க பொய் ஓய்வு எடு,நானும் உங்க அப்பாவும் வெளியில போய்ட்டு வாரோம்.\"\nஅவருக்கு தலை ஆட்டிவிட்டு மாலினி கிரண் அறைக்கு போகிறாள், அவனது கணினி முன் உட்கார்ந்து யாஹூ இணைய தளத்திருக்கு செல்கிறாள்.\nகிரனோட பெயரும், கடவுசொல்லும் அதிலே சேமித்து இருந்ததினாலே, அது அவனது இன்பாக்ஸ் தானாக சென்றது. தற்செயலாக அவன் இன்பாக்ஸ் நோட்டம் விட்ட மாலினி, அவள் கிரணுக்கு எழுதிய அனுப்பிய மின் அஞ்சல் இன்னும் வாசிக்க படவில்லை என்பதை காட்டியது.\nகண்ணோட்ட பார்வையில் தட்டுப்பட்ட காகிதத்தை எடுத்து படித்தால் \"இன்று கடைசி\" .அவள் கைபேசியில் இருந்து கிரணை தொடர்பு கொண்டாள் \"நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்தில் இல்லை\".\nகாடுதீயை போல பதட்டம் அவளை பற்றி கொண்டது, மாடியை விட்டு வேகமாக கிழே இறங்கி\n\"நான் என்னோட சம்மதம் தெரிவிச்சு அனுபிய மின் அஞ்சல் இன்னும் கிரண் பார்க்கவில்லை, இந்த கடிதம் அவன் டேபிள் ல இருந்தது, எனக்கு எதோ தப்பு நடக்கபோறது மாதிரி தெரியுது. கிரண் எங்கே போயிருக்கிறான், போகும் போது ஏதாவது சொல்லிவிட்டு போனானா\n\"மாலினி தேவை இல்லாமல் நீ பதட்டபடுற, அமைதியா இரு, கிரண் இப்ப வந்திடுவான்.\"\n\"அப்பா நடக்கிறதை பார்த்தல் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு, நீங்களும் மாமாவும் கிரண் கைபேசியில் அழையுங்கள் \"\nஇருவருக்கும் மாலினிக்கு கிடைத்த பதில் தான் .ரகுராம் லேசான பதற்டத்துடன் யோசிக்க ஆரமித்தார்\nஅவரின் அமைதியை பாத்து மாலினி, யோசிக்க நேரம் இல்லை,உடனே காவல் துறைக்கு போகலாம்.\n\"எனக்கு உள்மனசு சொல்லுது எதோ தப்பு நடக்க போகுதுன்னு, அதனாலே பின் விளைவுகளை பத்தி யோசிக்காம காவல் துறைக்கு தகவல் கொடுங்க.\"\nமுதலில் மறுத்தாலும் ஒருவழியாக மாலினியின் யோசனையை ஏற்று காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு,அவர்களும் வந்து விசாரணை முடிக்கி விடப்பட்டது.\nகாவல் துறை கைபேசி கம்பெனியை தொடர்பு கொண்ட பொது கடைசியாக அவன் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்னில் இருந்தது தெரிய வந்தது.\nதாம்பரம் பகுதிகளில் எந்த சம்பவமும் நடக்க வில்லை மேலும் இன்று ஒரு புகாரும் வரவில்லை.\nசென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிரணின் புகைப்படம் அனுப்பப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.அவனை யாரும் கடத்தி இருக்கலாமோ என்று கோணத்திலும் அவன் வேலை பார்க்கும் அலுவலக நண்பர்கள், தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் விசாரணை நடந்தது. யாரும் அவனை இன்று காலையில் இருந்து பார்க்க வில்லை என்பதையே சொன்னார்கள் .\nகிரணுக்கு நடந்தது என்னவென்று தெரியாமல் வீட்டில் அனைவரும் கலக்கத்தில் எதோ விபரிதம் நடத்து விட்டதாகவே எண்ணினார்கள்.அக்கம் பக்கம் உள்ளவர்கள் துக்கம் விசாரித்துவிட்டு சென்ற வண்ணம் இருந்தனர்.இரவு 10 மணி ஆகியும் ஒரு தகவலும் இல்லை. வந்தவர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.முதல் கட்ட விசாரணையை முடித்து கொண்டு காவல் துறையினரும் கிளம்பினர்\nகடிகாரம் 11 மணி அடிக்கும் போது ரகுரா���் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.யாரோ கதவை தட்டுகிற சத்தம் கேட்டு ரகுராம், கிரணை பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லி அலுத்துப்போனவர் மாலினியை கதவை திறக்க சொன்னார்.\nதற்கொலை செய்து இறந்திருக்க கூடும் என அனைவரின் யூகம் பொய் ஆகும் படி கிரண் வாசலின் நின்று கொண்டிருந்தான்.\nகதவை திறந்ததும் அவள் கண்ட காட்சியை நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. யாரை தேடி அலைந்து திரிந்தார்களோ அவன் செத்து பிழைத்தவன் போல முன்னால் நின்று கொண்டிருந்தான்.\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 10/15/2008 12:07:00 AM\nவகைபடுத்தப்பட்டது: கட்டுரை, கதை, காதல், சிறு கதை\nகதை நல்லா இருக்கு, ஆனா என்னோட அதிகமா எழுத்துப்பிழை இருக்கு இது எனக்கு பெருத்த அவமானம்.\nதகவலுக்கு நன்றி ஓரளவுக்கு திருத்தி விட்டேன்\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/ather-340-450-difference-electric-scooters-ather-energy-015123.html", "date_download": "2018-06-25T17:17:38Z", "digest": "sha1:SNEHQM2VY7DQ6OMA73OAZ6NDXMY5DKTZ", "length": 13989, "nlines": 175, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன? - Tamil DriveSpark", "raw_content": "\nஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன\nஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான ஏத்தர் 340 மற்றும் 450 மாடல்கள் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த இரு மாடல்களுக்குமான வேறுபாடுகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஏத்தர் 340 ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரைவிட 450 மாடல் ரூ.15,000 விலை அதிகம். இந்த இரு ஸ்கூட்டர்களின் வடிவமைப்பு தாத்பரியம் மற்றும் ஃப்ரேம் ஆகியவை ஒன்றுதான். சிறப்பம்சங்களிலும், செயல்திறனிலும் இந்த மாடல்கள் வேறுபடுகின்றன.\nஇந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, நேவிகேஷன் சதி, பார்க்கிங் அசிஸ்ட், சார்ஜ் நிலையங்கள் இருக்கும் இடத்தை அறிவதற்கான வசதிகளை இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்குகிறது.\nஏத்தர் 340 மற்றும் 450 மாடல்களின் தோற்றத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை. ஆனால், சற்று விலை ��யர்ந்த, கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஏத்தர் 450 மாடலை எளிதில் கண்டறிவதற்காக சக்கரங்களின் ரிம்மில் பச்சை வண்ண ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇரண்டு ஸ்கூட்டர்களிலும் பிரஷ்லெஸ் டிசி மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், ஏத்தர் 340 ஸ்கூட்டரில் 1.92 KWh பேட்டரியும், ஏத்தர் 450 மாடலில் 2.4KWh பேட்டரியும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிக திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ள 450 மாடலின் ரேஞ்ச் எனப்படும் பயணிக்கும் தூரம் அதிகம் என்பதுடன் அதிகபட்ச வேகமும் கூடுதலாக இருப்பது முக்கிய வித்தியாசம்.\nஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போத 75 கிமீ தூரமும், சாதாரண மோடில் வைத்து ஓட்டும்போது 60 கிமீ தூரமும் பயணிக்கும். மறுபுறத்தில் ஏத்தர் 340 மாடல் ஈக்கோ மோடில் 60 கிமீ தூரமும், சாதாரண நிலையில் 50 கிமீ தூரமும் பயணிக்கும்.\nஏத்தர் 340 ஸ்கூட்டரின் மின் மோட்டார் 4.4kW அதிகபட்ச பவரை வெளிப்படுத்தும். அதாவது, இந்த மாடல் 20 என்எம் டார்க் திறனையும் வெளிக்கொணரும் சக்தி கொண்ட மின் மோட்டாரை பெற்றிருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 70 கிமீ வேகம் வரை செல்லும். 0-40 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும்.\nஏத்தர் 450 மாடலின் மின் மோட்டார் 5.4Kw அதிகபட்ச பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த மாடல் 20.5 என்எம் டார்க் திறனை வழங்கும். மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும். 0- 40 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். தற்போதுள்ள மின்சார ஸ்கூட்டர்களில் ஆக்சிலரேஷனில் முதன்மையாக மாடலாக இருக்கிறது.\nஏத்தர் 340 ஸ்கூட்டர் ரூ.1.09 லட்சம் விலையிலும், ஏத்தர் 450 மாடல் ரூ.1.24 லட்சம் ஆன்ரோடு விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். முதல்கட்டமாக பெங்களூரில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. படிப்படியாக நாட்டின் பிற நகரங்களிலும் இந்த மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஏத்தர் ஈடுபட்டுள்ளது.\nதற்போது அறிமுக சலுகை விலையாக இது குறிப்பிடப்படுகிறது. ஸ்கூட்டருக்கான விலையில் கூடுதலாக சார்ஜிங் கேபிள், சாலை அவசர உதவித் திட்ம், இலவச பராமரிப்பு சேவை மற்றும் ஸ்கூட்டருக்கான மின்சார கட்டணம் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிரது.\nஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு கூடுதலாக முழுமையான சார்ஜிங் கட்டமைப்பு வாடிக்கையாளர் வீட்டிலேயே இலவச நிறுவித் தரப்படும் என்று ஏத்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிசெயல்திறன் மிக்க, நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டர் மாடல்களாக ஏத்தர் 340 மற்றும் 450 மின்சார ஸ்கூட்டர்கள் கருதப்படுகின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nஇன்னோவா வேண்டாம்.. அம்மாவின் ஆஸ்தான கார்தான் வேண்டும்.. அமைச்சர் அடம் பிடிப்பதன் ரகசியம் இதுதான்..\nஸ்கூட்டருக்கு வழி விடாத டிரைவர் மீது துப்பாக்கி சூடு வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி\nபுதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/canada/04/175811", "date_download": "2018-06-25T17:11:35Z", "digest": "sha1:HGZMG3PGD3AUOM7HZMCUMG52K6XCFWOC", "length": 7438, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "கப்பலில் இருந்து விழுந்த தமிழ் மனிதனை தேடும் பொலிசார்? - Canadamirror", "raw_content": "\nஉலகில் அசிங்கமான நாய் இது தானாம்\nஇந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா\nசிறுவன் கண்ணில் ஓட்டை போட்ட லேசர் ஒளி\nடிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவு\n3 வயது மகனை கடலில் வீசிய தந்தை\nகியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கம் முன்னின்று நடாத்திய கலைவிழாவும் இரவுவிருந்தும்\nகவுமாகா கிராமத்தில் 36 பேர் பலி தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல்\nசவூதி அரேபியாவில் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ராணுவம்\nவடகொரியா தொடர்பில் டிரம்ப்பின் திடீர் அறிவிப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு\nகப்பலில் இருந்து விழுந்த தமிழ் மனிதனை தேடும் பொலிசார்\nரொறொன்ரோ-தமிழர் ஒருவர் ஞாயிற்றுகிழமை இரவு ஸ்காபுரோ பிளவஸ் பார்க்கிற்கு அருகில் படகில் இருந்து விழுந்து விட்டார். இவரை தேடும் முயற்சியில் பொலிசாரும் அவசர சேவை குழ���வினரும் ஈடுபட்டுள்ளனர்.\nஇரவு 9.40-மணியளவில் சம்பவம் நடந்துள்ளது.\nரொறொன்ரோ தீயணைப்பு சேவைகள் வில்லியம் லியோன் மக்கென்சி தீக்காப்பு படகின் உதவியுடனும், கனடிய கடலோர பாதுகாப்பு ஹெலிகொப்டரின் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇரவு பூராகவும் இடம்பெற்ற தேடுதலில் கண்டு பிடிக்க முடியாமல் போனதால் திங்கள்கிழமை காலையும் தேடுதல் முயற்சிகள் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.\nபடகில் சென்றவரின் பெயர் அல்லது வயது குறித்த விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை ஆனால் சம்பவ இடத்தில் நிருபர்களிடம் பேசியதிலிருந்து இவரின் உறவினர் என தெரிவித்த ஒருவரின் கூற்று பிரகாரம் காணாமல் போனவர் பார்த்திபன் சுப்பிரமணியம், வயது 27 என்றும் டவுன்ரவுன் ரிடி வங்கியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுபவர் என்றும் தெரிய வந்துள்ளது.\nஇவர் DJ என அனைவராலும் அறியப்பட்டவர் எனவும் DJ Brownsoul என அழைக்கப்பட்டார் எனவும் சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇவர் வலுவான நிச்சலாளர் இல்லை என இவரது அங்கிள் தெரிவித்துள்ளதுடன் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்தாரா என கூற முடியவில்லை என அவசர சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/othercountries/03/180726", "date_download": "2018-06-25T17:35:04Z", "digest": "sha1:32XMP3EMQBHQ2C7S4D3GDLE7J5SLKWIM", "length": 6306, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "ஓட்டுநர் கொல்லப்பட்ட பிறகும் ஓடும் பைக்: அதிர்ச்சி வீடியோ.. - Canadamirror", "raw_content": "\nஉலகில் அசிங்கமான நாய் இது தானாம்\nஇந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா\nசிறுவன் கண்ணில் ஓட்டை போட்ட லேசர் ஒளி\nடிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவு\n3 வயது மகனை கடலில் வீசிய தந்தை\nகியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கம் முன்னின்று நடாத்திய கலைவிழாவும் இரவுவிருந்தும்\nகவுமாகா கிராமத்தில் 36 பேர் பலி தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல்\nசவூதி அரேபியாவில் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ராணுவம்\nவடகொரியா தொடர்பில் டிரம்ப்பின் திடீர் அறிவிப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில��லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு\nஓட்டுநர் கொல்லப்பட்ட பிறகும் ஓடும் பைக்: அதிர்ச்சி வீடியோ..\nபிரேசிலில் சாலையில் பைக் ஓட்டிக் கொண்டிருந்த ஒருவர், பறந்து வந்த டயர் மோதி வீசியெறியப்பட்டு கொல்லப்பட்ட பிறகும் அந்த பைக் சாலையில் ஓடும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nசாலையில் அவருக்கு பின்னால் வந்த ஒருவர் அந்த வீடியோவை எடுத்துள்ளார். பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவுக்கு அருகிலுள்ள சாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.\nவீடியோ ஆரம்பிக்கும்போது மோட்டார் பைக் ஓட்டும் அந்த நபர் மீது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு டயர் மோதுவதைக் காணலாம்.\nஅவர் வீசியெறியப்பட்டும் அவரது பைக் தொடர்ந்து சிறிது தூரம் ஓடி பின்னர் கீழே விழுகிறது.\nடயர் விழுந்த வோல்க்ஸ்வேகன் வாகனத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதன் ஓட்டுனர் மீது கொலைக் குற்றம் சாட்டப்படலாம்.\nபரிதாபமாக உயிரிழந்த அந்த 42 வயதான நபர் யார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t56970p25-topic", "date_download": "2018-06-25T18:09:22Z", "digest": "sha1:PGLL6J2KFB7Z5SRARXCQDBJIL7BEJAVJ", "length": 14893, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நம்பிக்கை என்றால் என்ன ? - Page 2", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரச��மி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇல்ல இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புதுனு தெரிஞ்சுக்கதான் இப்படி \nசரி சரி என்னையும் நம்பி இத படிக்க வந்திருகிங்களே இதற்க்கு பேருதான் நம்பிக்கை எப்பவுமே இதே நம்பிக்கையுடன் இருங்க வெற்றி நிச்சயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நம்பிக்கை என்றால் என்ன \nRe: நம்பிக்கை என்றால் என்ன \n யாருப்பா பழைய திரியை மேலே தூக்கிவிட்டது\nRe: நம்பிக்கை என்றால் என்ன \nநம்ம தம்பி பூவென் தான் அசுரன்\nRe: நம்பிக்கை என்றால் என்ன \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36718", "date_download": "2018-06-25T17:23:51Z", "digest": "sha1:PRM2L37FHOEJNLD5BCYPBIDMQIBELXTO", "length": 16649, "nlines": 65, "source_domain": "puthu.thinnai.com", "title": "செழியனின் நாட்குறிப்பு- | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து” என்கிற செழியனின் எழுத்துக்களை வாசித்திருந்தேன். சகோதரப் படுகொலைகள் உச்சம் பெற்றிருந்த 1986-1987 காலத்தில் தான் உயிர்தப்பிய சம்பவங்களைச் செழியன் எழுதியுள்ளார். இது ஈழத்து இலக்கியத்தில் முக்கியமான ஆவணம் என்றுதான் சொல்லவேண்டும். இதில் செழியன், “அவர்கள்” என்று குறிப்பிட்டது விடுதலைப் புலிகளைத்தான். இதற்குக் காரணம் எண்பதுகளில் புலிகள் இயக்கம் சகோதரப் படுகொலைகளை அதிகம் நிகழ்த்தி பல ஈழப் போராட்ட இயக்கங்களைத் தடைசெய்துமிருந்தனர். இக்காலத்தில் இவர்கள் சரியான தலைமைக்கு உட்படாது குழுக்குழுவாக இயங்கினர். அல்லது அதன் தலைவர் இந்தியாவில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.\nஅதுவே தொன்னூறுகளில் மாற்று இயக்கத்தவர்களில் முக்கால்வாசியினரை அழித்த பின்னர் பேரினவாத அரசுக்கு எதிராகப் போரிடும் ஒரு மக்கள் நிறுவனமாகத் தம்மை ம��ழுமையாகப் பிரகடனப்படுத்தியிருந்தனர். இந்தக் குறிப்பைச் செழியன் 1998 இல் எழுதியுள்ளார். அவர் வெளியேறிய காலத்துக்கும் இக்குறிப்பை எழுதிய காலத்துக்கும் இடையில் புலிகள் அமைப்பு மக்கள் செல்வாக்கு அமைப்பாக மாறியிருந்தது. அதனால்தான் தொடர்ந்து விடுதலைப் புலிகள் என்று ஒரு குற்றப் பத்திரமாக வாசிப்பவர்களிடத்தில் கூறாமல் “அவர்கள்” என்று எழுதியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் எண்பதுகளில் மாற்றியக்க உறுப்பினர்களையும் அவர்களுடன் தொடர்புடையோர் என்று கருதுவோரையும் மிகமோசமாக புலிகள் படுகொலை செய்யத் தொடங்குகின்றனர். இதில் இக்குறிப்பை எழுதிய செழியன் தான் உயிர் தப்பிய கதையை எவ்விதத் திரிபுகளும் இன்றி மிக நியாயமாகக் கூறியுள்ளார். யாழ்ப்பாணக் கிராமத்திலிருந்து தப்பித்து ஓடத் தொடங்கி, யாழ் நகரத்தில் ஒளிந்திருப்பதும், பின்னர் அங்கிருந்து வவுனியா சென்று ரயிலேறிக் கொழும்பில் கடவுச் சீட்டுப் பெற்று விமானம் மூலம் வெளிநாடு போவதுமாக நடைபெற்ற விடயங்களைப் பதிந்துள்ளார்.\nதன் அரசியல் குறிப்புகள் என்றால் அதிகம் பேர் தம்மையொரு பொதுநலவாதியாக உசத்திச் சொல்வதுண்டு. இதில் தனது சுயநலத்தையும் மனிதம் மீது கொண்டிருந்த அளவற்ற நேசத்தையும் அநேக இடங்களில் எழுதியுள்ளார். நீ இப்படிச் செய்யவேண்டும் என்ற அறிவுரைக் குறிப்புகள் அல்ல. தனது சுய அனுபவ வெளிப்பாடுகள். உருக்கமான கையேந்துகைகள். ஆயுதக் குழுக்களுக்கும் மக்களுக்கும் ஆரம்பத்தில் இருந்த துருவ வேறுபாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றது. எந்த இடத்திலும் பக்கச் சார்பை எடுத்திராத, புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்று வெறுப்புணர்வு அரசியல் செய்யாத சாமானியத் தமிழ் மகனின் குறிப்புகள் இவை. இதில் அவன் தன்னைத் தற்காத்துக் கொள்வதிலும், மனிதக் கொலைகளை வெறுத்து ஓடுவதிலும் குறியாக இருந்த நாட்கள் எழுதப்பட்டுள்ளன.\nதான் உயிர் பிழைக்கக் காரணமான நான்கைந்து பேரை நினைவு கொள்கிறார். அதில் கவிஞர் சேரனையும் முக்கிய இடங்களில் ஞாபகப்படுத்துகிறார். இந்தக் காலகட்டத்தில்தான் (86-87) சஞ்சிகளையும், பத்திரிகைகளையும் படித்துச் செழியன் தனது எழுத்தார்வத்தை அதிகப்படுத்திக்கொண்டுள்ளார். அதனையும் சில இடங்களில் குறிப்பிடுகிறார். அதில் ஓவியம், கவிதைகள், தமிழ் சினிமாச் சீரழிவு பற்றிச�� சில குறிப்புக்களும் இவற்றுள் எழுதியுள்ளார்.\nஇக் குறிப்பேட்டின் இறுதியில் தாய்நாட்டை நேசித்த ஒருவன் அந்நாட்டை விட்டு விலகும்போது எத்துணை ஆற்றாமையில் இருப்பானோ அந்த இயலாமையைக் கண்ணீருடன் எழுதியுள்ளார். அதில் தெரிந்தது காழ்ப்புணர்வோ, கயமையோ இல்லை. ஒரு மனிதத்துவப் பண்பு.\nஇந்தக் குறிப்பினை ஒரு பக்கச் சார்பில் நிற்பவர்கள் படிக்கவேண்டும்.\n“”எத்தனை எத்தனை சோகங்களைக் கடந்திருப்போம். என் சொந்த தேசத்தை விட்டுப்பிரிவது சோகங்களிலெல்லாம் துயரமான ஒரு கொடுமை. இந்தத் துயரத்தை நீங்கள் சுமந்தீர்களோ என்னவோ நான் சுமந்தேன். என்ன தவறு செய்தேன் இந்த தேசத்தின் புதல்வன் நான். என் மண்ணைவிட்டு ஏன் நான்துரத்தியடிக்கப்பட்டேன்\nஇனிய தேசமே மறுபடியும் நான் வருவேன். மனிதன் எனும் இனம் எழுந்து வரும் நாளில் மறுபடி நான் வருவேன். ஒருவேளை என் முற்றாத கன்வுகளோடு முதிர்ந்த வயதில் ஏதோ ஒரு நாட்டில் ஒரு அகதியாய் அநாதைப் பிணமாய் பனிக்கட்டிகளுக்கு நடுவிலோ, இயந்திரங்களுக்கு அடியிலோ மரணித்துப் போகலாம்.\nகாற்றே, மரம், செடி, கொடிகளே என் தலைமுறை மறுபடி இங்குதான் வேர்விட்டு, இருதளிர்கரம் நீட்டி வளரும். என்புதல்வர்கள், அல்லாது போனால் என் பேரர்களில் ஒருவர் வருவார்கள். இத்தாய்த்திருநாட்டை முத்தமிட வருவார்கள். இனிய தேசமே தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதும் தவறு செய்திருந்தால் தங்கள் கண்ணிரால் என் பாவங்களை இவர்கள் கழுவுவார்கள். தேசமே என்தலைமுறையையாவது இங்கு வாழவிடு. விமானம் மேகக் கூட்டத்தினுள் புகுந்து தொலைந்து போனது.””\nசெழியனின் மரணத்துக்கு அவரை வாசிக்காமலே பதிவிடுவதில் உடன்பாடில்லை என்பதனால் அவரது சுயகுறிப்புகளைப் படித்துவிட்டுப் பதிவேற்றுவதில் ஒரு திருப்தி கிடைக்கிறது. மரணத்திலும் வாழ்ந்த எங்கள் மனிதன் செழியனுக்கு அஞ்சலிகள்.\nSeries Navigation சில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்\nஅழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா\nசில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்\nசுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி\nதொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி\nநீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்\nபுனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்\nராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்\nகடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்\nPrevious Topic: ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்\nNext Topic: சில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=299", "date_download": "2018-06-25T17:23:43Z", "digest": "sha1:4LX3DKPJJWJSETFDJBE2XAIJOUW73OM6", "length": 24688, "nlines": 136, "source_domain": "tamilnenjam.com", "title": "மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் – Tamilnenjam", "raw_content": "\nமார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nடீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும். அந்தந்த வயதில் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.\nகனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான பிரா போடாவிட்டால் இந்தத் தொல்லை இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக்கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும்படி கொஞ்சம் டைட்டாகவும் இருக்க வேண்டும்.\nகனமான மார்புள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக பிராவைக் கழட்டக் கூடாது. மற்றவர்கள், அதிக டைட் இல்லாத பிரா போட்டுக் கொள்ளலாம். கழட்டி விட்டும் படுக்கலாம்.\nபெண்களின் உடல், கர்ப்பகாலத்தில், குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக தயாராகும். அதனால் அந்த நேரத்தில் மார்பகம் அளவிலும், வடிவத்திலும் வழக்கத்தைவிட பெரிதாக மாறும். ஆகவே பிரா சைஸை மாற்றி, இறுகப் பிடிக்காதபடி போடுங்கள். முக்கியமாக நிப்பிளைச் சுற்றியுள்ள கறுப்பு நிறம் இன்னும் அதிகமாகும். ஆனால் அதற்காக பயப்படத் தேவையில்லை. இது நார்மல்தான்.\nகர்ப்பத்தின்போது மார்பகம் சைஸில் பெரிதாவதால் அதில் கோடுகள் விழ வாய்ப்புண்டு. அதனால் கர்ப்ப காலத்தில் விட்டமின் ‘ஈ’ க்ரீம் தடவிக் கொள்ளுங்கள். சிலருக்கு நிப்பிளின் முனை நீளமாக இருக்காது. இது பால் குடிக்கும்போது க���ழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். அதனால் முன்னெச்சரிக்கையாக கர்ப்பத்தின் ஏழாம் மாதத்திலிருந்து குளிக்கும்போது மார்பு முனைகளை லேசாக இழுத்து விட வேண்டும். இதனால் பலன் இல்லையென்றால் டாக்டரிடம் காட்டுங்கள்.\nபால் கொடுக்கும் முன்னும், கொடுத்த பிறகும் நிப்பிளைச் சுற்றி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பால் குடிக்கும் குழந்தைக்கு இன்ஃபெக்சன் வருவது தடுக்கப்படும்.\nமெனோபாஸ் வரும் நேரத்தில் மார்பகத்தின் அளவில் மாறுதல் ஏற்படும். மார்பகத்தில் உள்ள கொழுப்பு டிஷ்யூ, அக்குள் பகுதியில் போய் சேரும். இதனால் இந்த வயதுப் பெண்களுக்கு பிளவுஸ், கை பக்கத்தில் மட்டும் பிடிப்பாகிவிடும். இதைத்தடுக்க வெயிட்டைக் குறைக்க வேண்டும். டாக்டரிடம் காட்டி, அவர் சொல்லும் எக்சர்சைஸை விடாமல் செய்ய வேண்டும்.\nமெனோபாஸ் தாண்டிய வயதில் சில பெண்களுக்கு மார்பகத்தின் அளவு குறைந்து ஃபிளாட்டாகவும் மாறி விடலாம். இந்த நிலைக்கு ஒன்றும் செய்ய முடியாது. இதற்குத் தகுந்த அளவு பிராவை கச்சிதமாக தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.\nமெனோபாஸ் முடிந்தபின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அவசியம் மார்பகத்தை செல்ஃப் டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்வதோடு டாக்டரிடம் மார்பகப் புற்று நோய்க்கான ‘மேமோகிராம்’ டெஸ்டும் செய்து பாருங்கள்.\nஏதாவது சில காரணங்களால் மார்பகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக கேர் எடுத்து ஆன்டிசெப்டிக் க்ரீம் பூசுங்கள். தேங்காய் எண்ணெய்கூட பூசலாம். காயத்தின் அளவு பெரிதாக இருந்தால் கட்டாயம் டாக்டரிடம் போக வேண்டும். ஏனென்றால் மார்பகம் மிகவும் சென்ஸிட்டிவான உறுப்பு. உடனடியாக இன்ஃபெக்சன் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.\nசில பெண்களுக்கு மார்பகத்தில் அங்கங்கே முடிகூட இருக்கும். சிலருக்கு இது பரம்பரை காரணமாக இருக்கலாம். வயதுக்கு வந்த டீன் ஏஜ் பெண்களுக்கும், திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்கும், மாதவிடாய் சுற்று சரிவர வராத பெண்களுக்கும், இப்படி அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு டாக்டரிடம் காட்டி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபீரியட் நேரத்தில், பொதுவாக ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்னரே மார்பகத்தில் வலி வர���வது சாதாரணமான ஒன்றுதான். ஹார்மோன் சுரப்பிகளின் மாறுதல்களால் இப்படி ஏற்படுகிறது. ஸோ, பயப்படத் தேவையில்லை.\nகுழந்தை பெற்றெடுத்த நிலையில் மட்டுமல்லாமல், சும்மாவே கூட சிலருக்கு நிப்பிளில் திரவக் கசிவு இருக்கும். பிராவிலும் நீர்க் கசிவின் அடையாளம் தெரியும். இதுபோல இருந்தால் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும். பின்னாளில் இது கேன்சருக்கு கூட வழி வகுக்கும்.\nமார்பகமோ அதன் நுனிப்பகுதியோ வழக்கத்துக்கு மாறாக தங்கள் அமைப்பிலோ, நிறத்திலோ மாறுபட்டிருந்தாலோ, மினுமினுப்பு மற்றும் வீக்கமாக இருந்தாலோ, மார்பகத்தில் அசௌகரியமோ வலியோ ஏற்பட்டாலோ, நிப்பிளில் திரவக் கசிவு இருந்தாலோ, பெண்கள், தங்களது மார்பகத்தை தாங்களே டெஸ்ட் செய்து பாருங்கள்.\nபொதுவாக பீரியட்ஸ் முடிந்தபிறகு இந்த டெஸ்ட் செய்து பார்ப்பது நல்லது. கண்ணாடியின் முன் நின்று கையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு உள்ளங்கையை மார்பகங்களின் மீது வைத்து வட்ட வடிவில் தடவுங்கள்.\nகையில் உருண்டையாக ஏதாவது தட்டுப்பட்டால் பயந்துவிடாதீர்கள். அது கேன்சர் கட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. இப்படித் தென்படும் உருண்டைகளில், பத்துக்கு ஒன்பது ஒருவேளை அவை ஆபத்தில்லாத டியூமராகவோ, அடைத்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் கட்டியாகவோ அல்லது நீர்க்கட்டிகளாகவோ கூட இருக்கலாம். நீர்க்கட்டி எனில் சுலபமான அறுவைசிகிச்சை மூலமே எளிதில் நீக்கிவிடலாம். ஆனாலும் அவை ஆபத்தில்லாத கட்டியா என்று தெரிந்து கொள்ள ‘மேமோகிராம்’ டெஸ்ட் செய்யவேண்டும் கான்ஸருக்கான வீக்கம் எனில் சற்றே கடினமாக கையில் தென்படும். ஆனால், இந்த வீக்கங்களில் வலி இருக்காது. இப்படி ஏதாவது நீங்கள் டெஸ்ட் செய்யும்போது தென்பட்டால் எந்த வயதினராக இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும்.\nசிலருக்குத் திடீரென்று மார்பகம், அதிக கனமாகவும், வலியுடனும் மாறும். இதை இன்ஃபெக்சன் என்று கருதி சில டாக்டர்கள் ஆன்டிபயாட்டிக்குகளைத் தருகிறார்கள். ஆனால் கொழுப்புச் சத்து, பால் பொருள்கள் மற்றும் காபி, டீ போன்றவற்றை குறைத்தாலே சிலருக்கு இந்த வலி சரியாகலாம்\nமனித உடலின் ஜீன் றி53 ல் இருக்கும் தவறுகளால்கூட கேன்சர் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு புகைப்பிடிக்கும் பழக்கம், வைரஸ் இவைகள் மட்டுமல்லாமல் த���றான உணவுப் பழக்கங்கள் கூட கேன்சர் வர அதிக அளவு வாய்ப்பாகின்றன.\nமார்பகத்தில் அறுவை சிகிச்சை என்றால் மார்பகம் முழுவதையும் நீக்குவது என்று அர்த்தமில்லை. இப்போதெல்லாம் லேசர் ட்ரீட்மெண்ட்டும், கீமோதெரபி சிகிச்சையும் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டன. அப்படியே மார்பகம் முழுமையும் நீக்கப் பட்டாலும் கூட உங்கள் நார்மல் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. பொதுவாக கைகளின் அடிபாகத்தில்தான் அறுவை சிகிச்சைகள் நடக்கும். ஏனெனில் அங்குதான் கேன்சர் கட்டிகள் சுலபமாக பரவிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம்.\nபெரிய மார்பகங்கள் இருப்பதுதான் மிகவும் பெருமை என்று உலகம் முழுவதிலும் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இதனால், இதற்காக செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்வது அதிகமாகி வருகிறது. ஆனால் இப்படி செயற்கை முறையில் பெரிதாக்கப்படும் மார்பகங்களால் அழகு கூடினாலும், தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம் உண்டு.\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், ஆ.நடராஜன்\nஎத்திசையும் முழங்கிடுவோம் என்பதில், B Thendral\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், பெண்ணியம் செல்வக்குமாரி\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், KarumalaiThamizhazhan\nதிருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல்.\nமேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.\n» Read more about: தங்கையின் மணவிழா மலர் »\nநாட்���ுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nநாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.\n» Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள் »\nகதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.\nகவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.\n» Read more about: காலந்தோறும் கவிதை »\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmmkmadukkur.blogspot.com/2014/04/", "date_download": "2018-06-25T17:06:06Z", "digest": "sha1:KUG6QJXOVS4GNLSBP5777RTMOCOB2J3W", "length": 12342, "nlines": 187, "source_domain": "tmmkmadukkur.blogspot.com", "title": "Madukkur TMMK Branch: 04/01/2014 - 05/01/2014", "raw_content": ")மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...\nஇறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகஉங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)\nஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)\nA.இப்ராம்ஷா (த/பெ S.அப்துல் ரசாது)\nP.தியானா நஸ்ரின் (A.பீர் முகம்மது)\nஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆஹிர் மாதம் பிறை 26 (27/04/2014 ஞாயிற்றுக்கிழமை)\nபாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்\n(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)\n நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக \nஎனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)\n( அல்குர் ஆன் :89:27-30)\nமதுக்கூர் நூருல் இஸ்லாம் தெரு \"சாந்தி மெடிக்கல்ஸ்\" உரிமையாளர் அஷ்ரப் அலி அவர்கள் இன்று 16/04/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்\nமதுக்கூர் நகரில் பல ஆண்டுகளாக சிறந்த மருத்துவ சேவை செய்து வந்த டாக்டர் வாஞ்சிலிங்கம் அவர்கள் இன்று (14/01/2014) அதிகாலை மரணமடைந்தார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் (அமீரகம்) செயல்வீரர்\nசகோதரர் A. ஜிபிரில் இல்லத்திருமணம்.\nஇறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகஉங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)\nஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)\nA.காதர் முகைதீன் (த/பெ மர்ஹும் M.அஜீஸ் ரஹ்மான்)\nS.ஜொஹரான் பீவி (த/பெ H.செய்கு நசுருதீன் )\nஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆஹிர் மாதம் பிறை 05 (06/04/2014 ஞாயிற்றுக்கிழமை)\nபாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்\n(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் (அமீரகம்) செயல்வீரர்\nசகோதரர் A.சாதிக் அகமது, கஃல்ப் டிராவல்ஸ் K.S.N.A.சாகுல்ஹமீதுஇல்லத்திருமணம்.\nA.அனீஸ் அகமது (த/பெ K.S.M.அப்துல் ஜப்பார்)\nN.லெமியா பேகம் (த/பெ K.S.N.A.நத்தர்ஷா )\nஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆஹிர் மாதம் பிறை 05 (06/04/2014 ஞாயிற்றுக்கிழமை)\nபாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்\n(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)\nஅன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுக்கூர் கிளையின் சார்பாக சமுதாய மற்றும் பொதுவான விஷயங்கள் இங்கு பதியப்படுகிறது...\nநிக்காஹ் வாழ்த்து இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்தி...\nமரண அறிவிப்புஅமைதி பெற்ற ஆன்மாவே \nமரண அறிவிப்பு மதுக்கூர் நகரில் பல ஆண்டுகளாக சிறந்...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் (அமீ...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஇஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP) (6)\nதஞ்சை மாவட்ட செய்திகள் (13)\nமனிதநேய மக்கள் கட்சி (மமக) (9)\nமஸ்ஜித் தக்வா (2010) (1)\nமஸ்ஜித் ஹாரப் அல் நயீமி (4)\nரமலான் பரிசுப்போட்டி 2014 (28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/21439-wipro-announces-salary-hike-for-employees-effective-june-1.html", "date_download": "2018-06-25T17:24:28Z", "digest": "sha1:VROOCFA72BWRCV7T3BB52OI6U2ZYWSJA", "length": 8801, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊதிய உயர்வு அறிவித்தது விப்ரோ | Wipro Announces Salary Hike For Employees Effective June 1", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஊதிய உயர்வு அறிவித்தது விப்ரோ\nநாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் விப்ரோ அறிவித்துள்ளது.\nதொழில்நுட்ப துறையில் நிலவும் மந்த நிலை காரணமாக, பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பல வருடங்கள் அனுபவம் உள்ள மூத்த ஊழியர்களை கூட வீட்டுக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் விப்ரோ தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.\nகடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் சரிவை சந்தித்த போதிலும் ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, இந்த ஊதிய உயர்வை விப்ரோ வழங்கியுள்ளது. ஆப்ஷோர் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள ஊதிய உயர்வை விட குறைவாகவே ஆன்சைட் பணியாளர்களுக்கு ஊதிய உயர���வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் விப்ரோ குழுமத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி, கடந்த வருடத்தை விட 63 சதவீதம் குறைவாகவே சம்பளம் பெற்றுள்ளார்.\nகுழந்தையை வீசி கொன்றுவிட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை\nஅடப்பாவிகளா: நம்பி வந்தது காதல் ஜோடி: கர்ப்பிணியை எரித்தது குடும்பம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசு பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் அமமுக நிர்வாகி உட்பட 22 பேர் மீது வழக்கு\n”அவங்களுக்கு ஏன் அவ்வளவு சம்பளம்” தொடரும் வேலைநிறுத்தம்\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அறிவிப்பு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு\nபெண்களின் உணர்வுகளை நோகடிப்பதும் கொலை தானே\nஅலுவலக நேரத்தில் திரைப்பாடலுக்கு நடனமாடிய அரசு ஊழியர்கள்\n‘தள்ளு தள்ளே’ போலீஸாருடன் மோதிய அரசு ஊழியர்கள்\n‘செருப்பின்றி ஓடச் சொன்னார்கள்’: பாதம் புண்பட்ட பெண் ஊழியர்கள்\n13,000 இந்திய ரயில்வே தொழிலாளர்களின் வேலைக்கு வேட்டு\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல்\nவிஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தையை வீசி கொன்றுவிட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை\nஅடப்பாவிகளா: நம்பி வந்தது காதல் ஜோடி: கர்ப்பிணியை எரித்தது குடும்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/02/blog-post_16.html", "date_download": "2018-06-25T17:11:44Z", "digest": "sha1:32TAM7NK3YHFDO26OBHMQS5CV7R3H6TE", "length": 16571, "nlines": 207, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக்கும் வழி", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக்கும் வழி\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக்கும் வழி\nநமது தினசரி வாழ்வில் இன்றியமையாத பொருட்களில் பேட்டரிகளும் இடம்பிடித்து வெகுநாள் ��கிவிட்டது உங்களுக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம், உங்கள் laptop, mobile, i pod, tablet என்று பேட்டரி பல சாதனங்களுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருக்கிறது, அதிக நேரம் சக்தி தரும் பேட்டரியால் மட்டுமே நமது தேவையை நிறைவுசெய்யமுடியும், இதற்க்கு பேட்டரியின் சில இயங்கும் விதிகளை மாற்றினாலே போதும், அப்படி உங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை எப்படி நீட்டிப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம்,\nநம்மில் பலரும் லேப்டாப்பை சார்ஜ் ஏற்றுவதும், பிறகு, அந்த சார்ஜ் குறையும் வரை பயன்படுத்திவிட்டு Battery low என்று அலறியுவுடன், மீண்டும் சார்ஜ் செய்து Battery full என்று வந்ததும் charger லிருந்து நீக்கி ஒரு சுழற்சிமுறையிலேயே பயன்படுத்தி வருகிறோம்,\nஇதிலும் என் நண்பர் ஒருவர் ( இப்படி பலரும் கூட இருக்கலாம் ) பேட்டரியின் ஆயுளை நீட்டிக்கிறேன் என்று தனியாக பிடுங்கிவைத்துவிடுவார், மின்சாரம் இல்லாதபோதும் வெளியே கொண்டு செல்லும்போதும் மீண்டும் பேட்டரியை பொருத்தி எடுத்துச்செல்வார், ஆனால் உண்மையில் ஒவ்வொரு பேட்டரியின் ஆயுளும் அதை Charging மற்றும் Discharging செய்யும் எண்ணிக்கைகளைப் பொறுத்தே அமைகிறது,\nசாதாரணமாக ஒரு லேப்டாப் பேட்டரியை அதன் வாழ்நாளில் 300 லிருந்து 400 சுற்றுக்கள் ( 300 - 400 Cycles ) சார்ஜ் செய்யலாம், ஒவ்வொரு சுற்றும் உங்கள் உபயோகத்தைப் பொறுத்து வெவ்வேறு எண்ணிக்கையிலான charge மற்றும் discharge களை உள்ளடக்கியுள்ளது, எனவே நீங்கள் இந்த சுற்றுக்களை குறைப்பதன் மூலம், உங்கள் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கலாம், அதற்க்கு நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்,\nமின்சார வசதியிருக்கும் இடங்களில் உங்கள் லேப்டாப்பை Charger ல் இணைத்தே பயன்படுத்தவும், பேட்டரி 100% சார்ஜ் ஆனவுடன் தானாகவே charger லிருந்து வரும் current ல் இயங்க ஆரம்பித்துவிடும், எல்லா லேப்டாப்பிலும் இத்தகைய Bypass வசதி இருக்கும், எனவே நீங்கள் \"எங்கே பேட்டரி தொடர்ந்து பயன்பாட்டில் இருக்குமோ\" என்று பயப்பட வேண்டாம்.\nஉங்கள் லேப்டாப் மேலதிக வசதிகளைப் பெற்றதாக இருந்தால் நீங்கள் உங்கள் திரைக்குக் கீழுள்ள பேட்டரி குறியீட்டை அழுத்தி \"power options\" யை திறந்து அதில் \"Battery meter\" க்கு சென்று \"Battery life\" ல் \"Disable battery charging\" யை தேர்வு செய்து OK என்று அழுத்தவும், இப்பொழுது உங்கள் லேப்டாப் AC Adapter (Charger) ல் இருந்து இயங்கும், இதன் மூலமாகவும் பேட்டரியை அடிக்கடி charge மற்றும் Discharge செய்வதைக் குறைக்கலாம், இதில் இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உடனடியாக உங்கள் லேப்டாப் Hibernate ஆகிவிடும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nசாட்சி கையெழுத்து: நில்… கவனி… போடு\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக...\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஇட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு\nஉங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..\nகுடும்ப உறவு என்றும் இனிக்க மற்றும் சில..பல சிக்கல...\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nபேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழி...\nதோழியர் - உம்மு தஹ்தா ( ام الدحداح) வரலாற்றில் ஒரு...\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் ���ாரகமந்திரத்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n - கான் பாகவி உலக நாடுகளுக்கு உபதேசம் செய்வதிலும் அவற்றில் நாட்டாண்மைத் தனம் செய்வதிலும் அமெரிக்காவுக்கே முதலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-5/", "date_download": "2018-06-25T17:41:49Z", "digest": "sha1:KIKNV33FXOZAG4PIZQE4AHEWSD7DVGIF", "length": 7884, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள்:தமிழக அரசு நடவடிக்கை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள்:தமிழக அரசு நடவடிக்கை\nசென்னை மாநகரப் பகுதியில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை ��ுறைந்துள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியை வலுப்படுத்தும் வகையில் பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து 25 துப்புரவு ஆய்வாளர்கள், 44 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 1070 துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 1139 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 52 குப்பை லாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.\nமழையால் பாதிக்கப்பட்டவர்கள் 114 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, தினமும் 1 லட்சத்து 32 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான உணவு, 252 அம்மா உணவகங்கள் மற்றும் 4 மைய சமையல் கூடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.\n200 வார்டுகளிலும் 292 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் பிளீச்சிங் பவுடர்கள் தூவப்பட்டு வருகிறது” என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?p=2102", "date_download": "2018-06-25T17:38:23Z", "digest": "sha1:4HNLBR2SR5LA5REHBJQX2KEPUAFD2NZZ", "length": 16528, "nlines": 77, "source_domain": "www.thoovaanam.com", "title": "கருப்பா இருக்கிறது தப்பா? – குறளுரை – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nPosted by kathir.rath on October 19, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல்\n“அவனை எவ்வளவு நம்புனேன், என்னை இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டானே”\nபொதுவாக யாரிடமாவது ஏமாறுகையில் அனைவரும் சொல்லும் வசனம் தான். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஏமாற்றப் போகும் எவனும் “என்னை நம்புங்கள், நான் ஏமாற்ற மாட்டேன்” என உத்திரவாதம் தந்திருக்க மாட்டான். பின் எதை வைத்து ஒருவரை நம்புகிறோம்.\nமுதலில் எந்தெந்த விசயங்க்களுக்கு ஒருவரை நம்ப வேண்டி இருக்கிறது அப்படி எல்லாம் பட்டியல் இடுவது மிக கடினம். பேருந்தில் நம்முடன் இரவு பயணிப்பவர் மீது சந்தேகம் வந்தாலே உறங்க இயலாது. எங்கே போனை தூக்கிச் சென்று விடுவானோ என்ற பயம் இருக்கும். முதலில் ஒருவரை பார்த்த உடனே மனம் அவரை ஆராய துவங்குகிறது. நமக்கென சில கற்பிதங்கள் இருக்கும். நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் “நிறம்”.\nகருப்பான ஒருவரை மனம் எளிதில் நம்ப மறுக்கிறது. அடிமை புத்தியின் நீட்சி இது. நாம் மட்டுமல்ல, உலகமே இந்த நிற பேதைமையில் சிக்கி உழல்கிறது. சமீபத்தில் ஒரு வித்தியாசமான அழகிப் போட்டி நடத்தப் பட்டது. என்ன வித்தியாசம் என்றால் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் அவர்களது புகைப்படங்களை அனுப்ப வேண்டும். நடுவர்களாக புரோகிராம் செய்யப்பட்ட ரோபோக்கள் தேர்வு செய்யும். 3000 பேர் கலந்துக் கொண்டார்கள். போட்டி முடிந்து வெற்றி பெற்றவர்களும் பரிசு வாங்கி சென்ற பின், 2 வருடங்களுக்கு பிறகுதான் கவனித்திருக்கிறார்கள், போட்டியில் கலந்துக் கொண்ட கருப்பான பெண்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் இருந்த பாகுபாட்டை.\nரோபோக்களின் தவறல்ல, அதை புரோகிராம் செய்தவரின் தவறு. ஆனால் என்ன கொடுமை பாருங்கள். கருப்பாக இருந்தால் அழகு இல்லை. கருப்பாக இருந்தால் நல்லவர்களாக இருக்க வாய்ப்பு குறைவு என புதிதாய் முன்னேறிக் கொண்டிருக்கும் ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜெண்ட் துறையில் புரோகிராம்கள் எழுதப் படுவதாக நாளிதழில் படித்தேன்.\nகபாலி படத்தில் ஒரு காட்சி வரும். ராதிகா ஆப்தேவை தேடி சென்னை வருகையில் தங்களுக்கு உதவ வரும் ஒருவரை தன்சிகா சந்தேகமாகவே பார்த்துக் கொண்டிருப்பார். காரணம் அவரது முகம். அதை இரஜினி அழகாக எடுத்து சொல்வார் “முகத்துல என்னம்மா இருக்கு” என்று. வெறும் நிறத்தையும் முகத்தையும் உருவத்தையும் பார்த்து ஒருவரது குணத்தை மதிப்பிட முடியும் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nஅன்பே சிவம் படத்தில் கமலஹாசன் அறிமுகமே இப்படித்தான் நடக்கும். அவரது அவலட்சணமான முகத்தை பார்த்து அழகான மாதவன் அவர் தீவிரவாதி என முடிவு செய்து விடுவார். ஆனால் அவர் கண்ணுக்கு இலட்சணமாக, நாகரீகமாக தெரியும் யூகிசேதுதான் திருடனாக இருப்பார்.\nநடிகர் நாசர் இயக்கியது மொத்தம் 3 படங்கள். அதில் இரண்டாவது படம் “முகம்”. எத்தனை பேர் பார்த்ததுண்டு எனத் தெரியவில்லை. அப்படத்தில் அருமையாக வெறும் நிறத்தையும் முகத்தையும் பார்த்து ஒருவரை மக்கள் தங்கள் தலைவனாக ஏற்றுக் கொள்வதன் அபத்தத்தை சுட்டிக் காட்டி இருப்பார். அவர் எம்ஜியாரைத்தான் குறிப்பிடுவதாக எனக்குத் தோன்றியது.\nஒருவரின் நிறத்தை, உருவத்தை பார்த்து அவரை நம்பாமல் இருப்பதை விட அபத்தமானது வெறுமனே புறத்தோற்றத்தை வைத்து ஒருவரை நம்பி விடுவது. யாரும் இதை திட்டமிட்டு செய்வதில்லை. நம் மனமே முதலில் நம்பி விட்டுத்தான் நம்மிடம் சொல்லும். ஆனால் இதை யாருமே நமக்கு சொல்லித் தருவதில்லையே பின் எப்படி எந்த வீட்டிலாவது, அழகாக இருப்போரிடம், சிகப்பாக இருப்போரிடம் மட்டும் பழக சொல்லிச் சொல்கிறார்களா என்ன எங்கிருந்து இந்த புத்தி வந்து சேர்கிறது\nஎப்படியோ வந்து விட்டது. அடுத்த தலைமுறையையாவது இது போன்ற எண்ணங்கள் ஏதுமின்றி வளர்க்க வேண்டும். விழிப்போடு இருக்க வேண்டுமெனில் யாரையுமே முழுவதும் நம்ப வேண்டியதில்லை. சொல்வார்களே “கண்ணால் காண்பதை பாதி நம்பு, காதால் கேட்பதை சுத்தமாக நம்பாதே” என்று. அதை சொல்லி வளர்த்தாலே போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்.\nஏனென்றால் நம் கண்களால் அனைத்தையும் பார்த்து விட முடியாது என்பதே உண்மை. ஒருவரை பார்க்கிறோம் என்றால் கூட அவர் முதுகில் கத்தி வைத்திருந்தால் நம் கண்களுக்கு தெரியவா போகிறது ஒவ்வொருவருக்கும் இருக்கும் மறுபக்கம் எவ்வளவு மோசமானதாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீருக்குள் ஒருவர் அமர்ந்திருந்தால் நமக்கு அவர் தலை மட்டும் தான் தெரியும். கீழே அவர் உடல் எவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்பது தெரியவா போகிறது ஒவ்வொருவருக்கும் இருக்கும் மறுபக்கம் எவ்வளவு மோசமானதாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீருக்குள் ஒருவர் அமர்ந்திருந்தால் நமக்கு அவர் தலை மட்டும் தான் தெரியும். கீழே அவர் உடல் எவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்பது தெரியவா போகிறது அது போல வெளி உலகில் ஒருவர் நல்லவர் போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் எவ்வளவு மோசமானவராக இருப்பார் என்பதை கண்டறிந்து விட முடியும் என்பது சாத்தியமா அது போல வெளி உலகில் ஒருவர் நல்லவர் போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் எவ்வளவு மோசமானவராக இருப்பார் என்பதை கண்டறிந்து விட முடியும் என்பது சாத்தியமா இது போன்றவர்கள் நிறைந்து வாழும் இவ்வுலகில் எச்சரிக்கையாக இருக்க சொல்கிறார் வள்ளுவர்.\nஅதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 278\nமனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி\nமனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.\nதிருக்குறள் - என் பார்வையில்\n← இடம் பார்த்து செய் – குறளுரை\nசெய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை →\nமாதொருபாகன் - ஆலவாயன் - அர்த்தநாரி - பெருமாள் முருகன்\nதீண்ட தீண்ட - சிறுகதை\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - குறள்கதை\nநீயிருக்கும் நெஞ்சமிது - குறள் கதை\nCategories Select Category ACTION/COMEDY (5) ROMANTIC COMEDY (34) THRILLER (18) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (82) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (23) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தனித்திரு (9) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (111) திருநாள் (1) திரை விமர்சனம் (138) துறவறவியல் (40) தொடர்கதை (28) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (6) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nரோலக்ஸ் வாட்ச் – நூல் விமர்சனம்\nசெய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை\nஇடம் பார்த்து செய் – குறளுரை\nARJUN REDDY (2017) – எனக்கு பிடிச்சுருக்கு\nநான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://3konam.wordpress.com/2011/04/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-4/", "date_download": "2018-06-25T17:11:05Z", "digest": "sha1:HAMU2W2RLYIOFNTYTNLAM53KKMZOTZOU", "length": 6683, "nlines": 52, "source_domain": "3konam.wordpress.com", "title": "குரு பெயர்ச்சிப் பலன்கள் 2011 – சிம்ம ராசி – 08.05.11 முதல் 15.05.12 வரை | 3konam", "raw_content": "\n« குரு பெயர்ச்சிப் பலன்கள் 2011 – விருச்சக ராசி – 08.05.11 முதல் 15.05.12 வரை\nஜோதிடம் – ஜாதகம் – சுக்கிர தசை யோகமா »\nகுரு பெயர்ச்சிப் பலன்கள் 2011 – சிம்ம ராசி – 08.05.11 ம���தல் 15.05.12 வரை\nகுரு வக்கிர காலத்தில் உங்க முயர்ச்சிகளில் முட்டுக்கட்டை விழக்கூடும். சுப காரியம் எதுவானாலும் கிட்டத்தில் வந்து தடைப் படும். தொடங்கிய கரியங்கள் அனத்தும் ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போகும். மற்றும் இந்த சமயத்தில் உடல் நலத்திலும் ஏதாவது தொந்தரவு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படும். தொந்த தொழில், வியாபாரம் டல்லடிக்கும். வர வேண்டிய பணம் வந்து சேராது. பணமுடை ஏற்படும். அரசாங்கத்த்லிருந்து ஏதாவது தொந்தரவுகள் ஏற்படும். எந்த புது முயற்ச்சிகளையும் ஒரு நாலு மாதத்துக்கு தள்ளிப் போடுவது நல்லது. இப்படியான விரும்பத்தகாத பலன்களை குரு பகவானின் வக்கிர காலத்தில் சந்தித்தாலும், 26.12.2011 முதல் 15.5.2012 வரை குரு வக்கிர நிவர்த்தி அடைந்து படு சூப்பரான பலன்களை மறுபடியும் தரப் போகிறார். இப்போது சனி பகவானும் பெயர்ச்சியாகி உங்க ராசிக்கு மூன்றாமிடத்துக்கு வருவதால், இந்த கால கட்டம் மிக சிறப்பான யோக காலமாக இருக்கும். ராகு, கேது பெயர்ச்சியும் நல்ல இடத்துக்கு வந்து, அனைத்து கிரகங்களும் சொல்லி வைத்தது போல் நல்ல இடங்களில் சஞ்சரிப்பதால், எல்லாவிதமான தடைகளும் விலகி வெற்றி குவியும். யோக காலம் வந்துட்டதனால எல்லா திசைகளிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும். பெண்களுக்கும் ஏற்கனவே கூறியதுபோல சூப்பரான பலன்களாக இருக்கும். குரு வக்கிர காலம் மட்டும் எதிர்மறையான பலன்களே நிகழும். பெண்களுக்கு மட்டுமின்றி, உத்தியோகஸ்தர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் மாணவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். குரு வக்கிர காலம் நீங்கலாக, மற்ற நேரங்களில் நீங்களே எதிபார்க்காத அளவில் யோகமும் அதிர்ஷ்ட பலன்களும் கொட்டிக் குவியும். குரு பகவானின் வக்கிர காலத்தில் மட்டும், எச்சரிக்கை மிகவும் அவசியமாகிறது.\nஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகள் அதிர்ஷ்டக் கிழமைகளாகும். மஞ்சள் நிறமும், பொன்னிறமும் அதிர்ஷ்ட வண்ணங்களாகும். மாணிக்கமும் பவழமும் அதிர்ஷ்டக் கற்களாகும். உங்களுககு அதிர்ஷ்டக் கடவுள் சத்ய நாராயண பெருமாளாகும் .இடைவிடாமல் வழிபாடு செய்து சுபிட்சம் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drarunchinniah.com/", "date_download": "2018-06-25T17:02:36Z", "digest": "sha1:OEZZYMYUIDKBKATU4VECYP6TOZJSDQBR", "length": 8070, "nlines": 139, "source_domain": "www.drarunchinniah.com", "title": "Siddha Sexologist in India | Best Siddha Doctor in India - Dr Arun Chinniah", "raw_content": "\nஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-1\n உங்களோடு பயணிக்கக்கூடிய இந்தத் தருணங்கள் என்பது அற்புதமான தருணங்கள். எவ்வளவோ பணிச்சுமைகள் இருந்தாலும் கூட நேயர்களை இம்மாதிரி எழுத்துக்கள் மூலமாக சந்திப்பது எப்பொழுதுமே எனக்கு மிகுந்த ஆவலையும், ஒரு பேராசையும் தரக்கூடிய நிகழ்வு என்றே சொல்ல வேண்டும். அந்தவகையில் இன்றைக்கு நாம் பேசக்கூடிய தலைப்பு என்னவென்றால் ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள், அதனடிப்படையில் உடல்நலம் பெறக்கூடிய முறைகளைப் பற்றி நாம் பேசப்போகிறோம். சித்தர்கள் உடம்பே ஆலயம் என்று சொல்லுவார்கள். நம்முடைய உடம்புதான் மிகச்சிறந்த…\nசர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் – சித்தமருத்துவர் – அருண் சின்னையா\nவணக்கம், நான் தமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா. தமிழர்களுடைய உணவுமுறை, மருத்துவம் எப்படி இருக்கிறது எந்த வகையில் எல்லாம் முன்பு நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது எந்த வகையில் எல்லாம் முன்பு நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள் தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள் நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம் நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம் இதையெல்லாம் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இப்போது நாம் எதைப்பற்றி…\nசர்க்கரை நோய் உடன்வரும் சார்பு நோய்கள் விளக்கம் – சித்த மருத்துவர் அருண் சின்னையா\nஅந்தக்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய உணவு என்பது மிக ஊட்டச்சத்துள்ள உணவுகளாக இருந்தன. அது போல் உணவுகளுக்குத் தகுந்த உழைப்பு அன்று இருந்தது. இன்று பற்பல இயந்திர வருகைக்குப் பின் உடல் உழைப்பு என்பது வெகுவாகக் குறைந்து போய், இன்று மூளைக்கு வேலை கொடுக்கும் அளவில் பண���கள் மாறிப்போனதால் உணவின் மூலம் பெறப்பட்ட கலோரித் திறனை எரிக்கக்க்கூடிய தன்மை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்து போய் விட்டது. அதுபோல் ருசியை அடிப்படையாகக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்படுவதும், ருசியின் அடிப்படையிலேயே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t25419-topic", "date_download": "2018-06-25T17:39:20Z", "digest": "sha1:ZGUMQFPSPPDCKGBU55PB6FU3O2A7WD6U", "length": 19307, "nlines": 146, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பயந்தால் வரலாறு படைக்க முடியாது கூடங்குளத்தில் அப்துல் கலாம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nபயந்தால் வரலாறு படைக்க முடியாது கூடங்குளத்தில் அப்துல் கலாம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nபயந்தால் வரலாறு படைக்க முடியாது கூடங்குளத்தில் அப்துல் கலாம்\nபயந்தால் வரலாறு படைக்க முடியாது\nமுடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மில் பல பேரிடம் ���ள்ளது. பயந்தால் வரலாறு\nபடைக்க முடியாது என்ற கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை குறத்து குடியரசு முன்னாள்\nதலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி\nஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட விரிவான அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,\nகதிர்வீச்சு கதிரியக்கத்துக்கு நோபல் பரிசுகள் பெற்று கதிரியக்கத்தால் தன்னுயிரை\nஇழந்து தியாகம் செய்த மேடம் கியூரியின் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கது. கதிரியக்க\nசிகிச்சை காரணமாக இன்றைக்கு எத்தனை புற்று நோயாளிகள் குணப்படுத்தப்படுகின்றார்கள்\nமேலும், வேளாண்மையில் விளைச்சலை அதிகரிக்க கதிரியக்கம் பயன்படுத்தப்படுகிறது.\nஅணுசக்தி மூலம் உலகம் முழுவதும் 4 இலட்சம் மெகாவட் மின்சாரம் உற்பத்தி\nசெய்யப்படுகிறது. எனவே, முடியாது, ஆபத்து, பயம் கொண்ட இயலாதவர்களின் கூட்டத்தால்\nஉபதேசத்தால் வரலாறு படைக்கப்படவில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தைக் கொண்டுவர\nமுடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.\nகிராமங்கள் வளர்ச்சி அடைய இந்தியாவைப் பொறுத்தவரை 75 கோடி மக்களுக்கும் அதிகமாக 6\nஇலட்சம் கிராமங்களில் வசிக்கின்றனர். 2008 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் ரூ. 5\nஇலட்சம் கோடியாக வளர்ந்திருக்கிறது. இதில் தொய்வில்லாமல், இடையூறு இல்லாமல்\nஇருந்தால் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் ரூ. 20 இலட்சம் கோடியை எட்டும்\nஇதற்கு கிராமங்களில் நகர்ப்புற வசதிகள் கிடைக்க வேண்டும். அதாவது, கிராமங்கள்\nநீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சியை அடைய வேண்டும். இந்த வளர்ச்சியை இந்தியா பெற\nமின் உற்பத்தி அவசியமாகும். இந்தியா இப்போது 1,50,000 மெகாவட் மின்சாரத்தை உற்பத்தி\nஇது உலக உற்பத்தியில் 3 சதவீதம்தான். உலக பொருளாதார வல்லுநர்களின்\nஎதிர்பார்ப்பின்படி, 2020 ஆம் ஆண்டுக்குள் 4 இலட்சம் மெகாவட் மின்சாரத்தை நாம்\nஉற்பத்தி செய்தாக வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் 9 இலட்சத்து 50 ஆயிரம் மெகாவட்\nமின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இதுகூட அமெரிக்காவின் தனி மனித எரிசக்தி\nஇருப்பைக் காட்டிலும் 4 ல் 1 பங்கு குறைவாகத்தான் உள்ளது.\nகூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 60 கிராமங்களில் வேலைவாய்ப்பு சாலை வசதி,\nபசுமை வீடுகள், சுத்தமான குடிநீர், விவசாயத்துக்கு பேச்சிப் பாறையிலிருந்து தண்ணீர்,\n500 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்தில் மருத்துவமனை, பள்ளிகள், இணைய வசதி, பேரிடர்\nபாதுகாப்பு மேலாண்மை நிலையம் என ரூ. 200 கோடியில் 10 அம்சத் திட்டத்தை வரும் 2015\nஆம் ஆண்டுக்குள் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.\nஅணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று\nவிதமாகப் பார்க்கலாம். 1. கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள\nஉண்மையான கேள்விகள், 2. பூகோள அரசியல் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளைந்த விளைவு,\n3. நாமல்ல நாடுதான் நம்¨விட முக்கியம் என அறிய முடியாதவர்களின் தாக்கம்.\nஎனினும், மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான\nசந்தேகங்களைப் போக்குவது மிகவும் முக்கியம்.\nஇவ்வாறு அப்துல் கலாம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: பயந்தால் வரலாறு படைக்க முடியாது கூடங்குளத்தில் அப்துல் கலாம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தி��ச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t50668-topic", "date_download": "2018-06-25T18:14:30Z", "digest": "sha1:EYCBKKWYQL2VPCEXPZTTMD2IKYFCYCCJ", "length": 24735, "nlines": 290, "source_domain": "eegarai.darkbb.com", "title": "\"தமிழன் என்று சொல்லடா..! தலை நிமிர்ந்து நில்லடா..!!\"", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nவாழ்வதைவிட பலரை வாழ வைப்பவர்கள்... என்றுமே நாங்கள் உயரத்தில் இருக்க\nஆசைப்பட்டதில்லை... உயரத்துக்கு கொண்டு செல்லும் ஏணியாய்த்தான்\nநாங்கள் எதையும் சாதித்ததில்லை அப்புறம் எப்படி சாதனைகள் என்று வரும்.\nஅதனால்... எங்கள் செய்கைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.... எனவே சற்றே\n* எங்கிருந்து வந்தார்கள் என்று நாங்கள் யோசிப்பதே இல்லை... அவர்களை வாழ வைத்து வேடிக்கை பார்ப்பது மட்டுமே எங்கள் வாடிக்கை...\nஐயாவின் குடும்பம் ஆனந்தமாய் ஆள அடிப்பொடிகளாய் கொடிபிடித்து கோட்டைக்கு\nவெளியே கோவணத்துடன் பிரியாணி சாப்பிடும் பிரியமானவர்கள் நாங்கள்.\nஅம்மா கொடநாடு போனால் என்ன கொலரடோ போனால் என்ன எப்போது வந்து எழுதி வைத்து\nபடித்தாலும் மொட்டை வெயிலில் அமர்ந்து பள்ளிக் குழந்தைகளாய் பாடம்\nஇலங்கையில் தமிழன் செத்தால் என்ன... வாழ்ந்தால் என்ன... அதனால் அரசியல்\nநடத்தும் கதர் துண்டுகளின் காவடி சுமக்கும் பக்தர்கள் நாங்கள்.\n* கோவிலுக்குப் போக நினைக்காதவர்கள்... ஆனால், குஷ்புவின் பெரிய மனசுக்காக கோவில் கட்டிய கொத்தனார்கள் நாங்கள்.\n* ப���ற்றோரை எண்ணிப் பார்க்க நேரமின்றி நடிகனை காண காத்திருந்து அவன் பின்னே ஓடி உயிரைக் கொடுக்கும் வள்ளல்கள் நாங்கள்.\n* கேரளத்து சேட்டன்களையும் பைங்கிளிகளையும் தலையில் தூக்கி வைத்து ஆடும் தாயுள்ளம் கொண்டவர்கள் நாங்கள்.\n* தமிழன் கிறுக்கன் என்று சொன்னாலும் சிரித்துக் கொண்டே சொன்னவனை தூக்கி ஆடும் பரமாத்மாக்கள் நாங்கள்.\n* கோடிகள் செலவழித்து சோறு போட்டால் யார் வீட்டுக் காசு என்று யோசிக்காமல் இன்னும் கொஞ்சம் ரசம் என்று கட்டுபவர்கள் நாங்கள்.\n* ஊழல் செய்தவனை சாதியின் பெயரால் காப்பாற்ற நினைக்கும் கூட்டத்தில் குந்தி அமர்ந்து குதிப்பவர்கள் நாங்கள்.\n* காவிரித் தண்ணீருக்காக ஐயா எழுதும் கடிதமும் அதற்குப்பின் முரசொலி கவிதையும் கண்டு சந்தோஷத்தில் கூத்தாடும் கூத்தாடிகள் நாங்கள்.\nகாவிரி பிரச்சினையை வருண பகவான் தீர்த்தாலும் கடித்தத்தின் பலனால் தண்ணீர்\nதிறக்கப்பட்டது என்றால் அடைமழையிலும் குடை மறந்து கை தட்டுபவர்கள்\n* பாஸ்மார்க் வாங்கவில்லை என்றாலும் டாஸ்மாக் விடுமுறை என்றால் சந்துக்குள் சரக்கு வாங்க வரிசையில் நிற்கும் வல்லவர்கள் நாங்கள்.\n* சிம்ரனின் இடையில் சிலகாலம்... தமன்னாவின் நடையில் சிலகாலம்... என காலத்தை கழிக்கும் கயவர்கள்... மன்னிக்கவும் கவிஞர்கள் நாங்கள்.\n* குடும்பத்தை நினைக்க நேரமில்லாமல் மாதவனை மேடியாகவும் சிம்புவை சொம்புவாகவும் சுமப்பவர்கள் நாங்கள்.\nகாசுக்கும், பிரியாணிக்கும் ஓட்டை விற்கும் உலகமகா அயோக்கி...\nமன்னிக்கவும்... மறுக்கா தப்பா டைப்பிட்டேன்... உலகமகா உத்தமர்கள் நாங்கள்.\nபக்கத்து வீட்டுக்காரருடன் நட்புறவு என்றால் என்ன என்று தெரியாத போதிலும்\nஓபமா, மன்மோகன் நட்பு குறித்து ஓசி டீயில் ஒரு மணி நேரம் விவாதிப்பவர்கள்\n* ஹாக்கியை நோக்காமல் கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாய் ஆக்கிய பெருமையில் அதிக பங்குதார்கள் நாங்கள்.\n* எவனுக்காகவோ இறக்கும் இளைஞனுக்கு அவன் கொடுக்கும் பிச்சைக்காசை நோட்டீஸ் அடித்து விளம்பரப்படுத்தும் பொதுச்சுவர் நாங்கள்...\nஎங்கப்பன் பெருமை கப்பல்ல வருது' அப்படின்னு எங்கள் பெருமையை சொல்லிக்\nகொண்டே போகலாம். அதெற்கெல்லாம் நேரமில்லை...\nவாங்க பக்கத்து பக்கத்துல நிக்கிற மாதிரி இருந்தா மத்ததை பேசிக்கலாம்...\nமறுக்கா ஒரு தடவை எல்லாரும் சத்தமா சொல்லுங்க...\nஇணயத்தில் படித்துக்கொண்டிருந்தேன் ,ரசிக்க படித்தது, சில விஷயங்கள் சுர்ர் எண்ட்ரூ உரைத்தது ,\nRe: \"தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..\nRe: \"தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..\nRe: \"தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..\nRe: \"தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..\nஆதங்கத்தைப் பிழிந்து கொட்டி இருக்கிறார் எவரோ ஒரு புண்ணியவான்...\nRe: \"தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..\nகலை wrote: ஆதங்கத்தைப் பிழிந்து கொட்டி இருக்கிறார் எவரோ ஒரு புண்ணியவான்...\nRe: \"தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavilisaiththavai.blogspot.com/2010/", "date_download": "2018-06-25T17:12:18Z", "digest": "sha1:XIWMPOQOSNOMBB7DB73GNYJOLAYTKZMR", "length": 22636, "nlines": 318, "source_domain": "kanavilisaiththavai.blogspot.com", "title": "கனவில் இசைத்தவை...: 2010", "raw_content": "\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு\nபொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா\n6:58 PM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nஇந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை\nசின்னஞ்சிரு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட\nசின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு\nபட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட\nபாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு\nஅடி பூமி பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்\nமழையின் சத்தம் ஆனந்தம் -அட\nமழையில் கூட சாயம்-போகா வானவில் ஆனந்தம்\nவாழ்வே பேரானந்தம் - பெண்ணே\nநரை எழுதும் சுய சரிதம்\nஅதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்\nஉன் மூச்சில் நான் வாழ்தால்\nஎன் முதுமை ஆனந்தம் - நீ\nஇன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்\nஉன் வெப்பம் ஆனந்தம் - என்\nகாது வரைக்கும் கம்பளி போர்த்தும்\nபந்தம் பேரானந்தம் - கண்ணே\n1:17 PM Author: ஸ்ரீமதி கிரிதரன்\n12:11 PM Author: ஸ்ரீமதி கிரிதரன்\n9:11 AM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nவிரும்பிக்கேட்டவர்கள் சிவாஜி சங்கர், வித்யா.\n12:20 PM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nபடம்: உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்.\nஎன்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி\nஎனக்குச் சொல்லடி விஷயம் என்னடி\nநெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி\nஎனக்குச் சொல்லடி விஷயம் எ��்னடி\nஅன்பே ஓடி வா...அன்பால் கூடவா ...\nசொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்\nசொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்\nபொன்னி பொன்னி நதி நீராட வரணும்\nஎன்னை என்னை நிதம் நீ ஆள வரணும்\nபெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை\nஅள்ளித் தர தானாக வந்து விடு ...\nஎன்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை\nகண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ...\nஅன்பே ஓடி வா ...\nஅன்பே ஓடி வா ...அன்பால் கூடவா .(2)..\nஎன்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி\nஎனக்குச் சொல்லடி விஷயம் என்னடி\nநெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி\nஎனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..\nஆ ஆ ஆ அ ....ஆ ஆ ஆ ஆ ஆ அ ...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nமஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ...\nஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே ...\nமின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே ...\nகண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ...\nகட்டுக்குள்ளே நிற்காது திரிந்த காளையை\nகட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே ...\nஅக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை\nகட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ...\nஎன்னில் நீயடி . ..உன்னில் நானடி ...\nஎன்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி\nஎனக்குச் சொல்லடி விஷயம் என்னடி\nநெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி\nஎனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ..\nஅன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...\nஎன்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி\nஎனக்குச் சொல்லடி விஷயம் என்னடி...\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு\n10:35 AM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nபடம் : உன்னால் முடியும் தம்பி (1988)\nபாடியவர் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு\nபஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க\nபாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே\nவீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு\nநீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்\nநிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது\nநாடா இல்லே வெறும் காடா\nகேக்க யாரும் இல்லே தோழா - இது\nநாடா இல்லே வெறும் காடா\nகேக்க யாரும் இல்லே தோழா\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு\nபஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க\nபாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே\nவானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை\nயாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது\nஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ\nஎத்தனை காலம் இப்ப��ிப் போகும்\nஎன்றொரு கேள்வி நாளை வரும்\nஉள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்\nஎன்றிங்கு வாழும் வேளை வரும்\nஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்\nநாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு\nவானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு\nபஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க\nபாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே\nஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது\nதானாகப் பாதை கண்டு நடக்குது\nகாத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது\nதானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது\nஎண்ணிய யாவும் கைகளில் சேரும்\nகாலையில் தோன்றும் சூரியன் போலே\nசேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா\nபாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு\nபஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க\nபாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே - இது\nநாடா இல்லே வெறும் காடா\nகேக்க யாரும் இல்லே தோழா - இது\nநாடா இல்லே வெறும் காடா\nகேக்க யாரும் இல்லே தோழா\n12:15 PM Author: ஸ்ரீமதி கிரிதரன்\n4:05 PM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nபாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ.\nநறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்\nசெங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்\nஅற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரல நீர்வடிய\nகொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)\nதிருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்\nவெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்\nஅற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா(2)\nமங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன\nபாண்டினாடனைக் கண்டு என்மனம் பசலை கொண்டதென்ன\nநிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)\nநறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்\nஅற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா\nஅற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரல நீர்வடிய\nகொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)\nயாயும் யாயும் யாராகியறோ என்று நேர்ந்ததென்ன\nயானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன\nஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)\nசெம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன\nதிருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்\nஅற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா\nஅற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரல நீர்வடிய\nகொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)\nபொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா\n11:34 AM Author: ஸ்ரீமதி கிரிதரன்\n11:25 AM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nசங்கத்தில் பாடாத கவிதை உன்\nசந்தத்தில் மாறாத நடையோடு என்\nதமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்\nநீ சொன்னால் நான் நம்பவோ\nகால் என்றே செவ்வாழை இலைகளை\nநீ சொன்னால் நான் நம்பி விடவோ\nகண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்\nகாலத்தால் மூவாத உயர் தமிழ்\nசிந்தித் தேன் பாய்கின்ற உறவை\nகாலத்தால் மூவாத உயர் தமிழ்\nஆடை ஏன் உன் மேனி அழகை\nதமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்\n3:15 PM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nவரிகள்: அமுதன் & சந்துரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/after-vijay-mohanlal-joins-suriya-118051100017_1.html", "date_download": "2018-06-25T17:37:22Z", "digest": "sha1:N445TCJBPZYPWLNQWEQPJVTIJFOXVIBB", "length": 11010, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய்க்குப் பிறகு சூர்யாவுடன் இணையும் மோகன்லால் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில், அவருடன் சேர்ந்து நடிக்கிறார் மோகன்லால்.\nசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு நடிகைகள் நடிக்கின்றனர். ஜெகபதி பாபு, ராம்குமார் கணேசன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.\nஇதன்பிறகு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில், சூர்யாவுடன் இணைந்து மோகன்லாலும் நடிக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.\nவிஜய் நடித்த ‘ஜில்லா’ படம்தான் மோகன்லால் கடைசியாக தமிழ்ப் படம். அதன்பிறகு தற்போது சூர்யாவுடன் நடிக்க இருக்கிறார்.\n‘மாஸ்’ தோல்வி குறித்து வெங்கட் பிரபுவின் பதில் என்ன தெரியுமா\nகார்த்திக் படத்தில் அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை\nதமிழ்நாட்டை விட்டு தெலுங்கு மாநிலத்திற்கு சென்றுவிடுவேன்: ஞானவேல்ராஜா\nஎன் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎன்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரகுல் ப்ரீத் சிங்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2008_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-06-25T18:00:33Z", "digest": "sha1:SOIXKHNXQY6GFDEX6DYM7KOLPTALR4SO", "length": 36454, "nlines": 462, "source_domain": "ta.wikipedia.org", "title": "2008 இந்தியன் பிரீமியர் லீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2008 இந்தியன் பிரீமியர் லீக்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2008 இந்தியன் பிரீமியர் லீக்\nஇந்தியன் பிரீமியர் லீக்(IPL) இந்திய மட்டைப்பந்து வாரியத்தால்(BCCI) 2007 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இருபதுக்கு-20 மட்டைப்பந்து பருவத் தொடர் ஆகும். அரங்கேற்றப் பருவப் போட்டிகள் 18 ஏப்ரல் 2008 துவங்கி 1 ஜூன் 2008 வரை நடந்தன.\nஎட்டு அணிகள் சுற்றுப் போட்டிகளில் விளையாடின. இதில் இருந்து நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தேர்வாயின. அதனையடுத்து அரையிறுதிப் போட்டிகளில் வென்ற இரண்டு அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நிகழ்ந்தது.[1] கடைசிப் பந்து வரை சென்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வென்றது.[2] அப்போட்டியில் யூசுப் பதான் ஆட்ட நாயகனாகவும், ஷேன் வாட்சன் தொடரின் சிறந்த ஆட்டக்காரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3] சொஹைல் தன்வீர் அதிக விக்கெட் வீழ்த்��ிய பந்துவீச்சாளராக பழுப்புநீலத் தொப்பியையும், ஷான் மார்ஷ் அதிக ஓட்டங்கள் குவித்ததற்காக ஆரஞ்சு தொப்பியையும் வென்றனர். 19 வயதுக்குக் குறைந்த சிறந்த ஆட்டக்காரராக சிறீவத்ஸ் கோசுவாமி வென்றார். சிறந்த ஆட்ட உணர்வுக்கான தனி விருதை மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வென்றது.\nகுழு நிலவரப்படி வெற்றிப்புள்ளிகள் பின்வருமாறு அளிக்கப்பட்டன:\nமுடிவு இல்லை 1 புள்ளி\nஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு ஓவர் கொண்ட தீர்மானிக்கும் போட்டி நடத்தப்பட்டு முடிவு தீர்மானிக்கப்பட்டது.[4].\nகுழு நிலவரத்தில், அணிகள் பின்வரும் தேர்வுமுறை அடிப்படையில் தரவரிசை காணப்படும்.[5]\nஅதிக பட்ச புள்ளிகளின் எண்ணிக்கை.\nசமநிலை தொடர்ந்து இருப்பின் நிகர ஓட்ட வீதம்.\nசமநிலை தொடர்ந்து இருப்பின் குறைந்த பந்து வீச்சு வீதம்.\nசமநிலை தொடர்ந்து இருப்பின், சமநிலை கொண்ட அணிகள் சந்தித்த போட்டியின் முடிவு.\nசென்னை சூப்பர் கிங்ஸ்ஆல் 1.5 மில்லியன் டாலருக்கு மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவரே இத்தொடரின் அதிக வருமானம் பெற்ற வீரராவார்.\nசனவரி 2008ல் நடைபெற்ற ஏலத்தில் மகேந்திர சிங் தோனி1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரே அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவராவார்.[6]\n மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் 1,500,000\n அடம் கில்கிறிஸ்ற் டெக்கான் சார்ஜர்ஸ் 700,000\n முத்தையா முரளிதரன் சென்னை சூப்பர் கிங்ஸ் 600,000\n மகேல ஜயவர்தன கிங்சு இலெவன் பஞ்சாபு 475,000\n ஷேன் வோர்ன் ராஜஸ்தான் ராயல்ஸ் 450,000\n சுஐப் அக்தர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 425,000\n அனில் கும்ப்ளே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 500,000\n ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் 850,000\n சனத் ஜயசூரிய மும்பை இந்தியன்ஸ் 975,000\n குமார் சங்கக்கார கிங்சு இலெவன் பஞ்சாபு 700,000\n ரிக்கி பாண்டிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 400,000\n பிறெட் லீ கிங்சு இலெவன் பஞ்சாபு 900,000\n ஆன்ட்ரூ சைமன்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் 1,350,000\n டேனியல் வெட்டோரி டெல்லி டேர்டெவில்ஸ் 625,000\n மதிவ் எய்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் 375,000\n பிரண்டன் மெக்கல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 700,000\n ஜேக்கப் ஓரம் சென்னை சூப்பர் கிங்ஸ் 675,000\n ஸ்டீபன் பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் 350,000\n கிரயெம் சிமித் ராஜஸ்தான் ராயல்ஸ் 250,000\n ஹெர்ஷல் கிப்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் 575,000\n கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 800,000\n சோயிப் மாலிக் டெல்லி டேர்டெவில்ஸ் 500,000\n சாகித் அஃபிரிடி டெக்கான் சார்ஜர்ஸ் 675,000\n யூனுஸ் கான் ராஜஸ்தான் ராயல்ஸ் 225,000\n முகம்மது ஆசிப் டெல்லி டேர்டெவில்ஸ் 650,000\n ஜாக் கலிஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 900,000\n ஜாகிர் கான் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 450,000\n ஸ்ரீசாந்த் கிங்சு இலெவன் பஞ்சாபு 625,000\n தினேஷ் கார்த்திக் டெல்லி டேர்டெவில்ஸ் 525,000\nஏ பி டி வில்லியர்ஸ் ஏ பி டி வில்லியர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் 300,000\n மார்க் பவுச்சர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 450,000\n பார்தீவ் பட்டேல் சென்னை சூப்பர் கிங்ஸ் 325,000\n கம்ரான் அக்மல் ராஜஸ்தான் ராயல்ஸ் 150,000\n எல்பி மோகல் சென்னை சூப்பர் கிங்ஸ் 675,000\n அஜித் அகர்கர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 350,000\n ஷான் பொலொக் மும்பை இந்தியன்ஸ் 550,000\n இர்பான் பதான் கிங்சு இலெவன் பஞ்சாபு 925,000\n ஸ்காட் ஸ்டைரிஸ் டெக்கான் சார்ஜர்ஸ் 175,000\n பர்வீஸ் மஹ்ரூப் டெல்லி டேர்டெவில்ஸ் 225,000\n திலகரத்ன டில்சான் டெல்லி டேர்டெவில்ஸ் 250,000\n கமரூன் வைட் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 500,000\n யூசுஃப் பதான் ராஜஸ்தான் ராயல்ஸ் 475,000\n ஜோகீந்தர் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் 225,000\n கவுதம் கம்பீர் டெல்லி டேர்டெவில்ஸ் 725,000\n ராபின் உத்தப்பா மும்பை இந்தியன்ஸ் 800,000\nவங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் டெக்கான் சார்ஜர்ஸ் 375,000\n வாசிம் ஜாபர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 150,000\n ரோகித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் 750,000\n முஹம்மது கைப் ராஜஸ்தான் ராயல்ஸ் 675,000\n சுரேஷ் ரைனா சென்னை சூப்பர் கிங்ஸ் 650,000\n மனோஜ் திவாரி டெல்லி டேர்டெவில்ஸ் 675,000\n சாமர சில்வா டெக்கான் சார்ஜர்ஸ் 100,000\n டேவிட் ஹசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 625,000\n நாதன் வாடே பிராக்கென் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 325,000\n ஆர்.பி.சிங் டெக்கான் சார்ஜர்ஸ் 875,000\n முரளி கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 425,000\n மக்காயா என்டினி சென்னை சூப்பர் கிங்ஸ் 200,000\n லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் 350,000\n சமிந்த வாஸ் டெக்கான் சார்ஜர்ஸ் 200,000\n ரமேஷ் பவார் கிங்சு இலெவன் பஞ்சாபு 170,000\n உமர் குல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 150,000\n டேல் ஸ்டெய்ன் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 325,000\n தில்லார பர்னான்டோ மும்பை இந்தியன்ஸ் 150,000\n இசாந்த் ஷர்மா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 950,000\n பியூஷ் சாவ்லா கிங்சு இலெவன் பஞ்ச���பு 400,000\n முனாஃவ் பட்டேல் ராஜஸ்தான் ராயல்ஸ் 275,000\n நுவான் குலசேகரா டெக்கான் சார்ஜர்ஸ் 110,000\n கிளென் மெக்ரா டெல்லி டேர்டெவில்ஸ் 350,000\n மைக்கேல் ஹசி சென்னை சூப்பர் கிங்ஸ் 250,000\n டாடென்டா தையிபு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 125,000\n ராம்நரேஷ் சர்வான் கிங்சு இலெவன் பஞ்சாபு 225,000\n சிமோன் காடிச் கிங்சு இலெவன் பஞ்சாபு 200,000\n ஜஸ்டின் லங்கர் ராஜஸ்தான் ராயல்ஸ் 200,000\n சிவ்நாராயின் சந்தர்பால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 200,000\n லூட்ஸ் போஸ்மன் மும்பை இந்தியன்ஸ் 150,000\nராஜஸ்தான் ராயல்ஸ்(C) 14 11 3 0 22 +0.632\nகிங்சு இலெவன் பஞ்சாபு 14 10 4 0 20 +0.509\nசென்னை சூப்பர் கிங்ஸ் (R) 14 8 6 0 16 -0.192\nடெல்லி டேர்டெவில்ஸ் 14 7. 6 [1] 15 +0.342\nமும்பை இந்தியன்ஸ் 14 7. 7. 0 14 +0.570 அரை-இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்ற அணிகள்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 6 7. [1] 13 -0.147\nபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 14 4 10 0 8 -1.161 அரை-இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெறாத அணிகள்\nடெக்கான் சார்ஜர்ஸ் 14 2 12 0 4 -0.467\n(சி) = இறுதி வெற்றியாளர்; (ஆர்) = இறுதிப் போட்டியில் தோற்ற அணி.\nஇருக்கைகள்: 45,000 பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம்\nஇருக்கைகள்:82,000 எம். சின்னசுவாமி அரங்கம்\nஇருக்கைகள்:45,000 டி. ஒய். பாட்டில் அரங்கம்\nஇராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம்\nஇருக்கைகள்:48,000 சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்\n2008 இந்தியன் பிரீமியர் லீக் (இந்தியா)\n3 ஓட்டங்கள் (D/L) கொல்கத்தா\n222/3 (20 பந்துப் பரிமாற்றங்கள்)\n82 all out (15.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nபிரண்டன் மெக்கல்லம் 158* (73)\nஜாகிர் கான் 1/38 (4 பந்துப் பரிமாற்றங்கள்)\nபிரவீண் குமார் 18* (15)\nஅஜித் அகர்கர் 3/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)\nKolkata 140 ஓட்டங்களில் வெற்றி பெற்றது\nஎம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு\nநடுவர்கள்: ஆசத் ரவூப் மற்றும் ரூடி கொஎர்த்சன்\nஆட்ட நாயகன்: பிரண்டன் மெக்கல்லம்\n240/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)\n207/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)\nமைக்கேல் ஹசி 116* (54)\nஇர்பான் பதான் 2/47 (4 பந்துப் பரிமாற்றங்கள்)\nசம்ஸ் ஹோபெஸ் 71 (33)\nமுத்தையா முரளிதரன் 1/33 (4 பந்துப் பரிமாற்றங்கள்)\nChennai 33 ஓட்டங்களில் வெற்றி பெற்றது\nபஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி\nநடுவர்கள்: மார்க் பென்சன் மற்றும் சுரேஷ் சாஸ்திரி\nஆட்ட நாயகன்: மைக்கேல் ஹசி\n129/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)\n132/1 (15.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nரவீந்திர ஜடேஜா 29 (23)\nஷேன் வாட்சன் 1/31 (4 பந்துப் பரிமாற்றங்கள்)\nகவுதம் கம்பீர் 58* (46)\nபர்வீஸ் மஹ்ரூப் 2/11 (4 பந்��ுப் பரிமாற்றங்கள்)\nDelhi 9 இலக்குகளில் வெற்றி பெற்றது\nநடுவர்கள்: அலீம் தர் மற்றும் பிரதாப்குமார்\nஆட்ட நாயகன்: பர்வீஸ் மஹ்ரூப்\n110 all out (18.4 பந்துப் பரிமாற்றங்கள்)\n112/5 (19 பந்துப் பரிமாற்றங்கள்)\nஆன்ட்ரூ சைமன்ஸ் 32 (39)\nமுரளி கார்த்திக் 3/17 (3.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nடேவிட் ஹசி 38* (43)\nசமிந்த வாஸ் 2/9 (3 பந்துப் பரிமாற்றங்கள்)\nKolkata 5 இலக்குகளில் வெற்றி பெற்றது\nநடுவர்கள்: பில்லி பௌடன் மற்றும் கிருஷ்ணா ஹரிஹரன்\nஆட்ட நாயகன்: டேவிட் ஹசி\n165/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)\n166/5 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nராபின் உத்தப்பா 48 (38)\nஜாகிர் கான் 2/17 (4 பந்துப் பரிமாற்றங்கள்)\nமார்க் பவுச்சர் 39* (19)\nஹர்பஜன் சிங் 2/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்)\nBangalore 5 இலக்குகளில் வெற்றி பெற்றது\nநடுவர்கள்: Steve Davis மற்றும் டரில் ஹார்ப்பர்\nஆட்ட நாயகன்: மார்க் பவுச்சர்\n166/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)\n168/4 (18.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nயுவராஜ் சிங் 57 (34)\nஷேன் வோர்ன் 3/19 (4 பந்துப் பரிமாற்றங்கள்)\nஷேன் வாட்சன் 76* (49)\nஇர்பான் பதான் 1/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்)\nRajasthan 6 இலக்குகளில் வெற்றி பெற்றது\nசவாய் மான்சிங் விளையாட்டரங்கம், செய்ப்பூர்\nநடுவர்கள்: அலீம் தர் மற்றும் ருஸ்ஸல் திப்பின்\nஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன்\n↑ ஆடும் நிபந்தனைகள், பெறப்பட்டது 12 செப்டம்பர் 2007\n↑ உலக டுவெண்டி-20. ஆடும் நிபந்தனைகள் , பெறப்பட்டது 12 செப்டம்பர் 2007\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2017, 20:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/11/24/dubai-king-sheikh-mohammed-receives-humanitarian-award/", "date_download": "2018-06-25T17:21:55Z", "digest": "sha1:WSQNY6J3BX3V4RN7TESQOV6SK2F5O2AU", "length": 16102, "nlines": 223, "source_domain": "tamilworldnews.com", "title": "Dubai King Sheikh Mohammed Receives Humanitarian Award", "raw_content": "\nHome செய்திகள் Feature Post துபாய் மன்னர் ஷேக் மொஹமதுவுக்கு ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் விருது\nதுபாய் மன்னர் ஷேக் மொஹமதுவுக்கு ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் விருது\nதுபாய் மன்னர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் மொஹமது பின் ரஷித் மக்தூமுக்கு ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.\nவளர்ச்சி குறைந்த நாடுகளில் துபாய் ஷேக் மொஹமது பின் மக்தூம் ம���ன்னெடுத்த மனிதாபிமான சேவைகளுக்காக அவரை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் நடைபெற்ற விருது வழங்கும் விழா அமிரக அரண்மனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.\nஇதில் அபுதாபி பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ராணுவ துணை தளபதியுமான ஷேக் மொஹமத் பின் ஜாயித் அல் நஹ்யான் இந்த ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் விருதை துபாய் மன்னர் ஷேக் முஹம்மத் பின் மக்தூமுக்கு வழங்கினார்.\nஇதைத்தொடர்ந்து பேசிய மன்னர் ஷேக் மொஹமது, இந்த விருதை பெறுவதில் பெருமையடைவதாக கூறினார். இதன் மூலம் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களால் நிறுவப்பட்ட மதிப்புகள் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.\nசாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்\nவீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்\nஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்\nஎசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்\nPrevious articleமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து விடுதலை\nNext articleவடகொரியாவுடன் விமான போக்குவரத்தை துண்டித்துக்கொண்ட சீனா\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக உள்ளது\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nசீனாவில் 10000 நாய்களுக்கு நேரவுள்ள கதி\nஇரசிகர்களுக்கு உள்ளாடையை தூக்கி காட்டிய நடிகை பூனம்...\nநடிகை பூஜா ஹெக்டே இந்த விடயத்துக்கு முழுக்க...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nஇலண்டன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரிப்பின் ம���ைவி...\nவிண்வெளியில் ஒலிக்க போகும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின்...\nபிரித்தானியாவில் மாதந்தோறும் 60 வங்கிகளுக்கு மூடு விழா\nபந்தய குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் நாட்டு...\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nநியூயார்க் நகரில் களை கட்டிய சர்வதேச யோகா...\nஅமெரிக்கா கிரீன் கார்டு வேண்டுமா\nவிண்வெளிக்கு போகும் முன்னர் இரட்டையர்கள்\nஇளம்பெண்ணை நிர்வாணமாக்கி தந்தை செய்த கொடூர வேலை\nஅழகிய நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த தம்பதிகள்...\nஏழைகளுக்காக மேடையேறி நடனமாடிய சீக்கிய அமைச்சர்\nமுன்னாள் காதலர்களை பழிவாங்க இந்த பெண் செய்த...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nமரணத்தின் தருவாயில் ஏழைகளுக்காக இந்த இளம் கோடீஸ்வரர்...\nமரணத்தின் வாசத்தை நுகரும் அதிசய பெண்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\nஏமனின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சக்கட்ட தாக்குதலில்...\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம்\nபேஷன் ஷோவில் பெண் மாடல்களுக்கு தடையால் காற்றில்...\nபாலைவன இளவரசியை அட்டையில் போட்டு வாங்கிக்கட்டிய சஞ்சிகை\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்து\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakaraithariq.blogspot.com/2011/08/revo-uninstaller-pro.html", "date_download": "2018-06-25T17:32:14Z", "digest": "sha1:DA7EQG7SFWKUIOH5ZSWRIOETGXVIUTGD", "length": 13168, "nlines": 155, "source_domain": "vadakaraithariq.blogspot.com", "title": "வடகரை தாரிக்: தேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்கும் Revo Uninstaller Pro இலவசமாக", "raw_content": "\nதேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்கும் Revo Uninstaller Pro இலவசமாக\nநாம் கணினியில் தேவையில்லாத மென்பொருள்களை Control panel மூலமாக Uninstall செய்வோம். இதில் முழுவதுமாக மென்பொருள்கள் அழிவது இல்லை. அழியாத சில பைல்கள் Hard Diskல் தங்கிவிடுகின்றன. தேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்க Revo Uninstaller சிறப்பாக செயல்படுகிறது.\nRevo Uninstaller - Free , Professional என இரண்டு விதமாக கிடைக்கிறது. Revo Uninstaller Pro வில் uninstall மற்றுமின்றி கிழே உள்ளவைகளும் உள்ளன. இதன் சந்தை மதிப்பு $ 40 ஆகும்.\nRevo Uninstaller Free & Professional டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nRevo Uninstaller Pro வை Crack செய்து Full Version ஆக்கலாம். கிழே லிங்க்ல் உள்ள Crackஐ டவுன்லோட் செய்து Copy பண்ணி வைத்துகொள்ளவும்.\nRevo Uninstaller Pro Crack - டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமுதலில் C கோலனில் Program Files ஓபன் செய்யவும்.\nஅடுத்து VS Revo Group ஓபன் செய்யவும்.\nஅதில் Revo Uninstaller Pro ஓபன் செய்தால் வரும் விண்டோவில் ஏற்கனவே Copy செய்து வைத்துஇருந்த Crack ஐ இந்த இடத்தில் Paste செய்யவும்.\nCopy and Replace செய்தால் முடிந்துவிட்டது. உங்களுடயது Pro Version ஆயிடுச்சு\nநண்பர்களே உங்களுடைய கருத்துக்களையும், ஓட்டையும் மறக்காமல் பதிவு செய்யவும்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்\nடோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு\n2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19\n3 வருடத்திற்கு முன்பு இன்டர்ந���ட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...\nஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...\n48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக\nநாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...\nஆன்லைன் இல் இனையவேகத்தினை அறிவோம்\nFaceBookல் உங்கள் நண்பர்களை மற்றவர்களிடம் இருந்து ...\nஒரு நிமிடத்தில் மொபைலை பார்மட் செய்ய\nவடகரை - இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் ப...\nதேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்கும் Revo ...\nFaceBookல் நமது Request ஐ ஏற்காதவர்களை அறிய, திரும...\nஇலவச லைசன்ஸ் கீயுடன் DivX Plus\nவீடியோகளை HD தரத்தில் பார்க்க கட்டண மென்பொருள் இலவ...\nHardDiskனை விருப்பபடி பிரிக்க இலவச லைசன்ஸ் கீயுடன்...\nபல்வேறு வேலைகள் செய்யும் அருமையான 2 இலவச மென்பொருள...\nபுகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலா...\nஅழிந்துபோன போட்டோ, வீடியோ, Mp3களை மீட்க கட்டணமென்ப...\nஉலகின் மிக நீளமான கடல்வழி பாலம் (Photo + Video)\nPassport Size போட்டோகளை எளிதாக உருவாக்க\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்...\nFacebookல் விருப்பத்திற்கு ஏற்றவாறு Themes வடிவமைக...\nPhotoShopக்கு பயன்தரும் PSD பைல்களை இலவசமாக டவுன்ல...\nFaceBookல் தேவைஇல்லாத Applicationகளை நீக்குவது எப்...\nFaceBookல் நண்பர்கள் பதிவேற்றிய அணைத்து போட்டோக்கள...\nவீடியோ எடிட்டிங் வசதிகளுடன் கூடிய Nero 10 இலவசமாக\nHD மற்றும் எல்லாவிதமான வீடியோகளையும் Dvd க்கு மாற்...\nWindows XP ( OS ) இன்ஸ்டால் செய்வது எப்படி\nHigh Quality Imageகளை இலவசமாக தரும் தளங்கள்\nFaceBookல் ஒரே நேரத்தில் பலருடன் Group Chat செய்ய\nவைரசால் பாதிக்கப்பட்ட PenDriveவை மீட்கலாம் வாங்க\nரமலான் முழுவதும் மஸ்ஜிதுல் அல்ஹரம் நேரடி ஒளிப்பரப்...\nவடகரை 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா 3 ( Video )\nவடகரை 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா 2 - ( Video )\nவடகரை 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா 1 ( Video )\nசற்று முன்பு வருகை புரிந்தவர்கள்\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=30492", "date_download": "2018-06-25T17:13:13Z", "digest": "sha1:Q2KXYXA7VRFMM32CV5KPX6EMTXCYVXKG", "length": 12309, "nlines": 118, "source_domain": "www.siruppiddy.net", "title": "சுவிஸில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை: எஸ்.பி கட்சி கோரிக்கை | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » சுவிஸில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை: எஸ்.பி கட்சி கோரிக்கை\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசுவிஸில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை: எஸ்.பி கட்சி கோரிக்கை\nசுவிட்சர்லாந்து நாட்டில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் சுவிஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி கட்சி முன் வைத்துள்ளது.\nசுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி அந்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை.\nசுவிஸில் வசிக்கும் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கப்படுகிறது.\nஆனால், இச்சட்டத்தை நீக்கிவிட்டு சுவிஸில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என SP கட்சியின் தேசிய கவுன்சிலரான Cedric Wermuth என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுக் குறித்து அவர் பேசியபோது, ‘அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் அந்நாடுகளின் குடியுரிமை தானாகவே கிடைக்கிறது.\nபெற்றோர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைப்பதில் எவ்வித தடையும் இல்லை.\nஇதுபோன்ற ஒரு சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசும் பின்பற்ற வேண்டும்.\nசுவிஸில் புகலிடம் பெற்ற அகதிகளாக இருந்தாலும், புகலிடத்திற்காக காத்திருக்கும் பெற்றோர்களாக இருந்தாலும், சுவிஸில் ம��்ணில் இவர்களுக்கு குழந்தை பிறந்தால் சுவிஸ் குடியுரிமை தானாக கிடைக்கப்பெற வேண்டும்.\nஜனநாயகம் என்பது அனைத்து மக்களையும் ஒன்றாக இணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களின் ஒருமைப்பாட்டிற்கு முடிவாக இருக்க கூடாது’ என Cedric Wermuth கருத்து தெரிவித்துள்ளார்.\nஎனினும், இவரது கருத்திற்கு FDP மற்றும் SVP கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுவிஸ்லாந்தில் பிறந்த பெண்ணின் சுவிஸ் குடியுரிமை கோரிக்கை நிராகரிப்பு,\nடோட்முண்ட் நகரில் கலைவிழாவும் கலை இலக்கிய சாதனையாளருக்கான கௌரவிப்பும்.\nமதனமோகன் இணை சர்மிலி திருமணநாள் வாழ்த்து(11.06.17)\nசுவிஸில் குடியுரிமை பெற புதிய கட்டுப்பாடுகள்: விரைவில் அமுலாகிறது\nமரண அறிவித்தல் திருமதி அப்பாத்துரை ஞானம்பாள்\n« சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய (5)திருவிழா17.07.17\nசிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய (6)திருவிழா18.07.17 »\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-06-25T17:40:05Z", "digest": "sha1:Y7G77AEU6MCWBKCX4B52OCRTNZLOAOR6", "length": 7598, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "விருத்தாசலத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணி:அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / விருத்தாசலத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க...\nவிருத்தாசலத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணி:அமைச்சர் எம்.ச���.சம்பத் தொடங்கிவைத்தார்\nவிருத்தாசலத்தில் அ.தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணியை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.\nஅ.தி.மு.க.வின் கடலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணி விருத்தாசலத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட பேரவை செயலாளர் என்ஜினீயர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரசெயலாளர் கலைச்செல்வன், நகரசபை தலைவர் அருளழகன், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், முனுசாமி, பச்சமுத்து, மங்கலம்பேட்டை பேரூராட்சி செயலாளர் நூர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனை விளக்க பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. அப்போது அ.தி.மு.க.வினர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்தி வரும் சாதனைகள் குறித்த புத்தகங்களை பொது மக்களிடம் வழங்கினர்.\nஇதில் நகரசபை துணை தலைவர் சந்திரகுமார், மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் அருள்குமார், டாக்டர் தெய்வசேதுபதி, மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ், நகர பாசறை செயலாளர் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேல்முருகன், பாலதண்டாயுதம், முல்லைநாதன், காசிநாதன், மற்றும் ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/512", "date_download": "2018-06-25T17:04:58Z", "digest": "sha1:HX7FCBUFZCN3TUDYYMQQFRSYMC6CRUQV", "length": 42420, "nlines": 151, "source_domain": "www.tamilcanadian.com", "title": " நீங்கள் அரசியல் கோமாளியா? புலிகளிடம் பணம் பெறுகிறீர்களா?", "raw_content": "\nமுகப்பு :: த���ிழ் பக்கம் :: தமிழகம்\nஅண்மையில் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் செம சூடு.\n\"இலங்கை ராணுவத் தாக்குதலில் தமிழர்கள் யாரும் இறப்பதில்லை என்பது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்துவிட்டால் அதன் மூலம் நெடுமாறன்இ வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு அந்த இயக்கம் மூலமாக வரும் ஹவருமானம்' நின்றுபோய்விடும். அதனால்தான் புலிகள் இயக்கத்தை இவர்கள் காப்பாற்ற முயல்கிறார்கள்'' என்று அதில் பொரிந்து தள்ளியிருந்தார் பொன்சேகா.\nஇலங்கைத் தளபதியின் இந்தப் பேச்சு குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ என்ன கருதுகிறார் லண்டனில் ஈழத்தமிழர்கள் நடத்திய ஹமாவீரர் நாள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பியிருந்த அவரைச் சந்தித்துக் கேட்டோம்.\n\"சரத் பொன்சேகாவின் இந்தக் கொழுப்பெடுத்த திமிர்ப் பேச்சுக்குஇ மத்திய அரசு கொடுத்த இடமே காரணம். இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் வேண்டும் என்ற ஆறரைக் கோடி தமிழ் மக்களின் உணர்வுக் கொந்தளிப்பிற்கேற்ப தமிழக சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மானமிக்க நமது சட்டமன்ற நடவடிக்கையை பொன்சேகா கேலியும், கிண்டலும் செய்துள்ளார். கேவலப்படுத்தியிருக்கிறார்.\nஒரு வல்லரசு நாடான இந்தியாவின் பிரஜைகளை - தமிழக அரசியல் தலைவர்களை சுண்டைக்காய் நாடான இலங்கையின் ராணுவத்தளபதி இப்படி இழிவுபடுத்திப் பேசியிருப்பது மண்டைக் கொழுப்பு. இதற்காக இலங்கை அதிபர் ராஜபக்ஷே, ராணுவ மந்திரி ஆகியோரை இந்தியாவிற்கு வரவழைத்து பொது மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும். அல்லது அவர்களின் தூதரகத்தை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்.\nபொன்சேகாவின் வாய்க்கொழுப்பு பேச்சைக் கண்டித்து வரும் 10-ம்தேதி சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகத்தின் முன்பு இனமான உணர்வுள்ள தமிழர்களை ஒன்றுதிரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்'' என்று கொதித்த வைகோவிடம் மேலும் சில கேள்விகளை முன் வைத்தோம்.\nஉங்கள் லண்டன் பயணத்தை இலங்கை துணைத் தூதரகம் தடுக்க முயற்சித்ததாக செய்தி பரவியதே\n\"ஏற்கெனவே எனது நார்வே பயணத்தைத் தடுக்க முயன்று தோற்றவர்கள்தான் அவர்கள். இந்தமுறை நான் லண்டன் செல்வது இல��்கை அரசுக்குத் துளியும் பிடிக்கவில்லை. அந்த அடிப்படையில் எனது லண்டன் பயணத்தைத் தடுக்க வேண்டும் என அவர்கள் முயன்றார்கள்.''\nலண்டன் பயணத்திற்காக உங்களுக்கு 'விசா' மறுக்கப்பட்டதாகவும்இ பயணம் ரத்து என்றும் கூட செய்திகள் உலா வந்ததே\n\"இதில் உண்மையில்லை. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் சார்பில் அவர்களது லெட்டா்பேடு மூலமாக எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாக, பன்னிரண்டு வேலை நாட்களுக்கு முன் விண்ணப்பித்தால்தான் விசா கொடுப்பார்கள். எனக்கோ விண்ணப்பித்த நான்காவது நாளே விசா கொடுத்து விட்டார்கள். பொடா கோர்ட்டிலும் எனக்கு அனுமதி கிடைத்து விட்டது. அப்படியிருந்தும் எனக்கு விசா மறுக்கப்பட்டதாக பிரபல ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் முதன்மைச் செய்தி வெளியிட்டு விட்டார்கள். இதில் ஃபிளாஷ் நியூஸ் வேறு. உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் இப்படி செய்தி போட்டவர்கள், லண்டனில் அறுபதாயிரம் தமிழர்கள் முன் பேசிய செய்தியை நான் அனுப்பிவைத்தும் போடவில்லை. இது புரியாத புதிராக இருக்கிறது.''\nஇதுபோன்ற சம்பவங்களுக்கு இலங்கை துணைத் தூதர்தான் காரணம் என்கிறார்களே\nஹஹஇங்குள்ள இலங்கை துணைத் தூதர், நாம் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டால் கருத்துச் சொல்கிறார். எதற்கெடுத்தாலும் அறிக்கை வெளியிடுகிறார். இது மிகவும் தவறான போக்கு. அதிகப் பிரசங்கித்தனம். அதிகார வரம்பை மீறும் செயல். சிங்கள வெறியர்களின் பிரதிநிதி ஒருவர் இங்கே இருந்து கொண்டே இவ்வளவு வேலைகளைச் செய்கிறார் என்றால் அங்கே தமிழர்களை என்ன பாடுபடுத்துவார்கள்\nஅதிகாரத்தில் இருப்பவர்கள் இதைப் புரிந்து கொண்டுஇ வைக்க வேண்டிய இடத்தில் அவர்களை வைக்க வேண்டும். வைத்தால் அப்படிப் பேச மாட்டார்கள். இப்போது இந்திய அரசே சிங்களவர்களுக்கு உடந்தையாக இருக்கும் தைரியத்தில்இ திமிரில்தான் இப்படிச் செயல்படுகிறார்கள்.''\n'இலங்கையின் இனச்சிக்கலுக்குக் காரணம் பிரிட்டிஷ் அரசுதான். இப்போதும் நீங்களே தலையிட்டு இனப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்' என லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசியிருக்கிறீர்களே அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்\n\"இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குள் நுழைய எனக்கு அனுமதியில்லை என்பதால் அந்தக் கட்டடத்தின் உள்ளே ஒரு தனியரங்���ில் கூட்டம் நடந்தது. பிரிட்டிஷ் எம்.பி.க்கள் அறுபது பேர்இ தமிழ் மக்கள் பார்வையாளர்கள் இருநூறு பேர் என நடந்த கூட்டம் அது. நான் உள்ளே நுழைந்து இருக்கையில் உட்காரும்வரை அனைவரும் எழுந்து நின்று கை தட்டியபடியே இருந்தது சிலிர்ப்பாக இருந்தது.\nநான் பேசும்போது. '1948-ல் பிரிட்டிஷ் அரசு இலங்கையில் ஒரு சுமுகமான சூழ்நிலைஇ சமமான சட்டதிட்டத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டு வந்திருந்தால் இனப்பிரச்னை வந்திருக்காது' என்று அவர்களை குற்றம் சுமத்தாத வகையில் பேசினேன். ஹஇங்கிலாந்துக்கு மட்டுமல்லஇ இலங்கைக்கும் தேசிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதித் தந்த மாபெரும் ஆங்கில அரசியல் மேதை ஐவர்ஜென், 'சிங்களவர்கள் தமிழர்களுக்கு இப்படி துரோகம் செய்வீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் இப்படியொரு அரசியலமைப்புச் சட்டத்தையே எழுதிக் கொடுத்திருக்க மாட்டேன்' என்று கூறியிருந்ததை நான் எனது பேச்சில் குறிப்பிட்டது பிரிட்டிஷ் எம்.பி.க்களின் மனதைத் தொட்டது.\nஹநீங்கள் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மீது விதித்த தடையை நீக்க வேண்டும். இலங்கைப் பிரச்னையில் நீங்கள் தலையிடுவதில் சிக்கல் இல்லை. பிரச்னையைத் தீர்க்க முன் நில்லுங்கள். சர்வதேச நாடுகளுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்' என்று பேசினேன்.''\nஅவர்களது ரியாக்ஷன் எப்படி இருந்தது\nஹஹஇலங்கையில் சிங்களப்படை நடத்திய செஞ்சோலை படுகொலை முதல் அனைத்தையும் புள்ளிவிவரத்தோடு பட்டியலிட்டேன். போர் நிறுத்தத்தை ஏற்க இலங்கை அதிபர் ராஜபக்ஷே மறுப்பதுஇ ஐ.நா. சபையின் அலுவலகத்தை அவர் திறக்க மறுப்பதுஇ சர்வதேச மனித உரிமை கமிஷன் தலைவர் செயிஸ் அம்மையாரை உள்ளே விட மறுப்பதுஇ இலங்கையில் திட்டமிட்டு ஓர் இனப்படுகொலை நடப்பதுஇ இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் வன்னிப்பகுதிக் காடுகள்இ கழனிகள் மற்றும் மரத்தடிகளில் அகதிகளாக இருப்பதையும் பட்டியலிட்டேன்.\nஅவர்கள் அதை ஆமோதித்துஇ ஈழத்தமிழர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தார்கள். லேபர் கட்சி எம்.பி.யான ஸ்டீபன் பவுன் என்பவர்இ என் பேச்சைப் பாராட்டிஇ ஹஇது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய பேச்சு' என்றபோது சங்கோஜப்பட்டேன்.''\nமாவீரர் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி.....\n ���ண்டன் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள எக்செல் என்ற பிரமாண்ட அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சி அது. அறுபதாயிரம் தமிழர்கள் அதில் கலந்து கொண்டதாக ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ் கூறியிருக்கிறது. பிரமாண்டமான மேடை. மாவீரர்களுக்கு மரியாதை செலுத்த தனியிடம் என மிக நேர்த்தியாகஇ என் வாழ்நாளில் இதுவரை பார்க்காத வண்ணம் அந்த நிகழ்ச்சி நடந்ததுஇ சீருடை தரித்த தன்னார்வத் தொண்டர்களே ஆயிரம் பேர் வரை இருந்தார்கள்.\nநிசப்தத்துக்கு நடுவே ஒலிபெருக்கியில், ஹஅனைவரும் எழுந்து நில்லுங்கள். நம் தாயக விடுதலைக்காக உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர அகவணக்கம் செய்வோம். உங்கள் கைகளில் உள்ள கார்த்திகைப் பூக்களை மேல் நோக்கித் தூவுங்கள். உங்கள் கரங்களில் ஏற்றப்பட்டிருக்கும் அகல் விளக்குகளை மேலே உயர்த்துங்கள்' என சன்னமான குரல் ஒலித்தபோதுஇ கூடியிருந்த மக்கள்கடல் உணர்ச்சிப் பெருவெள்ளமாகச் சிலிர்த்தது. ஊனை உருக்கி, உள்ளத்தை ஊடுருவுகின்ற ஒரு சோகமான பாடல் செவிகளுக்குள் பாய்ந்து தாக்கியது.\nபல்லாயிரக்கணக்கில் கைகள் மேலே உயர்ந்து கார்த்திகைப் பூக்களை மேல்நோக்கித் தூவின. அமாவாசை இரவில் மேகங்கள் உலவாத வானில் ஒளிரும் விண்மீன்களைப் போல தீபச்சுடர்கள் பளிச்சிட்டன. மூச்சுவிடும் ஒலிகூட துல்லியமாகக் காதில் விழும் பேரமைதி திடீரெனச் சூழ்ந்தது. மாவீரர்களுக்கான மௌன அஞ்சலியில் மணித்துளிகள் கரைந்தன. பெரும்பாலானோரின் முகங்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் முதல் மலர்க்கொத்தை வைத்தார். அடுத்து நான் வைத்தேன். ஏறத்தாழ மூன்று மணிநேரம் நடந்த அந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தால்கூட நெஞ்சம் விம்முகிறது. பதறுகிறது.''\nலண்டன் பயணத்தின்போது புலிகளைப் பற்றி நீங்கள் எதுவும் பேசக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் விசா கிடைத்ததாமே\nஹஹஅத்தனையும் கட்டுக்கதை. கட்டவிழ்த்து விடப்பட்ட வதந்தி. என்னிடம் யாரும் அப்படிக் கோரவில்லை. நானும் புலிகளைப் பற்றி பேச மாட்டேன் என்று கூறவும் இல்லை. இமிக்ரேஷன் அலுவலகத்தில் எந்தக் கேள்வியும் கேட்காமல் என் பாஸ்போர்ட்டில் சீல் அடித்துக் கொடுத்து விட்டார்கள்.''\nஇலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள்இ அதே நிலைப்பாட்டில் உள்ள தமிழக முதல்வருடன் இணைந்து செயல்படாமல் அவரை விமர்சனம் செய்கிறீர்களே\n\"இந்தக் கேள்வி கலைஞர் கருணாநிதி ஏதோ நியாயவாதி போலவும்இ இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையில் அவர் உருகுவது போலவும் நினைக்கத் தூண்டுகிறது. உண்மையில் அவர் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறார். அப்படியிருக்கும் போதுஇ அவருடன் நான் சேர்ந்து கொண்டால் என் குற்றச்சாட்டு முனை மழுங்கி அல்லவா போய்விடும்\nகடந்த நான்காண்டுகளாகவே மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு ராணுவ உதவி செய்வது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அதை எதிர்த்து ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா குரல் கொடுத்தாரா பலாலி விமானதளத்தை இந்தியா புதுப்பித்துக் கொடுத்ததாக இலங்கை ராணுவத் தளபதியே கூறியபோது முதல்வர் அதைத் தவறு என்றாரா இலங்கையுடன் இந்தியா தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் என செய்தி வந்தபோது இவர் என்ன பேசினார் இலங்கையுடன் இந்தியா தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் என செய்தி வந்தபோது இவர் என்ன பேசினார் தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் இவர் ஈழத்தமிழர்களைக் காக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் இவர் ஈழத்தமிழர்களைக் காக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா புலிகள் ஒழிக்கப்படட்டுமே என்ற எண்ணத்தில்தான் இருந்து வருகிறார். அதுதான் அவரின் நினைப்பு. ஆசை.\nகம்யூனிஸ்டுகள் உண்ணாவிரதம் நடத்தியபோது கூட மௌனமாக இருந்தவர், ம.தி.மு.க. பத்தாம் தேதி மறியல் போராட்டம் என அறிவித்த பிறகுதான் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் என அறிவித்தார். 'எல்லோரும் மொத்தமாக செத்துப் போவோம்' என்றார். அது என்ன ஒப்பாரி அவர் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாரா அவர் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாரா எல்லாம் கதை, வசனம் எழுதி நடிக்கும் நாடகம்தான்.\nதமிழ் மக்களிடம் இருந்து ஹஇனத்துரோகி' பட்டம் வந்து விடுமே என்ற பயத்தில்இ நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகும் அச்சத்தில் ஹஅனைத்துக் கட்சிக் கூட்டம்' என்றார். அது ஒரு நாடகம் என்று தெரிந்துதான் நாங்கள் கலந்து கொள்ளவில்லை.\nஅடுத்து மொத்தமாக ராஜினாமா என்றார். நடந்ததா அது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இவர் புறப்பட்டு விட்டதைப்போல ஏற்படுத்தப்படும் மாயத்தோற்றத்திற்கு நாங��களும் துணைபோக முடியுமா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இவர் புறப்பட்டு விட்டதைப்போல ஏற்படுத்தப்படும் மாயத்தோற்றத்திற்கு நாங்களும் துணைபோக முடியுமா\n'ராஜினாமா செய்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தால் வேறு யாரிடம் போய் போர் நிறுத்தக் கோரிக்கையை வலியுறுத்த முடியும்' என்கிறார்களே\n வீடு பற்றி எரியும் போது அணைப்பதற்கான வேலையைப் பார்ப்பாரா அல்லது வண்டி எப்போது வரும் என்று கடிதம் எழுதிப் போட்டுவிட்டுக் காத்திருப்பாரா அல்லது வண்டி எப்போது வரும் என்று கடிதம் எழுதிப் போட்டுவிட்டுக் காத்திருப்பாரா எம்.பி.க்கள் ராஜினாமாவால் சர்க்கார் கவிழ்ந்து விடும் என்ற பயத்தாலாவது ஹபோரை நிறுத்து' என்று ராஜபக்ஷேவுக்கு பிரதமர் அறிவித்திருப்பாரே எம்.பி.க்கள் ராஜினாமாவால் சர்க்கார் கவிழ்ந்து விடும் என்ற பயத்தாலாவது ஹபோரை நிறுத்து' என்று ராஜபக்ஷேவுக்கு பிரதமர் அறிவித்திருப்பாரே அந்த வாய்ப்பை இவர் ஏன் நழுவ விட்டார் அந்த வாய்ப்பை இவர் ஏன் நழுவ விட்டார் ராஜினாமா நாடகத்தில் இரண்டு வார தவணை எதற்கு ராஜினாமா நாடகத்தில் இரண்டு வார தவணை எதற்கு பத்திரிகைகளில் தினம் ஒரு செய்தி போடுவதற்கா பத்திரிகைகளில் தினம் ஒரு செய்தி போடுவதற்கா கனிமொழியிடம் இவர் ராஜினாமா கடிதம் வாங்குகிறார். இவர் என்ன ஸ்பீக்கராஇ ராஜினாமா கடிதம் வாங்குவதற்கு கனிமொழியிடம் இவர் ராஜினாமா கடிதம் வாங்குகிறார். இவர் என்ன ஸ்பீக்கராஇ ராஜினாமா கடிதம் வாங்குவதற்கு\nசட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது. 48 மணிநேரத்திற்குள் அந்தத் தீர்மானத்தின் ஈரம் காய்வதற்குள்ளேயே இலங்கை அதிபர் ராஜபக்ஷே டெல்லியில் பிரதமரைச் சந்தித்து அங்கிருந்தபடியே ஹபோரை நிறுத்த முடியாது. புலிகளை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை' என்று கன்னத்தில் அறைந்தது போல சொல்கிறான். அது ஆறரைக் கோடி தமிழர்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவு என்று கலைஞர் கருணாநிதி நினைத்திருக்க வேண்டாமா நூறு கோடி இந்தியர்களுக்கும் நேர்ந்த தலைகுனிவு என பிரதமர் நினைத்திருக்க வேண்டாமா நூறு கோடி இந்தியர்களுக்கும் நேர்ந்த தலைகுனிவு என பிரதமர் நினைத்திருக்க வேண்டாமா இந்தத் திமிர் ராஜபக்ஷேவுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் திமிர் ராஜபக்ஷேவுக்கு எங்கிருந்து வந்தது யார் கொடுத்த���ு\nஅடுத்து பிரதமரைச் சந்திக்க எம்.பி.க்களை அனுப்பினார். அதன்பின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளோடு போய் பிரதமரைச் சந்தித்தார். அதில் பிரதமர் ஏதாவது பேசினாரா இடிச்சபுளியாட்டம் அல்லவா உட்கார்ந்திருந்தார் ஹஹபோரை நிறுத்தச் சொல்லி இலங்கையை வற்புறுத்துவோம்' என பிரதமர் என்னிடம் கூறினார்' என முதல்வர் கூறவில்லையே. அது ஏன் மக்கள் இதைக் கவனிக்க வேண்டும். ஆகஇ போரை நிறுத்தச் சொல்வோம் என்று சொல்வதற்கே மன்மோகன்சிங் தயாராக இல்லை.''\nஇவர்கள் கேட்டதால் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடாகி இருக்கிறதே\n கருணாநிதியின் வார்த்தையைக் கவனமாகக் கவனிக்க வேண்டும். ஹபோரை நிறுத்தச் சொல்லி நாங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறோம்' என்றுதான் கூறியிருக்கிறார். பிரதமர் அப்படிச் சொன்னார் என்று இவர் சொல்லவில்லை. இப்படிப் பட்ட நிலையில் பிரணாப் முகர்ஜி அங்கே போய் என்ன செய்துவிடப் போகிறார் சென்னைக்கு முதல்வர் வீட்டுக்கு வந்து காபி குடித்து விட்டுச் சென்ற அவர்இ கொழும்புக்குப் போய் டீ குடித்து விட்டு வருவார். அவ்வளவுதான். கலைஞர் கருணாநிதி உண்மையில் கவலையோடும்இ மனக் கொந்தளிப்போடும் வரவில்லை என்பது பிரதமருக்குத் தெரியும். இலங்கை ராணுவத்திற்கான ஆயுதத் தளவாட உதவிகளை பிரதமர் நிறுத்துமாறு முதல்வர் சொல்வாரா சென்னைக்கு முதல்வர் வீட்டுக்கு வந்து காபி குடித்து விட்டுச் சென்ற அவர்இ கொழும்புக்குப் போய் டீ குடித்து விட்டு வருவார். அவ்வளவுதான். கலைஞர் கருணாநிதி உண்மையில் கவலையோடும்இ மனக் கொந்தளிப்போடும் வரவில்லை என்பது பிரதமருக்குத் தெரியும். இலங்கை ராணுவத்திற்கான ஆயுதத் தளவாட உதவிகளை பிரதமர் நிறுத்துமாறு முதல்வர் சொல்வாரா மாட்டார். மக்களை ஏமாற்ற தினம் தினம் கதைஇ கவிதைஇ வசனம் என எழுதி நாடகத்தை நடத்தி மக்களின் கொந்தளிப்பில் இருந்து அவர் தப்பப் பார்க்கிறார் என்பதுதான் நிஜம்.''\nமுதல்வர் எடுத்த முயற்சியால்தான் இன்று இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவி கிடைத்திருப்பதை மறுப்பதற்கில்லையே\n\"அனுப்பிய நிவாரணப் பொருட்களில் பத்து சதவிகிதம் மட்டுமே தமிழ் மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. 90 சதவிகிதம் சிங்களவர்களுக்கும், ராணுவத்திற்கும் போயிருக்கிறது. முதல்வரின் நிவாரண உதவி கூட சிங்களவனுக்குத்தான் பயன்படுகிறது.''\nஇந்த விஷயத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மீது விமர்சனம் பாய்கிறதே அவரை மாற்ற வேண்டும் என்கிறார்களே\n\"இங்கே தென் கரையோரத்தில் அரை லிட்டர் பெட்ரோல்இ டீசல் இலங்கைக்குப் போய்விடக் கூடாது என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்த நாராயணன்இ மற்ற பகுதிகளில் கப்பல் ரோந்தையே விட்டுவிட்டார். கடல்வழியே தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பு மட்டுமல்ல; பதினைந்து நாட்களுக்கு முன் உளவுப்பிரிவு தகவல் கொடுத்தும் கோட்டை விட்டு விட்டார். பாகிஸ்தானில் இருந்து கடல்வழியே மும்பை வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு முழுப்பொறுப்பும் அவர்தான்.''\nபுலிகளை ஆதரிப்போம் என்கிறீர்கள். ஆனால் நீங்கள் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க. தலைவி இதற்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறார் முதல்வர் கூட அடிக்கடி இதை ஹபஞ்ச்' வைத்து தாக்குகிறாரே\n\"அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தனிமைப் படுத்த வேண்டும் என்ற ஆசைக்கனவுக்காக முதல்வர் அப்படிப் பேசுகிறார். புலிகளுக்கு ஆதரவில்லை என்றாலும் தமிழ்ஈழ மக்களுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது.\n இவ்வளவு பேசும் கலைஞருக்கு என்ன நிலைப்பாடு அ.தி.மு.க. 'புலிகளை ஆதரிக்க மாட்டோம்' என்கிறது. இவர் ஆதரிப்போம் என்கிறாரா அ.தி.மு.க. 'புலிகளை ஆதரிக்க மாட்டோம்' என்கிறது. இவர் ஆதரிப்போம் என்கிறாரா அப்படிச் சொல்லட்டுமே. சரி. ஈழத் தமிழர்களுக்காவது ஆதரவாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லையே அப்படிச் சொல்லட்டுமே. சரி. ஈழத் தமிழர்களுக்காவது ஆதரவாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லையே ஒருபக்கம் ஈழ மக்களை ஆதரிப்போம் என்கிறார்இ மறுபக்கம் ஆதரவுக் குரல் கொடுத்தால் ஹராஜ துரோகம்' என்கிறார்.\nஒரே இயக்கத்திற்குள் பலரை ஒழிக்க முயன்றுஇ அரசியல் லாபத்திற்காக பல கட்சிகளை இரண்டாக உடைத்தஇ உடைக்க முயன்ற இவர் சகோதர யுத்தம் பற்றிப் பேசுகிறார். ஆயுதம் கொடுத்து இலங்கைத் தமிழர்களை அழிக்க நினைக்கும் மத்திய அரசோடு இவர் கூட்டணி வைத்திருப்பதைவிட நான் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருப்பது ஒன்றும் குற்றமில்லையே\nகடைசியாக ஒரு கேள்வி. அண்மையில் மாறன் சகோதரர்கள் கலைஞர் குடும்பத்துடன் இணைந்தது பற���றி....\n\"அது அவர்களின் குடும்ப உறவு விவகாரம். அதுபற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால் கருத்துக் கணிப்பு, மதுரை பத்திரிகை அலுவலக எரிப்பு, மூன்று ஊழியர்கள் கொலை, அழகிரிதான் குற்றவாளி என்ற சண்டையை வைத்து, சூரியன் தொலைக்காட்சி தி.மு.க.விற்கு விரோதமாகப் போய் விட்டது என்று பேசி பெரும் பணக்காரர்களிடம் பணம் வாங்கி, கட்சிக்காரர்களை விளம்பரம் செய்ய வைத்து, முப்பது நாட்களுக்குள் அனுமதி வாங்கி தனது குடும்பத்திற்காக இன்னொரு தொலைக்காட்சியைத் தொடங்கி கூடவே நான்கு சேனல்களையும் கொண்டுவந்த இந்த சாமர்த்தியம் இருக்கிறதே கலைஞர் தவிர உலகத்தில் வேறு யாருக்கும் இந்த சாமர்த்தியம் வராது. சுயநலத்தின் அடிப்படையில் ஏற்படும் சாமர்த்தியம் இது.\"\nமூலம்: குமுதம் ரிப்பேர்ட்டர் - மார்கழி 14, 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/125719-malayala-classic-series-11-munnariyippu-movie.html", "date_download": "2018-06-25T17:21:21Z", "digest": "sha1:FC4P43GCT3W6ZI27HXNXZRPF5VGC4FCR", "length": 42486, "nlines": 446, "source_domain": "cinema.vikatan.com", "title": "``முன்னறியிப்பு... மம்முட்டி இதில் செய்தது இந்திரஜாலம்!\" - 'மலையாள கிளாசிக்' பகுதி 11 | malayala classic series 11 - Munnariyippu movie", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\n``முன்னறியிப்பு... மம்முட்டி இதில் செய்தது இந்திரஜாலம்\" - 'மலையாள கிளாசிக்' பகுதி 11\nமணி எம் கே மணி\n``முன்னறியிப்பு... மம்முட்டி இதில் செய்தது இந்திரஜாலம்\" - 'மலையாள கிளாசிக்' பகுதி 11\nபுதிய வாழ்க்கை, ப���ைய வாழ்க்கை அப்படியெல்லாம் இருக்கிறதா நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கையல்லவா நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கையல்லவா அப்புறம், இந்த வாழ்க்கை என்பது என்ன, மரணத்துக்கு முன்னால் ஒரு தத்தளிப்பு. அல்லாமல் வேறு என்ன\nஇது ஏதோ தத்துவம் கரைத்துக் குடித்த ஒரு மேதை உதிர்த்த சொற்கள் அல்ல. சொன்னவன் பெயர், ராகவன். டிரைவராகப் பணிபுரிந்தவன். இரண்டு பெண்களைக் கொன்றுவிட்டு ஜெயிலில் இருக்கிறான். இறந்த பெண்களில் ஒருத்தி அவனுடைய மனைவி. இருபது வருடமாய் வெளியே போவதற்குச் சிரத்தையில்லாமல் இங்கேயே தனது வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்கிறான். விடுதலை பெற்று வெளியேறி நன்றாக இருக்கலாமே என்ற கேள்விக்கு, இங்கே ஒன்றும் பெரிய குறைகள் கிடையாது என்பது அவனுடைய பதில்.\nஇத்தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nநாம் ஒரு கும்பல் வாழ்க்கை வாழ்கிறோம். எல்லோரும் சுமுகமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து போகவேண்டும். அதற்கான விதிகள் இருக்கின்றன. ஏறக்குறைய குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்த ஆப்பிள்களைப்போல, அடக்க ஒடுக்கமாய் இருக்கும்வரை நமது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. நம்மால் சமூகமும் பத்திரப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த விதிகளை மீறுகிறவர்களை நம்மால் சகிக்க முடியாது. அவர்களை வளைக்க சட்டமும் தண்டனைகளும் நம்மிடம் உள்ளன. ஆனால், அவர்களால் தான் சமூகம் நெகிழ்வடைந்து வளர்ச்சி பெறுகிறது என்கிற உண்மையைப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் இந்தப் படத்தில் இல்லையென்றாலும், சமூகத்தை உள்வாங்க எண்ணமில்லாமல் முற்றிலும் வேறு சிந்தனைகள் உள்ளவனாய் இருக்கிறான், ராகவன்.\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள்\nசென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nஅவனைத் தேடிவந்து பேசி, அவனை விடுதலையடையச் செய்து வெளியே அழைத்துச் செல்கிறாள், அஞ்சலி.\nஅஞ்சலி அரக்கல் என்கிற அந்தப் பெண் ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட். இன்னும் திருமணம் ஆகவில்லை. சுதந்திர எண்ணம் உள்ளவள். ஆண்களின் உலகமான பத்திரிகைத்துறையில் தன்னை வலிமையாகவே வைத்துக்கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் பிழைப்புக்கு ஒரு வழியாக ராமமூர்த்தி என்கிறவருக்கு வாழ்க்கை வரலாறு எழுதிக்கொடுக்கிற ஒரு வாய்ப்பு வருகிறது. கோஸ்ட் ரைட்டிங்தான். ராமமூர்த்தி ஜெயில் சூப்பிரடன்ட்டாக இருந்து ஒய்வு பெறப்போகிறவர். அந்த நேரத்தில் அவரது புகழ்பாடும் படைப்பு வெளியாக வேண்டும். அவரைப் பார்க்க வந்த அந்த இடத்தில்தான், அவருக்கு எடுபிடி வேலைகள் செய்கிற ராகவனை அஞ்சலி பார்க்கிறாள். அவர் நகர்ந்துபோன இடைவெளியில் ராகவன் நான் எந்தக் கொலையும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டுப் போக அஞ்சலி திடுக்கிடுகிறாள்.\nவாழ்க்கை வரலாறு எழுதுவதற்கான ஆவணங்களை ராமமூர்த்தி அடுக்கி வைத்திருக்கிறார். அஞ்சலிக்கு முன்பணமும் கொடுக்கிறார். இந்தப் புத்தகம் எழுதுவதன் ஒரு பகுதியாக, அஞ்சலி ராகவனை ஜெயிலில் சென்று சந்திப்பதற்கான அனுமதி பெறுகிறாள். ராகவனின் பேச்சுகள் திகைப்பூட்டுகின்றன. அவன் எழுதி வைத்திருக்கிற நோட்டுப் புத்தகத்தை வாங்கி வருகிறாள். அவனது பேச்சைப் போலவே அவனது எழுத்தும் வியப்பை அதிகரிக்கச் செய்கிறது. மற்ற நண்பர்கள் ஊக்குவிக்க, அவள் ராகவனைப் பற்றி ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறாள். பலரால் பாராட்டப்படவே, அவள் தனது வாழ்க்கை புதிய வழியில் செல்வதை உணர்கிறாள்.\nமும்பையில் இருந்து ஒரு கார்ப்பரேட் கம்பெனி தொடர்பு கொள்கிறது. பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ராகவனிடம் உங்களால் ஒரு புத்தகம் எழுத முடியும் என்று சம்மதிக்க வைக்கும்போது விடுதலை வருகிறது. ஸ்டாராகிவிட்ட ராகவனை சகிக்கமுடியாமல் ராமமூர்த்தி பழிவாங்கியதுதான் அது. ஒரு மனிதன் சிறையில் இருந்து வெளியேறுவது நல்லதுதானே அஞ்சலி ஒரு லாட்ஜில் ராகவனைத் தங்க வைக்கிறாள். இருந்துகொள்ள வசதிகளும், சாப்பாடும் கிடைத்துவிட்டது. இனி என்ன, ராகவன் எழுத வேண்டும்.\nராகவன் எழுதுவதில்லை என்பதுதான் கதை.\nஅவளும் எவ்வளவோ முறை சொல்லிப் பார்க்கிறாள். கொஞ்சி, கெஞ்சிப் பார்க்கிறாள். மெல்லக் கோபம் வருகிறது. சத்தமிட்டு சண்டைபோட்டு எழுதவைக்கப் பார்க்கிறாள். பாச்சா பலிக்கவில்லை. கம்பெனி விரட்டுகிறது. சிபாரிசு செய்த நபர் அவமானப்படுத்தி வெளியேறச் சொல்கிறார். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலை. இதற்கிடையே வேறு கம்பெனி பெண் ஒருத்தி, ராகவனின் படைப்புக்காக வளையமிடவே... ராகவனை வேறு தனிமையான ஓர் இடத்துக்கு மாற்றி, எழுத வற்புறுத்துகிறாள்.\nஅஞ்சலியை எல்லா தரப்பும் நெருக்கடிக்குள்ளாக்கும்போது, அவளைக் கல்��ாணம் செய்யப்போகிற சாக்கோ சொன்னபடி, என்ன நடந்தாலும் பரவாயில்லை, விட்டுத் தள்ளி விடலாம் என்கிற மனநிலைக்கு வருகிறாள். சாக்கோவிடம் அவனைப் பார்க்க வருவதாகக் காத்திருக்கச் சொல்லிவிட்டு ராகவனைக் கிளம்பிப் போகச் சொல்கிறாள். அவனது பணம் அவளிடம் இருந்தது, அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஓடு என்கிறாள்.\nஅவன் புன்னகையுடன் தான் எழுதி முடித்துவிட்ட படைப்பை அவளிடம் கொடுக்கிறான்.\nஅவள் அதிர்ந்து அதைப் படித்துக் கொண்டிருக்க, அவன் தனது பொருள்களை எல்லாம் மூட்டை கட்டிக்கொள்கிறான்.\nபடிக்கப் படிக்க அவளது முகம் மாறுகிறது.\nபடித்து முடிக்கும்போது ராகவன் அவளுக்கு அருகில் நிற்கிறான்.\nஎங்கேபோவது என்கிற தவிப்பு இருந்ததில்லையா, ஜெயிலுக்குப் போவதென்று முடிவு செய்துவிட்டேன் என்கிறான்.\nஅவள் நடுக்கத்துடன் அவனைப் பார்த்துக்கொண்டிருக்க அவன் தனது முதுகுக்குப் பின்னால் மறைத்துப் பிடித்திருந்த இரும்புக் குழாயை அவளது தலைக்கு வீசுகிறான்.\nஅவன் எழுதிக்கொடுத்த படைப்பில் இந்தச் சாவு பற்றியும் இருந்திருக்க வேண்டும். 'முன்னறிவிப்பு' இதுதான்.\nஇப்போதுதான் நாம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப்போகிறோம். இந்தப் படத்தின் கதை இதுதானா, இல்லை. கிடையவே கிடையாது என்பது முக்கியம். சொன்ன விஷயங்களில் எல்லாம் சொல்லாத விஷயங்கள் இருந்தன. அல்லது அவை மறைபொருளாக இருந்தன. ராகவன் தனக்கு என்பதாய் ஓர் உலகை சிருஷ்டித்துக் கொண்டிருந்ததையும், அவன் நம்மைப் போன்றவர்களிடமிருந்து விலகி அந்நியப்பட்டிருந்ததையும் யாரும் அறியவில்லை. அஞ்சலி என்கிற மீடியா நபருக்கு தனது நோக்கம் நிறைவேறுவதுதான் முக்கியமாய் இருந்தது. ஆனால், ராகவன் வேறு ஆள். அவனுக்குள் தவிப்புகள் இருந்தன.\nஅவனுக்கு எழுதுவது தொழில் அல்ல. சாட்டையைச் சொடுக்கி மாட்டை விரட்டுவதுபோல ஒருத்தனை எழுத வைத்துவிட முடியாது.\nஜெயிலுக்கு வெளியே தனக்குச் சென்றுசேர ஓர் இடமில்லை என்ற எண்ணம் கொண்டிருந்த அவனிடம், நான் இருக்கிறேன் என்கிற ஆறுதலைக் கொடுத்தவள் அஞ்சலி. ராகவன் அவளது சொற்களில் படுத்துத் தூங்கினான். மனித கருணையை காதலை அவன் கனவு கண்டிருந்தால், அது குற்றமே கிடையாது. பிறகுதான் தனது வேறு ஒரு முகத்தை அவனுக்குக் காட்டுகிறாள் அவள். நடைமுறை எதார்த்தங்களில் மிகுந்த கண்டிப்புடன் பயணிக்கிற உலகம், அஞ்சலி மூலம் அவனை நெருக்குகிறது. பயப்பட முறுக்குகிறது. அவன் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்வல்ல என்றும், சுதந்திரத்துக்கு எதிராக வழி மறிப்பவைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் ஒரு நியதியைக் கொண்டிருக்கிறான். ஆஸ்துமாவில் துடித்திருந்த மனைவிக்கு விடுதலை கொடுக்கவே அவளை அவன் கொன்றிருக்கிறான். அடுத்ததாய் அவன் வேலை செய்த இடத்தில் அஞ்சலியைப் போலவே அந்த மார்வாடிப் பெண் கனவுகளை விதைத்து அப்புறம் தன் காரியமே பொன் காரியம் என்று கழட்டி விட்டிருக்க வேண்டும். அவளை அதற்காகக் கொன்றிருக்கலாம். அஞ்சலியின் மரணத்தை வைத்துத்தான் நாம் இதை யூகித்துக்கொள்ள வேண்டும்.\nராகவன் அந்நியன். கொஞ்சம் மெர்சோவைப் போன்றவனும்கூட.\nஅவன் யாரையும் கொலை செய்யவில்லை என்பதே ஒருவிதமான மனநோய் என்றும் கொள்ளலாம்.\nஇந்தக் கதையை தேர்வுசெய்து அதற்குத் திரைக்கதை, வசனம் எழுதி, அதில் ராகவனாக மம்முட்டி நடித்ததெல்லாம் ஓர் அபூர்வ நிகழ்வு.\nராகவன் தன்னளவில் முழுமை கொண்டவன். அதை மம்முட்டி மிகவும் நயமாக ஊதித்தள்ளினார்.\n``நாம் ஒரு சுவிட்சைப் போட்டால், இருட்டு இருக்கிற இடத்தில் வெளிச்சத்தை நிரப்ப ஒரு பல்பினால் முடியும். அதுபோல வெளிச்சம் உள்ள இடத்தில் ஒரு சுவிட்சைத் தட்டினால் இருட்டை உண்டாக்குகிற பல்பைக் கண்டுபிடித்திருக்கிறார்களா\n``இந்த வெளிச்சம், சத்தியம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரேமாதிரி தான். இரண்டையும் இல்லாமல் செய்துவிட முடியாது. வேண்டுமெனில் தடுக்கவோ, மறைத்துப் பிடிக்கவோ செய்யலாம். என்றாலும், அது இல்லாமல் போவதில்லையே நாம் பார்ப்பதில்லை என்பது மட்டும்தானே இருக்கிறது நாம் பார்ப்பதில்லை என்பது மட்டும்தானே இருக்கிறது\nஅவனது கேள்விகள், முடிவுகள் என்பவையெல்லாம் தனித்துத் தனித்துத் தனித்தேயிருந்த அவனுக்கு மட்டுமே சொந்தமானது. அவனை யாரும் பகிர்ந்துகொள்ள முடியாது. இந்தக் கதைக்கு அற்புதமான திரைக்கதையை வசனங்களை எழுதியவர், உண்ணி.ஆர். 'லீலா'வைக் குறுநாவலாகவும், திரைக்கதையாகவும் எழுதியவர். பின்னர் 'ஒழிவு திவசத்தின்ட களி'யின் மூலக்கதை அவரது சிறுகதையே. படத்தின் ஆக்கத்துக்கு சில அடிப்படைகளையும் அவரே உருவாக்கினார். மிகவும் தனித்தன்மை கொண்ட புதிய கூறுமுறை. புதிய பார்வைக் கோணங்கள்கூட. மலையா�� சினிமா வேறு பாதைக்குத் திரும்பியதைப் பேசி வருகிறோம், உண்ணியின் இருப்பு குறிப்பிடத்தக்கது.\nமம்முட்டி பற்றிச் சொல்லி முடியாது. என்னவெனில், அவர் இதில் செய்தது பெரிய இந்திரஜாலம். எழுது என்று அழிச்சாட்டியமாய் அவருக்குப் பின்னால் நிற்கிற அஞ்சலியை உள்வாங்கியவாறு, ஒரு சொல்லும் சொல்லாமல் தனக்குள் திமிறுகிற அந்த உணர்சிகளைப் பார்க்க வேண்டும். அவரே சொன்னதுபோல, அந்த மௌனம் மௌனமில்லை, அது வீறிடுகிற ஓலம். நன்றாக நடித்தார் போன்ற முனை மழுங்கிய சொற்களில் அவரது காரியத்தைத் திணிக்காமல் நகர்கிறேன். ஒன்று சொல்ல வேண்டும், மம்முட்டி இன்னுமே நாமெல்லாம் அறிந்துகொள்ளவேண்டிய கலைஞன். நடிப்பில் அவர் காட்டுகிற சென்ஸ் மற்ற பலருக்கும் இல்லாதது.\nஅஞ்சலியாக நடித்தவர், அபர்ணா கோபிநாத். இயக்குநரின் மனைவியும் படத்தின் எடிட்டருமான பீனா பால், அபர்ணாவை சிபாரிசு செய்திருக்கிறார். அது ஒரு கூர்மையான தேர்வு. குறுகலான பல இடங்களில்கூட மேலெழுந்தது அவரது நடிப்பு. சென்னையில் பிறந்தவர். நாடக அனுபவங்கள் உண்டு. படத்தில் இருந்த அத்தனை முகங்களும் படத்தின் முழுமைக்குத் தங்கள் பங்களிப்பைக் கொடுத்திருந்தன.\nஇசை கதையின் திருப்பங்களில் நாடியைத் தட்டுகிறது.\nகதை, ஒளிப்பதிவு, இயக்கம் வேணு.\nவேணு தமிழில் பல படங்களில் ஒளிப்பதிவாளராய் பணியாற்றியவர். 'குணா' பற்றிச் சொன்னாலே புரிந்துகொள்ளலாம். வேறு ஒரு தினுசில் சொல்ல வேண்டுமெனில், 'மின்சாரக் கனவு'. மலையாளத்தில் மிகப்பெரிய ரசனையுள்ள இயக்குநர்களோடு பணிபுரிந்தவர். நடிகர், நடிகையரோடும்தான். இருந்தாலும் அவர் இந்தமாதிரி ஒரு படத்தைத் தருவார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாதென்று கருதுகிறேன். முற்றிலும் ஆழத்தில், நம்மைச் சூழும் இளம் கருமையில் பூடகமும் நுட்பமும் கொண்ட ஒரு சித்திரம் தெளிந்து வந்ததைப் பிரமிக்கிறேன். எதிர்கால சினிமாக்கள் இதுவழி வருமென்பது ஒரு நம்பிக்கை.\nபடத்தின் துவக்கத்தில் வந்துபோகிற காட்சியொன்று நினைவுக்கு வருகிறது. மம்முட்டி இருக்கிற ஜெயில் அறையில் அவரது தலைக்குமேல் கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் புகைப்படங்களும் இருக்கும். அவர் அதை அவ்வப்போது பார்த்துக் கொள்வார். அவரது கண்களில் நிறைந்து வழிவது அன்பன்றி வேறென்ன. படம் முடியும்போது அந்த இரண்டு பு���ைப்படங்களுடன் அஞ்சலியின் புகைப்படமும் இருக்கிறது.\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n``சீரியல் ஆவி, ரியல் ஆவி.. சஞ்சீவ் வெளியேறிய பின்னணி\" ’யாரடி நீ மோகினி’ ’ஷூட்\n`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா' - வெடிக்கிறார் சீமான்\n’ - அரசியலிலிருந்து ஒதுங்கும்\n\"நண்பர்களுக்கு பார்ட்டினு சொல்லி படம் எடுத்துட்டேன்\" - 'லென்ஸ்' இயக்குநரின\nகண்பார்வை மங்கும்... தோல் எரியும்... DNA கூட பாதிக்கும்... ஆபத்தான தாவரம்\nஉலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்ய\nபிறந்த நாள் முதல் ஒரு வயது வரை... குழந்தைக்குத் தர வேண்டிய உணவுகள் #ChildCare\nசேலத்துக்கு ராணுவ பீரங்கி கொண்டுவரப்பட்டது ஏன்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n``முன்னறியிப்பு... மம்முட்டி இதில் செய்தது இந்திரஜாலம்\" - 'மலையாள கிளாசிக்' பகுதி 11\n``கதையோ, கற்பனையோ.. `டிமான்டி காலனி' கொடுத்த திகில் செம\n\"நிச்சயமா அந்தக் கதாபாத்திரத்தில் என்னை உடனே ஏத்துக்க மாட்டாங்க\" - 'ராஜா ராணி' கீதாஞ்சலி\n``ஆமாங்க... என் பொண்ணு காலேஜ் படிக்கிறா; ஆனா, நான் இளமையா இருக்கக் கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/65045-iam-not-against-jallikattu-clarifies-actor-visha.html", "date_download": "2018-06-25T17:28:32Z", "digest": "sha1:YEJKGLFMN6DFR2SKSD6IRPWUVQUCYQBK", "length": 19605, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை! விஷால் தெளிவு! | Iam not against Jallikattu , Clarifies Actor Vishal", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\nஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை\nஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி கொடுத்த விஷால். ‘நீதிமன்றத்தை மீறி நாம் எதுவும் சொல்வதற்கு இல்லை’ என்றிருந்தார். இது, ‘ஜல்லிக்கட்டுக்கு தடை’ என்ற நீதிமன்றத் தீர்ப்பை விஷால் ஆதரிப்பதாக இருக்கிறது என்று தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தான் பேசியதை தெளிவுபடுத்தும் விதமாக ட்விட்டரில் கருத்து ஒன்றை தற்பொழுது தெரிவித்துள்ளார்.\nமுன்னர், தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ராஜேஷின் அறிக்கையில், “ விலங்குகள் நல அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்பது போலத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வசித்துக் கொண்டு, தமிழ்ப் படங்களில் நடித்துச் சம்பாதிக்கும் விஷால், தமிழ்க் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்தக் கருத்தைக் கூறியது, தமிழ்ச் சமூகத்தை இழிவு படுத்தும் செயல். அவர் தனது கருத்தை திரும்பப் பெறுவதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில், விஷாலின் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் போராட்டம் நடத்துவோம்’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தற்பொழுது விஷால் தனது ட்விட்டரில் மீண்டும் சொல்கிறேன். ‘ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்தக் கருத்தும் என்னிடம் இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதி குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இது பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்று விஷால் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோ பதிவைப் பகிர்ந்து, ‘இதில் நான் எங்கே ஆதரிப்பதாய்ச் சொல்லியிருக்கிறேன்’ என்றும் வினா எழுப்பியுள்ளார்.\n``சீரியல் ஆவி, ரியல் ஆவி.. சஞ்சீவ் வெளியேறிய பின்னணி\" ’யாரடி நீ மோகினி’ ’ஷூட்\n`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா' - வெடிக்கிறார் சீமான்\n’ - அரசியலிலிருந்து ஒதுங்கும்\n\"நண்பர்களுக்கு பார்ட்டினு சொல்லி படம் எடுத்துட்டேன்\" - 'லென்ஸ்' இயக்குநரின\nகண்பார்வை மங்கும்... தோல் எரியும்... DNA கூட பாதிக்கும்... ஆபத்தான தாவரம்\nஉலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்ய\nபிறந்த நாள் முதல் ஒரு வயது வரை... குழந்தைக்குத் தர வேண்டிய உணவுகள் #ChildCare\nசேலத்துக்கு ராணுவ பீரங்கி கொண்டுவரப்பட்டது ஏன்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை\nமக்களைக் கவர்ந்தவரின் மரணம் சொன்ன செய்தி\nமீண்டும் சூடுபிடிக்கிறது கலாபவன் மணி மரணத்தின் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/one-dead-in-police-firing-as-karnataka-burns-over-cauvery-water-dispute/", "date_download": "2018-06-25T17:13:19Z", "digest": "sha1:ZG6KGPN7WOOM4NDWBOHXPPJUEKZRTXVL", "length": 5707, "nlines": 73, "source_domain": "www.cinemapettai.com", "title": "கர்நாடகா கலவரத்தில் இறந்த பிரபல நடிகரின் ரசிகர் - Cinemapettai", "raw_content": "\nகர்நாடகா கலவரத்தில் இறந்த பிரபல நடிகரின் ரசிகர்\nகர்நாடகாவின் காவேரி பிரச்சனை கடந்த சில நாட்களால பெரும் அதிர்வை சந்தித்துள்ளது. பல இடங்களில் சாலை மறியல், பஸ் எரிப்���ு என சில சதிவேலைகளை செய்து வந்தனர்.\nபோலிஸார் இதற்காக கலவரத்தை தடுக்க துப்பாக்கி சூடு நடத்திய போது உமேஷ் என்பவர் மீது குண்டு பாய்ந்து இறந்தார்.\nபின் இவர் யார் என்றே அடையாளம் தெரியவில்லை, கையில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் படத்தை பச்சை குத்தியுள்ளார்.\nஇதை வைத்து அந்த பகுதி ரசிகர் மன்றத்திடம் பேசி இவர் பெயர், முகவரியை கண்டிப்பிடித்துள்ளனர், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nசர்கார் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர். வைரல் போட்டோ உள்ளே \nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nநித்யா மேனன் நடிப்பில் நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ள “பிராணா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nவிஜயை எந்த மாநில மக்கள் அதிகம் தேடியது தெரியுமா\nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nசூப்பர்ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை…ரஜினிகாந்த் அதிரடி\nசிஎஸ்கேவை ஆட வைத்த தல அஜித்.. வெளியான சுவாரசிய தகவல்\nஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தின் மாஸான இரண்டு நாள் வசூல் விவரம் இதோ.\nதோழரும் இவரே… இன்ஸ்பிரேஷனும் இவரே… யாரை சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t50369-topic", "date_download": "2018-06-25T17:39:48Z", "digest": "sha1:7HFAD5HXIP3AK2FN73FMGTRLBZH7U2QM", "length": 34526, "nlines": 516, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கே இனியவனின் புதுக்கவிதைகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்���ள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nதந்த ரோஜா செடியில் ....\nஉணர்வேன் உன் நிலை ....\nநீ ஆனத்தமாய் இருக்கும் ...\nபோது வீட்டு முற்றத்தில் ...\nரோஜா சிரித்த முகத்தோடு ....\nஉனக்கு என்ன நடந்தது ....\nஒவ்வொரு ரோஜா பூவும் ....\nஇதழ்கள் உதிர்ந்து வருகிறதே ...\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nஉனக்கு முள் போல் இருந்தாலும் ....\nஉயிர் உள்ளவரை உன்னையே ...\nநேசிப்பேன் -என்றோ ஒருனாள் ...\nநீ என்னை திரும்பி பார்க்கும் ...\nநான் தனிமையில் இருப்பேன் ...\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nஎன்னை நீ காதலிக்கும் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nகாந்த சக்திகொண்ட கண்களே ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nபோதும் உன் கண் ஜாலம்\nநீ ஒவ்வொரு முறையும் ....\nகண் சிமிட்டும் போதெலாம் ....\nபூக்களின் ஒவ்வொரு இதழ்களும் ....\nநீ கண் சிமிட்டும் நொடி .....\nபட்டாம் பூசிகள் சிறகுகள் ...\nபோதும் உன் கண் ஜாலம் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநீ ஒரு முறை ....\nஆயிரம் அகராதி ���ொற்கள் .....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nகண் மீன் - நானோ மீனவன் ....\nஎண்ணம் என்னும் வலையால் ....\nஉன்னை வீசி பிடிக்கப்போகிறேன் .....\nவலையில் அகப்பட்ட என் காதல் .....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநான் இறந்தாலும் என் ....\nஎன் உடல் ஒன்றும் ....\nசதை உடல் அல்ல ....\nஎன்னோடு உன் இதயமும் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nஅத்தனையும் இழந்து விட்டேன் ....\nநான் வாழ்வதே உன் காதல் ...\nபோட்டா வாழ்கையில் உயிரே ....\nஎன் உடலில் ஒரு பாரம் ....\nஇருக்கிறது அதில் நீ ...\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nபாறையாக இருந்த உன் மனசை ....\nஇதயமும் நீர் அற்றிருக்கும் ....\nஒருநாள் பாலை வனத்தில் ....\nஈரம் தோன்றும் என்ற ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநீ இல்லாத போதெலாம் ....\nநினைத்தே பார்க்க முடியவில்லை ....\nகாதலை மட்டும் தரவில்லை ....\nகாதல் வலியையும் தந்தாய் ....\nகாதலுக்கு ஒரு கவிதை ....\nவலிக்கு ஒரு கவிதை ....\nமூச்சு விடும் ஒவ்வொரு ...\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநீ தான் என் சுடர் ....\nநீ தான் என் நிழல் .....\nநீ சுடராக இருந்தால் ....\nஉன் நிழலாக நான் .....\nநீ நிழலாக இருந்தால் ....\nஉன் ஒளியாக நான் .....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nகனவு எப்போது வரும் ....\nஎன்று தவம் இருந்தேன் .....\nகனவில் வந்து விடுவாயோ ....\nநினைவால் செத்து மடிந்த ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநீ என்னை கோபப்டுதினால் ....\nஉன்னை விரும்ப சாந்தமாய் ....\nசின்ன சின்ன சண்டையிட ....\nநீ முறைக்கும் அந்த பார்வை ....\nஉல் மனதின் காதலை ....\nபடம் பிடித்து காட்டும் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநான் இறந்து பிறந்த நாள் .....\nஒரு நிமிடம் என்னை ....\nஉன் கண்ணில் இருந்து ....\nபாய்ந்த கண் மின்சாரத்தால் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nசெல்லும் என்று புரிந்தேன் ....\nகாதல் கன்னகுழியில் தோன்றி .....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nகாலத்தில் காதலை மட்டும் ....\nநினைவு சின்னம் அமைத்தால் ....\nநம் சிலைதான் உலகில் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nஎன்னிடம் இருக்கும் ஒரு ....\nஉயிரையும் ஒரே உடலையும் ....\nஎத்தனை முறைதான் நான் ....\nசெத்து செத்து பிழைப்பது ....\nமறு பிறப்பு இருக்கிறதோ ....\nதெரியவில்லை - ஆனால் ...\nதினம் தினம் நான் ....\nமறு பிறவி அடைகிறேன் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nஅத்தனையும் அருமையான கவி வரிகள் அண்ணா மகிழ்ச்சி தொடருங்கள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநேசமுடன் ஹாசிம் wrote: அத்தனையும் அருமையான கவி வரிகள் அண்ணா மகிழ்ச்சி தொடருங்கள்\nகருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nகவிப்புயல் இனியவன் wrote: உன்னை ....\nஉனக்கு முள் போல் இருந்தாலும் ....\nஉயிர் உள்ளவரை உன்னையே ...\nநேசிப்பேன் -என்றோ ஒருனாள் ...\nநீ என்னை திரும்பி பார்க்கும் ...\nநான் தனிமையில் இருப்பேன் ...\nஎத்தனை உறவுகள் உனக்காக இருந்தாலும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nகவிப்புயல் இனியவன் wrote: உன்னை ....\nஉனக்கு முள் போல் இருந்தாலும் ....\nஉயிர் உள்ளவரை உன்னையே ...\nநேசிப்பேன் -என்றோ ஒருனாள் ...\nநீ என்னை திரும்பி பார்க்கும் ...\nநான் தனிமையில் இருப்பேன் ...\nஎத்தனை உறவுகள் உனக்காக இருந்தாலும்\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2011/02/5.html", "date_download": "2018-06-25T17:49:07Z", "digest": "sha1:WZWB6ULWHXCMXVZLU3A6CEZA2HI7MUP6", "length": 27882, "nlines": 244, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nவெள்ளி, 11 பிப்ரவரி, 2011\n5. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்\nசுவாமி சிவானந்தர் அருளிய 'இயற்கை மருத்துவம்'\nஇயற்கை நலவாழ்வியல் அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். தவிர்க்க முடியாத காரணங���களினால் இந்த வலைப்பூவில் பதிவிடுவதில் நீண்ட இடைவெளி நேர்ந்து விட்டது. காக்க வைத்தமைக்கு மன்னியுங்கள். இயற்கை நலவாழ்வியல் தொடர்பாக தமிழில் நிறைய நூல்கள் உள்ளன.\nஅவற்றை எல்லாம் கண்டெடுத்து உங்களிடையே ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திட பெரிதும் முனைந்து கொண்டிருக்கிறேன். நிறையப் புத்தகங்களை சேகரித்து விட்டேன். அவற்றைப் படித்து ஒவ்வொன்றாக அறிமுகம் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.\nஅந்த வரிசையில், ஐந்தாவது புத்தகமாக நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கும் புத்தகம், இமயஜோதி ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் அருளிய ''இயற்கை மருத்துவம்'' (Practice of Nature Cure) என்கிற அரியதொரு நூல்.\nஇந்த புத்தகத்தை கடந்த மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இயற்கை நலவாழ்வியல் வாழ விரும்பும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான பொக்கிஷம் இந்நூல்.\nஇந்நூல் துவக்கத்தில் படிப்போரை கவரும் வரிகள்:\nஓம் சத்குரு பரமாத்மனே நம:\nஎங்கும் நிறைந்துள்ள சிகிச்சை தரும் சக்திக்கு,\nநம்மை பாதுகாக்கும் இயற்கை அன்னைக்கு,\nபெரும் அளவில் மனித சமுதாயத்தின்\nஅனைவரும் உடல் நலமும், நீண்ட ஆயுளும்,\nமேலும் சுவாமி சிவானந்தர் கூறுகிறார்:\nஉடல் நலமே பெருஞ் செல்வம்.\nஉன் வாழ்வின் உண்மையான அடித்தளம் உடல் நலமே.\nவலிமை வாய்ந்த உடம்பை வளர்த்துக் கொள்.\nஉடல் நலம் பற்றிய, உடல் நல நூல்களைப் பற்றிய விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பாயாக.\nஉடல் நலம், அமைதி, நீண்ட ஆயுள், கைவல்யம் ஆகியவற்றை ஆண்டவன் உன் மீது பொழிவாராக.\nஇந்த நூல் 33 அத்தியாயங்களையும், பின் இணைப்பாக இயற்கை மருத்துவக் கொள்கைகள் (ஒரு மீள் பார்வை) பற்றிய ரத்தினச் சுருக்கமான ஒரு கட்டுரையையும் கொண்டது.\nஇந்நூலை அருளிய சுவாமி சிவானந்தர் ஒரு மருத்துவர் என்பது இப்புத்தகத்திற்கு மேலும் வலிவையும், பொலிவையும், அதிகாரத்தையும் கூட்டுகிறது. ஆன்மீகமும், உடல் நலமும் இணைந்த பேரருளாளர் அல்லவா சுவாமி சிவானந்தர் \nஇந்நூலில் ஒவ்வொரு பக்கமும் அனுபவித்து படிக்க வேண்டிய செய்திகள் நிறைந்திருக்கிறது.\nஆசிரியரின் முகவுரைப் பகுதியில் இருந்து முக்கியமான சாரம்சத்தை மட்டும் இங்கே அன்பர்களின் பார்வைக்கு இடுகிறேன்.\nஒரே ஒரு நோய் தான் உண்டு.\nஅதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு.\nஅதற்கு ஒரே ஒரு சிகிச்சை ��ான் உண்டு.\nநீரில் உருவாகும் பொருள்களும், நோயை உண்டாக்கும் மலங்களும், உடம்பில் தேங்குவதாகும்.\nஉண்ணா நோன்பு, எனிமா ஆகியவற்றால் அழுக்குகளையும், மலங்களையும் வெளியேற்றல், விவேகமான உணவுத் திட்டம், நீர், கதி ரொளி,காற்று ஆகியவற்றால் குணம் பெறல் முதலியனவாகும்.\nஇயற்கை மருத்துவம் எப்போதும் இயற்கையான சிகிச்சை முறைகளையே பின்பற்றுகிறது. நீராடல், வெயில், ஓய்வு, பயிற்சி, எனிமா, பட்டினின், தூய காற்று, நீவி விடல் (மசாஜ்), கவனம் மிகுந்த விவேகத்துடன் கூடிய சரியான உணவு முதலிய இயற்கையான செயல்களின் உதவியையே அது பெறுகிறது. மருந்துகளை அது ஒரு போதும் ஊக்குவிப்பதில்லை.\nவேதங்கள் அல்லது இமய மலை போல இயற்கை மருத்துவ முறையும் மிகவும் தொன்மை வாய்ந்தது. உடல் நலம் பேணவும், சிகிச்சை செய்யவும் (தற்போது) உள்ள முறைகள் எல்லாவற்றைக் காட்டிலும் அதுவே மிகவும் தொன்மை வாய்ந்தது. கிறித்துவுக்கு நான்கு நூற்றாண்டுகட்கு முன்பு (460-377 BC) வாழ்ந்த ஹிப்போ க்ரேடஸ் (Hipocrates)என்பார் இயற்கை மருத்துவ முறையின் உறுதி மிக்க ஆதரவாளராக இருந்தார். கதிரொளி, தூய காற்று, தண்ணீர், பயிற்சி, ஓய்வு, சரியான உணவு, நீராடல், நீவுதல் முதலிய இயற்கை நலவாழ்வியல் சிகிச்சை முறைகளை பயன்படுத்தி, மனித குலத்துக்கு நிகரற்ற பயன்களையும், அழியாப் புகழையும் பெற்றார். அவர் இயற்கை மருத்துவ முறையின் தந்தை ஆவார். (இப்போது கூட மருத்துவப் படிப்பினைத் துவங்கும் முன்னர் மருத்துவ மாணவர்கள் ஹிபோக்ரேடஸ் உறுதி மொழி (Hypocrates Oath) என்ற ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வதை ஒரு மரபாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகளுக்கும் இப்போதைய மருத்துவ சிகிச்சை முறைகளுக்கும், மருந்துகளுக்கும் இடைவெளி மிகவும் நீண்டு விட்டது என்பதுதான் சோகம்\nஇயற்கை மருத்துவ முறை ஒரு சாதாரண மனிதரை, டாக்டரிடம் சென்று, காத்திருக்கும் அறையில் கடினமும், கவலை மிகுந்த பல மணி நேரங்களைக் கழிப்பதில் இருந்தும், டாக்டருடைய மனிதாபிமானமற்ற கட்டணங்களில் இருந்தும் விடுவிக்கிறது.\nஇயற்கை மருத்துவம் மிகவும் மலிவானது; அதே நேரத்தில் சிகிச்சை முறைகளில் மிகவும் சிறந்ததும், பாதுகாப்பு மிகுந்ததும் ஆகும்.\nஊசி, மருந்து வில்லைகள், திரவ மருந்து ஆகியவற்றிகாக காலத்தையும், சக்தியையும், பணத்தையும் வீணாக்க வேண்டாம்.\nஇயற்கையின் விதிகள் மிகவும் சுலபமானவை. இயற்கை அன்னையிடம் (இயற்கை) மருந்துகள் ஏராளமாக இருக்கின்றன; அவற்றை உட்கொள்வதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவளுக்கு (டாக்டர் ஃ பீஸ்) கட்டணம் எதுவும் தரவேண்டியதில்லை.\nஎளிமையான, இயற்கையான வாழ்க்கையை நடத்துக. உடல் நலம் பற்றிய விதிகளையும் பின்பற்றுக. தூய்மையை பேண வேண்டும். தெய்வீகத் தன்மைக்கு அடுத்தபடியாக இருப்பது தூய்மையே. நோய்கள் அணுகாத நிலையைப் பெறுவதுடன், நீங்கள் உயர்ந்த தரம் மிகுந்த உடல் நலத்தையும், வலிமையையும், நீண்ட ஆயுளையும் அனுபவித்து மகிழ்வீர்கள்.\nஎல்லா நோய்களையும் குணப்படுத்துவது இயற்கைதான் (Doctor treats; Nature cures).ஒரு டாக்டர் தம்முடைய விவேகமற்ற சிகிச்சையினால் ஒரு நோயாளியைக் கொன்று விடக்கூடும்; அல்லது நோயின் உக்கிரத்தை அதிகரித்து விடக்கூடும்.\nவிவேகமான முறையில் மருந்துகளை பயன்படுத்துவது தான் இயற்கைக்கு உதவியாக இருக்கிறது. உடல் நலத்துடன் இருக்கும் போதும், நோயுற்று இருக்கும்போதும், உயிரின் செயல்களுக்கு தெய்வீக சக்தி ஆதரவாக இருக்கிறது.\nமிகையான உணவாலும், தவறான உணவாலும், விவேகமற்ற உணவாலும், குற்றங்கள் உள்ள உணவாலும், உடம்பில் அழுக்குகளும், மலங்களும் தேங்கி விடுகின்றன. உடம்பில் இருந்து இந்த அழுக்குகளும், மலங்களும் வெளியேற்றப்பட்டால் எல்லா நோய்களும் குணமாகி நிறைவான உடல் நலத்தை மனிதன் அனுபவிக்க முடிகிறது. இதுவே இயற்கை மருத்துவத்தின் நிறைவான கொள்கை.\nகதிரொளி சிகிச்சை, நீர் சிகிச்சை, காற்றின் சிகிச்சை, உணவின் சிகிச்சை, பட்டினி கிடத்தல் இவை எல்லாவற்றின் ஒரே நோக்கம் உடம்பில் இருந்து அழுக்குகளையும், நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி நிறைவான உடல் நலம், வலிமை, சக்தி ஆகியவற்றை நிச்சயப்படுத்துவதே ஆகும்.\nஇப்புத்தகத்தில் சுவாமி சிவானந்தர் ஒவ்வொரு நோயையும் எவ்வாறு இயற்கையான முறையில் குணப்படுத்தலாம் என்று விரிவாக அலசியிருக்கிறார். இப் புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், சொல்லும் படித்து, பின்பற்றி அனுபவிக்க வேண்டியவை. அன்பர்கள் இப்புத்தகத்தை சொந்தமாக்கி பயன்படுத்தி நலவாழ்வு வாழலாம்.\nஅதேபோல, இந்நூலில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி நலவாழ்வு பெற்ற அன்பர்கள், தமது நண்பர்கள், உறவினருக்கு பரிசாக அளித்து அவர்கள் வாழ்விலும் இயற்கை ஒளியை ஏற்���லாம்.\nநவில் தோறும் நூல் நயம் போலும், படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் இந்த நூல் பற்றிய விவரங்கள்...\nபுத்தகத்தின் பெயர்: 'இயற்கை மருத்துவம்'' (Practice of Nature Cure)\nஆசிரியர்: இமய ஜோதி ஸ்ரீ ஸ்வாமி சிவானந்தா (தமிழாக்கம்: திரு.டாக்டர் ப.உருத்திரமணி, M.A., Ph.D.,\nபக்கங்கள்: 526 (Hard Bound Edition). எட்டாவது பதிப்பு -2007\nபண்பாளர்கள் நால்வர் கொடுத்த பெறும் பண உதவிகளால் வெளியாகி இருக்கும் விலை மதிப்பற்ற இந்த நூலின் விலை: ரூபாய் நூறு மட்டுமே. (டாக்டருக்கு மீண்டும் மீண்டும் நாம் கொடுக்கும் ஆலோசனை கட்டணத்தை விட இந்நூலின் விலை பல மடங்கு குறைவு என்பதை கவனியுங்கள். இந்த முதலீடு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும், டாக்டர்கள் மற்றும் நச்சுக்கள் நிறைந்த செயற்கை மருந்துகளில் இருந்தும் காக்க வல்ல சக்தி கொண்டது)\nவெளியிடுவோர்: தெய்வீக வாழ்க்கை சங்கம், சிவானந்தா ஆஸ்ரமம், சுவாமி சிவானந்தா சாலை, இராசிபுரம்-637408, நாமக்கல் மாவட்டம், தமிழ் நாடு.\nஉங்கள் பொன்னான நேரத்தை இந்தப் பதிவினை படிக்க செலவிட்டமைக்கு என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 6:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயற்கை நலவாழ்வியல், இயற்கை மருத்துவம், சுவாமி சிவானந்தர், நூல் அறிமுகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\n6. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம் முனைவர் பொற்கோ...\n5. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம் சுவாமி சிவானந்...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநே��்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2010/01/", "date_download": "2018-06-25T17:25:12Z", "digest": "sha1:K4JJPCZOMBXODXDUS2ELNTEUDAJIINGF", "length": 82670, "nlines": 1364, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: January 2010", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில் ...\nநான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்\nஎன் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\nநீ போகும் வழியில் நிழலாவேன்\nகாற்றில் அசைகிறது உன் சேலை\nஉன் இன்பம் உன் துன்பம் எனதே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\nமரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே\nமாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர\nபுல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே நின் அழகே\nஒரு பார்வை சிறு பார்வை\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே\nஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே\nபாடியவர்கள்: பென்னி தயால், கல்யாணி மேனன்\nகடலினில் மீனாக இருந்தவள் நான்...\nகடலினில் மீனாக இருந்தவள் நான்\nஉனக்கென கரை தாண்டி வந்தவள் தான்\nநூலில் ஆடும் மழையாகி போனேன்\nதொலை தூரத்தில் வெளிச்சம் நீ\nஉனை நோக்கிய��� எனை ஈர்க்கிறாயே\nமேலும் மேலும் உருகி உருகி\nஓ... ஓ உனை எண்ணி ஏங்கும்\nஓ..டும் நீரில் ஓர் அலைதான் நான்\nஉள்..ளே உள்ள ஈரம் நீதான்\nவரம் கிடைத்தும் தவற விட்டேன்\nகாற்றிலே ஆடும் காகிதம் நான்\nநீதான் என்னை கடிதம் ஆக்கினாய்\nஅன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்\nகூவினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்\nஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ\nபோவாயோ காணல் நீர் போலே தோன்றி\nஅனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்\nஎனக்கது தலையணை நனைத்திடும் நேரம்\nநூலில் ஆடும் மழையாகி போனேன்\nதொலை தூரத்தில் வெளிச்சம் நீ\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமேலும் மேலும் உருகி உருகி\nமேலும் மேலும் உருகி உருகி\nஓ... ஓ உனை எண்ணி ஏங்கும்\nபாடியவர்கள்: AR ரஹ்மான், ஷ்ரேயா கோஷல்\n’பத்ம பூஷண்’ விருது பெற்ற\nதவம் போல் இருந்து யோசிக்கிறேன்\nஅதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்\nகேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்\nஅவன் ஊதும் ரகசியம் புரியவில்லை\nநீயும் நானும் ஒரு ஜாதி\nஎன் காலம் கவலை மறந்திருப்பேன்\nநான் என்றோ என்றோ இறந்திருப்பேன்\nஎன் உள்மனதில் ஒரு மாறுதலா\nஇது எவனோ அனுப்பும் ஆறுதலா\nஇது போல் மருந்து பிறிதில்லையே\nஅந்தக் குழலைப் போல் அழுவதற்கு\nசிறகை விரிக்கும் வண்ண பறவைகளே\nஉங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்\nஉங்கள் துள்ளல் தானாய் அடங்கிவிடும்\nஉங்களை போலே சிறகுகள் விரிக்க\nசிறகுகள் இன்றி வானத்தில் பறந்து\nதினம் தினம் திரும்பி வந்தேன்\nஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே\nஇதயம் தாங்குமோ நீ கூறு\nசிறகை விரிக்கும் வண்ண பறவைகளே\nஉங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்\nமனிதத்தில் இதை யாரும் அறிவாரோ\nநான் பாடும் பாடல் எல்லாம்\nநான் பட்ட பாடே என்றோ\nபூமியில் இதை யாரும் உணர்வாரோ\nகிடைத்ததோ மணல் நிலம் நேசம்\nஇங்கே ராகம் உண்டு தாளம் உண்டு\nஎன் நெஞ்சில் உண்மை உண்டு\nசிறகை விரிக்கும் வண்ண பறவைகளே\nஉங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்\nவாடினேன் அதை நாடும் நானும்\nபோற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்\nசிறகை விரிக்கும் வண்ண பறவைகளே\nஉங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்\nகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே\nஎன் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்\nகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே\nஎன் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்\nசுதியோடு லயம் போலவே இணையாகும்\nமாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்\nஅழகான மனைவி அன்பான துணைவி\nமடிமீது துயில சரசங்கள் பயில\nநல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி\nநெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி\nகூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து\nசோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி\nநாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்\nசோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்\nதுக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்\nமக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே\nபடம்: புது புது அர்த்தங்கள்\nLabels: புது புது அர்த்தங்கள்\nஎன்னில் இன்று நானே இல்லை\nகாதல் போல ஏதும் இல்லை\nஎன்னில் இன்று நானே இல்லை\nகாதல் போல ஏதும் இல்லை\nஎங்கே எந்தன் இதயம் அன்பே\nநான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்\nநாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்\nநொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்\nஅடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்\nநொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்\nஅடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்\nஉயிர் வாழுமே உயிர் வாழுமே\nஉத்தரவே இன்றி உள்ளே வா\nநீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்\nஅந்த நொடி அன்பே என் ஜீவன்\nவேறெங்கு போனது பாரடி உன்னில்\nஉன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்\nமறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்\nஉன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்\nமறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்\nஎன் சுவாசக் காற்றில் எல்லாம்\nஉன் ஞாபகம்.. உன் ஞாபகம்\nஎன்னில் இன்று நானே இல்லை\nகாதல் போல ஏதும் இல்லை\nஎன்னில் இன்று நானே இல்லை\nகாதல் போல ஏதும் இல்லை\nஎங்கே எந்தன் இதயம் அன்பே\nஎப்போதுமே ஒன்னா நீ என்னைதான்\nகண்களை தொட்டதும் கற்பு பதறுதே\nஉன் கையால் நீ தொட்டாய்\nகாதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே\nமுழு முத்தம் நீ இட்டாய்\nரெண்டு பேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால்\nஎத்தனை நாள் திண்ண இட்லி வடை சாம்பார்\nமுக்கனியில் ரெண்டு கனி முட்டி திங்க ஆசை\nஅப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோசை\nபணைய கைதிய போல என்னைய ஆட்டி படைக்குற\nபங்கு சந்தைய போல என்னை ஏத்தி இறக்குற\nஹேய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற\nகத்தி கண்ணு வத்தி வெச்ச என் உச்சி மண்டையில\nபச்ச புள்ள போல் இருப்பா லட்ச கெட்ட பாப்பா\nநெஞ்சுக்குள்ள வெச்சதென்ன முந்திரிக்கா தோப்பா\nகத்திரிக்கா மூட்ட போல கட்டழகு சீப்பா\nஉரம் போட்டு வளர்த்ததப்பா பொத்திகிட்டுப் போப்பா\nஏப்ரல் மாத ஏரி போல ஹார்ட்டு இறங்குதே\nதங்கம் வெலைய போல சும்மா சத்து ஏறுதே\nபுத்தியில் எப்பவும் நண்டு ஊருதே\nபச்சு பச்சு இச்சு வெச்சா நரம்பு மண்டலத்தில்\nகாதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே\nமுழு முத்தம் நீ இட்டாய்\nஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்\nஎடுத்து வந்தோம் நல்ல வரம்\nஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்\nஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்\nஎடுத்து வந்தோம் நல்ல வரம்\nஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்\nமுல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம்\nஎல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம்\nவீரப்பாண்டி மாரியம்மா எங்குமுள்ள காளியம்மா\nதாய் சீல காரியம்மா தந்தா மங்களம்மா\nபாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு\nகூட்டி எடுத்துத் தந்த பாட்டு பொங்குதம்மா\nபட்டிக்காட்ட விட்டுப்புட்டு பட்டணத்தில் குடி புகுந்து\nமெட்டுகளை கட்டி தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு\nஅன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு\nஅப்பருந்து இப்ப வர எங்களுக்கு என்ன குறை\nஎப்போழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை\nஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்\nஎடுத்து வந்தோம் நல்ல வரம்\nஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்\nஅள்ளி உரலுல நெல்ல போட்டு\nநம்ம நெல்லு குத்துகிற அழகைக் கண்டு\nமச்சான் நேருல வர்றத பாருங்கடி\nஅவன் நேருல வர்றத பார்த்துப்புட்டு\nநம்ம நெஞ்சு துடிக்குது கேளுங்கடி\nமேத்து மழை சாரலிலே மேஞ்சு வந்த மேகம் எல்லாம்\nகோர்த்து தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேட்கும்\nநாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது\nஊர் அறிய கேட்கும்போது உற்சாகமா தோணும்\nஅப்பனோட அறிவிருக்கு அன்னையோட அரவணைப்பு\nசத்தியமா நிச்சயமா அஸ்திவாரம் எங்களுக்கு\nதாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு\nவயலுல வெளஞ்ச நெல்லு நகரத்த தேடி வந்து\nபசிகளை தீர்ப்பதுப்போல் பாரு எங்க கதை\nஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்\nஎடுத்து வந்தோம் நல்ல வரம்\nஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்\nமுல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம்\nஎல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம்\nஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்\nஎடுத்து வந்தோம் நல்ல வரம்\nஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்\nபாடியவர்கள்: பவதாரினி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் ��ிரபு, பிரேம்ஜி அமரன்\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nதம் அடிக்கிற ஊர் தானே கோவா\nஸ்விம் அடிக்கிற ஊர் தானே கோவா\nவான் இடிக்கிற ஊர் தானே கோவா\nமீன் பிடிக்கிற ஊர் தானே கோவா\nபோட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது\nஓ ஹேய் ஓ ஹேய்\nகேட்ட பூ மாலை தோழா நம் தோள் வந்தது\nஓ ஹேய் ஓ ஹேய்\nதடாவும் பொடாவும் நம் வீட்டிற்க்குள் நிற்காதடா\nகனாவும் வினாவும் நம் கண் விட்டு போகாதடா\nகோ என்பது முன் வார்த்தைதான்\nவா என்பது பின் வார்த்தைதான்\nகோ கோ கோவா தொட்டு\nகோ கோ கோ தட்டி\nபோட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது\nகேட்ட பா மாலை தோழா நம் தோள் வந்தது\nபாடியவர்கள்: தான்வி, சுசித்ரா, ரஞ்சித், கிரீஷ்,\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nதேடாமல் தேடி கிடைத்தது இங்கே\nதேடாமல் தேடி கிடைத்தது இங்கே\nஇங்கே ஒரு இன்பம் வந்து நிறைய\nஎப்போது என் உண்மை நிலை அறிய\nதாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே\nஇல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல\nநீ துணை வர வேண்டும்\nநீண்ட வழி என் பயணம்\nஅங்கே அங்கே வந்து வந்து கலக்கும்\nஎந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்\nஎன் நெஞ்சமோ உன் போல அல்ல\nமாறிவிடும் மன நிலை தான்\nதென்றல் என் மீது படர்ந்தது\nமோகம் முன்னேறி வருகுது முன்னே\nதென்றல் என் மீது படர்ந்தது\nமோகம் முன்னேறி வருகுது முன்னே\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nகாதல் என்றால் அத்தனையும் கனவு\nகண் மூடியே வாழ்கின்ற உறவு\nபெண்கள் என்றால் ஆணை கொல்லும்\nஐயோ இந்த இளமையின் தொடக்கம்\nபாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே\nஆனந்தப் போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே\nஇதில் யார் தோல்வியுறும் போதும்\nஇதில் நீ வெற்றி பெற வேண்டும்\nமனக் கிடங்குகள் தீப்பற்றித் தித்திக்கணும்\nஅட எது மிகப் பிடித்தது என்னில்\nமின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா\nமேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா\nஉன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்\nகட்டில் மேல் எல்லாம் களைந்த பின்னே பின்னே\nகளையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்\nஎன் நாயகா எனைப் பிரிகையில்\nஎன் ஞாபகம் தலை காட்டுமா\nஉன் ஆண் மனம் தடுமாறுமா\nபிற பெண்கள் மேல் மனம் போகுமா\nகண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா\nசிறு தேப்பிறை முழு நிலவாகும்\nஉன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்\nஉயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்\nஎன் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்\nபிறந்த பயன் நீ கொடுத்தாய்\nஆண் தான் ஆண் தான்\nஆண் தான் ஆண் தான்\nஅடி காற்றினிலே வான் நிறையுது\nநம் காதலால் உயிர் நிறையுது\nவளர் ஜோதியே எந்தன் பாதியே\nஓ பேபி நீ தேவாமிர்தம்...\nஓ பேபி நீ தேவாமிர்தம்\nஓ பேபி நீ தீபாவளி\nபேபி நீ வாச மார்கழி\nஅம்மாடி அவ பாதம் பட்டா பாற பூவாகும்\nஅப்பாடி அவ கையி பட்டா நீரும் சாராயம்\nஐயோடி அவ என்ன என்ன தொட்டா\nஏ ஆலமர காக்கா அவ சோறு வைக்க ஏங்கும்\nஏ ஓடக்கரை மீனு அவ கால கொத்த ஏங்கும்\nஏ காஞ்சிபட்டுச் சேல அவ கட்டிக் கொள்ள ஏங்கும்\nஏ நாகலிங்க பூவு அவ வாசத்துக்கு ஏங்கும்\nசோல காத்தாடியா செவத்தப்புள்ள நின்னாடா\nசெத்துப்போன எல்லாருமே திரும்பி வந்தாண்டா\nகாதல் பூசாரியா கனவு பூச செஞ்சாடா\nகல் விழுந்த கொளத்த போல அலம்ப வச்சாடா\nநான் காலமெல்லாம் வாழ அவ கண்ணழகு போதும்\nஎன் ஆசை எல்லாம் பேச அவ காதழகு போதும்\nநான் தாலிக்கட்டும் போது அவ தல குனிஞ்சா போதும்\nநான் நாலுபுள்ள கேக்க அவ நெகங்கடிச்சா போதும்\nஊத்துத் தண்ணீரா உள்ளுக்குள்ள பூத்தாடா\nஉலகெல்லாம் அவதான்னு உணர வச்சாடா\nகாத்து கருப்பாட்டம் கண்ணோட சேர்ந்தாடா\nபாடியவர்கள்: ராகுல் நம்பியார், சங்கீதா\nஆப்பிள் பெண்ணே நீ யாரோ\nஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ\nகண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ...\nபூவின் மகளே நீ யாரோ\nபுன்னகை நிலவே நீ யாரோ\nபாதிக் கனவில் மறையும் பறவை யாரோ\nபென்ணே நீ போன வழியில்\nஎங்கோ ஓர் சாலை வளைவில்\nமின்னல் கண்டு கண்களை மூடி\nமின்னல் ஒளியை கையில் கொள்ள\nஎன்னை நோக்கி சிந்திய மழைத்துளி\nஎந்த சிப்பியில் முத்தாய் போச்சோ\nஆகாயத்தில் மறுபக்கம் சென்றால் கூட\nஉன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்\nபெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால்\nலவ் யூ லவ் யூ சொல்வாயா\nபாவம் ஐயோ பைத்தியம் என்று\nஉலகின் விளிம்பில் நீ இருந்தாலும்\nஉயிரை திருகி கையில் தந்தால்\nசொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்\nநான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும்\nபடம் : ரோஜா கூட்டம்\nஓ வெண்ணிலா இரு வானிலா...\nஓ வெண்ணிலா இரு வானிலா\nகண்ணே கண்ணே காதல் செய்தாய்\nகாதல் என்னும் பூவை நெய்தாய்\nநண்பன் அந்த பூவை கொய்தான்\nஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்\nமழை நீரில் வானம் நனையாதம்மா\nவிழி நீரில் பூமுகம் கரையாதம்மா\nஎனைக் கேட்டு காதல் வரவில்லையே\nநான் சொல்லி காதல் வி��வில்லையே\nஎதை கேட்ட போதும் தரக்கூடுமே\nஉயிர் கூட உனக்காய் விட கூடுமே\nதருகின்ற பொருளாய் காதல் இல்லை\nதந்தாலே காதல் காதல் இல்லை\nஎங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு\nஉயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..\nஎன் நிழலும் நீயென புரியாதா\nஉடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..\nஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்\nஅன்பே உன் பேரைச் சொல்லித்தான்\nதீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்\nகண்ணே நம் கண்கள் சந்தித்தால்\nநான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்\nநீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்\nஉன் ஸ்வாசக் காற்றில் நான்..\nநிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்\nநீ என்னை நீங்கிச் சென்றாலே\nவருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்\nநீ எந்தன் பக்கம் நின்றாலே\nமெய்யாக நீ என்னை விரும்பாத போதும்\nபொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ராஃபி, OS அருண்\nஉயிரின் உயிரே உயிரின் உயிரே\nநதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்\nஈர அலைகள் நீரை வாரி\nமுகத்தில் இறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்\nஅணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்\nகாலை பனியாக என்னை வாரிக்கொண்டாய்\nநினைவு எங்கோ நீந்தி செல்ல\nகனவு வந்து கண்ணை கிள்ள\nநிழல் எது நிஜம் எது குழம்பினேன்\nகாற்றில் எந்தன் கைகள் ரெண்டும்\nதொலைந்து போவேனே நான் நான் நான்..\nஇரவின் போர்வை என்னை சூழ்ந்து\nமெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து\nதவணை முறையில் மரணம் நிகழும்\nவிரல்கள் தாராயோ நீ நீ நீ..\nமின்னல் ஒரு கோடி ...\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஓ.. லட்சம் பல லட்சம்\nஉன் வார்த்தை தேன் வார்த்ததே\nஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே\nகுளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே\nஉடலும் உயிரும் இனி தனியே தனியே\nகாமன் நிலவே எனை ஆளும் அழகே\nஉறவே உறவே இன்று சரியோ பிரிவே\nநீ வாடினாய் என் உயிர் தேடினேன்\nநானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்\nகாதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்\nஎன் வார்த்தை தேன் வார்த்ததே\nமழையில் நனையும் பனி மலரைப் போலே\nஎன் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே\nஉலகை தழுவும் நள்ளிரவை போலே\nஎன் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே\nஎனை மீட்டியே நீ இசையாக்கினாய்\nஉனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்\nநீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்\nஅழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றா��்\nஉன் பேரை நான் எழுதி\nநான் அங்கும் இங்கும் அலைந்திட தானா\nஅடி காதலும் பூவை போன்றது தானா\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nகுழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ\nநெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ\nநூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே\nஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..\nதங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன\nவந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ\nதேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன\nஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ\nமானிடப் பிறவி என்னடி மதிப்பு\nஉன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு\nநூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே\nஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ\nஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல\nசேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே\nதாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே\nமேனி கொண்ட கன்னம் மின்னும் வண்ணம் கூடுதே\nநிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை\nநீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை\nநூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே\nஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ\nபடம் :துள்ளாத மனமும் துள்ளும்\nLabels: துள்ளாத மனமும் துள்ளும்\nஒரு பொய்யாவது சொல் ...\nஒரு பொய்யாவது சொல் கண்ணே\nஉன் காதல் நான்தான் என்று\nஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்\nஅடி மெளனத்தில் உன்னால் யுத்தம்\nஇதைத் தாங்குமா என் நெஞ்சம்\nஇதைத் தாங்குமா என் நெஞ்சம்\nபெண்மையும் மென்மையும் பக்கம் பக்கம்தான்\nபாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்\nஇரவினைத் திரட்டி கண்மணி உன் கூந்தல் செய்தானோ\nகண்மணி உன் கூந்தல் செய்தானோ\nநிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ...\nவிண்மீன், விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து\nமின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ\nவாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு\nதங்கம், தங்கம் பூசி தோல் செய்தானோ\nஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ\nகாதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ\nநிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே\nமலரின் ம��கவரிகள் சொன்னதும் நீதானே\nஒ.. காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்\nஅறிமுகம் செய்தவள் யார் யார் என் அன்பே நீதானே\nகங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்\nகாவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே\nஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ\nகாதல் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nபெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி பனி...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்ல...\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nவெண்மேகம் பெண்ணாக உருவானதோ இந் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nஅடடா மழைடா அட மழைடா...\nதந்தானே தந்தானே அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா மாறி மாறி மழை அடிக்க ...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் ட�� first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில் ...\nகடலினில் மீனாக இருந்தவள் நான்...\nஓ பேபி நீ தேவாமிர்தம்...\nஓ வெண்ணிலா இரு வானிலா...\nமின்னல் ஒரு கோடி ...\nஒரு பொய்யாவது சொல் ...\nசொல்லாமல் தொட்டுச் செல்லும் ...\nபெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்...\nஈஸ்டு வெஸ்டு நார்த்து சவுத்து\nபூ முதல் பெண் வரை...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/authors/authors-col3/theni-s-mariappan/aalayangal-arputhangal-detail", "date_download": "2018-06-25T17:50:39Z", "digest": "sha1:XKA6V5P7GFPQCCJCEYFYEDXEQJLDGJRT", "length": 3862, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": "தேனி. எஸ். மாரியப்பன் : ஆலயங்கள் அற்புதங்கள்", "raw_content": "\nBack to: தேனி. எஸ். மாரியப்பன்\nநம் உடல் தான் கோவில் அதில் இறைவன் வீற்றிருக்கிறார். என்பதை உரைக்கச் சொல்லுகிறார். மேலும் ஆலயங்களை அவற்றின் சிறப்பம்சங்களை கூறுவதோடு அத்தலங்களுக்கு செல்வதால் ஏற்படும் நன்மைகளையும் கூறி நம்மை வழிகாட்டுகிறார்.\nநம் உடல் தான் கோவில் அதில் இறைவன் வீற்றிருக்கிறார். என்பதை உரைக்கச் சொல்லுகிறார். மேலும் ஆலயங்களை அவற்றின் சிறப்பம்சங்களை கூறுவதோடு அத்தலங்களுக்கு செல்வதால் ஏற்படும் நன்மைகளையும் கூறி நம்மை வழிகாட்டுகிறார். இந்நூலை படிப்ப தன்மூலம் தெய்வ அருளை பெறச் செய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/30305-america-boxer-die.html", "date_download": "2018-06-25T17:10:38Z", "digest": "sha1:BDVP7CADPC3F7ZJOH7QNFTRBE6TW7UUK", "length": 8384, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மரணம் | America boxer die", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்ல��- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nபிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மரணம்\nஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் ஜேக் மோட்டா தமது 95வது வயதில் மரணமடைந்தார்.\nஜேக் மோட்டா அமெரிக்காவின் பிரபல மிடில்வெயிட் குத்துச்சண்டை வீரர் ஆவர். 1922ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த இவர், 1940ஆம் ஆண்டுகளில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரராக வலம் வந்தவர். குத்துசண்டை மட்டுமின்றி இவர் சிறந்த நகைச்சுவை பேச்சாளராகவும் திகழ்ந்தவர். குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் ‘சீறிப்பாயும் காளை’ என்று அழைக்கப்பட்ட ஜேக், 106 குத்துச்சண்டைகளில் பங்கேற்று, 83 சண்டைகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் 30 சண்டைகளில் நாக்அவுட் முறையில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் 95 வயது நிரம்பிய, ஜேக் மோட்டாவின் மரண அறிவிப்பை அவரது மகள் கிறிஸ்டி மோட்டா தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\n‘சைனாமேன்’ ஹாட்ரிக் விக்கெட்: 2வது போட்டியிலும் இந்தியா வெற்றி\nவிவேகம் சாதனையை முறியடித்த மெர்சல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிண்டி அருகே மாணவர் சடலமாக மீட்பு - அடித்துக்கொலை\nகோவை குற்றாலத்தில் குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு\n3-வது டெஸ்ட் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் திணறல்\nஅரிசியை விட சிறிய கம்ப்யூட்டர் - பயன்களோ ஏராளம்\nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nபந்தை சேதப்படுத்திய விவகாரம்: சிக்கிய இலங்கை கேப்டனுக்குத் தடை\n - துல்லியமாக கணிக்கும் கூகுள் \nஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்\nவெஸ்ட் இண்டீஸ்- இலங்கை டெஸ்ட் டிரா: 8 விக்கெட் வீழ்த்தினார் கேப்ரியல்\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல்\nவிஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘சைனாமேன்’ ஹாட்ரிக் விக்கெட்: 2வது போட்டியிலும் இந்தியா வெற்றி\nவிவேகம் சாதனையை முறியடித்த மெர்சல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/02/blog-post_26.html", "date_download": "2018-06-25T17:22:23Z", "digest": "sha1:G2IYI2ZKFM2YM4VDNH4HEGR4K7HOAUTL", "length": 26217, "nlines": 222, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி\nடிரைவிங் லைசன்ஸ் தொடர்பான பல்வேறு விஷயங்களையும் கடந்த இரண்டு இதழ்களில் வாசகர்களுக்கு விளக்கிய சென்னை-மேற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி இன்னும் பல உபயோகமான தகவல்களையும் கூறினார். அவற்றின் தொகுப்பு...\nஇங்கே வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் அமெரிக்கா சென்றால் அங்கே அவர் வாகனம் ஓட்ட முடியுமா\nஇந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம். அந்த நாட்டில் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடியாத சூழ்நிலையில், இங்கேஇருந்து செல்லும்போதே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, அந்த டிரைவிங் பர்மிட், அந்த நாட்டில் ஓராண்டு காலத்துக்குச் செல்லுபடியாகும்.\nசர்வதேச வாகனம் ஓட்டுநர் உரிமையை வாங்குவது எப்படி\nஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே, இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்குரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விண்ணப்பதாரர் எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அதற்குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் ஆகியவற்றை இணைத்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த அன்றே, இன்டர்நேஷனல் லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.\nஇரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருந்து, கார் ஓட்டக் கற்றுக் கொண்டால், அவருக்கு இரண்டு வகையான வாகனங்களையும் ஓட்ட தனி லைசென்ஸ் வழங்கப்படுமா இரண்டுக்குமாக சேர்த்து ஒரே லைசென்ஸ் வழங்கப்படுமா\nஇரண்டு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருப்பவர். கார் ஓட்டுவதற்கு முதலில் பழகுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே இரண்டு சக்கர வாகனத்துக்குண்டான லைசென்ஸ் இருப்பதால் சாலை விதிமுறைகள் குறித்த தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப்படும். முப்பது நாட்களுக்கு கார் ஓட்டப் பழகியவுடன், விண்ணப்பம் 8 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். வாகன ஆய்வாளர் முன்பாக நீங்கள் காரை ஓட்டிக் காட்ட, அவர் திருப்தி அடைந்தால், இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என இரண்டு வகை வாகனங்களையும் ஓட்டுவதற்கு புதிதாக ஒரே லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.\nஒருவருக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் காலாவதியாகிறபோது புதுப்பித்துக் கொள்ள என்ன வழிமுறை பின்பற்ற வேண்டும்\nபொதுவாக, போக்குவரத்து அல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஐம்பது வயது வரை செல்லத்தக்க ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படும். அதன் பிறகு, அதனை நீட்டிக்க விரும்புபவர்கள், அதற்குரிய படிவம் 9 ஐ பூர்த்தி செய்து, உரிய கட்டணம் செலுத்தி, மருத்துவச் சான்றிதழுடன் விண்ணப்பித்தால், அது பரிசீலிக்கப்பட்டு ஐந்தாண்டு காலத்துக்கு ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்படும். போக்குவரத்து வாகனங்கள் என்றால் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.\nஇப்போது இரு சக்கர வாகனமோ (பைக்) காரோ வாங்கும்போது 15 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியை ஒரே தடவையில் ‘ஆயுள் கால வரி’ என்ற பெயரில் வசூலித்து விடுகிறார்களே இப்படி ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமா\n1998ஆம் ஆண்டிலிருந்து போக்குவரத்து அல்லாத பிரிவில் வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயுட்கால வரியாக வசூலிப்பது நடைமுறையில் உள்ளது. வாகன உரிமையாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் இது செளகரியம்தானே போக்குவரத்து வாகனங்களுக்கு காலாண்டு, அரையாண்டு, ஒரு ஆண்டு மற்றும��� ஐந் தாண்டுகளுக்கு வரிப்படி சாலை வரி செலுத்த முடியும். (இன்னொரு விஷயம், வாகனம் வாங்குகிறபோது சாலை வரி என்ற பொதுவான பெயரில் செலுத்தும் தொகையில், வாகனங்களுக்காக செலுத்தப்படும் சாலை வரியைத் தவிர, வாகன பதிவுக் கட்டணம், சாலை பாதுகாப்பு வரி, சேவைக் கட்டணம் என்று இன்னும் சில செலவுகள் அடக்கம்).\nஒருவர் கார் வாங்கும்போது ஆயுள் வரி செலுத்துகிறார். சில ஆண்டுகள் கழித்து, அவர் ஆந்திராவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிவிடுகிறார். தனது காரை ஆந்திராவுக்குக் கொண்டு செல்லும்போது, அங்கே மறுபடியும் சாலை வரி கட்ட வேண்டுமா\nஆமாம். சாலை வரி என்பது அந்தந்த மாநிலங்களுக்கு செலுத்தப்படும் வரி. எனவே, நீங்கள் உங்கள் வாகனத்தை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு எடுத்துக் கொண்டு செல்லும்போது, அங்கே அதை மறுபடியும் ரெஜிஸ்டிரேஷன் செய்யும்பட்சத்தில், அப்படிச் செய்துவிட்டு, அதற்குரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு விண்ணப்பித்து, மீதி வருடங்களுக்குரிய வாகன வரியை நீங்கள் திரும்பிப் பெற வழி உண்டு. உதாரணமாக வாகனம் வாங்கிய ஐந்தாவது ஆண்டில் நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்துக்கு வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்று மீண்டும் பதிவுசெய்தால், மீதி பத்து ஆண்டுகளுக்குரிய வாகன வரியை நீங்கள் ரீஃபண்டு வாங்கிக் கொள்ள முடியும்.\nவாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது\nஇன்று காற்று மண்டலம் எந்த அளவுக்கு மாசுபட்டுப் போயிருக்கிறது என்பதையும், இதில் வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகைக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறது என்பதையும், நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த நிலைமை இன்னமும் மோசமாகாமல் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்குமே உண்டு. அதனால்தான், அரசாங்கம் வாகனங்களி லிருந்து வெளிப்படும் புகை இன்ன அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்துள்ளது.\nஅதன்படி, வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்களுடைய வாகனங்களை மாசுக் கட்டுப்பாட்டு பரிசோதனைக்குட்படுத்தி, சான்றிதழ் பெற்று அதையும் வாகனம் ஓட்டுகிறபோது கையில் வைத்திருக்க வேண்டும். இந்தப் பரிசோதனையை, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு பரிசேதனை மையங்களி��் மட்டுமே செய்ய முடியும். இதற்கென அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் கட்டணம் செலுத்தி, பரிசோதனை செய்து, சான்றிதழ் பெறவேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். இந்தச் சான்றிதழ்களுக்கான ஆயுட்காலம் ஆறு மாதங்கள். மாசுக் கட்டுப்பாடு சான்றிதழுடன், கூடவே ஒரு ஸ்டிக்கர் டோக்கனும் கொடுக்கப்படும். அந்த ஸ்டிக்கரை வாகனத்தில் ஒட்டி வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாசுக்கட்டுப்பாட்டு பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனப் பரிசோதனையின்போது, அதிகாரியிடம் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழைக் காட்டவில்லையென்றால், வாகனத்தின் ரகத்துக்கு ஏற்ப அபராதம் வசூலிக்கப்படும்.\nசேக்கனா M. நிஜாம் said...\nதங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா\nஇண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி\nகீரை டிப்ஸ்...உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nஉங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணி)\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோ...\n மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இ...\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nமின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n ஒரு பொருள்.... பல பயன்கள்\nடிப்ஸ்:பட்டுப் புடவை, நகை பராமரிப்பு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் ���ழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2018-06-25T17:51:19Z", "digest": "sha1:XNM36JQ7RM7W424PSL4FALDNG3Q6Q7XB", "length": 14316, "nlines": 240, "source_domain": "www.tamilkilavi.com", "title": "யாழில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தின் சாரதி கைது | Tamil Kilavi", "raw_content": "\nயாழில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தின் சாரதி கைது\nயாழ்ப்பணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற அரச பேருந்தின் சாரதி ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதனது உடமையில் 1.750 கிலோ கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகண்டி நோக்கிச் சென்ற இந்த பேருந்தை இன்று (புதன்கிழமை) மதியம் வவுனியா புதிய பேருந்து நிலையம் அருகே வழிமறித்த போதை தடுப்பு பிரிவினர், அந்த பேருந்தை சோத��ை செய்த போதே இந்த கோரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த பேருந்து சாரதியை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவரை நாளை நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n25 வயது வாலிபரின் இருதயம் 10 வயது சிறுவனுக்குப் பொருத்தப்பட்டது – சென்னை அரசு டாக்டர்கள் சாதனை\nபெங்குவின் முகச் சாயலில் அதிசய மீன்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nடோரா ஷின் சானால் கோமாவுக்குச் சென்றாளா\n`16 போட்டியாளர்கள்; 60 கேமராக்கள்' – தொடங்கியது மலையாள பிக்பாஸ்..\nதமிழைப் போல் மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் மோகன்லால் இதனைத் தொகுத்து வழங்குகிறார்.\n அதிரடி கிளப்பும் விஜய் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல் புதுக் கட்சி துவங்கி முழுநேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். அடுத்து ரஜினிகாந்தும் அரசியல் இயக்கம்...\nலண்டனில் தொடங்கியது லைகா-சூர்யா படத்தின் பூஜை\nஎன்னை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்தனர் – கவுதம் மேனன் பேட்டி\nசிம்புவை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே...\nஅதிரடிப்படையினருடன் மோதல்: பாதாள உலகத் தலைவர் உயிரிழப்பு\nவிஷேட அதிரடிப்படையினருடன் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மோதலில் பாதாள உலகத் தலைவரான மானெல் ரோஹன உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்புருபிட்டிய...\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் உள்ளூராட்சி உறுப்பினர்கள்: மக்கள் விசனம்\nவவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒரு சில உள்ளூராட்சி மன்ற உறுப்பிர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் விசனம்...\nசர்வதேச விசாரணை கோரும் பிரேரணை யாழ் மாநகரசபையில் நிறைவேற்றம்\nஇலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி விசாரணை கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில்...\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?p=2105", "date_download": "2018-06-25T17:39:04Z", "digest": "sha1:G7IG4E5K5HAMQJRAWW4YUDTA6QEGVUNW", "length": 14189, "nlines": 69, "source_domain": "www.thoovaanam.com", "title": "செய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nசெய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை\nPosted by kathir.rath on October 20, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல்\nமத்த நாடுகள் எவ்வளவோ முன்னேறி இருக்கலாம், ஆனால் கூடி வாழும் பழக்கம் சுத்தமா அங்கே இருக்காது. பக்கத்து அபார்ட்மெண்ட் பற்றி இங்கே நகரத்தில் இருப்போர்களே கண்டுக் கொள்வதில்லை, அங்கே எப்படி இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்க்கள். இன்னமும் இந்தியாவில் நகரங்கள் உட்பட, சில மேட்டுக்குடியினரைத் தவிர, அனைவரும் சக மனிதருக்கு ஒன்றென்றால் பிரதிபலன் பாராமல் ஓடி வருவார்கள். அதனால் தான் எனக்கு சுத்தமான நாடுகள் என சொல்லிக் கொள்பவர்களை காட்டிலும், இந்த அழுக்கு தேசத்தை மிகவும் பிடித்திருக்கிறது.\nமேற்காணும் வாக்கியங்களை சொன்னது சுஜாதா. முழுவதும் சரியாக இருக்காது, ஆனால் அவர் சொன்ன விசயம் இதுதான். இந்தியர்களுக்கு மற்ற தேசத்தவர்களை காட்டிலும் மனிதாபிமானம் அதிகம். என்ன மூட நம்பிக்கைகளும் அதிகம், அது மட்டும் தான் பிரச்சனை. முக்கியமாக இதில் கவனிக்க வேண்டியது வாத்தியார் இறுதியாக சொன்னது “அழுக்கு இந்தியா”. ஆமாடா, இங்கே சுத்தம் கொஞ்சம் கம்மிதான், அதுக்கு என்ன இப்ப\nஏன் வெளித் தோற்றத்தையே வைத்து மதிப்பிடுகிறாய் மனிதர்களின் குணத்தைப் பார். அவனது செய்கையை வைத்து மதிப்பிடு என்கிறார். இந்தியாவில் மட்டும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அரசு அமைந்தால் மக்கள் தேசத்தை எப்படி வடிவமைப்பார்கள் என யோசித்துப் பாருங்கள். குப்தர்கள் ஆட்சி காலத்தில் திருட்டு என்பதே சுத்தமாக இல்லாத தேசமாக இருந்ததாக வெளி நாட்டு பயணிகளின் குறிப்புகள் சொல்கின்றன.\nதன் தேவை தீர்கையில் எதற்கு ஒருவன் அட��த்தவன் பொருளுக்கு ஆசைப்பட போகிறான் திருட்டை விடுங்கள். தீவிரவாதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல, வேண்டாம் சுமாரான வேலையில் இருப்பவன் எவனாவது அதை விட்டு வெளியேறி, ஆயுதத்தை கையில் எடுக்கிறானா திருட்டை விடுங்கள். தீவிரவாதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல, வேண்டாம் சுமாரான வேலையில் இருப்பவன் எவனாவது அதை விட்டு வெளியேறி, ஆயுதத்தை கையில் எடுக்கிறானா இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால் அவன் ஏன் அரசுக்கு எதிராக போராட போகிறான் இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால் அவன் ஏன் அரசுக்கு எதிராக போராட போகிறான் தவறு யார் மீது இருக்கிறது\nஓருவன் வாழ்வதற்கான குறைந்த பட்ச தேவை பூர்த்தியடைகையில், அந்த பாதுகாப்பான சூழலை விடுத்து வெளியேறி போரடுபவர்கள் மிகவும் குறைவு. இந்தியர்களின் பலமும் இந்த சகிப்புத்தன்மை தான், பல்வீனமும் இதுதான். நாட்டிற்குள் தான் வடக்கே இருக்கும் சில அறிவாளிகள் தெற்கில் இருப்போரை கருப்பு என சொல்லிக் கொள்வது. வெளிநாட்டிற்கு சென்றால் இந்தியர்கள் என்றாலே ஒரே வசனம் தான். “அதுக்குலாம் ஒரு தகுதி வேணும்டா கருவாப்பயலே” தான்.\nகாந்தி தென்னாப்பிரிக்காவுக்கு போன பிறகுதான் இதை தெரிந்துக் கொண்டார். அங்கு இந்தியன் என்றாலே அவனை “கூலி” என்று அழைப்பது தான் வழக்கம். சில பல அவமானங்களை கண்டு, 4 இடத்தில் மிதி வாங்கிய பிறகுதான் காந்திக்கு புத்தியே வந்தது. அதன் பிறகுதான் ஒருவரை பிறப்பு, நிறம், உருவம் காரணமாக ஒதுக்கக் கூடாது என முடிவு செய்கிறார். அது வரை சமையலுக்கு என்றால் கூட பிராமணர் தான் வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தவர் தான்.\nஆனால் இது போன்று பிறரால் அவமான படுத்தப் படாமல், வள்ளுவர் எங்கு இருந்து சமத்துவத்தை கற்றிருப்பார் என்று தெரியவில்லை. அதிலும் உருவத்தை வைத்து ஒருவர் குணத்தை முடிவு செய்யக் கூடாது என பல இடத்தில் சொல்லி இருக்கிறார்.\nபொதுவாக ஒரு பொருளை தேர்ந்தெடுக்கையில் அதன் வடிவத்தை வைத்துத்தான் முடிவெடுப்போம். பொது புத்தி நேராக இருக்கும் பொருளை நல்லது என்றும், கோணலானதை கெட்டது என்றும் சொல்லும். ஆனால் அம்பு – நேரானது. கொலை செய்ய வல்லது. யாழ் வளைந்தது. இனிமையான இசையை தர வல்லது. எனவே எந்த இடத்திலும் புறத்தோற்றத்தை வைத்து முடிவு எடுக்காமல், செயல்களை கொண்டு முடிவெடுக்க சொல்கிறார் வள்ளுவர்.\nஅதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 279\nகணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன\nநேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nதிருக்குறள் - என் பார்வையில்\n← கருப்பா இருக்கிறது தப்பா\nமாதொருபாகன் - ஆலவாயன் - அர்த்தநாரி - பெருமாள் முருகன்\nதீண்ட தீண்ட - சிறுகதை\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - குறள்கதை\nநீயிருக்கும் நெஞ்சமிது - குறள் கதை\nCategories Select Category ACTION/COMEDY (5) ROMANTIC COMEDY (34) THRILLER (18) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (82) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (23) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தனித்திரு (9) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (111) திருநாள் (1) திரை விமர்சனம் (138) துறவறவியல் (40) தொடர்கதை (28) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (6) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nரோலக்ஸ் வாட்ச் – நூல் விமர்சனம்\nசெய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை\nஇடம் பார்த்து செய் – குறளுரை\nARJUN REDDY (2017) – எனக்கு பிடிச்சுருக்கு\nநான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/127426-check-these-things-when-you-pack-ghee-rice-for-your-kids-lunch.html", "date_download": "2018-06-25T17:17:50Z", "digest": "sha1:ROXAMT4ATXWGSF6XIXEF2NO6DWSERREZ", "length": 25607, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "லன்ச் பாக்ஸில் நெய் சாதம் கலந்து வைக்கும்போது இதைக் கவனியுங்கள்! #GheeRice #VarietyRice | Check these things when you pack ghee rice for your kids' lunch!", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க���கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\nலன்ச் பாக்ஸில் நெய் சாதம் கலந்து வைக்கும்போது இதைக் கவனியுங்கள்\nபிரியாணிக்கு ருசியான மாற்று, நெய் சாதம். பிரியாணியைவிட சமைப்பதும் சுலபம். குழந்தைகளுக்கு மதிய உணவாக நெய் சாதத்தை கொடுத்து அனுப்பினால், லன்ச் பாக்ஸ் காலியாக திரும்பிவரும். நெய் சாதத்தை எப்படிச் செய்வது என செட்டிநாடு சமையல் கலை நிபுணர், வள்ளிக்கண்ணு மெய்யப்பன் சொல்லித்தருகிறார்.\n``நெய் சாதத்தை இரண்டு முறைகளில் செய்யலாம். ஒன்று, சிம்பிளான நெய் சாதம். இன்னொன்று, தேங்காய்ப்பால் சேர்த்த, ருசியில் பிரியாணியை ஓவர்டேக் செய்யும் நெய் சாதம்.\nஒரு கப் சீரக சம்பா அல்லது பாஸ்மதி அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் வேகவைப்பதாக இருந்தால், ஒரு கப் சீரக சம்பா அரிசிக்கு 2 கப் தண்ணீர் விடவும். பாசுமதி அரிசி என்றால், ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனுடன் தேவையான உப்பையும் போட்டுவிட வேண்டும். ஒரு விசில் வந்ததும், அடுப்பை 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து அணைத்துவிடவும். விசில் அடங்கியதும், சாதத்தைப் பெரிய பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும்.\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள்\nசென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nபாத்திரத்தில் செய்வதாக இருந்தால், அரிசியுடன் தேவையான உப்புப் போட்டு வேகவைத்து, வடித்து ஆறவிடவும்.\n4 டீஸ்பூன் நெய்யில் 2 பட்டை, 2 பிரின்ஜி இலை, இரண்டு பச்சை மிளகாய் தாளித்து, அரை டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுது (தேவைப்பட்டால்) சேர்த்து வதக்கவும். இதில், ஆறிய சாதத்தைச் சேர்த்துக் கிளறி, மேலே நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும். சிம்பிள் அண்டு க்விக் நெய் சாதம் ரெடி.\nஇதையும் சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசியில் செய்யலாம். ஒரு கப் சீரக சம்பாவுக்கு 2 கப் தேங்காய்ப்பால், பாசுமதி என்றால் ஒன்றரை கப் தேங்காய்ப்���ால் எடுத்துக்கொள்ளவும். முற்றியத் தேங்காயை (கொப்பரைத் தேங்காய் அல்ல) அரைத்து, பிழிந்தெடுத்த முதல் பாலை இந்தச் சாதத்துக்குப் பயன்படுத்த வேண்டும். இரண்டாம் பால், மூன்றாம் பால் பயன்படுத்தி நெய் சாதம் செய்தால் லன்ச் பேக் செய்யும்போது, சாதம் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. இனி செய்முறை...\nகுக்கரை அடுப்பில்வைத்து, 4 டீஸ்பூன் நெய்யில் 2 பட்டை, 2 பிரின்ஜி இலை தாளித்து, இரண்டு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுதைப் போட்டு (தேவைப்பட்டால்), அடிப்பிடிக்காமல் சிவக்க வதக்கவும். இதனுடன் 10 நிமிடம் ஊறவைத்த அரிசியைப் போட்டு, இரண்டு அல்லது மூன்று புரட்டுப் புரட்டி லேசாக வதக்கவும். பிறகு, தயாராக உள்ள தேங்காய்ப்பாலை ஊற்றி, ருசிக்கேற்ப உப்புப் போடவும். குக்கரை மூடி, விசிலைப் போடவும். அடுப்பை ஹையிலும் இல்லாமல் சிம்மிலும் இல்லாமல் நடுத்தரமாக வைக்கவும். ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் 5 நிமிடம்வைத்து அணைத்துவிடவும். விசில் அடங்கியதும் நெய் சாதத்தை ஹாட்பேக்கில் போட்டு மூடிவிடவும். குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்புவதாக இருந்தால், பெரிய தாம்பாளத்தில் கொட்டி ஆறவிட்டு, பேக் செய்யவும். சுடச்சுட பேக் செய்தால், சாதம் வியர்த்து, அந்தத் தண்ணீர் சாப்பாட்டில் விழுந்து ஊசிப் போய்விடலாம். இதற்கு சைட் டிஷ்ஷாக உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் வைக்கலாம்.\nதேங்காய்ப்பால் நெய் சாதத்தை வார இறுதி ஸ்பெஷலாக தயாரிக்கிறீர்கள் என்றால், மேலே சொன்ன அதே அளவில் பாத்திரத்திலும் சமைக்கலாம். அடுப்பை சிம்மிலேயே வேகவைத்து, சாதம் குழையாமல் கிளறிவிடவும். அரிசி பாதி அளவு வெந்ததும், பாத்திரத்தை மூடி வெந்நீர் பாத்திரத்தை அதன்மேலே அரை மணி நேரம்வைக்க வேண்டும். அல்லது இரும்பு தவ்வாவை அடுப்பில்வைத்து அது சூடானதும், நெய் சாத பாத்திரத்தை அதன்மேலே வைத்து, அதற்கு மேலே வெந்நீர் பாத்திரத்தை அரை மணி நேரம் வைக்கவும். இப்படி 'தம்' வைத்த நெய் சாதத்துக்கு, காரசாரமான மட்டன் குழம்போ, சிக்கன் குழம்போ கூட்டணி சேர்ந்தால், அந்த நாளே ருசி நிறைந்த நாளாகிவிடும். சைவ விரும்பிகள் கத்தரிக்காய் கிரேவி தொட்டுக்கொள்ளலாம்.''\nஅடுத்த சண்டே உங்க வீட்டில் நெய் சாதம்தானே\n``தாத்தா இப்ப எங்களுக்குக் குழந்தை மாதிரி'' - வாட்ஸ்அப் வீடியோவும��� கருணாநிதி பேத்தி பேட்டியும்\n``சீரியல் ஆவி, ரியல் ஆவி.. சஞ்சீவ் வெளியேறிய பின்னணி\" ’யாரடி நீ மோகினி’ ’ஷூட்\n`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா' - வெடிக்கிறார் சீமான்\n’ - அரசியலிலிருந்து ஒதுங்கும்\n\"நண்பர்களுக்கு பார்ட்டினு சொல்லி படம் எடுத்துட்டேன்\" - 'லென்ஸ்' இயக்குநரின\nகண்பார்வை மங்கும்... தோல் எரியும்... DNA கூட பாதிக்கும்... ஆபத்தான தாவரம்\nஉலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்ய\nபிறந்த நாள் முதல் ஒரு வயது வரை... குழந்தைக்குத் தர வேண்டிய உணவுகள் #ChildCare\nசேலத்துக்கு ராணுவ பீரங்கி கொண்டுவரப்பட்டது ஏன்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nலன்ச் பாக்ஸில் நெய் சாதம் கலந்து வைக்கும்போது இதைக் கவனியுங்கள்\nவெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயம்வரம்- ஜூன் 24-ல் விழுப்புரத்தில்\nமாணவிக்கு பாலியல் தொந்தரவுகொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது\n`அஷ்வினிடம் கற்ற பாடத்தைக்கொண்டு இந்தியாவுக்கு நெருக்கடி' - ஆஃப்கன் வீரர் முஜீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramibhattar.blogspot.com/2008/05/", "date_download": "2018-06-25T17:06:14Z", "digest": "sha1:INMNC4AMXDGPDUG2M6ES3HVT3FF3HPJ3", "length": 30470, "nlines": 178, "source_domain": "abiramibhattar.blogspot.com", "title": "அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): May 2008", "raw_content": "\nஅபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது)\nநெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்\nஆமளவும் தொழுதால் ஏழுலகுக்கும் அதிபர் (பாடல் 96)\nகோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்\nயாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய\nசாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்\nஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே\nகோமளவல்லியை - இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்றவளை\nஅல்லியம் தாமரைக் கோயில் வைகும் - அழகிய அல்லி, தாமரை மலர்களால் ஆன திருக்கோவிலில் வாழும்\nயாமளவல்லியை - இறைவருடன் இரட்டையாக நிற்கும் தேவியை\nஏதம் இலாளை - குற்றமொன்றில்லாதவளை\nஎழுத அரிய - வரைவதற்கு எளிதில்லாத\nசாமள மேனிச் சகலகலாமயில் தன்னை - அழகான கருநிற திருமேனி கொண்ட எல்லா கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை\nதம்மால் ஆமளவும் தொழுவார் - தம்மால் முடிந்த அளவும் தொழுபவர்கள்\nஎழு பாருக்கும் ஆதிபரே - சென்ற இடத்தில் எல்லாம் பெருமை பெறுவார்கள்.\nஅன்னை இறைவரின் திருமேனியில் ஒரு பகுதியாக அவனுடன் இரட்டைப் பிறவியைப் போல் இருப்பதால் யாமளா என்ற திருப்பெயர் கொள்கிறாள். வரையவோ வடிக்கவோ எளிதில் இயலாத திருமேனி அழகைப் பெற்றவள். மிகவும் மென்மையான கொடியைப் போன்றவள். தாமரைத் திருக்கொவிலில் உறைபவள். குற்றம் குறை என்று ஒன்றுமே இல்லாதவள். அப்படிப்பட்டவளை தம்மால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவில் குறையாமல் தொழுதால் அவர்கள் ஏழு உலகங்களையும் உடையவர்கள் ஆவார்கள்; எழு பார் என்பதற்கு அவர் எழுகின்ற/செல்லுகின்ற இடம் என்று பொருள் கொண்டால் அவர்கள் கால் பட்ட இடத்திற்கெல்லாம் உரிமையாளர்களாக அவர்கள் ஆவார்கள்.\nஅந்தாதித் தொடை: சென்ற பாடல் கோமளமே என்று நிறைய இந்தப் பாடல் கோமளவல்லியை என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஆதிபரே என்று நிறைய அடுத்தப் பாடல் ஆதித்தன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.\nஎதுகை: கோமளவல்லியை, யாமளவல்லியை, சாமளமேனி, ஆமளவும்\nமோனை: கோமளவல்லியை - கோயில், யாமளவல்லியை - ஏதம் - இலாளை - எழுதரிய, சாமளமேனி - சகலகலாமயில் - தன்னை - தம்மால், ஆமளவும் - ஆதிபரே.\nசேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் உறையும் அன்னையின் திருவுருவப் படத்திற்கு நன்றி: திரு.ஜாக்கி சேகர்\nநான் அறிவது ஒன்றும் இல்லை நீயே எல்லாம் (பாடல் 95)\nநன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது\nஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்\nஅன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்\nகுன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே\nநன்றே வருகினும் - எனக்கு நன்மைகளே விளைந்தாலும்\nதீதே விளைகினும் - தீமைகளே விளைந்தாலும்\nநான��� அறிவது ஒன்றேயும் இல்லை - நன்மை தீமை என்று நான் பிரித்து அறிவது ஒன்றுமே இல்லை\nஉனக்கே பரம் - உனக்கே அது தெரியும்; உனக்கே அடைக்கலம்.\nஎனக்கு உள்ளதெல்லாம் - என்னுடையது என்று இருப்பவற்றை எல்லாம்\nஅன்றே உனது என்று அளித்து விட்டேன் - எப்போதோ உன்னுடைய உடைமை என்று கொடுத்து விட்டேன்.\nஅழியாத குணக்குன்றே - என்றுமே மறையாத நற்குணங்களின் குன்றே\nஅருட்கடலே - அந்த நற்குணங்களிலேயே சிறந்ததான அருளின் கடலே\nஇமவான் பெற்ற கோமளமே - இமயமலைக்கரசன் பெற்ற மென்மையானவளே.\n நானும் என் உடைமைகளும் உனக்கே அடைக்கலம் என்று என்றைக்கோ கொடுத்துவிட்டேன். இனி மேல் எனக்கு நன்மைகளே வந்தாலும் தீமைகளே வந்தாலும் நான் அவற்றைப் பிரித்து அறிய மாட்டேன். அவை அனைத்துமே உன் அருளால் வருவதால் எல்லாமே எனக்கு நன்மையாகத் தான் இருக்க வேண்டும். அவற்றைப் பிரித்துப் பார்த்து நடத்திக் கொள்வதெல்லாம் உன் பரம்; உன் கடமை. அன்பு, அறிவு, அருள் போன்ற நற்குணங்களின் குன்றே. அவற்றுள்ளும் சிறந்த அருளின் கடலே. மலைமகளே.\nஅந்தாதித் தொடை: சென்ற பாடல் நன்றே என்று நிறைய இந்தப் பாடல் நன்றே என்று தொடங்கியது. இந்தப் பாடல் கோமளமே என்று நிறைய அடுத்தப் பாடல் கோமளவல்லியை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.\nஎதுகை: நன்றே, ஒன்றேயும், அன்றே, குன்றே\nமோனை: நன்றே - நான், ஒன்றேயும் - உனக்கே - உள்ளம், அன்றே - அளித்துவிட்டேன் - அழியாத, குன்றே - கோமளமே.\nஅபிராமி சமயம் நன்றே (பாடல் 94)\nவிரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம்\nஅரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து\nகரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்\nதரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே\nவிரும்பித் தொழும் அடியார் - அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள்\nவிழி நீர் மல்கி - கண்களில் கண்ணீர் மல்கி\nமெய் புளகம் அரும்பி - மெய் சிலிர்த்து\nததும்பிய ஆனந்தம் ஆகி - மகிழ்ச்சி பெருகித் ததும்பி\nஅறிவு இழந்து - அறிவு மயக்கம் உற்று\nகரும்பின் களித்து - இனிய கரும்பினை உண்டது போல் களித்து\nமொழி தடுமாறி - சொற்கள் தடுமாறி\nமுன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால் - இப்படி இங்கே முன்னர் சொல்லப்பட்டவை எல்லாம் பெறும் பித்தரைப் போல் ஆகிவிடுவார்கள் என்றால்\nஅபிராமி சமயம் நன்றே - அபிராமியை வணங்கும் இந்தச் சமயத்துறை மிக நன்றே.\nஅபிராமி அன்னையை வணங்கும் அடியார்களுக்கு ஏற்படும் மெய்யுணர்வுகளைப் பற்றி இங்கே சொல்கிறார் பட்டர். கண்ணீர் மல்கி, மெய் சிலிர்த்து, மகிழ்ச்சி பெருகி, அறிவிழந்தவர் போல் சொற்குழறி பித்தரைப் போல் அன்னையின் மேல் அன்பு பெருகி வணங்குவது அடியார்களின் பக்திக்கு அடையாளங்கள்.\nஅந்தாதித் தொடை: சென்ற பாடல் விரும்புவதே என்று நிறைய இந்தப் பாடல் விரும்பி என்று தொடங்கியது. இந்தப் பாடல் நன்றே என்று நிறைய அடுத்தப் பாடல் நன்றே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.\nஎதுகை: விரும்பி, அரும்பி, கரும்பின், தரும்பித்தர்\nமோனை: விரும்பி - விழிநீர், அரும்பி - ஆனந்தம் - ஆகி - அறிவு, கரும்பின் - களித்து, தரும் - சமயம்.\nதெய்வத்தைப் புகழ்வதெல்லாம் பெரும் நகைச்சுவை (பாடல் 93)\nநகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு\nமுகையே முகிழ் முலை மானே முதுகண் முடிவுயில் அந்த\nவகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம்\nமிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே\nநகையே இது - பெரும் நகைச்சுவை இது.\nஇந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு - இந்த உலகங்களை எல்லாம் பெற்ற நாயகிக்கு\nமுகையே முகிழ் முலை - முகிழ்த்தெழுந்த முலை மலர் மொட்டு போல் இருக்கிறது என்றும்\nமானே முதுகண் - அழகிய நீண்ட கண்கள் மானைப் போல் இருக்கிறது என்றும்\nமுடிவுயில் அந்த வகையே பிறவியும் - சொல்லி முடியாத அளவிற்கு இருக்கும் வடிவங்களை உடைய இவளை\nமலைமகள் என்பதும் - மலையரசனுக்கு மட்டுமே பிறந்தவளைப் போல் மலைமகள் என்பது\nவம்பே - இப்படி இவளைப் புகழ முயல்வதெல்லாம் தேவையில்லாத செயல்களே\nமிகையே இவள் தன் தகைமையை நாம் நாடி விரும்புவதே - இப்படி இவளது அறிய இயலாத பெருங்குணங்களை நாடித் தெரிந்து கொள்ள விரும்புவதும் முயல்வதும் நம் தகுதிக்கு மிகையே.\nஇறைவியின் பெருமைகளைப் பேசப் புகுந்து போற்றுதலாகச் சொல்லும் சொற்களெல்லாம் அவளது பெருமையின் முன் எவ்வளவு சிறுமையானது என்பதை 'தன்னைத் தானே நகைத்துக் கொள்ளும்' வகையில் சொல்கிறார் பட்டர். உலகத்து அழகெல்லாம் அவள் அழகாக இருக்க அதில் ஏதோ ஒரு பூவின் ���ொட்டினைப் போல் அவள் திருமுலை இருக்கின்றது என்பதுவும், எல்லாக் கண்களும் அவள் கண்களாக இருக்க அதில் ஏதோ ஒரு வகைக் கண்களைப் போல் அவள் திருக்கண்கள் இருக்கின்றன என்பதுவும் எல்லாப் பிறவிகளாகவும் அன்னையே இருக்க அவள் மலைமகள் மட்டுமே என்பதுவும் உலகங்களை எல்லாம் ஈன்ற நாயகியின் திருக்குணங்களை சிறியோர்கள் அறிய விரும்பி முயல்வதும் மிகையானது தானே; நகைப்பதற்கு உரியது தானே.\nஅடியேன் சிறிய ஞானத்தன் என்று தொடங்கும் நம்மாழ்வாரின் பாசுர வரிகளை அடியேனின் பதிவு முகவுரையில் இட்டிருக்கிறேன். அங்கும் நம்மாழ்வார் சொல்லுவது இதே கருத்தினைத் தான்.\nஅந்தாதித் தொடை: சென்ற பாடல் முகிழ்நகையே என்று நிறைய இந்தப் பாடல் நகையே என்று தொடங்கியது. இந்தப் பாடல் விரும்புவதே என்று நிறைய அடுத்தப் பாடல் விரும்பி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.\nஎதுகை: நகையே, முகையே, வகையே, மிகையே\nமோனை: நகையே - நாயகிக்கு, முகையே - முகிழ் - முலை - மானே - முதுகண் - முடிவு, வகையே - வம்பே - மலைமகள், மிகையே - விரும்புவதே.\nமுதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே (பாடல் 92)\nபதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்\nஇதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்\nமதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்\nமுதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே\nபதத்தே உருகி - உன் திருப்பெயர்களையும் உன் புகழையும் கூறும் சொற்களிலே ஒரு சொல் சொன்னவுடனேயே உருகி\nநின் பாதத்திலே மனம் பற்றி - உன் திருவடிகளிலே மனத்தை நிலைபெறச் செய்து\nஉந்தன் இதத்தே ஒழுக - உந்தன் திருவுளத்திற்கு இதமான படி செயல்பட\nஅடிமை கொண்டாய் - என்னை அடிமையாகக் கொண்டாய்.\nஇனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன் - இனி மேல் நான் வேறொருவர் கருத்திலும் அறிவினை இழக்க மாட்டேன்.\nஅவர் போன வழியும் செல்லேன் - அவர்கள் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்.\nமுதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே - மும்மூர்த்திகளும் மற்ற எல்லோரும் போற்றும் அழகான புன்னகையை உடையவளே\nதேவரும் யாவரும் போற்றும் அழகிய புன்னகையை உடையவளே உன் பெயரைச் சொன்னாலே உருகி, உன் திருவடிகளிலேயெ மனத்தை வைத்து, உன் மனத்திற்கு இசைந்தபடி நான��� நடந்து கொள்ளுமாறு என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டாய். எல்லோருக்கும் அடிப்படையான நீயே என்னை ஏற்றுக் கொண்ட பின்னர் இந்த உலகத்தில் வாழும் யாருடைய கருத்தையும் நான் கேட்டு அவர்கள் வழி செல்லவும் வேண்டுமோ உன் பெயரைச் சொன்னாலே உருகி, உன் திருவடிகளிலேயெ மனத்தை வைத்து, உன் மனத்திற்கு இசைந்தபடி நான் நடந்து கொள்ளுமாறு என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டாய். எல்லோருக்கும் அடிப்படையான நீயே என்னை ஏற்றுக் கொண்ட பின்னர் இந்த உலகத்தில் வாழும் யாருடைய கருத்தையும் நான் கேட்டு அவர்கள் வழி செல்லவும் வேண்டுமோ தேவையில்லை. நீயே முதல் மூவருக்கும் யாவருக்கும் முதன்மையான பொருள்.\nஅந்தாதித் தொடை: சென்ற பாடல் பதந்தருமே என்று நிறைய இந்தப் பாடல் பதத்தே என்று தொடங்கியது. இந்தப் பாடல் முகிழ்நகையே என்று நிறைய அடுத்தப் பாடல் நகையே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.\nஎதுகை: பதத்தே, இதத்தே, மதத்தே, முதத்தேவர்\nமோனை: பதத்தே - பாதத்திலே - பற்றி, இதத்தே - இனி, மதத்தே - மதி - மயங்கேன், முதல் - மூவரும் - முகிழ்ந்கையே.\nஅடியாரைத் தொழுதால் ஐராவதம் ஏறி உலா வரலாம் (பாடல் 91)\nமெல்லிய நுண் இடை மின்னனையாளை விரிசடையோன்\nபுல்லிய மென்முலைப் பொன்னனையாளை புகழ்ந்து மறை\nசொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு\nபல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே\nமெல்லிய நுண் இடை மின்னனையாளை - மென்மையும் நுண்மையும் உடைய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளை\nவிரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன்னனையாளை - விரிசடைக்கடவுளாகிய சிவபெருமானால் அணைக்கப்பட்ட மெல்லிய முலையை உடைய பொன் போன்றவளை\nபுகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் - புகழ்ந்து வேதங்கள் சொன்ன முறைப்படி தொழுகின்ற\nஅடியாரைத் தொழுமவர்க்கு - அடியவர்களைத் தொழும் அடியார்க்கடியாருக்கு\nபல்லியம் ஆர்த்தெழ - பலவித இசைக்கருவிகள் முழங்கி வர\nவெண்பகடு ஊரும் பதம் தருமே - வெள்ளையானையாம் ஐராவதத்தின் மேல் ஏறி ஊர்ந்து வரும் பதவியாகிய இந்திரப் பதவியைத் தருவாள்.\nஅடியவர்களுக்கு அன்னை அருளும் பதங்களைச் சொல்லிக் கொண்டிருந்த பட்டர் இந்தப் பாடலில் அந்த அடியவரைத் தொழுபவர்களுக்கு என்ன பதம் கிடைக்கும் என்று சொல்கிறா��். மெல்லிய நுண்ணிய இடையும், இறைவரால் அணைக்கப்பட்ட மென்முலையும் கொண்ட மின்னலையும் பொன்னையும் ஒத்த இறைவி, அவளை முறைப்படித் தொழும் அடியவர்களைத் தொழுபவர்களுக்கு, இந்திர பதவி முதலிய செல்வங்களை அருளுவாள்.\nஅந்தாதித் தொடை: சென்ற பாடல் மெல்லியலே என்று நிறைய இந்தப் பாடல் மெல்லிய என்று தொடங்கியது. இந்தப் பாடல் பதந்தருமே என்று நிறைய அடுத்தப் பாடல் பதத்தே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.\nஎதுகை: மெல்லிய, புல்லிய, சொல்லிய, பல்லியம்\nமோனை: மெல்லிய - மின்னனையாளை, புல்லிய - பொன்னனையாளை - புகழ்ந்து, சொல்லிய - தொழும் - தொழுமவர்க்கு, பல்லியம் - பகடூரும் - பதந்தருமே.\nஆமளவும் தொழுதால் ஏழுலகுக்கும் அதிபர் (பாடல் 96)\nநான் அறிவது ஒன்றும் இல்லை நீயே எல்லாம் (பாடல் 95)\nஅபிராமி சமயம் நன்றே (பாடல் 94)\nதெய்வத்தைப் புகழ்வதெல்லாம் பெரும் நகைச்சுவை (பாடல்...\nமுதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே (...\nஅடியாரைத் தொழுதால் ஐராவதம் ஏறி உலா வரலாம் (பாடல் 9...\nஅடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் யார்க்கும் அரியானை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே\nஅன்னை அபிராமி அன்புக் குமராநற்பொன்னை நிகா்த்ததுன் பூவலைமேலும் தொடருக மேன்மைதரும் ஆக்கங்கள்\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/medical/page/7/", "date_download": "2018-06-25T17:51:33Z", "digest": "sha1:QYO5J63LH5IBNAY6HOL6JJIOZ7DSKJX6", "length": 5981, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "மருத்துவம் Archives - Page 7 of 7 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nPFI, ரூ.21,370/- மருத்துவ நிதி உதவி \nஅதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா (43). உணவகத் தொழிலாளி. அதிரையர் பெரும்பாலானோருக்கு நன்கு பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர் நாச்சியா என்ற…\nஇடது பக்கம் உறங்குவது கூடாது என கூற காரணம் என்ன \nநாம் குப்புறப் படுக்கும்போது வயிற்றைக் கீழே வைத்து படுத்திருப்பதால் சுவாச அமைப்பில் சிறிய அளவில் கோளாறு ஏற்படும். காரணம், முதுகெலும்புடைய கனம்…\nஎன்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி. இதயத்தை வலுப்படுத்தசெம்பருத்திப் பூ 3) மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான்…\nகொத்தமல்லியில் உள்ள மருத்துவ நன்மைகள்…\nகொத்தமல்லியில் உள்ள மருத்துவ நன்மைகள்…. மிக எளிதாகவும் மளிவான விலையிலும் அனைத்து காலகட்ட்த்திலும் கிடைக்ககூடியது கொத்தமல்லி. இதனால்தான் என்னவோ…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52207-topic", "date_download": "2018-06-25T17:45:40Z", "digest": "sha1:5Q46B6DB7KKI6DMYC2Z5JMZYBM27YZZC", "length": 16358, "nlines": 153, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நயனை ஃபாலோ பண்ணல!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nகடவுளின் தேசம் தந்திருக்கும் இன்னொரு தேவதை\nமஞ்சிமா மோகன். ‘அச்சம் என்பது மடமையடா’ அறி���ுகம்\nஅவரை இளசுகள் இதயத்தில் பச்சக்கென பசைபோட்டு\nசிம்பு, கௌதம் மேனன், தமிழ் சினிமா என்று எதைப்பற்றி\nபேசினாலும் வெளிப்படையாக வெளுத்து வாங்குகிறார் மஞ்சிமா.\nதமிழ் சினிமா என்ட்ரி ஈஸியா இருந்ததா\nமலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பமானது\nஎன் சினிமா வாழ்க்கை. அதன் பிறகு நான் நாயகியாக\nநடித்த ஒரு வடக்கன் செல்ஃபி புரொமோவில் என்னைப் பார்த்த\nகௌதம்மேனன் தமிழுக்கும் தெலுங்கிற்கும் ஒரே நேரத்தில்\nதமிழில் எனக்கு ரொம்ப பிடித்த இயக்குநர்கள் மணிரத்னம்,\nகௌதம் மேனன் இவர்கள் படத்துலதான் அறிமுகமாகணும்னு\nஆசைப்பட்டேன். கௌதம் கூப்பிட்டதும் உடனே ஓகே\nசொல்லிட்டேன். எனக்கு பிடித்த இயக்குநர் என்பதால் கதைகூட\nசிம்புவுடன் நடிக்கணும்னு சொன்னதும் நிறைய பேர்\nஹே… அதை ஏன் கேட்கறீங்க என்னை ரொம்ப\nபயமுறுத்திட்டாங்க. ‘அவர் ரொம்ப மோசமானவர். பார்த்து\nஜாக்கிரதை கொஞ்சம் தள்ளியே இரு’ன்னு நிறைய அட்வைஸ்.\nஷூட்டிங் ஆரம்பிச்சு சில நாட்கள் வரை ரெண்டு பேரும்\nஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்திருப்போம்.\nஆனா பயந்தது போல ஒண்ணுமே இல்ல. யூ நோ சிம்பு வெரி\nசிம்பிள்மேன். ஒன் டேக் ஆர்டிஸ்ட். நல்ல நண்பர், நடிப்பு,\nடான்ஸ் பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார்.\nதமிழில் பெரிய சம்பளம் என்பதால்தானே நடிக்க வந்தீர்கள்\nஅது ஒரு காரணமாக இருந்தாலும் தமிழ் ஃபீல்ட் ரொம்பப்\nபெரிசு. அதுல நடிச்சா பெரிய ரீச் இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு\nபிடிச்சிருச்சுனா தலையில வச்சு கொண்டாடுவாங்க.\nசினிமாவில் உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்\nஎன்னுடைய பெஸ்ட் பிரெண்டும் தமிழில பாப்புலர் ஆர்டிஸ்ட்தான்\nகீர்த்தி சுரேஷ். சின்ன வயசு முதலே என் பெஸ்ட் ஃபிரெண்ட்.\nதமிழுக்கு வந்த மலையாள நடிகைகளில் யாரை ஃபாலோ\nநயன்தாரா நடிப்புல ஒருமேஜிக் இருக்கு.\nஎல்லாவித கேரக்டரிலும் தன்னை நிரூபிக்கிறாங்க.\nஅவங்க நடிப்பு, டான்ஸ், டயலாக் டெலிவரி, ரொமான்ஸ் சீன்,\nகாமெடி சீன்னு எல்லாத்திலும் ரசிக்க வைக்கிறாங்க.\nஅவங்களைப் பிடிக்கும் ஆனா அவங்களை ஃபாலோ பண்ணலை.\nRe: நயனை ஃபாலோ பண்ணல\nமஞ்சிமாவை இனி வாழ வைப்பார்கள் தமிழ் போற்றும் நல்லுலக மக்கள்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர��பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/crab-omelette-recipe-in-tamil/", "date_download": "2018-06-25T17:28:59Z", "digest": "sha1:CNPTBBRIEUIWIQLODMWQIGABEA2WZNWY", "length": 8512, "nlines": 164, "source_domain": "pattivaithiyam.net", "title": "நண்டு ஆம்லெட்,crab omelette recipe in tamil |", "raw_content": "\nஇஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nமிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்\nசீரகத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் – ஒன்று\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன்\nசோம்புத்தூள் – கால் டீஸ்பூன்\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்.\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசின்ன வெங்காயத்தை ஒன்றும் பாதியாக தட்டி வைக்கவும்.\nநண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்\nஅடுத்து அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.\nநண்டு நன்றாக வெந்து தொக்கு பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.\nநன்றாக வெந்ததும் நண்டில் இருந்து சதை பகுதியை எடுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.\nஅடுத்து அதில் நண்டு சதை, நண்டு வேக வைத்து மசாலா, தேவைப்பட்டால் உப்பு (நண்டு வேக வைக்கும் போதே உப்பு போட்டுதான் வேக வைத்திருக்கிறோம்) சிறிதளவை சேர்த்து நன்றாக கலக்கவும்.\nஅடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து நண்டு, ஆம்லெட�� கலவையை ஊற்றி, இருபுறமும் திருப்பிவிட்டு வேகவைத்து சூடாக எடுத்து பரிமாறவும்.\nசூப்பரான நண்டு ஆம்லெட் ரெடி.\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adyaralim.com/adyar-masjid/", "date_download": "2018-06-25T17:06:24Z", "digest": "sha1:THCY3KRHMIPTYF4WWKYGGAFYSESLSSRP", "length": 5082, "nlines": 48, "source_domain": "www.adyaralim.com", "title": "அடையாறு குராஸானி பீர் மஸ்ஜித் | Adyar Alim | Meet you all in Jannah Insha Allah", "raw_content": "\nஜாமிஆ அல்ஹூதா அரபிக் கல்லூரி\nஜாமிஆ அல்ஹூதா அரபிக் கல்லூரி\nஅடையாறு குராஸானி பீர் மஸ்ஜித்\nஅடையாறு குராஸானி பீர் மஸ்ஜித்\nகடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு மஹான் குராஸானி பீர், குல் முஹம்மது நக்ஷபந்தி குராஸானிலிருந்து கொழும்பு வழியாக சென்னை மண்ணடியில் கால்பதித்தார். ஹள்ரத்(ரஹ்) அவர்கள் அவருடைய நோக்கங்கள் தஃவா பணிக்காக தன்னுடைய பணிகளை மேற்கொண்டிருக்கும் வேளையில் ஹள்ரத் அவர்கள் கோவளம் தமீம் அன்ஸாரி (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு ஜியாரத் செய்வதற்காக நடைபயணம் மேற்கொள்ளும் பொழுது இடைபட்ட நேரத்தில் ஓய்வெடுக்க ஏதேனும் ஒரு இடத்தில் ஓய்வு எடுப்பார்கள்.அந்த பகுதிதான் நமது பள்ளிவாசல் இடமாகும்.நமது ஹள்ரத் அவர்கள் மனதில் அடையார் பகுதியில் ஒரு பள்ளிவாசல் மதரஸா & கபருஸ்தான் ஏற்படுத்த வேண்டி அவர்கள் சொந்த பணத்தில் நமது பள்ளிவாசல் இடத்தை வாங்கி ஜனாபா இஸ்ஜத் பீவி மூலமாக 1906 ல் வசூல் செய்யப்பட்டது.\nகுல் முஹம்மது குராஸானி பீர் நக்ஷபந்த் அவுலியா அவர்கள் இவ்விடத்தில் சுமார் 100 பேர் கொண்ட தொழக்கூடிய சிறிய பள்ளிவாசல்கட்டி தொழுது வந்தவர்கள் வருங்காலத்தில் இந்த இடத்தில் மார்க்ககல்விக்கான மதரஸா அமைய வேண்டும் என்ற கனவோடு 1906-ம் ஆண்டு வஃக்ப் செய்தார்கள். அல்லாஹ்வின் அருளால் இந்த மஹானின் கனவு 110 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறியது.\nஉங்களுடைய மேலான கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32183-salem-district-collector.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-25T17:28:31Z", "digest": "sha1:A7JAQ5OSS4Z2C7HULKDAB54KFKVNNUY6", "length": 8870, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காய்ச்சல் குறித்து சந்தேகங்களைக் கேட்‌டறிய இலவச எண் | salem district collector", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nகாய்ச்சல் குறித்து சந்தேகங்களைக் கேட்‌டறிய இலவச எண்\nகாய்ச்சல் குறித்து சந்தேகங்களைக் கேட்‌டறிய இலவச எண் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.\nகாய்ச்சல் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும், சிகிச்சைக்காக ஆலோசனை வழங்கவும் சேலம் அரசு மருத்துவமனையில் இலவச சேவை எண்ணை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வருகின்றனர். இந்நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனை மற்றும் சந்தேகங்கள் குறித்து பொதுமக்களுக்கு பதிலளிக்க இலவச சேவை எண் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nபொதுமக்கள் காய்ச்சல் குறித்த தங்களின் சந்தேகங்களைக் கேட்டறிய 1800 425 2424 என்ற எண்ணை 24 மணி நேரமும், எ���்லா நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரோஹினி தெரிவித்தார்.\nடிடிவி தினகரன் மீது காவல்நிலையத்தில் புகார்\nஇன்று கடைசி டி20: ஐதராபாத்திலும் விரட்டுது மழை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nவிவசாயிகளுக்கு பிரத்யேக வாட்ஸ் அப் குழு : மாவட்ட ஆட்சியர்\nபெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில், பிஎச்டி படிப்பு : விண்ணப்பத்தேதி நீட்டிப்பு\n“பசுமை வழிச் சாலையால் சுற்றுச்சூழல் பயன்பெறும்” - மத்திய அரசு அதிகாரி\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\nவிமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு; மிரட்டல் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு\n‌‌‌ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு: ஆட்சியர் விளக்கம்\n5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பாய்ந்தது\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல்\nவிஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிடிவி தினகரன் மீது காவல்நிலையத்தில் புகார்\nஇன்று கடைசி டி20: ஐதராபாத்திலும் விரட்டுது மழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_148800/20171114174335.html", "date_download": "2018-06-25T17:31:04Z", "digest": "sha1:PFYM3MP3CAELMUHRUD532XNAMMAOE4M7", "length": 8754, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் 17ம் தேதி அம்மா திட்ட முகாம்", "raw_content": "தூத்துக்குடி மாவட்டத்தில் 17ம் தேதி அம்மா திட்ட முகாம்\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மாவட்டத்தில் 17ம் தேதி அம்மா திட்ட முகாம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் வருகிற 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது.\nஇது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக���களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 17.11.2017 (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.\nஇதன்படி தூத்துக்குடி வட்டத்தில் மறவன்மடம் கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் வசவப்பபுரம் கிராமத்திலும், திருச்செந்தூர் வட்டத்தில்தேமாங்குளம் கிராமத்திலும், சாத்தான்குளம் வட்டத்தில் சாஸ்தாவிநல்லூர் கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் ஆவல்நத்தம் கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் வைப்பார் பகுதி -1 கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் வேலிடுபட்டி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் சங்கம்பட்டி கிராமத்திலும் இ கயத்தார் வட்டத்தில் திருமலாபுரம் கிராமத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.\nமுகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.56.197.05 கோடியை எட்டி சாதனை : நிர்வாக இயக்குநர் பேட்டி\nதுாத்துக்குடியில் 29 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : மாவட்டஆட்சியர் அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் விசாரணை\nஉ��க போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாதலை கைவிட மறுத்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு : ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடி வாலிபர் கொலை: மாமனார், சகலை கைது\nதூத்துக்குடியில் பாரத மக்கள் மருந்தகம் திறப்பு விழா: தரமான மருந்துகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/09/21/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T17:31:48Z", "digest": "sha1:IWTB4D3T2MJK22T3S6DG22CPPACUR4VB", "length": 12273, "nlines": 177, "source_domain": "tamilandvedas.com", "title": "வேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள் (Post No.3173) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள் (Post No.3173)\nவேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள்\nஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் அணிய வேண்டியதற்கான ருத்ராக்ஷங்கள் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இனி ஒவ்வொருவருக்கும் தேவையான பலனை அளிக்கும் ருத்ராக்ஷ்ங்களைப் பார்ப்போம்.\nஎந்தப் பலன் வேண்டுமோ அதற்குரிய ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும். அதற்கான பட்டியல்:\nஒரு முகம் : இந்திரிய சுகம் பெற்று பர தத்துவத்தில் லயிப்பர்\nஇரு முகம் : அர்த்த நாரீஸ்வர சிவ ஸ்வரூபம். இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரர் அருள் இருக்கும்\nமூன்று முகம் : மூன்று அக்னிகளின் ஸ்வரூபம். இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும்.\nநான்கு முகம் : பிரம்மாவின் வடிவம். இதை அணிந்தால் பிரம்ம ப்ரீதி\nஐந்து முகம் : பஞ்ச பிரம்ம ஸ்வரூபம். பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க வல்லது.\nஆறு முகம் : கார்த்திகேயரை அதி தேவதையாக உடையது. இதை அணிந்தால் பெருஞ் செல்வமும், சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும். நல்ல புத்தி, சிறந்த ஞானம், ஸம்பத்து, தூய்மை அனைத்திற்கும் இடமானது. புத்திமான் இதைத் தரிக்க வேண்டும். விநாயகர் முதலிய தெய்வங்களும் அருள் புரிவர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.\nஏழு முகம் : சப்த மாதாக்களை அதி தெய்வமாகக் கொண்டது. இதைத் தரிப்பதால் செல்வ வளம், உடல் நலம், சிறந்த ஞானம் ஏற்படும்.\nஎட்டு முகம் : எட்டு மாத்ருகா தேவிகளின் உறைவிடம். இதைத் தரிப்பவர்கள் ஸ்த்தியவாதிகளாவர். அஷ்ட மாதாக்களின் ப்ரீதியையும் அஷ்ட வசுக்களின் ப்ரீதியைய��ம் கங்கா தேவியின் அருளையும் பெறுவர்.\nந்வ முகம் : நவ சக்திகளின் உறைவிடம். இதை அணிவதால் நவ சக்திகளின் அருள் ஏற்படும்.\nதச முகம் : யமனை அதி தேவதையாக உடையது. இதை அணிவதால் ந்வ கிரக தசைகளின் சாந்தி ஏற்படும்.\n11 முகம் : ஏகாதச ருத்ரர்களை தெய்வமாக உடையது. எப்போதும் ஸௌபாக்கியத்தை வளர்க்கும்.\n12 முகம் : மஹா விஷ்ணு ஸ்வரூபம். 12 ஆதித்யர்களையும் தன்னுள் கொண்டது.\n13 முகம் : விரும்பிய சுப சித்திகளை அளிப்பது. இதை அணிவதால் காம தேவன் அருள் ஏற்படும்.\n14 முகம் : ருதர நேத்திரத்திலிருந்து தோன்றியது. எல்லா வியாதிகளையும் போக்கி எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.\nஇப்படி பலன்களைக் குறிப்பாகச் சொல்லி அருளுவது ருத்ர ஜாபால உபநிடதம் ஆகும்.\nசிந்தடிக் ருத்ராக்ஷங்களை வாங்காமால் நிஜ ருத்ராக்ஷங்களை வாங்கி அணிதல் வேண்டும்.\nகுறிப்பு : ருத்ராக்ஷ மஹிமை பற்றிய இந்தக் கட்டுரை ஆசிரியரின் ஞான ஆலயம், மங்கையர் மலர் கட்டுரைகளைப் படிப்பது மேலதிக விவரங்களைத் தரும்.\nதமிழ் மொழிக்கு சிவபெருமான் சான்றிதழ்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-29.132604/", "date_download": "2018-06-25T17:56:37Z", "digest": "sha1:VKYQICK7EMHQO7LD2IGE4KT3AGHJXLDC", "length": 13862, "nlines": 186, "source_domain": "www.penmai.com", "title": "ஒரு லட்சம் பெண்களுக்கு, 'அம்மா ஸ்கூட்டர்'  | Penmai Community Forum", "raw_content": "\nஒரு லட்சம் பெண்களுக்கு, 'அம்மா ஸ்கூட்டர்' \nஒரு லட்சம் பெண்களுக்கு, 'அம்மா ஸ்கூட்டர்'\nரூ .25 ஆயிரம் தர, 200 கோடி ஒதுக்கியது அரசு\nதமிழகத்தில், பணிபுரியும் பெண்களில், ஒரு லட்சம் பேருக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியத் தில், இந்தாண்டு இருசக்கர வாகனங்கள் வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மட்டுமின்றி, சிறு கடைகளில் வேலை செய்யும் பெண்களும், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.\nகடந்த, 2016 தமிழக சட்டசபை தேர்தலின் போது, 'பணியிடங்களுக்கு, மகளிர் எளிதில் செல்லும் வகையில், இருசக்கர வாகனங்கள் வாங்க, 50 சதவீத மானியம் வழங்கப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த, 2017 பிப்ரவரியில், முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் பழனிசாமி, 'அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.\n'ஆண்டுதோறும், ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு, இருசக்கர வாகனம் வாங்க, 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவிடப்படும்' என்றும் தெரிவித்தார்; அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.\nஇந்த ஆண்டு, கவர்னர் உரையில், 'பெண்களுக்கான இருசக்கர வாகன மானியம்,\n25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தை, ஜெ., பிறந்த நாளான, பிப்., 24ல், முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். எனவே, திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும், இத்திட்டத்தின் கீழ், இரு சக்கர வாகனம் பெற விரும்புவோர், இன்று முதல் விண்ணப்பிக்க லாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து மாவட்டங்களிலும், இன்று முதல், பிப்., 5 வரை, விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன; அந்த விண்ணப்பங்கள், பிப்., 10ல் ஆய்வு செய்யப்படும். பிப்., 15ல் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்தில், எளிதில் இயங்கக்கூடிய, கியர் இல்லாத அல்லது தானியங்கி கியர் வசதி உடைய, விருப்பமான இருசக்கர வாகனங்களை வாங்கலாம். மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்ட, இருசக்கர வாகனங்கள் வாங்கலாம். வாகனத்தின் விலையில், 50 சதவீதம் மானியம் அல்லது, 25 ஆயிரம் ரூபாய் என, இதில், எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.\nசொந்த முதலீடு அல்லது வங்கி கடன், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து பெற்று, இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும். 125 'சிசி'க்கு மிகாமல், ம���ட்டார் வாகன சட்டம், 1988ன் கீழ் பதிவு செய்யக் கூடிய வாகனத்தை வாங்க வேண்டும். கடந்த, 1ம் தேதிக்கு பின் உற்பத்தி செய்யப்பட்ட, புதிய மாசு ஏற்படுத்தாதவாகனமாக இருக்க வேண்டும். மாவட்டங்களில், கலெக்டர் தலைமையிலான குழுவும், சென்னை மாநகராட்சியில், மாநகராட்சி கமிஷனர் தலைமையிலான குழுவும், பயனாளிகளை தேர்வு செய்யும். இத்திட்டத்தில் பயன்பெற, ஏராளமான விண்ணப்பங்கள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\n* கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி\nஅலுவலகம், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்களில், இதற்கான விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம்\n* தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இங்கு வசிக்கும், 18 முதல், 40 வயதிற்குட்பட்ட, வேலை செய்யும் மகளிர் பயன் பெறலாம்\n* ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பெண்களின் ஆண்டு வருமானம், 2.50\nலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்\n* குடும்ப தலைவி, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பினர், திருநங்கையர் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்\n* விண்ணப்பதாரர்கள், வயது சான்றிதழ், முகவரி சான்றிதழ், வருமான சான்றிதழ், பணிபுரிவதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், புகைப்படம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் என்றால், அதற்கான ஜாதிச் சான்று; மாற்றுத்திறனாளி என்றால், அரசின் அடையாள அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.\nசொந்த ஊர் செல்ல ஒரு லட்சம் பேர் முன்பதிவு News & Politics 0 Jan 11, 2017\nV ஒரே ஒரு எண்ணுக்காக 50 லட்சம் செலவிட்ட தொழி Interesting Facts 0 Jun 5, 2016\nஒரு நாற்காலி விலை 43 லட்சம். அப்படி என்ன ஸ்ப&# Interesting Facts 0 Apr 7, 2016\nஆன்லைனில்' ஒரு லட்சம் சாப்பாடு அதிர வைக்க Citizen's panel 0 Apr 4, 2016\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்ப Jokes 3 Mar 4, 2016\nசொந்த ஊர் செல்ல ஒரு லட்சம் பேர் முன்பதிவு\nஒரே ஒரு எண்ணுக்காக 50 லட்சம் செலவிட்ட தொழி\nஒரு நாற்காலி விலை 43 லட்சம். அப்படி என்ன ஸ்ப&#\nஆன்லைனில்' ஒரு லட்சம் சாப்பாடு அதிர வைக்க\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்ப\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/saveneduvasal-%E2%80%98%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-2990.124288/page-13", "date_download": "2018-06-25T17:52:58Z", "digest": "sha1:BGBDHSWBD64TWJ6NDZRE3RZB4VOGC6LM", "length": 27788, "nlines": 343, "source_domain": "www.penmai.com", "title": "SaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம | Page 13 | Penmai Community Forum", "raw_content": "\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nதூத்துக்குடிக்கு சென்ற ஸ்டாலின், கமல், வைகோ, திருமா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப்பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13-பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசன், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்னன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.\nஇந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அங்கு சென்றதால் அவர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமாசுக்கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை - ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நேற்று முன் தினம் 100-வது நாளை எட்டியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அங்குள்ள வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.\nமோதல் கலவரமாக மாறிய சூழலில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 10 பேர் பலியாகினர். நேற்று, அண்ணாநகர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளைஞர் பலியாகினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பை மின்சார வாரியம் துண்டித்துள்ளது. இன்று காலை 5.30 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் ��ெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதுப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.\nஇதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர்.\nதூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நேற்று பிற்பகலில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர்.\nஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nநேற்று துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். இன்று செல்வசேகர் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.\nபலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது - ஐகோர்ட்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.\n‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். முழங்காலுக்கு கீழே ச���ட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை’ என மனுதாரர் வாதிட்டார்.\nஅரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மக்களுடனே அரசு உள்ளது. மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடாத கோரிக்கைகளை வைக்கிறார்’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில், பலியனாவர்களின் உறவினர்கள் உடலை கேட்பதால் சடலத்தை பதப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பபெற வேண்டும் என தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்தது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மே.30-ம் தேதி பலியானவர்களில் உடற்கூறு அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், உடலை உறவினர்கள் கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். எனினும், அரசு கோரிக்கை தொடர்பாக மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர்.\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nதுாத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடியில் நாளை(மே-25) காலை 8 மணி முதல் மே-27 காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nதுாத்துக்குடியில் தொடர்ந்து பதட்டம் நிலவும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை நீட்டித்துள்ளது. தடை உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் நான்கு பேருக்கு மேல் கூடக்கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை இயங்காது: கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nஸ்டெர் லைட் ஆலை இயங்காது என தூத்துக்குடிமாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர், மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை எனவும், அரசின் எண்ணமும் அதுதான். எனவே பொதுமக்கள் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.\nமேலும் துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட13 பேர் உயிரிழந்தனர்.19 பெண்கள் உள்பட 102 பேர் காயமடைந்தனர் என மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துாரி கூறினார். இது தொடர்பாக கலெக்டர் ,சிறப்பு கலெக்டர்கள் டேவிதார், ககன்தீப்சிங்பேடி கூட்டாக தெரிவித்தனர்.\nஅவர்கள் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:\nசமீபத்திய கலவரத்தில் காயமுற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைதியை கொண்டு வர கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 13 பேர் இறந்துள்ளனர். ஆண் போலீசார் 24,பேரும், பெண் போலீசார் 10 பேரும் காயமுற்றுள்ளனர்.\nமாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.29 லட்சம் மதிப்பிலான சேதம் அடைந்தது, ரூ. 1 கோடி மதிப்பிலான வாகனங்கள் 100 சதவீதம் சேதமடைந்தன. 24 கார்கள் சேதமடைந்தன. துாத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து பகுதிகளிலும் பஸ்கள் இயக்க அரசு தயாராக இருக்கிறது.180 பஸ்கள் மாநகராட்சி பகுதியில் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து காய்கறிகள் கொண்டுவந்து இங்கு வினியோகிக்கப்படும். மற்ற பகுதிகளுக்கு பஸ்களை இயக்குவது குறித்து நாளை முடிவு செய்யப்படும்.\nடேவிதார் பேட்டி: அமைதியை நிலைநாட்ட பல்வேறு தரப்பினருடன் காலை முதல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இவ்வாறு கூறினர்.\nஸ்டெர்லைட்; பிரதமர் மவுனம் ஏன்\nஸ்டெர்லைட் எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் இறந்தும் பிரதமர் மோடி இது குறித்து அமைதி காப்பது ஏன் என காங்., கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்., மூத்த நிர்வாகியான அபிஷே க் சிங்வி இன்று நிருபர்களிடம் பேசியதாவது :\nதூத்துக்குடியில் நடந்து வரும் விஷயங்களை பிரதமர் பார்த்து கொண்டுதானே இருக்கிறார். கோஹ்லி அளித்த சவால் குறித்து பேச முடிகிறது. தூத்துக்குடி விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் மக்களிடம் பேச பிரதமர் மோடிக்கு நேரமில்லையா மக்களிடம் பேச பிரதமர் மோடிக்கு நேரமில்லையா ஸ்டெர்லைட் , பெட்ரோல் விலை குறித்து ஏன் பேச மறுக்கிறார் \nஸ்டெர்லைட் வேண்டாம் என சில மாநிலங்களில் மக்கள் கேட்டு கொண்டதும் ஏற்று கொண்டது போல் தூத்துக்குடி மக்கள் கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன் தூத்துக்குடியில் இவ்வளவு துயர சம்பவம் நடந்தும் ஒரு அதிகாரி கூட சஸ்பெண்ட் செய்யப்படவில்லையே தூத்துக்குடியில் இவ்வளவு துயர சம்பவம் நடந்தும் ஒரு அதிகாரி கூட சஸ்பெண்ட் செய்யப்படவில்லையே தமிழக ���ரசு நம்பிக்கை இழந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.\nதுப்பாக்கிச்சூடு: ஸ்டெர்லைட் நிர்வாகம் வருத்தம்\nஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரும், வேதாந்தா நிறுவனத்தின் தலைவருமான அனில் அகர்வால் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:\nதுப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. வேதனையளிக்கிறது. இது எதிர்பாராதது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. ஆலையை திறக்க கோர்ட் மற்றும் நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கிறோம். அரசு மற்றும், நீதிமன்ற உத்தரவுகளை கடுமையாக பின்பற்றினோம்.\nகடமையை உணர்ந்த சமூகம் நாங்கள். அவர்களின் விருப்பம் மற்றும் எதிர்கால நலனுக்காக தொழில் துவங்கினோம்.தமிழகம், தூத்துக்குடி வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவியாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=00322fe105e235709f0a0baff81dc6e1", "date_download": "2018-06-25T17:14:19Z", "digest": "sha1:RKNZPXB52JPMUEZDFZR4ZC5452DENBSX", "length": 43987, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்க��், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், ச���ய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா க���ரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வ��ிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?cat=17&paged=2", "date_download": "2018-06-25T17:12:40Z", "digest": "sha1:4UL6SV4Z35YCHLWXVONYU3I5BQ7Y4OXJ", "length": 15488, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | சர்வதேசம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஜேர்மன் நாட்டின் முன்னாள் சர்வதிகார ஆட்சியாளர் அடோல்ப் ஹிட்லரின் மரணம் குறித்த சர்ச்சைக்கு தீர்வு கிடைத்துள்ளது.பிரான்சை சேர்ந்த பேராசிரியர் சார்லியர் உள்ளிட்ட ஐந்து பேர் மேற்கொண்ட ஆய்வில் இதற்கான தீர்வு கிடைத்துள்ளது.பெர்லினில் இருந்த பதுங்கு குழியில் 1945ஆம் ஆண்டு தனது காதலி ஈவா பிரயுனுடன் ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.ஆனாலும் அவர் தற்கொலை செய்து\nகிரேக்க ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்; கொடுங்கனவு என, பாதிக்கப்பட்டவர் விபரிப்பு\nகிரேக்க நாட்டின் (கிறீஸ்) இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி நகர ஆளுநரை பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக அடித்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தசலோனிகி நகர ஆளுநராக 75 வயதான யானில் போட்டரிஸ் பதவி வகிக்கின்றார். முதலாம் உலக போரில் துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்க இனத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. இந்த\nமரணத்தைத் தடுப்பதற்காக, அதிசய பக்ரீரியாவை தனக்குள் செலுத்திக் கொண்ட ரஷ்ய விஞ்ஞானி; நடந்தது என்ன\n“உங��க வயசு என்ன சார்” “எனக்குப் போனவாரத்தோட 500 முடிஞ்சி 501 நடக்குது” “எனக்குப் போனவாரத்தோட 500 முடிஞ்சி 501 நடக்குது” இது கற்பனைதான் என்றாலும், இவ்வளவு ஆண்டுகள் மனிதனால் உயிர்வாழ்வது எக்காலத்திலும் சாத்தியமே அல்ல என்று யாராலும் சொல்ல முடியாது.சாகாவரம் பெற்ற மனிதர்களை நாம் ஃபேன்டசி கதைகளில் மட்டும்தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த கற்பனையை நிஜமாக்க எல்லா காலத்திலும் மனிதர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர்\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்\nஎழுத்துச் சித்தர் என்று கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் (72 வயது) இன்று செவ்வாய்கிழமை காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘மெர்க்குரிப்பூக்கள்’ நாவல் மூலம் ஏராளமான வாசகர்களைக் ஈர்த்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். ‘தலையணைப்பூக்கள்’, ‘கரையோர முதலைகள்’, ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘இரும்பு குதிரைகள்’ என 274க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய பாலகுமாரன்,\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர் முகம்மத் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்றுள்ளது. 92 வயதாகும் மஹதிர் தலைமையிலான கூட்டணி, 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பரிஸான் நஷனல் கூட்டணியை இந்தத் தேர்தலில் தோற்கடித்துள்ளது. ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும்,\nஉலகின் அதிக வயதான சிலந்திப் பூச்சி இறந்தது\nஉலகின் மிக வயதானது என அறியப்பட்ட ‘நம்பர் 16’ என்ற சிலந்திப் பூச்சி தனது 43ஆவது வயதில் அவுஸ்ரேலியாவில் இறந்தது. ஆராய்ச்சியாளர்கள் சுமார் 43 ஆண்டுகள் இந்த சிலந்திப் பூச்சியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்கு முன்னர் மெக்சிகோ நாட்டிலிருந்த 28 வயதான டிரான்டுலா எனும் சிலந்திப் பூச்சியே நீண்டநாட்கள் உயிரோடு வாழ்ந்தது. நம்பர்\nபிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்\nபிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன�� தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை குண்டுத் தாக்குதலில் 08 ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலேயே, வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். பிபிசி இரங்கல் இது தொடர்பாக\nஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று திங்கட்கிழமை நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 29 பேர் பலியாகினர். முதல் குண்டு வெடித்து 15 நிமிடங்களின் பின்னர், ஊடகவியலாளர் போல் வேடமிட்டு வந்த தாக்குதல்தாரி இரண்டாவது குண்டினை வெடிக்கச் செய்திருந்தார். இதில், ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல ஊடகவியலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.\nகழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம்\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தபோது, உயர் பாதுகாப்புகளுடன், தனக்கான பிரத்யேக கழிப்பறையினையும் எடுத்துச் சென்றுள்ளார். இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில், இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஆரம்பத்தில் சந்தித்துக் கொண்டனர். கொரிய போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர் தென்கொரியாவுக்கு சென்றது\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியா சென்றார்; 65 ஆண்டுகளின் பின்னர் அதிசயம்\nவடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை பயணித்துள்ளார். 1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து, முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை கிம் ஜோங் உன் பெறுகிறார். தென்கொரியாவுக்குச் சென்ற வடகொரியத் தலைவர் கிம்,\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nமுல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு\nஉதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி\nதுருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nதந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=1706", "date_download": "2018-06-25T17:15:52Z", "digest": "sha1:HUYALDYTJA4NRNPMYRSVB3HQPKCI3BBI", "length": 4772, "nlines": 27, "source_domain": "tnapolitics.org", "title": "மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே சுமந்திரனை துரோகி என்கின்றனர்; சம்பந்தன் ஆவேசம் – T N A", "raw_content": "\nமக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே சுமந்திரனை துரோகி என்கின்றனர்; சம்பந்தன் ஆவேசம்\nநாடாளுமன்றத் தேர்தலில் கடந்த 2015 ஆம் ஆண்டு 15 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற்ற கட்சி உறுப்பினர்கள் அதைவிடவும் 4 மடங்கு அதிகமான வாக்குகளைப்பெற்ற சுமந்திரனை துரோகி என தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று கடும் விசனம் வெளியிட்டார்​.​\nமக்களின் ஆணையைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே துரோகி என தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.\nசபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு கூறினார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், 2015 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 15 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற்ற கட்சியின் உறுப்பினர்கள், அதைவிடவும் 4 மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற சுமந்திரனை துரோகி என்கின்றனர்.\nமக்களுக்காக சுமந்திரன் காத்திரமான சேவையை வழங்கி வருகிறார். அதனை நாம் பாராட்ட வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தமது குறைப்பாடுகளை மறைப்பதற்கே சுமந்திரனை துரோகி என்கின்றனர்.\nஇவ்வாறானவர்களுக்கு மத்தியிலேயே அரசியல் நடத்த வேண்டியுள்ளது என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன், சுமந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் சம்பந்தமாக விசாரணை நடத��தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/c/headlines/page/125/", "date_download": "2018-06-25T17:31:32Z", "digest": "sha1:C646XMK5RAGLANCRBUZOD4Z5Z7CLURHU", "length": 6875, "nlines": 160, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Headlines Archives - Page 125 of 138 - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nபெருநகர சென்னை மாநகராட்சியில் ஆயுஷ் மருத்துவ சேவைகள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்\nநாகை மாவட்டத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள்\nமக்களவை முன்னாள் சபாநாயகர் P.A.சங்மா மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்\nதமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை\nசட்டசபைதேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர மாட்டோம் ஜி.கே.வாசன் அறிவிப்பு\nஇலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் கடிதம்\n44 மீனவர்கள் புது வாழ்வு தொடங்க தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nடாக்டர் சாரதா மேனனுக்கு அவ்வையார் விருது முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு\nஅம்மா முழு உடல் பரிசோதனை: முதல் நாளில் 30 பேருக்கு பரிசோதனை\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற���றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?p=2107", "date_download": "2018-06-25T17:38:31Z", "digest": "sha1:KWM67PCITJUX6ANN6MWVEAHUVUP3A2PI", "length": 17520, "nlines": 79, "source_domain": "www.thoovaanam.com", "title": "துறவின்னா காவியேதான் கட்டனுமா? – குறளுரை – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nPosted by kathir.rath on October 23, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல்\nயோகிராம் சுரத்குமார், இந்த பெயரை கேள்விப் பட்டதுண்டா இல்லை என்றால் நீங்கள் பாலகுமாரனை வாசிக்கவில்லை என்று பொருள். கதை சொல்லியாக இல்லாமல் வெறுமனே வாசகர்களுடன் உரையாடும் வகையில் அவர் எழுதும் அனைத்து புத்தகங்களும் அவரது குருவான யோகிராமை பற்றி பேசாமல் இராது. இதில் என்ன சிறப்பு என கேட்கிறீர்களா\nஆரம்ப காலத்தில் பாலகுமாரன் இரஜினிகாந்தை விட அதிகம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்திருக்கிறார். அதிகமில்லை. தினசரி 20 பாக்கெட் தான். சினிமாவில் இருந்தவர்களுக்கு இது சாதாரணமாக தெரியும். அப்படி இருந்தவர் ஒருமுறை காஞ்சி பெரியவரை சந்திக்க போகிறார். அனைவரும் தமக்கு வேண்டியதை மனதில் நினைத்து வேண்டிக் கொள்வார்களாம். இவரும் வேண்டி இருக்கிரார், என்ன தெரியுமா\nசிறுவயதில் பெரிதாக தந்தை பாசம் கிடைக்காமல் வளர்ந்தவருக்கு, அனைத்தையும் புரிய வைக்க ஒரு குரு தேவைப்படுகிறார். ஆனால் ஊரில் இருக்கும் குருக்களெல்லாம் ஆச்சாரமானவர்கள். தம் முன் சுத்தபத்தமாக பதிபக்தியோடு சீடர்கள் நின்று பாடம் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். பாலகுமாரன் தன்னைப் போல, தனக்கேற்றார் போல குருவை கேட்கிறார்.\nஎப்படிப்பட்ட குரு என்றால், குரு-சிஷ்ய பேதம் அதிகம் பாராட்டாமல், தன்னுடன் சிகரெட் பிடித்த வண்ணம் தம்முடன் உலக ஞானங்கள் அனைத்தையும் உரையாடும், ஒரு தோழன் போன்ற குரு தமக்கு வேண்டும் என கேட்டு இருக்கிறார். அந்த வேண்டுதலின் படி பாலகுமாரனுக்கு கிடைத்தவர்தான் யோகிநாத் சுரத்குமார். திருவண்ணாமலையில் அவரை விசிறிச் சாமியார் என்பார்களாம்.\nஎனக்கு கூட அவரைப் பற்றி பாலகுமாரன் எழுதியதை படிக்கையில் சென்று சந்திக்க வேண்டும் என்ரு தோன்றியது. ஆனால் நான் அவரைப் பற்றி படிக்கும் காலத்திற்கு முன்பாகவே அவர் சமாதி அடைந்து விட்டதாக பின்னர்தான் தெரிந்தது. இதையெல்லாம் படிக்கையில் எனக்கும் ஒரு யோசனை வந்தது. நமக்கு ஒரு குரு வேண்டுமெனில் அவர் எப்படி இருக்க வேண்டும் என முதல் முறையாக யோசிக்க துவங்கினேன்.\n“பொன்னியின் செல்வன்” என்ற ஒரு படம். இரவிகிருஷ்ணா நடித்தது. படத்தை பார்க்க சொல்லி கட்டாயம் சொல்ல மாட்டேன். அதில் பிரகாஷ் ராஜ்க்கு ஒரு கதாபாத்திரம் தந்திருப்பார்கள். அதன் பெயரே குருதான். அறிமுகப்படுத்தும் பொழுது “இவர் ஒரு செஸ் போர்டு போல, கருப்பும் வெள்ளையும் சமமாக கலந்த மனிதர்” என அறிமுகப்படுத்துவார்கள். படத்தில் உருப்படியான ஒரு விசயம் அவரது பாத்திரமும் அவர் பேசும் வசனங்களும் தான்.\nஇராதாமோகன் படத்தில் வசனம் எப்பொழுதுமே நன்றாகத்தான் இருக்கும். அதுபோல இப்படத்தில் பிரகாஷ்ராஜின் வசனங்கள் என்னை அதிகம் கவர்ந்த ஒன்று. உதாரணத்திற்கு ஒரு இடத்தில் சொல்வார். “இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் நல்ல பசங்களை எதிர்பார்க்கறாங்க, பசங்க அழகான பொண்ணுங்களை எதிர்பார்க்கறாங்க, அதனால என்ன ஆகிருச்சுனா எல்லா பசங்களும் தன்னை நல்லவனா காட்டிக்க நடிக்க ஆரம்பிச்சுட்டங்க, எல்லா பொண்ணுங்களும் தங்களை அழகா காட்டிக்க மேக் அப் பண்ணிக்க ஆரம்பிச்சுட்டாங்க” இந்த வசனம் தற்போது சாதாரணமாக இருக்கலாம். நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது வந்த படம், என்னுள் அது பல யோசனைகளை உண்டாக்கியது.\nமகாத்மா காந்தி “அரிச்சந்திரன்” நாடகம் பார்த்து உண்மையை பேச வேண்டும் என முடிவெடுத்தாராம். நான் இப்படத்தை பார்த்து எங்கும் யாரிடமும் என் இயல்பை மறைத்து என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முயல்வதில்லை என முடிவெடுத்தேன். அப்படித்தான் இப்போது வரை இருக்கிறேன். இது போல நம்முள் இருக்கும் மனதின் நிர்வாணத்தை அருவருக்காமல், அப்படியே ஏற்றுக் கொள்ள கூடிய, உள்ளுக்குள் தோன்றும் விசித்திர எண்ணங்களை சொல்கையில் முகம் சுழிக்காமல் அதை புரிய வைக்கும் குரு வேண்டும் என விரும்பினேன்.\nஅப்படி ஒருவர் கிடைக்கவில்லை என சொல்ல முடியாது. வேலை பார்த்த ஒவ்வொரு இடத்திலும் கிடைத்தார்கள். காமம் முதல் கடவுள் வரை, அறிவியல் முதல் அந்தரங்கம் வரை அனைத்தையும் விவாதிக்க கூ���ியவர்கள் கிடைத்தார்கள். நிறைய கற்றுத் தந்தார்கள். ஒரே ஒரு குறை என்னவேன்றால் வாசிக்கும் பழக்கம் உள்ள ஒரு நண்பர் கூட வாழ்வில் அமையவில்லை என்பதுதான். முகநூலில் இருக்கிறார்கள். அது போதுமா\nநிஜத்தில் நம்முடன் பழகி, நம் மனதில் தோன்றுவதை அது எதுவாக இருந்தாலும் கூச்சப்படாமல் கேட்க இடம் தரும், புரிய வைக்கும் குரு அமைவது எவ்வளவு அதிர்ஷ்டம் ஆனாலும் இதை புரிந்துக் கொள்ளாமல் சிலர் குரு என்றாலே காவி கட்டி இருக்க வேண்டும், நீளமான தாடி வைத்திருக்க வேண்டும், இல்லை மொட்டை அடித்திருக்க வேண்டும், அவர் முன் நாம் பவ்யமாகத்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லித் திரிகிறார்கள். இது எவ்வளவு பெரிய பேதைமை.\nஎந்த உயிரினத்திற்கும் தீங்கு நினைக்காமல், யாருடைய நம்பிக்கையையும் பொய்யாக்காமல், தனக்கு தெரிந்ததை இயன்ற வரை மற்றவர்களுக்கு சொல்லித் தருவோரெ குரு/துறவி எல்லாம். சும்மா தாடி வைத்தவன், காவி கட்டியவனெல்லாம் கிடையாது.\nஅதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 280\nமழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nதவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின். இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது\nதிருக்குறள் - என் பார்வையில்\n← செய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை\nமாதொருபாகன் - ஆலவாயன் - அர்த்தநாரி - பெருமாள் முருகன்\nதீண்ட தீண்ட - சிறுகதை\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - குறள்கதை\nநீயிருக்கும் நெஞ்சமிது - குறள் கதை\nCategories Select Category ACTION/COMEDY (5) ROMANTIC COMEDY (34) THRILLER (18) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (82) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (23) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தனித்திரு (9) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (111) திருநாள் (1) திரை விமர்சனம் (138) துறவறவியல் (40) தொடர்கதை (28) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (6) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nரோலக்ஸ் வாட்ச் – நூல் விமர்சனம்\nசெய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை\nஇடம் பார்த்து செய் – குறளுரை\nARJUN REDDY (2017) – எனக்கு பிடிச்சுருக்கு\nநான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/07/congress-yardsticks-for-the-rashtrapati/", "date_download": "2018-06-25T17:15:13Z", "digest": "sha1:WANVYL2FUYWRSR5AJHY55EBQPOACBH5A", "length": 87039, "nlines": 335, "source_domain": "www.tamilhindu.com", "title": "குடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகுடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்\nகுடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் தே.ஜ.கூட்டணியில் குழப்பம், தாமதம்,மூன்றாவது அணியிலும் ஒத்த கருத்து ஏற்படவில்லை.ஆனால் காங்கிரஸில் இவ்வளவு குழப்பங்கள் இல்லை.சோனியா காங்கிரஸை பொறுத்த வரை அது சில தர அளவுகோள்களை மதிப்பிடும் அலகாக வைத்து குடியரசுத்தலைவர் தேர்வில் தன் தேர்வை திட்ட வட்டமாக முடிவெடுத்து இருந்தது.\nஅதில் தலையாயது தேர்வு செய்யப்படும் குடியரசுத்தலைவர் நிச்சயம் பிரதீபாபாட்டீலை விட ஊதாரித்தனமாகவும், செயல்படாமலும் இருக்க வேண்டும்.தேசபக்தி என்பது துப்பரவாக இருக்ககூடாது.ஊழலில் ஊறித்திளைத்திருக்க வேண்டும்.லஞ்சம்,ஊழலுக்காக தேசத்தை அடமானம் வைக்க தயாராக இருக்க வேண்டும். சுட்டுபோட்டாலும் சுய அறிவு என்பதே இருக்க கூடாது.பதவி,பணம்,குறுகிய கால ஆதாயத்திற்காக எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளையும் செய்ய தகுந்தவராக இருக்க வேண்டும்.சுய மரியாதையோ, தெளிந்த சிந்தனையோ நிச்சயம் இருக்க கூடாது.செய்த திருட்டுத்தனங்களைசாதுரியமாக மறைக்க தெரிய வேண்டும்.சக ஊழல் அமைச்சர்களை,கட்சி தோழர்களை பாதுகாக்க தெரிய வேண்டும்.தேசத்தையோ,அதன் நலனையோ சிறிதும் யோசிக்காமல் கட்சியின் தலைமைக்காக நாட்டையே காவு கொடுக்க தயாராகவும்,அதற்காக பல அரசியல் கொலைகளை பண்ணும் சாமர்த்தியமும்,பின்பு வழக்கில் இருந்து தப்பிக்கும் மனசாட்சியற்ற தன்மையும் மிக மிக முக்கியம்.தொழில் முறையில் ஏமாற்றுக்காராக இருக்க வேண்டும். நீதிமன்றத்தாலும், நீதி அமைப்பு களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.இந்த அளவு கோள்களை பார்த்தால் காங்கிரஸ் கட்சியின் 206 உறுப்பினர்களுக்குமே குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தகுதி ஏற்பட்டு விடுமே என்ற சாமானிய மக்களின் கவலை புரிந்து தான் நம் தியாக திருவிளக்கு சோனியா அம்மையார் இன்னுமொரு மகத்தான வடிகட்டியை பிரயோகித்தார்.\nஅது 25000 கோடிக்கு மேல் ஊழல் பண்ணியிருக்க வேண்டும்.குறைந்தது 500பேரின் மரணத்துக்காவது நேரடியாக தொடர்பு இருக்க வேண்டும். நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்புகளால் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டு சாட்சிகளை சாமனியமாக கலைத்து தப்பித்து இருக்க வேண்டும்.இந்திய மக்களின் வாழ்வை பெருமளவு நாசமாக்குவதில் பெரும்பங்காற்றி இருக்க வேண்டும்.மக்களிடம் நல்ல இமேஜை மீடியாக்களின் மூலம் விலைக்கு வாங்க துப்பு இருக்க வேண்டும்.இந்த அளவுகோள்களின் படி பெரிய குழப்பங்கள் இல்லாமல் பிரணாப் முகர்ஜி 10ல் ஒருவராக தேறி விடுகிறார்.இதே அளவு தகுதியுள்ள,ப.சிதம்பரம்,திக்விஜய்சிங்,கபில் சிபல்,மணிஷ் திவாரி,அபிஷேக் மனு சிங்வி,என்.டி.திவாரி,மன்மோகன் சிங் போன்றவர்கள் வேறு,வேறு வேலைகளில் இருப்பதால் பிரணாப்பையே அம்மையார் தேர்வு செய்திருக்கிறார்.மேற்குறிப்பிட்ட எந்த ஒரு தகுதியுமே இல்லாத விஞ்ஞானியும்,தேசபக்தருமான அப்துல் கலாமை சோனியா எப்படி ஏற்றுக்கொள்வார் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது அவருக்கு என்ன தகுதி இருக்கிறதுஒரு கொலை கூட பண்ணுணதில்லை,கொள்ளை அடிக்க தெரியாது.எந்த ஊழல் புகாரிலும் சிக்க வில்லை,பிரதீபா பாட்டீல் போல ஊர் சுற்றாமல் உள் நாட்டிலேயே மாணவர்களை சந்திக்கிறேன்,இளைஞர்களை ஊக்குவிக்கிறேன் என்று காலத்தை வீணாக்கியவர் தான் சோனியாவின் பார்வையில். இதெல்லாத்தையும் விட மனுசனுக்கு சுயமரியாதையும், அறிவும், மனசாட்சியும், நாட்டுப்பற்றும் இருக்கிறது. அவரை குடியரசுத்தலைவராக்க சோனியாவிற்கும்,காங்கிரஸ்கட்சிக்கும் பைத்தியமா பிடித்திருக்கிறது.\nஉள்ளூர் உத்தமர் கருணாநிதி தான் அதற்கு ஒப்புக்கொள்வாரா கலாமை ஒரு முறை குடியரசுத்தலைவர் ஆக்கியதற்கே அந்த பதவிக்கு மாண்பையும் ,மதிப்பையும் ஏற்படுத்தி விட்டார்.மானம் ,மரியாதை,மனசாட்சிப்படி நடப்பவர்கள் தான் அந்த பதவியில் இருக்க முடியும் என்ற நிலை வந்தால் காங்கிரஸ் கட்சி எப்படி குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட முடியும்.அப்படி இருக்கும் நபர்களை தேடி சோனியா தான் எங்கே போவார் பாவம் அவர்.\nஇன்னும் சில நாட்களுக்கு பிறகு அதிர்ஷ்டவசமாக இந்தியாவின் 14 ஆவது குடியரசுத்தலைவரா�� பதவியேற்கப்போகும் மேற்குவங்கத்தை சேர்ந்த முன்னாள் நிதி,மற்றும்பாதுகாப்பு,வெளியுறவு துறைகளில் அமைச்சர் பொறுப்பேற்று நாட்டை சீரழித்து விட்டு ஜனாதிபதியாகி அந்த பதவியின் மாண்பை கெடுத்து குட்டி சுவராக்கும் வேலையை பிரதீபா பாட்டில் விட்ட இடத்திலிருந்து தொடரப்போகும் உலக யோக்கியர் பிரணாத்தா அவர்களின் திரு விளையாடல்களை பார்த்து எவ்வளவு நல்ல ஜனாதிபதியை தேர்வு செய்திருக்கிறோம் என புளகாங்கிதப்பட்டுக்கொள்ளலாம்.\nபிரணாப்பின் அரசியல் பயணம் என்பது அவர் பிறந்த 1935 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி விடுகிறது.அவரின் தந்தை கமாதா குமார் முகர்ஜியும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.மேற்கு வங்க சட்ட சபையில் இடம் பெற்றவர்.எனவே கஷ்டப்படாமல் கட்சியின் மேல் மட்ட பதவிகளுக்கு எளிதாக வந்து விடுகிறார்.1969ல் ராஜ்ய சபா நியமன எம்.பியாக சபைக்குள் காலடியெடுத்து வைத்து 1973ல் தொழில் துறை இணை அமைச்சராக பதவியேற்கிறார்.சஞ்சய் காந்தியுடன் இணைந்து பல பவர்புரோக்கர் வேலைகளை பார்க்கிறார்.1977ன் போது தான் தன் சுய ரூபத்தை,பதவிக்காக,பணத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளிலும் தான் ஈடுபடுவேன் என்பதை பாரத மக்களுக்கு காண்பிக்கிறார்.இந்திராவின் அமைச்சரவையில் இருக்கும் பிரணாப்,சஞ்சய்காந்தியுடன் சேர்ந்து இந்திராவை அரசியல் சாசனத்தின் 352 ஆவது பிரிவை பயன்படுத்தி நாட்டு மக்கள் மீதும்,பத்திரிக்கைகள்,ஊடகங்கள்,அரசியல்செயல்பாட்டாளர்கள் மீது கறுப்பு சட்டத்தை எமர்ஜென்சியாக அமல்படுத்த தூண்டுகிறார்.அப்போது அவரின் வன்முறை வெறியாட்டத்தை பற்றி 10,000 க்கும் மேற்பட்ட புகார்கள் பின்னால்அமைக்கப்பட்ட ஷா கமிஷன் முன் வைக்கப்பட்டது.\nஅது சம்பந்தமான அனைத்து அறிக்கைகளும்,திரும்ப பெறப்பட்டு எரியூட்டப்பட்டு விட்டது.2 காப்பி மட்டுமே ஆஸ்திரேலியாவின் தேசிய நூலக பிரிவில் இருந்ததையும் ராஜிவ் அரசாங்கம் வாங்கி தீ வைத்து எரித்து விட்டது.26,000பேருக்கு மேல் பிரணாப்,சஞ்சய் காந்தி,பன்சிலால்,மற்றும் கமல் நாத் மற்றும் முண்ணனி காங்கிரஸ் ரெளடிகளை பற்றி சாட்சியம் அளித்தனர்.உலகையே உறைய வைத்த இந்திய ஜன நாயகத்தின் கறுப்பு பக்கமாக வர்ணிக்க படும் எமர்ஜென்சியின் முக்கிய சதிகாரர் தான் நம் குடியரசுத்தலைவர், எவ்வளவு பெருமைப்பட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.ஜன நாயகத்தின் உச்சமான நாடு என மதிக்கப்படும் ஒரு நாட்டின் முதல் குடிமகன் ஒரு கேவலமான குற்றவாளி மற்றும் சதிகாரர்.ஆஹா என்ன பொருத்தம்.ஜன நாயகத்தின் அவலச்சுவை.\n(ஷா கமிஷன் ரிப்போர்ட் – முழு ஆவணம்\nமிசா சட்டம் இயற்றப்பட்டு சிறையிலேயே காங்கிரஸ் அரசின் அடி, உதை தாங்காமல் போராடி உயிர் விட்ட திராவிட உயிர்களுக்கு கருணா நிதி செலுத்திய நன்றிக்கடனை பார்ப்பவர்கள் எல்லாம் புல்லரித்து, புளகாங்கிதப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nலச்சக்கணக்கான பொது மக்களையும்,ஊடகவியளாலர்களையும்,அரசியல் வாதிகளையும் எந்த விசாரணையுமின்றி கைது செய்து,சிறையில் அடைத்து சித்தரவதை செய்து பல பேரை முடமாக்கியும் கொன்றும் முடித்த மாபெரும் துயரத்தின் மூல சூத்ரதாரியும், ஏழைகளின் குடிசைகளை அப்புறப்படுத்தியும்,கட்டாய கருக்கலைப்பு,கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்தும், பலாயிரம் சீக்கிய மக்களை கொன்று குவித்து பலன் அடைந்தவர்களில் ஒருவரும் என குற்றம் சாட்டப்பட்டு நிருபிக்கப்பட்ட குற்றவாளி தான் நம் குடியரசுத் தலைவர்.\n1974,75ல் சாலை,மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளிலும்,நிதிஅமைச்சகத்திலும் பெருமளவு முறை கேடுகளில் சஞ்சய் காந்தியின் தூண்டுதலோடு ஈடுபட்டு பெரும் லாபம் அடையும் பிரணாப்,அந்தக்குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க எமர்ஜென்சி சதியில் ஈடுபடுகிறார்.78-80 காலங்களில் ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராகும் பிரணாப், பின்னர் 80,82 வாக்கில் வர்த்தக துறையிலும்,உருக்கு,மற்றும்சுரங்க அமைச்சராகி இந்திய கனிம வளங்களை சூறையாட அனுமதிக்கிறார்.அப்போது உலக வங்கியில் வேலை பார்த்து விட்டு பொருளாதார அடியாளாக இந்தியாவை சீர்குலைப்பதற்காக அனுப்பப்பட்ட மன்மோகன் ரிசர்வ் வங்கியில் முக்கிய பொறுப்பேற்கிறார். நிதித்துறையை கையாண்டது பிரணாப் முகர்ஜி தான்.இவர் காலத்தில் இருந்தே இந்தியா தாராள மயமாக்கலுக்கு செல்வதற்கான பாதைகளில் இருந்த தடைகளை கவனமாக அகற்றி விட்டு தங்கு தடையற்ற வணிகத்துக்கு உரிய அடிப்படைகளை செய்து வைத்தார்,இந்த நேரத்தில் தான் காங்கிரஸ் எம்.பியான சத்பால் மிட்டலுக்கு சுசூகி நிறுவன ஜெனரேட்டர் லைசன்ஸை பெற்றுக்கொடுத்து பெரும் லாபம் ஈட்டினார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு.பீ-டெல் நிறுவனத்திற்காக இந்திய இறக்குமதி லைசன்ஸ்களில் நிதித்துறையை மோசமாக வழி நடத்தினார்.சத்பால் மிட்டல் நிறுவனத்தின் நலனுக்காக இந்திய தொலை தொடர்பு துறையின் வளர்ச்சியையே முடக்கி வைத்தார்.தொலைபேசிதுறையில் தேவையில்லாத சிவப்பு நாடா முறையை புகுத்தி தகவல் தொழில் நுட்பத்துறையில் நம்மை மிகவும் பின் தங்கச்செய்த பெருமை நம் 14 ஆம் குடியர்சுத்தலைவரையே சாரும்.\n1998 ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகே தொலை தொடர்புத்துறையானது நாலுகால் பாய்ச்சலுடன் முன்னோக்கி சென்று இன்றுள்ள வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது.2006 வாக்கில் ஏர்டெல் நிறுவனம் வால்மார்ட் நிறுவனத்தின் கூட்டாளி ஆனதிலும் இவரின் பங்களிப்பு மகத்தானது.வெளியுறவுத்துறை அமைச்சரின் சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி தான் ஏர்டெல்க்கு அந்த பார்ட்னர்ஷிப்பை வாங்கினார்.சும்மா அல்ல லஞ்ச பணத்திற்காகத்தான்.இந்திராவிற்கு அடுத்த படியாக அதிகார மையத்தில் இருந்த பிரணப் தான் ,பொதுவாகவே அதிகார வாரிசாக கருதப்பட்ட சஞ்சய் காந்தி அப்புறப்படுத்தப்பட்ட பின் அவர் பிரதமராக அந்நிய சக்திகளோ,அவரோ தடையாக நினைத்தது இந்திராவை மட்டும் தான் அந்த தடையும் ஒரு அசாதாரணமான முறையில் இயல்பாகவே நீக்கப்பட்ட பின்பு பிரணப்பை தேடியே பிரதமர் பதவி வரும் என நினைத்து கொண்டிருந்தவருக்கு ராஜிவ் காந்தி வகையில் வந்தது தடை.இந்திராவின் இறப்புக்கு முன் வரையில் பிரதமர் பதவிக்கான ரேஸில் ராஜிவ் நிச்சயம் இல்லை.ஆனால் இளவரசனாக அல்லாமல் தீடிரென பட்டத்து அரசனாகவே முடி சூட்டப்பட்டார் ராஜிவ்.\nஇயலாமையையும்,ஆற்றாமையையும் முதல் முதலாக வெளிப்படையாக காண்பித்து விட்டு ராஷ்ட்ரீய சமாஜ்வாடி காங்கிரஸை துவங்குகிறார்.ராஜிவ் இருந்த வரை எந்த முக்கியமான பொறுப்புக்கும் வரமுடியாமலே இருந்த பிரணாப்,1991ல் முறையாக ராஜிவ் அப்புறப்படுத்தப்பட்ட பிறகாவது தனக்கு உரிய முக்கிய பதவி கிடைக்கும் என நினைத்துக்கொண்டிருக்கும் போது அடர் கறுப்பு குதிரையாக(dark horse)அரசியலில் இருந்து விலகி தேர்தலில் கூட போட்டியிடாத நரசிம்மராவ் பிரதமராக ஆக்கப்படுகிறார்.பிரணப் திட்டக்குழுவின் துணைத்தலைவராக ஆக்கப்படுகிறார்.உலக வங்கிக்கு பெரும் ஆதரவு தரும் economic hitmanகள் மட்டுமே திட்டக்குழு துணைத்தலைவர் ஆகும் மர்மம் இன்னும் அவிழ்க்கப்ப���ாமல் தொடர்ந்தாலும்,ஊகிக்க கூடிய வகையிலேயே இந்த லாபி செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. தேவகவுடா,குஜ்ரால் தலைமையிலான பொம்மை அரசாங்கங்களை கவிழ்த்து விட்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைத்து பிரதமராக வேண்டும் என்ற இவரின் குறிக்கோள் நடைபெறவே இல்லை.பின்னர் சோனியா நாடகத்தில் நுழைந்த பிறகு இவரின் உச்சஅரசியல் அபிலாஷைகளும், முயற்சியும் பயனற்றதாகவே இருந்தது.2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பிறகு பாதுகாப்புதுறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டு 19000 கோடி ஸ்கார்பென் நீர்மூழ்கி பேரத்தில் ஈடுபட்டு பெரும் தொகையை கமிஷனாக பெறுகிறார்.பெரிய அளவிலான ஆயுத பேரங்களில் இருந்து மிக அதிக கமிஷன்களை பெற்ற பாதுகாப்பு அமைச்சர் என்ற புகழோடு விளங்குகிறார்.2006ல் வெளியுறவுத்துறைக்கு வந்த பின்பு ஆப்பிரிக்காவின் “காணா” நாட்டிற்கு உதவி செய்வதற்காக “ஹராரே” திட்டத்தின் கீழ் அரிசி அனுப்ப வேண்டிய விவகாரத்தில், இந்திய அரசு உணவுப் பொருள் கார்பொரேஷன் மூலமாக அரிசி அனுப்புவதற்கு பதிலாக, தனியார் முதலாளிகளுக்கு அனுமதி கொடுத்த வகையில் சுமார் 2,500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் இந்திய வெளியுறவுத் துறைக்கு (இவர் தான் அப்போது அமைச்சர் ) பெரிய அளவில் தொடர்பு இருப்பதாகவும்“கானா” அரசு புகார் கூறி இருந்தது. இது பற்றி விசாரணை நடத்தக் கோரி கானா அரசு விடுத்த கோரிக்கை -இதுவரை கண்டு கொள்ளப்படவே இல்லை.வெளியுறவு அமைச்சராக பிரணப் பதவி வகித்தபோது தன் ஆபத்தான 123 ஷரத்தில் இந்தியாவின் நலனுக்கெதிராக ,இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் முற்றிலும் அமெரிக்க சார்பாக நடந்ததை கண்டலீசா ரைஸே ஆச்சரியப்படும் அளவுக்கு நடந்திருக்கிறார் (காண்க:விக்கிலீகஸ் ஆதாரங்கள்)\nஹட்ச் – வோடபோன் விவகாரம்\nவரியில்லா சொர்க்கங்களில் ஒன்றான கேமேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட\nஹட்ச் டெலிகாம் நிறுவனத்தை வோடாபோன் நிறுவனம் வாங்கியது தொடர்பான\nவழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, எது கறுப்பு எது\nவெள்ளை, எது வரி தவிர்ப்பு எது வரி ஏய்ப்பு, எது இந்தியா எது வெளிநாடு\nஎன்பன போன்ற பல ‘தத்துவஞான‘ கேள்விகளுக்கான விடையைப் புரிந்து கொள்ளும்\n“ஹட்ச்-எஸ்ஸார் லிமிடெட்” என்ற இந்திய டெலிகாம் நிறுவனத்தின் 67%\nபங்குகளை சொந்தமாகக் கொண்டி��ுந்த “ஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேசனல்”\nஎன்ற பன்னாட்டு நிறுவனம், அவை அனைத்தையும் ரூ.52,300 கோடி ரூபாய்க்கு\nவோடாபோன் என்ற இன்னொரு பன்னாட்டு நிறுவனத்துக்கு 2007ஆம் ஆண்டில்\nவிற்றது. இந்த விற்பனையின் தொடர்ச்சியாக இந்தியாவில் இயங்கிவந்த ‘ஹட்ச்\nதொலைபேசி’, வோடாபோன் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஹட்ச் நிறுவனத்தின்\nஎல்லா இந்திய சொத்துகள் மீதான கட்டுப்பாடும் வோடாபோன் நிறுவனத்தின்\nஹட்ச் நிறுவனம் இந்தியாவில் இருக்கின்ற தனது சொத்துகளை வோடாபோன்\nநிறுவனத்திற்கு விற்று இலாபம் பார்த்திருப்பதால், அந்த விற்பனையின் மீது\n11,000 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரியை (capital gains tax) விதித்தது\nவருவாய்த்துறை. மேற்கூறிய தொகையைப் பிடித்தம் செய்து தன்னிடம்\nஒப்படைக்குமாறு வோடாபோன் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டது. வரியைக் கட்ட\nமறுத்த வோடபோன் நிறுவனம், இந்த சொத்து விற்பனை இந்தியாவுக்கு வெளியில்\nநடந்தது என்பதால், இதன் மீது வரி விதிக்க இந்திய வருவாய்த்துறைக்கு\nஅதிகாரம் இல்லையென்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.\n‘ஹட்சின்சன்எஸ்ஸார் என்ற இந்திய நிறுவனத்தின் 67% பங்குகளுக்கு\nஉரிமையாளர், கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த சி.ஜி.பி.\nஇன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம். அந்த சி.ஜி.பி நிறுவனம்,\nஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேஷனல் (கேமேன்) ஹோல்டிங்ஸ் என்ற\nநிறுவனத்துக்குச் சொந்தமானது. அதுவும் கேமேன் தீவுகள் நாட்டைச்\nசேர்ந்தது. தற்போதைய விற்பனையில் கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த\nசி.ஜி.பி. நிறுவனத்தின் சொத்துகளான பங்குகள், வோடாபோனுக்கு\nவிற்கப்பட்டிருக்கின்றன. இந்த பங்கு விற்பனைக்கும் இந்தியாவுக்கும் எந்த\nசம்பந்தமும் இல்லை. இதன் மீது வரி விதிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு\nகிடையாது’ என்று வாதிட்டது வோடபோன் நிறுவனம்.\n“பங்குகள் எந்த நாட்டின் நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்தாலும், இந்தப்\nபங்கு விற்பனையின் நோக்கம், மேற்படி நிறுவனத்துக்குச் சொந்தமான\nசொத்துக்களைக் கட்டுப்படுத்துவதுதான். இந்த விற்பனை மூலம்\nகட்டுப்படுத்தப்படும் சொத்துகளும், தொழிலும் இந்தியாவில்தான் இருக்கின்றன\nஎன்பதால், இங்கே வரியைக் கட்டத்தான் வேண்டும்” என்று செப். 2010இல்\nதீர்ப்பளித்தது மும்பை உயர் நீதிமன்றம்.\nஇத்தீர்ப்பை எதி��்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது வோடபோன்\nநிறுவனம். காங்கிரசின் செய்தித் தொடர்பாளராக இருந்த அபிஷேக் மனு சிங்வி,\nஹரிஷ் சால்வே போன்ற மன சாட்சியின் விலையை நிர்ணயித்து வாதடி வரும்\nவழக்குரைஞர்கள், இலண்டனிலிருந்து வந்து இறங்கியிருந்த சர்வதேச சட்ட\nவல்லுநர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே வோடபோன் நிறுவனத்துக்காக வேலை\nஜனவரி 20, 2012 அன்று தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று\nநீதிபதிகள் கொண்ட பெஞ்சு, மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து\nவோடபோனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. ஹட்ச் நிறுவனத்துக்கும்\nவோடாபோனுக்கும் இடையிலான இந்தப் பரிவர்த்தனையின் நோக்கமே, இந்தியாவில்\nஇருக்கும் ஹட்ச் டெலிகாமின் சொத்துகளையும் பங்குகளையும் அந்நிறுவனத்தின்\nமீதான கட்டுப்பாடு முழுவதையும் வோடாபோன் நிறுவனத்துக்கு மாற்றிக்\nகொடுப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும், இந்தியாவில் உள்ள\nசொத்துகள் கைமாறுவதற்கும் கேமேன் தீவுகளில் பங்குகள் கைமாறியதற்கும்\nஎவ்வித தொடர்பும் இல்லை என்றது உச்ச நீதிமன்றம்.\nஅது மட்டுமல்ல; கேமேன் தீவுகள் போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பன்னாட்டு\nநிறுவனங்கள் தமது ஹோல்டிங் நிறுவனங்களையும், லெட்டர் பேடு\nநிறுவனங்களையும் டஜன் கணக்கில் உருவாக்குவதன் நோக்கமே வரி ஏய்ப்புதான்\nஎன்ற போதிலும், அவ்வாறு லெட்டர் பேடு நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு\nசெய்வதை, வரியைத் தவிர்க்கின்ற சட்டபூர்வ நடவடிக்கைதான் என்றும் கூறியது\n“இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு அந்நிய நேரடி மூலதனம்\nதவிர்க்கவியலாமல் தேவைப்படுகிறது. இந்தியாவுக்குள் வருகின்ற அந்நிய\nமூலதனம் என்பது அநேகமாக வரியில்லா சொர்க்கங்களான தீவுகள் வழியாகவும்,\nஇந்திய அரசு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (Double taxation\navoidance treaty) போட்டுக் கொண்டிருக்கின்ற நாடுகள் வழியாகவும்தான்\nவருகிறது. இவை இந்தியாவுக்குள் நுழையும் உலக வர்த்தகத்தின் முக்கியமான\nவழித்தடங்களாக அங்கீகரிக்கவும் பட்டிருக்கின்றன” என்று கூறியிருப்பதுடன்,\nவோடாபோன் மீதான வரி விதிப்பை, ‘மூலதனத்தின் மீதான மரணதண்டனை’ என்றும்\nகண்டித்திருக்கிறார், மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி\nரூ.11,200 கோடி வரிப்பணத்தை அரசிடமிருந்து பறித்து வோடப���ன் நிறுவனத்தின்\nகையில் ஒப்படைத்து விட்டது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இத்தீர்ப்பினை\nமேற்கோள் காட்டி, தாங்கள் ஏற்கெனவே வருமானவரித்துறைக்குக்\nகட்டியிருக்கும் சுமார் ரூ.40,000 கோடி வரிப்பணத்தை திருப்பித் தருமாறு\nகேட்டிருக்கின்றன பல பன்னாட்டு நிறுவனங்கள். இந்த தீர்ப்பு\nதோற்றுவித்திருக்கும் உடனடி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, மீளாய்வு\nமனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. அந்த\nமனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.ஆனால் அதற்கு முன்பு\nபிரணாப் முகர்ஜியும்,ப.சிதம்பரமும் வோடபோனுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே\n2009ல் நிதியமைச்சராக ஆன பிறகு தான் நாட்டின் நிதி நிலைமை அதல பாதாளத்துக்கு வீழந்த்து.டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு பெரு வீழ்ச்சி அடைந்து புதிய கீழ்மையை அடைந்தது.ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சரச்சைக்குரிய முறையில் 1,05,000 கோடி வரி விலக்கு கொடுத்ததும்,முன்னதாக ரிலையன்ஸிடன் சேர்ந்து பாம்பே டையிங் நிறுவனத்தை அழித்ததில் இவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் இது சம்பந்தமாக அருண்செளரியும்,குருமூர்த்தியும்\nஇவரை நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது தஸ்லீமா நஸ்ரின் அடைக்கலம் கேட்ட போது இந்திய பண்பாட்டு நடைமுறைகளுக்கு முரணாக நடந்து கொள்கிறார்.கறுப்பு பண விவகாரத்தில் இவர் அடித்த பல்டிகள்.\nகறுப்பு பணம் இந்தியாவிற்கு வந்து விடவே கூடாது என்பதற்காக மிக அதிகமாக பாடுபட்டது இவர் தான்.ஹட்சின்ஸன் எஸ்ஸார்-வோடபோன் விவகாரத்தில் இந்திய அரசுக்கு வரி வருவாயாக கிடைக்க வேண்டிய 11000 கோடி ரூபாயை வேண்டுமென்றே அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து தேசத்துக்கு இழப்பை உண்டாககினார்.இலங்கையிலே இறுதி யுத்தம் முடிந்து 1 லட்சம் மக்களை காங்கிரஸ் கட்சி கொன்று அழித்த பிறகு முள்வேலி முகாமில் இருக்கும் மக்களுக்காக உலக மக்கள் அளித்த மருந்து மற்றும் நிவாரணப்பொருள்க்ளையும்,உணவுப்பொருள்களையும் நிச்சயம் அனுமதிக்ககூடாது என்பதற்காக நேரடியாக சதிச்செயல்களில் ஈடுபட்ட காங்கிரஸிற்கே உரிய கயமையுடன் நடந்த உத்தம் புத்திரன் தான் இந்த நாட்டின் முதல் குடிமகன்.நல்ல தலைவர்களையும், நியாமான அறிஞர்களையும் கண்ட குடியரசுத்தலைவர் மாள���கை கயவர்களின்,கடைந்தெடுத்த சந்தர்ப்ப அரசியலின் வாரிசுகளை, கையெழுத்தை மாற்றி ஏமாற்றும் கனவான்களை கொண்டு தன்னை களங்கப்படுத்திக்கொள்ள கண்ணிருடன் தயாராகிவிட்டது.\nமேலதிக ஆதாரம்,மற்றும் தகவல்களுக்கு :\n”இந்த தேசம் சூறையாடப்படுகிறது. சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இதை\nநாங்களே விசாரிக்கப்போகிறோம்’ என்று கறுப்புப் பணம் தொடர்பான வழக்கில்\nகுமுறி வெடித்தது உச்ச நீதிமன்றம்.\n“கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து 36 ஆயிரம்\nதகவல்களைப் பெற்றுள்ளோம். ஆனால், அந்தப் பட்டியலை வெளியிட மாட்டோம் என்று\nசொல்லித்தான் அந்தத் தகவல்களைப் பெற்றுள்ளோம். அந்தத் தகவல்களை இப்போது\nவெளியிட்டால், இதற்குப் பின் எந்தத் தகவலையும் அந்த நாடுகள் அளிக்காது”\nஎன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரணாப் முகர்ஜி. சுவிட்சர்லாந்து\nநாட்டின் வங்கிகளோ, அல்லது கறுப்புப் பண சொர்க்கங்களான சின்னஞ்சிறிய\nநாடுகளின் அரசுகளோ ‘கறுப்பு இந்தியர்களின்’ பட்டியலை இந்திய அரசுக்குத்\nதரவில்லை. ஜெர்மனி, பின்லாந்து, டென்மார்க், பிரான்சு ஆகிய நாடுகள்\nஇலஞ்சம் கொடுத்து இவ்வங்கிகளின் ஊழியர்கள் மூலம் திரட்டிய விவரங்களில்\nஒரு பகுதிதான் இப்போது பிரணாப் முகர்ஜியின்கையில் இருக்கும்\n“இந்தப் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளால் அதிகாரபூர்வமாக\nஅளிக்கப்பட்டவை அல்ல என்பதால், இதை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள்\nமீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்று முதலில் கூறியது மத்திய அரசு.\n“அப்படியானால் பட்டியலையாவது வெளியிடு” என்று கேட்டால்,\n“வெளியிடமாட்டோம். ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் கொடுத்த சத்தியத்தை மீற\nமுடியாது” என்கிறார் பிரணாப். அப்படியானால் இந்தப் பட்டியலை வைத்துக்\nகையில் இருக்கும் பட்டியலை வைத்துக் கொண்டு கடந்த 2010-11 ஆம்\nநிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 2,190 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன\nஎன்றும், 3,887 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஎன்றும் அரசு கூறுகிறது. 3887 கோடி ரூபாய் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க\nஒரு வருடம் ஆகியிருக்கிறது என்றால், 70 இலட்சம் கோடிக்கு எத்தனை வருடம்\nஆகும் என்று கணக்குப் போட்டுப் பார்க்கவும்.\nபிரணாப் முகர்ஜியின் கையில் வைத்திருக்கும் 36,000 பேர் பட்டியலில்\nமற்றவர்கள் எல்லாம், அக்கவுண்ட் நம்பரைச் சொன்ன பிறகும் கூட, அது எங்கள்\nஅக்கவுண்ட் இல்லை என்று மறுக்கிறார்கள். வங்கிகளோ வாடிக்கையாளர் தொடர்பான\nஇரகசியத்தை வெளியிட முடியாது என்று ஏற்கெனவே மறுத்துவிட்டன.இந்திய அரசும்\nஅதென்ன பிச்சை காசு வெறும் 70 லச்சம் கோடி தானே என்று விட்டு விட்டது.\nநாட்டில் வறுமைக்கோட்டை 26.50லிருந்து 28ரூபாயாக உயர்த்தப்பட்டால் மேலும்\n5 கோடி புதிய இந்தியர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வருவார்கள்.என்கிறது\nதிட்டக்கமிஷனின் அறிக்கை.இந்த நிலையில் தான் நாட்டையும் ,\nநாட்டுமக்களையும் சோனியாவிற்காகவும்,தன் அமைச்சரவை சகாக்களுக்காகவும்\nபலிகடா வாக்கி ஆதாயம் பெற்றவர் தான் அண்ணன் பிரணாப் முகர்ஜி.இவரை தவிர\nவேறு யார் இந்த தேசத்தை வழி நடத்த முடியும்\nவாழ்க தேசபக்தி. வளர்க காங்கிரஸ் சேவை.\nகுறிச்சொற்கள்: இந்திரா காந்தி, இந்திரா காந்தி கொலை, உணவு ஊழல், எமர்ஜென்ஸி, ஏர்டெல், கருணாநிதி, கறுப்புப் பணம், காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, குடியரசுத் தலைவர், குடியரசுத்தலைவர் தேர்தல், சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, தேசபக்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, நீர்மூழ்கி ஊழல், பிரணாப் முகர்ஜி, மிசா சட்டம், ராஜிவ் கொலை, ரிலையன்ஸ், லஞ்ச ஊழல், ஷா கமிஷன்\n12 மறுமொழிகள் குடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்\nஎமெர்ஜென்சி காலத்தில் இவ்வளவு கேவலமாக செயல்பட்ட ஒரு நண்பர் , இந்திராவின் சர்வாதிகாரத்துக்கு துணைபோன இழிபிறவி , நம் நாட்டின் ஜனாதிபதி ஆவது நாட்டுக்கே அவமானம். இவரை தோற்கடித்தால் , நம் ஜனநாயகத்துக்கு பெருமை. பிரணாபை போன்ற தீய சக்திக்கு துணைபோகும் , தமிழக வந்தேறி தீயசக்தி கருணா மற்றும் சொரணை இல்லாத ஜால்ராக்கள் இனியாவது திருந்துவார்களா ” சாத்தூர் பாலகிருஷ்ணனையும், சிட்டிபாபுவையும் கொன்று ரத்தம் குடித்த இந்திராகாந்தியை வன்மையாக கண்டனம் செய்த கலைஞர் , இப்போது காங்கிரஸ் காலை கழுவி வாழ்கிறார். உண்மையான திமுகவினர் சிந்திப்பார்களா\nசரி கருணாநிதிதான் கலாமை முன் மொழியவில்லை.. ஏன் JJ கூட தான் சங்கமாவை முன் மொழிந்தார். அதை பற்றி தங்களின் திரு வாய் திறக்க வில்லை\nஜெயலலிதா Anti-Congress-ஆ இருந்தாலும், அவர் வாஜ்பாய் அரசை கவிழ்த்ததை மறந்துவிடக்கூடாது சஞ்செய். அன்று அவர் நினைத்திருந்தால், இன்று பிஜேபி இன்னும் பலமாக இருந்திருக்கும். அத்வானி அவர்கள் தன் வீட்டு வாசலிலேயே காவல் காக்க வேண்டும் என்று நினைத்தவர்தானே இந்த அம்மையார்.\nபா.ஜ.க. என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த ஆள் அமைச்சராக வந்த போதே இந்த எமர்ஜென்சி தகவலை போட்டு உடைத்து வீதி வீதியாக போராட்டங்கள் நடத்தி இருக்க வேண்டாமா இந்த ஆள் அமைச்சராக வந்த போதே இந்த எமர்ஜென்சி தகவலை போட்டு உடைத்து வீதி வீதியாக போராட்டங்கள் நடத்தி இருக்க வேண்டாமா துண்டு பிரசுரங்கள் மூலம் அனைத்து மக்களிடமும் இந்த விசயங்களை கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டாமா துண்டு பிரசுரங்கள் மூலம் அனைத்து மக்களிடமும் இந்த விசயங்களை கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டாமா ஆண்டினோ மொய்னோ (சோனியா) பற்றியே இந்த நாட்டு மக்களளுக்கு எதுவும் தெரியாது, சுகன்யா தேவி என்று கூகிளில் டைப் செய்தால் ராகுல் காந்தியை பற்றி என்ன என்னவோ வருகிறது ஆண்டினோ மொய்னோ (சோனியா) பற்றியே இந்த நாட்டு மக்களளுக்கு எதுவும் தெரியாது, சுகன்யா தேவி என்று கூகிளில் டைப் செய்தால் ராகுல் காந்தியை பற்றி என்ன என்னவோ வருகிறது இதை எத்தனை சாதாரண குடிமகன் அறிவான் இதை எத்தனை சாதாரண குடிமகன் அறிவான் ஏழை குடிசையில் கஞ்சி குடித்ததாகத்தான் ராகுலை பற்றி தெரியும், ஆனால் அவன் போன வீட்டில் சிக்கன், மினரல் வாட்டர், மினி காஸ் சிலிண்டர் இருந்ததை எல்லாம் பாமர இந்தியனுக்கு சொல்லி அவனை விழிப்படைய செய்வது யார் ஏழை குடிசையில் கஞ்சி குடித்ததாகத்தான் ராகுலை பற்றி தெரியும், ஆனால் அவன் போன வீட்டில் சிக்கன், மினரல் வாட்டர், மினி காஸ் சிலிண்டர் இருந்ததை எல்லாம் பாமர இந்தியனுக்கு சொல்லி அவனை விழிப்படைய செய்வது யார் செய்ய வேண்டிய பா.ஜ.க. பதவி தானே வரும் என்று சொல்லி அதை நோக்கி குடுமி பிடி சண்டை போடுகிறது. தமிழகத்தில்தான் விஜயகாந்த் கட்சியின் செயல்பாட்டுக்கு கூட ஈடு கொடுக்க முடியாமல் இருந்தது என்றால் இன்று அகில இந்திய அளவிலும் ஜனாதிபதி தேர்தலிலும் விஜயகாந்த் கட்சி வேட்பாளரை நிறுத்தும் எண்ணம் கொண்டிருந்தால் அந்த கட்சி பா.ஜ. வுக்கு முன்னமேயே தன் வேட்பாளரை நிறுத்தியிருக்கும். அந்த அளவுக்கு கேவலமான நிலையில் (தலைமைக்கு கட்டுப்படும் விசயத்தில்) பா.ஜ.க. உள்ளது. தேசத்தை பற்றி எண்ணாத தலை முண்டங்கள் பா.ஜ.க.விலும் பெருகி வருவதே இந்த தேசத்துக்கு கவலை தரும் விசயமே தவிர, மரண நிலையில் இழுத்து கொண்டிருக்கும் காங்கிரஸ் அல்ல, நோஞ்சான் ஒரு உதை விட்டாலே சாகும் நிலையில்தான் காங்கிரஸ் இன்று உள்ளது, பா.ஜ.க. கவனிக்குமா செய்ய வேண்டிய பா.ஜ.க. பதவி தானே வரும் என்று சொல்லி அதை நோக்கி குடுமி பிடி சண்டை போடுகிறது. தமிழகத்தில்தான் விஜயகாந்த் கட்சியின் செயல்பாட்டுக்கு கூட ஈடு கொடுக்க முடியாமல் இருந்தது என்றால் இன்று அகில இந்திய அளவிலும் ஜனாதிபதி தேர்தலிலும் விஜயகாந்த் கட்சி வேட்பாளரை நிறுத்தும் எண்ணம் கொண்டிருந்தால் அந்த கட்சி பா.ஜ. வுக்கு முன்னமேயே தன் வேட்பாளரை நிறுத்தியிருக்கும். அந்த அளவுக்கு கேவலமான நிலையில் (தலைமைக்கு கட்டுப்படும் விசயத்தில்) பா.ஜ.க. உள்ளது. தேசத்தை பற்றி எண்ணாத தலை முண்டங்கள் பா.ஜ.க.விலும் பெருகி வருவதே இந்த தேசத்துக்கு கவலை தரும் விசயமே தவிர, மரண நிலையில் இழுத்து கொண்டிருக்கும் காங்கிரஸ் அல்ல, நோஞ்சான் ஒரு உதை விட்டாலே சாகும் நிலையில்தான் காங்கிரஸ் இன்று உள்ளது, பா.ஜ.க. கவனிக்குமா இல்லை பிடில் வாசித்து கொண்டிருக்க போகிறதா\nநான் சில நேரங்களில் நினைப்பதுண்டு நமது தேசத்திற்கு ஜனாதிபதிப்பதவி அவசியம்தானா என்று, 500 ஏக்கர் பரப்பளவில்,540 முதல் வகுப்பு வசதிகளுடன் கூடிய அறைகளை கொண்ட பிரமாண்டமான மாளிகை,400 ஏக்கரில் முகலாய மன்னனின் பெயர் கொண்ட மலர் தோட்டம்,ஆயிரக்கணக்கான வேலையாட்கள்,பல அடுக்கு பாதுகாப்பு வசதிகள்,வாழ்நாள் முழுவதும் இலவச விமானபயணம்,பதவியல் இருக்கும் போது எந்த நாட்டுக்கும் தனது சொந்த பந்தங்களோடும் படை பரிவாரங்களோடும் சென்று வர வசதி, இவையெல்லாம் சிறிதும் பிரயோஜனம் அற்ற ஒரு பதவிக்கி நாம் தர வேண்டுமா என்று நினைத்திருக்கிறேன்,\nஒருவேளை நிலையற்ற அரசாங்கம் அமையும் பொழுதோ அல்லது நாடாளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபோதும்\nஜனாதிபதியின் நடவடிக்கை தேவைப்படும் என்று சிலர் சொல்கிறார்கள்\nஒரு தேநீர் அருந்துவதற்கு ஒரு தேயிலை தோட்டதையா வாங்குவது, அந்த மாதிரி சமயத்தில் வேறு ஒரு ஏற்பாடு செய்ய முடியாதா,ஒரு உச்ச நீதிமன்ற\nநீதிபதியோ அல்லது ராஜ்ஜிய சபை சபாநாயகரோ இதே வேலையை செய்து விடலாமே இந்த கணினி யுகத்தில் பல துறைகளிலும் பல மாறுதல்கள் தோன்றி செம்மையான நிலை நோக்கி சென்று கொண்டுரிக்கின்றன ஆனால் இந்த பழைப்போன இந்திய அரசியல் மரபுகள் மட்டும் மாறமருக்கின்றன,எங்க சொல்ல இந்த கொடுமைய ……\nசதாசிவம் அவர்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு….\nஇன்று பா.ஜ.க வின் முன்னணி தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் காங்கிரசின் மறைமுக ஆதரவாளர்களோ என்று கூட தோன்றுகிறது……பல நல்ல சந்தர்ப்பங்களை தவறவிட்டு விட்டு இவர்களுக்குள் அடித்துக்கொள்வதை பார்த்தால் என் சந்தேகம் மேலும் வலுப்படுகிறது……\nஎனக்கும் இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக உள்ளது. பாஜாகவில் தற்பொழுது முன் அணியில் இருக்கும் தலைவர்கள் யாரும் மக்கள் தலைவர்கள் கிடையாது. அவர்கள் அனைவரும் appointed leaders. இவர்கள் யாருக்கும் ஹிந்து உணர்வோ அல்லது அதை கடைபிடிக்கும் என்னமோ இருப்பதாக தெரியவில்லை.\nஅதே போல் மக்கள் தலைவர்கல் யாராவது வளர்ந்தால் உடனடியாக அவர்கள் மீது ஏதேனும் ஒரு ஊழல் குற்றசாட்டையோ அல்லது பொய் வதந்தியையோ பரப்பி அவருடைய வளர்ச்சியை தடுப்பார்கள்.\nமோதியின் வருகை இதற்கு எல்லாம் ஒரு தீர்வாக அமையும் என்று நம்புகிறேன்.\n2009 ஜனவரி மாதம் – பிரதமர் மன் மோகன் சிங் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொழுது – அரசாங்கத்தை நடத்தியவர் பிரணாப் முகர்ஜி. இவரைப் பாராட்டி வானளவு பாராட்டிப் பேசியவர் வேறு யாருமல்ல – அத்வானி அவர்களேதான். பேசிய இடம் – லோக் சபை. அதுவும் சாதாரணமாக புகழவில்லை – அரசாங்கச் சிக்கலைத் தீர்ப்பதில் வல்லவர், அனைவரின் நன் மதிப்பைப் பெற்றவர் என்றெல்லாம் புகழ்ந்தார் .\nநெருக்கடி நிலையில், ஷா கமிஷன் கூறிய குற்றவாளிகளில் ஒருவரான ஜக்மோகன் , வாஜ்பாய் அரசில் மந்திரியாகவே இருந்தார். (இந்த ஜக்மோகன் தொலைத் தொடர்பு மந்திரியாக இருந்த பொது எழுந்த புகாரின் காரணமாக நீக்கப்பட்டார். மீண்டும் வேறொரு துறைக்கு மந்திரியாக சேர்த்துக்கொள்ளப்பட்டார் ). மேலும், சஞ்சய் காந்தியுடன் சேர்ந்து நெருக்கடி நிலை துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மேனகா காந்தி இன்று பிஜேபி MP . (வாஜ்பாய் அரசில் மந்திரியாகவும் இருந்தார்).\nஎனவே, நெருக்கடி நிலையில், பிரணாப் முகர்ஜி நடந்து கொண்டதைப் பேச பிஜேபி க்கு அருகதை இல்லை.\n2007 குடியரசு தேர���தலில் இதே பிஜேபி பிரதிபா பாட்டீலை எதிர்த்தது. காரணம் – அவர் மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். ஆனால், அதற்கு முன்பு, இதே பிரதீபா பாட்டில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஆளுநராக இருந்தார். அப்போது ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த பிஜேபி, தடை ஏதும் கூறவில்லை.\nஇன்றைய மத்திய ஆட்சி போக வேண்டிய ஆட்சிதான். ஆனால், அதனை எதிர்க்கும் தார்மீக உரிமையை பிஜேபி இழந்து விட்டது.\nமுலாம் சிங்கு ஜனாதிபதி தேர்தலில் செல்லாத வாக்கு போட்டுள்ளார். இதனை தேர்தல் ஆணையமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இதே போல பலர் , கொரடா இல்லாததால் அணிமாறி வாக்களித்துள்ளனர். மேலும் பாஜக அணியிலும் முன்னரே , நிதிஷ் குமார் , சிவசேனா என்று பலரும் அணிமாறி உள்ளனர். யார் வென்றாலும் நல்லதற்கே என்று கொள்வோம். இந்தநாடு எதிர்காலத்திலும் இருக்கும். சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆறு மாதத்திற்குள் இந்தியா உடைந்துவிடும் என்று ஆரூடம் சொன்ன வின்ஸ்டன் சர்ச்சில் ஏமாந்து போனார். அறுபத்தைந்து வருடம் ஆகிவிட்டது. இந்தியா இன்னமும் இருக்கிறது. எதிர்காலத்தில் சிறந்த தலைமை இந்தியாவுக்கு கிடைக்கும். தீய சக்தியான காங்கிரசால் நம் நாட்டை முற்றிலும் அழிக்க முடியாது. விரைவில் காங்கிரசு உருமாறும்.\n” பிரணவ குமார் முகர்ஜி சொன்னதை நம்பி மோசம்போய் , உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்”- என்று பெரியவர் கருணா அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதிலிருந்து திரு பிரணவ குமார் முகர்ஜி அவர்கள் ஒரு பொய்யர் என்பது தெளிவாகிறது. இந்த பொய்யரை நம் நாட்டின் முதல் குடிமகனாக்க அயராது பாடுபட்ட மஞ்சளார் நாட்டு மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும். செய்வாரா \nகிரானைட் பி ஆர் பி அவர்கள் தனது வாக்குமூலத்தில் திமுக பிரமுகர் ஒருவர்தான் தன்னை தவறாக வழிநடத்தியதாகவும், அதனால் தான் , தான் மிக துணிச்சலாக பல செயல்களை செய்ததாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கிரானைட் விவகாரத்தில் உண்மைகளை பகிரங்கமாக எழுதிய “தினபூமி “- என்ற நாளிதழின் அதிபர் மணிமாறன் மற்றும் அவரது மகன் மீது கைது என்ற ஆயுதத்தை ஏவிய காவல்துறை மற்றும் திமுக பிரமுகர்களை , உடனடியாக கைது செய்து , தக்க தண்டனையை நீதிமன்றத்தின் மூலமாக வழங்கவேண்டும். அந்த சமயத்தில், உள்துறையை கையில் வைத்திருந்த பெரியவர் மஞ்��ளாருக்கு , இதில் எந்த அளவுக்கு நேரடி/மறைமுக தொடர்பு என்பதையும் விசாரித்து , பெரியண்ணனுக்கு ஏதாவது பெரும் பங்கு இருந்தால் , தாமதமின்றி விசாரித்து நடவடிக்கை எடுத்து , தவறு செய்தோர் யாராயினும் நீதிமன்றத்தின் மூலமாக தக்க தண்டனை வழங்கவேண்டும்.\nசெபி போன்ற ஒரு முக்கிய அமைப்பின் உறுப்பினராக இருந்த திரு ஆபிரகாம் எழுதிய கடிதம் மேற்கண்ட இணைப்பில் கொடுத்துள்ளதை படித்தால், பிரணாபை ஜனாதிபதி ஆக்கிய மஞ்சளார் போன்றவர்கள் வேறு ஏதாவது தான் செய்துகொள்ள வேண்டும். தானும் தீய சக்தியாகி, தீய சக்திகள் பெரிய பதவிகளை அடைய உதவிய , தமிழக திருக்குவளை தீயசக்தி இனியாவது திருந்துமா கடைசிக்காலத்திலாவது சிறிது நல்ல செயல்கள் செய்வாரா\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\n• ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n• ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\n• அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\n• இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n• நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்\n• ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\n• நம்பிக்கை – 9: மௌனம்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nவேதாளம் சொன்ன பேரறிஞர் கதை\nசரஸ்வதி: ஒரு நதியின் மரணம் – புத்தக வெளியீடு\nஆதிசங்கரர் படக்கதை – 1\nசக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]\nகோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்\nபீடிகை கண்டு பிறப்புணர்ந்த ��ாதை — மணிமேகலை 10\nஅக்பர் என்னும் கயவன் – 6\nசதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2\nகருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்\nபா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை\nமோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி\nமிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)\nநம்பிக்கை – 8: பக்தி\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nBSV: இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனை…\nஅ.அன்புராஜ்: ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார …\nஅ.அன்புராஜ்: ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்…\nஅ.அன்புராஜ்: திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dont-act-with-vijay-famous-actres-say-fans-shock/", "date_download": "2018-06-25T17:24:57Z", "digest": "sha1:WMHSTMW2GJ2MIX74P2L5VSI7IJPHYR55", "length": 6068, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யுடன் நடிக்க மறுத்தார பிரபல நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய்யுடன் நடிக்க மறுத்தார பிரபல நடிகை.\nவிஜய்யுடன் நடிக்க மறுத்தார பிரபல நடிகை.\nநடிகர் விஜய்யுடன் நடிக்க நான் நீ என போட்டி போட்டுகொண்டு இருக்கிறார்கள் நடிகை மற்றும் நடிகர்கள் இதில் முன்னணி நடிகை முதல் இப்பொழுது உள்ள இளம் நடிகைகளும் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.\nவிஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க ஓவியாவை அணுகியுள்ளார்கள் என கூறப்படுகிறது.\nஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை விஜய்யுடன் அந்த படத்தில் ஓவியா நடிக்க மறுத்துவிட்டார் என்று கோலிவுட்டில் கிசு கிசுகிசுக்க தொடங்கியுள்ளன.\nஇந்த நியூஸ் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் தற்பொழுது சமூக வலைதளங்களில் இந்த நியூஸ் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முன்னணி நட்சத்திர��்கள்\nஎனக்கு இந்த நிலைமையை கொடுத்த தெலுங்கு திரையுலகிறகு நன்றி : ஸ்ரீ ரெட்டி\nமீண்டும் வரும் தமிழ் படம் 2… யார் மாட்ட போகிறார்களோ கலக்கத்தில் கோலிவுட்\nவிஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கமிஷனர் அலுவகத்தில் புகார்\nசர்கார் படத்தில் வரலட்சுமியின் வேடம் என்ன\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nநான் முதலில் காதலித்தது இந்த நடிகரைத்தான் என கூறி மேடையை அதிரவைத்த அமலா பால்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nடிக் டிக் டிக் படத்தில் இருந்து 2 நிமிட மாஸ் சீன்.\nவசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக். 3 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/langcode/bar", "date_download": "2018-06-25T18:48:17Z", "digest": "sha1:HPSGQN2ALP3D5F3PDUYRVUTVBBZMDWEH", "length": 4354, "nlines": 89, "source_domain": "globalrecordings.net", "title": "Bavarian [bar]", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Bavarian\nISO மொழி குறியீடு: bar\nஇந்த மொழி குறியீட்டில் உள்ளடங்கிய பேசப்படும் மொழிகளும் கிளை மொழிகளும் GRN அடையாளம் கண்டுள்ளது.\nGRN மொழியின் எண்: 3202\nROD கிளைமொழி குறியீடு: 03202\nAustrian, Tyrolean க்கான மாற்றுப் பெயர்கள்\nAustrian, Tyrolean எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Austrian, Tyrolean\nGRN மொழியின் எண்: 20766\nCentral Bavarian க்கான மாற்றுப் பெயர்கள்\nBavarian (ISO மொழியின் பெயர்)\nCentral Bavarian எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 7890\nROD கிளைமொழி குறியீடு: 07890\nNorthern Bavarian க்கான மாற்றுப் பெயர்கள்\nNorthern Bavarian எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bavarian\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/08/12/worldtamil-today-news-roundup-2-2/", "date_download": "2018-06-25T17:13:59Z", "digest": "sha1:YSO35UNRTSRZH25ILVNS73SBKSSY6ONV", "length": 13812, "nlines": 208, "source_domain": "tamilworldnews.com", "title": "WorldTamil இல் இன்று இடம்பெற்ற முக்கிய செய்திகள் | Tamilworldnews.com", "raw_content": "\nHome உலக நடப்பு WorldTamil இல் இன்று இடம்பெற்ற முக்கிய செய்திகள்\nWorldTamil இல் இன்று இடம்பெற்ற முக்கிய செய்திகள்\nஇன்று இடம்பெற்ற முக்கிய செய்திகள்\n டோக்லாம் விவகாரத்தில் சீனா எச்சரிக்கை\nசர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு\nஎகிப்தில் கோரமான முறையில் நேருக்கு நேர் மோதி கொண்ட இரயில்கள்\nதம்பதிகளின் உடலுறவை ஹெலிகாப்டரில் இருந்து திருட்டுத்தனமாக படம் பிடித்த பொலிஸ் அதிகாரி\nசெக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ\nPrevious articleசெக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ\n குழந்தையை தபால் மூலம் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பிவைத்த தாய்\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக உள்ளது\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nசீனாவில் 10000 நாய்களுக்கு நேரவுள்ள கதி\nஇரசிகர்களுக்கு உள்ளாடையை தூக்கி காட்டிய நடிகை பூனம்...\nநடிகை பூஜா ஹெக்டே இந்த விடயத்துக்கு முழுக்க...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nஇலண்டன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரிப்பின் மனைவி...\nவிண்வெளியில் ஒலிக்க போகும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின்...\nபிரித்தானியாவில் மாதந்தோறும் 60 வங்கிகளுக்கு மூடு விழா\nபந்தய குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் நாட்டு...\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nநியூயார்க் நகரில் களை கட்டிய சர்வதேச யோகா...\nஅமெரிக்கா கிரீன் கார்டு வேண்டுமா\nவிண்வெளிக்கு போகும் முன்னர் இரட்டையர்கள்\nஇளம்பெண்ணை நிர்வாணமாக்கி தந்தை செய்த கொடூர வேலை\nஅழகிய நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த தம்பதிகள்...\nஏழைகளுக்காக மேடையேறி நடனமாடிய சீக்கிய அமைச்சர்\nமுன்னாள் காதலர்களை பழிவாங்க இந்த பெண் செய்த...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nமரணத்தின் தருவாயில் ஏழைகளுக்காக இந்த இளம் கோடீஸ்வரர்...\nமரணத்தின் வாசத்தை நுகரும் அதிசய பெண்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\nஏமனின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சக்கட்ட தாக்குதலில்...\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம்\nபேஷன் ஷோவில் பெண் மாடல்களுக்கு தடையால் காற்றில்...\nபாலைவன இளவரசியை அட்டையில் போட்டு வாங்கிக்கட்டிய சஞ்சிகை\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்து\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalranga.blogspot.com/2011/08/3.html", "date_download": "2018-06-25T17:40:51Z", "digest": "sha1:5O4LDB7FSPN4R2QJ7O3YFOXJ7VDKSDCT", "length": 10386, "nlines": 139, "source_domain": "ungalranga.blogspot.com", "title": "நான் புதுமையானவன்..!: தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு- 3", "raw_content": "\nஉலகை புரிந்துகொண்டவன்..நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்..\nதாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு- 3\nதவறுகள்- மனிதனின் பாடசாலை. இயற்கையின் ஆய்வுக்கூடம், நம்மை கூர்செய்யும் காயங்கள்..\nதவறி தத்தளித்த�� தடுமாறி, அடிபட்டு, சிராய்ப்புகளோடு, சின்ன சுளுக்குகளோடு இப்படி நம் இன்றைய நிலையை எட்ட நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்த்திலும் மேற்சொன்னவற்றை அனுபவித்திருப்போம்.\nஏன் தவறு செய்ய கத்துக்கணும் தவறு என்பது ஒரு ட்ரையல் தான். ஒரு விஷயம் சரியாக வருமா வராதா என்கிற சந்தேகம்\nஆனாலும் முயற்சி செய்து பார்த்துவிடுகிற தைரியம். இவை இரண்டும் சேரும் போது 50% வெற்றி 50% தோல்வி என்றாகிறது. இப்படி 50% வெற்றிகளில் வேலை எளிதாகிறது. 50% தோல்விகளில் நமக்கு மேலும் சில பாடங்களும் நம் அறிவிற்கு இன்னும் சில பாடங்களும் கற்பிக்கப்படுகிறது.\nஅப்போ எப்பவும் அவமானப்பட்டுதான் கத்துக்க முடியுமா ஆமாம்.. தவறுகளை வரவேற்காத மனமே அவமானத்தில் கூனிகுறுகுகிறது. அப்படியில்லாமல் “இப்போது நான் செய்யும் இச்செயல் தவறாய் போனாலும் அதன்மூலம் நான் கற்றுகொள்ள தயார்” என்னும் மனநிலையோடு வேலைகளை துவங்கினால்…அந்த வேலை செல்லாது போனாலும் அதன் பாடம் நமக்கு மனதில் வாழ்நாள் முழுதும் தங்கும்.\nஎன்னடா இது இப்படி சொல்றானேன்னு பாக்காதீங்க.. எல்லா அவமானங்களையும் படிக்கட்டுகளாக, ஏணிப்படிகளாக பாருங்கள். அவமானங்கள் தாங்கும் மனமே பல உவமானங்கள் தேடிப்பெரும். எனவே தைரியமா தவறு பண்ணுங்க.. கத்துக்கோங்க.. மெச்சூராகுங்க..\nதொட்டால் தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பேன்று ........... பயனுள்ள பதிவு நன்றி\nஅரையாண்டு தேர்வில் கணிதத்தில் 35\nமதிப்பெண் பெற்றதால்தான் என்னால் முழுஆண்டு 95மதிப்பெண் தேர்வில் பெறமுடிந்தது\n//தவறுகளை வரவேற்காத மனமே அவமானத்தில் கூனிகுறுகுகிறது.//\n//ஒரு விஷயம் சரியாக வருமா வராதா என்கிற சந்தேகம்\nஆனாலும் முயற்சி செய்து பார்த்துவிடுகிற தைரியம்.//\nதவறு செய்ய கத்துக்கிட்டீங்க.. இன்னும் செய்யுங்க..நிறைய கத்துக்கோங்க..\nதன்னம்பிக்கை அளிக்கும் பதிவு நண்பரே\n அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.\nதாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு-...\ngoogle (1) Internet (1) Ramzan Wishes (1) Self Improvement (16) technology (1) அப்பா (2) அம்மா (2) அனிமேஷன் (1) அனுபவம் (26) ஆயுத பூஜை வாழ்த்துக்கள் (1) ஆரோக்கியம் (8) இந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது (1) உலகம் (17) ஒரு தொடர்பதிவின் வழியில் (2) ஓவியம் (3) கடுப்பு (6) கட்டுரைத்தல் (8) கதை (14) கலாய்த்தல் (8) கவிதை (39) கவுஜ (7) காதல் (23) காமெடி கதை (2) கூகிள் (1) ��மூக சீர்திருத்தம் (4) சமூகம் (25) சமையல் (1) சிந்தனை (85) சிறுகதை (21) சினிமா (3) சோகம் (3) ச்சும்மா (20) தனிமை (7) திருக்குறள் கதைகள் (1) திரை விமர்சனம் (5) தேவதை (6) தொடர்கதை (1) நகைச்சுவை (1) நன்றியறிவித்தல் (1) பாட்டு பாஸ்கி (12) பிறந்த நாள் வாழ்த்துக்கள் (2) புதுமை (63) புத்தக விமர்சனம் (1) புலம்பல்கள் (3) புவி வெப்பமாதல் (1) பொது (19) மகிழ்ச்சி என்றால் என்ன (1) மொக்கை (11) லொள்ளுரங்கம் (2) விடுதலைப்புலிகள் (1) வீடியோஸ் (3) ஹைக்கூ.. (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4529-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2018-06-25T17:51:33Z", "digest": "sha1:NEYHG4DFJDVFSDXRFJVSGBN7MANBLNM7", "length": 3185, "nlines": 52, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அப்படிப்போடு", "raw_content": "\nபாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா\nஅருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்\nகோவிலுக்குள் குடியரசுத் தலைவரை நுழைய விடாததைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக நீதி காவலர் வி.பி.சிங்\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nடி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்...\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்\nநீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு\nநெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்\nமத்திய அரசு பணிகளுக்கு தனியார் அதிகாரிகளை நியமிப்பதா\n” பெண்கள் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20171013216574.html?ref=asrilanka", "date_download": "2018-06-25T17:17:48Z", "digest": "sha1:BSQO2QTI7JKHXOUTBFOAWUWONE5FE5WH", "length": 4766, "nlines": 37, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி அருந்தவராணி செல்வரட்ணம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 15 மார்ச் 1961 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2017\nயாழ். வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாசநகரை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவராணி செல்வரட்ணம் அவர்கள் 09-10-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற நவரெத்தினம், தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, சாவித்திரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசெல்வரட்ணம்(பெத்தையா) அவர்களின் பாசமிகு மனைவியும்,\nநித்தியா(பிரான்ஸ்), நிகல்யா(சிந்து- லண்டன்), மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nநடணசிகாமணி(இலங்கை), இரத்திணசிகாமணி(குண்டையா- லண்டன்) யோகராணி(சோக்கா- கனடா), ஆனந்தசிகாமணி(வெள்ளைக்குட்டி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஜெயரூபன், கெளசிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nநிர்மலாதேவி(ராசாத்தி), சாந்தி, கைலநாதன், சிவகுமாரி, செல்வேந்திரன் பிறேமகுமாரி(அம்மங்கிளி- இந்தியா), குமாரவேல்(ஜயன்- இலங்கை), மாணிக்கவேல்(லண்டன்), கண்ணன்(இந்தியா), இராமநாதன் பவானந்தகுமாரி(இந்தியா), மோகனராஜன் தவச்செல்வி(செல்வி- லண்டன்), யோகரட்ணம்(கப்பல்), செல்வன்(இந்தியா), காலஞ்சென்ற றஜனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,\nதனுஷ், திலக்சிகா, பிருந்தா, வர்ஷா, ரிஸ்மிகா, ரேஸ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஜெயரூபன் நித்தியா — பிரான்ஸ்\nகெளசிகரன் நிகல்யா — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/31785-fever-attack-continues-in-tamilnadu.html", "date_download": "2018-06-25T17:19:18Z", "digest": "sha1:ACGTIGF6QP63D4VOYQME7VNXCXTLCBG3", "length": 9092, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆவடியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு | Fever Attack continues in Tamilnadu", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஆவடியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஆவடி அருகே பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த இமயவரம்பன் மனைவி 48 வயதான குணவதி, கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததையொட்டி, அவருக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபன்றிக்காய்ச்சலால் பெண் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.\nஓடும் ரயிலில் பெண்ணிடம் கொள்ளை முயற்சி: சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்\nபுலிகள் தாக்கி ஒருவர் பலி: பெங்களூரில் சோகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசரணடைந்தவரை நீதிமன்றத்திற்குள் கைது செய்த போலீஸ் : நீதிபதி கண்டனம்\nபுதிய பைக்குகளை குறி வைத்து திருடிய கும்பல் : பிடிபட்ட பின்னணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றி உத்தரவு\nசென்னையில் 7 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு \n“ஆறுக்குட்டி நன்றாக நடனமாடுகிறார்” - சட்டசபையில் இன்றைய சுவாரஸ்யங்கள்\n“கோயிலில் பிச்சை எடுக்க விட்டுவிட்டான் என் மகன்”: தாய் கண்ணீர் புகார்\nகிண்டி அருகே மாணவர் சடலமாக மீட்பு - அடித்துக்கொலை\n12 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் : சென்னை சிறுவன் சாதனை\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல்\nவிஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓடும் ரயிலில் பெண்ணிடம் கொள்ளை முயற்சி: சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்\nபுலிகள் தாக்கி ஒருவர் பலி: பெங்களூரில் சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/30924-drew-brees-says-donald-trump-has-backed-black-and-minority-players-into-a-corner.html", "date_download": "2018-06-25T17:12:16Z", "digest": "sha1:HR4M6HUWGXWXZ4STV6IAHIUIS62ZKJ7I", "length": 8336, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிரம்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள கருப்பின வீரர்கள் | Drew Brees says Donald Trump has backed 'black and minority players into a corner'", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nடிரம்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள கருப்பின வீரர்கள்\nகருப்பின வீரர்களுக்கு எதிரான அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளே கால்பந்து விளையாட்டு வீரர்களை போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளதாக ட்ரிவ் ப்ரீஸ் என்ற வீரர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளையினத்தவரான ட்ரிவ் ப்ரீஸ்(DREW BREES) கருப்பினத்தவர்களையும், சிறுபான்மையினரையும் டிரம்ப் ஓரங்கட்டி வருவதாக கூறினார். இந்த நடவடிக்கைளே கருப்பின வீரர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nடிரம்பின் நடவடிக்கைகளை கண்டித்து அண்மையில் அந்நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, தேசிய கால்பந்து லீக் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் முட்டி போட்டு அமர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது சர்வசேத அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.\nஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு: மக்கள் குளிக்க தடை\nஓவியாவுக்கு 1.5 கோடி சம்பளமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்\nகிம்முக்கு தனது காரை காட்டிய ட்ரம்ப்\nவடகொரியர்களுக்கா‌க சிவப்பு நிற டை அணிந்த ட்ரம்ப்: சுவாரஸ்ய தகவல்\nட்ரம்ப் - கிம் ருசித்த உணவு வகைகள்\nஅமெரிக்கா- வடகொரியா இடையே ஒப��பந்தம் கையெழுத்து\nகிம் - ட்ரம்ப் மெனுவுக்கு 101 கோடியா..\nஅணு ஆயுத பிரச்னைக்கு தீர்வு காணப்படும் - ட்ரம்ப்\nபடுகொலைகள் நடந்த இடத்தில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு\nRelated Tags : கருப்பின வீரர்கள் , அதிபர் டிரம்ப் , கால்பந்து வீரர்கள் , ட்ரிவ் ப்ரீஸ் , Drew Brees , Donald Trump , Black , Minority players\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல்\nவிஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு: மக்கள் குளிக்க தடை\nஓவியாவுக்கு 1.5 கோடி சம்பளமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/06/", "date_download": "2018-06-25T17:28:12Z", "digest": "sha1:XOUDYUDISGBTRNLS7CKPSGBUFCGJC4LT", "length": 171762, "nlines": 497, "source_domain": "www.sfipuducherry.com", "title": "SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\n6வது நாளாக புதுவை மாணவர்கள் போராட்டம்..\nமுல்லை பெரியார் அணை விவகாரம்\nசோசலிசத்தால் மட்டுமே மாற்ற முடியும்\nஅமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி\n6வது நாளாக புதுவை பல்கலைகழகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்..\nபுதுச்சேரி பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது.\nமுல்லை பெரியார் அணை விவகாரம்\nமுல்லைப் பெரியாறு பிரச்சினையில், இரு மாநிலங்களுக்கிடையே பகைமை இல்லாமல், சுமூகமானத் தீர்வை காணவேண்டும்\nசோசலிசத்தால் மட்டுமே மாற்ற முடியும்\nவரும் எட்டாண்டுகளில் 28 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அறிவித்துள்ளார்\nஅமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி\nஉலக முதலாளித்துவத்தின் சூதாட்டமைய மாக திகழும் அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பகு தியை கைப்பற்றுவோம்\nபிரிட்டனிலும் கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் :\nபோராட்டத்தை உடையுங்கள் பெற்றோர்களைத் தூண்டுகிறார் பிரிட்டன் அதிகாரி\nலண்டன், ஜூன் 28 -\nஅரசின் கல்வி மற்றும் கட்டணக் கொள்கை களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங் களை உடையுங்கள் என்று பெற்றோர்களைத் தூண்டி விட பிரிட்டன் கல்வித் துறை செயலாளர் முயற்சித் துள்ளார்.\nபோராட்டம் தீவிரம டைந்துள்ளதால், அதில் ஈடுபட்டுள்ளவர்களை அதி தீவிரவாதிகள் என்று கல் வித்துறை செயலாளர் மைக் கேல் கோவ் முத்திரை குத்தி யுள்ளார். மேலும், தங்கள் அந்தஸ்து பற்றிக் கவலைப் படாமல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடு படுகிறார்கள். ஜூன் 30 ஆம் தேதிக்குள் இவர்களது ஆர்ப்பாட்டங்களுக்கு முற் றுப்புள்ளி வைக்கும் வகை யில் போராட்டத்தைத் தகர்க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு வேண்டு கோள் வைத்துள்ளார்.\nஜூன் 30 ஆம் தேதிதான் பள்ளிக்கூடங்கள் திறக்கப் பட உள்ளன. விடுமுறைக் காலத்தில் போராடி வரும் ஆசிரியர்களை அழைத்துப் பேசாமல், பள்ளிக்கூடங் கள் திறக்க முடியவில்லை என்றால் அந்தப்பழியை அவர்கள் மேல் போடும் முயற்சியில் அரசு இறங்கி யிருக்கிறது. பிரிட்டனில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் விடு முறைக்குப் பிறகு திறக்கும் நாளான ஜூன் 30 அன்று அடைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங் கள், உறுதியாகப் போரா டப்போவதாக அறிவித்தி ருக்கின்றன.\nசெயலாளரின் விமர்ச னத்துக்குப் பதிலளித்த ஆசிரியர் சங்கத் தலைவர் களில் ஒருவரான மேரி பவுஸ்டட், தேவையில்லா மல் பெற்றோர்களை முன் னிறுத்தும் வேலையில் அரசு இறங்கியிருக்கிறது. எவ்வளவு அலட்சியமாகப் பிரச்சனையைப் பார்க்கி றார்கள் என்பதற்கு மைக் கேல் கோவின் நடவடிக்கை எடுத்துக்காட்டாகும். கடைசி நடவடிக்கையா கவே எங்கள் சங்க உறுப்பி னர்கள் வேலை நிறுத்த நட வடிக்கையைப் பார்க்கிறார் கள். 127 ஆண்டுகளில் முதன் முறையாக வேலைநிறுத்தம் நடக்கப்போகிறது. நம்பிக் கையோடு எங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.\nஅரசின் சிக்கன நடவ டிக்கைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஒரு கோடி பிரிட்டன் மக்கள் பங்கேற் கிறார்கள். ஜூன் 30 ஆம் தேதி ஆசிரியர்கள் நடத்த வி��ுக்கும் போராட்டம் அனைத்துப் பகுதி மக்களுக் கும் உத்வேகம் அளிக்கும் என்று பிரிட்டனின் முன் னணி தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.\nசுயநிதி கல்வித்துறை பிரச்சனை: மாணவர்கள் மீது காவல்துறை தடியடி-36 மாணவர்கள் காயம்\nகேரள மாணவர்கள் . தடியடி\nசுயநிதி கல்விக் கொள்கை பிரச்சனை தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) நடத்திய எதிர்ப் புப் பேரணி போராட்டத் தில் காவல்துறையினர் நடத் திய தடியடியில் 31 பேர் காய மடைந்தனர்.\nகேரள மாநிலம் ஆலப் புழாவில் சுயநிதிக் கல்வித் துறையில் நிலவும், கட்ட ணப் பிரச்சனைக்கு முடிவு கோரி இந்திய மாணவர் சங் கத்தினர் மாவட்ட ஆட் சித் தலைவர் அலுவலகத்தை நோக்கி எதிர்ப்புப் பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணியின் போது, காவல் துறையினர் மாணவர்கள் மீது திடீர் தடியடி தாக்கு தலை நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர்.\nஎஸ்எப்ஐ மாவட்ட இணைச் செயலாளர் சி.பி. வர்கீஸ், பகுதிச் செயலாளர் முகமது ஆசிக் ஆகியோர் படுகாயமடைந்தனர்.\nஎதிர்ப்புப் பேரணியில் 25 மாணவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர் செய்த னர். 15 பேர் மீது வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன.\nசுயநிதிக் கல்விக் கட் டண கொள்ளையை கண் டித்து திங்கட்கிழமை மதி யம் 12 மணிக்கு பேரணியை துவக்கிய மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். அப்போது காவல் துறையினர் ஆத்திரம் அடைந்து தடியடியில் ஈடு பட்டனர். கோட்டயத்தி லும் எஸ்எப்ஐ மாணவர் கள் மேற்கொண்ட பேரணி மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 எஸ்எப்ஐ உறுப்பினர்கள் படுகாயமடைந்தனர். எஸ்எப்ஐ மாவட்டச் செய லாளர் சதீஷ் வர்கி தலை மையில் நடந்த எதிர்ப்பு பேரணியில் காவல்துறை தாக்குதல் நடத்தியது.\nகொச்சியில் கன்னய னூர் தாலுகா அலுவலகம் நோக்கி எஸ்எப்ஐ மாண வர்கள் மாநில சுயநிதி தொழில் கல்லூரிகள் சேர்க்கை கொள்கையை கண்டித்து பேரணி மேற் கொண்டனர். இதில் தண் ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகைக் குண்டுகளை காவல் துறையினர் வீசினர். தடி யடியும் நடத்தினர்.\nகேரள மாநிலத்தில் இந் திய மாணவர் சங்கத்தினர் சுயநிதிக் கல்வி கொள்கை யை எதிர்த்து நடத்தும் பேர ணிகளை ஒடுக்கும்விதமாக காவல் துறையினர் கடுமை யான தடியடி தாக்குதலை நடத்தியுள்ளனர்.\nமருத்துவ மாணவர்கள் போராட்டம் :\nஷில்லாங்: ��ேகாலயாவில் அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாண வர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பயிலும் மருத் துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன் சிலின் அங்கீகாரம் இன்னும் கிடைக்க வில்லை என்ற தகவல் வெளியானதை யடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.\nவடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் அண்ட் மெடிக்கல் சயன்சஸ் நிறுவனத்தில் பயி லும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இயக்குநரின் அலுவலகத்திற்குச் சென்று விளக்கம் கோரினர். மேலும் போதுமான ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.\nதங்களது கவலையை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று மாணவர்களுள் ஒருவர் தெரிவித்தார். அவர் தனது பெயரைத் தெரிவிக்க மறுத் துவிட்டார்.\nவிரைவில் இந்திய மருத்துவக் கவுன்சி லின் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்றும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான் என்றும் அதிகாரிகள் தெரி வித்தனர். இந்த நிறுவனம் மத்திய சுகாதா ரத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.\nகட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் போராட்டம் :\nபுதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ,அடிப்படைவசதிகளை பூர்த்தி செய்யவும்\nதனியார் கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும்\nசமச்சீர் கல்வியை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமுல்படுத்த வலியுறுத்தியும் ,சமச்சீர் கல்வி ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள தனியார் கல்வி நிறுவன வியாபாரிகளை நீக்க கோரியும்\nதனியார் மருத்துவம் , பொறியியல் கல்லூரிகளில் 50 % அரசு இடஒதுக்கீட்டை உறுதிபடுத்தவும்\n50 ம் ஆண்டு பொன்விழா காணும் மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கல்லூரியை புதுப்பொலிவுடன் புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும்\nஇன்று ஒரு நாள் இந்திய மாணவர் சங்கம் சார்பாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் கல்லூரி மாணவரும் இந்திய மானவர் சங்க து .தலைவர் ரஞ்சித் மற்றும் மைய உறுப்பினர் பார்த்தசாரதி தலைமையிலும் இப்போராட்டம் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிபிடத்தக்கது. இப்போராட்டத்தை இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்த் வாழ்த்தி பேசினார் .\nமுற்றும் துறந்த சாமியார்கள் அறையைத் திறந்தால்... மகா கேவலம்...\nஇன்றைக்கு நாட்டில் சாமியார்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது அதீதமானது. ஏராளமான மக்கள் - குறிப்பாக படித்த மக்களேக் கூட சாமியார்கள் செய்யும் சித்து விளையாட்டுகளில் மயங்கி அவர்களது காலடியிலேயே விழுந்து கிடக்கின்றனர். இப்படியாக மாயஜால வித்தைகளை காட்டி அப்பாவி மக்களின் பணங்களையும், சொத்துக்களையும் அபகரிக்கும் சாமியார்களை தான் நாம் இப்போது நம் கண் எதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படித்தான் பல லட்சம் கோடி சொத்துக்களை இந்த சாமியார்கள் சேர்த்துவிடுகிறார்கள். இன்றைக்கு இந்தியாவில் மூலதனமே இல்லாமல் பல லட்சம் கோடிகளை சம்பாதிக்கும் தொழில்களில் ஒன்று இந்த சாமியார் தொழில் என்பது தான் உண்மை. ஆட்சியாளர்களின் துணை இருப்பதால் இப்படி சம்பாதிக்கும் பணத்திற்கு கணக்கு வழக்கு கிடையாது. வருமானவரி கட்டத் தேவை இல்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள் மற்றும் பெரும்பணக்காரர்கள் என மேல்தட்டு குடிமக்கள் முதல் சாதாரண குடிமக்கள் வரை இவரது பக்தகோடிகளாக இருக்கிறார்கள். அதனால் அரசு இவர்களது வருமானத்தைப் பற்றியோ, வளர்ச்சிகளை பற்றியோ கண்டுகொள்வதே இல்லை. பெரிய, பெரிய சாமியார்களின் (அதிகாரப்பூர்வ) சொத்து விபரங்களைப் பார்த்தால் மலைப்பூட்டும் அளவிற்கு சொத்துக்கள் மலையாய் குவிந்த்திருக்கிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பல முற்போக்குச் சிந்தனையாளர்களும், பகுத்தறிவாதிகளும் சாமியார்களின் சித்து விளையாட்டுகளை பற்றியும், ஏமாற்று வேலைகளை பற்றியும் எவ்வளவோ எடுத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இப்போது தான் இந்த சாமியார்களெல்லாம் ஒரு மோசடி சாமியார்கள் என்பதை மக்கள் ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஅண்மையில் மரணமடைந்த புட்டபர்த்தி சாய் பாபா பயன்படுத்தி வந்த அவரது சொந்த அறையை திறந்து பார்த்திருக்கிறார்கள். அங்கு அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி தான் காத்திருந்தது. அந்த சாமியாரின் ஆசிரமத்தில் கட்டுக்கட்டாக பல கோடி பணம் ( சுமார் 12 கோடி ரூபாய் ), க��்டிக் கட்டியாகத் தங்கம் ( சுமார் 22 கோடி ரூபாய் ), வெள்ளி வகைகள் ( சுமார் 1.64 கோடி ரூபாய் ) மற்றும் வைரக்குவியல்கள் - வகை வகையான தங்கச் சிலைகள் என்று அரை முழுதும் தாராளமாகக் கொட்டிக் கிடந்தன என்று சொல்கிறார்கள்.. புட்டபர்த்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணம் இரண்டு இடங்களில் பிடிபட்டிருக்கிறது. வோல்வோ பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் மற்றும் மற்றொரு வாகனத்தில் 35 லட்சம் ரூபாய் ஆகியவை ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.\nவேலூர் ஜூனியர் சாமியார் நாராயணி :\nவேலூரில் வெகு அண்மைக்காலத்தில் திடிரென சாமியாராக தோன்றிய சிறு பையன், நாராயணி என்ற பெயரில் கண்ணுக்கு நேரிலேயே மூக்கில் கையை வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சி. வேலூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் கொஞ்ச கொஞ்சமாக நிலங்களை ஆக்கிரமித்து, அந்த பகுதிக்கு ஸ்ரீபுரம் என்று பெயர் வைத்து, மிக சமீபத்தில் அங்கே ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான தங்கத்தை பயன்படுத்தி மிகப்பெரிய \"பொற்கோயிலை\" கட்டி, பார்ப்போர் வியக்கும் அளவிற்கு பிரமிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார். அந்த பகுதியே இன்று சுற்றுலா ஸ்தலமாக மாறிவிட்டது. ஒரு பொற்கோயிலை கட்டுமளவிற்கு ஒரு சிறுவனுக்கு கோடிக்கணக்கான பணம் எப்படி கிடைத்தது என்பது தான் அந்த கோயிலை பார்போருக்கு எழும் கேள்வியாகும். சாதாரண மக்களுக்கே அப்படிப்பட்ட கேள்வி எழும் போது, ஏன் ஆட்சியாளர்களுக்கு மட்டும் அப்படிப்பட்ட கேள்வியோ - சந்தேகமோ எழவில்லை என்பது தான் நமது கேள்வியாகும்.\nஇவர்தான் இந்தியாவிலேயே பணக்கார சாமியாரினியாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. மிகவும் குறைவாக மதிப்பிட்டால்கூட அவரது அமிர்தானந்தமயி டிரஸ்டின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். தனது பதின்பருவ வயதிலேயே சாமியாரினியாக மாறிவிட்ட அமிர்தானந்தமயியின் சொந்த ஊரான வள்ளிக்காவு என்ற தீவில் அவரது ஆசிரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது பல அடுக்குமாடிக் கட்டிடமாகும். அவரது பக்தகோடிகளிடமிருந்து வரும் நன்கொடைகள் ஒருபுறம் குவிகிறது. மற்றொரு புறம், அவர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளை லாபம். தனியார் கல்விச் சந்தையில் வசூலிக்கும் கட்டணங்களையே அவர்களும் வசூலிக்கிறார்கள். இதோடு ஒரு மருத்துவமனை, த���லைக்காட்சி நிறுவனம் என்று பணம் கொட்டுகிறது.\nஇந்திய சாமியார்களில் அதிகமான அளவு சர்ச்சைகளில் அடிபட்டவர்களில் இந்த ஆஷாராம் பாபு என்ற சாமியாரும் ஒருவர். . ஏராளமான நில ஆக்கிரமிப்பு புகார்கள் இவரின் ஆசிரமங்கள் மீது உள்ளன. 2009 - ஆம் ஆண்டில், இவருடைய ஆசிரமங்கள் கிட்டத்தட்ட 67 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான நிலங்களை ஆக்கிரமித்துள்ளன என்று நரேந்திர மோடி அரசு சட்டமன்றத்திலேயே அறிவித்தது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 350க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை ஆஷாராம் பாபு அமைத்துள்ளார். அமெரிக்காவில் நியூஜெர்சி உள்ளிட்ட பல இடங்களில் இவரது ஆசிரமங்கள் உள்ளன.\n151 நாடுகளில் 30 கோடி பக்தர்கள் அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, சாமியார்கள் காவி உடுத்துவதை வாடிக்கையாகக் கொள்வார்கள். இவர் மட்டும் வெள்ளை உடையை உடுத்துபவர். 1980களின் துவக்கம் வரை அவர் யார் என்றே வெளியுலகிற்கு தெரியாமல் இருந்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பில் அவரது சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் அவர் பிறந்தார். பெங்களூருவில் வாழும் கலை மையத்தை அவர் அமைத்தார். அவரது மையம் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக உருவானது. பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 15 ஏக்கர் நிலத்தை ரவிசங்கரின் ஆசிரமம் கபளீகரம் செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியரான பால் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த சர்ச்சை மறைக்கப்பட்டது.\nராம் கிருஷ்ண யாதவ் என்ற இயற்பெயரைக் கொண்ட ராம்தேவின் சொத்து மதிப்பு 1,100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஹரித்துவாரின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த இவர், ஏழாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடத்தில் பயின்றிருக்கிறார். பின்னர் சமஸ்கிருதம் மற்றும் யோகா பயின்றார். பின்னர், உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்வதாக அறிவித்தார். பின்னர், திவ்யா யோக மந்திர் டிரஸ்டு ஒன்றைத் துவங்கினார்.\nஇப்படியாக நம் நாட்டில் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக சாமியார்கள் எண்ணிக்கையும் அவர்கள் சேர்க்கும் சொத்துக்களும் உயர்ந்துகொண்டே தான் போகிறது. ஆனால் ஆட்சியாளர்களோ சாமியார்���ள் சேர்க்கும் சொத்துகளுக்கு ஒரு கட்டுப்பாடோ, விதிமுறைகளையோ விதிப்பதில்லை. ஆட்சியாளர்கள் கவனம் தங்கள் பக்கம் திரும்பாத அளவிற்கு ஆட்சியாளர்களை சாமியார்கள் ''கவனித்து'' விடுகிறார்கள்.\nமேலே சொன்ன அத்தனை சாமியார்களும் இலவச மருத்துவமனைகளை நடத்தி அப்பாவி மக்களின் கண்களையும் கட்டிவிடுகிறார்கள் என்பது தான் உண்மை.\nடீசல் ,கேஸ் விலை உயர்வை கண்டித்து SFI-DYFI மண்ணை வாரி விடும் போராட்டம் :\nDYFI . SFI . போராட்டம்\nஇந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்\nசங்கம் சார்பில் ஜூன் 25 டீசல் - கேஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி கேஸ் சிலின்டர்ரை வைத்து மண்ணை வாரி விடும் போராட்டம் ஜீவா காலனி அருகே நடைபெற்றது. இப்போராட்டத்தில்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழர்கரை நகர செயலாளர் லெனின் துரை ஜனநாயகவாலிபர் சங்க தலைவர் சந்துரு ,பொருளாளர் பிரபுராஜ் ,இடை கமிட்டிசெயலாளர் பாஸ்கர் ,மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் .து.தலைவர் ரஞ்சித் , நிர்வாகிகள் ரோகன் ,ராம்கோபால் , மாதர் சங்கம் சார்பாக சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகல்விக்கு புதுவை அரசு செய்யவேண்டியது என்ன\nகல்விக்கு புதுவை அரசு செய்யவேண்டியது என்ன\nமாநில நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக் கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்\nபுதுவையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்விவரை அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்படாததற்கு என்ன காரணம் என்பதை ஆராய கல்வியாளர்கள், வல்லுநர்கள் தலைமையில் ஆய்வு குழு அமைத்து அதன் பரிந்துரைகளை போர்கால அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டுகளில் முடிப்பது\nகிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வியில் 15 சதவித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதநிதிகளின் குழந்தைகளும், அனைத்து வகை அரசு ஊழியர்களின் குழந்தைகளும் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.\nபுதுச்சேரிக்கான தனியானதொரு கல்விச்சட்டம் இயற்றப்பட வேண்டும். அதில் அடிப்படை வசதிகள், நிதி ஆதாரங்கள், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் தாய்மொழி கல்வி போன்றவைகள் சட்டமாக இருக்க வேண்டும்.\nபுதுச்சேரி விடுதலைப் போராட்டம், புதுச்சேரி வரலாறு மற்றும் இயற்கை அமைப்பு பற்றிய திறனை மாணவர்கள் பெற பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.\nபுதுச்சேரியில் படிப்பறிவில்லாதவர்கள் யாரும் இல்லாத நிலையை உருவாக்க ஒரு முழு வீச்சான மக்கள் எழுத்தறிவு இயக்கத்தை நடத்த வேண்டும்.\nஇனி புதியதாக தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது.\nகல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு தனியான அனைத்து விவரங்களும் அடங்கிய இணையதளம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.\nஅனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும்; உயரதிகாரிகள் தொடர்ச்சியாக கண்கானிப்பு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.\nதரமான கட்டடங்களைக் கொண்ட பள்ளியாகவும், பாதுகாக்கப்பட்ட முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், மாணவ, மாணவியர்களுக்கு தனித் தனியே பொதுக் கழிவறை வசதியும் கொண்ட பள்ளிகளாக மாற்றுவதும், இதை பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் தனி நிதி ஒதுக்கி அதை பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் ஒப்படைப்பது.\nஆய்வகங்கள் இல்லாமல் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பரிவுகளுக்கு ஆய்வகங்கள் கட்டுவது, போதுமான உபகரணங்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.\nஆசிரியர்களை கல்விப்பணி தவிர்த்த வேறு பணிகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பது குறிப்பாக கோவில் நிர்வாகம், அமைச்சர்களுக்கு உதவியாளர் போன்ற கல்வித்துறைக்கு சம்பந்தம் இல்லாத பணிகளுக்கு அனுப்பவதை தடைசெய்ய வேண்டும்.\nபள்ளி ஆசிரியர்களை கல்வி அல்லாத வேலைகளுக்கு இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் புதுவையில் ஆண்டுக்கு 29 நாள் பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும்.\nபள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.\nஓப்பந்த அடிப்படையில் ஆசிரியர், கல்வி பணி அல்லாத ஊழியர்களை பணி நியமனம் செய்யக் கூடாது.\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூஷன் வகுப்புகள் நடத்துவதை தடைசெய்ய வேண்டும்.\nஆசிரியர் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம மற்றும் சக ஆசிரியர்கள் சேர்ந்து ஒவ்வொரு காலாண்டுக்கும் வெளியிடுவது.\nகல்வியில் பிரைவேட், பொது, மற்றும் பார்ட்னர்சிப் மூலம் (பிபிபி) வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டும்.\nபள்ளிகளில் சேர்ப்பதற்கு எந்த விதமான தேர்வு முறையையும் பின்பற்றக் கூடாது. & தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் கணக்கு விவரங்களை ஊடகத்தில் வெளியிட வேண்டுமென சட்டம் இயற்றுவதோடு கல்வி வணிகர்களது கணக்கு வழக்குகள் அரசின் தணிக்கைக்கும் உட்பட்டது என்று அறிவிக்க வேண்டும்.\nபள்ளி நூலகங்கள் முறையாக பராமரிக்க தேவையான நூலகர்கள், நூல்கள், தேவையான இடம் மேலும் மாணவர்கள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் காலமுறைப்படியே செய்யவேண்டும். தொற்று வியாதிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பிரத்ஏக வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.\nபோதுமான அவசர உதவி மருந்துகள், கருவிகள் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு போதுமான அளவு நாப்க்கின்கள் வைத்திருக்க வேண்டும்.\nதேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெரும் மாணவர்களின் முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும்.\nபொறியல், மருத்துவம் படிப்பவர்களுக்கு வழங்கப்படுவதைப்போல கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தனியார் மருத்துவ, பொறியல் கல்லூரிகளில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டை உறுதியாக பெற்றுத் தர வேண்டும்.\nஅதிகம் படித்தால் எப்போதுமே இளமை\nசமூகம் . நிகழ்வுகள் . புத்தகம்\nஅதிகமாக படித்துக் கொண்டே இருப்பவர்கள் எப்போதும் இளமையாகவே இருக்கிறார்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nகூடுதலான கல்வித் தேர்வுகளை எழுதுபவர்கள் மற்றும் எப்போதும் எதையாவது ஒன்றை படித்துக் கொண்டே இருப்பவர்கள் இளமையாகவே இருக்கின்றனர். ஒரே வயதுடையவர்களிடையே அதிகம் படித்துக் கொண்டே இருப்பவர்கள் மற்றும் படிக்காமல் இருப்பவர்களிடையே லண்டன் பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் கல்விச் சாதனைக்காக தொடர்ந்து படிக்கும் நபர்களின் மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவதால் இளமையாகவே இருக்கிறார்கள்.\nகாலம் செல்ல செல்ல இவர்களின் சமூக பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் மிக இளமையாக இருக்கிறார்கள் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வில் உயிரி வயோதிக தன்மையை குரோமோசோம் கடிகாரத்தை வைத்து நிர்ணயம் செய்துள்ளனர்.\nஆக எப்போதும் படிப்பதில் ஒரு பயன் இருக்கிறது என்றால் ��து தவிர்த்து முதுமையையும் விரட்டுகிறது என்கிற ஆய்வு முடிவு புத்தகப்பிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபல்கலைகழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்று :\nஅரசு கல்லூரிமாற்று . உறுப்பு கல்லூரி . கல்வி\nஅரசுக் கல்லூரிகளாக மாற வேண்டும் :\nநடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக அரசு தனது சாதனைகளாக துறைவாரியாக பட்டியலிட்டிருந்தது. அதில் உயர்கல்வித் துறையின் சாதனைகளில் ஒன்றாக திமுக அரசு பதவியேற்றபின் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவங்கியிருப்பதாக விளம்பரப்படுத்தி இருந் தது. ஆனால், திமுகவின் முந்தைய ஆட்சியில் துவங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுரண்டை மற்றும் குளித்தலை பகுதிகளில் உள்ள இரண்டு கல்லூரிகள்தான்.\nமேட்டூர், பென்னாகரம், பெரம்பலூர், ஒரத்த நாடு, லால்குடி, அறந்தாங்கி, திருவல்லிநல் லூர், வந்தவாசி, வால்பாறை மற்றும் தேனி ஆகிய பத்து இடங்களில் துவங்கப்பட்ட கல்லூரிகள் எல்லாம் அரசுக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளாக துவங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது திருச்சுழி, நாகலாபுரம், நெமிலி, கள்ளக்குறிச்சி, திருத் துறைப்பூண்டி, அரூர் ஆகிய 6 இடங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக் கழக உறுப்புக்கல்லூரிகளாக துவங்குவதற் கான வாய்ப்புகள்தான் உள்ளன.\nஅரசு கல்லூரிக்கும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கும் வேறுபாடு என்ன பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஏன் துவங்கப்பட்டன பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஏன் துவங்கப்பட்டன பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக செயல்பட வேண்டியதன் அவசியம் என்ன\nதமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தையும் அந் தந்த பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களு டன் இணைத்து விடுவதற்கான பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி சட்டத்தினை, 2002ம் ஆண்டு கொண்டு வந்தது அதிமுக அரசு. இச்சட்டத்தினால் தங்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசு ஊழியர் அந்தஸ்து இவை யனைத்தும் பாதிக்கப்படுமென ஆசிரியர் அமைப்புகளும், கல்விக்கட்டணம் உயர்த்தப் படுவதற்கும், இன சுழற்சி முறையான சேர்க்கை பாதிக்கப்படுமென கூறி மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.\nபல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் சட்டம் திரும்பப்பெறப்பட மாட்டாது என்ப தில் அரசு உறுதியாயிருந்தாலும், ஆசிரியர் களுக்கும் மாணவர்களுக்கும் எந்த விதத்தி லும் பாதிப்பு இருக்காது என அரசின் சார்பில் உறுதி கொடுக்கப்பட்டது.\nஅதன்பின் நடைபெற்ற ஆண்டிபட்டி, சாத்தான்குளம் ஆகிய இடைத்தேர்தல்க ளின் பிரச்சாரத்தின்போது இப்பகுதிகளில் அரசு கல்லூரிகள் துவங்கப்படுமென வாக் குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் சட்டம் நடைமுறையில் இருந்ததால் ஆண்டிபட்டி யில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலும், சாத்தான்குளத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தின் கட்டுப்பாட்டிலும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் துவக்கப்பட்டன.\nபின்னர் அதே ஆட்சியில் 2003-04ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட் பட்ட கூடலூரிலும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி துவங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்கலைக்கழக உறுப்புக் கல் லூரிகளின் சட்டத்தை திரும்பப்பெற்றது. ஆனால் இதனைச் செய்த திமுக அரசும் 10 கல்லூரிகளை அரசு கல்லூரிகள் என அறி வித்து, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக ளாக துவங்கியதுதான் விந்தையான முரண்.\n2001-2006ல் அதிமுக அரசு காலத்தில் துவங்கிய 3 கல்லூரிகள், திமுக அரசின் 2006-11 காலத்தில் துவக்கிய 10 கல்லூரிகள், திமுக அரசு அறிவித்து அதிமுக அரசு துவக்க இருக்கும் 6 கல்லூரிகள் என மொத்தம் 19 கல் லூரிகள் பல்கலைக்கழகங்களின் கட்டுப் பாட்டில் இருக்கும்.\nதமிழ்நாட்டில் உறுப்புக் கல்லூரிகளைக் கொண்ட 6 பல்கலைக்கழகங்களுக்கும், கல் லூரிக் கல்வி இயக்குநரகத்திற்கும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் விவரங்கள் கேட்கப்பட்டு, அவைகள் கொடுத்த குறைந்தபட்ச தகவல்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட விவரங்கள் இங்கு தொகுக்கப்பட் டுள்ளன.\nஅரசு கல்லூரிகளில் இளம்நிலை மற்றும் முதுநிலை வகுப்புகளில் பயிலும் எந்த ஒரு மாணவரும் கல்விக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகம் கொடுத்த தகவலின் அடிப்படையில், முதுநிலை கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆண்டிற்கு ரூ.5000 ���ற்றும் இளம் நிலை கல்வி படிக்கும் மாணவர் ஒரு வர் ரூ.3000 லிருந்து ரூ.5000 வரை பாடப் பிரிவுகளைப் பொறுத்து கல்விக்கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. பெரியார் பல் கலைக்கழகத்திற்குட்பட்ட உறுப்புக் கல்லூரி களில் கல்விக்கட்டணம் வசூலிப்பதில்லை என தகவல் பெறப்பட்டுள்ளது. ஆனால் இப்பல்கலைக்கழகம் கல்விக்கட்டணத்தின் பெரும்பகுதியை சிறப்புக்கட்டணத்தில் சேர்த்து வாங்கிவிடுகின்றது.\nதமிழகத்தில் மொத்தம் 69 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 58 கல்லூரிகளில் சுழற்சி முறை (ளுாகைவ ளலளவநஅ) நடைமுறையில் உள்ளது. இந்த சுழற்சிமுறை பின்பற்றப்பட்டதிலிருந்து, அதாவது இரண்டாவது சுழற்சி துவங்கப்பட்ட பின் ஏற்கெனவே பயிலும் எண்ணிக்கையில் உள்ள மாணவர்களைக் காட்டிலும் ஆண் டிற்கு 30,000 மாணவர்கள் கூடுதலாக படிப் பதற்கு வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை பொறுத் தவரையில் பாரதியார் பல்கலைக்கழக உறுப் புக் கல்லூரிகள் தவிர்த்து மற்ற எந்த உறுப்புக் கல்லூரியிலும் சுழற்சி முறை பின்பற்றப் படுவது இல்லை. உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாறும்பட்சத்தில், மேலும் சுமார் 10,000 ஏழை மாணவர்கள் பயில்வதற் கான வாய்ப்புகள் அரசு கல்லூரிகளில் ஏற்படும்.\nஇலவச பஸ் பாஸ் :\nஅரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர் கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பெரியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட இரண்டு கல்லூரிகள் தவிர்த்து வேறு எந்த உறுப்புக் கல்லூரியிலும் இலவச பஸ் பாஸ் வசதி இல்லை.\nஇக்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாறும்பட்சத்தில் சுமார் 20,000 மாணவர்கள், அரசு கல்லூரி மாணவர்கள் என்ற அடிப்ப டையில் இலவச பஸ் பாஸ் பெற வாய்ப்பு உள்ளது.\nஅரசு கல்லூரிகளின் அடிப்படை கட்ட மைப்பு, அதாவது கட்டிடம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், நூலகம் போன்ற வற்றை உருவாக்குவதற்கும், பழுது பார்ப்பதற் கும், பராமரிப்பதற்கும் தமிழக அரசின் நிதி யிலிருந்து ஆண்டுக்கு கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஒரு சில தவிர்த்து அரசின் நிதி உதவி மிகக்குறை வாகவே உள்ளது. மேலும் ஒரு அரசு கல்லூரி 2எப், 12பி அந்தஸ்து பெற்றுவிட்டால் நேரடி ய���க பல்கலைக்கழக நிதி நல்கை குழுவிட மிருந்து யுஜிசி கல்லூரியின் வளர்ச்சி திட்டங் களுக்கு நிதி உதவியை பெற முடியும் பெறு கின்றனர். பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி களைப் பொறுத்தவரையில், அந்தந்த பல்க லைக்கழகங்கள் யுஜிசி அமைப்பிடமிருந்து நிதி பெற முடியுமே தவிர, உறுப்புக்கல்லூரி களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை.\nஒரு பக்கம் அரசிடமிருந்து நிதி குறை வாக பெறப்படுகிறது. மறுபுறம் பல்கலைக் கழக நிதி நல்கை குழுவிடமிருந்து நிதி உதவி பெற முடியாத நிலையில் உறுப்புக்கல் லூரிகள் தங்களின் வளர்ச்சிக்கு பல்கலைக் கழக நிதி ஒதுக்கீட்டை மட்டுமே பெருமளவு சார்ந்திருப்பதால், கல்லூரிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மாணவர்கள் பாதிக்கப்படு கின்றனர்.\nஆசிரியர்கள் , அலுவலர்கள் ஊதியம் :\nபாரதிதாசன் உறுப்புக் கல்லூரிகளில் சில பணியிடங்கள் தவிர்த்து ஏனைய பணியிடங்க ளும், மற்ற பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி களின் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பணியிடங்களும் தொகுப்பூதியத்தின் அடிப் படையிலேயே நிரப்பப்படுகின்றன. சில கல் லூரிகளில் தினக்கூலி அடிப்படையிலும் அலுவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி களில் கவுரவ ஆசிரியருக்கான மாதச்சம் பளம் ரூ.4000 மட்டுமே. தொகுப்பூதிய ஆசிரி யர்களுக்கு ரூ.8000 வழங்கப்படுகிறது. பாரதி தாசன் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியரின் தகுதிக்கேற்ப ரூ.8000லிருந்து ரூ.12,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.\nஅரசு கல்லூரிகளில் நிரந்தரப் பணியில் பணியாற்றும் ஆசிரியருக்கான குறைந்தபட்ச மாதச் சம்பளம் என்பது சுமார் ரூ.37,000 ஆகும். மேற்கூறிய அனைத்து வகையான ஆசிரியர் களும் ஒரே மாதிரியான பணியில் ஈடுபட்டா லும் அவர்களுக்கிடையேயான ஊதிய முரண் பாடு என்பது உழைப்புச் சுரண்டலின் கோர முகத்தை காட்டுகிறது.\nஇலவச மடிக் கணினி (லேப் டாப்) :\nசுருக்கமாகச் சொன்னால் பல்கலைக் கழக உறுப்புக்கல்லூரிகள் என்பது பல் கலைக்கழகங்கள் நடத்தும் சுய நிதிக் கல் லூரிகளே. இக்கல்லூரிகளை அரசு கல்லூரி களாக மாற்ற வேண்டியது ஏழை, எளிய மக்களின் உயர்கல்வியில் அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களின் கடமையாகும்.\nஅரசு கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்பட்ட சலுகைகளான கல்விக்கட்டண ரத்து, இல வச பஸ் பாஸ் வசதி போன்றவை உறுப்புக் கல்லூரிகளுக்கு கிடைக்கப்பெறாமல் இருப் பது போல், அதிமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து, செப்டம்பர் 15ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பெற இருக்கும் இலவச மடிக் கணினியும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு கிடைக்கப்போவ தில்லை.\nஇந்தோனேசிய பாட்மின்டன் காலிறுதியில் செய்னா நேவல்\nஜகார்தா, ஜூன் 24- இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் தொடரின், ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு, இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் முன்னேறினார்.\nஜகார்தாவில் இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் \"நடப்பு சாம்பியன்' இந்தியாவின் செய்னா நேவல், பல்கேரியாவின் பெட்யாவை சந்தித்தார்.\nஇதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செய்னா 21-18, 21-9 என்ற நேர் செட்டில் சுலபமாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் டென்மார்க்கின் டினி பானை சந்திக்க உள்ளார்.\nபெண்கள் இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் இந்தியாவின் ஜூவாலா கட்டா, அஷ்வினி ஜோடி, இந்தோ னேசியாவின் மெலினா, கிரேசியா ஜோடியிடம் 20-22, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.\nசமச்சீர் கல்வி சில கேள்விகள்\nசமச்சீர் கல்வி சில கேள்விகள்\nகண்ணைக்கட்டிக் காட்டில்விட்டதைப்போல் இருக்கிறது என்ற பழமொழிக்கான பொருளை இப்போது தெளிவாக உணர முடிகிறது. சமச்சீர் கல்வி தமிழகத்தில் வருமா வராதா 3 வாரகாலத்துக்குக் காத்திருக்கவேண்டிய நிலையில் தமிழக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் உள்ளனர். சமச்சீர் கல்வி என்ற விவாதம் கடந்த ஐந்தாண்டுகளாகத் தீவிரமாக இருந்தது.\nதமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றம் விவாதத்தை மேலும் நீடிக்கச் செய்வதாக அமைந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் முனைவர் ச. முத்துக்குமரன் தலைமையில் பல்வேறு விவாதங்களை, கருத்தறிதல்களை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைத்தவைகளிருந்து ஒரு சிலவற்றைமட்டுமே கடந்த திமுக ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் நான்குவாரியங்களைக்\nகலைத்து ஒன்றாக இணைக்கும் ஆற்றலை திமுக அரசு கொண்டிருக்கவில்லையென்றும், கல்வியாளர்தரப்பு, திமுக மீது விமர்சனங்களை முன்வைத்தது.\nமேலும் அதை எதிர்த்துப் பிரசாரங்களையும் மேற்கொண்டிருந்தனர்.\nஇந்த விமர்சனங்களும், வெறுப்புகளும் அதிமுக மேற்கொண்ட நடவடிக்கையால், அதிமுக மீது திருப்பிவிடப்பட்டிருக்கிறது என பெற்றோர்கள் பரவலாகப் பேசிக்கொள்வதைக் கேட்க முடிகிறது.\nமுனைவர் ச. முத்துக்குமரன் குழு பரிந்துரைகள் அனைத்தையும் அப்படியே ஏற்று அமலாக்க வேண்டுமென, தமிழகப் பெற்றோர்கள் எதிர்பார்க்கவோ விரும்பவோ இல்லை. ஆனால், பாடத்திட்ட அளவில் வந்துவிட்ட அமலாக்கத்தை முழுமையாக நிறுத்திவைத்து, புதிய குழுவை அமைத்து, புதிய வகையில் தரம் உயர்த்தப் போவதாக இப்போதைய மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளும், சட்டத்திருத்தமும் பெற்றோர்களை 10-ம் வகுப்பு மாணவர்களை, கல்வியாளர்களைச் சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளது.\nஇப்போது உச்ச நீதிமன்றம் 3 வாரகாலத்துக்குப் பள்ளிகள் திறந்து இருக்கலாம்; எந்தப் பாடத்திட்டமும் நடத்தப்படக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அமலுக்கு வந்துவிட்ட கல்வியாண்டைக் கணக்கில்கொண்டு, மாநில அரசு தரம் உயர்த்துவதற்கான குழுவை மட்டும் நியமித்திருந்தால், கல்வியாளர்கள் பலரும் ஏகோபித்த வரவேற்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஏனென்றால், கடந்த திமுக ஆட்சியின்போது பாடத்திட்டங்களை மட்டும் ஒருங்கிணைத்து ஒன்றாக்குவதை சமச்சீர் கல்வி என்கிற சாதனைப் பட்டியலுக்குள் அடைக்கப்பார்த்தது.\nஇந்நிலையில் பாடத்திட்டம் அமலுக்கு வரும் என்கிற நம்பிக்கையோடு இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பத்தாம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் பாடப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டனர். உளவியல் ரீதியில் இதுதான் பாடப் புத்தகம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்ட மாணவர்கள், இப்போதைய அரசின் அறிவிப்பால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.\nகல்வி குறித்த விவாதத்தில், ஐரோப்பிய நாடுகளை விடவும் நாம் பின்தங்கி இருந்தாலும், 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே காந்தி, விவேகானந்தர், அம்பேத்கர், ரவீந்திரநாத் தாகூர், பெரியார், பாரதியார் என பல இந்திய அறிஞர் பெருமக்கள் கல்வி குறித்த சிந்தனைகளை வெளிப்படு���்தியுள்ளனர். இவை அனைத்தையும் உள்வாங்கியதாக இந்தியக் கல்விமுறை இன்னும் மாற்றம் பெறவில்லை.\nதமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ்மொழிக் கல்வி அவசியம் என்கிற சட்டத்தை அறிமுகம் செய்த நேரத்தில், அன்றைய நீதிமன்றம் தலையிட்டு அதற்குத் தடை விதித்தது. அன்றைக்குப் பெற்றோர்களும் ஆங்கில அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்வது, புரிதலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பிரசாரம் செய்தனர். அன்றைக்கும், இன்றைக்கும் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடியவர்கள் தமிழகத் தனியார் பள்ளி உரிமையாளர்கள் ஆவர்.\nஉலகில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் அருகாண்மை பொதுப்பள்ளி முறையை அமலாக்கி வருகின்றன. இந்தியாவில் உள்ள பலர் தங்களின் வாதத் தேவைக்காக அமெரிக்காவை முன்னுதாரணம் காட்டுவது உண்டு. அத்தகைய அமெரிக்காவில் அருகாண்மை பொதுப்பள்ளிகள்தான் அமலில் உள்ளன. நம்முடைய தமிழகத்தில் இத்தகைய பள்ளிமுறை வருவதை எதிர்க்கும் நோக்கம் புரியாததாகவே உள்ளது.\nகுடிக்கும் தண்ணீரைக்கூடப் பணம் கொடுத்து வாங்கும் பண்பாடு வளர்ந்துவிட்ட நம் நாட்டில், கல்வி பெறுவதற்கு எவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது உயர்ந்த தரமான கல்வியென மதிப்பீடு செய்யப்படுகிறது. கல்வி பெறுவதை உரிமையாக அளிப்பதற்குப் பதிலாக, வணிகப் பொருளாக ஆட்சியாளர்கள் மாற்றியிருப்பது அவலத்தைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.\nகுறிப்பாக, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வும், போராட்டங்களும், காலவரையற்ற உண்ணாவிரதங்களும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் கல்வி வணிகமாவது ஏன் என்கிற கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. பள்ளிக் கல்வியை முடிப்பதற்குப் பல லட்சங்களைச் செலவிடும் மாணவரும், பெற்றோரும் அந்தச் செலவினத்தை எதிர்காலத்தில் அடைவதற்காகத் தவறு செய்யமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் ஊழல் எதிர்ப்பில் முன்னின்று கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர மக்களே. ஊழலுக்கான ஊற்றுக்கண்ணாக கல்வி வணிகம் அமைந்திருப்பதைக் கணக்கில் கொள்ளாதது வியப்பளிக்கிறது.\nஇன்று தமிழகத்திலும் மத்திய ஆட்சிப் பொறுப்பிலும் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு கல்லுரிகளையும், பள்ளிகளையும் நடத்தும் த���ளாளர்கள் என்பதை மறுக்க இயலாது. இன்றைக்கு அரசியலுக்கு வருகிற பணத்தில் கணிசமான பங்கு சுயநிதிக் கல்லுரிகளிலும், பள்ளிகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கல்வியாளர் முனைவர் ச. அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஎனவே, இன்று ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிற கல்வி வணிகத்தைத் தடுப்பது குறித்து தீவிர கருத்துப் பிரசாரம் அவசியப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் சமவாய்ப்பை அளிக்கிற சமச்சீர் கல்வி அமலாக்கத்தை வலியுறுத்துவதில் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த பெற்றோர்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.\nஐரோப்பிய யூனியன் உருவான பிறகு, கரன்சி, வர்த்தகப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பொதுக் கல்விமுறை உருவாக்கத்தையும் அமலாக்குவது குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.\nஅதற்காக 2010-ம் ஆண்டில் 30 லட்சம் மாணவர்களைக் கொண்டு கல்வித்துறையில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் நோக்கம் ஏற்கெனவே பெற்ற வளர்ச்சியை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்வதைத் தவிர வேறில்லை. அதேநேரத்தில் இந்தியா போன்ற நாட்டில் யுனேஸ்கோ குறிப்பிட்ட கருத்தை உள்வாங்கிக் கொள்வது தேவையாகி இருக்கிறது. தரமான கல்வி என்பது குறித்து பல்வேறு வரையறைகள் உள்ளன. வளர்ந்துவரும் நாடுகளில் கல்வியின் தரம், குடும்பத்தின் பங்களிப்பு, வழிகாட்டுதல், உள்ளூர் வளம், பண்பாடு ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.\nவெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற கல்வி, குறிப்பிட்ட பகுதி மக்களின் பண்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதற்காகவும், அதைத் தனிமைப்படுத்துவதற்காகவும் பயன்படுகிறது. குழந்தைகளை ஒருவித அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. எனவே, இவைகுறித்து தீவிர விவாதங்களிலிருந்து தரமான கல்வியை அடைவதற்கு முயற்சிக்க வேண்டுமென யுனேஸ்கோ ஆய்வு அறிக்கை (2008) தெரிவிக்கிறது.\nஒரு வாதத்துக்காகக் கூறுவது என்றால், அனைத்துவிதமான அரசுகளும் தங்களுக்கு என்று சாதகம் உள்ள அமைப்பு ரீதியாக ஏற்பாடுகளை கொண்டிருக்கத்தான் செய்கின்றன. கல்வித்துறை, பாடத்திட்டம் இதற்கு விதிவிலக்கல்ல என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலாக்கத்தைப��� பொறுத்தவரையில், அத்தகைய சாதக அம்சங்களை கொண்ட தன்மையில் அமைய வேண்டும் என விருப்பம் கொண்டவர்களாக திமுக மற்றும் அதிமுக ஆட்சியாளர்கள் இருக்கிறார்களா என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.\nசமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதி எழுதிய பாடல் இடம்பெற்றிருப்பதை ஆளும்கட்சி விவாதம் ஆக்கவில்லை என்றாலும், கருணாநிதி வலிய முன்வந்து பாடலை அகற்றக்கோரி இருப்பது ஏற்கமுடியாத அரசியல். இப்போது சொல்வதைக் கடந்த ஆண்டே எடுத்திருந்தால் ஒருவேளை பாராட்டுக்குரியவராக இருந்திருப்பார். இன்னொரு வகையில் பார்க்கிறபோது யார் எழுதியது என்பதைவிட என்ன எழுதப்பட்டது என்ற கோணத்தில் புரிந்துகொள்கிற அரசியல் பண்பாடு தேவையாக இருக்கிறது. இதுபோன்ற பெருந்தன்மைக் குறைவால் தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.\n3 வார காலம் 1 மற்றும் 6-ம் வகுப்புகளைத் தவிர மற்ற மாணவர்கள் தேவையற்ற காத்திருப்புக்கு ஆளாகியுள்ளனர். பாடப்புத்தங்களைப் பின்பற்றுவது என்பது இயலாத இந்த 15 நாள்களைக் கண்டு பெற்றோரும், மாணவர்களும் அஞ்சத்தேவையில்லை. பாடப்புத்தகங்களுக்கு அப்பால் கல்வி முறையும், போதனைமுறையும், அறிவு வளர்ச்சிக்குத் துணைசெய்கிற வகையில் ஏராளமான உதாரணங்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன. அவைகளைப் பின்பற்றுவது அவசியம்.\nஇக்காலத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான செயல்வழி கல்வித் திட்டம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடிப்படைக் கணிதம், அறிவியல் துறைகளில் உயர் கல்வி மாணவர்களுக்கும்கூட சில பயிற்சிகளை அளிப்பது குறித்து ஆசிரியர் சமூகம் திட்டமிட வேண்டும். செய்முறைக் கல்வி, கல்விச் சுற்றுலா, நூலகத்தைப் பயன்படுத்துதல், விளையாட்டு மற்றும் எழுத்துத் துறைகளில் மாணவர்களை மேம்படுத்த இக் கால அவகாசம் பயனளிக்கலாம். ஆட்சியாளர்களுக்கு நமது வேண்டுகோள் 3 வாரத்தோடு இந்த ஆண்டுக்கான பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே.\nபுதுவை பிரதேச பயிற்சி முகாம் :\nஇந்திய மாணவர் சங்கத்தின் புதுவை பிரதேச\nபயிற்சி முகாம் நோட்டீஸ் :\nநாள் :வருகின்ற ஜூலை 2-07-2011 மற்றும் 3-07-௨௦௧௧ தேதிகளில்\nஇது போல் புதுவையில் உள்ள அதிகாரிகள் செய்வார்களா \nஎடுத்துக்காட்டாய் ஒரு மாவட்டக் கலெக்டர் - பாராட்ட��கிறோம்\nஇன்றைக்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார்ப் பள்ளியில் தான் சேர்த்து பெருமைபடுகிறார்கள். இதில் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. அவர்களுக்கே தங்கள் பணியில் - கற்பித்தலில் நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களும் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று அக்கறைக் காட்டுவதில்லை. ஆனால் வசதியில்லாத, கிராமப்புறக் குழந்தைகள் வேறுவழியில்லாமல் அரசுப் பள்ளியில் தான் சேருகிறார்கள். காரணம் இலவசக் கல்வி மட்டுமல்ல. அவர்கள் அரசுப் பள்ளிக்குச் செல்வது என்பது இலவச மதிய உணவுக்காகத் தான் என்பது தான் உண்மையானக் காரணமாகும்.\nஅப்படிப்பட்டப் பள்ளியில் தான் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆர். ஆனந்தகுமார் தனது ஆறு வயது பெண் குழந்தை கோபிகாவை குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்திருக்கிறார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும். அவர் அதோடு மட்டும் விடவில்லை. தன குழந்தைக்கு இலவச சீருடை வழங்க முடியுமா என்று அப்பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரோ, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்க முடியும் என்று சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட ஆட்சித்தலைவர், என் குழந்தையும் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து பள்ளி சீருடை வழங்குங்கள் என்று தலைமையாசிரியரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nஇப்படிப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருப்பது நமக்கு பெருமையாய் இருக்கிறது. அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கையை வைத்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவரையும், அவரது இந்த முடிவுக்கு அனுமதியளித்த அவரது மனைவியையும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்.\nசமச்சீர் கல்வியை அமுல்படுத்த கோரி மாநிலம் முழுவதும் SFI போராட்டம் :\nசமச்சீர் கல்வி . தமிழகம் . போராட்டம்\nதனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டுக\nசென்னை, ஜூன் 21 -\nநீதிபதி ரவிராஜபாண்டியன் குழு உயர்த்தியுள்ள கட்டண உயர்வை உடன டியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் பெரும் போராட்டத்தை நடத்தினர்.\nதனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்ட ணமே அதிகமாக உள்ளது. இந்த நிலை யில், கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட் டணத்தை உயர்த்தக்கோரி தனியார் பள் ளிகள் மேல்முறையீடு செய்தன. இதை விசாரித்த நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு, பல பள்ளிகளுக்கு 100 விழுக் காட்டிற்கும் மேல் கட்டணத்தை உயர்த்தி யுள்ளது. இந்த கட்டண உயர்வை உடன டியாக ரத்து செய்ய வேண்டும்.\nதனியார் பள்ளிகளின் நியாயமற்ற கட் டணக் கொள்ளையால் லட்சக்கணக் கான பெற்றோர்கள் சுரண்டப்படுகின்ற னர். பள்ளி நிர்வாகங்கள் சட்டத்தையும், அரசின் விதிமுறைகளையும் மீறி கட்ட ணம் வசூலிப்பதை அரசும், அரசு நிர்வா கமும் வேடிக்கை பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவில், அரசு தரப்பில் கல்வியாளர்கள் என்ற போர்வையில் இரண்டு தனியார் பள்ளி முதலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றம் சென்ற கல்வி வியாபாரிகளை குழுவில் இணைத்துள்ளது எந்த வகை யிலும் ஏற்க முடியாது. ஆகவே, இந்த கல்வி வியாபாரிகளை ஆய்வுக் குழுவில் இருந்து நீக்க வேண்டும்.\nசமச்சீர்கல்வி பாடத்திட்டத்தை தேவையான மாற்றங்களோடு நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், தமிழக மாணவர்க ளின் நலன் கருதி முழுமையான சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் . அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள் ளிகள், தனியார் பள்ளிகளில் இலவச கல்வி என்பது அரசின் உத்தரவாக இருந் தாலும் கட்டாய நன்கொடை வசூலிக்கப் படுகிறது. கட்டாய நன்கொடை தடைச் சட்டத்தின்படி அப்பள்ளிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளி களில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.\nகடந்தாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, ஆசிரியர் காலிப் பணியிடங் களையும் நிரப்ப வேண்டும் என வலி யுறுத்தி சென்னை பள்ளிக் கல்வி இயக்கு நரகத்தை (டிபிஐ) இந்திய மாணவர் சங்கத் தின் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.\nபேரணியாக இயக்குநரகத்திற்குள் சென்று ஆர்ப்ப��ட்டம் நடத்திய மாணவர் கள், இயக்குநரை சந்தித்து மனுக் கொடுக்க முயற்சித்தனர். அதற்கு போலீசார் அனு மதி மறுத்து விரட்டியடிக்க முயற்சித்தனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளு முள்ளாக மாறியது. அப்போது போலீசார் லத்தியால் மாணவர்களை தாக்கினர். இரும்பு தடுப்புகளை மாணவர்கள் மீது தள்ளினர். இத்தாக்குதலில் ஆறுமுகம், சதீஷ் ஆகியோருக்கு ரத்த காயம் ஏற்பட் டது. சுமார் 20பேருக்கு உள்காயம் ஏற்பட் டது. இதன்பின்னர் இயக்குநரக வாயிலை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத் தை தொடர்ந்தனர். அதனைத்தொடர்ந்து அனைவரையும் போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர்.\nஇப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜோ. ராஜ்மோகன், வடசென்னை மாவட்ட செய லாளர் எம்.என்.குமார், தென்சென்னை மாவட்டத் தலைவர் ரெ.ஸ்டாலின், செயலா ளர் சே.ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப் பினர் ஜான்சி, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஜெயந்தி, செயலாளர் ராஜன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் முனிச் செல்வம், செயலாளர் பகத்சிங்தாஸ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் மாலை 6 மணியளவில் விடுதலைசெய்யப்பட்டனர்.\nஇக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மாநிலம் முழுவதும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து ஆர்ப் பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கல் லூரி மாணவர்கள் 2000க்கும் மேற்பட் டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட் டம் நடத்தினர். இந்து கல்லூரி, ஸ்காட் கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி, ஐயப்பன் கல்லூரி, குளித்துறை தேவி மேரி கல்லூரி, மகளிர் கிருத்துவ கல் லூரி, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவி யல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதஞ்சையில் சரபோஜி கல்லூரி மாண வர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் வகுப்பு களை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீ. பழனி, மாவட்ட செயலாளர். வீ. கரிகாலன், மாநிலக்குழு உறுப்பினர் அருளரசன், பாலசுந்தர் உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர். தஞ்சை மகளிர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாண விகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாகை மாவட்ட ஆட்சியர் ���லுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட செயலாளர் சிங்கார வேலர் தலைமை வகித்தார். நூற்றுக் கணக்கானோர் பங்கெடுத்தனர். மயிலாடு துறை தியாகி நாராயணசாமி பள்ளி மாணவர்கள் 100 பேர் வகுப்புகளை புறக் கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார்.\nகடலூர் மாவட்டம், சிதம்பரம் பி முட் லூர் அரசு கலைக் கல்லூரியின் மாவட்ட துணைச் செயலாளர் கோபால் தலைமை யில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பாலாாஜி, ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகடலூர் கே.என்.சி கல்லூரி முன்பு ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஈரோடு அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் கனிமொழி தலை மை வகித்தார். நாமக்கல், வேலூர் உள் ளிட்டு மாநிலம் முழுவதும் போராட்டங் கள் நடைபெற்றன.\n பேட்டியில் கேட்க்க படாத கேள்விகள் \nஅப்பாவி . அரசியல் . கேள்விகள்\nசமச்சீர் கல்வி ஆய்வுக்குழுவில் - கல்வி வியாபாரிகள் :\nகடந்த ஆட்சிக் காலத்தில் திமுகவினர் அடாவடியாக சொத்துக்களை சேர்த்துள்ளனர். அவற்றை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nபெட்ரோல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என ஜெயலலிதா தெரிவித்தார்.\nதமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே சட்ட மேலவை தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டது. தற்போதும் சட்ட மேலவை தேவையில்லை. எனவே அது அமையாது என்றார் அவர்.\nபள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிடாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவை அரசு அமல்படுத்தும். பள்ளிகள் கேட்டுக்கொண்டால் கட்டண விவகாரத்தில் அரசு தலையிடும் என ஜெயலலிதா கூறினார்.\nதமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.\nமாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்ற அரசு ��டவடிக்கை எடுக்கும் என ஜெயலலிதா தனது பேட்டியின்போது தெரிவித்தார்.\nஇது 2011 மே 24 ஆம் தேதி அம்மையாரிடம் நிருபர்கள் எடுத்த பேட்டியின் பதில்கள். ஆனால் கேள்விகள் எல்லாம் வெளியாகவில்லை.\nநாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் இன்னும் இருக்கிறது .\n1 . பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிடாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவை அரசு அமல்படுத்தும். நீதிபதி கோவிந்தராஜன் சொன்னது என்னானது\n2 . இந்த ஆண்டும் நன்கொடை கொள்ளையை தடுத்து நிறுத்த முடியாதா\n3 . சமச்சீர் கல்வி என்ன ஆனது \n4 . பள்ளிகள் கேட்டுக்கொண்டால் கட்டண விவகாரத்தில் அரசு தலையிடும் என்றால் பெற்றோர்கள் கேட்டால் கடந்த ஆட்சியை போல தர்ம அடிதானா\n5 . தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே சட்ட மேலவை தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டது. தற்போதும் சட்ட மேலவை தேவையில்லை. எனவே அது அமையாது சரியான முடிவு .. சபாஷ் .. ஆனால்\nமதுவிலக்கு அமுலாகும் என்றார் தலைவர் அம்மாவும் அமுலாக்குவார்களா\nஎடுத்துக்காட்டாய் ஒரு மாவட்டக் கலெக்டர் - பாராட்டுகிறோம்\nகல்வி . மாவட்டக் கலெக்டர்\nஇன்றைக்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார்ப் பள்ளியில் தான் சேர்த்து பெருமைபடுகிறார்கள். இதில் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. அவர்களுக்கே தங்கள் பணியில் - கற்பித்தலில் நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களும் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று அக்கறைக் காட்டுவதில்லை. ஆனால் வசதியில்லாத, கிராமப்புறக் குழந்தைகள் வேறுவழியில்லாமல் அரசுப் பள்ளியில் தான் சேருகிறார்கள். காரணம் இலவசக் கல்வி மட்டுமல்ல. அவர்கள் அரசுப் பள்ளிக்குச் செல்வது என்பது இலவச மதிய உணவுக்காகத் தான் என்பது தான் உண்மையானக் காரணமாகும்.\nஅப்படிப்பட்டப் பள்ளியில் தான் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆர். ஆனந்தகுமார் தனது ஆறு வயது பெண் குழந்தை கோபிகாவை குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்திருக்கிறார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும். அவர் அதோடு மட்டும் விடவில்லை. தன குழந்தைக்கு இலவச சீருடை வழங்க முடியுமா என்று அப்பள��ளி தலைமையாசிரியரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரோ, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்க முடியும் என்று சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட ஆட்சித்தலைவர், என் குழந்தையும் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து பள்ளி சீருடை வழங்குங்கள் என்று தலைமையாசிரியரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nஇப்படிப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருப்பது நமக்கு பெருமையாய் இருக்கிறது. அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கையை வைத்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவரையும், அவரது இந்த முடிவுக்கு அனுமதியளித்த அவரது மனைவியையும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்.\nசமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆய்வுசெய்ய தனியார் பள்ளி முதலாளிகளா\nஅரசியல் . அரசு . கல்வி . சமச்சீர் கல்வி . நிகழ்வுகள் . நீதிமன்றம்\nசமச்சீர் கல்வி பாடத் திட்டங்களை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு அமைத் துள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பெயரில் தனி யார் பள்ளி முதலாளிகள் சேர்க்கப்பட்டிருப்பதற்கு இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஇதுதொடர்பாக, மாணவர் சங்க மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ் மோகன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nதமிழ்நாட்டில் நீண்ட போராட்டத்திற்கு பின் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி 2010- 2011 ஆம் கல்வியாண்டு முதல் 1 மற்றும் 6ஆம் வகுப் பில் பொதுப்பாடத்திட்டம் மூலம் பாடநூல்கள் நடை முறைப்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 2 முதல் 5 மற்றும் 7முதல் 10 வகுப்புகளுக்கான பொதுப் பாடத்திட்டம் பாடநூல் கள் உருவாக்கப்பட்டு மாண வர்கள் படிக்க துவங்கிய நிலையில், தமிழக அரசு பாடத்திட்டம் தரம் என்ற பெயரில் சமச்சீர் கல்வியை சீர்குலைக்கும் நடவடிக்கை களில் இறங்கியது. அதன்படி நடப்பு கல்வி யாண்டில் சமச்சீர் கல்விக் கான பொதுப்பாடத் திட் டத்தை ரத்து செய்யும் வகை யில் அரசால் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட் டது. இச்சட்டத் திருத்தத் திற்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது.\nசமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டம், பாட நூல்கள் நடப்பு கல்வியாண் டிலேயே நடைமுறைப் படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த விருப் பமில்லாத அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சிறப்பு வழக்காக எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல் வியை நடப்பு கல்வி யாண்டே நடைமுறைப்படுத்த வேண் டும். மேலும் மற்ற வகுப்பு களுக்கான பாடத்திட்டம், பாடநூல்களின் தரம் குறித்து 9 பேர் கொண்ட வல்லுனர் குழு மூன்று வாரத்தில் ஆய்வுகள் செய்து உயர்நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி தமிழக அரசு அமைத்துள்ள வல்லுனர் குழுவில் அரசு தலைமைச் செயலாளர் தலைமையில், தேசிய கல்வி ஆராய்ச்சிக் கவுன்சிலின் பிரதிநிதிகள் இருவர், தமிழக அரசு சார் பில் இருவர், கவ்வியாளர் கள் இருவர், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் ஆகியோர் அடங்கிய குழுவாக இருக்க வேண்டுமென உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.\nஇதில் கல்வியாளர்கள் என்ற போர்வையில் டி.ஏ.வி பள்ளிகளின் நிறுவனர் ஜெயதேவ், பத்ம சேஷாத் திரி பள்ளிகளின் உரிமையா ளர் ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகிய தனியார் பள்ளி முத லாளிகளை அரசு நுழைத் துள்ளது. மேற்கண்ட இரு வரும் சென்னையில் பல தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். சமச் சீர் கல்விக்கான பாடத் திட்டங்களை ஆய்வு செய் யும் இந்தக் குழுவில் இவர் களை எந்த அடிப்படை யிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி நிறுவனங் களை நடத்தும் இவர்கள், கல்வியாளர்கள் என ஏற் றுக்கொள்ள முடியாது. இதுவரை தமிழகத்தில் அமைக்கப்பட்ட எந்த குழு விலும் கல்வியாளர்கள் என்ற வகையில் தனியார் பள்ளி முதலாளிகள் அங்கீ கரிக்கப்பட்டதில்லை.\nதனியார்பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வியை கடுமையாக எதிர்த்து வரு வதை அனைவரும் அறி வோம். இக்குழு, மாணவர் கள்- பெற்றோர்கள் நலன் கருதி நடுநிலையோடு ஆய்வு செய்ய வழிவகை செய்யும் விதத்தில் இல்லை. தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வியை குழிதோண்டிப் புதைத்திடவே அரசு முடி வெடுத்துள்ளதும் இதிலி ருந்து தெரிய வருகிறது. எனவே, இத்தகைய நடவ டிக்கைக்கு இந்திய மாண வர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.\nஏழை மாணவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி :\nsfipuducherry . அரசியல் . கல்வி . நிகழ்வுகள் . மாணவர்கள் அலைகழிப்பு\nநடுநிலை பள்ளியில் பயின்ற மாணவர்களுக்���ு உயர்நிலை பள்ளியில் அனுமதி மறுப்பு - SFI தலையீட்டால்மீண்டும் அனுமதி\nபுதுச்சேரி வில்லியநூரை அடுத்த கீழ்அக்கரகார அரசு நடுநிலை பள்ளியில் 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பக்கத்தில் உள்ள உருவையாறு பள்ளியில் 9ம் வகுப்பில் சேறுவதற்காக மாணவர்களின் பெற்றோர்கள் அப்பள்ளியின்\nதலைமை ஆசிரியரை சந்தித்து அட்மிஷன் செய்து கொள்ளும் படி முறையிட்டுள்ளனர் .\nஆனால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இங்கு போதுமான இடம் இல்லை என்று கூறி கோர்காடு ,மங்களம் ,விவேகானந்தா பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறி அனுபியுள்ளார். இதே போல் மற்ற பள்ளியிலும் கூலி வேலை செய்யும் பெற்றோரை அலைக்கடித்து உள்ளனர் .இதன் பிறகு SFI தலையிட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருடன் கல்வித்துறை இயக்குனர் திரு.பன்னீர் செல்வத்திடம் கல்வித் துறை வளாகத்தில் புகார் தெரிவித்தவுடன் உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக உருவையாரு பள்ளியில் சேர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்க இணை இயக்குனர் திரு .கிருஷ்ணராசுக்கு உத்தரவிட்டார்.\nபுதுச்சேரியில் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்திடுக:SFI\nஅரசியல் . அரசு . கல்வி . கல்விக் கட்டணம் . நிகழ்வுகள்\nகடந்த ஆட்சியில் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணமாக வசூல் வேட்டை நடத்தப்பட்டது.\nபுதுச்சேரி யூனியன் பிரதேசம் தனிநபர் வருமானத்தில் முன்னணியில் இருந்தாலும் அத்தகைய வருமான உச்சவரம்பையும் மீறி, தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nதமிழக அரசைப் பின்பற்றி, புதுச்சேரி தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டண விவரங்களை பள்ளி நிர்வாகத்தினர் புதுச்சேரி அரசுக்கு அளிக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள், பெற்றோர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இத்தகைய போராட்டங்களுக்குக் கடந்த கால ஆட்சியாளர்கள் செவிசாய்க்கவில்லை. அதனால் இந்த ஆண்டும் கல்விக் கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. இதனால் அதிக கட்டணம் செலுத்த இயலாதவர்கள் வேறு பள்ளிகளுக்கு பிள்ளைகளை மாற்றிக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களை அலைக்கழிக்கின்றன.\nஎனவே புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ரங்கசாமி தனியார் பள்ளி நிர்வாகத்தினரை அழைத்துப் பேசி புதுச்சேரியில் கல்விக் கட்டணத்தை வரையறை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள்: இந்தியாவுக்கு 4வது இடம்\nநிகழ்வுகள் . நையாண்டி . பெண் உரிமை மீறல்\nஉலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத வரி சையில் இந்தியா நான்கா வது இடத்தை வகிக்கிறது. பெண் சிசுக் கொலை, குழந் தைகள் கடத்தல் ஆகியவை இந்தியாவில் அதிகம் நிகழ் வதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nலண்டனில் இயங்கி வரும் டிரஸ்ட்லா என்ற நிறுவனம் உலக அளவில் பெண்கள் நிலைமை குறித்து ஆய்வு நடத்தியது. இதில் பெண்களுக்கு பாது காப்பு இல்லாத நாடுகள் வரிசையில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானும், இரண் டாவது இடத்தில் காங்கோ வும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும், நான்காவது இடத்தில் இந்தியாவும் உள் ளன என்று தெரியவந்துள் ளது. ஐந்தாவது இடத்தில் சோமாலியா உள்ளது.\nபெண்களுக்கு பாது காப்பு இல்லாத நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் மூன்று நாடுகள் தெற்காசிய நாடுகளாக உள்ளன. பாலி யல் கொடுமைகள், சுகா தாரச் சீர்கேடு, பாலின பாகு பாடு, பண்பாட்டு ரீதியி லான சித்ரவதைகள், மூட நம்பிக்கை அடிப்படையி லான கொடுமைகள், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் அதி கம் நடைபெறுகின்றன என்று அந்த ஆய்வு கூறு கிறது.\nஇந்தியாவை பொறுத் தவரை பெண் சிசுக் கொலை, பெண் குழந்தைகள் கடத் தல் ஆகியவை அதிகம் நடைபெறுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் இந்தியாவில் ஒரு கோடி குழந்தைகள் கடத் தப்பட்டதாக மத்திய உள் துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியிருந்தது குறிப் பிடத்தக்கது. 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவிற்குள்ளும், 10 சதவீதம் வெளிநாட்டிற்கும் கடத்தப்பட்டதாகும். இந்தி யாவில் 30 லட்சம் பெண் குழந்தைகள் கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடு படுத்தப்படுவதாகவும், இவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் குறைவான வர்கள் என்றும் மத்திய புல னாய்வுத்துறை தெரிவித் துள்ளது.\nபெண்களை இளம் வய திலேயே கட்டாயப்படுத்தி மணம் செய்து வைப்பது, கவுரவக் கொலைகள் ஆகிய வையும் பெண்களுக்கு எதி ரான கொடுமைகளாக நிகழ் கின்றன. பாலின சமத்துவ மின்மையும் அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆண் - பெண் வகிதம் 1000: 914 என்ற விகிதத் திலேயே உள் ளது என்பது குறிப்பிடத் தக்கது.\nகல்வி நமது அடிப்படை உரிமை : பாதுகாப்போம்\nகல்வி பெறும் உரிமை... ஒரு தொடரும் கனவு\nகல்வி பெறும் உரிமைச் சட்டம் இயற்றப் பட்டு ஓராண்டு காலம் முடிந்துவிட்டது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்றபடி கல்வியறிவு பெறுவதற்காகக் காத் திருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குழந் தைகளும் ஓராண்டைக் கடந்துள்ளனர். குழந் தைகள் சத்துணவின்றி புறக்கணிக்கப்படு வது போல் இச்சட்டமும் புறக்கணிக்கப்பட் டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் நாள் முதல் சட்டம் அமலுக்கு வந்திருந்தாலும், அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கொடுப்பது என்ற கனவு நிறைவேறாத தாகவே உள்ளது. ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கால வரையரையுடன் வந்துள்ள இச்சட்டம், அதன் தொடக்க நிலையில் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில்தான் ஓராண்டுக்குப் பின்ன ரும் உள்ளது. சட்டத்தின் ஒரு முக்கியமான பிரிவினை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சட் டத்தின் பிற பகுதிகளை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களுக்கு தடையேதும் இல்லை. இருப்பினும் மாநில அரசுகளின் கவனம் இதன்பால் முழுவதுமாகத் திரும்பவில்லை.\nகல்வி பெறும் உரிமைச் சட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து பேசும் போது, இந்தியக் கூட்டாட்சியில் கல்வி, மாநிலங்களின் வரையறைக்குட்பட்டதாகவே உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண் டும். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறைக்கு, ஆரம்பக்கல்வி குறித்து தலையிடு வதில் மிகச்சிறிய பங்கே உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக மத்திய அரசு, மாநில அரசு களை இச்சட்டத்தினை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு அமல்படுத்தும் பொறுப்பை மேற் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இம் முயற்சியில் மிகச் சிறிய வெற்றியே பெற்றுள் ளது. ஏன்\nகல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் முக் கிய அம்சம், தரமான கல்வி பெறுவதை அனைத்துக் குழந்தைகளின் உரிமையாகப் பார்க்கிறது. சட்டத்தின் ஐந்தாம் பிரிவு, தரமான ஆரம்பக்கல்வியை அடைவதற்கான அடிப்ப டைத் தேவைகளைப் பட்டியலிடுகிறது. இதில் கற்றலுக்கு உகந்த ஆசிரியர்-மாணவர் விகி தாச்சாரம், பாடத்திட்ட சீர்திருத்தம், மதிப் பிட்டு முறையில் மாற்றம் ஆகியன அடங்கும். இவைகளின் வெ��்றி ஆசிரியர்களின் முயற்சி யில்தான் உள்ளது. இதுவே இன்றைய மிகப் பெரிய சவாலாகும்.\nகுழந்தைகளுக்கு தரமான ஆசிரியர்கள் கிடைப்பதே இன்றைய உடனடித் தேவை யாகும். தேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்விக் குழு(சூஊகூநு) நிறுவப்பட்ட போது, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை உரிய முறையில் ஆய்வு நடத்தி உரிமங்களை வழங்கிடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இக்குழு அதன் வேலையைச் சரியாகச் செய்யாததால் பிரச் சனை முற்றிப் போய் உள்ளது. ஆயிரக்கணக் கில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் எவ்விதத் தரமும் நேர்மையுமின்றி வெறும் லாப நோக்குடன் செயல்பட்டு வருகின்றன.\nகல்வி பெறும் உரிமைச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும் கல்வித் திட்டம், ஆசிரியர் பயிற்சி, மாணவர் மதிப்பீடு இவற்றை நிர்ணயிக்கவும் மேம்படுத்தவும் ஒரு கல்வி ஆணையத்தை உருவாக்கிட வேண்டும் என்று குறிப்பிட்டுள் ளது. இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங் கள் இத்தகு ஆணையத்தை உருவாக்கவில் லை என்பது கசப்பான உண்மையாகும். பெரும்பான்மை மாநிலங்கள் அவைகளின் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வனங்களையே (ளுஊநுசுகூ) இதற்கான ஏற்பா டாக அறிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அவைகளின் நடுநிலைப் பள்ளிக் கல்வி நிறு வனத்திடமே (க்ஷடியசன டிக ளுநஉடினேயசல நுனரஉயவiடிn) இப் பொறுப்பினை ஒப்படைத்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிப்பதற்கென்று தனி ஆணையம் ஏதும் இம்மாநிலங்களில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் அவை களுக்கு ஏற்கனவே உள்ள பல்வேறு பணி களுடன் கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் அமலாக்கத்தையும் கண்காணிக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவி லேயே கேரளாவில் மட்டுமே மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துள்ளது. கார ணம் இந்நிறுவனத்திற்குத் தேவையான அந் தஸ்தையும் மரியாதையையும் இடது ஜனநா யக முன்னணி அரசு அளித்துள்ளது. கேரளா வில் புதியதாகப் பதவி ஏற்றிருக்கும் அரசு இத னை சீர்குலைத்துவிடாது என்று நம்புவோம். பிற மாநிலங்களும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு போதிய நிதி ஆதாரத்தையும் அந்தஸ்தையும��� வழங்கி அவைகளைப் பலப்படுத்திட வேண்டும். கல்வி பெறும் உரிமைச்சட்டத்தை அமல் படுத்துவது குறித்த ஆலோசனைகளையும் , ஊக்கத்தையும் இங்கிருந்து பெறும் வகையில் இந்நிறுவனங்களை வளர்த்திட வேண்டும்.\nகல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள பல அம்சங்கள் ஆசிரியர்களுக்கும், அதிகாரி களுக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள் ளன. குழந்தைகளை ஏதேனும் ஒரு கட்டத் தில் பெயிலாக்கி வெளியே அனுப்பும் பழக்கத் தில் ஊறிப் போனதிலிருந்து விடுபடுவதற்கு ஆசிரியர்களுக்கு சிரமம் இருக்கிறது. அதே போல் குழந்தையை மையப்படுத்திய கற்பித் தல் முறையையும், தேர்வுகளைத் தவிர்த்து விட்டு மாணவர்களைத் தொடர் மதிப்பீடு செய்யும் முறையையும் முற்றிலும் வித்தியாச மாக உணருகிறார்கள். குழந்தைகளை அடிப் பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஆசிரியர் களுக்கு நம்ப முடியாததாக உள்ளது. குழந் தைகளை அச்சுறுத்தியே படிக்க வைக்க முடியும் என்ற எண்ணத்திலிருந்தும் தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.\nஅங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு எத்தகு கல்வி கொடுப்பது என்பது தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். கற்றல், கற்பித்தல் எதுவும் நடக்காமல் இவைகள் குழந்தைகளை பராமரிப்பு மையங்களாகவே செயல்படுகின்றன. இம்மையங்களில் பணி யாற்றும் ஆசிரியைகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படாமையால் எதையும் கற்றுக் கொடுக்காமல் பகல் முழுவதும் குழந்தை களைப் பராமரிக்கும் ஆயாக்களாகவே செயல் படுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு வரு வார்கள், இலவச மதிய உணவு உண்பார்கள், சென்றுவிடுவார்கள் என்பதே வழக்கமாகியுள் ளது. இக்குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுப்பது குறித்த அக்கறை யாரிடமும் இல் லை. இதனாலேயே ஏழைப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அவர்கள் வாழும் இடத்துக்கு அருகில் அல்லது சிறிது தூரத் தில் இருக்கும் தனியார் பாலர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். தனியார் பள்ளிகள் குழந் தைகளை அடித்து உதைத்து பாடங்களைத் திணித்து தேர்வுகளுக்குத் தயார் செய்கின் றன. தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல் லாமையால் ஏராளமான பாலர் பள்ளிகளில் குழந் தைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றனர்.\nகல்வி பெறும் உரிமைச் சட்டம் வெற்றி யடைந்திட வருகின்ற நான்காண்டு காலத் திற்குள் பத்து லட்சம் ஆசிரியர்கள் தேவைப் படுகிறார்கள். இந்த பத்து லட்சம் ஆசிரியர் களுக்கு யார் பயிற்சி கொடுப்பது குழந்தை களை மையப்படுத்திய கல்வி என்ற உயரிய லட்சியத்தை யார் இவர்களுக்கு புரிய வைக் கப் போகிறார்கள் குழந்தை களை மையப்படுத்திய கல்வி என்ற உயரிய லட்சியத்தை யார் இவர்களுக்கு புரிய வைக் கப் போகிறார்கள் தேசிய அளவிலான இந்தச் சவாலைச் சமாளிக்க பல்கலைக்கழகங்கள் பெரிதும் உதவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் பல்கலைக்கழகங்களில் இதற்கான சலனங்கள் ஏதும் இல்லை என்பது ஏமாற் றத்தை அளிக்கிறது. புதிதாக உருவாக்கப்பட் டுள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் கூட ஆசிரியர் பயிற்சியை புறந்தள்ளியுள்ளன. எனவே இப்பிரச்சனைக்கான ஒரே தீர்வாக அஞ்சல் வழிக் கல்வி ஒன்றே தென்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்கிடுவதற்கான ஏற்பாடு கள், செலவுகள் குறித்த விவாதங்கள் எந்த மட்டத்திலும் இன்னும் நடைபெறவில்லை.\nகல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவை எதிர்த்து மேட்டுக்குடி மக்களுக் கான பள்ளிகளின் நிர்வாகிகள் உச்ச நீதிமன் றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இப் பள்ளி கள் மொத்த மாணவர் சேர்க்கையில் 25 சத வீதத்தை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக் கிட வேண்டும். தங்கள் பள்ளிகளில் படிக்கும் பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்குச் சமமாக எப்படி ஏழைக்குழந்தைகளை உட்கார வைக்க முடியும் இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் மனதளவில் கூட தயாராக இல்லை.சில மேட்டுக்குடி பள்ளிகள் ஏழைக் குழந்தை களுக்கென்று தனி பள்ளி நேரத்தை (பிற்பக லை) ஒதுக்கியுள்ளன. இவற்றில் சில 25 சத வீத ஏழைக் குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதே கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இக் குழப்பங்களுக்கெல்லாம் தீர்வு காண்பது எப் போது இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் மனதளவில் கூட தயாராக இல்லை.சில மேட்டுக்குடி பள்ளிகள் ஏழைக் குழந்தை களுக்கென்று தனி பள்ளி நேரத்தை (பிற்பக லை) ஒதுக்கியுள்ளன. இவற்றில் சில 25 சத வீத ஏழைக் குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதே கூடாது என்று தெளிவுபடுத்���ியுள்ளது. இக் குழப்பங்களுக்கெல்லாம் தீர்வு காண்பது எப் போது 25 சதவீத இட ஒதுக்கீட்டினால் தனியார் பள்ளிகளுக்கு ஏற்படும் இழப்பு ஈடு கட்டப்படும் என்றும் சட்டத்தில் கூறப்பட் டுள்ளது. அரசு குறிப்பிடும் இத்தொகை போது மானதாக இருக்காது என்றும் இப்பள்ளி நிர் வாகிகள் கருதுகின்றனர்.\nஇவ்வழக்கில் அரசு வெற்றி பெற்றால் மேட்டுக்குடிப் பள்ளிகளின் மேட்டுமைத் தனத்தை சிறிது அசைக்க முடியும். இதைத் தாண்டி இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இவ்விரு வர்க்கப் பிரிவினரையும் சேர்த்து வைத்துப் பாடம் நடத்திட தனி பயிற்சி அளித்திட வேண்டும். கொல்கத்தா நகரில் உள்ள “தி லொரோட்டோ” பள்ளி நிர்வாகம் இதில் பெரும் வெற்றிபெற்று உள்ளது. இப்பள்ளி நிர்வாகி அருட்சகோதரி சிரில், தன்னுடைய பள்ளியில் வர்க்க பேதங்கள் இல்லாமல் குழந்தைகள் ஒன்றாகப் பழகி பாடம் கற்றுக் கொள்கின்றனர் என்று கூறுகின்றார். வர்க்க பேதங்கள் எல்லாம் குழந்தைகளிடம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி யின் அனுபவத்தை மற்ற பணக்கார பள்ளிகள் கற்றுக் கொள்ள வேண்டும். பணக்கார குழந் தைகளும் ஏழைக் குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து படிக்கும் போது இரு பிரிவினரும் பயன் அடைவர் என்பதே உண்மையாகும். இவ்வுண்மையைப் பணக்கார பெற்றோரும் பள்ளி நிர்வாகிகளும் உணர்ந்திட வேண்டும்.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_148721/20171113125253.html", "date_download": "2018-06-25T17:38:12Z", "digest": "sha1:T2VE5TSFO2WRGLLVGWORC6TPUOKE2UKX", "length": 7798, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "சேது சமுத்திரத் திட்டம்: 6 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு", "raw_content": "சேது சமுத்திரத் திட்டம்: 6 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசேது சமுத்திரத் திட்டம்: 6 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு\nசேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது தொடர்பாக 6 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தொடுத்த வழக்கில், சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது தொடர்பான வழக்கில் அதிகக் கால அவகாசம் அளித்தும் மத்திய அரசு முடிவு எடுத்து அறிவிக்கவில்லை என்று சுப்ரமணியன் சுவாமி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nஇதையடுத்து, ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுத்து 6 வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 6 வார காலத்துக்குள் முடிவு எடுத்து அறிவிக்காவிட்டால், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி நடக்கிறது \nஏழை மக்களுடன் தொடர்பை பாஜக துண்டித்து விட்டது : சிவசேனா குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் காலணியை சரிசெய்த எம்எல்ஏ\nதகுதி நீக்க வழக்கில் 17 எம்எல்ஏக்கள் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் 27ம் தேதி விசாரணை\nசக அதிகாரியின் மனைவியை கொலை செய்த ராணுவ மேஜர் கைது : பரபரப்பு வாக்குமூலம்\nநமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் ஜிஎஸ்டி-யின் பங்கு முக்கியமானது: பிரதமர் மோடி\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்��ிற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/28671", "date_download": "2018-06-25T17:11:24Z", "digest": "sha1:COCFPOFOTD5BJHFQ2EKGLESNBHVCT2TX", "length": 11059, "nlines": 100, "source_domain": "www.zajilnews.lk", "title": "அலர்ஜியின் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும் - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் அலர்ஜியின் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்\nஅலர்ஜியின் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்\n* சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்பளங்கள் தோன்றலாம்.\n* அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் தகராறு, பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.\n* அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், இரத்தசெல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய்த்தடுப்பு மண்டலமும் அலர்ஜியால் பாதிப்புக்குள்ளாகலாம்.\n* வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக அலர்ஜியைத் தரக்கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும்.\n* முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை வகை போன்ற 9 வகை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளாக நிபுணர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள்.\nஇவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.\n* அலர்ஜியை தடுக்க சிறந்த வழி, அறிகுறிகளை அறிந்துகொண்டு அந்த வகை உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான்.\n* வெளியில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேகவைக்காமல், மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் பழவகைகளை உண்ண வேண்டாம்.\n* அலர்ஜி உடையவர்களுக்காக தனியாகத் தயாரிக்கப்படும் அலர்ஜியற்ற உணவு, உணவுப் பொருட்களை உண்ணலாம்.\n* பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலம் கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.\n* நைலான் உள்ளிட்ட வழுவழுப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத் துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜி தொல்லைகளை தவிர்க்கலாம்.\nஅலர்ஜி பிரச்சனை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருட்களான ஊறுகாய், வற்றல், கருவாடு கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.\nஎண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.\nமேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். பசலைக்கீரை சூப் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.\nPrevious articleபித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள்\nNext articleதந்தூரி சிக்கன் செய்வது எப்படி\nநுரையீரல் புற்று நோயை ரத்த பரிசோதனை மூலம் அறியலாம்\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது; பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/37581", "date_download": "2018-06-25T17:10:54Z", "digest": "sha1:OZFBZVPOJRQETPZ72KPFYOGWQQDEMK2T", "length": 6985, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஆடையால் முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு பல்கேரிய பாராளுமன்றம் ஒப்புதல் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ஆடையால் முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு பல்கேரிய பாராளுமன்றம் ஒப்புதல்\nஆடையால் முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு பல்கேரிய பாராளுமன்றம் ஒப்புதல்\nசெர்பியா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு அருகில் உள்ளது பல்கேரிய நாடு. துருக்கிக்கு முன்பாக ஐரோப்பிய கண்டத்தின் கடைசி நாடாக பல்கேரியா உள்ளது.\nஇங்கு ஆடைகளால் முகத்தை மறைத்துக் கொள்ளும் வழக்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட மசோதாவிற்கு பல்கேரியா பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nஅந்நாட்டின் தேசியவாத முன்னணி கட்சி கொண்டு வந்த மசோதாவிற்கு 108 எம்.பி-க்கள் ஆதரவாக வாக்களித்தனர். 8 எம்.பி-க்கள் மட்டும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.\nஇந்த மசோதா மூலம் பெண்கள் நகாப், புர்கா ஆகியவற்றை அணிய தடை விதிக்கப்படும். மசோதா அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், நிர்வாக அலுவலகங்களுக்கும் பொருந்தும். மசோதாவானது சில பாராளுமன்ற குழுக்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.\nமுகத்தை மறைப்பதற்கு எதிரான சட்டம் ஏற்கனவே பல்கேரியாவின் பஸர்த்ஷிக், ஸ்டாரா ஸகோரா, சில்வேன் மற்றும் பர்காஸ் ஆகிய நகராட்சிகளில் நடைமுறையில் உள்ளது.\nமுகத்தை மறைப்பதற்கு தடை விதிக்க வகை செய்யும் இந்த சட்டம் பெல்ஜியம் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு அமலுக்கு வந்தது.\nPrevious articleசிமாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் இப்தார் நிகழ்வு\nNext articleசிகரட், மதுபானம், பாம் ஒயில் மீதான வரி அதிகரிப்பு\n(Flash) இஸ்ரேல் விவகாரம்; ஐ.நா பாதுகாப்பு பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 3 பேர் வபாத்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவ���லங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/exit-poll-suprem-court-not-ban/", "date_download": "2018-06-25T17:32:04Z", "digest": "sha1:OAQNVDWA6UPD2H2IIDK6HIZFSZPWZVBQ", "length": 11921, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தேர்தல் கருத்துகணிப்புகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு... | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nமலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…\nஇல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..\nதுருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..\nபசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்: தலைமை நீதிபதி கேள்வி..\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…\nகாஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது…\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை..\nதேர்தல் கருத்துகணிப்புகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…\nதேர்தலுக்கு முன்னும்,பின்னும் நடத்தும் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் கருத்துகணிப்புகளுக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. எத்தனை கருத்துக் கணிப்புகள் வந்தாலும் மக்கள் தீர்ப்பே இறுதியானது எனத் தெரிவித்தனர்.\nPrevious Postபேச்சு சுதந்திரத்தை அனுமதிக்காவிட்டால், நாடாளுமன்றத்தை மூடிவிடுங்கள்: பாஜக மீது சோனியா காந்தி கடும் தாக்கு... Next Postகார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரித�� (சிறப்புக் கட்டுரை)\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது… https://t.co/vcIMMCpHJP\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி… https://t.co/sCDwd9G9uZ\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு.. https://t.co/3fbsBRYhgq\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி.. https://t.co/Kcy4tRVkF6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2011/03/18/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-06-25T17:41:17Z", "digest": "sha1:FMBCERN6NU7I7Z5GII7UI6H3EYMZFESR", "length": 7472, "nlines": 107, "source_domain": "thamilmahan.com", "title": "உண்மைகள் உறங்குவதில்லை | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nதுப்பாக்கிகளும் தோட்டாக்களும் தோற்றுவிட்ட பூமியில் நம்பிக்கையின் அடையாளங்களாய் சிறுகீற்று கூட தெரியவில்லை.தசாப்பதங்களாய் இரத்த தாகமெடுத்து அகல வாய்பிளந்த மண் அது,இன்னும் தணியவில்லை.அது என்றும் தணியாது.தோல்கள் கிழிந்து,தசைகள் பிளந்து,இரத்தங்கள் சொட்டிக்கொண்டே இருக்கும் மனித உடல்கள் அந்த பூமியில் இன்னும் நிறைந்தே உள்ளது.\nபுழுக்களாய் மட்டுமே மனிதர் வாழ அனுமதிக்கபட்ட அப்பூமியில்,புழுக்கள் மட்டுமே பல்கி பெருகுகின்றன.மானம் கேலிக்குரியதாகிவிட்ட பூமியில் , நிர்வாணமாய் மனிதர்கள்.உணவுக்காய் உடலைவிக்கும் சாவீடாய் ஒவ்வொரு பெண்களினதும் ஒவ்வொரு நாளும் விடிகிறது.தூரத்து பற்றைக்குள் இருந்து ஈனமாய் ஒலிக்கும் அபலையின் குரல் கேட்டு தடியெடுத்து ஓட ஒரு கால்களும் அங்கு இல்லை,எல்லாருமே முடமாக்கப்பட்டவர்கள்.மனிதம் மரித்துவிட்ட அப்பூமியில்,முலை கிழித்து இரத்தம் குடிக்கும் பிசாசுகள் மட்டுமே உலாவுகின்றன.\nஉலகம் சரித்திரகாலத்தில் வாழ்வது போல் நடிக்கின்றது.வென்று வந்த மாமன்னனிடம் ,பாபம் உம்மால் வெல்லப்பட்ட மக்கள் அவர்களையும் வாழவிடும்,உமது வீரத்தின் அழகாய் அவர்தம் இருப்பையும் அங்கீகரியும் என்று இரக்கின்றது.அந்த மாமன்னனிடம் மனித வாழ்வின் மேன்மைகளை பற்றி T-party போட்டு அளவளாகின்றது.மகிந்த ராசபக்சவை மாமன்னனாக கையால்கிறது,அழகே அழகு இவர் ராசபக்சவுடன் உரையாடுவது.\nதனக்கான நேரஅட்டவணையில் இன்று தமிழர்க்கான நாளில்லை என்று மேற்குலகு ஆறுதலாய் இருக்கிறது.தமிழரும் வலுவான மதிக்கதக்க நண்பராய் நாளை மாறக்கூடும்\nநாட்கள் போக போக தமிழர் வாழ்வு மீளமுடியா ஆள்குழியினுள்.\nகாலம்தாழ்த்திய மேற்குலகின் முடிவுகள் எவருக்கும் எப்பயனும் அளிக்கா.\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய�� ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/canada/04/175818", "date_download": "2018-06-25T17:11:12Z", "digest": "sha1:BNZWZDI35EG5GJH6OXMWH7Y7XTQFCOVP", "length": 6790, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "கனடா Starbucks Coffee பிரியர்களிற்கு சிறு ஏமாற்றம்? - Canadamirror", "raw_content": "\nஉலகில் அசிங்கமான நாய் இது தானாம்\nஇந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா\nசிறுவன் கண்ணில் ஓட்டை போட்ட லேசர் ஒளி\nடிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவு\n3 வயது மகனை கடலில் வீசிய தந்தை\nகியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கம் முன்னின்று நடாத்திய கலைவிழாவும் இரவுவிருந்தும்\nகவுமாகா கிராமத்தில் 36 பேர் பலி தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல்\nசவூதி அரேபியாவில் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ராணுவம்\nவடகொரியா தொடர்பில் டிரம்ப்பின் திடீர் அறிவிப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு\nகனடா Starbucks Coffee பிரியர்களிற்கு சிறு ஏமாற்றம்\nதிங்கள்கிழமை பிற்பகல் Starbucks-ஐ நாடும் கோப்பி பிரியர்களிற்கு சிறிது ஏமாற்றம் ஏற்பட உள்ளது.கனடா பூராகவும் அனைத்து Starbucks-ம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனடாவிலுள்ள 1,100 இடங்களில் அமைந்துள்ள அனைத்து பிரிவுகளையும் இன்று பிற்பகல் இனம், சார்பு மற்றும் உள் அடக்குதல் போன்றன குறித்த எதிர்ப்பு கோடல் பயிற்சி அளிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.\nஇரு கறுப்பு இனத்தவர்கள் ஸ்டார்பக்ஸ் காப்பி கடை கழிப்பறையை உபயோகிக்க அனமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சியாட்டலை சேர்ந்த கம்பனி பொது மன்னிப்பு கேட்ட சம்பவத்தை தொடரந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிலடெல்பியா காப்பி கடையில் சம்பவம் நடந்துள்ளது.\nசம்வம் பிலடெல்பியாவில் நடந்திருந்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும் என கனடா Starbucks Coffee அதிபர் மைக்கேல் கொன்வே பகிரங்க கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nதிங்கள்கிழமை பிற்பகல் 3-��ணிக்கு கனடாவின் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாகும்.\nகடந்த மே மாதம் 8,000 யு.எஸ்.கடைகள் இதே போன்று பயிற்சிக்காக ஒரு பிற்பகல் பூராகவும் மூடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/02/25/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-25T17:21:20Z", "digest": "sha1:WO2SJRVPJ2POK4GAURLVYXSD3OAADHJP", "length": 6558, "nlines": 67, "source_domain": "tamilbeautytips.net", "title": "இரத்த உற்பத்திக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஇரத்த உற்பத்திக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.\nநாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..\nபீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\nமுருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.\nதக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செ��்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfriends.forumotions.in/t37-topic", "date_download": "2018-06-25T17:33:45Z", "digest": "sha1:GM2SGI3FRIC2JL3MXTJIJKGRC5PHUMWP", "length": 11322, "nlines": 107, "source_domain": "tamilfriends.forumotions.in", "title": "கணவரை இறுக்கமா கட்டிபிடிச்சிருக்கீங்களா??", "raw_content": "\nதமிழ் வளர்ப்போம் , தமிழ் நண்பர்கள் ஆகுவோம்\n» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்\n» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க\n» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்\n» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்\n» சேரவே முடியாத காதல்\n» குடி கெடுத்த குடி\n» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட\n» நலம் கொடுக்கும் இலைகள்\n» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…\n» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் \n» தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்\nதமிழ் நண்பர்கள் :: அந்தரங்கம்\nதிருமணமாகி புகுந்த வீடு போகும் பெண்ணுக்கு பலரும் பலவிதமாக அட்வைஸ் செய்து அனுப்புவார்கள். அதெல்லாம் கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தினாலும் காதில் போட்டுக்கொண்டுதான் அவர்கள் புகுந்த வீட்டிற்குள் நுழைவார்கள். புதுப்பெண்ணிற்கு முதல் அறிமுகம் கணவர்தான் அ வரது இதயத்தை கவர சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் அனுபவசாலிகள் அதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.\nகணவன் மனைவி இடையேயான உறவுக்குள் யாரும் நுழைய அனுமதிக்கக் கூடாது. அந்த அளவிற்கு கணவரை புரிந்து சின்னச் சின்னச் தேவைகளைக் கூட நிறைவேற்றினால் கணவர் குளிர்ந்து போவார்.\nபடுக்கை அறையில் மட்டும்தான் கணவருடன் ரொமான்ஸ் செய்யவேண்டும் என்றில்லை. ஆளில்லாத நேரத்தில் சமையல் அறையோ, பாத்ரூமோ எங்காவது தனியாகசந்திக்க நேரிட்டா ல் சின்னதாய் ரொமான்ஸ் செய்யுங்களேன். இறுக்கமாய் கட்டிப்பிடித்து காதோரம் கிசுகிசுப்பாய் ஐ லவ் யூசொல்லுங்கள். சொக்கிப்போவார் உங்கள் கணவர்.\nபடுக்கை அறையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நிறைய அட்வைஸ் கொடுத்துதான் அனுப்புவார்கள். அதிகமாக வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்காமல்கொஞ்சம் அவருக்கு ஃபேவரைட் பொசிசனுக்கு ஒத்துழைப்பு கொடுங்களேன். இதன் மூலம் கணவரின்மனதில் எளிதில் இடம் பிடிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nஎப்பொழுது பார்த்தாலும் இழுத்துப் போர்த்திய புடவையில் வலம் வரும் நீங்கள் கணவருடன் தனித்திருக்கும் நேரத்திலாவது கொஞ்சம் தாராளமாக இருங்களேன். கணவரின்www.tamilstorys.comமுன்னிலையில் உடைமாற்றுவது, படுக்கை அறையில் உள்ளாடை தெரியுமாறு பளிச் நைட்டி அணிவது போன்றவை கணவரின் மனதை கவருமாம்.\nபடுக்கை அறை எப்பொழுதும் ஒரே மாதிரி இருந்தால் போரடிக்கும். எனவே அவ்வப்போது சின்னச் சின்ன மாற்ற ங் களை செய்யுங்கள். படுக்கையில் சில அலங்காரங்கள். மனம் மயக்கும் ரூம் ப்ரெஸ்னர் போன்றவைகள் கணவருக்கு பிடித்தமானதாக இருந்தால் அப்படியே மயங்கிப் போவார் உங்களவர்.\nகணவருக்குப் பிடித்த மாதிரியான சுவையில் சமையல் செய்து கொடுத்தால் போதும் அப்புறம் வேறு எந்த சுவையையும் அவர் விரும்பமாட்டார். அதேபோலத்தான் படுக்கைwww.tamilstorys.comஅறையிலும் சில விசயங்கள் கணவருக்கு பிடித்தமாதிரி அமைந்துவிட்டால் நீங்கள்தான் அவரின் இதயம் கவர்ந்த ராணி என்கின்றனர் நிபுணர்கள். அப்புறம் என்ன கணவரின் இதயத்தைக் கவர நிபுணர்கள் கூறியதை பின்பற்றுங்களேன்.\nதமிழ் நண்பர்கள் :: அந்தரங்கம்\nJump to: Select a forum||--மிக சிறந்த வலைதள படைப்புகள்|--கவிதைகள்|--தமிழ் சினிமா விமர்சனம்|--நடிகைகள் கவர்ச்சி படங்கள்|--நகைச்சுவை|--விளையாட்டு செய்திகள்|--அந்தரங்கம்|--பாலியல் கேள்வி பதில்|--தமிழ் மருத்துவம்\nவிந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி\nஇந்தி நடிகையின் கருப்பு முலைக்காம்பு புகைப்படம்\nநடிகை அசின் க்கு முலை பெருசா ஆகிடுச்சி - நம்புங்க \nசெக்ஸ் இல் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nநடிகை சிம்ரன��ன் முலை-உற்று பாருங்க கண்டிப்பா தெரியும்\nநடிகை சினேகாவின் முலைகாம்பு-நுணுக்கமா பாருங்க தெரியும்\nதமிழ் நடிகையின் பரந்த மனசு\nகுளிக்கும்போது வெளிவந்தது வெளிநாட்டு பெண்\nஇந்தி நடிகையின் கருப்பு முலைக்காம்பு புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2010_08_27_archive.html", "date_download": "2018-06-25T17:34:46Z", "digest": "sha1:OMD77WH762ZN6YTCJ66M6RXGUFANGGT5", "length": 83778, "nlines": 1520, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "08/27/10 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nகர்பாலாவிலிருந்து கல்வாரிக்கு -Barakat Ullah\n3டி படத்தை இனி தொட்டும் பார்க்கலாம்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nகர்பாலாவிலிருந்து கல்வாரிக்கு -Barakat Ullah\nகர்பாலாவிலிருந்து கல்வாரிக்கு -Barakat Ullah\nபாகிஸ்தானைச் சேந்த் மேற்கு பஞ்சாபின் எல்லைப் பிரேதஷ நகராகிய நரோலால் என்னும் ஊரில் ஷியா பிரிவைச் சேந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தில் நான் பிறந்தேன். இக்குடும்பத்தின் நேர்மை, பக்தி, சடங்காச்சாராம் ஆகியவற்றின் கராணமாகச் சமுதாயம் முழுவதும் அதை மிகுதியாக மதித்து வந்தது. என் பாட்டனாhர் தமது சொந்தப் பெயரால் அழைக்கப்படாமல் \"ஜனாப்\" என்றே அழைக்கப்பட்டார். மசூதி வேறு, அவர் வேறு என்று பிரிக்கப்படாதவராகக் கருதப்பட்டார். அவர் தமது கடையில் காணப்படாவிட்டால், மசூதியில்தான் காணப்படுவார், அவர் தமது மாலை தொழுகையை முடித்து விட்டு, வீட்டுக்குத் திரும்பியபின், குர்ஆனின் வசனங்களை வாசித்துக்கொண்டிருக்கும் போது, அவருடய அணைப்பில் ஆழ்ந்தவனாய் அவர் மடியில் அமர்ந்திருந்ததே, அவரைக் குறித்து எனக்குள்ள ஆதிஞாபகமாகும். என் பாட்டியார் பக்தி மிக்கவராயிருந்தமையால் அவர் மரித்துச் சமாதியடங்கிய பின், பல பெண்கள் தாங்களும் மரித்து அடக்கம் பண்ணப்படும் போது அம்மையாரின் காலடியில் தமக்கு தலைமாடாக வைத்துத் தம்மை அடக்கம் பண்ண வேண்டுமென்று வேண்டினர். இஸ்லாமுடைய நபிநாயகத்தின் பேரனாகிய இமாம் ஹ_சேன் கொல்லப்பட்டபோது திருநகராகிய கர்பாலாவுக்கு, என் பாட்டியாரின் சகோதரர் ஒருவர் யாத்திரை சென்றதுண்டு.\nஎங்கள் குடும்பத்தவர் காலையில் தொழுகை செய்து குர்ஆனிலிருந்து சில திருவாசகங்களைச் சொன்ன பின்புதான் அவரவர் வேலையைத் தொடங்குவர். நான் நான்கு வயதாயிருந்தபோது, குர்ஆனை மனப்பாடம் பண்ணும்படியாக ஸைய்யத் ஷாஹ் ஸாகிபிடம் அனுப்பப்பட்டேன். அதே சமயத்தில் அவருடய மகள் என் சகோதரிக்குக் குர்ஆனைக் கற்பித்தாள். இரவு பிரார்த்தனையோடு எங்கள் வீட்டு அன்றாட வேலைகள் முடிவடையும்.\nநான் வளர்க்கப்பட்ட வீட்டின் பண்பாடு இவ்விதமாக இருந்தது. நான் நான்கு வயதாயிருக்கும்போதே, கிறிஸ்தவ தொண்டர் நடத்தும் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். தேர்வுகளில் நான் அடைந்த வெற்றியினால் அங்கிருந்து அப்பள்ளியைச் சார்ந்த ஆரம்ப நடுநிலைப் பள்ளிக்கு அனுப்பட்டேன். இவ்விரு பள்ளிகளிலும் கிறிஸ்தவப் போதனைகள் கற்பிக்கப்பட்டதோடன்றிச் சில சமயங்களில் ஏனைய பாடங்களைக் காட்டிலும் வேதபாடமே முக்கியமாகக் கருதப்பட்டது. எனக்கு நல்ல நினைவாற்றல் இருந்தமையால் நான் ஐந்தாம் வகுப்பையடைந்தபோது, பல கிறிஸ்தவர்களைக் காட்டிலும் பரிசுத்த வேதநூலை (பைபிள்) நன்கு அறிந்திருந்தேன் எந்த வருடத்திலும் நான் வேதாகப் பரிசு வாங்காமலிருந்ததாக எனக்கு ஞாபகமேயில்லை.\nஎன் தகப்பனராகிய ஷேய்க் ரஹ்மத் அலி பரந்த நோக்குடையவராகவும், எல்லா மதத்திற்கும் ஆதரவளிப்பவராகவும் விளங்கினார். ஹிந்துக்களும், கிறிஸத்வர்களும், முஸ்லீம் மதத்தின் எல்லா வகுப்புகளும நண்பர்களாயிருந்தனர். அவர் வாணிபம் செய்து வந்த போதிலும் ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் அவர் பரிசுத்த வேதத்தையும் குர்ஆனையும் எப்படியாவது வாசித்து விடுவார். பாரசீகக் கவிஞர்களின் கவிகளையும், பாரசீக ஆசிரியர்களின் உரைநடை நூல்ககளையும் பெருவிருப்புடன் படிப்பார். அவருடைய தம்பியும் என் சிற்றப்பவுமாகிய மோஹ்ஸின் அலியோ, என் அப்பாவும் முற்றிலும் எதிர்மாறாக ஷீயா முஸ்லீம் கொள்ளகைகளை மிகவும் கண்டிப்பாகவும் வைராக்கியத்தோடும் கடைபிடித்தாh. குர்ஆனையும் அதற்குரிய விளக்க நூல்களையும் தவிர வேறெந்த மதநூல்களையும் அவர் படிக்கவே மாட்டார். அவர் மெட்ரிக்குலேஷன் வரை கற்றிருந்தார். அக்காலத்தில் அச்சிற்றூரில் அது ஓh அரிய பெரிய படிப்பாக கருதப்பட்டது. அவர் தம் வீட்டில் ஓர் சிறு நூல் நிலையமும் வைத்திருந்தார். கிறிஸ்தவ சமயத்தையுமு; இஸ்லாமிய மதத்தில் வேறு பிரிவுகளையும் கண்டித்தும் மறுத்தும் கூறும் நூல்களே அதில் அடங்கியிருந்தன.\nநான் என் பள்ளியில் வருடாவருடம் வேதாகப் பரிசுகள் பெறுவதையும், பல வேத வசனங்களை மனப்பாடமாய்க் கூறுவதையும் என் சிற்ற்ப்பா கண்டபோது, என்சமயப் பயிற்சயை இனி தாமே நடத்தவேண்டுமென்று கருதி எனக்குச் சில நூல்களை வாசிக்கும்படிக்கொடுத்தார். அச்சமயம் எனக்க வயது பன்னிரன்டு நான் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். என் சிற்றப்பா எனக்குக் கொடுத்த புத்தகங்களை நான் எளிதில் வாசித்துப் புரிந்து கொள்ளத்தக்கதாக சாதி \" பிர்தௌஸி\" என்னும் ஆசிரியர்கள் எழுதிய நூல்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை நான் படித்துக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு வழங்கின புத்தகங்களில் சுப்தத் அல் அக்லாவீல்பீ தர்ஜிஹில் குர்ஆன் அல்லல் அனாஜீல் என்ற புத்தகம்தான் என் மனதை பெரிதும் ஆட்கொண்டது. இஸ்லாம் மத போதனைகளுக்கும் கிறிஸ்தவ மதப் போதனைகளுக்குமிடையேயுள்ள ஒப்புமைகளும் பரிசுத்த வேதநூலைக் கண்டனம் பண்ணும் கூற்றுகளின் எடுத்துக் காட்டுகளும் அந்நூலில் அடங்கியிருந்தன. நூளடைவில் இந்நூல் எனது இணைப்பிhயி நண்பனாகி விட்டது. இதை ஓர் ஆயுதம் போல் நான் தாங்கிக் கொண்டு கிறிஸ்தவர்கள் கடைவீதிகளில் நி;ன்று பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு நான் போவதுண்டு, பல கேள்விகளால் அவர்களைத் தாக்கி, அவர்களுக்கு நான் அடிக்கடி குழப்த்தையுண்டு பண்ணினதுண்டு.\nகிறிஸ்தவ சமயத்தின் மீது வெறுப்பை உண்டுபண்ணும் இத்தகைய புத்தகங்களால் ஆட்கொள்ளப்பட்டவனாய் நான் ஒருமுறை பரிசுத்த மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் பிரதி ஒன்றைச் சுட்டெரித்தேன். எப்பெடியென்றால், ஓர் இரவு மண்ணென்னை விளக்கொளியில் நான் அதை வாசித்துக்கொண்டிரு;தேன். அதில் எப்பகுதியை வாசித்துக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு இப���பொழுது நினைவில்லை, ஆனால் அதை வாசித்துக்கொண்டிருக்கும் போது, விளக்குத் தீயை அதில் மூட்டி அதை எரித்தேன். நான் செய்த செயலைக் கண்டு என் தாயர் திடுக்கிட்டார். ஆனால் நானோ அது இஞ்சில் (சுவிசேஷம்) என்னும் நூலின் ஓர் பிரதிதான் என்று அவருக்குக் கூறினேன். அவர் போட்ட கூச்சலைக் கேட்டு என் தகப்பனார் அங்கு வந்தார். நான் செய்த் செயலைக் கண்டு என்னை மிகவும் திட்டினார். குர்ஆனை ஓர் கிறிஸ்தவன் சுட்டெரி;த்தால் நான் அதைப் பொறுப்பேனா என்று என்னைக் கேட்டார். என் முகத்தில் காணப்பட்ட திகிலை அவர் கண்டபோது, சாதி என்னும் நூலிலிருந்து உனக்கு பிறர் எதைச் செய்ய வேண்டாமென்று நீ கருதுவாயோ, அதை நீயும் பிறருக்குச் செய்யாதே, என்றும் மேற்கோளைக் கூறினார். அவ்வேளையில் என் சிற்றப்பா அங்கு வந்தார். தம் தமையனாருக்கு முன்பாக அவர் எதையும் சொல்லத் துணியவில்லை. என் தகப்பனார் அவ்விடம் விட்டு அகன்றபின், நான் செய்தது தகுதியான செயலென்றும், புகழ்மிக்க செயலென்றும் என்னை வாழ்த்தியதுடன் அது பாவச்செயலாகாதென்றும் வற்புறுத்தினார்.\nஷீயா, பிரிவினருக்கு முஹர்ரம் ஓர் புனித மாதமாகும். ஏனென்றால் இமாம் ஹ_சேன் கொல்லப்பட்ட மாதம் அது. ஒவ்வொரு வருடமும் முஹர்ரம் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஷீயா வகுப்பைச் சேர்ந்த பையன்கள் ஒன்று கூடித் தெருக்களுடே பவனி சென்று கொண்டு, தங்கள் மார்பில் அடித்துக் கொள்வர், அவ்வேளையில் என் நண்பர்கள் நால்வரும் நானும்\nஹ_சேன்; ஹ_சேன் ஹ_சேன் ஹ_சேன்\nஎன்று பாடிக்கொண்டே செல்வோம். ஒருமுறை நாங்கள் ஒரு ஸாக்கிரை (அதாவது ஞாபக்ப்படுத்துவோரை, அல்லது தெய்வத்தைத் துதிப்பவரை) லக்னோவிலிருந்து வரவழைத்தோம் அவர் சிறு கோலைக் கொண்டு வந்திருந்தார். அதன் ஓர் முனையில் பன்னிரண்டு சிறிய கூர்மையான கத்திகள் மாட்டப்பட்டிருந்தன. அவர் அக்கத்திகளைக் கொண்டு தம் தோள்களைக் கிழித்துக் கொண்டார். இதைக் கண்டு நான் ஆவேசமுற்று அக்கோலை அவர் கையிலிருந்து பிடுங்கி என் தோள்களைக் கீறிக்கொள்ள ஆரம்பித்தேன். இதைக் கண்ட என் மாமான்மாரில் ஒருவர் அதை என் கரத்திலிருந்து பறித்துக் கொண்டார். அந்நிகழ்ச்சிக்குப்பின், நான் வைராக்கியமும் பக்தியும் மிக்க சிறுவன் ன்று எனக்குப் பேரும் புகழும் உண்டாகி விட்டது.\nஎன் வாலிப பருவத்தின் இன்னொர��� நிகழ்ச்சி என் மனதை விட்டு அகல்வதேயில்லை. ஒருநாள் கிறிஸ்தவ ஊழியர்கள் சிலர் கடைவீதியில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு திரு. தோமா என்பவர் உத்தரப்பிரேதசத்திலிருந்து வந்திருந்தார். துணிகளுக்கு சாநய்தோய்க்கும் ஒருவனுடைய கடைக்கு அருகில் நின்று அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். முஸ்லீம் சமயத்தைச் சேர்ந்த, பருத்த உடல் கொண்ட அந்தக் கடைக்காரன், கடையிலிருந்து வெளியில் வந்து, பிரசங்கியாருக்கு முன்னால் போய் நின்று அவர் முகத்தில் துப்பி, அவர் கன்னத்தில் பலமாக அறைந்தான். இதன் விளைவாக இருவரும் கைகலந்து சண்டையிடுவர் என்று அங்கு கூடியிருந்த மக்கள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் திரு. தோமா அவர்களும் நல்ல தேகக் கட்டும் வலிமையும் வாய்ந்தவராயிருந்தார். ஆனால் அவரோ, தமது கைக்குட்டையை வெளியிலெடுத்துப் பொறுமையாகத் தமது முகத்தை துடைத்துக்கொண்டு \"கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்\" என்று கூறிவிட்டுத் தமக்கு யாரும் எத்தீங்கும் இழைத்திராததுபோல் தொடர்ந்து பிரசங்கஞ் செய்தார். சாயக்காரன் தலைகவிழ்ந்து வண்ணமாகத் தன் கடைக்குத் திரும்பினான். திரு. தோமா அவர்கள் அவ்வேளையில் நடந்துகொண்ட விதம் எல்லோரையும் வியக்கச் செய்தது. அது என் உள்ளத்தையோ ஓர் பெரிய அசைப்பு அசைத்து விட்டது. காரணம் யாதெனில, இயேசுவானவர் மலைமீது செய்த பிரசங்கத்தில் \" உங்கள் சத்துருக்களில் அன்பு கூருங்கள்\" என்று கூறியுள்ளதை மெய்யாகவே யாரும் கைக்கொள்ள முடியாதென்றும், அதனால் அப்பிரசங்கம் யாருக்கும் உடன்பாடாகதென்றும் நான் பலமுறை கூறியிருந்ததுண்டு.\nநான் எட்டாம் வகுப்பை முடித்தவுடன் கிறிஸ்தவத் தொண்டர்கள் நடத்தும் உயர்நிலைப்பள்ளிக்கு என் வீட்டிலிருந்து அனுப்பப்பட்டேன். இப்பள்ளியிலும் ஒவ்வொரு வேதபாடப் பரிசையும் நானே பெற்று வந்தேன். நூர்முகம்மது என்ற பெயர் கொண்ட ஓர் முஸ்லீம் பையன் கிறிஸ்தவனாக விரும்பினான். ஆனால் நானோ அவனிடஞ்சென்று அக்கருத்தை அறவே விட்டுவிடும்படிச் செய்தேன். சமயச் சார்பான காரியங்களில் என்னை ஓர் நிபுணனாக மாணவரும் ஆசிரியரும் மதித்தனர். சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் கடை வீதிகளுக்கெல்லாம் நான் சென்று பிரசங்கிமாரிடம் மனக்குழப்பத்தை தரவல்ல கேள்விகளைக் கேட்டு, இவ்விதமாகக் கூட்டத்தில் குழப்பத்த��� உண்டு பண்ணிவந்தேன்.\nநான் படித்துவந்த உயர்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டிருந்த நகர் எல்லாப் பாவங்களுக்கும் பெயர் பெற்றதாயிருந்தது. ஆதனால் நானும் கறைபடாமலிருக்கவில்லை@ கறைபடாமலிருக்கவுமுடியவில்லை. அப்பொழுது நான் வாலிப் பருவத்தை எட்டிக்கொண்டிருந்தேன். எளிதில் வாலிபரைத் தவறச் செய்யக்கூடிய வயது அது. என் பள்ளியின் சுற்றுச் சார்புகளும், நான் வசித்துவந்த விடுதியின் சூழ்நிலையும் பாவம் நிறைந்தவைகளாயிருந்தன. ஆசிரியத் தொண்டை பலகாலமாக ஆற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் சிலவரும் அவ்விடுதியில் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் துன்மார்க்கத்தில் பெயர் பெற்றவர். இந்தப் பயங்கரமான சூழ்நிலையில் என் பாவத்தைக் குறித்து நான் ஆழ்ந்த உணர்ச்சியடைந்தேன். எப்படியாவது பாவமன்னிப்பைப் பெற வேண்டுமென்றும், செம்மையும் தூய்மையுமான வாழ்க்கையை நான் மீண்டும் அடையவேண்டுமென்றும் உணர்ந்தேன். அருகிலிருந்து மசூதிக்குச் சென்று ஒழுங்காக என் தொழுகையை நிறைவேற்றுவதுடன் பாவத்தின் வல்லமையிலிருந்தும், பிசாசின் அடிமைத்தனத்திலிருந்தும் எனக்கு விடுதலையளிக்கும்படியும கடவுளை வேண்டினேன். ஆனால் என் வேண்டுகோளுக்கோ பதில் அளிக்கப்படவேயில்லை. குர்ஆனைப் படித்துப் பார்த்தேன். எதுவும் எனக்குப்ப பாவத்தினின்று விடுதலையளிக்கவேயில்லை. நாளுக்கு நாள் என் பாவ உணர்ச்சி அதிகரித்தது@ என்னை பாவத்தினின்;று விடுவிக்ககூடியது யாது என்ற கூக்குரலே என் உள்ளத்திலிருந்து ஓயாது எழுந்து கொண்டிருந்தது. என் படிப்பு வேளை முடிந்த போதெல்லாம் மௌலவிகளிடம் சென்றேன் தீய மனதையுடைய பையன்களின் தொடர்பை அறவே விட்டுவிட்டேன். நல்ல பையன்களோடு நட்புக்கொண்டேன். சிறந்த முஸ்லீம் குருக்களிடமும் கேட்டேன@ நான் என்னதான் பரிகாரம் தேடினபோதிலும் பாவவுணர்ச்சி என்னைவிட்டு நீங்கவேயில்லை. அது என் உள்ளத்தை விடாது அரித்துக் கொண்டேயிருந்தது.\nஅப்பொழுதுதான் என் வாழ்க்ககை புதிய பாதையில் திரும்பிற்று. எவ்வாறென்றால், நான் ஒன்பதாம் வகுப்பில் முதல் நிலையில் உயர் மதிப்பெண்களுடன் தேறியிருந்த மகிழ்ச்சிமிக்க செய்தியை என் பெற்றோருக்கு அறிவிக்கப் போய்க்கொண்டிருந்தேன். ஊருக்குள் புகுந்த போது உவகைமலர்ந்த முகத்துடன் காணப்பட்டேன். ஆனால் வீட்டிற்குள் நுழையும் முன்பே, எங்கும் துக்கம் குடிகொண்டிருப்பதைக் கண்டேன். என் சிற்றப்பாவாகிய மோஹ்ஸின் என்பார் தலைவாயிலில் நின்று கொண்டிருந்தார். அவர் என்னை தனியே அழைத்துச் சென்று, என் தந்தை கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிவிட்டார் என்றும், அவ்வளவு காலமும் அவர் அஞ்சுமானே இஸ்லாமியா குழுவின் தலைவராயிருந்தமையால் நகர் முழுவதும் அவருக்காகப் புலம்பிக் கொண்டிருந்ததென்றுங் கூறினார். இதைக் கேட்டவுடன் யானடைந்த மன மடிவினால் கால் தள்ளாடிக் கொண்டே வீட்டினுள் சென்றேன்.\nஅவ்வேளையில் என் தக்பபனார் வீட்டில் இல்லை, என் தாயரும் என் இரு சகோதரிகளும் இரு சகோதரர்களுமிருந்தனர், அவர்களும் கிறிஸ்தவர்களாயிருந்தனர். அவர்களெல்லாரும் ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்டனர். நாங்கள் ஒன்றுகூடின உவகையில் என் உள்ளத்தை வருத்திய துயரைக் கூட மறந்து விட்டேன். அவ்வேளையில் என் சித்தப்பா வந்து என்னைத் திரும்பவும் தனியே அழைத்துச் சென்று இனி நீ\nமுஷ்ரிக்குகள் (பொய் மதத்தார்) நிறைந்த இக்குடும்பத்தில் இவர்களோடு ஒன்றுப்பட்டிருக்கக் கூடாது. நான் உன்னை என் புதல்வனாக சுவீகரித்து, என் மக்களைக் காட்டிலும் உன்னை அதிகமாக நேசிப்பேன். நான் உன்னை எம்.ஏ. வகுப்பு வரை படிக்க வைப்பேன். உனக்கு எவ்வித இடர்பாடும் வராதபடி உன்னைக் காத்துக் கொள்வேன், என்றார். அவர் சொன்னபடியெல்லாம் செய்வார் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால் நானோ அதற்கு உடன்படவில்லை. என் தகப்பனார் கிறிஸ்தவராயிருந்தாலும் கூட நான் அவரோடு ஓர் சிறந்த முஸ்லீமாக வாழ்வேன் என்றும் எல்லா நியாயமான முறைகளிலும் ஓர் நல்ல புதல்வனாக அவருக்கு கீழ்படிந்திருப்பேனென்றும் கூறினேன். என் தகப்பனார் வீட்டிற்கு திரும்பின போது என்னைக் கண்டு மகிழ்ச்சியுற்றார். ஆனால் நகரத்தார் அவருக்கு இழைத்திருந்த கொடுமையினால் அவர் முகத்தில் கோடுகள் விழுந்திருப்பதைப் பார்த்தபோதோ, என் உள்ளம் மிகுதியாக வேதனையுற்றது. நான் சித்தப்பாவுக்குக் கூறின விடைய அவர் கேட்டபோதும் பெருமகிழ்ச்சயைடைந்தார்.\nஇரண்டு நாட்கள் கழிந்தபின் நகரின் முதியோர்களாலாகிய குழுவிற்கு நான் அழைக்கப்பட்டேன். ஓர் பெரியாரின் வீட்டில் அக்குழு கூடிற்று. அவர்தான் பின்னாளிள் எனக்கு மாமனாரானவர், அவர் என் கரத்தைப் பற்றிக் கொண்டு, நான் தகப்பனாரைப் போல் கிறிஸ்தவனாகாவிடில், என்னை எம்.ஏ வகுப்பு வரை படிக்கவைப்பதாகக் குர்ஆனின் மீது சத்தியம் செய்தார். அதற்கு நான் விடையாக அங்குக் கூடியிருந்த எல்லோரையும் நோக்கி, இஸ்லாமிய மதத்தைத் துறக்கும் எண்ணம் எனக்கு இல்லையென்றும், என் பெற்றோர் எவ்வித ஈன லாபத்தையுங் கருதி கிறிஸ்தவ சமயத்தை தழுவியிருக்க முடியாதென்றும், அவ்வுண்மையை முதியோர் அறிவர் என்றும் கூறினேன். அவர்கள் என் தந்தையாரின் கருத்தை சிறிதும் சந்தேகிக்கவில்லை என்று கூறினர், என்ற போதிலும் தங்கள் குழுவின் தலைவர் முஷ்ரிக் (பொய் சமயத்தார்) ஆக மாறுவதைத் தங்களால் சும்மா பார்த்துக்ககொண்டிருக்க முடியாதென்றும், தங்கள் மத்தையும் சமுதாயத்தையும் காப்பது தங்கள் பொறுப்பென்றும் கூறினர். இதைக் கேட்ட நான் அவர்கள் கூற்றினால் வருந்துவதையும் இஸ்லாமிய மதத்தில் நான் நிலைத்திருக்கும்படி அவர்கள் எனக்குக் கையூட்டளிக்க முயன்றார் என்றும் கூறினேன்.\nஅன்று நானும் என் தந்தையாரும் எங்கள் உள்ளத்தில் இருந்ததை ஒளிக்காமல் உரையாடினோம். தாம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவித் திருமுழுக்குப் பெற்றதைக் குறித்து தெரிவித்தால் பரீட்சை சமயத்தில் நான் கலவரம்; அடைந்து விடுவேன் என்று அஞ்சித்தான் எனக்குத் தெரியப்படுத்தவில்லை என்று கூறினார். அவர் இருபது ஆண்டுகளாக சத்தியத்தைத் தேடிக்கொண்டிருந்ததாகவும், இறுதியில் கிறிஸ்துவில்தான் அதைத் தாம் கண்டதாகவும் கூறினார். நான் முதியோர்களிடம் கூறின தீர்மானத்தைக் கேட்டு மகிழ்ந்தார். என் தந்தையாரின்\nசாந்தமும், அமைதியும், பெருமிதமும், தமது துன்பங்களையும் அவர் அன்போடும் பொறுமையோடும் சகித்த விதமும்,நகரத்தார் அவருக்கிழைத்த கொடிய துன்பங்களின் செய்தியும் என் மனத்தையுருக்கின. ஏன் தகப்பனாரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட அந்தப் புதிய ஏற்பாட்டில்\n(இன்ஜில்) என்ன இருக்கிறது என்பதை வாசித்து அறியும்படித் தீர்மானித்தேன்.\nஉடனே, என் தகப்பனார் தாமே என் வாசிப்பை வரையறுத்து நடத்த ஆரம்பித்தார். அவர் எனக்குக் கொடுத்த புத்தகங்களில் ஃபாந்தர் என்பார் எழுதின மிஸானுல் ஹக்கும் திஸதால் எழுதின கிறிஸ்தவ சயத்திற்கு முகம்மதிய மறுப்புரையும், இமாதுத்தின் எழுதின நூல்களும் இருந்தன. அவைகளை நான் கருத்தாகப் படித்தேன் இவற்றின் மூலமாகவும், இவற்றிற்கியைனாயா�� ஏனைய நூல்கள் மூலமாகவும்,\nசுவிசேஷங்கள் கிறிஸ்துவின் உண்மையான கூற்றுகளைக் கொண்ட உண்மையான நூல்கள் என்பதை உணர்ந்தேன். இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவம், சிலுவை பிராயச்சித்தம், திரித்துவம் என்பவற்றினைக் குறித்து என் உள்ளத்தில் எழுந்த கேள்விகள் மட்டும் நான் திருமுழுக்குப் பெறுவதற்குத் தடையாயிருந்தன. என் தந்தையார் எனக்கு வேறு நூல்களும் கொடுத்தார். ஆனால் அவைகளோ நான் புரிந்துகொள்ளக்கூடாத விதமாக உயர்நடையில் எழுதப்பட்டிருந்தன. என்றபோதிலும் எனக்குப் புரியாத தத்துவங்களை எனது விசுவாசப் பிரமாணமாகக் கொள்ளும்படியாகவும், காலம் வரும்போது அவைகளை நான் புரிந்து கொள்ளக் கூடுமென்றும் என் தந்தையார் கூறினார். கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நான் படித்தபோது, என் தந்தையாரை நானும் பின்பற்றிக் கிறிஸ்துவை என் மீட்பராக ஏற்றுக்கொள்ளள வேண்டுமென்ற நாட்டம் என் உள்ளத்தில் உண்டாயிற்று. தீர்க்கதரிசிகள் அனைவரிலும் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டும் பாவத்தை வென்றார் என்றும், அவருடய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் அவ்வுண்மை வெளியாயிற்று என்றும், ஆகவே என்னை விடாது வருத்திக்கொண்டிருந்த என் பாவங்களின்று அவர் ஒருவரே என்னை மீட்கக் கூடுமென்றும் நான் உணர்வை அடைந்தேன்.\nதிடீரென்று கல்வாரிச் சிலுவையின் திருப்கடவுள் என் பாவங்களை மன்னித்துவிட்டார் என்ற உணர்வடைந்தேன். நான் திருமுழுக்குப் பெற்ற போது பாவப் பெருஞ்சுமை என் தோள்களிலிருந்து நீக்கப்பட்டதாக உணர்ந்தேன். என்ன மகிழ்ச்சி. நான் பாவ மன்னிப்படைந்துவிட்டேன் என்று உணர்ந்துவுடன் என் வாழ்க்கையில் சாந்தியும் அமைதலும் உண்டாயின. இவ்வனுபவம் எனக்கு புதிதாயும், முழுவதும் விளக்கிக் கூறக்கூடாததாயுமிருந்தது. பொருள் எனக்கு நன்கு புலனாயிற்று, பாவமில்லா ஆண்டவராகிய இயேசு என் பாவங்களுக்காகச் சிலுவையில் மாண்டார் என்ற உண்மையின் மூலம்\nபாவமன்னிப்பையும் கிறிஸ்து இயேவுக்குள் புது வாழ்வையும் நான் கண்டடைந்தபோது, இளைஞனாயிருந்தேன். அதன்பின் இத்தனை ஆண்டுகளாக நான் அனுபவித்த என் கிறிஸ்தவ அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கும் போது நான் தகுதியற்றவனாயிருந்தபோதே கடவுள் எனக்கு எவ்வளவாய்த் திருவருள் புரிந்தார் என்ற உணர்வினால், என் உள்ளம் நன்றியறிதலால் நிறைகிறது. எனக்கு அறிவும் வயதும் அதிகரிக்க அதிகரிக்க, அதோடு என் மனப்பாண்மையும் விரிவடைய என் வாழ்க்கையில் மெய்யான கிறிஸ்தவ அனுபவமும் அதிகரித்துள்ளது. பாவத்தில் அழிந்துபோன மனுக்குலத்திற்குச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடெழுந்த கிறிஸ்துவினால் மட்டுமே மீட்பின் நம்பிக்கையுண்டு என்ற உணர்வு எனக்கு மிகுதியாய் ஏற்பட்டுள்ளது. பாவத்திலிரு;து விடுதலையும், தூய்மையும் நற்குணமும் பொருந்திய வாழ்க்கையடைதலும், அவாரால் மட்டுமே வாய்க்கக்கூடும்.\nஎன் சிந்தனைகளையும் அனுபவங்களையும் என் முஸ்லீம் சகோதரார்களுக்கு கூற வேண்டுமென்ற ஆவல் எனக்கு எப்பொழுதுமே உண்டு. இயேசுவில் பொருந்தியுள்ள சத்தியத்தை அவர்கள் காண வேண்டுமென்று நான் பல புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்வாரிச் சிலுவையிலிருந்து பெருக்கெடுத்துப் பாயும் மகிழ்ச்சியையும் ஜீவனையும் அவர்களும் என்னோடு அனுபவிக்க வேண்டுமென்பதே என் நோக்கமாகும். என் வயது முதிரும் இக்காலத்தில் நமது ஆண்டவரும் உலக இரட்சகருமாகயிய இயேசு கிறிஸ்துவில் நான் இவ்வளவு காலமும் அனுபவித்த இரட்சிப்பின் சந்தோஷம் அவர்களுக்கு வாய்க்க வேண்டுமென்று விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறேன்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:54 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n3டி படத்தை இனி தொட்டும் பார்க்கலாம்\nடோக்கியோ: 3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் கேமராக்கள் வந்துவிட்டன. 3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.\nஇந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு, தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில் பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே பார்க்கலாம்.\nகுத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் மாறுதல் அட���ந்து குழி உருவானது போல காட்சியளிக்கும். பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன. சுகுபா நகரில் நேற்று நடந்த அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:10 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-06-25T17:55:07Z", "digest": "sha1:E5YBKEDGBFV7YBHEZGZ7WVKYTRV2EU7Y", "length": 7070, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை ஆலடிக்குளம் பூங்கா வ? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை ஆலடிக்குளம் பூங்கா வ\nஅதிரை ஆலடிக்குளம் பூங்கா வ\nகுளம் தூர்வாரப்பட்டு சாலையோரம் உள்ள குளத்துக்கரையில் மரங்களை வளர்க்கவும், மறுமுனையில் மாலை நேரங்களில் மக்கள் அமரும் வகையில் பூங்கா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுடன் இந்த குளத்தை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்கவும், சுற்றிலும் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அந்நியர்கள் உள்ளே நுழையாத வகையில் இரவு 8 மணிக்கு மேல் இந்த குளம் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆலடிக்குளம் புணரமைக்கப்பட்டால் ஊருக்குள் நுழைபவர்களின் கண்களை குளிர்ச்சியடைய செய்யும். அல்லாஹ்வும் நமது முன்னோர்களும் நமக்கு அளித்த குளங்கள் மற்றும் ஏரிகள் இன்று முறையான பராமரிப்புகள் இல்லாத காரணத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகவும் மனைகளாகவும் உருமாறிக்கொண்டு வருகின்றன. ஊரின் நிலத்தடி நீருக்கு முக்கிய காரணியாக இருக்கும் குளங்களை தொடர்ந்து பராமரித்து வந்தால் மட்டுமே நம்மால் அவற்றை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் அதிரையில் காணாமல் போன குளங்களின் வரிசையில் இப்போது உயிருடன் உள்ள குளங்களும் இணைந்துவிடும்.\n– நன்றி அதிரை பிறை\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/03/15/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-25T17:21:49Z", "digest": "sha1:BG6IDO4DQSIO44UT6DCJOTI3YCBQXIXQ", "length": 8852, "nlines": 71, "source_domain": "tamilbeautytips.net", "title": "எப்படிச் சாப்பிடுவது? | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nசாப்பிடுவது தினமும் மூன்று வேளை செய்யும் செயல். எப்படிச் சாப்பிடுவது என்று கூடவா எங்களுக்குத் தெரியாது என்கிறீர்களா சாப்பிடுவது நாம் அன்றாடம் செய்யும் செயல் தான். நம் நினைவுள்ள நாளிலிருந்து செய்யும் செயல், இனியும் கடைசிக் காலம் வரை செய்யப் போகும் செயல்.\nஆனால் நாமனைவரும் முறையாகச் சாப்பிடுகிறோமா என்பது தான் கேள்விக்குறி. அப்படியா சொல்கிறீர்கள் சரி, எப்படித் தான் சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா சரி, எப்படித் தான் சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா\n• சிலர் மிக வேகமாகச் சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாகச் சாப்பிடுவார்கள். எப்படிச் சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக மெல்லப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். அப்படியே விழுங்கக் கூடாது.\n• சிலர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவர். இன்னும் சிலர் ஒவ்வொரு வேளையும் சுமார் முக்கால் மணி நேரம் சாப்பிடுவர். அதுவும் தவறு, இதுவும் தவறு.\n• சைவ உணவை சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விடலாம். அசைவ உணவு சாப்பிடும்போது கொஞ்சம் தாமதமாகத்தான் செய்யும். குறைந்தது சுமார் 5 நிமிடங்களும், கூடுதலா சுமார் பதினைந்து நிமிடங்களும் சாப்பிடுவதற்காக ஒதுக்குவது நல்லது. ஐந்து நிமிடங்களுக்கு குறைவாகச் சாப்பிடுவது நல்லதல்ல. பதினைந்து நிமிடங்களுக்கு அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் நல்லதல்ல.\n• இரவில் எட்டு மணிக்குள்ளாக சாப்பிட்டு முடித்துவிடுங்கள். அதுவும் மிதமாக உண்பதே நல்லது.\n• எந்த உணவை நாம் சாப்பிட்டாலும் கடித்துச் சுவைத்து அதன்பின்தான் விழுங்க வேண்டும். கோழி விழுங்குவதைப்போல வாயில் போடும் உணவை அப்படியே விழுங்கக்கூடாது. நிறையபேர் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள்.\n• நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ்நீர் முக்கியப்பங்கு வகிக்கிறது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகள் இருக்கின்றன. அவை, பரோட்டிட் சுரப்பி, சப்மேன்டிபுலார் சுரப்பி, சப்லிங்குவல் சுரப்பி. இந்த மூன்று சுரப்பிகளிலிருந்தும் வரும் குழாய்கள் வாயினுள் வந்துதான் திறக்கின்றன.\n• பரோட்டிட் சுரப்பிதான் இந்த மூன்றில் மிகப் பெரியது. அடுத்ததாக உள்ள சப்மேன்டிபுலார் சுரப்பியே 70 சதவீத உமிழ்நீரை சுரக்கிறது. ஐந்து சதவீத உமிழ்நீர், மூன்றாவதாக உள்ள சப்லிங்குவல் சுரப்பியிலிருந்து சுரக்கிறது.\n• உணவைப் பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை நுகர்ந்தவுடன் உமிழ்நீர் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ் நீரில் மிகஸ், புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அமிலேஸ் என்ற என்சைம் ஆகியவை இருக்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 2 லிட்டர் உமிழ் நீர் வாயிலிருந்து வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. சாப்பிடுவது ஒரு முக்கியமான வேலை. இனி மேல், சாப்பிடும்போது இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2010/08/blog-post_6509.html", "date_download": "2018-06-25T17:45:29Z", "digest": "sha1:DXJPIZMLNSEZVTRUQXMTH7PIWMTVZQVQ", "length": 14673, "nlines": 278, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: வருக,எந்தன் முகநூலில்!", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nநண்பரே 'முக நூல்' முகவரி யாளரே\nநமக்கு முக நூல் \"Facebook \" என்பது:\nஅண்மையில் உங்கள்,அக நூல், பார்த்தேன்;\nமுன்பின் நமக்கு அறிமுகம் எதற்கு\nமுழுமை பெற்ற மனிதர்கள் என்றால்;\nஅன்பின் அளவு ஆழம் செறிந்தது:\nஅதில் நம் பயணம் கடல்போல் விரிந்தது\nமனிதர்கள் நாம் இதில் முத்துக் குளிப்போம்;\nமகிழ்வுக்கும் நெகிழ்வுக்கும் உயிர் கொடுப்போம்:\nஇனி யொரு விதியை எழுதிடச் செய்வோம்:\nஎந்த நாளும் அதை நாம் காப்போம்\nஎழுதிச் சொல் கின்றேன்; இது\nதன்னைப் பற்றிய தற் பெருமைதான்;\nமயக்கம் போக்கி மதி நலம் கூட்டி\nதயக்கம் இன்றி எழுதுக்கள் மூலம���\nபயக்கும் நட்பில் என்றும் எந்தன்\nபுதிதாய் நல்ல எழுத்தைக் காணப்\nபுகுவீர் என் முக நூல்; அதில்\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nஇணைய தளம்: ஓர் எச்சரிக்கை\nநெல்லை கண்ணன் நெடும்புகழ் வாழ்க\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/31525-could-not-tolerate-dengue-death-tamilisai-soundararajan.html", "date_download": "2018-06-25T17:19:54Z", "digest": "sha1:SDLIPQGV376LV26YE36AVG57B3DFGPBD", "length": 8478, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெங்குவால் ஏழைகள் உயிரிழப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது: தமிழிசை | Could not tolerate dengue death: Tamilisai Soundararajan", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டா���ின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nடெங்குவால் ஏழைகள் உயிரிழப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது: தமிழிசை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் சிகிச்சை பெற வழியின்றி டெங்குவால் உயிரிழப்பது வேதனை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்கள் டெங்குவால் சிகிச்சை பெற வழியின்றி உயிரிழப்பதை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் சுகாதாரத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால், தனியார் மருத்துவமனைகளில் பொருளாதார ரீதியாக சுகாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநடிகர் தனுஷ் மீது மோசடி புகார்\nபோலீஸ் ஸ்டேஷனில் ராதே மா-வுக்கு வரவேற்பா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுதிய தலைமுறை மீதான வழக்கு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை\nதமிழிசையை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட பெண் கைது\nவாங்க வேண்டியதை வாங்கிவிட்டு இப்போது மறைக்கிறார் வைகோ: தமிழிசை காட்டம்\nதாய்மையை கொச்சைப்படுத்துவதை திமுக கண்டிக்க வேண்டும்- தமிழிசை\nநாங்கள் பொங்கி எழுந்தால்.... தமிழிசை சவுந்தரராஜன்\nஅஸ்வினியின் மரணம் என்னை நிலைகுலையச் செய்கிறது: தமிழிசை\nடெங்கு பாதிப்பு: முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் மேற்கு வங்கம்\nதமிழிசையால் பாஜக அழியும்: விவாதப் புகழ் ராம சுப்பிரமணியம்\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல்: தமிழிசை உறுதி\nதொழில���ிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல்\nவிஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் தனுஷ் மீது மோசடி புகார்\nபோலீஸ் ஸ்டேஷனில் ராதே மா-வுக்கு வரவேற்பா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/03/adi_sankara_part_9/", "date_download": "2018-06-25T17:08:04Z", "digest": "sha1:A575NAZ5DS2E5FAD74EGUHLKFAVKZHOR", "length": 48371, "nlines": 202, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » ஆன்மிகம், இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9\nதூல மற்றும் நுண்ணிய சரீரங்களாகிய உபாதிகளைப் பற்றி முன் இரண்டு ஸ்லோகங்களில் கூறிவிட்டு, இங்கு மூன்றாவதான காரண சரீரத்தையும், இந்த மூன்றாலும் பாதிக்கப்படாமலும் இம்மூன்றையும் கடந்தும் இருக்கும் ஆன்மா பற்றியும் சொல்கிறார். அதாவது ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றி அறிவதற்கும், அறிந்தாலும் உணர்வதற்குமான தடைகள் இவைகள்தான் என்றும், தன்னை இவைகளில் எது பாதிக்கிறது என்று சாதகன் அறிந்து அதற்கேற்ற பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதே இங்கு சொல்லப்படுவது.\nஆதியற்று இற்றென்று அறையொணா அஞ்ஞானம்\nஓதுவர் ஆதி உபாதியாய் – ஓதும்\nஒரு தொடக்கமும் இல்லாத, வார்த்தைகளால் விவரிக்கவும் முடியாததுமான அறியாமையாகிய உபாதியை காரண சரீரம் என்று சொல்வார்கள். மூன்று சரீரங்கள் என்று சொல்லப்படும் தூல, நுண்ணிய, காரண உபாதிகளுக்கும் வேறாக உபாதியற்ற ஆன்மாவை உணர்ந்திடுவாய்.\n“அவித்யா” என்கிற “அஞ்ஞானம்” பற்றி மேலே சொல்லப்பட்டிருப்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன்பாக, நமக்குப் புரிவதற்காக ஒரு பொருளைப் பற்றிய அறிவைப் பற்றி இப்போது பேசுவோம். நமக்குப் பொருளைப் பற்றிய அறிவு இல்லாததால் அந்தப் பொருள் இல்லாமலா போய்விட்டது நம்மைப் பொருத்தவரை அந்தப் பொருள் இல்லை என்பதுதான் சரியான நிலை. அந்தப் பொருளைப் பற்றிய அறிவை நாம் பெறும்போது எப்போது பெற்றோம், எப்படிப் ப���ற்றோம் என்பதை விவரிக்க முடியும். ஆனால் அதைப் பற்றி அறியாதிருந்தோமே, அந்த அறியாமை எப்போது வந்தது என்பதையோ அதைப் பற்றிய மேலும் விவரங்களையோ நம்மால் கொடுக்க முடியாது. என்ன சொல்ல முடியும் என்றால் அந்தப் பொருளைப் பற்றிய அறிவு வந்ததும், அதைப் பற்றிய அறியாமை போயிற்று என்று சொல்லி அதுவரை அறியாமை இருந்தது என்றும் சொல்ல முடியும். அறியாமை எப்போது தொடங்கியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அறியாமையைப் போக்க முடியும். இதே மாதிரிதான் ஆன்மாவை பற்றிச் சங்கரர் சொல்கிறார்.\nஆன்மாவைப் பற்றிய காரண சரீரமான “அவித்யா”வை அவர் விவரிக்கும்போது, “அநாதி” என்ற சொல்லைப் பயன்படுத்தி ஆன்மாவைப் பற்றி அது எப்போது தொடங்கியது என்று தெரிந்துகொள்ள முடியாது என்பதையும், “அநிர்வாஸ்யா” என்பதன் மூலம் அது எப்படி இருக்கும் என்று விவரிக்க முடியாது என்பதையும் சொல்கிறார். இதையே ரமணரும் அதை “அஞ்ஞானம்” என்று மொழிபெயர்த்து “ஆதியற்று” என்று சொல்லி அதன் ‘தொடக்கமில்லாத’ தன்மையையும், “இற்றென்று அறையொணா” என்பதனால் அதன் ‘இதுவென்று சொல்லமுடியாத’ தன்மையையும் விளக்குகிறார். அப்படிச் சொல்லப்பட்டதனால் இந்தக் காரண சரீரம் ஆதி உபாதியாய் இருக்கிறது. அதனால் இந்த உபாதி எல்லாவற்றிலும் மிக நுண்ணியதாய் இருந்து அது இருப்பவருக்கும் தெரிவதில்லை, மற்றவர்க்கும் தெரிவதில்லை.\nஇதை இரண்டு கோணங்களில் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். முதலாவதாக, தூல தேகம் இல்லாதபோது அது மனம் போன்ற நுண்ணிய தேகமாய் இருக்கிறது என்றும், அந்த நுண்ணிய தேகத்தின் விதை போன்ற மூலமாய் இந்த மிக நுண்ணிய தேகமான காரண சரீரம் இருக்கிறதென்று இதனைப் புரிந்து கொள்ளலாம். இரண்டாவதாக, உண்மையில் இருக்கும் ஒன்றேயான ஆன்மாவை தூல உபாதியான “நான் உடலே” என்ற அபிமானமும், சூக்ஷ்ம உபாதியான “நான், எனது” என்பன போன்ற மனத்தளவிலான எண்ணங்களும், காரண உபாதியான “ஆன்மாவைப் பற்றிய அறியாமை” என்பதும் ஆன்மாவை அறியும் தடைகளாக இருக்கும் உபாதிகள் என்று இதனைப் புரிந்து கொள்ளலாம். முன்னது பிறப்பு-இறப்புக்கான காரண காரியங்களையும், அவை தொடர்பான நிலைகளையும் அலசுவதாக இருக்கிறது; பின்னது ஆன்மாவை நாடும் சாதகன் ஒருவன் செய்யவேண்டியது என்ன என்பதைக் காட்டுவதாக அமைகிறது. நாம் இந்த இரண்டாம் கோணத்தைத் தேர்ந்தெ���ுத்து மேற்கொண்டு செல்வோம்.\nஆன்மாவைப் பற்றிய அறியாமை என்பது தானும், தான் காணும் உலகமுமே உண்மை என நினைத்து, அதற்கு ஆதாரமாக ஆன்மா ஒன்று உண்டு என்பதைத் தெரியாமல் இருப்பது; அல்லது தெரிந்தாலும் அதை மறுப்பது என்பதே அத்தகையவர்களது நிலை. நாம் இதுவரை பார்த்த மூன்று விதமான உபாதிகளும் அவர்களுக்கு இருக்கின்றன என்றுதான் அதற்கு அர்த்தம். ஆன்மாவைப் பற்றித் தெரியாமல் இருப்பவர்களுக்கு அதைப் பற்றிச் சொல்லி, அவர்கள் தினமும் அடையும் விழிப்பு-உறக்க-கனவு நிலைகளை அவர்களே அலசும்படிச் சொல்லி அவர்களுக்கு மேலும் புரிய வைக்கலாம். ஆனால் அப்படி விளக்கங்கள் அளித்தும், ஆன்மாவை மறுப்பவர்களுக்கு என்ன சொல்லி விளங்கி வைக்க முடியும் அவர்கள் மறுப்பது விழிப்பு நிலையில்தான், அந்த விழிப்பு நிலை ஒன்றுதான் அவர்களது நிலையா, அவர்களது மற்ற இரண்டு நிலைகளுக்கும் அவர்கள் பதில் என்ன என்றுதான் கேட்கமுடியும். அவர்களது ஒரே ஒரு நிலையை மட்டும் வைத்துக்கொண்டு, உலகின் உண்மையை எப்படி நிலை நிறுத்த முடியும் என்றுதான் கேட்க முடியும்.\nஆன்மாவைப் பற்றித் தெரியாத பலரும் அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குக் காலம்தான் கனிந்து வழிகாட்ட வேண்டும். அந்தக் கால இடைவெளியில் அவர்கள் செய்யும் நற்காரியங்கள் அவர்களுக்குக் கைகொடுக்கும். இதுதான் சாதகன் ஆவதற்கு முன் ஒருவனுடைய காரண சரீர நிலை. காரண சரீரத்தை விதை போல என்று முன்பு சொன்னோம் அல்லவா பிறப்பு-இறப்பு கோணத்திலிருந்தும் இதனை நாம் அலசலாம். ஒரு விதை முளைப்பதற்கும் காலம் கனிந்து அதற்கேற்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும். எல்லா விதைகளுமே துளிர்த்து முளைப்பதில்லை; முளைக்கும் எல்லாமே வளர்வதில்லை; வளரும் எல்லாமே பூப்பது இல்லை; பூக்கும் எல்லாமே காய்ப்பதில்லை; காய்க்கும் எல்லாமே கனி ஆவதில்லை. இதே போன்றுதான் ஆன்மாவைப் பற்றி அறிவதற்கும் காலம் கனிந்து அதற்கேற்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும்.\nஆன்மாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சிக்கும் சாதகன் ஒருவனுக்கு, அவனது உடலும், உடல் சார்ந்த உலகமும் அவனுக்குத் தூல சரீரமாகவும், அவனது மனோநிலைகள் அவனுக்கு சூக்ஷ்ம சரீரமாகவும் தடைகளாக நிற்கும். இங்கு முதலில் அவன் தன் மனத்தைக் கொண்டே விசாரம் செய்து, தான் உடலுக்கும் அப்பால் இருப்பதை தன் வி���ிப்பு-உறக்க-கனவு நிலைகளை அலசுவதன் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். உடலால் குடும்பத்திற்காக, ஊருக்காக, நாட்டுக்காக உழைப்பது எல்லாம் ஒருவனைத் தன்னையும் கடந்து அனைவரிடமும் உள்ள இறைத்தன்மையை உணரச் செய்து அன்பு காட்டச் செய்யும். இது போன்ற பல வழிகள் உண்டு. அத்தகைய வாழ்க்கைமுறைகள் அவனுக்கு மனக் கட்டுப்பாட்டைக் கொடுத்து, உடலைக் கடந்த ஆன்மாவைப் பற்றி அறிவதை புத்தி அளவில் கொண்டுவிட்டு அத்துடன் நின்றுவிடும். அங்கு மனமும் முழு அளவில் அப்படியே இருக்கும்.\nஅதன்பின் ஏதேனும் ஒரு தியானத்தில் மனத்தை ஒருமுகப்படுத்தி, அதன் நிலையற்ற தன்மையை உணர்ந்து, இவையெல்லாம் நானல்ல என்றால் பின் தான் யார் என்று விசாரத்தைத் தொடர்ந்து நடத்த, தன் உள்ளிருந்து வரும் ஆன்ம சக்தியால் மட்டுமே ஒருவன் தன் உள்ள நிலையை உணர முடியும். அதாவது, இங்கு “நான் யார்” என்று கேட்கும் வரை விசாரம் புத்தி அளவில் இருக்கும். ஆனால் அதற்கு அந்த அறிவை வைத்துக்கொண்டே விடை தேட முயற்சிக்கக் கூடாது. அப்படி அறிவின் தூண்டுதலால் வரும் விடைகளை மௌனமாகக் கவனித்துக்கொண்டே – ஒவ்வொரு எண்ணமும் வரும்போது அதைத் தொடர முயற்சிக்காமல், அதைக் கவனித்துக்கொண்டே- இருக்கப் பழகப் பழக ஒருவன் தன் மனமும் இன்றி தான் எப்போதும் உள்ள நிலையை அடையலாம் என்று அப்படி அடைந்தோர் கூறியிருக்கின்றனர்.\nஅந்த நிலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஆனந்த நிலையையும், ஆனால் உறக்கத்தில் உணராத அதை அப்போதே உணர்ந்தும் அனுபவிக்கலாம் என்று அவர்கள் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கின்றனர். அதனால் மூன்று சரீரங்களாகிய உபாதிகள் விலக, ஆன்மா தானே ஒளிவிட்டு நிற்பதை ஒருவன் தன் உணர்வினால் மட்டுமே அப்படி இருந்து அறிய முடியும். அந்த நிலையில் அறிவதற்கு என்று வேறாக இன்னொன்று ஏதும் இல்லை; அறிவே அறிவாய் தன்னை அறிந்து நிற்கிறது என்பார்கள் அப்படி ஆன்மாவை உணர்ந்தவர்கள்.\nபஞ்சகோஷாதியோகேன தத்தன்மய இவ ஸ்திதஹ |\nஷுத்தாத்மா நீலவஸ்த்ராதியோகேன ஸ்படிகோ யதா ||\nகோசங்கள் ஐந்து முதற் கூட்டுறவால் ஆன்மாவும்\nமாசிலதே ஆயினும் அவ்வமயம் – நேரே சருவும்\nநீல படாதி கலப்பால் நிர்மலமாம் படிகம்\nதன் எதிரில் நீலம் போன்ற வண்ணங்களுடன் உள்ள துணியால் ஒரு நிர்மலமான ஸ்படிகம் அந்தந்த வண்ணங்களுடன் காட்சி அளிப்பதுபோல, இயற்கையில�� மாசு மருவற்று விளங்கி எதிலும் ஒட்டாத ஆன்மாவானது அதை மறைக்கும் ஐந்து கோசங்களின் குணங்களோடு தோன்றுகிறது.\nஆன்மாவுக்கு உபாதியாக தூல, நுண்ணிய காரண உடல்கள் இருப்பதாகப் பார்த்தோம். இங்கு சொல்லப்பட்டிருக்கும் அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞாயனமய, ஆனந்தமய என்ற ஐந்து கோசங்களும் அந்த மூன்று உடல்களின் விவரங்கள். கோசம் என்றால் உறை என்றும் அவைகளை ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பதாகவும் கொள்ளவேண்டும். இந்த உறைகளை எல்லாம் விலக்கினால் தானாக விளங்குவது ஆன்மா என்று பொருள். நிர்மலமாய் விளங்கும் ஆன்மா இந்தக் கோசங்களால் மறைக்கப்படுவதால் அவைகளின் குணங்களோடு காணப்படுகின்றன. வண்ணம் எதுவுமில்லா ஒரு பளிங்கை வண்ணத்துணி ஒன்று மறைத்து, பளிங்கை அந்த வண்ணத்தோடு உடையதாகக் காட்டுவதை அதற்கு உவமையாகச் சொல்கிறார்.\nநாம் சாப்பிடும் உணவால் உடல் உண்டாகி வளர்வதால், உடலாகிய தூல தேகமே அன்னமய கோசம் எனப்படுகிறது. பஞ்ச பிராணன்களும், பஞ்ச கர்மேந்திரியங்களும் சேர்ந்துள்ளது பிராணமய கோசம். பஞ்ச ஞானேந்திரியங்களும், மனமும் சேர்ந்தது மனோமய கோசம். புத்தியாகிய அறிவின் இருப்பிடம் விஞ்ஞானமய கோசம். இந்தக் கடைசி மூன்று கோசங்களும் சேர்ந்ததுதான் சூக்ஷ்ம அல்லது நுண்ணிய சரீரம். காரண சரீரமாகிய மூன்றாவது உடல்தான் ஆனந்தமய கோசம் எனப்படுகிறது.\nஇந்த கோசங்கள் ஆன்மாவை மறைப்பதும் அல்லாமல், தானே ஆன்மாவாக இருப்பதாகவும் காட்டும் வலிமை பெற்றன. அதனால் ஆன்மாவை உணர்ந்துவிட்டேன் என்று யாராவது சொன்னால், அவன் அனேகமாக இந்த கோசங்கள் எதிலோ மாட்டிக்கொண்டுள்ளான் என்று சொல்லிவிடலாம். ஏனென்றால் கண்டவருக்கு விண்டு உரைக்க முடியாது; ஆன்மாவிலேயே லயித்து இருக்கத்தான் முடியும்.\nவபுஸ்துஷாதிபிஹி கோஷைர்யுக்தம் யுக்த்யவதாதஹ |\nஆத்மானமந்தரம் ஷுத்தம் விவிச்ச்யாத்தண்டுலம் யதா ||\nஉடல் பஞ்சகோச உமி ஆதியோடு உள்\nசுடர் பரிசுத்த ஆன்மாவைத் – திடமான\nஉத்தியினால் குத்தி ஒழித்து அவற்றை அரிசி\nஉமியுடன் கூடிய நெல்லை பதமாக உலக்கையால் குத்தி அரிசியியைப் பிரித்து எடுப்பது போல, பரிசுத்த ஆன்மாவை மறைக்கும் உடல் முதலான ஐந்து கோசங்களை திடமான சுருதி யுக்திகளினாலும், சாஸ்திர விசாரங்களினாலும் நீக்கி, உள்ளே சுடர் விட்டு ஒளிரும் ஆன்மாவை உணரவேண்டும்.\nமுந்தைய செய்யுளின் கருத��து இங்கு தொடர்கிறது. ஐந்து வித்தியாசமான உறைகளால் ஆன்மா மூடப்பட்டிருப்பதால், எந்தெந்த உறைகள் சற்று பலமாகவும் அழுத்தமாகவும் இருக்கின்றனவோ அவைகளுக்குத் தகுந்தபடி ஆன்மாவும் அவைகளைப் போலவே தோன்றும் என்று பார்த்தோம். ஒவ்வொருவருக்கும் இந்த நிலைமை வேறுபட்டாலும், அனைவருக்குமே மூடியுள்ள கோசங்களை நீக்குவதற்கு உண்டான வழிகளாக வெவ்வேறு விதமான யோக, தியானப் பயிற்சிகள் தேவை ஆகின்றன. ஆன்மா அவை எதனாலும் பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொருவரது முன் வினைகளின் பயன்களே வெவ்வேறு கோசங்களாக இடையில் நின்று மறைப்பதால் அவைகளை எப்படி நீக்க வேண்டும் என்று ஒரு உவமானத்துடன் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.\nஅந்தக் காலத்தில் கிராமப் புறங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும், தங்கள் வயலில் அறுவடை செய்த நெல்லில் குடும்பத்திற்கு வேண்டிய அளவு ஒதுக்கி எடுத்து வந்து, அதை வெயிலில் காய வைத்து நெற்குதிரில் சேமித்து வைத்திருப்பார்கள். எப்போதெல்லாம் அரிசி தேவையோ, அப்போது அந்த அளவு நெல்லை குதிரில் இருந்து எடுத்து வந்து கைகள் கொள்ளும் அளவு உரல் ஒன்றில் இட்டு, நின்றுகொண்டு நீளத்தடி போன்ற உலக்கையை உயர்த்தி, உரல் மேல் உள்ள நெல்லைக் குத்துவார்கள். இது ஓர் பதமாகச் செய்யப்படும். வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உலக்கையை கீழே போட்டால், அப்போது உரலில் உள்ளது பொடியாகி மாவாகிவிடும். அப்படிச் செய்தால் அதற்கு இடிப்பது என்று பெயர். மாறாக உலக்கையை பதமாகக் குத்தினால் நெல்லின் மேல் உறை போல் உள்ள உமி தனியாகவும், அதன் உள்ளே உள்ள அரிசி சேதமாகாமல் முழுதாகவும் பிரியும். பின்பு அந்தக் கலவையை முறம் ஒன்றில் போட்டுப் புடைத்தால் கனமான அரிசி முறத்தில் தங்கி, மெலிதான உமி தனியாகப் பறந்தோ, புடைக்கப்பட்டோ வெளியே விழும். இப்படியாக அரிசி நெல்லிலிருந்து பிரிக்கப்படுகிறது. இந்த ஸ்லோகத்தில் உலக்கையில் நெல் குத்துவதை ஆத்ம விசாரத்திற்கு உபமானமாக சங்கரர் காட்டியிருக்கிறார்.\nஅரிசிக்கோ உமி என்று ஒரேயொரு கவசம்தான் இருக்கிறது. ஆன்மாவுக்கோ நாம் பார்த்தபடி பல கோசங்கள் இருக்கின்றன. அவைகளில் யார்யாருக்கு அது எவ்வளவு தடிமனாக இருக்கலாம் என்பதுவும் தெரியாது. உமியை மட்டுமே உறையாகக் கொண்ட அரிசிக்கே மேலே சொன்னபடி அவ்வளவு பாடுபட வேண்டும் என்ற���ல், ஆன்ம விசாரத்தில் இன்னும் எவ்வளவு சிரமங்கள் இருக்குமோ தெரியாது. நெல்லை எவ்வளவு நேரம் உலக்கையால் குத்தவேண்டும் என்று யாராவது கேட்டால், அரிசி கிடைக்கும்வரை என்றுதான் சொல்லமுடியும். ஆக கோசங்களுக்கு ஏற்ப விசாரத்தில் பதம் வேண்டும் என்றும், ஆன்மாவை உணரும்வரை விசாரம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதும் நிச்சயமாகப் புரிகிறது.\nஒருவனுக்கு நல்வழி காட்டும் குரு என்பவர், அவன் எத்தனையோ நற்காரியங்களின் மூலம் பெற்ற ஒரு வரம்தான். அந்தக் குருவின் உபதேசங்களைக் கேட்டு, அதை மனதில் வாங்கி சிந்தித்து, அந்த உபதேசங்களுக்கு ஏற்ப தன் வாழ்க்கை முறையை வகுத்து அதன் வழியில் சென்று, தன் உள்ளத்தாலும், உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செய்கைகள் அனைத்தும் ஆன்மாவை உணர்வதற்கே என்ற வைராக்கியம் கொண்ட சாதகனுக்கே ஆன்மாவை உணரும் பாக்கியம் கிட்டும். தேவைக்கும் மேலாக வெளி விஷயங்களில் மனதைச் செலுத்தாது இருப்பதும், ஆன்மாவைத் தவிர வேறொன்றையும் நினையாது இருப்பதும் ஒன்றே. முன்னது பயிற்சியின் போது நாம் கடைப்பிடிக்கும் வழி என்றால், பின்னது நாம் அந்த வழி சென்று உணரவேண்டிய குறிக்கோள் ஆகும். தினசரி வாழ்வில் ஆன்மாவை உணரமுடியாதபடி பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், நம்பிக்கையைத் தளரவிடாது தொடர்ந்து விடாமுயற்சி செய்பவனுக்கே ஞானம் கைகூடும்.\nகுறிச்சொற்கள்: ஆதி சங்கரர், ஆன்மா, காரண சரீர நிலை, நான் யார்\n3 மறுமொழிகள் ஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9\nபடித்து சிந்திப்போருக்கும் படித்தோரிடம் கேட்டு சிந்திப்போருக்கும் இத்தொடர் ஒரு அமிர்தம் ஆகும். சமஸ்கிருதம் கற்காத பலரும் இந்த அற்புத தமிழ் தொடரை படித்து மகிழ நல்ல வாய்ப்பு. திரு ராமன் அவர்களுக்கும் தமிழ் இந்துவுக்கும் மீண்டும் நன்றிகள்.\nவணக்கம் மிக நல்ல விளக்கம். நான் ரமணரின் ஆத்ம விசாரம் செய்ய தொடங்கினேன். ஒரு இரண்டு வருடத்தில் ஒரு தெளிவு நிலை ஏற்பட்டது. நான் எல்லாவாற்றிக்கும் சாட்சியாக இருப்பதும், நான் உடல் அல்ல மனமும் அல்ல என்பது எல்லாம் தெள்ள தெளிவாக விளங்கியது. ஒரு வாரம் நீடித்த அது பின் பழைய படியே மனதின் வழி ஓடி என்னை குழப்ப தொடங்கிவிட்டது. மீண்டும் அந்த நிலை வரவே இல்லை. வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. எப்படி தொடர்வது\nவாசகர் சுமா அவர்களின் கேள்வியான,\n“…பழைய படியே மனதின�� வழி ஓடி என்னை குழப்ப தொடங்கிவிட்டது. மீண்டும் அந்த நிலை வரவே இல்லை. வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. எப்படி தொடர்வது\nஎன்பதற்குப் பதில் ரமணர் சொல்வதுபோல:\n“நான் அடைந்தேன். அடைந்தது போய்விட்டது. இப்போது என்ன செய்வது” என்பதெல்லாமே மனப் பிரமைகள் தான். அப்படிச் சொல்வதால் மேலும் கவலைப்பட வேண்டாம்.\nநமது ஒவ்வொரு நிலையிலும் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப்பட வேண்டும். “நான் அடைந்தேன்” என்றால் “அடைந்தது யார்” என்பதுதான் அது. அதற்கு அப்புறம்தானே அடைந்தது என்ன என்று பார்க்கவேண்டும்” என்பதுதான் அது. அதற்கு அப்புறம்தானே அடைந்தது என்ன என்று பார்க்கவேண்டும் அப்போதுதானே போனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் அப்போதுதானே போனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் முதலில் இருப்பதை விட்டுவிட்டு மேலும் பார்ப்பதுதான் குழப்பத்தை விளைவிக்கிறது. இப்பொதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\n• ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n• ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\n• அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\n• இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n• நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்\n• ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\n• நம்பிக்கை – 9: மௌனம்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\n2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்\nமாற்றம் கொண்டுவரும் மாற்று அணி\nநாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]\nதேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்\nமோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13\nயார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்\nபத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்\nஇ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை\nதிருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26\nநதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன\nநம்பிக்கை – 8: பக்தி\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nBSV: இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனை…\nஅ.அன்புராஜ்: ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார …\nஅ.அன்புராஜ்: ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்…\nஅ.அன்புராஜ்: திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/06/500-500th-post.html", "date_download": "2018-06-25T17:12:20Z", "digest": "sha1:OPBK3AD56IRSXB64YSKAPFSZUSUMKWSJ", "length": 52675, "nlines": 584, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-வது பதிவு (500TH POST) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: ஐநூறாவது பதிவு, ஓய்வு, தமிழ்வாசி, நண்பர்கள், பதிவுலகம், பிரிவு, வாழ்த்து\nபதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-வது பதிவு (500TH POST)\nஇந்த பதிவு நமது தமிழ்வாசியின் 500-வது பதிவு. இதுக்கெல்லாம் ஒரு பதிவா என நீங்கள் நினைக்கறீர்களா ஆம்... சில விசயங்களை குறிப்பிட்டு சொன்னால் அதற்கு தனி சிறப்பு தான். என்ன சில விஷயங்கள் என கேட்கறீர்களா ஆம்... சில விசயங்களை குறிப்பிட்டு சொன்னால் அதற்கு தனி சிறப்பு தான். என்ன சில விஷயங்கள் என கேட்கறீர்களா\nதமிழ்வாசி என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்திங்க என நிறைய நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லிய விளக்கத்தை உங்களுக்கும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். 2010ம் வருட ஆரம்���த்தில் \"என் தமிழ்ப் பதிவு\" என்ற பெயரில் ஒரு வலைப்பூ ஆரம்பித்து என்ன எழுதுவது என தெரியாமலே நாளிதழ்களில் வரும் செய்திகளை இரண்டு மாதங்கள் வரை ஏதோ என பகிர்ந்து கொண்டிருந்தேன். யாராச்சும் வாசிப்பாங்களா என வலைப்பூவை ரெப்ரெஷ் செய்து செய்து பார்ப்பேன். ம்ஹும்... பக்க எண்ணிக்கைகளை பார்த்தால் நான் ரெப்ரெஷ் செய்த எண்ணிக்கைகளையே காட்டும். ஹி..ஹி... என்ன செய்ய\nஅப்படி காற்று வாங்கிக் கொண்டிருந்த என் வலைப்பூவில் திடீரென புதிய பதிவுகள் எழுதும் பக்கம் பிழை (ERROR) ஆனது. டெம்ப்ளேட்டில் என்ன மாற்றம் செய்தேன் என தெரியவில்லை. அந்த பக்கம் சரியாக திறக்கவில்லை. நானும் எப்படியாவது சரி செய்ய வேண்டும் என இணையத்தில் தேடினால் ஒரு வழியும் புலப்படவில்லை. பிறகு ஓரிரு மாதங்கள் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இணையத்தில் ஏதேதோ மேய்ந்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அந்த வலைப்பூவில் என்ன தவறு செய்தோம், என என்னையே விசாரித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒன்றை அறிந்தேன். இனி புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பிப்போம். அதன் டெம்ப்ளேட்-ஐ விவரம் தெரியாமல் திருத்தக் கூடாது என எனக்குள் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு வலைப்பூவுக்கு நல்ல பெயரை தேர்ந்தெடுக்க விரும்பினேன்.\nஆனால் தமிழ் என்ற சொல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என விரும்பி அதையொட்டியே சில பெயர்களை இணையத்தில் தேடினால் அவை அனைத்தும் வலைதளங்களாகவெ இருந்தது. அப்போது தமிழ் என்பதை விடுத்தது வசிக்கிற ஊர் பெயரை மையமாக வைத்து சில பெயர்களை யோசித்துப் பார்த்தேன். அப்போது மதுரைக்காரன், என் மதுரை... இப்படி யோசித்து மதுரை வாசி என கடைசியில் முடிவு செய்தேன். அப்போது \"வாசி\" என்பதற்கு வாசித்தல் என்றும், வசித்தல் என்றும் இரு பொருள்கள் வருவதை கண்டு தமிழுடன் பொருத்தி தமிழ்வாசி என இணையத்தில் தேடியபொழுது இணையதளமா, வலைப்பூவோ இல்லை என அறிந்து அப்பெயரையே தேர்வு செய்தேன்.\n\"தமிழ்வாசி\" தமிழகத்தில் வசிப்பவன் என்றும், தமிழை வாசிப்பவன் என்று இரு பொருள்களில் அமையும். சரி வலைப்பூ பெயர் வைத்தாயிற்று. அடுத்து பதிவுகள் எழுத வேண்டுமே, என்ன செய்வது என அறியாமலே சில தளங்களில் பகிர்ந்த பதிவுகளை எடுத்து (அவர்கள் அனுமதி பெறாமலே) எனது வலைப்பூவில் பகிர்ந்தேன். ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என அறிந்��தும் என்னைத் திருத்திக் கொண்டேன்.\nதமிழ்வாசி பெற்றுத் தந்த நண்பர்கள்:\nஇணையத்தில் வாசிக்க வந்த காலத்தில் இருந்தே தொழில்நுட்ப தளங்களை அதிகமாக வாசித்து வருவதால் பல்சுவை பதிவுகளுடன் தொழில்நுட்பங்கள் பற்றியும் பதிவிட ஆரம்பித்தேன். இதனால் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அதோடு மட்டுமில்லாமல் எனக்கு தெரிந்த நுட்பங்களை பிறருக்கும் சொல்லிக் கொடுத்துள்ளேன். நிறைய நண்பர்களின் வலைப்பூவின் தோற்றத்தை அமைத்துக் கொடுத்துள்ளேன். அவர்கள் மனம் மகிழும் போது எனக்கும் சந்தோஷம் தான்... தொழில்நுட்பத்திற்கு என தனியாக இணையப்பூங்கா என வலைப்பூ வேறு தொடங்கினேன். அதிலும் தற்சமயம் தொடர இயலவில்லை\nஇந்த பதிவுலகம் மூலமாக நான் நிறைய நண்பர்களைப் பெற்றுள்ளேன். இன்னும் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தப் பதிவுலகில் நான் எழுத வந்து பெற்ற பயன்கள் என்றால் எனது நண்பர்கள், நண்பர்கள், நண்பர்கள்... தான். என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் என் எண்ணம் என்னவென்று \"எனக்கு எல்லோரும் வேண்டும். யாரும் பகையாளியாய் இருக்கக் கூடாது என\" இந்த வரியை சில சமயம் எனது நண்பர்களிடம் அதிகமாக சொல்லி இருக்கிறேன். ஏனெனில் இவ்வாறு சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் சில சமயம் வந்துள்ளது. அந்த சில சந்தர்ப்பத்திற்காக இப்போதும் திரும்ப சொல்கிறேன்,\"எனக்கு எல்லோரும் வேண்டும். யாரும் பகையாளியாய் இருக்கக் கூடாது என\"\nசரி, நண்பர்களே... தலைப்பில் சற்று ஓய்வு பெறப் போகிறேன் என போட்டுள்ளேன். ஆமாம்... தொடர்ந்து என்னால் இடுகைகள் எழுத முடியவில்லை. காரணம், சொந்த வேலைகள் சில தலைக்கு மேலே உள்ளது. அதற்காக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. சில மாதங்களாகவே, பதிவுலகில் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அப்புறம் சில நேரம் பதிவெழுத நேரம் கிடைத்ததால் சில பதிவுகள் எழுதி வந்தேன். ஆனாலும் சொந்த வேலைகளுக்கு கண்டிப்பாக நேரம் தேவை என்ற சமயம் இப்போது வந்து விட்டதால் இந்த ஓய்வு முடிவு... பதிவுலகில் ஓய்வு என்றாலும் எனது நண்பர்களை மறந்துவிட மாட்டேன். கண்டிப்பாக தொடர்பில் இருப்பேன். அவர்களின் பதிவுகளை நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக வாசிப்பேன்...\nவலைச்சரத்தில் நான் ஆசிரியர் குழுவில் இருப்பதால் அதில் மட்டும் இணைந்திருக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். ஏ���ெனில் சில சமயம் மட்டுமே அதில் பொறுப்புகள் வரும். ஆகையால் அந்த பொறுப்பை கவனிக்க முடியும் என நினைக்கிறேன்.\nஎனது வேலைகள் நல்ல படியாக முடிந்த பின் மீண்டும் பதிவுலகம் பக்கம் வருவேன். எப்போது வருவேன் என உறுதியாக சொல்ல முடியவில்லை.\nமெக்கானிக்கல் நண்பர்களுக்காக ஒரு தொழில்நுட்ப தொடர் எழுதி பாதியில் நிறுத்தியுள்ளேன். என்றைக்காவது நேரம் கிடைக்கையில் அந்த தொடரை மட்டும் எழுதலாம் என நினைத்துள்ளேன். முடியுமா என தெரியவில்லை. பார்ப்போம் முடியுமா என\nநண்பர்களே, தலைப்பில் 500வது பதிவு என போட்டுள்ளேன். ஆம்... இந்த பதிவு என் வலைப்பூவில் வெளியாகும் 500வது பதிவாகும். எப்படியோ சில காப்பி/பேஸ்ட் பதிவுகளையும் ( உண்மையை ஒத்துக்கனும்ல) உள்ளடக்கி ஐநூறை தொட்டாச்சு. இதுவரை என்னைத் தொடர்ந்து வந்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். நான் பதிவிட்ட ஒர்த் இல்லாத/ ஏதோ கொஞ்சம் ஒர்த்தான(ஹி..ஹி..) பதிவுகளையும் வாசித்து மெனக்கட்டு கமென்ட் எழுதிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nமொத்த கருத்துரைகள்: 10371 (இந்த பதிவு பதிவிடுவதற்கு முன்)\nமொத்தம் பக்கப் பார்வைகள்:(இந்த பதிவு பதிவிடுவதற்கு முன்)\nஅலாஸ்கா மற்றும் இண்டி பிளாக்கரில்:\nஇந்தியாவின் (இண்டி பிளாக்கரின்) டாப் தமிழ் வலைப்பூக்களின் வரிசையில் எட்டாவது இடம்\n(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...) என அடிக்கடி மேலே எழுதினேனே, அதற்கு காரணம் பதிவு கொஞ்சம் நீளமா இருக்குல அதான்... அடுத்து எப்போ எழுதப் போறோம்னு தெரியலைல. அதான் கொஞ்சம் நீளமா எழுதிட்டேன்.\nநல்லதொரு நாளில் புதிய பதிவின் வழியாக உங்களை சந்திக்கும் வரை என்றும் நன்றியுடன் தமிழ்வாசி பிரகாஷ்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: ஐநூறாவது பதிவு, ஓய்வு, தமிழ்வாசி, நண்பர்கள், பதிவுலகம், பிரிவு, வாழ்த்து\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nநீண்ட ஓய்வு வேண்டாம்.விரைவிலே திரும்பவும்.\nதங்களை போன்ற தரமான எழுத்தாளர்களை இழப்பது தமிழ் மொழிக்கு நல்லதல்ல.\nயுவர் ஹானர் .., ப்ளீஸ் ரீ கன்சிடர் யுவர் டிஸிஸன் :)\n500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...\nஎல்லா பதிவர்களிடமும் சகஜமாக பழகுபர் நீங்கள்...நீண்ட இடைவெளி விடாமல் ஷார்ட் கமெர்சியல் பிரேக் மாதிரி எடுத்துக்குங்க. என் பதிவுகளை��ும் படித்து அவ்வப்போது கமென்ட் போடுவீர்கள் (அட்லீஸ்ட் அதையாவது தொடரவும்..ஹி..ஹி..).விரைவிலே ஐ யாம் பேக் என்று பதிவு போடுவீர்கள் என்று நம்புகிறேன்.\nயோவ், என்னய்யா இது திடீர்னு\nஉண்மையிலேயே எல்லாரையும் நண்பர்களாக நினைக்கும் உங்கள் இயல்பு பாராட்டுக்குரியது..\nரொம்ப கேப் எடுத்துக்காம சீக்கிரம் திரும்பி வரவும்...\nவேடந்தாங்கல் - கருண் said...\nபதிவுலகமே ஒருவேளை ஸ்தம்பித்துப்போய் விடுமோ\nஎனவே நீங்களாவது விரைவில் திரும்ப வந்துவிடுங்கள்.\n500 க்கு என் அன்பான வாழ்த்துகள்.\nஉங்களின் தொடர்பணி பற்றி நானறிவேன்.\nஎடுத்துக் கொண்ட பணி வெற்றிகரமாய் முடிய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்\n500வது பதிவுக்கு நன்றி. என் இனிய இனைய நண்பா விரைவில் நம் இனைய உலகிற்கு வர கேட்டுக்கொள்கிறேன்\nயோவ் நக்ஸ் உம்ம தொல்ல தாங்கமுடியலடா சாமி..இதுக்கு நீங்க சும்மா வாசிச்சுட்டு மட்டும் போயிரலாம்\nமுதலில் நம் வீட்டுப் பணி... பின்னர்தான் எழுத்துப் பணி... அதனால் வேலைகளை முடித்து விரைவில் வலைப்பூவில் வாசம் செய்ய்யுங்கள்... தொடர்பில் இருப்போம் நண்பரே...\nவேலைகளை முடித்து விட்டு சட்டுபுட்டுன்னு வந்துடுங்க அண்ணே.\n500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...Comeback soon...\nஅன்பின் பிரகாஷ் - ஓய்வு தேவைதான் - பொறுப்புகள் -பணிகள் அதிகரிக்கும் போது இணையத்தில் இருந்து சற்று ஓய்வு தேவைதான். 500 வது பதிவினிற்கு மிகக் குறைந்த காலத்தில் 500 வது பதிவினிற்கு நல்வாழ்த்துக< - நட்புடன் சீனா.\nமுதலில் 500-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் \nவிரைவில் பதிவு இட வாருங்கள் \nஎங்கள் ஊர் பக்கம் வரும் போது கண்டிப்பாக போன் செய்யவும் \nதங்கள் நினைத்த வேலைகள் விரைவில் வெற்றி பெறட்டும் \n500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்\nவிரைவில் மீண்டும் பதிவுலகம் திரும்பி வர வாழ்த்துக்கள் பாஸ்\n500 பதிவு எழுதிட்டியா நண்பா நானெல்லாம் 200ஐத் தொடுவனான்னே தெரியாம முழிச்சுட்டிருக்கேன். உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்\nசரி.. ஓய்வு எடுக்காம யாரும் ‌வேலை செய்ய முடியாது. சொந்தப் பணிகளை நிறைவா முடிச்சுட்டு கேப் கிடைக்கறப்ப மீண்டும் வாங்க. ஆவலோட காத்திருக்கோம்\nபுலவர் சா இராமாநுசம் said...\nமுதற்கண் 500-வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் எனக்கு ஆரம்ப கால முதல் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர் களில் தங்களுக்குத் தனியிடம் உண்டு சொந்தப் பணி காரணமாக ஓய்வு தவிர்க வேண்டாதது நேரம் கிடைப்பின் எழுதுங்கள் வாழ்க வளமுடன் எனக்கு ஆரம்ப கால முதல் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர் களில் தங்களுக்குத் தனியிடம் உண்டு சொந்தப் பணி காரணமாக ஓய்வு தவிர்க வேண்டாதது நேரம் கிடைப்பின் எழுதுங்கள் வாழ்க வளமுடன்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nவேலைகளை முடிச்சிக்கிட்டு சீக்கிரம் வர்ர வழிய பாருங்க......\n///பதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் //\nரெண்டு நாள் ஓய்வு எடுத்துக்கிட்டு மீண்டும் வந்து சேருங்கள்.\nரெண்டு நாள் ஓய்வு எடுத்துக்கிட்டு மீண்டும் வந்து சேருங்கள். //\nநான் தங்களுக்கு அறிமுகமான நேரம் பார்த்தா இப்படி சீக்கிரமே வந்து விடவும் சகோதரரே .\nஎல்லோருக்கும் சற்று ஓய்வு தேவைதான் விரைவில் புதிய பதிவுகளுடன் மீண்டும் கலக்குங்கள் நண்பரே\nவிரைவில் திரும்பி வந்து 1000 வது பதிவை எழுத விழைகிறேன்..\n500 வது பதிவிற்கு வாழ்த்துகள்..\n500-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா வேலைகளை முடித்து விரைவில் மீண்டும் எழுதவும்.\nவாழ்த்துக்கள்.. 500 ஆவது பதிவிற்கும் கூடவே தங்கள் வேலைகள் சிறப்புற நிறைவுபெறவும்..\nதமிழ்வாசி - விளக்கம் அருமை சட்டென கவரும் பெயர் :) சீக்கிரமே திரும்பி வந்து தமிழ் வாசம் செய்யுங்கள்\nகேள்வி: இந்த பதிவுக்கு ஓட்டளித்து உங்களை உற்சாகப்படுத்துபவர்கள் உங்கள் நண்பர்களா, எதிரிகளா\nநீண்ட ஓய்வு வேண்டாம்.விரைவிலே திரும்பவும்.//////\nநீண்ட ஓய்வு இல்லை... சற்று ஓய்வு தான்..... எதிர்பார்த்த வேலைகள் முடியட்டும்..... மீண்டும் வருகிறேன்.\nதங்களை போன்ற தரமான எழுத்தாளர்களை இழப்பது தமிழ் மொழிக்கு நல்லதல்ல.\n ஏன் பாஸ் இந்த கொலைவெறி....\nஎன் பதிவுகளையும் படித்து அவ்வப்போது கமென்ட் போடுவீர்கள் (அட்லீஸ்ட் அதையாவது தொடரவும்..ஹி..ஹி..).///\nஹி,...ஹி.. நண்பரே... பதிவுக்காக உங்களை தொடரா விட்டாலும், இன்னொரு விசயத்திற்காக தங்களை தொடர்பு கொள்வேன் நண்பா..\n500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா.\nமுதலில் வாழ்த்துக்கள். அடுத்து வேண்டுகோள்: முடிவை மறுபரிசீலனை செய்யுங்க பிரகாஷ்.\nயோவ், உதை விழும் வாரம் 1 போஸ்ட் போடுய்யா\nவாரத்தில் ஒரு மணிநேரம் கண்டிப்பாக கிடைக்கும் ஒரு பதிவு எழுதவும் தொடருங்கள் உங்கள் புதியவேலை நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் விசெசதுக��கு கூப்பிடுங்க............. தொடரவும்\nஉங்கள் சொந்த வேலைகளையும் கவனிக்க வேண்டியது அவசியம் தான்.வேண்டியவர்கள்,அல்ல அல்ல பதிவுலகில் சில காலங்களாவது சிந்திக்கும்,ரசிக்கும் பதிவுகள் தந்த பதிவர்கள் ஒவ்வொருவராக தற்காலிக ஓய்வுக்குச் செல்வது வருத்தமேஎனினும்,மீண்டும் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்/காத்திருக்கிறோம்எனினும்,மீண்டும் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்/காத்திருக்கிறோம்\nஇப்போ இந்த மாதிரி சோக பாட்டு தான் பாட தோணுது....\n 1000 , 2000 ம்னு போவீங்கன்னு பார்த்தா என்ன சட்டுன்னு விலகிட்டீங்க ... வலைச்சரத்தில் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ...\nமெட்ராஸ்பவன் அண்ணே., நான் இங்லிபீசுல கொஞ்சம் வீக்கு தமிழ்ல சொன்னா நல்லாயிருக்கும் ஹி ஹி ஹி.\nஅட கடவுளே வலைத்தளத்தில் திட்டு வாங்க ஒரு ஆள் இல்லாமல் போச்சே...நான் இப்பதானே வந்தன் சரி சகோ\n500 பதிவுகள் போட்ட உங்களுக்கு என் (நிட்சயமாய் என் பதிவுகளை எடுத்திருக்க மாட்டார் :) )வாழ்த்துக்கள்.........\nவிரைந்து வந்து உங்கள் பணியைத் தொடருங்கள் .மிக்க\n500 வது பதிவிற்கு வாழ்த்துகள்..\nவிரைந்து மீண்டும் பணியைத் தொடருங்கள்..........\nமன்னிக்கணும் பிரகாஸ் இப்போ தான் பதிவை கவனித்தேன்...\nமுதலில் 500 தொட்டதற்கு வாழ்த்துக்கள்..\nதங்கள் பரிவு பறறி பார்த்தேன் சற்று வருத்தமாகத் தான் இருந்தது ஆனால் எனக்கும் இதில் அனுபவம் இருப்பதால் புரிந்து கொண்டேன்...\nதமிழ் நாட்டு உறவுகளை மிகவும் அதிகமாக நேசிப்பேன் அதிலும் எனக்கு கிடைத்த சிறந்த நண்பர்களில் நீங்களும் ஒரு வர் மீண்டும் நாம் சந்திப்போம்..\nVGK ஐயா அவர்களின் வலைப்பூ மூலமாகத்தான் உங்களுடைய வலைப்பூவைப் பார்த்தேன் .. ஆனால் இங்கு வந்து பார்த்தால் சகோ அவர்கள் ஒய்வு எடுக்கபோவதாக கூறியிருப்பது மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது.. விரைவில் வர வேண்டும் வலைப்பூவின் உலகிற்கு...\nஉங்களுடைய 500 - வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.....\nநாட்டாம ... தீர்ப்ப மாத்திச் சொல்லு\nஅப்படியே 500வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் \nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....\nஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....\nஅனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....\nமதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nபதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-...\nசுவையான சில்லி இட்லி செய்வது எப்படி\nஇந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா\nபெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது...\nசொன்னதைத் தான் செய்தேன் - அறியாமை நீதிக்கதை\nமகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்\nஎம்மாம் பெரிய கொழுகொழு எலி\nநித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/126673-bhavesh-joshi-superhero-movie-review.html", "date_download": "2018-06-25T17:14:13Z", "digest": "sha1:JVQCMLD3UFDLSQPMNZPRFYREA4ICWMZ7", "length": 27482, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "கொஞ்சம் பேட்மேன் ... கொஞ்சம் முகமூடி... கொஞ்சம் டேர்டெவில்... எப்படி இருக்கிறான் சூப்பர்ஹீரோ ? #BhaveshJoshiSuperhero | Bhavesh Joshi Superhero Movie Review", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\nகொஞ்சம் பேட்மேன் ... கொஞ்சம் முகமூடி... கொஞ்சம் டேர்டெவில்... எப்படி இருக்கிறான் சூப்பர்ஹீரோ \nபெரும்பாலும் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். சூப்பர்ஹீரோ திரைப்படங்களில் டிசி காமிக்ஸில் வரும் கதாபாத்திரங்களும் கதைக்களமும் பெரியவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். பாவேஷ் ஜோஷி சூப்பர்ஹீரோ திரைப்படமும் அப்படிப்பட்டது தான். இந்த திரைப்படத்தில் வரும் சூப்பர்ஹீரோ டிசி காமிக்ஸ் ஹீரோ போல மாஸாக இருக்கிறான் என்று இந்த திரைப்படத்தின் ஹீரோவே ஒரு காட்சியில் சொல்கிறார். #BhaveshJoshiSuperhero\nபாவேஷ் ஜோஷி, சிக்கந்தர், ரஜாத் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களான மூவருக்க���ம் நாட்டில் நிலவும் ஊழலும், மக்கள் செய்யும் சின்ன சின்ன சட்ட விதிமீறல்களையும் கண்டாலே, ‘அந்நியன்’ பட அம்பி போல கோபம் வருகிறது. அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்குகொண்டு தங்கள் ஜனநாயக கடமையாற்றுகிறார்கள். போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக ‘வாண்டட்’ ஆக கைதாகிறார்கள். ’இன்சாஃப் டிவி’, என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்குகிறார்கள். ’இன்சாஃப்’ என்றால் நீதி.\nஅதற்காக பாவேஷ் ஜோஷியும், சிக்கந்தரும் ‘இன்சாஃப் மேன்’ ஆகிறார்கள். தலை மீது பெரிய கவர் ஒன்றைக் கட்டிக்கொண்டு சாலையோரம் சிறுநீர் கழிப்பவர்களையும், மரம் வெட்டுபவர்களையும், பள்ளிக்கூடத்தை பங்க் அடிக்கும் சிறுவர்களையும் துரத்தியடிப்பதை வீடியோவாக போட்டு லைக்ஸ் அள்ளுகிறார்கள். காலப்போக்கில், சிக்கந்தரும் ரஜாத்தும் தங்கள் அன்றாடப் பணிகளுக்கு சென்றுவிட, பாவேஷ் ஜோஷி மட்டும் ‘இன்சாஃப் டிவி’யைத் தொடர்ந்து நடத்துகிறான்.\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள்\nசென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nமும்பை நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் குழாய்களில் இருந்து, தண்ணீர் திருடப்படுவதைக் கண்டுபிடிக்கும் பாவேஷ் ஜோஷி அதனை அம்பலப்படுத்துகிறான். அதன் விளைவாக, தொடரும் நிகழ்வுகளில் கொல்லப்படுகிறான்.\nஅமெரிக்கா சென்றது போல நாடகமாடி, நண்பனின் இறப்புக்கு பழிவாங்க சூப்பர்ஹீரோ அரிதாரம் பூசுகிறான் சிக்கந்தர். சூப்பர்ஹீரோவுக்கு இறந்த நண்பன் பாவேஷ் ஜோஷியின் பெயரையே சூட்டுகிறான். எதிரிகளைப் பழிவாங்கும் முயற்சியில் சிக்கந்தர் வென்றானா என்பது மீதிக்கதை.\nஇந்த திரைப்படத்தை இயக்கியவர் விக்ரமாதித்ய மோட்வானே. இவரது முந்தைய படங்களான உடான், லூடெரா, ட்ராப்ட் (Trapped) ஆகியவை பாலிவுட்டின் மிகச்சிறந்த படங்களாக கருதப்படுபவை. அவரிடம் இருந்து வெளிவரும் சூப்பர்ஹீரோ திரைப்படம் என்பதால் இந்த திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி இருக்கிறார் விக்ரமாதித்ய மோட்வானே.\nமோட்வானேவுடன் இணைந்து அனுராக் காஷ்யப், அபய் கோரானே ஆகியோர் திரைக்கதையை எழுதியிருக்கின்றனர். வித்தியாசமான திரைக்கதைகளால் பிரபலமான அனுராக் காஷ்யப்பின் கைவண்ணம் இந்த படத்தில் எங்கேயும் தெரியவில்லை. இரண்டாம் பாதியின் பல காட்சிகளை அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்று நம்மால் யூகிக்க முடிகிறது. இந்த படம் சூப்பர்ஹீரோ திரைப்பட ரசிகர்களுக்கு நிச்சயம் பல திரைப்படங்களை நினைவுபடுத்தும்.\nபலம் இல்லாத சாதாரண ஹீரோ சூப்பர்ஹீரோவாக ட்ரைனிங் எடுப்பதை இதற்கு முன் ‘பேட்மேன் பிகின்ஸ்’ படத்திலேயே கண்டு இருக்கிறோம். இந்தியாவைச் சேர்ந்த சூப்பர்ஹீரோ என்பதால், மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தைப் போல பல இடங்களில் தோன்றியது. சண்டைக் காட்சிகள் மார்வெல் தொடரான ‘டேர்டெவில்’ என்ற சூப்பர்ஹீரோவினுடையது போல இருக்கின்றன.\nபாவேஷ் ஜோஷியாக நடித்திருந்தாலும் ப்ரியன்ஷு பஞ்ஞுலி இரண்டாவது ஹீரோ தான். ஹர்ஷவர்தன் கபூர் சிக்கந்தராகவும், சூப்பர்ஹீரோவாகவும் மிரட்டியிருக்கிறார். கொஞ்சம் துல்கர் சல்மானின் சாயலில் இருக்கும் இவர் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகன்; நடிகை சோனம் கபூரின் தம்பி.\nபாவேஷ் ஜோஷி சூப்பர்ஹீரோ திரைப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அதன் ஒளிப்பதிவு. மும்பையின் தெருக்களையும், சாலைகளையும் மிக அழகாக பதிவு செய்ததோடு, ஒரு சூப்பர்ஹீரோ படத்திற்கு உரித்தான வேகத்தோடு இயங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த் தவான். பின்னணி இசை அமித் த்ரிவேதியினுடையது. சேஸிங் சீன்களிலும், ஸ்டன்ட் சீன்களிலும் அவரது இசை வேகத்தைக் கூட்டுகிறது.\nஊழல், தேச விரோதி முத்திரை, குடிநீர் திருட்டு எனப் பல விஷயங்களை மிகச் சாதாரணமாக கையாண்டிருக்கிறது இந்த திரைப்படம். எனினும் பாவேஷ் ஜோஷி என்ற உயர்சாதிப் பெயரைத் தான் சூப்பர்ஹீரோவுக்கு சூட்ட வேண்டுமா என்று நெட்டிசன்கள் இந்த படத்தின் டைட்டில் வெளிவந்ததில் இருந்து விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇரண்டரை மணி நேரங்களுக்கும் மேலாக ஓடும் இந்த படத்தின் பல காட்சிகளை வெட்டி, கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தால், பாவேஷ் ஜோஷி சூப்பர்ஹீரோ அனைவரையும் கவர்ந்திருப்பான்.\nர.முகமது இல்யாஸ் Follow Following\n``சீரியல் ஆவி, ரியல் ஆவி.. சஞ்சீவ் வெளியேறிய பின்னணி\" ’யாரடி நீ மோகினி’ ’ஷூட்\n`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா' - வெடிக்கிறார் சீமான்\n’ - அரசியலிலிருந்து ஒதுங்கும்\n\"நண்பர்களுக்கு பார்ட்டினு சொல்லி படம் எடுத்துட்டேன்\" - 'லென்ஸ்' இயக்குநரி��\nகண்பார்வை மங்கும்... தோல் எரியும்... DNA கூட பாதிக்கும்... ஆபத்தான தாவரம்\nஉலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்ய\nபிறந்த நாள் முதல் ஒரு வயது வரை... குழந்தைக்குத் தர வேண்டிய உணவுகள் #ChildCare\nசேலத்துக்கு ராணுவ பீரங்கி கொண்டுவரப்பட்டது ஏன்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nகொஞ்சம் பேட்மேன் ... கொஞ்சம் முகமூடி... கொஞ்சம் டேர்டெவில்... எப்படி இருக்கிறான் சூப்பர்ஹீரோ \nசர்ரியலிசத் திரைப்படங்களுக்கு இது சரியான ஆரம்பமா - `பஞ்சு மிட்டாய்’ விமர்சனம்\nஇந்தியாவின் முதல் `கிளாஸ்ட்ரோஃபோபிக் த்ரில்லர்' படம்..\n`` `துருவ நட்சத்திரம்' படத்துல டான்ஸ் ஆடிக்கிட்டே வேலை பார்த்தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://best.lifeme.net/t988-topic", "date_download": "2018-06-25T17:34:06Z", "digest": "sha1:DEML4PGEUIZUA6W5GLVTSQPPTJXG6MSW", "length": 5206, "nlines": 56, "source_domain": "best.lifeme.net", "title": "*~*திடீர் திருமணம் செய்துகொண்ட பாலிவுட் நடிகை!*~*", "raw_content": "\n*~*திடீர் திருமணம் செய்துகொண்ட பாலிவுட் நடிகை\n*~*திடீர் திருமணம் செய்துகொண்ட பாலிவுட் நடிகை\nதிடீர் திருமணம் செய்துகொண்ட பாலிவுட் நடிகை\nபாலிவுட் நடிகை லாரா தத்தாவும், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியும் மும்பையில் நேற்று முன்தினம் திடீரென திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட் நடிகை லாரா தத்தா - மகேஷ் பூபதி இடையேயான காதல், தனது முதல் மனைவி ஸ்வேதாவை மகேஷ் பூபதி விவாகரத்து செய்த பிறகு வெளியுலகுக்கு தெரிய வந்தது. 2010ம் ஆண்டு செப்டம்பரில் லாரா தத்தா - மகேஷ் பூபதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், இருவரும் நேற்று திடீரென திருமணம் செய்து கொண���டனர். பாந்த்ராவில் உள்ள மகேஷ் பூபதி வீட்டுக்கு திருமண பதிவாளர் நேற்று அழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் லாரா தத்தாவும், மகேஷ் பூபதியும் மாலை மாற்றி, ஆவணத்தில் கையெழுத்திட்டு திருமணம் செய்தனர். 2 பேரின் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. திருமண முடிந்த பிறகு தனது பிளாக்கில் 'திரு மற்றும் திருமதி பூபதியை சந்தியுங்கள்' என மகேஷ் பூபதி எழுதியதை தொடர்ந்தே, திருமணம் விவரம் வெளியுலகுக்கு தெரிந்தது. புதுமண ஜோடி நேற்றிரவு கோவா புறப்பட்டு சென்றது. அங்கு வரும் 19ம் தேதி, தாஜ் அகுடாவில் உள்ள சன்செட் வென்யூவில் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறுகிறது. அதன் பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் எனத் தெரிகிறது. அடுத்தவ புருஷன வளைச்சுப் போடுறதே இவுங்களுக்கு பேஷனா போச்சுப்பா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t32209p50-topic", "date_download": "2018-06-25T17:44:31Z", "digest": "sha1:VXDHAGGSBHFXGH64AFKJFGYXGZUW5F5Y", "length": 16980, "nlines": 200, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா ) - Page 3", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nஎன் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nஎன் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nஎனது இனிய பிறந்த நாள்\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nRe: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வா���ுங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2013/09/blog-post_11.html", "date_download": "2018-06-25T17:47:28Z", "digest": "sha1:XTWUWISBHF35VX2PSLEIJ4QUBVXBJWP2", "length": 15741, "nlines": 197, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: உணவு உப்பு மயம் ; உலகம் துன்ப மயம் !", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nபுதன், 11 செப்டம்பர், 2013\nஉணவு உப்பு மயம் ; உலகம் துன்ப மயம் \nஉணவு உப்பு மயம்: உப்பு ஒரு தப்பு தான்,சந்தேகமேயில்லை; ஆனால், நம் நாவும் உடலும் உப்புக்குப் பழக்கப்பட்டு விட்டனவே என்ன செய்வது அறியாமையால் உப்பைத் தின்று சீரழிகிறது மனித இனம். இரும்பைக்கூட அரிக்கும் இந்த இரசாயனம்,உடலையும் உள்ளத்தையும் பாடாய்ப்படுத்துகிறது.அதனால்,மனிதன் உலகத்தைப் பாடாய்ப்படுத்துகிறான்.\nஉலகம் துன்ப மயம்: உப்பு இல்லாவிடில் சமையல் இல்லை . உப்பு இல்லையெனில் களைப்பு இல்லை:நோய் இல்லை:உப்பால் உடற்சூடு அதிகரிக்கும். இதயத் துடிப்பு , இரத்த அழுத்தம், மூச்சு எண்ணிக்கை அதிகமாகி பதட்டமும் படபடப்பும் உண்டாகும்.\nஇப்படி எல்லாக் கெடுதல்களையும் கொண்டு வந்து சேர்த்தது உப்பு: உப்புக்காகப் புளிப்பையும், புளிப்புக்காக காரத்தையும், .காரத்திற்காக எண்ணையையும் உணவில் சேர்க்க வேண்டியதாகிறது: உப்பைத் தவிர்த்தால் இவற்றைச் சேர்த்து வேக வைக்காமல் ,உணவை மட்டும் நேரடியாக உண்டு நோயின்றி வாழலாம்.\nஒவ்வொரு மனிதனும் 1-கிராம் உப்புக்கு 72-கிராம் தண்ணீரை உடம்பில் தேக்கி வைத்துக் கொள்கிறான்;2.5 லி.தண்ணீரைத் திணித்துக் கொள்கிறோம் என்பதே பொருந்தும்.இதனால், இதயம், நுரையீரல் சுருங்கி விரிய சிரமத்துக்கு உள்ளாகிறது ;\nதக்க உணவுக்கு உப்பு தேவையில்லை.\nநம் உடலுக்குப் பொருந்திய, தக்க உணவு என்பது தேங்காயும் பழங்களுமே; இவற்றுக்கு உப்பு தேவையா என்ன அனால், அவற்றை விட்டு அரிசி, கோதுமை,சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற உலர்ந்த உணவுப்பண்டங்களை நேரடியாக உண்டு வாழும்போது இரத்த ஓட்டம் தடைபடுகிறது; எனவே, இவையெல்லாம் மனித உடலுக்குப் பொருத்தமற்ற உணவுப் பண்டங்களாகும். அடுப்பெரிக்க விறகு பயன்படுவதைப் போல, உடலில் அதிக இரத்தத்தை உண்டாக்கவும் ,அதிக தண்ணீரைத் தேக்கவும் உப்பு உதவுகிறது. தவறான உணவுப்பண்டங்களை உண்டு வாழ உப்பு துணை போகிறது; உப்பு, மனிதனுக்கு, இந்த ஒரே ஒரு உதவியைச் செய்து விட்டு மற்றெல்லாத் துன்பங்களையும் கொண்டு வருகிறது.\nஉப்பை விட்டால��� ஏற்படும் நன்மைகள்\nஉப்பை விட்டு, இயற்கை உணவுகளான தேங்காய், பழங்களை உண்டு வந்தால் யோகாசனம்-பிராணாயாமம்,தியானம் ஆகியவற்றைச் செய்யாமலேயே அதன் பயன்களை அனுபவிக்க முடியும்.\nஆண் பெண் வேறுபாடு இருக்காது; காமவெறி இல்லை; பெண்களுக்கு மாதவிடாய் நின்று வருட விடாயாக நீளும்.\nவிவசாயம் செய்யத் தேவையிருக்காது; கனி தருமரங்களும், செடிகொடிகளுமே தானாக விளைவதே போதுமானதாக இருக்கும். உப்பை விட்டால் 20மணி நேரம் களைப்பே இல்லாமல் உழைக்க முடியும்; 4மணி நேரத் தூக்கமே போதுமானதாக இருக்கும். மூச்சின் எண்ணிக்கை நிமிடத்திற்கு 6 முதல் 8க்குள் அமையும்; நாடித்துடிப்பு சீராகும். இரத்தக்கொதிப்பு ஏற்படாது.\nமுடிவுரை: உப்பு உடலை உப்பை வைக்கும் உப்பினால் நரையும் புளியினால் திரையும் உண்டாகும்.எனவே,உப்பை விட்டு விடுதலை பெறுவோம்.விழித்துக் கொள்வோம்;உடல் நலம் பெறுவோம்.\n(நெய்வேலி இயற்கை உணவாளர் திரு. சண்முகம்அவர்கள் ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கத்தில் ஆற்றிய உரையிலிருந்து )\nமுனைவர் பட்ட ஆய்வாளர் (தஞ்சைப் பல்கலைக்கழகம்) ,\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் பிற்பகல் 1:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: (உப்பில்லா உணவு, உப்பு தப்பு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nஉணவு உப்பு மயம் ; உலகம் துன்ப மயம் \nகொழுப்பைக் குறைத்தால், இதய வலியைத் தவிர்க்கலாம்.\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொ��்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfriends.forumotions.in/t39-topic", "date_download": "2018-06-25T17:39:41Z", "digest": "sha1:FQD6WKKHIFF4M6WIQ7X3VS6VJQPOP6QF", "length": 12799, "nlines": 106, "source_domain": "tamilfriends.forumotions.in", "title": "மாத சுழற்சியில் -ஹார்மோன்களின் நிலை -பெண்களின் மன நிலை", "raw_content": "\nதமிழ் வளர்ப்போம் , தமிழ் நண்பர்கள் ஆகுவோம்\n» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்\n» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க\n» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்\n» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்\n» சேரவே முடியாத காதல்\n» குடி கெடுத்த குடி\n» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட\n» நலம் கொடுக்கும் இலைகள்\n» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…\n» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் \n» தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்\nமாத சுழற்சியில் -ஹார்மோன்களின் நிலை -பெண்களின் மன நிலை\nதமிழ் நண்பர்கள் :: பாலியல் கேள்வி பதில்\nமாத சுழற்சியில் -ஹார்மோன்களின் நிலை -பெண்களின் மன நிலை\n*1 முதல் 5-ம் நாள் வரை*\nமாதவிலக்கு சுழற்சியின் ஆரம்ப நாட்களான இவற்றில் பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவாக இருக்கும். அதன் விளைவாக அவள் அமைதியின்றியும், தூக்கமின்றியும், டென்ஷனுடனும் காணப்படுவாள்.\n*6 முதல் 9-ம் நாள் வரை*\nபெண் உடலளவிலும், மனத்தளவிலும் ரொம்பவே உற்சாகமாக உணரும் நாட்கள் இவை. எதைப் பற்றிப் பேசினாலும் டென்ஷனாக மாட்டாள். அவளது ���டல் செக்ஸ் உறவுக்குத் தயாராக இருக்கும்.\n*10 முதல் 15-ம் நாள் வரை*\nஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருக்கும் நாட்கள் இவை. எனவே இந்நாட்களில் செக்ஸ் உணர்வுகள் அவளுக்கு அதிகமிருக்கும். மற்ற நாட்களில் செக்ஸ் உறவின் போது தேவைப்படுகிற முன் விளையாட்டுக்கள் இந்நாட்களில் அதிகம் தேவையிருக்காது. கணவனின் கிசுகிசுப்புக் குரலுக்கும், லேசான ஸ்பரிசத்திலுமே அவளது உடல் உடனடியாக ஒத்துழைக்கும்.\nபெண்ணின் செக்ஸ் உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் நாளாம் இது. இந்த நாள் அவள் கருத்தரிக்கவும் ஏற்ற மிகச் சரியான நாளாம். இந்நாளில் பெரும்பாலும் தன் கணவர் தன்னுடனேயே இருக்க வேண்டும் எனப் பெண் விரும்புவாள். மற்ற நாட்களில் சாத்தியப்படாத உறவின் போதான உச்சக்கட்டம், இந்நாளில் இரண்டு, மூன்று முறை கூடக் கிட்டுமாம்.\n*16 முதல் 23-ம் நாள் வரை*\nஈஸ்ட்ரோஜென் மீண்டும் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கிற காலமிது. இந்நாட்களில் பெண்ணுக்குள் ஆண்மை உணர்வு கொஞ்சம் தலை தூக்கியிருக்குமாம். கணவனின் வழக்கமான ஆதிக்கத்தை உறவின் போது இந்நாட்களில் பெண் விரும்புவதில்லை என்கின்றன ஆராய்ச்சிகள். பிராஜஸ்டரோன் என்கிற ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். எடுத்ததற் கெல்லாம் எரிச்சலடைவது, படபடப்பாவது என பெண்ணின் மனநிலை வேறுமாதிரி இருக்கும். தன் தோற்றம் எப்படியிருக்கிறது, மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்கிற கவலை அதிகமிருக்கும். குழந்தைகளிடமும் கோபப்படுவாள். இந்நாட்களில் மனைவியுடன் பிக்னிக் செல்வது, பேட்மின்ட்டன் மாதிரியான விளையாட்டுக்களில் ஈடுபடுவது அல்லது அவளை பிசியாக வைத்திருப்பது போன்றவை ஏற்றதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் விஷயத்தைப் பொறுத்தவரை, அது அவளது விருப்பம். இந்நாட்களில் செக்ஸ் ஆர்வம் என்பது பெண்ணுக்குப் பெண் வேறுபடும் என்பதால், அதை அவளது விருப்பத்துக்கே விட்டுவிடுவது நல்லது. கட்டாயப்படுத்துவது கூடாது.\n*27 மற்றும் 28-ம் நாட்கள்*\nஅடுத்த மாதவிலக்குக்குத் தயாராகும் நாட்கள் இவை. அவளது உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் பிராஜஸ்ட்ரோன் என இரண்டு ஹார்மோன்களுமே குறைந்து காணப்படும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து காணப்படுவதால், சாக்லேட் மாதிரியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் ஆவல் அவளுக்கு அதிகமிருக்கும���. இம்மாதிரியான உணவுகள் அவளது மனநிலையை ஓரளவுக்கு சரியாக்கும் என்றாலும் அதன் விளைவாக அவளது உடல் எடை எக்குத்தப்பாக எகிறுவதும் இந்நாட்களில்தான். வெளியிடங்களுக்குச் செல்லவும், வெளியே சாப்பிடவும் இந்நாட்களில் விருப்பம் அதிகமிருக்கும் என்பதால் கணவர்கள் அதற்கு ஆவன செய்யலாம். இதற்குப் பிரதிபலன் பட்டியலின்படி பார்த்தால் பதினைந்தாம் நாள் கணவனுக்குத் திரும்பக் கிடைக்கும்.\nதமிழ் நண்பர்கள் :: பாலியல் கேள்வி பதில்\nJump to: Select a forum||--மிக சிறந்த வலைதள படைப்புகள்|--கவிதைகள்|--தமிழ் சினிமா விமர்சனம்|--நடிகைகள் கவர்ச்சி படங்கள்|--நகைச்சுவை|--விளையாட்டு செய்திகள்|--அந்தரங்கம்|--பாலியல் கேள்வி பதில்|--தமிழ் மருத்துவம்\nவிந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி\nஇந்தி நடிகையின் கருப்பு முலைக்காம்பு புகைப்படம்\nநடிகை அசின் க்கு முலை பெருசா ஆகிடுச்சி - நம்புங்க \nசெக்ஸ் இல் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nநடிகை சிம்ரனின் முலை-உற்று பாருங்க கண்டிப்பா தெரியும்\nநடிகை சினேகாவின் முலைகாம்பு-நுணுக்கமா பாருங்க தெரியும்\nதமிழ் நடிகையின் பரந்த மனசு\nகுளிக்கும்போது வெளிவந்தது வெளிநாட்டு பெண்\nஇந்தி நடிகையின் கருப்பு முலைக்காம்பு புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/publishers/publisher-col3/thirumagal-nilaiyam/santhosa-saamrajiyam-detail", "date_download": "2018-06-25T17:48:08Z", "digest": "sha1:IRPLDHQYTRXZIJ4WQ5TY3I634HXFEISO", "length": 4084, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": "திருமகள் நிலையம் : சந்தோஷ சாம்ராஜ்யம்", "raw_content": "\nBack to: திருமகள் நிலையம்\nஆசிரியர் வீட்டின் குதூகலத்தையும் கலாட்டாவையும் சொல்லும் போது எத்தனை மகிழ்ச்சியும் தவிப்பும் இருந்ததோ அதை போலவே இறப்பின் அவஸ்தையை சொல்ல அவர் எடுத்துக்கொண்ட களம் காசி.\nபிறப்பு, இறப்பு இவற்றுக்கு இடையே நடக்கும் ஆர்ப்பாட்டங்களை மிக துல்லியமாக எடைபோட்டு இருக்கிறார். ஆசிரியர் வீட்டின் குதூகலத்தையும் கலாட்டாவையும் சொல்லும் போது எத்தனை மகிழ்ச்சியும் தவிப்பும் இருந்ததோ அதை போலவே இறப்பின் அவஸ்தையை சொல்ல அவர் எடுத்துக்கொண்ட களம் காசி. அந்த புண்ணிய தலத்தில் பிணம் தின்னும் கழுகுகளை போல பணம் தின்னும் கழுகுகள் சுற்றி திரிவதை வலியுடன் கூறிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/12/100.html", "date_download": "2018-06-25T17:35:42Z", "digest": "sha1:XCQQYWBOCHTFMUILDXBSGXICUKKT3FUS", "length": 26820, "nlines": 217, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை !", "raw_content": "\nஅதிரை சேர்மன் இல்லத் திருமணம்: விழா துளிகள் \nஅதிரை பகுதியின் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட...\nமுத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் த...\nஅமீரகத்தில் எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டிய...\nமச்சான், விருந்துக்கு போகலாம் வர்றீயா\nமவ்லவி அதிரை எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின்...\nஇந்திய வாலிபருக்கு துபாயில் மரண தண்டனை \nவாட்ஸ் அப்: உஷாராக இருங்கள்\nஎம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு \nஅதிரை சேர்மன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வருகை த...\n2015ல் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள் \nபட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு\n10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில்...\nஅதிரையில் 110 KVA துணை மின் நிலையம் அமைக்க முடிவு:...\nஅதிரையில் சாலை விபத்தில் கவுன்சிலர் முஹம்மது செரீப...\nமரைக்கா குளம் செய்த பாவமென்ன \nஅதிரை திமுக புதிய நிர்வாகிகளுக்கு பழஞ்சூர் K. செல்...\nஅதிரை திமுக அவைத்தலைவராக ஜே. சாகுல் ஹமீது தேர்வு \nதூய்மை பணியில் தன்னார்வ அதிரை இளைஞர்கள் \nஅதிரையில் பெண்களுக்கான 6 மாத தீனியாத் பயிற்சி வகுப...\nஅதிரையில் கிடப்பில் போடப்பட்ட மராத்தான் நெடுந்தூர ...\nசீனாவின் ஒரு குழந்தை திட்டம் அதிகாரபூர்வமாக முடிவு...\nமரண அறிவிப்பு [ ரஹ்மத் நாச்சியா அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் அவர்கள...\nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \nதுபாயில் நடந்த கிராத் போட்டியில் அதிரை சிறுவன் - ச...\nAAF: அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால...\nஅதிரை சேர்மன் இல்லத் திருமண விழா அழைப்பு \nஅதிரையில் 'கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' மாவட்ட துவக்க வ...\nஅமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்த அறி...\nபட்டுக்கோட்டையில் செல்போன் டவரில் ஏறி நின்று போராட...\nபாகிஸ்தான் கடல் காகங்கள் அதிரை வருகை \n [ கிஸ்கோ அப்துல் காதர் அவர்கள் ]\nபல்லபுரம் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவ வேண்டுகோள்...\nஅதிரையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நாள...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வெள்ள...\nஏர்வாடியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் போல...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nஏர்வாடி வாலிபர் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்திய ஆர...\nமரண அறிவிப்பு [ முஹம்மது மரியம் அவர்கள் ]\nசவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் ப...\n [ ஹாஜி முகைதீன் அப்துல் காதர் ]\nபல்லிளிக்கும் வண்டிப்பேட்டை - பட்டுக்கோட்டை ரோடு \nவெள்ளம் பாதித்த அதிரை பகுதிகளின் சாலைகளை சீரமைத்து...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 5 பேரிடம் போலீ...\n [ M.P சிக்கந்தர் அவர்களின் மகள் ]\nஏழை, பணக்காரர்களை பிரிக்கும் தடுப்பு சுவர்: சமூக ஆ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு க...\nபட்டுக்கோட்டையில் புதிய ஏஎஸ்பியாக அரவிந்த்மேனன் பொ...\nவங்கிகளுக்கு டிச 24 ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தொ...\nவேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி மற்றும் கண்காட்சி: ...\nநபிகள் நாயகம் பிறந்த தினம்: தஞ்சை மாவட்டத்தில் 24 ...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: பதற்றம் - போலீ...\nபட்டுக்கோட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர...\nதமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு\nஅமீரகத்தின் பசுமை: அல் அய்ன் சிட்டி\nதூய்மை-பசுமை-மாசில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: ம...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளி கல்விக்குழு தலைவரா...\nகாட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வருகை \nடன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்\nஅதிரை பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிக...\n [ ஹாஜி குழந்தை அப்பா அஹமது ஹாஜா அவ...\nசவுதி அரேபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்கு...\nமலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடக்...\nதூய்மையை வலியுறுத்தி திடக் கழிவு மேலாண்மை விளக்க ப...\nஅதிரை பேருந்து நிலையம்: அவசியமும், ஒத்துழைப்பும்\nஉம்ரா சென்ற அதிரையர் ஜித்தாவில் வஃபாத் ( காலமானார்...\nஅதிரையில் 2.50 மி.மீ மழை பதிவு \nஅதிரை பகுதிகளில் ரூ 50.10 லட்சம் மதிப்பீட்டில் சட்...\nமாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் ம...\nபள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை ...\nபிலால் நகர் வெள்ள தடுப்பு நடவடிக்கை: செடியன் குளம்...\nபட்டுக்கோட்டையில் டிச. 22-ல் சமையல் எரிவாயு நுகர்வ...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி வஃபாத்\nவிளையாட்டு போட்டிகளில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில போட்ட...\nரூ 9.9 லட்சத்தில் 1 க��லோ மீட்டர் நீளத்தில் தார் சா...\nபட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசா...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nமின்சாரத்தை பயன்படுத்தி நீரை சேமிக்க உறுதியேற்க வே...\nஅதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மதுக்கூருக்கு பணியி...\nசிஎம்பி லேன் பகுதியில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தா...\nகுமுறும் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅமீரகத்தில் TNTJ அதிரை கிளை 2 கட்டங்களாக திரட்டிய ...\nசவூதியில் தத்தளித்த 6 தமிழர்களை மீட்டு தாயகம் அனுப...\nமரண அறிவிப்பு [ முத்து நாச்சியா அவர்கள் ]\nஅதிரையில் சிறிய ஜெட் விமானம் பறந்ததால் பரபரப்பு\nதனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு முந்திசெ...\nதூய்மை-பசுமை-சுகாதாரமான மாவட்டமாக உருவாக்குவது தொட...\nஅமெரிக்காவில் திடீர் சுகவீனமடைந்த அதிரை சகோதரர் நல...\nபுற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்க சவூதி பெண்கள் ...\n வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... ...\nமாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக மதிய...\nவங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பண மோசடி \nமுத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த சோகம்: உடல்நலம் பாதி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \n100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை \nதஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மழையின் காரணமாக விவசாயம், கட்டுமானம் மற்றும் இதர தொழில்களில் வேலைவாய்ப்பில்லாமல் உள்ள தொழிலாளர்களின் நலன் கருதி கூடுதல் பணிகள் கண்டறியப்பட்டு தஞ்ச��வூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் மழைக்காலங்களில் வேலையின்றி உள்ள பணியாளர்களுக்கு வேலை வழங்கிடும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வேலை வழங்கிடவும். பொது மக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் உள்ள வடிகால்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வடிகால்களை சீரமைப்பு செய்திடவும். வாய்கால்கள் தூர்வாரி சுத்தம் செய்தல் மற்றும் ஊராட்சிகளில் அண்மையில் பெய்துள்ள மழையினால் தேங்கியுள்ள குப்பைகள் அனைத்தையும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களைக்கொண்டு அப்புறப்படுத்தும் பணிகளை செய்திடவும். குடியிருப்புகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள தூய்மை காவலர்களை முழுமையாக பயன்படுத்தி ஊராட்சியினை தூய்மையாக வைத்துக்கொள்ளவும். தற்போது மழை பெய்து மண் ஈரப்பதத்துடன் உள்ளதால் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஏற்கனவே நடப்பட்டு பழுதடைந்த மரக்கன்றுகளுக்கு மாற்று மரக்கன்றுகள் நடும் பணிகளை செய்திடவும். 14-12-2015 அன்று முதல் அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுவதை உறுதி செய்திட அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇப்பணிகளை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களைக் கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஊராட்சிகளில் மேற்காணும் பணிகள் நடைபெறுவதை மேற்பார்வையிட்டு செம்மையாக நடைபெற அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது,\n100 நாள் வேலை திட்டம் தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் முயற்சி. மற்ற விவசாய வேலைகளுக்கும், சிறு தொழில்களுக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. விலையில்லா என்ற பெயரில் இலவசமாக மின் சாதனங்களை கொடுப்பதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உட்கார்ந்து கொண்டே சம்பளம் என்பதற்கு பதில் படுத்துக்கொண்டே சம்பளம் பெறுவது என்று சொல்வது சாலச் சிறந்தது. ரேசனில் வழங்கப்படும் இலவச அரிசியும், தூங்கி எழுவதற்கு சம்பளமும் தரும்போது இவர்கள் எதற்காக உழைக்க வேண்டும். அதுவும் இத்திட்டத்தில் பஞ்சாயத்து மெம்பர்கள் துணையுடன் மோசடி பெரிய அளவில் நடக்கிறது. விரைவில் இதற்கு மூடு விழா நடத்தி, அப்பணத்தை அணைகள், ஏரி, குளம், வாய்க்கால் இவற்றை இயந்திரங்கள் மூலம் விரைவாக தூர் வாரினால் நீர் மேலாண்மைக்கு அது பேருதவியாக இருக்கும். அல்லது உள் நாட்டில் மக்களின் தேவைக்கு பற்றாக்குறையாக உள்ள பொருட்களை தயார் செய்ய கிராமப்புரங்களில் சிறு சிறு தொழிற்சாலைகளை அமைத்து அவர்களுக்கு வேலை வழங்கலாம்.\nகாலை பதினோரு மணிக்கு சென்று பதிவேட்டில் கைநாட்டு வைத்து விட்டு பனிரெண்டு மணிக்கு வெற்றிலை குதப்பி கொண்டு வாய்கால்கள் தூர் வார ஆரம்பித்து ஒரு மணிகெல்லாம் பகல் உணவு இடைவேளை....மீண்டும் 3 மணிக்கு வாய்கால்கள் வார பின் நான்கு மணிக்கு வீடு......இதான் நடக்குது இதற்க்கு மெசினை வைத்து சீக்கிரமா வேலைமுடித்து விடலாம். ஊழலும் தடுக்கப்படும்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2014/06/", "date_download": "2018-06-25T17:31:28Z", "digest": "sha1:ZEPJX6ELMS6O72VED3VQ63WTJPI33NTU", "length": 31759, "nlines": 215, "source_domain": "www.sfipuducherry.com", "title": "SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\n6வது நாளாக புதுவை மாணவர்கள் போராட்டம்..\nமுல்லை பெரியார் அணை விவகாரம்\nசோசலிசத்தால் மட்டுமே மாற்ற முடியும்\nஅமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி\n6வது நாளாக புதுவை பல்கலைகழகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்..\nபுதுச்சேரி பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது.\nமுல்லை பெரியார் அணை விவகாரம்\nமுல்லைப் பெரியாறு பிரச்சினையில், இரு மாநிலங்களுக்கிடையே பகைமை இல்லாமல், சுமூகமானத் தீர்வை காணவேண்டும்\nசோசலிசத்தால் மட்டுமே மாற்ற முடியும்\nவரும் எட்டாண்டுகளில் 28 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அறிவித்துள்ளார்\nஅமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி\nஉலக முதலாளித்துவத்தின் சூதாட்டமைய மாக திகழும் அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பகு தியை கைப்பற்றுவோம்\nநிர்வாக அடாவடித்தனத்தை கண்டித்து கணேஷ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்....\nபுதுச்சேரி பாகூர் ஸ்ரீ கணேஷ் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n*கல்லூரிக்கு காலதாமதமாக வந்தால் அபராதம்,\n*உச்சநீதி மன்ற வழிகாட்டுதல் படி பாலியல் புகார் குழுக்களை உடனே அமைக்க வேண்டும்,\n*கல்லூரி துவங்கும் நேரத்தை மாற்ற கோரியும் ,\n*பெற்றோர் - ஆசிரியர் சங்கம் துவங்க வேண்டும்,\n*மாணவர்கள் தங்கள் குறைகளை நிர்வாகத்திடம் எடுத்துகூற மாணவர் பிரதிநிதிகளை வகுப்பு வாரியாக மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்ததெடுக்க வேண்டும்,\n*கேண்டீன் உணவு தரமானதாக வழங்கப்படவேண்டும்\nஎன்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றகோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் சார்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க பாகூர் கொம்யூன் செயலாளர் ஜெயராஜ், தலைவர் பிரவீன், மாநில செயலாளர் ஆனந்த், மாநில துணைதலைவர் ரஞ்சித், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் சரவணன், நிர்வாகிகள் கௌசி, திவானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக கல்லூரி முதல்வர் ஆறுமுகம் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.\nபுதுச்சேரி கல்வி அமைச்சர் தொகுதியில் கூடுதல் பேருந்து இயக்க கோரி போராட்டம்...\nபுதுச்சேரி கல்வித்துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த மாணவர் சிறப்பு பேருந்து பள்ளிதுவங்கியது முதல் கரையாம்புதூர் முதல் பாகூர் வரை செல்லகூடிய பேருந்து இயக்கபடாதால் கடந்த 2 வாரமாக 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பேருந்துகளில் சென்றுவருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த மாணவர் சிறப்பு பேருந்து நடப்பு கல்வி ஆண்டு முதல் இயக்கபடாததை கண்டித்து உடனடியாக இயக்க கோரி இந்திய மாணவர் சங்கம் - பாகூர் இடைகமிட்டி சார்பாக கடுவனூரில் இன்று (17/06/2014) காலை 8.30 மணிக்கு மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தை நடைபெற்றது. இப்போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் சரவணன், பாகூர் இடைகமிட்டி இந்திய மாணவர் சங்க செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்த், து.தலைவர் ரஞ்சித் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் திவானந்த்,பிரஷாந்த், கெளசி, கெளதம் ஆகியோர் பங்கேற்றனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தையை தொரடர்ந்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. புதுச்சேரி கல்வியமைச்சர் தொகுதியிலேயே நூற்றுகணக்கான மாணவர்கள் பயணித்து வந்த கரையாம்புத்துர் முதல் பாகூர் வரை இயக்கப்பட்டு வந்த மாணவர் சிறப்பு பேருந்து உடனடியாக இயக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் - பாகூர் இடைகமிட்டி சார்பாக போராட்டம் நடைபெற்றது.\nபுதுச்சேரி கல்வி உரிமை சட்டத்துக்கான பொது மேடை...\nஇந்திய மாணவர் சங்கம்(SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) தலைமையில் கல்வி உரிமை சட்டத்தை புதுச்சேரியில் அமுல்படுத்துவது குறித்து அனைத்து மாணவர் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய பொது மேடை அமைப்பது குறித்து புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் அனைத்து ஜனநாயக அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளடக்கிய \"கல்வி உரிமை சட்டத்துக்கான பொது மேடை\" உருவாக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. தாவீத் அன்னுசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கல்வியாளரும், புதுச்சேரி கல்வி பாதுகாப்பு இயக்கத��தின் தலைவர் ஜே. கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அறிவியல் இயக்க து.தலைவர். இரா.தட்சிணாமூர்த்தி, விஜயமுர்த்தி, பெற்றோர் - மாணவர் நல சங்கம் பாலா, தி.மு.க.மாணவரணி சார்பில் மணிமாறன் (DMK STUDENT WING), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் செயலாளர் எழில்(AISF), புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் சாமிநாதன்(PUTSF), தலைவர் அழகுமுருகன், இந்திய மாணவர் சங்கத்தின்(SFI) செயலாளர் ஆனந்த், து.தலைவர் ரஞ்சித், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) செயலாளர் சரவணன், தலைவர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.\n*ஏழை மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி நடப்பு கல்வி ஆண்டே தனியார் பள்ளிகளில் கீழ் 25% இடஒதுக்கீட்டை உறுதிபடுத்த வேண்டும்.\n*உச்சநீதிமன்ற ஆணை படி 90% சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகள் மட்டுமே சிறுபான்மை பள்ளிகள் என்று வரையரைத்துள்ளது. ஆகவே புதுச்சேரியில் எந்தெந்த தனியார் பள்ளிகள் 90% சிறுபான்மை சமுதாய மாணவர்களை கொண்டு இயங்குகிறது என்பதை புதுச்சேரி கல்வித்துறை வெளியிடவேண்டும். புதுச்சேரியில் சிறுபான்மை பள்ளிகள் எவை என்பதை உச்சநீதிமன்ற வழிகாட்டலோடு புதுச்சேரி கல்வித்துறை அதன் பட்டியலை வெளியிட வேண்டும்.\n*புதுச்சேரி கல்வித்துறை 2011 ம் ஆண்டு அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் \"கட்டாய கல்வி உரிமை சட்டத்தை\" நடப்பு கல்விஆண்டே அமுல்படுத்த வேண்டும் என்று அறிவித்துவிட்டு இது வரை அச்சட்டத்தை நிறைவேற்றாததன் காரணம் என்ன என்பதை பொதுமக்களுக்கு தெரியபடுத்தவேண்டும்.\n*புதுச்சேரி கல்வித்துறை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அருகாமை பள்ளிகளுக்கான வரைபடத்தை உடனே வெளியிடவேண்டும்.\n*தனியார் பள்ளிகளில் அதிகமாக வசூலிக்கப்படும் நன்கொடை மற்றும் கல்விகட்டணத்தை முறைபடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும்.\n*கட்டாய கல்வி உரிமை சட்டத்தை புதுச்சேரியில் அமுல்படுத்த புதுச்சேரி கல்வித்துறை இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட வேண்டும்.\nமேற்கூறிய தீர்மானங்கள் புதுச்சேரி கல்வி உரிமை சட்டத்துக்கான பொது மேடை நிறைவேற்றப்பட்டது.\nஇப்போது மேடைக்கு ஓய்வுபெற்ற கல்வியாளர் - ஜே.கிருஷ்ணமூர்த்தி கன்வீனராகவும், து.ஒருங்கினைப்பாளர்களாக தட்��ிணாமூர்த்தி - புதுச்சேரி அறிவியல் இயக்கம், மணிமாறன் - தி.மு.க.மாணவரணி, எழில் - அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அழகுமுருகன் - புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு, சரவணன் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பாலா - பெற்றோர் மாணவர் நல சங்கம், ஆனந்த் - இந்திய மாணவர் சங்கம் தேர்ந்தேடுக்கபட்டனர். மேலும் பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் இவ்வமைப்பில் அடுத்து நடக்க இருக்கும் போராட்டங்களில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர்.\nபொருள்:- பள்ளி சிறுமிகள்பாலியல்தொழிலுக்கு உட்படுத்திய வழக்கை\nசி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துறைக்க கோருதல் தொடர்பாக.\n புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன் விபச்சார கும்பல் ஒன்று பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இச்செய்தி புதுச்சேரியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இச்சம்பவத்தில் பல முக்கிய புள்ளிகள், பிரமுகர்கள் என பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவருகிறது. மேற்படி விபச்சார கும்பல் பெரும்பாலும் வறுமை நிலையை பயன்படுத்தியும், ஆசைகாட்டியும் மாணவிகளை இது போன்ற மிகமோசமான பாலியல் இழிதொழில் புதைகுழிக்கு பள்ளிச்சிறுமிகள் தள்ளப்படுகிறார்கள். பெண்கள் மீதான வன்முறைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக புதுச்சேரி மாறி வருவது வேதனையளிப்பதாகும். சிறுமிகள் மீதான பாலியல் வழக்கில் அதில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி கற்பழிப்பு, குழந்தைகள் மீதானபாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுகிறோம். இதில் சம்பந்தப்பட்ட கயவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறோம்.\n• இவ்வழக்கு நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற புதுச்சேரி அரசு இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம்ஒப்படைக்கவேண்டும்.\n• கேரளாவில்நடைபெற்றுவரும்சிறுமி சுரியநல்லி கற்பழிப்பு வழக்கை போன்று இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்படவேண்டும்.\n• விசாகா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில் உச்சநீ��ிமன்றம் 1996ல் வழங்கிய தீர்ப்பு மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ்\nஅனைத்து கல்விநிலையங்களிலும் பாலியல் புகார் குழுக்களை\n• 2013ம் ஆண்டு பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக மத்திய அரசால் அமைக்கப்பட்ட வர்மா குழுவின் பரிந்துரையின் படி இவ்வழக்கை விரைவு நீதிமன்றம் மூலமாக நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தாமதமின்றி கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.\n•குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு ஆணையத்தை முழுமையாக செயல்படுத்த கேட்டுகொள்கிறோம்.\nமேலும் பெண்கள் மீதான குடும்ப வன்முறை தடைச்சட்டம், பெண்களை இழிவுபடுத்தும் தடைச்சட்டம், வரதச்சனை தடைச்சட்டம் போன்ற பெண்கள் தொடர்பான சட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டும். பெண்கள் தொடர்பான வழக்குகளை உரிய முறையில் கையாள்வதற்கு காவல் துறையினருக்கு உரிய பயிற்சி அளித்திடவும்தங்களை கேட்டுகொள்கிறோம்.\nஇந்திய மாணவர்சங்கம்(SFI). இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம்(DYFI).\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ksurendran.wordpress.com/2010/04/09/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-25T17:50:37Z", "digest": "sha1:HDD6WXNCV7N2WCWQACMXKKENJNOSF7YM", "length": 7949, "nlines": 128, "source_domain": "ksurendran.wordpress.com", "title": "சொன்னா நம்புங்க… | அகம் புறம்", "raw_content": "\nசொன்னா நம்புங்க.. நீங்க நினைக்கிறமாதிரி நா அந்த மாதிரியான ஆள் கிடையாது.. அந்த அளவுக்கு நா ஒத்து இல்ல.. சொன்னா நம்புங்க..\nOn ஏப்ரல் 13, 2010 at 8:13 முப சுதந்திர யோகி said:\n//சொன்னா நம்புங்க.. நீங்க நினைக்கிறமாதிரி நா அந்த மாதிரியான ஆள் கிடையாது.. அந்த அளவுக்கு நா ஒத்து இல்ல.. சொன்னா நம்புங்க..//\nஉங்க தன்னடக்கம் ரொம்ப பிடித்திருக்கு ………….\nசரி.. சரி.. என்ன புகழறது இருக்கட்டும்.. அப்படியே எத்தி என் கேமராவ பிடிச்சுடாதே…\nOn ஏப்ரல் 14, 2010 at 7:27 முப சுதந்திர யோகி said:\n//சரி.. சரி.. என்ன புகழறது இருக்கட்டும்.. அப்படியே எத்தி என் கேமராவ பிடிச்சுடாதே…//\nபார்ர…….நம்ம அண்ணன���க்கு வந்த வாழ்வ…..பழத்த ஆட்டய போடற மாதிரி காமராவையும் ஆட்டய போட்டுட்டு நமக்கு காட்டாம பிகு பணறத…….\nஅன்னைக்கு நாம ரெண்டு பேரும் பழத்த ஆட்டய போட்டப்ப …ஒரு பழம் கூட எனக்கு கொடுக்கமா தின்னவன் தானே நீ…….உன்ன மாதிரி நானும் பெரியவனா ஆனா பிறகு …கொய்யால…கேமரா என்ன …செல்போன் ,ipad-நு ஆட்டய போடல என்ன கேவலமா “மனுஷன்” நு கூப்பிடு…நம்ம சாதியோட சேர விடாதே …………..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மார்ச் மே »\nகும்முக்கி – ஒரு காகப்பார்வை\nகாசி.. ஒரு அனுபவம்… 3\nகாசி.. ஒரு அனுபவம்… 2\nதடாக மலையும்… தாடகை மலையும்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2013 திசெம்பர் 2012 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009\nதனி காட்டு ராஜா on உன் கண் உன்னை……\nbenzbaskzr on கும்முக்கி – ஒரு கா…\nஇராம. on போட்டோ கமன்ட்…\nபுவனா முரளி on தடாக மலையும்… தாடகை…\nSurendran on தடாக மலையும்… தாடகை…\nபுவனா முரளி on தடாக மலையும்… தாடகை…\nதனி காட்டு ராஜா on வல்லவனுக்கு…\nThiru on புரியாத புதிர்…\nkarmegaraja on புரியாத புதிர்…\nSurendran on காசி.. ஒரு அனுபவம்… 3\nSurendran on காசி.. ஒரு அனுபவம்…\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. RSS 2.0Comments RSS 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ksurendran.wordpress.com/2010/11/27/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-25T17:59:36Z", "digest": "sha1:SOQT5XPTYENZ4YCUMQOY7C3LCQZLMCU6", "length": 5960, "nlines": 122, "source_domain": "ksurendran.wordpress.com", "title": "படம் சொல்லும் கதை… | அகம் புறம்", "raw_content": "\nஅபிராமி.க அவர்களின் வருகைக்கும், மறுமொழிந்தமைக்கும் என் நன்றிகள். மீண்டும் வருக..,\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« அக் டிசம்பர் »\nகும்முக்கி – ஒரு காகப்பார்வை\nகாசி.. ஒரு அனுபவம்… 3\nகாசி.. ஒரு அனுபவம்… 2\nதடாக மலையும்… தாடகை மலையும்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2013 திசெம்பர் 2012 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009\nதனி காட்டு ராஜா on உன் கண் உன்னை……\nbenzbaskzr on கும்முக்கி – ஒரு கா…\nஇராம. on போட்டோ கமன்ட்…\nபுவனா முரளி on தடாக மலையும்�� தாடகை…\nSurendran on தடாக மலையும்… தாடகை…\nபுவனா முரளி on தடாக மலையும்… தாடகை…\nதனி காட்டு ராஜா on வல்லவனுக்கு…\nThiru on புரியாத புதிர்…\nkarmegaraja on புரியாத புதிர்…\nSurendran on காசி.. ஒரு அனுபவம்… 3\nSurendran on காசி.. ஒரு அனுபவம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/vaani-kapoor-s-oops-moment-at-befikre-s-song-launch-043344.html", "date_download": "2018-06-25T17:46:15Z", "digest": "sha1:NI6KZ3PRLMIMI5P56N3GPHL6VUFMW74D", "length": 9466, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோவை கட்டிப்பிடிக்கும் போது ஆடை நழுவி நடிகைக்கு ஷேம் ஷேம் ஆகிவிட்டது | Vaani Kapoor's Oops Moment At Befikre's Song Launch - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோவை கட்டிப்பிடிக்கும் போது ஆடை நழுவி நடிகைக்கு ஷேம் ஷேம் ஆகிவிட்டது\nஹீரோவை கட்டிப்பிடிக்கும் போது ஆடை நழுவி நடிகைக்கு ஷேம் ஷேம் ஆகிவிட்டது\nமும்பை: பாலிவுட் நடிகை வாணி கபூர் நடிகர் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடிக்கும்போது அவரது ஆடை நழுவி முன்னழகில் பெரும் பகுதி தெரிந்துவிட்டது.\nசுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் பாலிவுட் வந்தவர் வாணி கபூர். 3 ஆண்டுகள் கழித்து தற்போது ரன்வீர் சிங்குடன் சேர்ந்து பேஃபிக்ரே படத்தில் நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் 9ம் தேதி ரிலீஸாகிறது.\nஇந்நிலையில் படத்தில் வரும் யூ அன்ட் மி பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வாணி வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சியின்போது அவர் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடிக்க அவரது சட்டை நழுவி முன்னழகில் பெரும் பகுதி தெரிந்துவிட்டது.\nகேமராக்களில் அந்த காட்சி பதிவாகிவிட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்காக வாணியை ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆடை நழுவிய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வாணியை கிண்டல் செய்து வருகிறார்கள்.\nபேஃபிக்ரே படத்தில் வாணியும், ரன்வீரும் எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கு என்று முத்தம் கொடுப்பார்களாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஒரு வழியாக முடிந்த புலிகேசி பிரச்சனை\nகண்டுக்க ஆள் இல்லை: உதட்டில் கத்தி வைத்த நடிகை\nஆஹா கல்யாணம்.. 'ஆஹாஹாஹாஹா' வாணி கபூர்\nஇதுதாண்டா 'சுத்'தமான ரொமான்ஸ்... பரினீதி, வாணிக்கு 27 கிஸ் கொடுத்த சுஷ்\nவிருது விழாவுக்கு ஃப்ரீயா வந்த நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nஆஹா கல்யாணம் - விமர்சனம்\nஜிலேபியா... மொளகா பஜ்ஜிய��.. வாணி கபூருக்கு ஏத்த பட்டப் பெயர் சொல்லுங்க\nRead more about: vaani kapoor வாணி கபூர் பாடல் வெளியீடு\nகார்கில் - படம் எப்படி இருக்கு\nஹை ஹீல்ஸால் வந்த வினை: ரசிகர்கள் முன்பு கீழே விழுந்த நடிகை, வைரல் வீடியோ\n'கஜினி சூர்யா'வாக மாறிய சென்றாயன்: பாய்ந்து கட்டிப்பிடித்த யாஷிகா, ஐஸ்வர்யா #BiggBoss2Tamil\nஆனந்த் வைத்தியநாதனை கிண்டல் செய்யும் பாலாஜி, டேனியல்- வீடியோ\nபிக் பாஸ் மேடையில் அரசியல் பேசிய கமல்-வீடியோ\nநம்பர் நடிகையின் அட்ஜெஸ்ட்மென்ட் இதுக்கு தானா\nபிக் பாஸ் முதல் வாரத்தின் சுவாரஸ்யமே ஹவுஸ் மேட்ஸ் பட்ட பெயர்கள் தான்-வீடியோ\nநித்யா மீது கடும் கோவத்தில் இருக்கும் பாலாஜி-வீடியோ\nசெல்போன் திருட்டால், என்னலாம் லீக் ஆகுமோ என்று பீதியில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/finger-fish-recipe-in-tamil/", "date_download": "2018-06-25T17:16:03Z", "digest": "sha1:JH3WKPMZOB67OICGZJXQCYJV5HZKZ6MY", "length": 7197, "nlines": 156, "source_domain": "pattivaithiyam.net", "title": "பிங்கர் ஃபிஷ்,finger fish recipe in tamil |", "raw_content": "\nவஞ்சிரம் மீன் துண்டு – அரை கிலோ\nமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்\nசோள மாவு – 3 ஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 ஸ்பூன்\nதனியா தூள் – 1 ஸ்பூன்\nஇஞ்சிபூண்டு விழுது – 2 ஸ்பூன்\nசீரக தூள் – கால் ஸ்பூன்\nஅரிசி மாவு – ஒரு ஸ்பூன்\nமைதா மாவு – ஒரு ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்\nபிரட் தூள் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.\nமுதலில் மீனை நன்கு சுத்தம் செய்து விரல் நீள துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தனியா தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள், அரிசி மாவு, மைதா மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்த பின் கடைசியாக முட்டை சேர்த்து ஒரளவு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து இந்த கலவையில் மீனை மாவில் முக்கி ப்ரெட் தூளில் புரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.\nஇப்போது சுவையான ஃபிங்கர் ஃபிஷ் ரெடி.\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனை��ளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2011/09/blog-post_6135.html", "date_download": "2018-06-25T17:29:06Z", "digest": "sha1:VPTXVCHCV2PJZ3I6AGNSKVDI5SUWL5MT", "length": 19409, "nlines": 400, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: சொன்னா புரியாது ...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஅண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க\nசென்னை சங்கமத்தில் தங்க மெடல் வாங்கிய நாங்க\nகும்பிட்டு கூப்பிடுறோம் கூத்தாட வாருமய்யா\nசலங்கை மணி குலுங்கி நிற்க\nதஞ்சாவூர் தப்பு ஆட்டக் குழுவிருக்கு\nபத்துமணிபறக்க பாத்து நீயும் வாருமய்யா\nஆட்டத்தில் பொறி பறக்க ஆசானே ஆடுமய்யா\nகாருகுறிச்சி நாதஸ்வரம் வாரு உரிச்ச உருமி மேளம்\nதிருநெல்வேலி சீமையோட சுடலைமாட சாமி ஆட்டம்\nசொக்கிவிடும் நம்ம கூட்டம் சூப்பராதான் பார்க்குமய்யா\nசொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது\nநீங்கயெல்லாம் என்மேல வெச்ச பாசம்\nசொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது\nநீங்கயெல்லாம் என்மேல வெச்ச பாசம்\nஒண்ணா பொறந்தாலும் இது போல இருக்காது\nநா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்\nவேலாயுதம் பேரு என் பத்து விரல் வேலு\nநிக்காது இந்த காலு கொட்டிருச்சுடா தேளு\nசொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது\nநீங்கயெல்லாம் என்மேல வெச்ச பாசம்\nஒண்ணா பொறந்தாலும் இது போல இருக்காது\nநா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்\nதலையில் ஆடும் கரகம் இருக்கும்\nதாரை தப்பு ஆட்டம்தான் இருக்கும்\nதப்பான ஆட்டம் நா போட்டதில்ல\nவேட்டையாடி மட்டும் நானும் வ��ழ்ந்ததில்ல\nதில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல\nவரப்ப மிதிச்சு ராப் பகலா உழைச்சு\nவாழுற ஜனங்க நம்ம கட்சி\nஇவங்க மனச சந்தோஷ படுத்த\nதப்பு நீ செஞ்சாலும் ரைட்டு மச்சி\nஆடுகிற ஆட்டதுக்கு கூடுகிற கூட்டத்துக்கு\nகைய வெச்சு இப்போ நானும் கும்படுறேன்\nஉங்க வீட்டு செல்ல புள்ள\nஎன்ன போல யாரும் இல்ல\nசொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது\nநீங்கயெல்லாம் என்மேல வெச்ச பாசம்\nஒண்ணா பொறந்தாலும் இது போல இருக்காது\nநா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்\nவேலாயுதம் பேரு என் பத்து விரல் வேலு\nநிக்காது இந்த காலு கொட்டிருச்சுடா தேளு\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nபெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி பனி...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்ல...\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nவெண்மேகம் பெண்ணாக உருவானதோ இந் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nஅடடா மழைடா அட மழைடா...\n���ந்தானே தந்தானே அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா மாறி மாறி மழை அடிக்க ...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nமுன் அந்தி சாரல் நீ...\nகாதல் என் காதல் அது கண்ணீருல...\nபேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்...\nஏ... வாரேன் வாரேன் ...\nஎங்கேயோ பார்த்த மயக்கம் ...\nமொளச்சு மூணு இலயே விடல...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2015/12/blog-post_69.html", "date_download": "2018-06-25T17:25:22Z", "digest": "sha1:37ZRIHVDYQEJK7LZIWQNDHITXP6YUUUU", "length": 4368, "nlines": 37, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nபுதன், 16 டிசம்பர், 2015\nஎம்.பி.,- எம்.எல்.ஏ.,க்களின் வருகைக்காக பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச 'லேப் டாப்' கள் வினியோகிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச 'லேப் டாப்' வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை பொதுத்தேர்வு முடிந்த பின் வழங்கப்பட்டது; தற்போது பிளஸ் 2 படிக்கும் போதே வழங்கப்படுகிறது.\nபரிதவிப்பு: டிச., 31க்குள் அனைத்து மாணவர்களுக்கும் 'லேப் டாப்' வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் அவற்றை ஆளுங்கட்சி எம்.பி.,-- எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டு வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தற்போது பெரும்பாலான எம்.பி.,- எல்.எல்.ஏ., க்கள் சென்னை, கடலுார் வெள்ள நிவாரணப்பணியில் உள்ளனர். இதனால் 'லேப் டாப்' வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத���்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127068-tamilisai-watch-rajinis-kaala-film-with-her-party-members.html", "date_download": "2018-06-25T17:24:21Z", "digest": "sha1:TXT6VAZYKVI7BUELVONGKOFZLJNO5OSW", "length": 18097, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "`இதனால்தான் 'காலா' படம் பார்க்கப் போனேன்' - தமிழிசை சொன்ன அடடே காரணம்! | tamilisai watch rajini's kaala film with her party members", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\n`இதனால்தான் 'காலா' படம் பார்க்கப் போனேன்' - தமிழிசை சொன்ன அடடே காரணம்\n'திரைப்படங்களுக்கு மதிப்பெண் கொடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது' என 'காலா' படம் பார்த்த பின் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. கர்நாடகாவிலும் பிரச்னை சரிசெய்யப்பட்டு இன்று மதியம் படம் வெளியாகிவிட்டது. இதனால், படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையே, பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் இன்று 'காலா' படத்தைப் பார்த்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில், படம் பார்த்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எங்களது சகோதரர்கள் இணைந்து திரைப்படத்திற்கு செல்வோம் எனக் கூறியதால் நானும் வந்தேன். இந்தப் படம் சமூகக் கருத்துள்ள படம் எனக் கூறியதால் வந்தேன். திரைப்படங்களுக்கு மதிப்பெண் கொடுக்கும் அ���வுக்கு நான் பெரிய ஆள் கிடையாது.\nயார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். திரைப்படத்தை அரசியலுடன் இணைத்துப் பார்த்தால் வன்முறைதான் ஏற்படும். அனைவரது வாழ்க்கையும் தற்போது வண்ணமயமாகிவிட்டன. ரஜினி திரைப்பட நடிகராக இருந்துதான் அரசியலுக்கு வருகிறார். ஏற்கெனவே, பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளதைப் பார்த்திருக்கிறோம். வன்முறையில் ஈடுபடுபவர்களை மக்கள் எனக் கூற முடியாது. அவ்வாறு ரஜினி கூறியது அவருடைய சொந்தக் கருத்து. மக்களை நாங்கள் அவ்வாறு பார்க்கவில்லை. ஆரம்ப காலத்தில் இருந்து ரஜினி படங்களில் அரசியல் கருத்துக்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதனால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை\" என்றார்.\n`போலீஸ் அடித்ததால்தான் இந்த முடிவு’ - ராமேஸ்வரத்தை மிரளவைத்த தம்பதி தற்கொலை\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n`இதனால்தான் 'காலா' படம் பார்க்கப் போனேன்' - தமிழிசை சொன்ன அடடே காரணம்\n`கேட்டது லிஃப்ட்... கிடைத்தது அரிவாள் வெட்டு..’ - இது சிவகங்கை அவலம்\n``ப்ளீஸ்... 'காலா' பத்தி பேச எனக்கு இப்போ நேரமில்லை\nநகரமயமாதல்... வெளியேற்றப்படும் மக்கள்... 'காலா' பேசும் அரசியலின் நிஜப் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-06-25T17:22:01Z", "digest": "sha1:R775BKYCSGUKB5YWCRG6DVCMH2KESWQR", "length": 9207, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "துவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதுவரை சாகுபடியில் பு���ிய தொழில்நுட்பம்\nதுவரை சாகுபடி முறையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென விழுப்புரம் வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் விடுத்துள்ள அறிக்கை:\nபயறு வகை பயிர்களில் அதிக புரதச்சத்து நிறைந்தது துவரை. இப்பயிர் சாகுபடி நேரடி விதைப்பு செய்யும் முறை பல பகுதிகளில் உள்ளது. கோலியனூர் வட்டாரத்தில் கடந்தாண்டு பாலித்தீன் பைகளில் நாற்று விட்டு நடவு செய்யும் முறை துவங்கியது.\nஇந்த நடவு முறையில் ஏக்கருக்கு சுமார் 500 கிலோ கூடுதல் மகசூல் கிடைக்கிறது.\nநேரடி விதைப்பு மூலம் ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ மட்டுமே மகசூல் எடுக்க முடியும்.\nபாலித்தீன் பை நாற்று வளர்த்து நடவு செய்யும் போது, ஏக்கருக்கு சுமார் 1250 கிலோ மகசூல் எளிதாக எடுக்க முடிகிறது.\nஅரசு வேளாண்மை துறையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் துவரை நாற்றுவிட்டு நடவு முறை சாகுபடி செய்ய ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாய் இடுபொருள் மானியம் வழங்கப்படுகிறது.\nதுவரை பயிருக்கு சொட்டு நீர்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீதம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.\nஇதை பயன்படுத்தி பானாம்பட்டு, குருமன்கோட்டை, மேல்பாதி, தொடர்ந்தனூர், நரையூர், காகுப்பம், தென்னமாதேவி, செங்காடு, சோழகனூர், சோழாம்பூண்டி ஆகிய கிராமங்களில் 250 ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்க தளைகள் அமைக்க விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் துவரை நாற்றுவிட்டு நடவு செய்து அதிக மகசூல் பெற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nஇவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதுவரை சாகுபடியில் ஏக்கருக்கு 800 கிலோ எடுக்க ஆலோசன...\nதுவரை பயிரில் அதிக லாபம் பெறுவது எப்படி...\nநுனி கிள்ளுதல் மூலம் துவரையில் கூடுதல் மகசூல்...\n← தென்னைக்கு ஏற்ற இணைப்பயிர் பலா மரம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பல���ை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahanathi.blogspot.com/2008/05/blog-post_918.html", "date_download": "2018-06-25T17:12:29Z", "digest": "sha1:GVGGUB4NDUAEF7Y4AVGCEPVK2L2OT4AG", "length": 5032, "nlines": 110, "source_domain": "mahanathi.blogspot.com", "title": "ஓவியா: போர்ட்டபிள்களை படைக்கலாம்.", "raw_content": "\nபோர்ட்டபிள் அப்ளிகேஸன்கள் எனப்படும் கையக மென்பொருள் பயன்பாடுகள் இப்போது மிக பிரபலம். இது பற்றிய எனது அறிமுக பதிவினை இங்கே ( போர்ட்டபிள் அப்ளிகேஷன்களின் சகா) பார்க்கலாம்.. அதாவது FireFox, Office போன்ற மொத்த மென்பொருளையும் உங்கள் கணிணியில் நிறுவாமலே USB டிரைவிலிருந்து ஓட்டலாம்.\nஇது போன்ற மென்பொருள்கள் பல இணைய தளங்களில் இறக்கத்துக்கு அநேகம் இருந்தாலும் தேடும் போது உங்களுக்கு தேவையான மென்பொருள் போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக இறக்கத்துக்கு இல்லாமல் போகலாம். இது போன்ற வேளைகளில் நீங்களே உங்கள் அபிமான சாதாரண அப்ளிகேஷன்களை போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக மாற்ற ஒரு வழியுள்ளது.\nஅதற்கு உதவுவது தான் Innounp (Inno Setup Unpacker). என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.\nராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள்\nமரண வியாபாரி' யென வர்ணிக்கப்பட்ட உலகின் முன்னணி ஆய...\nஇங்கிலாந்து சிறுவனின் உயிரைக் காக்கும் வயாகரா\nஉங்களது கோப்புக்களை இணையத்தின் ஊடாக இலவசமாக பரிமாற...\nஇணைய வரலாறு - ஒரு எக்ஸ்பிரஸ் பார்வை\nRapidShare-ல் கோப்புக்களைத் தேடுவது எப்படி\n♥ தயா பாலா ♥\nபிடித்தது, பிடிக்காதது, படித்தது, படிக்காதது, நடித்தது, நடிக்காதது, செய்தது, செய்யாதது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t232-topic", "date_download": "2018-06-25T17:35:44Z", "digest": "sha1:YGUYI3B6TQZHBQXDVFEZQREUIM3FWVB5", "length": 8685, "nlines": 51, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\n��ொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு\nதமிழக அரசு விரும்பத்தகாத விமர்சனம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டிடமிருந்து கேட்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது மக்கள் நலப் பணியாளர்கள் 15,000 பேரை பணி நீக்கம் செய்து நவம்பர் 8-ம் தேதி தமிழக அரசு இட்ட உத்தரவு.\nஇந்த விஷயத்தில் தேவையில்லாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்றது தமிழக அரசுதான். போன இடத்தில் பொல்லாப்பும் வாங்கியிருக்கிறது.\nசுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஏ.ஆர். தேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னால் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. “இவர்களை (மக்கள் நலப் பணியாளர்கள்) ஒரு அரசு நியமிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் மற்றொரு அரசு, அவர்களை வீட்டுக்கு அனுப்புகிறது. பின்னர் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.\nதமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம், பணியாளர்களை நீக்குவதும், பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கும் சம்பவமும் நடைபெறுகிறது. தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது அங்கு சட்ட ரீதியான ஆட்சிதான் நடைபெறுகிறதா அங்கு சட்ட ரீதியான ஆட்சிதான் நடைபெறுகிறதா அங்குள்ள ஆட்சியாளர்கள் சட்டத்தை சிறிதளவாவது மதிக்க தெரிந்துகொள்ள வேண்டும்” என்று மிகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தனர் நீதிபதிகள்.\nஇந்த வழக்கின் பின்னணி என்ன\nதமிழக அரசு மக்கள் நலப் பணியாளர்கள் 15,000 பேரை பணி நீக்கம் செய்தபோது, அவர்களது சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை விசாரித்துவிட்டு, அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஅதைச் செய்ய தமிழக அரசு விரும்பவில்லை.\nமீண்டும் பணி வழங்குவதைத் தவிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து டில்லி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சிறப்பு மேல���முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.\nஅந்த மனு மீதான விசாரணையின்போதுதான் தமிழக அரசு இப்படி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது\nதமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் குருகிருஷ்ணகுமார், ஏற்கனவே போதியளவு பணியாளர்கள் இருக்கும் நிலையில் இந்தப் பணியாளர்களையும் வைத்திருப்பது அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றது என்று வாதாடியதை, சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகமே\nதி.மு.க. கொண்டுவந்த ஒவ்வொரு திட்டத்திலும் கையை வைத்து, விரலைச் சுட்டுக் கொள்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_154328/20180224152145.html", "date_download": "2018-06-25T17:20:01Z", "digest": "sha1:3APKAUSRU5AUQVAE2CVLE5X77QC65D2N", "length": 8543, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மீன்வளத் திருவிழா: வ.உ.சி. கல்லூரி சுழற்கோப்பையை வென்றது", "raw_content": "தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மீன்வளத் திருவிழா: வ.உ.சி. கல்லூரி சுழற்கோப்பையை வென்றது\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மீன்வளத் திருவிழா: வ.உ.சி. கல்லூரி சுழற்கோப்பையை வென்றது\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான \"மீன்வளத் திருவிழா” இக்கல்லூரியின் இலக்கியத் துறை மாணவர் சங்கத்தால் நடத்தப்பட்டது.\nகலைவிழாவில் தனிநபர் பாடல், ஓவியப்போட்டி, கோலப்போட்டி, விளம்பர யுக்தியை கையாளுதல், தனிநபர் நடனம், குழு நடனம், பேச்சுப்போட்டி, டப்ஸ்மாஸ், தனித்திறமை வெளிப்படுத்துதல், காகித ஆடை மற்றும் கழிவிலிருந்து கலை உருவாக்குதல், போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து 15 கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 300 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல் இடம் பிடித்து சுழற்கோப்பையை வென்றது. திருநெல்வேலி எம்.டி.டி. இந்து கல்லூரி 2வது பரிசிற்கான கேடயத்தையும் வென்றது.\nநிறைவு விழாவில் மீன்வளக்கல்லூரியின் முதல்வர் கோ. சுகுமார் தலைமையுரை ஆற்றினார். தரணி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் சா.ஆதித்தன், வரவேற்புரை ஆற்றினார். மாணவர் சங்க இலக்கிய அணி செயலாளர் செல்வி ஹ.பெனாசிர் இவ்விழாவினை ஒருங்கிணைத்து, நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் திரளாக பங்குகொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.56.197.05 கோடியை எட்டி சாதனை : நிர்வாக இயக்குநர் பேட்டி\nதுாத்துக்குடியில் 29 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : மாவட்டஆட்சியர் அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் விசாரணை\nஉலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாதலை கைவிட மறுத்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு : ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடி வாலிபர் கொலை: மாமனார், சகலை கைது\nதூத்துக்குடியில் பாரத மக்கள் மருந்தகம் திறப்பு விழா: தரமான மருந்துகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/09/25/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-06-25T17:22:51Z", "digest": "sha1:UA4S2ZS4VIAQLNHY2V2GEYZNBHH3UVMR", "length": 12555, "nlines": 104, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "மன்னார்குடி திரு. ரங்கநாதன் பேட்டி …. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு – இரண்டாக பிரிக்கப்பட்டது …\nசட்டம், நீதி, அரசியல் – தர்மம் எது ஜெயிக்கும்….\nமன்னார்குடி திரு. ரங்கநாதன் பே���்டி ….\nகாவிரி மேலாண்மை வாரியம் குறித்த\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு அடித்தளமாக\nஅமைந்த மன்னார்குடி திரு.ரங்கநாதன் அவர்களின்\nஎன்றோ தீர்ந்திருக்க வேண்டிய பிரச்சினை, தொடர்கதையானது\nதிரு கருணாநிதி அவர்களின் சுயநலத்தால் தான் என்பது இங்கு\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு – இரண்டாக பிரிக்கப்பட்டது …\nசட்டம், நீதி, அரசியல் – தர்மம் எது ஜெயிக்கும்….\n3 Responses to மன்னார்குடி திரு. ரங்கநாதன் பேட்டி ….\n4:41 முப இல் செப்ரெம்பர் 26, 2016\nமன்னார்குடியில் ஜெயித்தது மீதேன் புகழ் பாலுவின் மகன் ராஜா ,, அதுவும் 10000 ஒட்டு வித்தியாசம்..\nதிமுக பெருமளவில் ஜெயித்தது தஞ்சை டெல்டா பகுதியில் தான் ..\nஇந்த முடிவுகளை எப்படி எடுத்து கொள்ளலாம் \n5:46 பிப இல் செப்ரெம்பர் 26, 2016\nமன்னார்குடியில் ரங்கநாதன் தேர்தலுக்கு நிற்கவில்லை.\nபாலுவின் மகன் ஜெயித்ததற்கு காரணம்\nஉங்களைப் போன்றவர்கள் அந்த தொகுதியில் இல்லை என்பதாக\n12:05 பிப இல் செப்ரெம்பர் 27, 2016\nதேர்தல் வெற்றியை வைத்து எடைபோடுவதாக இருந்தால், காமராஜர் மோசமான முதல்வராக இருந்ததனால் விருதுனகரில் (சிவகாசியில்) தோற்கடிக்கப்பட்டார் என்று கூடச் சொல்லலாம். அல்லது, ஓட்டுப்போட்டவர்கள் எதையும் சீர்தூக்கிப்பார்த்து ஓட்டளிக்கவில்லை என்றும் சொல்லலாம். ஜெயிப்பதற்கு, சமூகம், எதிர்க்கட்சி வேட்பாளரை விலைகொடுத்து வாங்குவது, சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் எதிர்க்கட்சிக்கார்களை விலைபேசுவது போன்ற பல வழிமுறைகள் இருக்கிறது. நம்ம ஊர்லதான் ஜனனாயகம் நல்லா இருக்குதே.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்...\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nSelvarajan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nBagawan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nvimarisanam - kaviri… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nதிருவாளர் அமீத்ஷா பற… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nRaghavendra on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nபுதியவன் on மனிதன் என்பவன் …..\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nமனிதன் என்பவன் …..… on மனிதன் என்பவன் …..\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jainworld.com/JWTamil/jainworld/rathinamalai/rathinamalai.asp?Qno=122", "date_download": "2018-06-25T17:18:02Z", "digest": "sha1:IWWZKCZWUPTPOIRF6UG3CBNDQ7FZHWJG", "length": 4244, "nlines": 12, "source_domain": "jainworld.com", "title": "JainWorld : Rathinamalai", "raw_content": "முகப்பு வாயில் | உள்ளடக்கம் | PDF Download\nஸ்ரீ ஜிநாய நம : ப்ரஸ்நோத்தர ரத்னமாலை\n122. ஆகமம் (அ) சுருதஞானம் எத்தனை பி¡¢வுகள்\n

பதில் : பொருள் வேறுபாட்டால் 4 பி¡¢வாகும். 1. பிரதமானுயோகம், 2. கரணானுயோகம், 3. சரணானுயோகம், 4. திரவ்யானுயோகம் என்பன. இவைகள் ஆத்மஞான உற்பத்திக் காரணமாகிய விஷயங்களின் விவரமுள்ளதால் இவைகளை வேதம் என்று சொல்லப்படுகிறது.\nஅவைகளின் விவரம் கீழ்க் காணலாம்.
\n

1. பிரதமானுயோகம் : இதில் 63 சலாகாபுருஷர்கள் அதாவது 12 சக்கரவர்த்திகள் 9 பலதேவர்கள், 9 வாசுதேவர்கள், 9 பிரதி வாசுதேவர்கள் இவர்களுடனடங்கிய வேறு சில முக்கிய புருஷர்களின் சா¢த்திரங்கள் சொல்லப்படுகின்றன. ஆரம்பத்தில் தருமத்தை அறிவதற்கு உபயோகமாவதால் இதற்கு பிரதம அனுயோகம் எனப்படுகிறது.

\n

2. கரணானுயோகம் : இதில் மூவுலகத்தில் உள்ள விஷயங்களைப்பற்றி வி¡¢வாகச் சொல்லப்படுகிறது. மேலும் ஆத்மாவிற்கு கர்மத்தின் சேர்க்கையால் எந்தெந்த குணநிலைகள் ஏற்படுகின்றன. அம்முறையால் குறைவாகி, ஆத்மா அமைதி நிலையையடைகிறது. கர்மங்களின் பேதம், பந்தம், உதயம், நினைத்தல் முதலியன வி¡¢வாக சொல்லப்படுகின்றன. இதனுடைய ஒவ்வொரு விஷயமும் கணித சம்பந்தபட்டதால் இது கரணானுயோகம் என்படுகிறது.

\n

3. சரணானுயோகம் : இதில் ஸ்ராவகர் முனிவர்களின் தருமம் சொல்லப்படுகிறது. இதில் கிரமமாக தீக்ஷண்யமான கருத்து ஏற்படுவதற்கான அனுஷ்டான முறைகள் சொல்லப்பட்டுள்ளன. இதனால் இது சரணானுய���கம் எனப்படுகிறது.


\n

4. திரவ்யானுயோகம் : இதில் ஜீவன் முதலிய ஆறு திரவியங்கள் சட்தத்வம் (ஷட்தத்வம்), நவபதார்த்தம், ஜீவனுடைய குணங்கள் இவைகளைப்பற்றி சொல்லப்படுகின்றன. இதனால் ஜீவனுடைய தீய எண்ணங்களைத் துறந்து நல்லெண்ணங்களைப் பெறுவதற்கான விருப்பம் ஏற்படுகிறது. இதில் திரவியங்களைப் பற்றிய வர்ணனைகளை விளக்கமாகக் கூறுவதால் இது திரவ்யானுயோகம் எனப்படுகிறது.


\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johny-johnsimon.blogspot.com/2015/10/blog-post_8.html", "date_download": "2018-06-25T17:45:42Z", "digest": "sha1:CZ54VDPCR3353V4MAEDHKZBCR7KJTUYN", "length": 7447, "nlines": 152, "source_domain": "johny-johnsimon.blogspot.com", "title": "jsc johny: யெகோவா கிதியோனைத் திடம் பண்ணுகிறார்...!", "raw_content": "\nதேடல்தான் அடிப்படை... நம்ம வலைப்பூ காமிக்ஸ் தேடுதலை மையமாகக் கொண்டு அதனுடன் மனதில் தோன்றுவதையும் சேர்த்தே பதிந்து வருகிறது..\nயெகோவா கிதியோனைத் திடம் பண்ணுகிறார்...\nவணக்கங்கள் இறைவனின் அன்பிற்குப் பாத்திரமானவர்களே.\nஇன்று நாம் வாசிக்கவிருக்கும் சித்திரக்கதை யெகோவாவின் சபையினரது உருவாக்கத்தில் வெளியாகி உள்ள சரித்திரக் கதை. அவர்களது குழுவினருக்கு நன்றியும், அன்பும்.\nகிதியோன் ஒரு சாதாரண மனிதன். திடீரென்று இறைவனிடத்தில் இருந்து வரும் அழைப்பை மறுக்காமல் ஏற்று அதன்படி நடந்து வெற்றியை ஈட்டுகிறார். விவிலியம் உரைக்கும் மனிதர்கள் வரிசையில் இவருக்கு ஒரு அருமையான இடம் உண்டு. அவரைத் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு நியாதிபதியாக மாற்றினார். இறைவனின் திருச்சித்தத்தின்படி நடக்கிறவர்கள், பேறு பெற்றவர்கள்.\nவாசிக்கப் போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nஇறை நம்பிக்கையும், விசுவாசமும் இருந்தால் எப்படிப்பட்ட பெரும்படையினையும் அஞ்சி ஓடச் செய்து விடலாம் என்பதற்கான ஒரு முன்னுதாரணமே இந்தக் கதை.\nவாசித்து மகிழ்ந்த உள்ளங்களுக்கு நன்றிகள்.\nஎன்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.\nRC 312- உயிர் காக்கும் முத்திரை..முகமூடி வீரர் மாயாவி..\nஇந்த சித்திரக்கதையை தரவிறக்கம் செய்து வாசிக்க... உயிர் காக்கும் முத்திரை இந்த சித்திரக்கதையை கொண்டுவருவதில் ஆர்வமாக உத...\nகிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்\n\"வயலட் நிறத்தில் சூரிய கதிர்கள் உதயமாகியிருந்தது. அடர் கருப்பான க்ராபைட் பூமி சாலைகள் இருந்தன. கோழி முட்டை வடிவத்தில்வாகனங்க...\nவணக்கங்கள் தோ��மை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...\nஅடுத்ததொரு அதிரடி ஆட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார் நண்பர் குணா கரூர்.. அவரது வார்த்தைகளில்... எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..இங்க...\nஒரு காமிக்ஸ் காதலன் + காவலன்\nநாங்களும் எழுதுவோம் ஹி ஹி\nயெகோவா கிதியோனைத் திடம் பண்ணுகிறார்...\nவீரகேசரி - ஒரு வித்தியாசமிகு விளம்பரம்.\nவாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 074-80_ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othercountries/03/132254?ref=category-feed", "date_download": "2018-06-25T17:46:42Z", "digest": "sha1:Q7SPG54IFY6NCOOGDM653NLJQU52FJ77", "length": 10128, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "மெக்சிகோ நிலநடுக்கத்தை அடுத்து கூட்டமாக வெளியேறும் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமெக்சிகோ நிலநடுக்கத்தை அடுத்து கூட்டமாக வெளியேறும் மக்கள்\nமெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 60 பேர் கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமெக்சிகோ நாட்டில் தென்கடலோர பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு முன்பாக பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1 புள்ளிகளாக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியது.\nஇந்த நில நடுக்கம், சியாபாஸ் மாகாணத்தில் பிஜிஜியாபான் நகரில் இருந்து 100 மைல்கள் தொலைவில், பசிபிக் பகுதியில் 43 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த நில நடுக்கம், மெக்சிகோ சிட்டியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மெக்சிகோ நகர விமான நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தலைநகரையொட்டிய பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கின.\nதூங்கிக்கொண்டிருந்த மக்கள் நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்து அலறியடித்தவாறு எழுந்து, வீதிகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் வந்து தஞ்சம் புகுந்தனர்.\nசியாபாஸ் பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நில நடுக்கத்தால் மொத்தம் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சியாபாஸ் மாகாண ஆளுநர் மேனுவல் வெலாஸ்கோ தெரிவித்துள்ளார்.\nஇந்த நில நடுக்கம் காரணமாக மெக்சிகோ, கவுதமாலா, எல் சல்வடார், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.\nநில நடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து ஆயிரம் கி.மீ. தொலைவுவரை நில நடுக்கத்தின் அதிர்வுகள் இருந்தன என தகவல் வெளியாகியுள்ளது.\nமெக்சிகோ உள்துறை அமைச்சகம், கடைசியாக வெளியிட்ட அறிக்கையில், நில நடுக்கம் 8.4 புள்ளிகள் அளவிலானது, நாடு இதுவரை இந்தளவுக்கு கடுமையான நில நடுக்கத்தை சந்தித்தது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.\nமெக்சிகோவில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் எழுந்தன. அதே நேரத்தில் சுனாமி அலைகள் கவலைப்படத்தக்க அளவில் இல்லை என்று ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோ தெரிவித்துள்ளார்.\nமெக்சிகோ நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டுக்கு பின்னர் இப்படி ஒரு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t26-topic", "date_download": "2018-06-25T17:20:02Z", "digest": "sha1:2TJMHTQBJYGSGFDC33CMVRWHQVOUVBTJ", "length": 6165, "nlines": 48, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "குப்பையில் ஒரு காடு", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஇருக்கும் காடுகளை அழிப்பதுதான் இந்தியர்கள் ஸ்டைல்.ஒவ்வொரு நாளும் கணிசமான காடுகள் அழிந்து கொண்டே இருக்கின்றன.ஆனால் ஜப்பானில் நிலையே வேறு.அங்கு காடு இல்லை.இருந்தாலும் அவர்கள் உருவாக்கினார்கள்.\nஉட்கார்த்து ரூம் போட்டு யோசிப்பார்களோ என்னவோ தெரியவில்லை.\nஜப்பானியர்களின் மூளையே மூளை.ஜப்பானில் முழுக்க முழுக்க கான்கிரீட் காடுகள் தான்.மருந்துக்குக்கூட ஒரு சென்ட் ஒரிஜினல் காடு கிடையாது.ஆனால் நாடு என்று ஒன்று இருந்தால் அதற்குள் காடு என்ற ஒன்று இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.நிலங்களை எல்லாம் வீடுகள் ஆக்கிரமித்து இருக்க வேறு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்த ஜப்பானிய அரசின் நினைவுக்கு வழக்கம் போல் கடல் தான் நினைவுக்கு வந்தது.கடலில் காடுகள் உருவாக்க நினைத்தது.\nஜப்பானில் குப்பைகளுக்கு பஞ்சமே இல்லை.மொத்தக் குப்பைகளையும் கடலில் ஒரே இடத்தில் கொட்டினார்கள்.செயற்கையாக ஒரு தீவை உருவாக்கினார்கள்.குப்பை மேல் மண்ணை நிரப்பினார்கள்.அதில் மரம் வளர்ப்பதுதான் திட்டம்.இதில் இரண்டு நன்மைகள் உண்டு.இதனால் குப்பை காலியாகும்.சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது.காடும் வளர்க்கலாம்.கார்பனையும் கட்டுப்படுத்தலாம் என்று நம்பிக்கையோடு களம் இறங்கினார்கள்.\n2008 நவம்பர் முதல் இப்போது வரை 9 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்த்து இருக்கிறார்கள். 88 ஹெக்டேரில் உருவாகிக் கொண்டு இருக்கும் இந்த காடு 2016-ம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வருமாம்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t299-topic", "date_download": "2018-06-25T17:17:02Z", "digest": "sha1:KA2M5TIW73TIFI3WUXRAJZREIIJCYHYE", "length": 14660, "nlines": 53, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "அடம்பிடிக்காதீர்களேன்...", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nநாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படவுள்ள லோக்பால் மசோதாவில், அண்ணா ஹசாரே குழுவினர் சொன்னபடியே, லோக்பால் சட்டவரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வந்தபோதிலும், சி.பி.ஐ. கொண்டுவரப்படவில்லை. அதேபோன்று, அரசுத் துறைகளில் பணிபுரியும் சி பிரிவு ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்று அண்ணா ஹசாரே குழுவினர் வலியுறுத்தினாலும், இந்த மசோதாவில் அவ்வாறு செய்யப்படவில்லை. மாறாக, ஏ, பி பிரிவு ஊழியர்கள் மட்டுமே லோக்பால் விசாரணை வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசி. டி பிரிவு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை வழக்கம்போல லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிக்கும் என்பதுதான் அரசின் பதிலாக இருக்கிறது. இது நிர்வாகரீதியாகத் தேர்ந்த முடிவாகவே தெரிகிறது.\nஇவ்வாறு ஏன் செய்யப்பட்டது என்பதையும், எந்தெந்த காரணங்களால் அண்ணா ஹசாரேவின் கோரிக்கைகள் சில ஏற்கப்பட்டும், சில ஏற்கமுடியாமலும் போயின என்பதையும் மக்கள் மன்றத்தில் ஆளும்கட்சி விளக்கும்.\nலோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐ-யைக் கொண்டுவரவில்லை என்றாலும்கூட, லோக்பால் உத்தரவிட்டால் அந்தக் குற்றம் தொடர்பான விசாரûணையை சி.பி.ஐ செய்தே ஆக வேண்டும். மேலும், அந்த விசாரணையைக் கண்காணிக்கவும் லோக்பாலுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, அண்ணா ஹசாரே குழுவினர் வலியுறுத்தும் அடிப்படையான நோக்கம் சாதிக்கப்பட்டுவிட்டது என்றே உணர முடிகிறது.\nஒரு ஊழல் குறித்து விசாரணை நடத்த லோக்பால் தன்னிச்சையாக சிபிஐ-க்கு உத்தரவிட அதிகாரமில்லை என்பது ஒரு குறையாகத் தெரியவில்லை. லோக்பாலுக்கு ஒரு புகார் வருமேயானால் அதனடிப்படையில் சிபிஐ-க்கு உத்தரவிட்டு விசாரிக்கச் சொல்ல முடியும் என்கின்ற அதிகாரமே போதுமானது. ஒரு ஊழல் மிகப் பெரியதாக இருந்தால், ஒரு புகார் கொடுக்கக்கூடவா ஆளில்லாமல் போகப்போகிறார்கள் ஆகவே, தன்னிச்சையாக உத்தரவிடும் அதிகாரம் இல்லை என்பதற்காக இந்த மசோதாவை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.\nதாக்கல் செய்யப்படவுள்ள லோக்பால் மசோதாவில், வெளியுறவு, அணுசக்தி, தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் பிரதமர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை லோக்பால் விசாரிக்க முடியாது என்றிருப்பது சரியான முடிவாகத் தெரியவில்லை. இத்துறைகளில் அரசு மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளில் நிச்சயமாக லோக்பால் தலையிட முடியாது, கூடாது. அதி��் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், இந்தக் கொள்கை முடிவுகளின் பின்னால் ஊழல் இருக்குமேயானால், அது தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரம் லோக்பாலுக்கு இருக்க வேண்டும்.\nசிபிஐ தனித்து இயங்கினாலும், ஊழல் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்துமாறு சிபிஐ-க்கு லோக்பால் உத்தரவிட முடிவதைப்போல, மேற்சொன்ன துறைகளிலும் பிரதமர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது லஞ்சம் தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்தால் அதை விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த விசாரணையை எவ்வளவு ரகசியமாக வேண்டுமானாலும் நடத்தட்டும். ஆனால், விசாரணை நடத்தும் அதிகாரம் லோக்பாலுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கருத்து.\nஅதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. நாட்டின் மிகப்பெரும் ஊழல்கள் மேற்சொன்ன மூன்று துறைகள் சார்ந்தவைதான். கருப்புப் பண முதலீடும் அது தொடர்பான தகவல் பரிமாற்றமும் வெளியுறவுத்துறை சார்ந்தவை. ஆயுதக் கொள்முதல் அல்லது ஏவுகணைகள் விற்பனை போன்றன பாதுகாப்புத் துறைக்கு உரியவை. தகவல் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையான செயற்கைக்கோள் விண்வெளித் துறை சார்ந்தது. கொள்கை முடிவுகள் வேறு, செயல்பாடு வேறு. கொள்கை முடிவுகளில் லோக்பால் தலையிட முடியாது. ஆனால் செயல்பாட்டில் ஊழல் இருந்தால் அதை ஏன் லோக்பால் தட்டிக்கேட்கக் கூடாது\nலோக்பால் உறுப்பினர்களை நீக்க வேண்டுமானால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் ஒன்றாகக் கோரிக்கை விடுத்தால் போதும் என்பது சரியல்ல. ஊழல் புகார் என்பது 99 விழுக்காடு, ஆளும்கட்சி மீதானதாகத்தான் இருக்கும். இந்தியாவில் ஆளும்கட்சியாக இருக்கும் ஒரு கட்சிக்கு, அது பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி பலத்தில் ஆட்சி நடத்தினாலும்கூட, குறைந்தபட்சம் 150 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கும். அதனால் ஆளும்கட்சி எம்.பி.க்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லாத உறுப்பினர்களை நீக்கிவிடுவது மிக மிக எளிது. இந்த நிபந்தனையில் மாற்றம் தேவை.\nஇந்த நிபந்தனை ஆளும்கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்த எம்.பி.க்கள் 50 பேரும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் 50 பேரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே ஒரு லோக்பால் உறுப்பினரை நீக்க முடியும் என்பதாக மாற்றப்பட வேண்டும்.\nதாக்கல் செய்யப்படவுள்ள இந்த மசோதாவை ஒரேயடியாக எதிர்ப்பதைக் கைவிட்டு, இத்தகைய குறைபாடுகளைச் சரிசெய்வதில் அண்ணா ஹசாரே குழுவினர் ஆர்வம் காட்டினால் பயனுள்ளதாக அமையும்.\nவானளாவிய அதிகாரமுள்ள லோக்பால் வேண்டும் என்று அடம்பிடிக்காமல் இப்போது இருப்பதைவிடப் பல மடங்கு அதிக ஊழலும், அதிகாரத் துஷ்பிரயோகமும் உள்ள லோக்பாலில்போய் முடிந்துவிடக் கூடும்.\nமேல்மட்ட \"மெகா' ஊழல்களை முதலில் கட்டுப்படுத்த வழி தேடுவோம். நல்லவர்கள் தலைமையில் அமர்ந்துவிட்டால், கீழ்மட்ட ஊழல்கள் கட்டுக்குள் வந்துவிடும். இன்றைய தேவை சக்திவாய்ந்த லோக்பால். அது தொடக்கமே தவிர, முடிவல்ல என்பதை அண்ணா ஹசாரே குழுவினர் புரிந்துகொள்ள வேண்டும்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/video-people-terrified-of-mysterious-7foot-creature/", "date_download": "2018-06-25T17:31:28Z", "digest": "sha1:AMCBZXEAGO62TYLP75L3DWW355WNHM6C", "length": 15133, "nlines": 268, "source_domain": "vanakamindia.com", "title": "வீதியில் உலா வந்த வினோத மிருகம்.. மக்கள் அதிர்ச்சி! – VanakamIndia", "raw_content": "\nவீதியில் உலா வந்த வினோத மிருகம்.. மக்கள் அதிர்ச்சி\nமலையாள நடிகர் சங்க தலைவரானார் மோகன்லால்\nபிஆர்ஓ சங்கத் தேர்தல்… முதல் முறையாக டைமண்ட் பாபு தோல்வி… பொறுப்புக்கு வந்தது இளைஞர்கள் குழு\nஐரோப்பிய கார்களுக்கு 20 சதவீத வரி.. மிரட்டும் ட்ரம்ப் உலக வர்த்தகப் போர் தொடங்கி விட்டதா\nஎத்தியோப்பியா, ஜிம்பாப்வே அதிபர்கள் மீது கொலை முயற்சி… ஆப்ரிக்காவில் அடுத்தடுத்த சம்பவங்கள்\nஐ டோண்ட் கேர்’ – மீடியாவுக்கு சவால் விடுத்தாரா மெலனியா ட்ரம்ப்\n27 கிமீ. தூரத்தைக் குறைக்க 40 ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துவதா \nகொங்கு மண்டலத்தில் பெருகும் ஆதரவு.. ரஜினிகாந்துக்கு மூதாட்டி கோரிக்கை\nஷெரினா… மாடலிங் டு சினிமா\nடிக் டிக் டிக் – விமர்சனம்\nதேர்தல் கமிஷன் அங்கீகரித்தால் போதுமா – கமல் ஹாஸன் கட்சி குறித்து தமிழிசை கருத்து\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nமாணவர்களைக் கதறி அழவைத்த ஆசிரியர் இடமாற்றம்… திருவள்ளூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதமிழக கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கட்டணங்கள் எவ்வளவு\n‘அவமானப்படுகிறேன் விஜய்’… சர்கார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அன்புமணி எதிர்ப்பு\nசர்கார்… விஜய்யின் அடுத்த படத் தலைப்பு அறிவிப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nவீதியில் உலா வந்த வினோத மிருகம்.. மக்கள் அதிர்ச்சி\nஅர்ஜென்டினாவின் சாண்டா பெ நகரின் வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.\nஅர்ஜெண்டினா: சாண்டா பெ நகரின் தெருவில் நடந்து செல்லும் ஒரு விசித்திரமான மிருகம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வினோத விலங்கு பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் இருந்து உள்ளது. இந்த மிருகம் கேமராவில் பிடிபடுவதற்கு முன்னதாக இரண்டு நாய்களைக் கொன்றதாக கூறப்படுகிறது.\nஇந்த மிருகம் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் போலவும், ஒட்டகத்தைப் போன்ற நீண்ட கழுத்துடனும் சிறிய தலையுடனும் தோற்றமளித்துள்ளது.\nமெக்சிகோவில் ஜூலை 1ம் தேதி தேர்தல்.. 43 வேட்பாளர்கள் சுட்டுக் கொலை\nமத்திய அமெரிக்காவில் வெடித்த எரிமலை .. குவாட்டமாலா பலி 69..\nபொருளாதாரத் திட்டங்களுடன் தென் அமெரிக்கா போகிறார் ட்ரம்ப்.. சீனாவுக்கு செக்\nசிறை தீ விபத்தில் 80 பேர் பலி; வெனிசுலாவில் பயங்கரம்\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nமலையாள நடிகர் சங்க தலைவரானார் மோகன்லால்\nபிஆர்ஓ சங்கத் தேர்தல்… முதல் முறையாக டைமண்ட் பாபு தோல்வி… பொறுப்புக்கு வந்தது இளைஞர்கள் குழு\nஐரோப்பிய கார்களுக்கு 20 சதவீத வரி.. மிரட்டும் ட்ரம்ப் உலக வர்த்தகப் போர் தொடங்கி விட்டதா\nஎத்தியோப்பியா, ஜிம்பாப்வே அதிபர்கள் மீது கொலை முயற்சி… ஆப்ரிக்காவில் அடுத்தடுத்த சம்பவங்கள்\nஐ டோண்ட் கேர்’ – மீடியாவுக்கு சவால் விடுத்தாரா மெலனியா ட்ரம்ப்\n27 கிமீ. தூரத்தைக் குறைக்க 40 ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துவதா \nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/05/blog-post_8722.html", "date_download": "2018-06-25T17:13:33Z", "digest": "sha1:UMXW3NX57SHYOWQKDAT75PK2R5VONV3C", "length": 16933, "nlines": 246, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறிதளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும் . இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை .\nகுழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்ட எனப்படும் நஞ்சு கோடி மூலம் குழந்தைக்கு போய்கொண்டிருக்கும் . குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறுத்தபடுகிறது.\nஇந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படி படியாக குறையும் .எனவே இது ஒரு மினி மேன்ஸ்ட்ரோல் பீரியட் (tiny menstrual period ) போன்ற நிலையை ஏற்படுத்தும் . குழந்தையின் கற்பபையில் இருந்து சிறிதளவு ரத்தபோக்கு ஒரு சில நாள் நீடிக்கும் .\nஇதனால் குழந்தைக்கு வலி இருக்காது\nகுழந்தையின் உடல் உறுப்புகள் மற்றும் ஹார்மோன் அமைப்புகள் சரியாக வேலை செய்வதையே இது காட்டுகிறத��. எனவே இது கவலை பட கூடிய விஷயம் அல்ல . ( சந்தோஷ படகூடிய விஷயம் என்றும் கூறலாம் )\nபெண் குழந்தைகளுக்கு மட்டுமே வரும்\nஎல்லா பெண் குழந்தைகளுக்கும் வரும் என்று கூறமுடியாது . வரவில்லை என்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை .\nவைட்டமின் கே அளவு சாதரணமாக பிறந்த குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் .இதனாலேயே பிறந்தவுடன் vit k ஊசி மூலம் போடபடுகிறது . உதிரபோக்கு அதிகமாகவோ அல்லது அதிக நாட்களோ இருந்தால் வைட்டமின் கே போட்டுகொள்வது நல்லது\nபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி \nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என...\nஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I...\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nமயக்கம் vs இரத்த அழுத்தம்\nஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு\nஅக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் \nஉங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - முன்னாள் கன்னியாஸ்திரி\nகாசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை\nஉணரப் படாத தீமை சினிமா\nநாம் தான் முயல வேண்டும்.\nவாவ்.. என்ன ஒரு ஐடியா..\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டும...\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nகணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n\"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண...\nbaby walkers உபயோக படுத்தலாமா\nகுழந்தைகள் பார்வையை பாதுகாக்க :\nகுழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :\nகுழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது ...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகுழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது \nகுழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்\n���ங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி...\nமெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்\nடாப் 10 சோர்வடைய காரணங்கள் :\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை\nஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா \nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n - கான் பாகவி உலக நாடுகளுக்கு உபதேசம் செய்வதிலும் அவற்றில் நாட்டாண்மைத் தனம் செய்வதிலும் அமெரிக்காவுக்கே முதலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/thendral-vanthu-ennai-tamil-thendrale-ennai-thodu-viiie-full-karaoke-by-gaurav/", "date_download": "2018-06-25T17:52:36Z", "digest": "sha1:5V2HNUA7EL673FRBKZ34HSOIDKPMAYHA", "length": 12577, "nlines": 238, "source_domain": "www.tamilkilavi.com", "title": "Thendral Vanthu Ennai Tamil Thendrale Ennai Thodu viiie Full Karaoke By Gaurav | Tamil Kilavi", "raw_content": "\nவிடுதலை புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பு அல்ல: சுவிஸ் நீதிமன்றம்\n’ரீல் வித் ரியல்’ – ரசிகருடன் நடனம் ஆடிய பாலிவுட் நடிகர்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nடோரா ஷின் சானால் கோமாவுக்குச் சென்றாளா\n`16 போட்டியாளர்கள்; 60 கேமராக்கள்' – தொடங்கியது மலையாள பிக்பாஸ்..\nதமிழைப் போல் மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் மோகன்லால் இதனைத் தொகுத்து வழங்குகிறார்.\n அதிரடி கிளப்பும் விஜய் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல் புதுக் கட்சி துவங்கி முழுநேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். அடுத்து ரஜினிகாந்தும் அரசியல் இயக்கம்...\nலண்டனில் தொடங்கியது லைகா-சூர்யா படத்தின் பூஜை\nஎன்னை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்தனர் – கவுதம் மேனன் பேட்டி\nசிம்புவை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே...\nஅதிரடிப்படையினருடன் மோதல்: பாதாள உலகத் தலைவர் உயிரிழப்பு\nவிஷேட அதிரடிப்படையினருடன் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மோதலில் பாதாள உலகத் தலைவரான மானெல் ரோஹன உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்புருபிட்டிய...\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் உள்ளூராட்சி உறுப்பினர்கள்: மக்கள் விசனம்\nவவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒரு சில உள்ளூராட்சி மன்ற உறுப்பிர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் விசனம்...\nசர்வதேச விசாரணை கோரும் பிரேரணை யாழ் மாநகரசபையில் நிறைவேற்றம்\nஇலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி விசாரணை கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட���் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில்...\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-06-25T17:19:22Z", "digest": "sha1:OGJ2QMIEE4Q6XYYHZTFYDR77OKZG6FLS", "length": 10217, "nlines": 88, "source_domain": "www.supportaiadmk.org", "title": "கன மழையால் உயிர் இழந்த, மேலும் 10 பேர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கன மழையால் உயிர் இழந்த, மேலும் 10 பேர்களின்...\nகன மழையால் உயிர் இழந்த, மேலும் 10 பேர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nதமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 10 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதல்-அமைச்சர்ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநீரில் மூழ்கி உயிர் இழப்பு\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், சமத்துவ பெரியார் நகரைச் சேர்ந்த தர்மையா என்பவரின் மகன் பீமைய்யா மற்றும் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த வேலு என்கிற சக்திவேலு, காஞ்சீபுரம் வட்டம், தாட்டிதோப்பு கிராமத்தை சேர்ந்த திரு பாஸ்கர் என்பவரின் மகன் சத்யா; சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டத்தைச் சேர்ந்த, திரு ஹயாத் பாஷா என்பவரின் மகன் முகமது ஆசிப்; அமைந்தகரை வட்டம், பெரியகூடல் கிராமத்தைச் சேர்ந்த எத்திராஜ் ��ன்கிற ராஜன் ஆகியோர் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nமின் கசிவால் உயிர் இழப்பு\nசென்னை மாவட்டம், அயனாவரம் வட்டம், கொளத்தூரைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் இந்துமதி; சென்னை மாவட்டம், சூளையைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் வசந்தகுமார் ஆகியோர் மழையின் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.\nநாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், முட்டாஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்துல்வாத் என்பவரின் மகன் பசீர் அகமது கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.\nதலா ரூ.4 லட்சம் நிதியுதவி\nஇந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த 9 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநெல்லை மாவட்டம், நாராணம்மாள்புரம் குறுவட்டம், தச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த மந்திரம் பிள்ளை என்பவரின் மகன் கணேசன் கடந்த 18-ந் தேதி நெல்லையப்பர் கோவில் அருகே மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டதில் மயக்கமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.\nஇந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த கணேசன் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nகணேசன் அ.தி.மு.க. நிர்வாகியாக இருந்ததால் கட்சி சார்பிலும் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shankar-refused-the-actor-that-rajini-recommended/", "date_download": "2018-06-25T17:20:15Z", "digest": "sha1:CS3O5UY4GXVBAWA4IMJVWKIFSBBRVJUT", "length": 5485, "nlines": 73, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி சிபாரிசு செய்த நடிகரை நடிக்க வைக்க மறுத்த ஷங்கர்- வெளிவந்த ரகசியம் - Cinemapettai", "raw_content": "\nரஜினி சிபாரிசு செய்த நடிகரை நடிக்க வைக்க மறுத்த ஷங்கர்- வெளிவந்த ரகசியம்\n2.0 படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக சென்னையில் நடந்து வருகிறது. பல கோடிகளுக்கு செட் அமைத்து ஷங்கர் எடுத்து வருகிறார்.\nஇப்படத்தில் முதலில் சரத்குமார் தான் வில்லனாக நடிப்பதாக இருந்ததாம், ரஜினியே அழைத்து நடிக்க சொன்னாராம்.\nஆனால், இண்டர்நேஷ்னல் மார்க்கெட்டை மனதில் வைத்துக்கொண்டு ஷங்கர், அக்‌ஷய் குமாரை கமிட் செய்துள்ளார்.\nஇதை சமீபத்திய பேட்டியில் சரத்குமார் கூறியுள்ளார், மேலும், அரசியலில் இருந்து தான் விலகவில்லை என்றும் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.\nஎனக்கு இந்த நிலைமையை கொடுத்த தெலுங்கு திரையுலகிறகு நன்றி : ஸ்ரீ ரெட்டி\nமீண்டும் வரும் தமிழ் படம் 2… யார் மாட்ட போகிறார்களோ கலக்கத்தில் கோலிவுட்\nவிஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கமிஷனர் அலுவகத்தில் புகார்\nசர்கார் படத்தில் வரலட்சுமியின் வேடம் என்ன\nரஜினியை கௌதம் மேனன் இயக்குவதை தடுத்தது யார் தீயாய் பரவும் புதிய தகவல்\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nநான் முதலில் காதலித்தது இந்த நடிகரைத்தான் என கூறி மேடையை அதிரவைத்த அமலா பால்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nடிக் டிக் டிக் படத்தில் இருந்து 2 நிமிட மாஸ் சீன்.\nவசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக். 3 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/forecast/weather/india/rajasthan/alwar/barhera", "date_download": "2018-06-25T17:23:02Z", "digest": "sha1:NFP2E5V3FQKZDUCQZVMDDZKJWEQSTEOQ", "length": 13594, "nlines": 281, "source_domain": "www.skymetweather.com", "title": "பரஹெரவின் தற்போதைய வானிலை: அல்வர் பரஹெரவின் வாராந்திர வானிலை முன்னறிவிப்பு", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஅடுத்த 24 மணி வானிலை முன்அறிவிப்பு\n7 பரஹெர, அல்வர் நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பை\nபரஹெர, அல்வர் வானிலை போக்கு\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-may-10/editorial/118523-editorial-announcement.html", "date_download": "2018-06-25T17:14:35Z", "digest": "sha1:A45HW5X72MPV4ORKT4GFJO3OBO4343EP", "length": 15749, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "சக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்! | Editorial announcement - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\nசக்தி விகடன் - 10 May, 2016\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nகற்றலே தவம்... எழுத்தே வேள்வி\nஅக்னி நட்சத்திரம் - அபூர்வ தகவல்கள்... அற்புத வழிபாடுகள்\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_95", "date_download": "2018-06-25T18:14:08Z", "digest": "sha1:OEO2U7BCG57PQZ2K4ZFKUD4IL57HTQCU", "length": 5240, "nlines": 104, "source_domain": "www.wikiplanet.click", "title": "வின்டோஸ் 95", "raw_content": "\nஓர் மாதிரி விண்டோஸ் 95 டெக்ஸ்டாப்.\nவின்டோஸ் 95 (Windows 95) என்பது மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தால் 24 ஆகஸ்ட் 1995 இல் வெளியிடப்பட்ட இயங்குதளமாகும். இது அந்நிறுவனத்தின் வின்டோஸ் இயங்குதளத்தின் பதிப்புகளுள் ஒன்றாகும்\nசிகாகோ என இரகசியப் பெயரிடப் பட்ட விண்டோஸ் 95 ஓர் 16/31 பிட் கலப்பு graphical இடைமுகம் ஆகும்.\nவிண்டோஸ் 95 ஆனது இதற்கு முன்னர் வெளிவிடப் பட்ட டாஸ் விண்டோஸ் பதிப்புக்களின் கூட்டிணைப்பு ஆகும். வேக்குறூப்ஸ் விண்டோஸ் ஐத் தொடர்ந்து இன்ரெல் 80386 (பொதுவாக 386 என அறியப் பட்ட) protected mode ஐ ஆதரிக்கும் புரோசசர்கள் தேவைப்பட்டது. graphical இடைமுகத்தில் பல்வேறு மேம்படுத்தல்களையும் கொண்டுள்ளது இது மாத்திரம் அன்றி டெஸ்க்ராப் (desktop) மற்றும் ஸ்ராட் மெனியூ (Start Menu) மற்றும் 255 எழுத்துகளுடன் கூடிய பெரிய கோப்புப் பெயர் மற்றும் preemptively-multitasked protected-multitask 32 பிட் மென்பொருட்களிற்கான ஆதரவு\nவேர்க்குறூப்ஸ்சிற்கான் விண்டோஸ் இல் இருந்து 32 பிட் கோப்புக்களை அணுகும் முறை ஆரம்பிக்கப் பட்டதால் வன் தட்டை நிர்வாகிப்பதற்கு பயோஸ்ஸின் இடையீடுகள் தேவைப் படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2016/12/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T17:39:51Z", "digest": "sha1:NMAL2UPCBV526FTJL6VVIB2P4FEA3ZZC", "length": 9147, "nlines": 83, "source_domain": "appamonline.com", "title": "முயன்றால் முடியும்! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“நான் செய்த முயற்சிகளிலெல்லாம், என் மனம் மகிழ்ச்சி கொண்டிருந்தது. இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும், எனக்கு வந்த பலன்” (பிர. 2:10).\nஉங்கள் முயற்சிகளினால், உங்களுக்கு நல்ல பலன் உண்டு. நீங்கள் முழு பெலத்தோடு முயற்சி செய்யும்போது, கர்த்தர் நிச்சயமாக, அதை வாய்க்க செய்வார். நீங்கள் செய்த முயற்சியிலே, மகிழ்ச்சி கொண்டிருங்கள். வெற்றியுள்ள ஜெப வாழ்க்கைக்காக தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விசுவாசிக்கும்போது, பெற்றுக்கொண்டேன் என்று நம்பிக்கையோடு தொடருங்கள்.\n“ராக்பெல்லர்” என்பவர்தான். தொழிலிலே புரட்சி கண்டவர். பெரும் செல்வந்தர்களிலே அவரும் ஒருவர். அவர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அருகிலிருந்த வாலிபன், அவரிடம் கேட்டான். “உங்களுக்கு இருக்கிற பணம், பத்து தலைமுறைக்கு போதுமே. இப்படியிருக்க, ஏன் திரும்பவும் கஷ்டப்பட்டு, உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள் ஏன் இப்படி இயந்திர கருவியாக, இடைவிடாது செயல்படுகிறீர்கள் ஏன் இப்படி இயந்திர கருவியாக, இடைவிடாது செயல்படுகிறீர்கள்\nஅதற்கு ராக்பெல்லர், “வாலிபனே, இந்த விமானம், வானில் மிக உயரத்திற்கு வந்துவிட்டது. இதை எண்ணி, இந்த விமானி இயந்திரத்தை நிறுத்திவிட்டால், என்னவாகும் அதேபோல, என் வளர்ச்சியில் நிறைவடைந்து, என் முயற்சியை நிறுத்திவிட்டால், நான் அவமானமாகிவிடுவேன். என் சோர்வைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. அதனால்தான், தொடர்ந்து உற்சாகமாக முன்னேறிக் கொண்டிருக் கிறேன்” என்று சொன்னார்.\nகிறிஸ்துவ வாழ்க்கையிலே, நமக்கு திருப்தி ஏற்படக்கூடாது. இன்னும் முயற்சி செய்ய வேண்டும். இன்னும் வளர வேண்டும். பூரணப்பட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நீங்கள் அடைந்துவிட்ட பரிசுத்தத்தைக் குறித்து, திருப்திபட்டு நிறுத்திவிடாதிருங்கள். “நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி. 22:11). தேவபிள்ளைகளே, எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு. ஆனால் பரிசுத்தத்துக்கோ, நீதிக்கோ, எல்லையேயில்லை.\nஅப். பவுல், தன்னுடைய முயற்சியிலே, திருப்தியடைந்து, முன்னேற்றத்தை நிறுத்தி விடவில்லை. “நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால், நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ, அதை நான் பிடித்துக் கொள்ளும்படி, ஆசையாய்த் தொடருகிறேன். பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:12-14). இளம் ஊழியக்காரனாகிய தீமோத்தேயுவை அவர் உற்சாகப்படுத்தும்போது, “தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவ பக்தியானது இந்த ஜீவனுக்கும், இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்த முள்ளதாகையால் எல்லாவற்றிலும், பிரயோஜனமுள்ளது” (1 தீமோத். 4:7,8).\nபாலகருக்கு பாலைக் குடிக்க கொடுத்த பெற்றோர், போகப் போக சத்துள்ள உணவு வகைகளைக் கொடுக்கிறார்கள். சரீர வளர்ச்சியெல்லாம் 25 ஆண்டுகளுக்குள் முடிந்துவிடுகிறது. ஆனால் ஆவிக்குரிய வளர்ச்சியோ, உங்களுடைய வாழ்க்கையின் முடிவு வரும்வரை, இருந்து கொண்டேயிருக்கிறது.\nநினைவிற்கு:- “பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால், பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானோந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்” (எபி. 5:14).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-06-25T17:41:55Z", "digest": "sha1:FL5U7MLFHNFOGDZRKKX5AVY5C7GED5HN", "length": 10368, "nlines": 177, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nஞாயிறு, 13 பிப்ரவரி, 2011\nசிகரெட் பிடிப்பது உடல்நலத்துக்கு தீங்கானது.\nசிகரெட் பிடித்தால் புற்றுநோய் ஏற்படும் என பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடித்த 15 நிமிடத்திற்குள் புற்றுநோய் தூண்டப்படுகின்றது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. சிகரெட் புகைத்தவுடன் புகையிலையில் உள்ள பாலி சைக்ளிக் அரோமேடிக் நைட்ரோ கார்பன் என்ற நச்சு��் பொருள் ரத்தத்தில் கலக்கிறது. அது மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஇதை தொடர்ந்து சிகரெட் பிடித்த 15 முதல் 30 நிமிடங்களில் புற்றுநோய் தூண்டப்படுகிறது. இதன்மூலம் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகிறது. நுரையீரல் புற்று நோயினால் உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இது தவிர 18 வகையான புற்றுநோய் ஏற்படவும் சிகரெட் காரணமாக உள்ளது. எனவே சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் பிற்பகல் 8:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nசிகரெட் பிடிப்பது உடல்நலத்துக்கு தீங்கானது. சிகரெட...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nஉதவும் பொருள் ஆபத்த���கலாம் - Super glue\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96257", "date_download": "2018-06-25T17:40:56Z", "digest": "sha1:K74DYMUIC6Y75EB643QB7MLIIGCIGRGG", "length": 18698, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "70 வருடங்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சிக்கே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆணை கேட்கிறது. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் 70 வருடங்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சிக்கே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆணை கேட்கிறது.\n70 வருடங்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சிக்கே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆணை கேட்கிறது.\nதமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்கும் வாக்குகள் 70 வருடங்களாக தமி ழ் மக்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சிக் கு வழங்கும் ஆணையாகவே அது அமையு ம். அந்த ஆணை தமிழ் மக்களின் அழிவுக் கான அடித்தளமாகவும் அமையும். என தமி ழ்தேசி மக்கள் முன்னணியின் தலைவர் க ஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக் கிறார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை நல்லூர் கிட்டு பூங்கா வளாகத்தி ல் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கஜேந்திர குமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nஇடைக்கால அறிக்கையில் மிக தெளிவாக ஒற்றையாட்சி என்பது குறிப்பிடப்பட்டி ருக்கின்றது. ஒற்றையாட்சி என்பதற்கான அடிப்படை இறமை பகிரப்பட முடியாது. அதே வேளை சமஷ்டிக்கான அடிப்படை இறமை பகிரப்பட கூடியது. ஆகவே இடைக்கால அ றிக்கையில் 1ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இறமை பகிரப்பட முடியாததும், பாரதீனப்படுத்தப்பட முடியாததும் என்று. பின்னர் எப்படி சமஷ்டிக்கான உள்ளடக்கம் இடைக்கால அறிக்கையில் உள்ளது என்பது பெரிய கேள்வி. இதனை நான் சுமந்திரனிடம் கேட்டேன். அவர் சொல்கிறார் நாங்கள் இறமையை பகிருமாறு கேட்கவில்லை. பிரிக்குமாறே கேட்கி றோமாம். பகிர்வதற்கும், பிரிப்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது இதே சுமந்திரன் பின்னர் கூறுகிறார் நாங்கள் இறமையை பகிர்வதை பற்றி கேட்கவில்லை. அதிகாரங்களை பகிர்வதை பற்றியே கேட்கிறோம் என. இப்படிப்பட்ட அரசியல் மோசடிகளை செய்து கொ ண்டு. 70 வருடங்களாக தமிழ் மக்கள் நிராகரித்த ஒற்றையாட்சிக்கு இன்றைக்கு உள்ளூரா ட்சி சபை தேர்தல் ஊடாக ஆணை கேட்கிறார்கள்.\nபிரித்தானியர்கள் வெளியேறிய பின்னர் உருவான இலங்கையின் 1வது அரசியலமைப்பான சோல்பரி அரசியலமைப்பை எதிர்த் து 50ற்கு 50 கேட்டேம். பின்னர் 1970ம் ஆண்டு வந்த 2வது அரசியலமைப்பை தமிழரசு கட் சி எதிர்த்தது. 1978ல் வந்த 3வது அரசியலமைப்பை தமிழர் விடுதலை கூட்டணி எதிர்த்தது. இப்படி தமிழர்கள் கடந்த 70 ஆண்டுகளாக ஒற்றையாட்சியை எதிர்த்தார்கள்.\nபோர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தேசிய தலைவர் வே.பிரபாகரனிடம் சர்வதேச நாடுகள் கேட் கின்றன. ஒற்றையாட்சிக்கு இணங்குங்கள் நாங்கள் போரை நிறைவுக்கு கொண்டுவருகி றோம். பின்னர் உங்களை ஒரு பெரிய தலைவராகவும் நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று. அப்போதும் தலைவர் அதனை நிராகரித்தார்.\nநாம் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்தேன். இப்போது நான் ஒற்றையாட்சிக்கு இணங் குவது தமிழர்களை அழிப்பதற்கு நானே ஒப்புதல் வழங்குவதற்கு நிகரானது என தேசிய தலைவர் பிரபாகரன் கூறினார். அப்படிப்பட்ட தலைவன் வாழ்ந்த மண்ணில், அப்படிப்பட்ட தலைவன் நடத்திய போரில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்கள் வாழ்ந்த மண்ணில் அவர்கள் மடிந்த மண்ணில் இன்றைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய க ட்சி, சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, ஜே.வி.பி போன்றவர்கள் ஒற்றையாட்சிக்கு மக்களிடம் ஆணை கேட்கிறார்கள். இந்த தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை வழங்கினால் 70 வருடங்களாக தமிழ் மக்கள் நிராகரித்த ஒற்றையாட்சிக்கு 70 வருடங்களாக தியாகங்களை செய்து, உயிர்களை தியாகங்கள் செய்து காட்டிய எதிர்ப்புக்கு மாறான ஒன்றாகவே இருக்கும். மேலும் தமிழ் மக்களின் அழிவுக்கான அத்திவாரமாகவும் அது இருக்கும். மேலும் தேர்தல் அறிவிக்கும் வரை 13ம் திருத்தச்சட்டத்தையும், அதன் கீ ழான மாகாணசபைகள் முறமையினையும் தீர்வாக ஏற்கவேண்டும் என சொன்னவர்கள் சுயநிர்ணய உரிமை ஒரு பகல் கனவு என சொன்னவர்கள் இப்போது தமிழ்தேசிய கூட்ட மைப்பு துரோகமிழைக்கிறது. ஒற்றையாட்சியை நிராகரிக்கவேண்டும் என சொல்கிறார்க ள். இதற்கு பெயர்தான் சந்தர்ப்ப வாதம். இவர்களையும் மக்கள் நிராகரிக்கவேண்டும். தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் மீதும், அவ���்களின் வாகனங்கள் மீதும் பொறாமை கொண்டு அவர்களை விமர்சிக்கவில்லை. இப்போது ம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் ஊழல்கள் நடப்பதாக சொல்கிறார்கள். நாங்கள் அத னை விமர்சிக்கவில்லை. நாங்கள் கொள்கைக்கு மாறான அவர்களுடைய செயற்பாட்டை யே விமர்சிக்கிறோம். 2010ம் ஆண்டு தொடக்கம் தமிழ் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழர்களுக்கு துரோகமிழைக்கிறது.\nஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டது, போரின் இறுதியில் நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கோராமல் வெறும் ஆட்சி மாற்றத்தையே கோருகிறது என் பதை நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டினோம். அவை இன்று நிதர்சனமாக நடந்து கொ ண்டிருக்கின்றது. இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை தமிழர்கள் கோரி நின்றபோதும் அது உள்ளக விசாரணையுடன் நின்றுவிட்டது.\nமஹிந்த ராஜபக்ஷவும், இலங்கை இராணுவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதனை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு தமிழ்தே சிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கவேண்டும் என்றார்\nPrevious articleதனியார் கல்வி நிறுவனங்களிடம் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nNext articleதேர்தல் கடமைகளுக்கு வராத அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை\nபிள்ளையானை விடுதலை செய்யுமாறு மட்டக்களப்பில் உண்ணாவிரதம்\nசிறுத்தையை கொலை செய்த நால்வருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nயாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கிடையே கைகலப்பு- 2 மாணவர் மீது கத்திக்குத்து\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\n43வது தேசிய விளையாட்டுப் பெருவிழா: இரண்டாம் நாள் நிகழ்வு\nவடமாகாணத்தில் தேசிய உணவு உற்பத்திப்புரட்சித்திட்டம்-பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா\nஅல்-இஸ்லாஹ் அமைப்பின் “போதையற்ற கல்குடா” செயற்றிட்டம்\nஓட்டமாவடியில் சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் விரைவில் – அமீர் அலி\nவெற்றிகரமாக நடந்தேறிய ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் 1996 O/L நண்பர்களின் வரலாற்று நிகழ்வு (வீடியோ)\nபுல்லுமலை விவகாரம்; விசமத்தனமான போலிப் பிரச்சாரம் வியாழேந்திரனின் கருத்துக்கு ஹிஸ்புல்லாஹ் கண்டனம்\nதனது அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகும் முஸ்தபா லோயார்\nதென் கொரியா செல்லும் சாதனை மாணவன் வாழைச்சேனை யூனுஸ்கானுக்கு கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் நேரில்...\nநபவியின் தேசியப்பட்டியல் குருநாகலுக்கு வழங்கப்பட வேண்டும்- அபூதாஹிர் எம். இர்பான்\nசமூக சேவையாளர் ஓட்டமாவடி நியாஸ்தீன் ஹாஜிக்கு தேசமான்ய விருது வழங்கிக் கெளரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/vetrilai-maruthuva-kurippugal-in-tamil/", "date_download": "2018-06-25T17:23:45Z", "digest": "sha1:VESJ25ZOOKGT3YGTHFEBDUYVGAZOJFQX", "length": 9574, "nlines": 146, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெற்றிலை,vetrilai benefits in tamil,vetrilai,vetrilai Maruthuva Kurippugal in Tamil |", "raw_content": "\nமனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.\nஇரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.\nவெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.\nஇரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.\nசர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.\nஅல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/10/moola-noi-marunthu-in-tamil/", "date_download": "2018-06-25T17:18:35Z", "digest": "sha1:RMN6CNV23KW72JEEWNIH5OSFPLICFSUI", "length": 14945, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "மூலநோய் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி,moola noi marunthu in tamil |", "raw_content": "\nமூலநோய் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி,moola noi marunthu in tamil\nவாய்ப்புண் எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடியதுதான். வயிற்றுகோளாறு, வாயு தொல்லை, அலர்ஜி போன்ற தொல்லையால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வாய் பகுதியிலுள்ள மென்மையான தோல் பகுதியில் வாய்ப்புண் ஏற்படுகிறது.\nவாய்புண் வந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். எந்த உணவையும், இயல்பாக சாப்பிட முடியாது. புண் உள்ள பகுதியில் உணவுப்பொருட்கள் படும் போது வலியும், எரிச்சலும் ஏற்படும்.\nவாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியா தாக்குதலால் ஏற்படும் தொந்தரவாகும்.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை, இது அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, வைட்டமின் பி12, இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகிறது.\nமருந்து மாத்திரைகள் அதிகம் உண்பவர்களுக்கு வாய்ப்புண் வரும். ஆண்களைவ���ட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக, மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கிறது. பிரசவ காலங்களிலும், இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், பெண்களுக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறது.\nமுரட்டுத்தனமாக பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷை கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படும். வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள், வாய்ப்புண்ணை உருவாக்கும்.\nஅதிகம் உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையும் வாய்ப்புண் வரக்காரணமாகிறது. மேலும் முட்டை, காபி, சீஸ், ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை, அதிகம் சாப்பிடுதல், புகைப்பிடித்தல் ஆகியவையும் காரணமாகிறது.\nசில தரம் குறைந்த பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் வரும்.\nசில வழிமுறைகளை கடைப்பிடிப்பது மூலம், வாய்புண் வராமல் தடுக்கலாம். நல்ல உணவுப் பழக்கம், மிதமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பது, நல்ல தூக்கம் ஓய்வு மூலம் தடுக்கலாம்.\nமேலும், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்க கூடிய ஆன்ட்டி பாக்டீரியா மவுத்வாஷ் கொண்டு வாயைக் கொப்பளிப்பதன் மூலம் தடுக்கலாம். தினமும் காலையிலும், இரவு உறங்குவதற்கு முன் பல் துலக்குவதன் மூலம் வாய்ப்புண்ணை தடுக்க முடியும்.\n* தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் ஆகியவற்றை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் புண் ஆறும்.\n* மிதமான சூடுள்ள நீரில் உப்பு, எலுமிச்சை சாற்றைக் கலந்து கொப்பளித்தால் வலி நீங்கும்.\n* மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பின், மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.\n* குறைந்தபட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில், குணமாகி விட வேண்டும். மேலும் வாய்ப்புண் தொடர்ந்தால் உடனடியாக பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\n* மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து வந்தால் வயிற்றுக்கோளாறு, வாய்ப்புண் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். இத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி ஏற்படும்.\nசிறிது கசப்புச் சுவையுடைய���ு இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும். இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். பருப்பு சேர்த்து மசியல், பொரியல் செய்து சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு 6 மில்லி வீதம் அருந்தலாம்.\nமேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோர்வை நோய் விரைந்து குணமாகும். கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது.\nமணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.\nநன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.\nநோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும். 11 மில்லி கிராம் வைட்டமின் சியும் இக்கீரையில் உள்ளன.\nமூலநோய்க்கும், குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்தாக கூறப்படுகிறது.\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/uncategorized/?display=tube&filtre=duree", "date_download": "2018-06-25T17:14:52Z", "digest": "sha1:NTJGLEAAPKJZT4XTQM2FC645VQYQ67RD", "length": 3973, "nlines": 108, "source_domain": "tamilbeautytips.net", "title": "Uncategorized | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகண்களில் கருவளையமா கவலைய விடுங்க\nபெப்சி உமா பற்றி இதுவரை யாரும் அறிந்திராத உண்மைகள்\nதமிழச்சிகளுக்கு நோ சான்ஸ். தமிழ் சினிமாவின் அவலம் \nஅவர் கையை தொட்டு ஒத்திக்கொண்டேன்- டிடி நெகிழ்ச்சி\nசிரிக்க வைத்த காமெடி நடிகை காந்திமதி அழுது இறந்து போன அவலம்\nஉடல் எடையைக் குறைக்க 8 ஆயுர்வேத முறைகள்…\n33 கிலோ எடை குறைத்தது எப்படி\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/61", "date_download": "2018-06-25T17:17:58Z", "digest": "sha1:ZB2NUJNJHTSKFQDCAZSZUBBUODKCNPUK", "length": 26455, "nlines": 126, "source_domain": "www.tamilcanadian.com", "title": " தென்னாசியாவில் இந்தியாவின் ஒரே நட்புநாடு தமிழீழமே", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: கட்டுரைகள்\nதென்னாசியாவில் இந்தியாவின் ஒரே நட்புநாடு தமிழீழமே\nஇன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தினம், தினம் துன்பத்தில் மிதக்கும் தமிழீழ மக்களுக்கு மிகப்பெரும் ஆறுதல் அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கட்சி பேதமின்றி எல்லோரும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவு நல்கிக்கொண்டு இருப்பது போற்றத்தக்கது. 1980களில் எமக்கும் தமிழ்நாட்டிற்கும் இருந்தது போன்ற உறவு மீண்டும் தழைத்துள்ளது. இது இந்தியாவின் - மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை அசைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழ் மகனினதும் அவா. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை எப்போதுமே இந்தியாவை எதிர்த்ததும் இல்லை அங்கு கட்சி பேதம் பார்த்து உதவி கேட்டதும் இல்லை. 1987-இல் ஏற்பட்ட மனக்கசப்புக்குக் கூட சிங்கள அரசினால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய மத்திய அரசும் அதன் தவறான கொள்கை வகுப்பாளர்களும்தான் காரணம்.\nஇந்தியப்படைகள் வெளியேறிய பின்னர் இரண்டாவது ஈழப்போர் ஆரம்பமாகியபோது கூட சிங்கள அரசின் கொலைவெறியில் இருந்து தப்பிக்க தமிழ் மக்கள் பாக���ஸ்தானுக்கு ஓடவில்லை. தமிழ்நாட்டிற்கே ஓடினார்கள், அங்கு கெடுபிடிகள் அதிகம் என்றாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். ஏன் நாங்கள் எல்லோரும் ஒரு உறவுகள் என்பதும், தமிழ்நாட்டு மக்களை எப்போதும் ஈழத்தமிழர்கள் வெறுத்ததில்லை என்பதும்தான்.\nஇப்போது மீண்டும் சிங்கள அரசின் போர் வெறி உக்கிரமடைந்துள்ளது. பெரியோரும், குழந்தைகளும், புத்திஜீவிகளும், மாணவர்களும், ஊடகவியலாளர்களும் என ஒவ்வொரு நாளும் படுகொலை செய்யப்படுகிறார்கள். சிங்கள அரசின் கொலைவெறியில் இருந்து தப்பிக்க போர் நிறுத்தக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு ஓடிய மக்கள் தொகையும் 10,000-ஐத் தாண்டிவிட்டது. 23 வருடங்களாக போர்க்களத்திலும், 58 வருடங்களாக இன ஒடுக்குமுறைக்குள்ளும் சிக்குண்டு சீரழிந்து போன தமிழ் மக்களுக்கு இது இறுதிப்போருக்கான காலம்.\nஏறத்தாழ 23 வருடங்கள் பேசினோம், போரிட்டோம், போரிட்டோம், பேசினோம் என 3 ஈழப்போர்களும் 5 சுற்றுப்பேச்சுக்களும் (1985, 1987, 1990, 1994, 2002) நடந்துவிட்டன.\nஅதாவது போர்களைவிட பேச்சுக்கள்தான் அதிகம். ஆனால் எந்த சிறு உரிமைகளும் சிங்கள இனவாத அரசுகளிடமிருந்து பெறமுடியவில்லை என்பதுடன் இந்தியாவினாலோ அல்லது வேறு சர்வதேச நாடுகளினாலோ ஜனநாயக வழிகளில் கூட பெற்றுக் கொடுக்கவும் முடியவில்லை. மாறாக ஒவ்வொரு தடவையும் தமது ஆயுதப்போரை வலுப்படுத்தவே தமிழ் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.\nஇறுதியாக நார்வேயின் மத்தியஸ்தம் ஊடாக 4 வருடங்கள் பேசியாகிவிட்டது. ஆனால் நடந்தது என்ன அமைதியையும் சமாதானத்தையும் பயன்படுத்தி புலிகளையும் தமிழ் மக்களையும் உலகில் இருந்து தனிமைப்படுத்த முயன்றது அரசு அதில் சிறிதளவேனும் வெற்றியும் பெற்றுவிட்டது. அந்த உற்சாகத்தில் போர்நிறுத்தத்தைக் கேடயமாக்கி போரை ஆரம்பித்துள்ளது அரசு. 1987இல் ஆயுதத்தை வாங்கிவிட்டு அடித்தார்கள். இன்று போர்நிறுத்தம் என்ற சொல்லைக் கொண்டு கையைக் கட்டிவிட்டு அடிக்கிறார்கள் இது எதுவரை சாத்தியம்\nபலம்தான் எமது வாழ்வை தீர்மானிக்கும் என்று-எனவே தான் தரைப்படை, கடற்படை, காவல்படை, விசேட படை என வளர்ந்து தற்போது மக்கள்படை, விமானப்படை என வளர்ச்சி கண்டு உள்ளது தமிழர் சேனை.\nஎனவே புலிகளைத் தனித்து எதிர்கொள்ளத் திராணியற்ற அரசு சர்வதேசத்தில் தடைகளை ஏற்படுத்திவிட்டு அயல்நாட்டு இராணுவ உதவியுடன் தமிழ் மக்களை நசுக்க முனைகிறது. இந்த அயல்நாடு என்பது இந்தியா அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம்.\nதற்போதைய நிலையில் பாகிஸ்தானின் பங்களிப்புத்தான் அதிகமாக உள்ளது. இராணுவத் தளவாட விநியோகம் தொடக்கம் இராணுவப் பயிற்சி, விமானக் குண்டுவீச்சுக்களை வழிநடத்துதல், புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் என தலையீடுகள் மிக அதிகம். இதற்கு ஒருவகையில் இந்தியாவே காரணம் எனில் தவறாகாது.\nஏனெனில் 2000இல் சிங்கள இராணுவத்தின் மூன்றில் ஒரு பகுதி யாழ். குடாவில் பேரழிவை எதிர்நோக்கி இருந்த வேளை பாகிஸ்தானிடம் ஆயுதங்களை வாங்கும்படி கைகாட்டிவிட்டது இந்தியா தான். இப்போது பாகிஸ்தான் தூதுவருக்கு குண்டுத்தாக்குதல் நடத்தி வெளியேற்ற வேண்டிய அளவிற்கு இந்தியாவிற்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.\nவடக்குப் புறமாக காஷ்மீரில் அடிப்பதைவிட தெற்குப்புறமாக தமிழ்நாட்டில் அடிவிழுந்தால் இந்தியாவிற்கு பாதிப்புக்கள் மிக அதிகம்.\nஏனெனில் ஆவடியில் டி-72 ரக டாங்கிகள் பொருத்தும் மையம், அணுமின் உலைகள், கப்பல் கட்டும் இடம் என இந்தியாவின் பெரும்பாலான இராணுவ மையங்கள் அதன் தென்பகுதியில்தான் உள்ளன.\nஎனவேதான் பாகிஸ்தானும் வடபகுதியை மையமாகக் கொண்டு தனது வேவுவிமானம் போன்ற நவீன ஆயுதங்களை வழங்கிக்கொண்டு உள்ளதுடன் அதன் ஐ.எஸ்.ஐ. புலனாய்வுப்பிரிவையும் முடுக்கிவிட்டுள்ளது. அதற்கு எல்லாம் காரணம் என்ன எதிரி யார் நண்பன் யார் என்ற இந்தியாவின் தெளிவற்ற தன்மை தான். அதாவது சிங்கள அரசு தான் இந்தியாவின் பரம எதிரி. சொல்வது தவறு எனில் வரலாற்றைத் திரும்பிப்பாருங்கள்.\n1950களில் மலையக மக்களின் குடியுரிமையைத் தடுத்தது. இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானை ஆதரித்தது. இந்திரா காந்தி இறந்தபோது துக்கம் கொண்டாடிய தமிழ் மக்களை திருமலையில் சுட்டுக்கொன்றது. ராஜீவ் காந்தியைத் தாக்கியது. பல தடவைகள் சிங்களக் காடையரை கொண்டு இந்தியத் தூதரகத்தைத் தாக்கியது. வகை தொகையின்றி இந்திய மீனவரைக் கொன்று குவித்தது - என அதன் பட்டியல் நீளம்.\nஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியாவில் கட்சி பேதம் கிடையாது. எம்.ஜி.ஆரையும், கலைஞரையும் மிகவும் நேசித்தார்கள். ஜெயலலிதாவையும் அப்படித்தான், வைகோ, நெடுமாறன், திரையுலகக் கல���ஞர்கள், தமிழக புத்திஜீவிகள், தமிழக மக்கள் என எல்லோரின் மீதும் அளவு கடந்த மதிப்பு உண்டு. ஆனால் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும் தாண்டி தலைவர்களின் சிலைகளின் மீதும் தனது காடைத்தனத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது சிங்கள இராணுவம்.\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளைக் கூட விட்டு வைக்கவில்லை. மக்ககள் திலகம் தமிழக மக்கள் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்கள் போற்றும் தலைவர், சிங்கள அரசு 6 கோடி தமிழக மக்களை மட்டுமல்லாது உலகு எங்கும் வாழும் தமிழ் மக்களை எல்லாம் இழிவுபடுத்தவே இதைச் செய்துள்ளது என்பது கண்கூடு. முன்னை நாள் இந்தியப் புலனாய்வு அதிகாரி இராமன் கூறுவது போல இந்தியா ஆயுதம் கொடுக்கவில்லை பாகிஸ்தான் கொடுக்கிறது. எனவே சிங்கள அரசு பாகிஸ்தானை ஆதரிக்கிறது என்பது மிகவும் நகைப்புக்கிடமானது.\n1983-இல் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்திற்கு இந்தியா ஆதரவளித்து தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கும்போது சிறிலங்கை அரசை தனது பிடிக்குள் கொண்டுவர தான் அப்படிச் செய்கிறது என்ற ஒரு கருத்து இருந்தது. அப்படியானால் தமிழ் மக்களின் ஆயுதப்போர் முளைவிடும் முன்னரே சிங்கள அரசு இந்தியாவிற்கு எதிரான போக்கைக் கொண்டிருந்ததாகத் தானே அர்த்தம். சரியான புலனாய்வாளர்களும், ஆய்வாளர்களும் ஒரு நாட்டின் முதுகு எலும்பு போன்றவர்கள். ஆனால் தவறான புலனாய்வாளர்களும், ஆய்வாளர்களும் ஒரு நாட்டிற்கு சாபக்கேடானவர்கள் என்பது இதுதான்.\nமீண்டும் மீண்டும் செய்த தவறையே இந்தியா செய்வதில் அர்த்தமில்லை. இவ்வளவு காலமும் சிங்கள அரசின் வழியிலேயே இந்தியா சென்றுள்ளது. இனிமேல் இந்தியாவின் வழியில் சிங்கள அரசைப் பணியவைப்பதுதான் இந்தியாவின் நலனுக்கு உகந்தது. இவை ஒன்றும் நடக்காத விடயங்கள் அல்ல.\n1987ல் கப்பல் மூலம் உணவு கொண்டுவந்த இந்தியப் படையை சிங்கள கடற்படை தடுத்தபோது விமானம் மூலம் போடவில்லையா 1.8 கோடி மக்களையும் 20 போர் விமானங்களையும் கொண்ட ஒரு தேசம் 100 கோடி மக்களையும் பல நூறு போர் விமானங்களையும் கொண்ட தேசத்தை மிரட்டலாமா\n1980களில் இருந்தது போல பெரும்பான்மை ஆட்சி தற்போது இந்திய மத்திய அரசில் கிடையாது. இந்திய அரசியல் சட்டம் 356 ஆவது சரத்தைப் பயன்படுத்தி இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 46 தடவைகள் மாநி�� அரசுகளைக் கலைத்தது போல அடிக்கடியான ஆட்சிக் கலைப்புகளும் மத்திய அரசால் தற்போது செய்ய முடியாது. கூட்டணிகளின் தயவால் ஆட்சி நடத்தும் மத்திய அரசிலும் அதன் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாநில அரசுகள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.\nஎனவே, முல்லைத்தீவில் உயிர்நீத்த குழந்தைகளுக்காக ஒன்றிணைந்த எமது குரல்கள் தொடர வேண்டும். தமிழீழ மண்ணில் படுகொலைகள் ஓயும்வரை, ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும்வரை சோர்ந்து போகலாகாது. ஒரு மில்லியன் மக்களை இழந்த வியட்நாமும் 58 ஆயிரம் வீரர்களை இழந்த அமெரிக்காவும் உறவாடவில்லையா\nமுன்பு சோவியத்துடன் இருந்த பால்கன் குடியரசுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒன்றாகவில்லையா இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமித்த சீனாவுடன் இந்தியா வர்த்தக உடன்பாடு செய்யவில்லையா இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமித்த சீனாவுடன் இந்தியா வர்த்தக உடன்பாடு செய்யவில்லையா அயர்லாந்துடன் பிரிட்டன் கைகோர்க்கவில்லையா இந்த ஆண்டு மொன்ரோநீக்குரோ என்ற சின்னஞ்சிறிய தேசத்தை தனது பிராந்திய நலன்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்னின்று உருவாக்கவில்லையா எனவே தனிப்பட்ட நபர்களின் வயிற்று எரிச்சலையும், தவறான தகவல்களையும் ஒதுக்கிவிட்டு யதார்த்தத்தைக் கையில் எடுக்க வேண்டிய நேரமிது. இறுதியாக ஒன்றைக்கூறி முடித்துக்கொள்கிறேன். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் நாடுகள் இரு அணிகளாகப் பிரிந்து நின்றன. அரபு உலகமும் சோவியத்துடன் அள்ளப்பட்டுவிடுமோ என்றபோதுதான் 1948இல் இஸ்ரேலை உருவாக்கியது அமெரிக்கா. உண்மையுள்ள தோழன், வலிமைமிக்க நண்பன் என இன்று அமெரிக்கா உலகில் முதன்மை நாடாக விளங்குவதற்கு இஸ்ரேலும் ஒரு காரணம் என்றால் மறுக்கமுடியாது. அதன் வலிமை, உயர் தொழில்நுட்பம், நுட்பமான அறிவு, நம்பகத்தன்மைதான் வளைகுடாவில் அமெரிக்காவின் பிடியை இன்றும் இறுக்கமாக வைத்துள்ளது.\nஇந்தியாவைச் சுற்றி அதற்கு விசுவாசமான நாடுகளே கிடையாது. 58 வருடங்களாக இல்லாத சிங்கள அரசு இனி ஒரு நட்பு நாடாகவும் மாறப்போவதில்லை. சரி அப்படி மாற நினைத்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தமிழன் இருக்கும் வரை இது சாத்தியமில்லை.\nஏனெனில் சிங்கள அரசுகள் ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களையும் ஜென்ம விரோதிக��ாகவே பார்ப்பதுண்டு. இது இன்று, நேற்றல்ல துட்டகைமுனு காலத்தில் இருந்து தொடர்கிறது. எனவே, இந்தியா தனது பிராந்திய நலனைக் காக்க வேண்டுமாயின், ஒரு உலக வல்லரசாக உயர வேண்டுமெனில் அமெரிக்காவிற்கு ஒரு இஸ்ரேல் போல இந்தியாவிற்கு ஒரு தமிழீழம் நிச்சயமாகத் தேவை. அதுதான் காலத்தின் நியதியும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-25T17:13:58Z", "digest": "sha1:55Z2W6EEC5NCOE7WX6WF7CRB7PKLIFDC", "length": 7834, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "தக்காளி ஒட்டு ரகங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோ.டி.எச்2 – தக்காளி இலைச்சுருட்டை நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. கோ.டி.எச்3 – தக்காளி இலைச்சுருட்டை அல்லது நூற்புழு எதிர்ப்புத்திறன் கொண்டது. தரமான நாற்று உற்பத்திக்கான சமுதாய நாற்றங்கால்\nவெண்கலன் (95 குழிகள் கொண்டது) 240 எண்ணிக்கை/எக்டர். வளர் ஊடகம் – தென்னை நார்க்கழிவு 300 கி + 5 கி வேப்பம்புண்ணாக்கு + நிலையில் / விதைத்த (அ) பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் (1கி) நாற்றங்கால் நிலையில்/ விதைத்த 15 நாட்களுக்குப் பின் தெளித்த 19:19:19 + நுண்ணூட்டச்சத்து கலவை (அ) 0.5 சதவீதம். நடவு நாற்று எண்ணிக்கை\n120 செ.மீ. அகலமும், வசதியான அளவு நீளமும் கொண்ட மேட்டுப்பாத்திகளில் நடவேண்டும். நாற்று எண்ணிக்கை 23,334/எக்டர் இருக்குமாறு இரட்டை வரிசையில் 90 து 60 து 60 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.\nசொட்டுநீர் உரப்பாசனம் (அ) மூடாக்கு போடுதல்:\nசொட்டுநீர் பாசனக் கருவியை அமைத்து பக்கவாட்டு குழாய்களை பாத்தியின் நடுவில் இடவேண்டும். தண்ணீரில் கரையும் உரங்கள் (அ) 200:250:250 கிகி தழை, மணி, சாம்பல் சத்து/ எக்டர் உரப்பாசனம் மூலம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்...\nதக்காளியில் இடைத்தரகர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்...\n‘மூடாக்கு’ தொழில்நுட்ப முறை: தக்காளி ...\nமானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் →\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவை��ில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2010/12/blog-post_27.html", "date_download": "2018-06-25T17:44:16Z", "digest": "sha1:63ON7TQL3QF2JOJUTZLPGPAWLOL7PU3O", "length": 10694, "nlines": 128, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: சாரி ஸ்டாக் இல்லை !", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட \"ஸ்டாக் இல்லை\" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.\nகுடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக PDS 01 BE014என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.\nமேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.\nகுடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.\nஎஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் ப��து மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்.\nLabels: தகவல்கள், திருபுவனம், ரேஷன் கடை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஅழைப்புப் பணியே அனைத்திற்கும் தீர்வு\nஇஸ்லாத்தை ஏன் பின்பற்ற வேண்டும்\n2011 காலண்​டர் வேண்​டாம்,​​ 2005 போதும்\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு\nஉடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவர\nபதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்\nஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே\nஉலகின் நம்பர் ஒன் பணக்காரர் பில் கேட்ஸ்.\nஇன்றைய கல்வி – ஓர் இஸ்லாமிய பார்வை\nஇளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பழக்கம்\nமது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிர...\nஇந்து தீவிரவாத குழுக்களே நாட்டிற்கு பெரும் அச்சுறு...\nவட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாட...\nபாதுகாப்பான கடவுச்சொல் (safe-password) எவ்வாறு அமை...\nலஞ்சத்தை ஒழிக்க ஒரு கதை\nதலை முதல் கால் வரை\nஅன்று தாலிபான் பிடியில் - இன்றோ \nஉலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட இடம் கண்டுபிடிப்பு...\nஅரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நி...\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள...\nஅப்பா SIR கள் கவனிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-25T18:11:20Z", "digest": "sha1:TZIH75637W5RBFZ5PXSXH4W2ILZI4TGQ", "length": 6163, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "பிணை முறி அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்! | Sankathi24", "raw_content": "\nபிணை முறி அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்\nபிணைமுறிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக, அந்த அறிக்கையின் பிரதி மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் செயலாளரினால் நேற்று (11) இந்த ��றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கடந்த 2015 பெப்ரவரி 15 ஆம் திகதி தொடக்கம் 2016 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திறைசேறி பிணை முறி வழங்கல் தொடர்பாக விசாரணை செய்யுமாறு ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரைக்கமைய, அந்த அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசுழிபுரம் - காட்டுப்புலத்தில் பாடசாலை மாணவி கொலை\nகிணற்றில் இருந்து சடலம் மீட்பு, நால்வர் கைது...\nஓவி­யக் கலைக் கூடம் சாவ­கச்­சே­ரி­யில் திறப்பு\nவடக்கு மாகா­ணத்­தில் முதன்­மு­றை­யாக சித்­திர பாட மாண­வர்­க­ளின் சித்­திர பாட அடைவு\nவவுனியாவில் நீண்டகாலமாக வாழும் மலையக மக்களை இழிவுபடுத்தி உணர்வுகளைத் தூண்டும் வகையில்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சொன்னால் - அமெரிக்க குடியுரிமையை துறப்பேன்\nதந்திரமான முறையில் திருடிய குழுவினர் கைது\nமிகவும் தந்திரமான முறையில் மடிக்கணினி மற்றும் தங்க நகைகளை திருடிய குழு ஒன்றை\nநாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு\nதபால் சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார்.\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு\nதொட்டியடிப் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய கேதீஸ்வரன் மதுசுதா\nபசில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வேண்டும்\nநாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nபடகு கவிழ்ந்ததில் இருவர் மரணம்\nபடகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த இருவருடைய சடலங்களும்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2018/02/14/india-andhra-pradesh-farmer-used-sunny-leone-banner-divert-evil-eyes-andhra-farmer-puts-up-sunny-leone-poster-to-keep-crop-safe-news-in-tamil-world-news/", "date_download": "2018-06-25T17:15:48Z", "digest": "sha1:NPNVXTTWED5ELYI445J4INLK6L25BIA2", "length": 17176, "nlines": 223, "source_domain": "tamilworldnews.com", "title": "India Andhra Pradesh Farmer Used Sunny Leone Banner Divert Evil Eyes", "raw_content": "\nHome செய்திகள் Feature Post வயல் மீது யாரும் கண் வைக்காமல் இருக்க சன்னிலியோனை காவலுக்கு வைத்த விவசாயி \nவயல் மீது யாரும் கண் வைக்காமல் இருக்க சன்னிலியோனை காவலுக்கு வைத்த விவசாயி \nஇந்தியாவை சேர்ந்த ஆந்திர விவசாயி ஒருவர் தன்னுடைய வயலுக்கு அருகில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் போஸ்டரை வைத்திருக���கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nமழை இல்லாத காரணத்தினால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் விவசாயம் அழிந்து கொண்டே இருக்கிறது. மேலும்., விவசாய நிலங்கள் அடுக்கு மாடி கட்டிடங்களாக மாறி வருகிறது.\nஇந்நிலையில், ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் அன்கினாபள்ளி என்ற பகுதியில் வசிக்கும் செஞ்சு ரெட்டி என்ற விவசாயியின் 10 ஏக்கர் வயலில் அவர் பதியம் போட்ட முட்டைக்கோஸ், காலி ஃபிளவர், ஓக்ரா மற்று மிளகாய் ஆகியவை நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது.\nஅதை அந்தப்பக்கம் வரும் யாரும் கண் வைக்கக் கூடாது என அவர் செய்த காரியம்தான் ஹைலைட்.\nவயலுக்கு அருகில் கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் கவர்ச்சியான பேனரை வைத்து விட்டார். மேலும் ‘என்னைப் பார்த்து அழுவாதே’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.\nபிறகென்ன.. அந்தப் பக்கம் வருபவர்களெல்லாம், சன்னிலியோனை மட்டும் பார்த்துவிட்டு பெருமுச்சு விட்டு விட்டு நகர்ந்து விடுகிறார்களாம்.\nஅவரின் பயிர் மீது யார் கண்ணும் படவில்லையாம். என்ன ஒரு ஐடியா\nஇந்த கில்லாடி விவசாயிக்கு தோன்றிய ஐடியாவை நிச்சயம் நாம் பாராட்டத்தான் வேண்டும்.\nஅமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை\nஅவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்\nஅமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleசொந்த பேத்தியை 10 வருடமாக வல்லுறவு கொடுமை செய்த தாத்தா எலும்பு கூடாக மீட்கப்பட்ட பேத்தி எலும்பு கூடாக மீட்கப்பட்ட பேத்தி \nNext articleதென் ஆபிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலகினார் \nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக உள்ளது\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nசீனாவில் 10000 நாய்களுக்கு நேரவுள்ள கதி\nஇரசிகர்களுக்கு உள்ளாடையை தூக்கி காட்டிய நடிகை பூனம்...\nநடிகை பூஜா ஹெக்டே இந்த விடயத்துக்கு முழுக்க...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nஇலண்டன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரிப்பின் மனைவி...\nவிண்வெளியில் ஒலிக்க போகும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின்...\nபிரித்தானியாவில் மாதந்தோறும் 60 வங்கிகளுக்கு மூடு விழா\nபந்தய குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் நாட்டு...\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nநியூயார்க் நகரில் களை கட்டிய சர்வதேச யோகா...\nஅமெரிக்கா கிரீன் கார்டு வேண்டுமா\nவிண்வெளிக்கு போகும் முன்னர் இரட்டையர்கள்\nஇளம்பெண்ணை நிர்வாணமாக்கி தந்தை செய்த கொடூர வேலை\nஅழகிய நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த தம்பதிகள்...\nஏழைகளுக்காக மேடையேறி நடனமாடிய சீக்கிய அமைச்சர்\nமுன்னாள் காதலர்களை பழிவாங்க இந்த பெண் செய்த...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nமரணத்தின் தருவாயில் ஏழைகளுக்காக இந்த இளம் கோடீஸ்வரர்...\nமரணத்தின் வாசத்தை நுகரும் அதிசய பெண்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\nஏமனின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சக்கட்ட தாக்குதலில்...\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம்\nபேஷன் ஷோவில் பெண் மாடல்களுக்கு தடையால் காற்றில்...\nபாலைவன இளவரசியை அட்டையில் போட்டு வாங்கிக்கட்டிய சஞ்சிகை\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்��ு\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakaraithariq.blogspot.com/2011/08/2.html", "date_download": "2018-06-25T17:30:33Z", "digest": "sha1:FDNR6YSG2GXKG65RNZCHTSAYHLMW5RYE", "length": 14688, "nlines": 196, "source_domain": "vadakaraithariq.blogspot.com", "title": "வடகரை தாரிக்: பல்வேறு வேலைகள் செய்யும் அருமையான 2 இலவச மென்பொருள்கள்", "raw_content": "\nபல்வேறு வேலைகள் செய்யும் அருமையான 2 இலவச மென்பொருள்கள்\nநமது கணினியில் எப்போதும் பல்வேறு விதமான மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு மென்பொருள். இதனால் கணினியின் செயல்திறன் குறைகிறது. ஒரு மென்பொருளே பல வேலைகள் செய்தால் நல்லா இருக்கும்தானே. பல்வேறு வேலைகள் செய்யும் அருமையான 2 மென்பொருள்கள் உள்ளது.\nநாம் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர், அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு ப்ளேயர், வீடியோவை கன்வேர்ட் செய்ய ஒரு ப்ளேயர் என்று பயன்படுத்துவோம். இது அனைத்தும் ஒரே மென்பொருளில், அதுமட்டுமல்ல மேலும் இதில் வீடியோகளை இணைக்கலாம், போட்டோகளை கட் பண்ணலாம், போட்டோகளை ரீசைஸ் பண்ணலாம், போட்டோகளை சிலைடுஷோ ஆக மாற்றலாம்.\nமென்பொருளின் அளவு 11.8 Mb மட்டுமே. இது ஒரு இலவச மென்பொருள்\nMedia Cope - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்\n43 வேலைகளை இந்த ஒரே மென்பொருளே செய்கின்றது. இதுவும் ஒரு இலவச மென்பொருள்தான். மென்பொருளின் அளவு 76.9 Mb.\nFree Studio - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்\nஅரிய பல பயனுள்ள நல்ல தகவல்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிகவும் பெருமைகொள்கின்றேன்.நன்றி பகிர்வுக்கு\nவாழ்த்துக்கள் தங்கள் ஆக்கங்கள் சிறப்புற.............\nமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்\nடோரன்ட்ஐ பற்றி அ���ிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு\n2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19\n3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...\nஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...\n48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக\nநாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...\nஆன்லைன் இல் இனையவேகத்தினை அறிவோம்\nFaceBookல் உங்கள் நண்பர்களை மற்றவர்களிடம் இருந்து ...\nஒரு நிமிடத்தில் மொபைலை பார்மட் செய்ய\nவடகரை - இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் ப...\nதேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்கும் Revo ...\nFaceBookல் நமது Request ஐ ஏற்காதவர்களை அறிய, திரும...\nஇலவச லைசன்ஸ் கீயுடன் DivX Plus\nவீடியோகளை HD தரத்தில் பார்க்க கட்டண மென்பொருள் இலவ...\nHardDiskனை விருப்பபடி பிரிக்க இலவச லைசன்ஸ் கீயுடன்...\nபல்வேறு வேலைகள் செய்யும் அருமையான 2 இலவச மென்பொருள...\nபுகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலா...\nஅழிந்துபோன போட்டோ, வீடியோ, Mp3களை மீட்க கட்டணமென்ப...\nஉலகின் மிக நீளமான கடல்வழி பாலம் (Photo + Video)\nPassport Size போட்டோகளை எளிதாக உருவாக்க\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்...\nFacebookல் விருப்பத்திற்கு ஏற்றவாறு Themes வடிவமைக...\nPhotoShopக்கு பயன்தரும் PSD பைல்களை இலவசமாக டவுன்ல...\nFaceBookல் தேவைஇல்லாத Applicationகளை நீக்குவது எப்...\nFaceBookல் நண்பர்கள் பதிவேற்றிய அணைத்து போட்டோக்கள...\nவீடியோ எடி��்டிங் வசதிகளுடன் கூடிய Nero 10 இலவசமாக\nHD மற்றும் எல்லாவிதமான வீடியோகளையும் Dvd க்கு மாற்...\nWindows XP ( OS ) இன்ஸ்டால் செய்வது எப்படி\nHigh Quality Imageகளை இலவசமாக தரும் தளங்கள்\nFaceBookல் ஒரே நேரத்தில் பலருடன் Group Chat செய்ய\nவைரசால் பாதிக்கப்பட்ட PenDriveவை மீட்கலாம் வாங்க\nரமலான் முழுவதும் மஸ்ஜிதுல் அல்ஹரம் நேரடி ஒளிப்பரப்...\nவடகரை 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா 3 ( Video )\nவடகரை 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா 2 - ( Video )\nவடகரை 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா 1 ( Video )\nசற்று முன்பு வருகை புரிந்தவர்கள்\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vettivambu.blogspot.com/2005/08/blog-post.html", "date_download": "2018-06-25T17:37:11Z", "digest": "sha1:OICQDTGSDP575JVY6XAPGEDMYBZQ5OXA", "length": 12567, "nlines": 114, "source_domain": "vettivambu.blogspot.com", "title": "வெட்டிவம்பு: சொர்க்கமே என்றாலும் நம்மூரப் போல வருமா!!!!", "raw_content": "\nசொர்க்கமே என்றாலும் நம்மூரப் போல வருமா\nஎத்தனையோ பாடல்களை கேட்டிருக்கோம், ரசித்திருக்கோம் ஆனால் எத்தனை பாடல்களை அனுபவித்திருக்கோம்.\nசொர்க்கமே என்றாலும் நம்மூரப் போல வருமா\nஅட எ ந் நாடு என்றாலும் அது நம் நாட்ட போல வருமா\nபல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா\nஇந்த பாடலை ராம ராஜன் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்ற பாடல். இந்த படத்தை பார்த்த காலத்தில் (டேய், ராம ராஜன் படமெல்லாம் பாப்பியாடான்னெல்லாம் கேக்கப்படாது) எவனாவது சிங்கப்பூர்ல போயி இப்படி பாடுவானான்னு\" கேலி செய்ததுண்டு. ஆனால், நிஜமாகவே என் வாழ்க்கையில் இப்பாடல் வரிகளை என் வாழ்வில் அனுபவித்த கணங்களும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன் முதன் முறையாக அயல் நாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அமெரிக்கா. மேலாளர் சொன்ன நாள்லேர்ந்து, அமெரிக்கா பற்றிய கனவு தான். நான் மட்டுமல்லாது, என்னுடன் என் உற்ற நண்பர்களும் வருகிறார்கள் என்றதும் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆனது.\nஅமெரிக்கா செல்லும் அந்த நாளும் வந்தது. ஒரு வழியாக எல்லோரும் அமெரிக்கா வந்து சேர்ந்தோம். எல்லோரும் ஒரே விமானத்தில் வர முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. விமானப்பணிப் பெண்களுடன் ஜல்சா செய்து கொண்டே போகலாம் என்ற எண்ணம் மட்டும் நிறைவேற வில்லை.\nஒரு வழியாக எல்லோரும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். ஆளாளுக்கு ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டோம்.\nமறு நாள் அமெரிக்காவில் இருக���கும் நாட்கள் நீட்டிக்கப்பட்டன. 4 வாரங்கள் ஆறாக மாறின. எல்லோருக்கும் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. (எத்தன நாட்களுக்குத்தான் இதே உவமையை குடுப்பிங்கடா. கொஞ்சம் மாற்றக்கூடாதா\nஒரு வாரம் ஒரு வழியாக ஓடிக் கழிந்தது. பிறகு கஷ்டங்கள் ஆரம்பித்தன.\nபெங்களுரில் ஹோட்டலிலேயே சாப்பிட்டு சாப்பிட்டு பழகிய எங்களுக்கு இரவு வந்து சமைத்துச் சாப்பிட வேண்டிய அவசியம். எல்லோரும் சைவம். அதுவும் அக்கம் பக்கத்தில் கடைகளே கிடையாது. அப்படி ஒன்று இரண்டு இருந்தாலும் அதில் நாம் சாப்பிடும் பொருள் எதுவுமே கிடைக்காது. ஒரு வாரத்துக்கு வேண்டிய பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். எதுவுமே குறைந்தது 2 கிலோ கணக்கில் தான் கிடைக்கும். உப்பு முதல் காரப்பொடி வரை எல்லாமே கிலோ கணக்கில் தான் ;-)) மளிகைச் சாமான்களுக்கு யார் பணம் தர வேண்டும் என்று ஒரு சண்டையே நடக்கும். மளிகைக் கடையிலிருந்து விடுதிக்கு வருவதற்கு போக்கு வரத்து வசதி கிடையாது. அரை மணிக்கு ஒரு பேருந்து வந்தால் ஆச்சர்யம். அதையெல்லாம் மா-பேரூந்து என்று தான் அழிக்க வேண்டும். எப்போதுமே சக ஊழியனின் போக்குவரக்தை நம்பியிருக்க வேண்டும்.\nஅலுவலகத்தில் யாராவது நீண்ட நேரம் இருக்க வேண்டியதாக இருந்தால், இன்னொருத்தன் அவனுக்கு துணை இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தனியாக வருவது அவ்வளவு நல்லதல்ல என்று மேலாளர் கூறியிருந்தார். எங்கு செல்ல வேண்டுமானாலும் டக்ஸிதான். வேறு வழியே கிடையாது. ஷாப்பிங் மால் அப்படி இப்படி ஏதாவது ஒரு ஃபிகர் கண்ணில் பட்டால் கூட அது நம்மூர் பொண்ணாகத்தான் இருக்கும். முக்கால்வாசி கல்யாணமான பெண்ணாக இருக்கும். கடைசி வரை அமெரிக்க ஃபிகரைப் பார்க்கவே இல்லை. (யப்பா, இது முற்றிலும் உண்மை). எந்த கடைக்குச் சென்றாலும் சுய உதவி தான். ஒரு பொருள் வேண்டும், அதை எப்படி உபயோகிக்க வேண்டும், அதன் விலை என்ன, அதற்கு கியாரண்டீ உண்டா, இப்படியெல்லாம் ஒன்றும் தெரியாது. பிடிக்கவில்லையா, திருப்பிக் கொடுத்து விடலாம். டாலர் திருப்பி தந்து விடுவார்கள். ஒரு முறை எலக்ட்ரானிக்ஸ் அங்காடிக்கு சென்றிருந்தோம். டிஜிடல் கமெரா வாங்க. எந்த மாடலை எடுத்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்று செயல் முறை விளக்கம் கொடுக்க ஒருவர் கூட இல்லை.\nஇரண்டு முன்று வா���ங்களுக்குள்ளாகவே எல்லோருக்கும் எப்போடா ஊருக்கு போகப் போகிறோம், என்ற எண்ணம் வந்து விட்டது. நானும் என் நண்பனும் அடிக்கடி சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா என்ற பாடலை முணுமுணுப்போம். எங்கள் எல்லோராலும் மறக்க முடியாத அனுபவம் எல்லோரும் லாஸ் ஏஞ்சல்ஸ் போனது தான். அது பற்றி இன்னொரு நாள்.\nவம்பிழுத்தது Vijay at 2:03 pm\nRight said. Even now i am singing the same Song,( கங்கை அமரன் நல்லா அனுபவித்து பாடியிருப்பார்).\nசில காலம் வாழ்ந்தது: பெண்களூர்\nஅவ்வப்போது எழுதும் ஆர்வம் தலை தூக்கும் பொழுது பிளாகுவேன்\nகால வெள்ளோட்டம் கொண்டு சென்றவை\nநூலுக்குள் நுழைந்தேன் - 2\nபரிணாம வளர்ச்சியினால் வழக்கொழிந்த சொற்கள்\nமறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை\nபாவாடை தாவணியில் பார்த்த உருவமா...\nசொர்க்கமே என்றாலும் நம்மூரப் போல வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/daily-rasi-palan-04-september-2017/", "date_download": "2018-06-25T17:29:24Z", "digest": "sha1:XEQMY36KCFA3WCEG4MJMQQHW3VPC7J63", "length": 9486, "nlines": 88, "source_domain": "www.megatamil.in", "title": "Daily Rasi Palan - 04 September 2017", "raw_content": "\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் புரிபவர்க்கு தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உறவினர்களிடம் ���ேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சனைகள் ஏற்படும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேறலாம். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். தேவைகள் நிறைவேறும்.\nஇன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்�� இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும்.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/32138-committee-for-select-senior-lawyers-said-supreme-court.html", "date_download": "2018-06-25T17:11:19Z", "digest": "sha1:UO374FUADQKTMN522S6CM63D4O22RB7D", "length": 11952, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க குழு: உச்சநீதிமன்றம் அமைத்தது | committee for select senior lawyers said supreme court", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nமூத்த வழக்கறிஞர்களை நியமிக்க குழு: உச்சநீதிமன்றம் அமைத்தது\nமூத்த வழக்கறிஞர்களை நியமிக்க புதிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற\nமூத்த வழக்கறிஞர்களை நியமிக்க வழிகாட்டு முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.\nமூத்த வழக்கறி‌ஞர் பதவிக்கு தேர்வு செய்வதற்காக, தற்போது வழக்கத்தில் உள்ள நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை\nஎனக்கூறி மூத்த‌ வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த ‌வழக்கை நீதிபதிகள் ரஞ்சன்\nகோகாய், ரோகிண்டன் நரிமன், நவின் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. அதன்படி உச்சநீதிமன்றம்\nமற்றும் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க நிரந்தர குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் தலைமை நீதிபதி,‌\nதற்போது பணியில் உள்ள 2 மூத்த நீதிபதிகள், அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன், பார் கவுன்சிலில் இருந்தும் ஒரு\nவழக்கறிஞர் இடம் பெறுவர்.‌ உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீத��மன்றம் ஆகிய இரண்டுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என\n‌உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரை நியமிக்கும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் மத்திய அரசின் தலைமை\nவழக்கறிஞரும் இடம் பெறுவர். உயர்நீதிமன்ற வழக்கறிஞரை நியமிக்கும் குழுவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில அரசின்\nதலைமை வழக்கறிஞர் இடம் பெறுவர். மேலும் மூத்த வழக்கறிஞர் நியமனத்திற்கான பணிகளை மேற்கொள்ள நிரந்தர குழுவில்\nசெயலாளர் ஒருவரும் தேர்வு செய்யப்படுவார். அவர், மூத்த வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விவரங்களை\nசம்பந்தப்பட்ட நீதிமன்ற இணையதளத்தில் பதவியேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்வார். விண்ணப்பித்தவர்களின் பணிக்கால\nஅனுபவம், வழக்குகளில் வாதாடிய விதம், ஆளுமைத் தன்மை, தனிப்பட்ட நடத்தை ஆகியவற்றை நிரந்தர குழு ஆய்வு செய்யும்.\nவிண்ணப்பித்தவர்களின் திறமைக்கு ஏற்றவாறு நிரந்தர குழு மதிப்பெண்கள் வழங்கும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின்\nஅனைத்து நீதிபதிகள் முன்பு ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மையான நீதிபதிகளின் ஆதரவு இருப்போர் மூத்த\nவழக்கறிஞராக தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முயற்சியா: தமிழக அரசு மீது ஸ்டாலின் சந்தேகம்\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய பார் கவுன்சில் செல்லமேஸ்வர்க்கு கண்டனம்\nஓய்வு நாளிலும் சிக்ஸ் அடித்த செல்லமேஸ்வர் \n'காலா'வுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n19 வயது பெண்ணுடன் 18 வயது ஆண் வாழ கேரள நீதிமன்றம் அனுமதி\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை \nஸ்டெர்லைட் வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அரசியலில் ட்விஸ்ட் எது தெரியுமா\nபோபையா நியமனம் ரத்து இல்லை: உச்சநீதிமன்றம்\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல்\nவிஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முயற்சியா: தமிழக அரசு மீது ஸ்டாலின் சந்தேகம்\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-06-25T17:48:15Z", "digest": "sha1:FN3RHWVJN5QLXIHAEV6EBQMBX5B3ZOMX", "length": 14585, "nlines": 241, "source_domain": "www.tamilkilavi.com", "title": "காதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா? | Tamil Kilavi", "raw_content": "\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nகாதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வதால் நோய் தொற்றுக்கள் ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனும் பாதிப்படைகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகாதில் உள்ள மெழுகு போன்ற படலம் நம் காதுகளை தூசு மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாக்கவே உருவாகிறது. அதனால் காதில் உள்ள தூசி மற்றும் அழுக்கை எடுக்கவோ, குறிப்பாக காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யவோ கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகாதில் உள்ள அழுக்கை எடுக்க காது குழாய் வழியாக பட்ஸை விடும் போது, நாம் கொடுக்கப்படும் அழுத்தம், காதில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனையும் பாதிக்கிறது. எனவே காதில் உள்ள மெழுகு படலம் அதிக அளவு உருவாகி காதின் மேற்புறத்தில் வரும் போது மட்டுமே காதை சுத்தம் செய்ய வேண்டும்.\nஇதை கண்டிப்பாக நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் நம் காது கண்டிப்பாக பாதிக்கப்படும். குறிப்பாக காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது.\nகிறிஸ்தவ வழிபாடுகளைக் குழப்பிய இராணுவத்தின் பிரியாவிடை வைபவம்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nடோரா ஷின் சானால் கோமாவுக்குச் சென்றாளா\n அதிரடி கிளப்பும் விஜய் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல் புதுக் கட்சி துவங்கி முழுநேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். அடுத்து ரஜினிகாந்தும் அரசியல் இயக்கம்...\nலண்டனில் தொடங்கியது ���ைகா-சூர்யா படத்தின் பூஜை\nஎன்னை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்தனர் – கவுதம் மேனன் பேட்டி\nசிம்புவை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா\nஆனந்த் வைத்தியநாதனை கடுப்பேத்தும் ஹவுஸ்மேட்ஸ் – புதிய ப்ரோமோ வீடியோ\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே...\nஅதிரடிப்படையினருடன் மோதல்: பாதாள உலகத் தலைவர் உயிரிழப்பு\nவிஷேட அதிரடிப்படையினருடன் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மோதலில் பாதாள உலகத் தலைவரான மானெல் ரோஹன உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்புருபிட்டிய...\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் உள்ளூராட்சி உறுப்பினர்கள்: மக்கள் விசனம்\nவவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒரு சில உள்ளூராட்சி மன்ற உறுப்பிர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் விசனம்...\nசர்வதேச விசாரணை கோரும் பிரேரணை யாழ் மாநகரசபையில் நிறைவேற்றம்\nஇலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி விசாரணை கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில்...\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/junior-ntr-jai-lava-kusa-director-ravindra-booked-in-hit-and-run-case", "date_download": "2018-06-25T17:49:50Z", "digest": "sha1:TSQPYHZYDBRLB7CANUIYXU4H5ZDXCYB5", "length": 9889, "nlines": 79, "source_domain": "tamil.stage3.in", "title": "மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜூனியர் என்டிஆர் இயக்குனர்", "raw_content": "\nமது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜூனியர் என்டிஆர் இயக்குனர்\nமது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜூனியர் என்டிஆர் இயக்குனர்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : May 26, 2018 10:37 IST\nஜெய் லவ குசா படத்தின் இயக்குனர் ரவீந்திரா தற்போது மது போதையில் காரை ஒட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சிக்கியுள்ளார்.\nதெலுங்கு திரையுலக���ன் பிரபல இயக்குனர் மற்றும் திரைக்கதை அமைப்பாளராக ரவீந்திரா சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் பார்ட்டியில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது மது போதையில் காரை ஒட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இவர் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ரவி தேஜா, பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து பவர், சர்தார் கப்பார் சிங் மற்றும் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ஜெய் லவ குசா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.\nஇதில் ஜெய் லவ குசா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆர் நாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் கடந்த மே 20இல் ஜூனியர் என்டிஆரின் 35வது பிறந்த நாள் விழா பார்ட்டியுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பார்ட்டியில் ஏராளமான திரை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பார்ட்டியில் ஜெய் லவ குசா இயக்குனர் ரவீந்திராவும் கலந்து கொண்டார். பார்ட்டியில் கலந்து கொண்டு மூக்கு முட்ட குடித்து விட்டு போதையில் காரை ஒட்டி கொண்டு வீடு திரும்பியுள்ளார்.\nஅப்போது இரவு 11 மணிக்கு ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கபே அப்பாட் என்ற பகுதியை அடைந்த எதிர் வந்த மற்றொரு காரின் மீது மோதிவிட்டு நீக்காமல் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தற்போது பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர் ஹர்மிந்தர் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தின் போது ஹர்மிந்தர் காரில் அவருடைய பெற்றோரும் இருந்துள்ளனர். இதனால் இயக்குனர் ரவீந்திரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக அவரை தேடி வருகின்றனர். இதனால் இயக்குனர் ரவீந்திரா தற்போது தலைமறைவாக உள்ளார்.\nமது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜூனியர் என்டிஆர் இயக்குனர்\nரவீந்திரா மீது வழக்கு பதிவு\nகுடிபோதையில் விபத்து ஏற்படுத்திய ரவீந்திரா\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் க���ரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஉங்கள் Android ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balavinpathivugal.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-06-25T17:06:39Z", "digest": "sha1:UBF2LIGE25WAGKHAPJT3POAB5IOKD3VK", "length": 5351, "nlines": 85, "source_domain": "bala-balavinpathivugal.blogspot.com", "title": "Balavin pathivugal: பின்னிசையாய்.....", "raw_content": "\nஎன் மேல் பெய்யும் மழையை...\nநானும் என்னோடு மழை நாட்களும்.....\nஇதயத்தை இறுக்கியிருக்கும் உணர்வுகlai புன்னகையோடே.. புலம்பெயர்க்கிறேன்.. கவிதைகளாய்.......................... இவை எதுகை மோனையோடும் இலக்கண தூய்மையோடும் எழுதப்பட்டவை அல்ல.... எனினும் இதய சுத்தியோடு எழுதப்பட்டவையே......... வார்த்தை வாய்க்கால் வழியே உணர்வு வெள்ளம் ஓடிவரும் அதை என் நண்பர்களின் உள்ள வயல்களிலே ஓட விடுகிறேன்.... எண்ண பயிர்களை வருடி விடுகிறேன்.... தூய நட்பொன்றை தேடியே தூரம் பல கடந்து தொடர்ந்து வருகிறது என் உணர்வு வெள்ளம் அதில் கால் நனைத்து மகிழ்வோர் உண்டு..... அணை கட்டி மறுப்போரும் உண்டு...... கால் நனைக்க மகிழாமல் அணை கட்ட வெறுக்காமல் இரண்டும் இணைஎன கருதியே தொடரும் என் பயணம்.. தூய நட்புக்காக........... கானல் நீர் மீனாகலாம்... விண்மீன் பிடிக்கும் வலையாகலாம்.... இரவில் காணும் நிறமாகலாம்.... இன்னும் இன்னும் எதுவாயினும் கவலையில்லை............ தொடரட்டும் உணர்வின் வெள்ளம் வார்த்தை வாய்க்கால் வழியே தூய நட்பெனும் சமுத்திரத்தை தேடி................................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://best.lifeme.net/t1020-topic", "date_download": "2018-06-25T17:33:10Z", "digest": "sha1:LTYMGMVBTNW773FMKDDBYCFM5AS7ED6M", "length": 4511, "nlines": 56, "source_domain": "best.lifeme.net", "title": "*~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~*", "raw_content": "\n*~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~*\n*~*வாழ்க்கையை அதன் போக்கில் ��ாழ விரும்புகிறேன்: மம்தா*~*\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா\nபிருத்விராஜுடன் மம்தா நடித்துள்ள மலையாள படமான 'அன்வர்' தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் பற்றி மம்தா கூறியது: கமர்சியல் வெற்றிதான் ஹீரோயின் திறமைக்கு உத்தரவாதம் என்பதை நான் நம்பவில்லை. 'அன்வர்' படம் கோவை வெடிகுண்டு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. இக்கதையால் ஈர்க்கப்பட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் வெற்றி, தோல்வியை கணக்கில் எடுக்காமல் குறிப்பிட்ட நடிகர், நடிகையின் நடிப்பை வைத்தே அவர்களின் திறமையை கணிக்கிறார்கள் மலையாள ரசிகர்கள். அந்த வகையில் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள வெற்றிகரமான கமர்சியல் ஹீரோயின்களைவிட என்னால் இன்னும் பிரகாசிக்க முடியும். நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் பிரச்சினை என்று வந்தால்கூட அதை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்வேன். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன். அடடே அனுபவத்துல பழுத்த பழமால இருக்காரு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t80366-12", "date_download": "2018-06-25T17:42:05Z", "digest": "sha1:UDMSOUI7BASAGTYWDWGPFNRKHJEPFZXV", "length": 68897, "nlines": 252, "source_domain": "eegarai.darkbb.com", "title": "12 ராசிகளுக்கான மாசி மாத ராசிபலனும் பரிகாரமும்", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வை��்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\n12 ராசிகளுக்கான மாசி மாத ராசிபலனும் பரிகாரமும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\n12 ராசிகளுக்கான மாசி மாத ராசிபலனும் பரிகாரமும்\n12 ராசிகளுக்கான மாசி மாத ராசிபலனும் பரிகாரமும்\nமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1) திருப்தி\nதுடிப்புடன் உழைத்து வாழ்வில் முன்னேறும் மேஷராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட குணத்துடன் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் உள்ளார். செவ்வாய்க்கு இடம் தந்த சூரியனும், பாக்கியாதிபதி குருவும் செவ்வாயைப் பார்க்கின்றனர். இதனால் நேர்மையான செயல்பாடுகளை திறமையுடன் நிறைவேற்றுவீர்கள். சூரியன், புதன், சுக்கிரனின் நல்லருள் பலமாக துணை நின்று உதவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைத்திடும். புத்திரர்கள் மன குழப்பத்தால் படிப்பில் பின் தங்கலாம். பூர்வ சொத்தில் தாராள வருமானம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். முக்கிய கடன்களை அடைப்பீர்கள். அரசு தொடர்பான உதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். நண்பர்களிடம் அதிக கண்டிப்புடன் பேசவேண்டாம். தம்பதியர் அன்புடன் நடந்து திருப் தியான சூழ்நிலையை உருவாக்குவர்.\nதொழிலதிபர்கள் உற்பத்தி உயர்வும் புதிய ஒப்பந்தமும் கிடைத்து உபரி பணவரவு காண்பர். வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனை அதிகரிக்கும். லாபவிகிதம் கூடும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு, திருப்தி கரமான பணவரவு அடைவர். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணியில் பாராட்டு, சலுகை பெறுவர். குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, சீரான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி, விற்பனை சிறக்கும். அரசியல்வாதிகள் கூடுதல் பதவி பொறுப்பு பெறுவர். விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படித்து உயர்ந்த தேர்ச்சி அடைவர்.\nபரிகாரம்: லட்சுமி���ை வழிபடுவதால் தாராள பணவரவு கிடைக்கும். உஷார் நாள்: 14.2.12 இரவு 10.11 - 17.2.12 அதிகாலை 1.22 மற்றும் 13.3.12 காலை 6.46 - நள்ளிரவு 1.22.\nவெற்றி நாள்: மார்ச் 2, 3, 4 நிறம்: மஞ்சள், சந்தனம் எண்: 3, 6\nரிஷபம் (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வெற்றி\nஎதிலும் புதுப்பாணியை கடைபிடிக்க விரும்பும் ரிஷபராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சுக்கிரன் மீனத்தில் உச்ச பலத்துடன் செவ்வாயின் பார்வை பெற்றுள்ளார். இதனால் உங்களின் செயல்பாடுகளில் வசீகரத்தன்மை வளரும். கூடுதல் நற்பலன் தரும் கிரகங்களாக சனி, சூரியன், புதன் செயல்படுகின்றனர்.வெற்றியும். பணவரவும் கிடைக்கும். இடம், பொருள் அறிந்து பேசி நற்பெயர் பெறுவீர்கள். தம்பி, தங்கை அன்பு பாராட்டுவர். வீடு, வாகனத்தில் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டியிருக்கும். புத்திரர் தகுதி, திறமை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். புதியசொத்து சேர்க்கை கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும். உடல்நலம் சீராக இருக்க கேளிக்கை விருந்துகளில் அளவுடன் பங்கேற்பது நல்லது. தம்பதியர் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையாக இருப்பர்.\nதொழிலதிபர்கள் இடையூறு தருகிற விஷயங்களை ஆராய்ந்து சரிசெய்வர். தொழில் வளர்ச்சியும் திட்டமிட்ட பணவரவும் கிடைக்கும். பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். கூடுதல் பணவரவு, சலுகை கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும். பணிபுரியும் பெண்கள் இலகுவான மனதுடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். ஓய்வுநேரம் அதிகரிக்கும். குடும்பப் பெண்கள் சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்துவர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் விற்பனை அதிகமாகப் பெறுவர். அரசியல்வாதிகள் தலைமையிடமும், மக்களிடமும் மதிப்பு பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் வளரும். மாணவர்கள் நல்ல தரதேர்ச்சி பெறுவர். விளையாட்டு பயிற்சியில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம்.\nபரிகாரம்: சிவனை வழிபடுவதால் துன்பம் நீங்கும். உஷார் நாள்: 17.2.12 அதிகாலை 1.23 - 19.2.12 அதிகாலை 5.36.\nவெற்றி நாள்: மார்ச் 4, 5, 6 நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 2, 9\nமிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) ஆர்வம்\nநியாயத்தை ஏற்கும் மனப்பக்குவம் கொண்ட மிதுனராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் அனுகூலக் குறைவாகவும் மாத பிற்பகுதியில் நற்பலன் வழங்கும் வகையிலும் உள்ளார். செவ்வாய், ராகு, குரு நல்ல இடங்களில் உள்ளனர். குடும்ப செலவுக்கான பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். தம்பி, தங்கை அன்பு பாராட்டுவர். மனதில் ஆர்வமும், நம்பிக்கையும் வளரும். வீடு, வாகன வகையில் அளவான நன்மை உண்டு. புத்திரரின் பிடிவாத குணம் குடும்பத்தில் சிறு அளவில் சிரமம் தரும். சொத்து தொடர்பான ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. உடல்நலம் சீராக இருக்கும். நிலுவைப்பணம் சிறிய முயற்சியினால் எளிதில் வசூலாகும். தம்பதியர் தமது பொறுப்பை உணர்ந்து பாசத்துடன் நடந்துகொள்வர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி இனிதே நிறைவேறும். நண்பர் சொல்லும் ஆலோசனை உங்கள் வாழ்வில் புதிய பாதையை உருவாக்கும்.\nவெளியூர் பயணம் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும்.\nதொழிலதிபர்கள் தரத்தை உயர்த்தி புதிய ஒப்பந்தங்களைக் காண்பர். தாராள பணவரவில் கடன்களை அடைப்பீர்கள். பணியாளர்கள் சலுகைகளைப் பெறும் ஆர்வத்தில் லட்சிய மனதுடன் செயல்படுவர். வியாபாரிகள் கூடுதல் விற்பனை, உபரி பணவரவு, தகுந்த சேமிப்பால் மகிழ்வர். பணிபுரியும் பெண்கள் புதிய உத்திகளை பயன்படுத்தி பணியை எளிதாக்குவர். சலுகைகளும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் நற்பெயர் பெறுவதில் அதிக கவனம் கொள்வது நல்லது. பயன்பாடு இல்லாத வீட்டு சாதனம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்தி புதிய சந்தைவாய்ப்புக்களை பெறுவர். லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் ஆதரவாளர் களிடம் நன்மதிப்பு பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சராசரி அளவில் இருக்கும். மாணவர்கள் சோம்பலைத் தவிர்ப்பதால் மட்டுமே படிப்பில் தேர்ச்சி அதிகரிக்கும்.\nபரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் தொழில்வளம் சிறக்கும். உஷார் நாள்: 19.2.12 காலை 5.37 -21.2.12 காலை 11.15\nவெற்றி நாள்: மார்ச் 7, 8 நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 4, 9\nகடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) உஷார்\nபரந்த மனமும் உழைப்பில் ஆர்வமும் நிறைந்த கடகராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சந்திரன், மாத துவக்கத்தில் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையில் உள்ளா���். இதனால் சிந்தனையில் விவேகமும் செயல்திறனும் அதிகரிக்கும். நற்பலன் தரும் கிரகங்களாக புதன், சுக்கிரன், கேது உள்ளனர். ராசிக்கு தர்ம அதிபதியான குரு, செவ்வாயின் வீட்டில் அமர்ந்து கர்ம அதிபதியான செவ்வாயை பார்க்கிறார். இந்த நிலை உங்கள் வாழ்வில் தர்ம, கர்ம யோக பலன்களை பெற்றுத்தரும். வரம்பு மீறி பேசுவதை தவிர்க்கவும். தைரியம், நம்பிக்கை மிகவும் தேவை. பயணத்தில் மிதவேகம் வேண்டும். வீட்டில் பராமரிப்பு, பாதுகாப்பு அவசியம். புத்திரர் ஆடம்பர உணவு வகைகளை உண்பதில் விருப்பம் கொள்வர். குடும்பச்செலவு அதிகரிக்கும். தம்பதியர் குடும்பத்தேவை, சூழ்நிலை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படுவர். நண்பர்களால் உதவி உண்டு. வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்ளலாம்.\nதொழிலதிபர்கள் அரசின் தொழிலியல் சட்டதிட்டங்களை கவனத்துடன் பின்பற்றுவது நலம்தரும். உற்பத்தி, பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரிகள்விற்பனை இலக்கை அடைந்தாலும்ஓரளவுக்கே லாபம் இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது. சலுகைகள் பெறுவதில் தாமதம் இருக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணியை நிறைவேற்றுவதால் மட்டுமே நிர்வாகத்தின் கண்டிப்பைத் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு போதுமான பணமின்றி தவிப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான விற்பனை, சுமாரான லாபம் அடைவர். அரசியல்வாதிகள் தங்கள் பணிகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் கிடைக்கும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால் தான் தேர்ச்சி பெற முடியும். கவனம் சிதறும். உஷாராக இருக்கவும்.\nபரிகாரம்: பைரவரை வழிபடுவதால் பாதுகாப்பும், நற்பலனும் கிடைக்கும். உஷார் நாள்: 21.2.12 காலை 11.16 - 23.2.12 இரவு 9.31.\nவெற்றி நாள்: மார்ச் 9, 10 நிறம்: ரோஸ், இளஞ்சிவப்பு எண்: 1, 7\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) இனிமை\nதுணிச்சலும், செயல்திறனும் மிக்க சிம்மராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சூரியன் ஏழாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் புதனுடன் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ராசியில் உள்ள செவ்வாயை ராசிநாதன் சூரியன் மற்றும் குரு பார்க்கின்றனர். மொ��்தத்தில் இனிமையே. குடும்ப உறுப்பினர்கள் மாத முற்பகுதியில் உங்கள் செயல்பாடுகளுக்கு உதவ தயங்குவர். பிற்பகுதியில் நிலைமை சரியாகும். இளைய சகோதரர்களுக்கு தேவையான பணஉதவி செய்வீர்கள். புத்திரர்கள் உங்கள் எண்ணங்களை அறிந்து நல்லவிதமாக நடந்துகொள்வர். உடல்நலம் சீர்பெற தகுந்த ஓய்வு, மருத்துவ சிகிச்சை பலன் தரும். மாத முற்பகுதியில் தாமதமான பணவரவு, பிற்பகுதியில் வந்துசேரும். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். நண்பர்களிடமும் அளவுடன் பேசுவதால் சிரமம் தவிர்க்கலாம். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி உண்டு.\nதொழிலதிபர்கள் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். லாபம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணி செய்வர். விற்பனை அதிகரித்து லாபம் கூடும். பணியாளர்கள் பணி இலக்கை புதிய உத்திகளை பயன்படுத்தி நிறைவேற்றுவர். எதிர்பார்த்த சலுகை மாத\nபிற்பகுதியில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப் பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவதால் நன்மதிப்பு பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், சச்சரவு இல்லாத நன்னிலை தொடரும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய முயற்சியால் கூடுதல் வாய்ப்புபெறுவர். அரசியல்வாதிகள் இதமான அணுகுமுறையால் அரசின் சலுகைகளைப் பெறுவர். சமூக அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு நடைமுறை செலவு கூடினாலும் மகசூல் அதிகரித்து தாராள பணவரவு இருக்கும். மாணவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து தரத் தேர்ச்சி பெறுவர்.\nபரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். உஷார் நாள்: 23.2.12 இரவு 9.32 - 26.2.12 காலை 7.32.\nவெற்றி நாள்: பிப்ரவரி 13, 14 நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 4, 5\nகன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) வளர்ச்சி\nதாய் மீது அன்பு மிக்க கன்னிராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் அனுகூலமாகவும் மாத பிற்பகுதியில் பலம் குறைந்தும் கும்ப, மீன ராசிகளில் இடம்பெறுகிறார். நற்பலன் தரும் கிரகங்களாக ராகு, சூரியன் செயல்படுகின்றனர். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு,வாகனத்தில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளும் முயற���சியில் ஈடுபடுவீர்கள். புத்திரர்களின் செயல்பாடு திருப்தி தரும். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் குறையும். எதிரிகள் தானாகவே விலகிச் செல்வர். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு. உடல்நலம் சுமார். வருமானம் சிறப்பாக அமையும். பழைய கடன் அடைபட வாய்ப்புண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக் கொடுத்து நடந்தால் மட்டுமே வீட்டில் அமைதி நிலைத்திருக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானத்தைப் பின்பற்றுவது நல்லது.\nதொழிலதிபர்கள் பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவர். தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டவசமாக புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெற்று லாபம் கூடும்.வியாபாரிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பர். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் திறமையை வெளிப்படுத்தி நிர்வாகத்தினரிடம் பாராட்டு காண்பர். பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு குறித்த காலத்தில் பணியை நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் கணவரின் மனமறிந்து செயல்படுவது நல்லது. பிறரது அவதூறு பேச்சைப் பொருட்படுத்தக் கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்கச் செய்வர். புதிய ஆர்டர் கிடைக்கும். அரசியல்வாதிகள் அந்தஸ்தை உயர்த்த அதிக பணம் செலவழிப்பர். புத்திரர்களின் உதவி கிடைக்கும். விவசாயிகள் நல்ல விளைச்சல் காண்பர். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு ஆதாயம் உண்டு. மாணவர்கள் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் நன்கு படிப்பர்.\nபரிகாரம்: விநாயகரை வழிபாடு நன்மை தரும். உஷார் நாள்: 26.2.12 காலை 7.33 - 28.2.12 இரவு 7.12\nவெற்றிநாள்: பிப்ரவரி 15, 16 நிறம்: சிவப்பு, மஞ்சள் எண்: 3,5\nதுலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) சுமார்\nகலை உணர்வுடன் எச்செயலிலும் ஈடுபடும் துலாம் ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று மாறுபட்ட குணத்துடன் செயல்படுகிறார். இந்த மாதம் நல்ல பலன் வழங்கும் கிரகங்களாக குரு, செவ்வாய் உள்ளனர். உங்களுக்கு சம்பந்த மில்லாத விஷயங்களில் ஈடுபடுவதால் வீண்செலவு, அவப்பெயர் உண்டாகலாம் கவனம். வீடு, வாகனத்தில் பராமரிப்புச்செலவு கூடும். தாயின் தேவையை நிறைவேற்ற தாமதிப்பீர்கள். புத்திரர்கள் பிடிவாதமாக நடந்து கொண்டாலும், மாதத்தின் பிற்பகுதியில் நிலைமை சரியாகும். சொத்தின் பேரில் கடன் வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகும். உடல்நிலை அதிருப்தி தரும். அலைச்சலால் அசதி உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.\nதொழிலதிபர்கள் எதிர்வரும் தடைகளை சரிப்படுத்தினால் மட்டுமே உற்பத்தி சிறக்கும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணியில் குறுக்கீடுகளைச் சந்திப்பர். பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். வியாபாரிகள் கூடுமான வரையில் ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது. பணிபரியும் பெண்கள் பணிச்சுமையை சந்திப்பர். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. குடும்பப் பெண்கள் குடும்பநலன் சிறக்க பாடுபடுவர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம், கடின உழைப்பின் மூலம் சுமாரான விற்பனை காண்பர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற பெரும் பொருள் செலவழிப்பர். அரசியலில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஓரளவு விளைச்சலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே தரதேர்ச்சி கிடைக்கும்.\nபரிகாரம்: சாஸ்தாவை வழிபாடு நன்மை தரும். உஷார் நாள்: 28.2.12 இரவு 7.13 - 1.3.12 காலை 6.07.\nவெற்றிநாள்: பிப்ரவரி 17, 18 நிறம்: ஊதா, ஆரஞ்ச் எண்: 1, 8\nவிருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) கவனம்\nஎந்தச் சூழலையும் தைரியமாய் எதிர்கொள்ளும் விருச்சிகராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் இடமான சிம்மத்தில் அனுகூலக்குறைவாக உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன் உள்ளனர். உங்கள் செயல்திறமையில் பொறாமை கொண்ட சிலர், உங்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பர் கவனம். வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பு தேவை. வாகனம் இயக்கும் போது மிதவேகம் அவசியம். புத்திரர்கள் மாத முற்பகுதியில் உங்கள் சொல்படி நடந்தும் பிற்பகுதியில் முரண்பட்ட குணத்துடனும் செயல்படுவர். உடல்நலம் சுமாராக இருக்கும். கணவன், மனைவி ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். மனைவி, மகளின் ஜாதக யோக பலன் குடும்பத்தில் நன்மையை உருவாக்கும். வெளியூர் பயணங்களை அவசியம் இருந்தால் மட்டும் மேற்கொள்��து நல்லது.\nதொழிலதிபர்கள் போட்டியாளர்களின் குறுக்கீடுகளை தவிர்க்க தகுந்த மாற்று நடவடிக்கை எடுப்பர். வியாபாரிகள் லாபத்தைக் குறைத்து விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவர். பணியாளர்களுக்கு சோம்பல் அல்லது உடல்நிலை காரணமாக பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். சலுகைகளை கேட்பதில் அவசரம் கூடாது. பணிபுரியும் பெண்கள் உடல்நலம் பேணுவதால் மட்டுமே பணியில் ஆர்வம் வளரும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. குடும்பப் பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருப்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு விற்பனை மற்றும் லாபம் சுமாராக இருக்கும். அரசியல்வாதிகள் எதிரிகளால் வரும் தொல்லையைச் சரிசெய்ய கூடுதல் பணம் செலவழிக்கும் நிலை உண்டு. முக்கியஸ்தர்களின் சிபாரிசால் பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு சாகுபடி செலவு கூடுதலாகும். வருமானம் சுமார். மாணவர்களுக்கு வெளிவட்டார பழக்கத்தால் படிப்பில் கவனம் சிதறும். உஷாராக இருங்கள்.\nபரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் பணியிடத்தில் நல்ல சூழ்நிலை ஏற்படும். உஷார் நாள்: 2.3.12 காலை 6.08 - 4.3.12 பிற்பகல் 2.56 .\nவெற்றி நாள்: பிப்ரவரி 19, 20 நிறம்: மஞ்சள், நீலம் எண்: 3, 4\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1) உற்சாகம்\nநம்பிக்கையுடன் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ராசியை பார்க்கிறார். நவக்கிரகங்களில் ராகு, செவ்வாயைத் தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் இந்த மாதம் உங்களுக்கு அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். சமூகப்பணியில் விருப்பத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். கவுரவம் மிக்க மனிதராக வலம் வருவீர்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் மனதில் உற்சாகம் கரை புரளும். வீடு, வாகனத்தில் தேவையான புதிய மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புதிய சொத்து வாங்கும் சூழல் உருவாகும். இஷ்டதெய்வ வழிபாடு சிறக்கும். எதிரிகள் கூட உங்களின் வளர்ச்சியைக் கண்டு வியப்பர். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர்.\nதொழிலதிபர்கள் அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காண்பர். வியாபாரிகள் விற்பனையில் வளர்ச்சி காண்பதுடன் விரிவாக்கப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். பணியாளர்கள் அதிகாரிகளின் மத்தியில் செல்வாக்கு பெறுவர். பணிபுரியும் பெண்கள் சகபணியாளர்களின் நட்புறவைப் பெறுவர். பதவி உயர்வு, விரும்பியஇடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத் தேவைக்கான பணவசதி கிடைத்து இனிய வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச்சேர்க்கையும் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் திட்டமிட்டு செயல்பட்டு உற்பத்தியைப் பெருக்குவர். அமோக விற்பனையால் லாபம் கூடும். வருமானம் உயர்வதால் மனதில் நம்பிக்கை வளரும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நல்ல ஆதரவுடன் திட்டங்களை நிறைவேற்றுவர். அந்தஸ்து மிக்க பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு தாராள மகசூலும் கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் கிடைக்கும். மாணவர்கள் சாதனை நிகழ்த்தும் விதத்தில் நன்கு படிப்பர். விளையாட்டிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.\nபரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் பலன்கள் மேலும் அதிகரிக்கும். உஷார் நாள்: 4.3.12 பிற்பகல் 2.57 - 6.3.12 இரவு 9.19.\nவெற்றி நாள்: பிப்ரவரி 21, 22, 23 நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 4, 9\nமகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) செலவு\nஆர்வத்துடன் கடமையாற்றும் மகர ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சனிபகவான் பத்தாம் இடத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். இந்த மாதம் நற்பலன் தருகிற கிரகங்களாக சுக்கிரன், ராகு உள்ளனர். உங்கள் செயல்திறன் மேம்படும். குடும்பச் செலவு அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்பாடு கண்டு மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிப்பர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. புத்திரர்கள் பிடிவாதத்துடன் செயல்படுவர். சொத்து தொடர்பான ஆவணம், விலை மதிப்புள்ள பொருள்களை மற்றவர் பொறுப்பில் கொடுக்கக் கூடாது. உடல்நலம் சுமாராக இருக்கும். பணவரவு சுமார் என்பதால், குடும்பத் தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் நடந்து கொள்வர்.\nதொழிலதிபர்கள் விடாமுயற்சியுடன் உற்பத்தியை சீராக்கி லாபம் காண்பர். வியாபாரிகள் சந்தையில் மறைமுகப் போட்டிகளைச் சந்திப்பதுடன், நடைமுறைச் செலவைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். பணியாளர்கள் குறுக்கிடும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவர். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணிச்சுமையால் அவதிப்ப��்டாலும் அதற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களின் பாராட்டைப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான விற்பனையும், அதற்கேற்ற வருமானமும் காண்பர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். பொது விவகாரங்களில் தலையிடும் போது அதிக கவனம் அவசியம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் வீண்பொழுதுபோக்கை குறைத்துக் கொள்வது நல்லது. கவனமுடன் படித்தால் மட்டுமே தேறுவர்.\nபரிகாரம்: அம்பாளை வழிபடுவதால் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். உஷார் நாள்: 6.3.12 இரவு 9.20- 9.3.12 அதிகாலை 1.31\nவெற்றி நாள்: பிப்ரவரி 24, 25 நிறம்: வெள்ளை, ஆரஞ்ச் எண்: 2, 9\nகும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நிதானம்\nசாதனை நிகழ்த்தி முன்னேறத் துடிக்கும் கும்பராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சனிபகவான் பாக்ய ஸ்தானம் துலாத்தில் உச்சம் பெற்று அனுகூலக்குறைவாக உள்ளார். இந்தமாதம் நவக்கிரகங்களில் சுக்கிரன் மட்டுமே உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டி உதவுகிறார். சமூகத்தில் இருக்கும் நற்பெயரைப் பாதுகாக்க முயற்சிப்பது நல்லது. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நன்மை தரும். பணத்தேவை அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் நம்பகத்தன்மை குறைவான யாருக்கும் இடம்தருவது கூடாது. புத்திரர்கள் தகுதிக்குறைவான நபர்களிடம் பழகுவதற்கான கிரகநிலை உள்ளது. தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது அவசியம். வயிறு தொடர்பான தொந்தரவு ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக் கொடுத்து செயல்பட்டால் நிம்மதி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.\nதொழிலதிபர்கள் மூலதனத் தேவைக்காக கடன் வாங்க நேரிடும். தொழிலாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் சுமார். வியாபாரிகள் சந்தையில் போட்டிகளைச் சந்திப்பர். ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் தாமதமாக பணிகளைச் செய்வதால், நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாவர். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது நல்லது. சலுகைகளைப் பெற காத்திருக்க நேரிடும். குடும்ப பெண்கள் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர���ப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் சீரான வளர்ச்சி பெறுவர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயிகளுக்கு மிதமான மகசூலும் அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியோடு கலைத்துறையில் ஈடுபாடு கொள்வர். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nபரிகாரம்: பெருமாளை வழிபடுவது சிறப்பு. உஷார் நாள்: 9.3.12 அதிகாலை 1.32- 11.3.12 அதிகாலை 4.23\nவெற்றி நாள்: பிப்ரவரி 26, மார்ச் 12, 13 நிறம்: ஊதா, சிவப்பு எண்: 1, 8\nமீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஜாதகம்\nபணிகளை ஆர்வமுடன் செய்யும் மீனராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் குரு, ராசிக்கு இரண்டாம் இடத்தில் அனுகூலத்தன்மையுடன் உள்ளார். கேது, செவ்வாய், சுக்கிரன் தங்கள் பங்கிற்கு கூடுதல் நற்பலன்களை வழங்குவர். புதிய திட்டங்களில் வெற்றி ஏற்படும். சகோதர வகையில் சுபமங்கல நிகழ்வு உண்டு. வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே, திருடுபோவதை தவிர்க்கலாம். தாயாருக்கு சிகிச்சை தேவைப்படும். புத்திரர்கள் மந்தகதியில் இயங்குவர். கடன் கொடுத்த பணம் வசூலாகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.குடும்பத்தின் முக்கிய தேவைகளை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்துகொள்வர். நண்பர்களுக்கு இயன்ற உதவி செய்வீர்கள். சொத்து வாங்க விரும்புபவர்களுக்கு சாதகமான காலம். வெளியூர் பயணத்தால் கூடுதல் பணச்செலவும் கால விரயமும் ஏற்படலாம். பயணங்களை முக்கியத்துவம் கருதி ஏற்பது நல்லது.\nதொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணிபுரிவர். உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் இடையூறு அணுகாத சுமூகநிலை அடைவர். ஓரளவுக்கு சலுகை கிடைக்கும். வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனை உயரும். லாபவிகிதம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக செயல்பட்டு பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறலாம். குடும்ப பெண்கள் கணவரின் கருத்து, எண்ணங்களை மதித்து நடப்பர். ஆடை, ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு தொழிற்கருவிகள் வாங்க அனுகூலம் உ��்டு. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பயிருக்கு நல்ல விலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் பின்தங்கலாம். கவனம்.\nபரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் தொழில் சிறந்து சொத்து சேர்க்கை கிடைக்கும். உஷார் நாள்: 13.2.12 காலை 6.01 - 14.2.12 இரவு 10.10\nவெற்றி நாள்: பிப்ரவரி 28, மார்ச் 7, 8 நிறம்: நீலம், ரோஸ் எண்: 4, 7\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavilisaiththavai.blogspot.com/2009/07/", "date_download": "2018-06-25T17:14:54Z", "digest": "sha1:KHSKEEEL3QDMCQNZOY2V62N6PWYKQXIH", "length": 5785, "nlines": 114, "source_domain": "kanavilisaiththavai.blogspot.com", "title": "கனவில் இசைத்தவை...: July 2009", "raw_content": "\nஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்...\nஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்...\n4:47 PM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nபடம்: டார்லிங் டார்லிங் டார்லிங்.\nஇசை: ஷங்கர் - கணேஷ்.\nஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்\nஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்\nராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை\nராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை\nசோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை\nசோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை\nதென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்\nசங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்\nசெந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்\nஎன் ஆசை மங்கை எந்நாளும் கங்கை\nஎன் ஆசை மங்கை எந்நாளும் கங்கை\nஉள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்\nஉள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்\nஅந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்\nஎந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்\nகொத்தான முல்லை பித்தான என்னை\nகொத்தான முல்லை பித்தான என்னை\n4:04 PM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nஅவரு என்ன மட்டும் சிந்திப்பார\nநெய்முறுக்கு சாக்குல என் கைக்கடிப்பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2015/11/blog-post_63.html", "date_download": "2018-06-25T17:34:33Z", "digest": "sha1:XMDMH6JVMWAKZHZRLZTPESISMEUZKBS3", "length": 7887, "nlines": 47, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nவியாழன், 26 நவம்பர், 2015\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மழை நீர் வெளியேற இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேங்கியுள்ள தண்ணீரை வெளி���ேற்றும்படி, அதிகாரிகளுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில், மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.\nஇது குறித்து, உள்ளாட்சி துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:மழைக்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நவீன இயந்திரங்கள் மூலம், கால்வாய் அடைப்புகள் அகற்றப்பட்டன. சென்னையில் அடைப்புகளை நீக்க, டில்லியில் இருந்து, வாடகைக்கு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்ததால், தண்ணீர் தேங்குவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனினும், தண்ணீரை வெளியேற்ற, பல நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில், தண்ணீரை வெளியேற்ற, பாதாள சாக்கடை மூடிகளை மக்கள் திறந்து விட்டு விட்டனர். இதனால், கழிவு நீர் கால்வாய்களிலும், அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. எனவே, உடனடியாக தண்ணீரை வெளியேற்ற, அந்தந்தப் பகுதியின் சூழ்நிலைக்கு ஏற்ப, நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேற இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை, உடனடியாக அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n'மூன்று நாட்களுக்கு மழை உண்டு' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும், எவ்வளவு மழை வரும்; எவ்வளவு தண்ணீர் தேங்கும் என்பதை கணக்கிட முடியாததால், எவ்வளவு தண்ணீர் தேங்கினாலும், அதை வெளியேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nகன மழையால் ஏற்பட்ட பாதிப்பு, மீண்டும் ஏற்படாமல் இருக்க, பல விவரங்களை சேகரிக்கும்படி, உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n* தண்ணீர் தேங்கிய இடம்\n* எதனால் தண்ணீர் தேங்கியது\n* தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வழி என்ன என்பது உட்பட பல விவரங்களை சேகரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபரீதம் ஏற்படாமல் இருக்க, சென்னை மற்றும் புறநகரில், தற்போதுள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். மழை நீர் வடிகால் கால்வாய்களின் அகலத்தை அதிகரிக்க வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பு: இ���்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t313-topic", "date_download": "2018-06-25T17:32:27Z", "digest": "sha1:H6CT4JCSPS5V4NXLLAQOBDQDC3BDFKHH", "length": 5855, "nlines": 46, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "மாரடைப்பு ஏற்பட காரணமாகும் மரபணுக்கள்!!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nமாரடைப்பு ஏற்பட காரணமாகும் மரபணுக்கள்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nமாரடைப்பு ஏற்பட காரணமாகும் மரபணுக்கள்\nசரியான உணவு முறைகளை பின்பற்றாமல் கண்டபடி, அதிக உப்பு கொழுப்பு பண்டங்களை சாப்பிடும் குழந்தைகள் இன்று அதிகம்.\nகுழந்தைப்பருவ உடற்பருமன் தற்போது 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் வாழ்வில் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து கழிக்கும் நேரம் அதிகரித்து, பெற்றோருடன் பழகும் நிலைமை மாறி, தனிமை அதிகரித்து அதனால் Steroids உடலில் உற்பத்தியாகி \"சின்ட்ரோம் X '' என்ற உடல் பருமன் நோய் உருவாகுகிறது.\nஇதனால் 30 வயதிற்குள்ளாகவே உடற்பருமன், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் நல்ல கொழுப்பு குறைந்து கெட்ட கொழுப்பு அதிகரித்து இருதய ரத்தக் குழாய்கள் தடித்துப்போய், அடைத்துப்போய் மாரடைப்பு ஏற்படுகிறது.\nகெட்ட புரதச்சத்து ரத்தத்தில் அதிகரித்தல், நேரம் கெட்ட நேரத்தில் இரவு பகல் பாராமல் உட்கார்ந்து வேலை செய்தல், தூக்கமின்மை, தொலைக்காட்சி, கைபேசி மற்றும் கைபேசி டவரில் இருந்து வெளிப்படும் EMR என்ற மின்காந்த அலைகள் மற்றும் காற்று மற்றும் உணவு மாசுபடுதல் போன்றவைகளாலும் நோய்கள் ஏற்படுகிறது.\nஇதில் வியப்பான விஷயம் சீனர்களும், ஜப்பானியரும் கொழுப்பு உள்ள உணவு சாப்பிட��டாலும் அவர்களுக்கு மிகக்குறைந்த அளவே இருதய நோய் வருகிறது.\nஇதற்கு காரணம் அவர்கள் உடலில் உள்ள Geneகள் நல்ல கொழுப்பை ரத்தத்தில் அதிகரித்து அதிக கொழுப்பினால் வரும் ஆபத்தை தடுக்கிறது.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20171009216542.html?ref=jvpnews", "date_download": "2018-06-25T17:21:34Z", "digest": "sha1:CGMXSZAKK2DJ6JCHN4E72OJA6F5SW3U7", "length": 3930, "nlines": 33, "source_domain": "www.kallarai.com", "title": "திரு செல்லப்பா சிவசம்பு - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 11 யூலை 1942 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2017\nயாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சிவசம்பு அவர்கள் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சிவகாமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தில்லையம்பலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nபவானி, பாமினி, பவளராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nயோகேஸ்வரன், வில்வராஜா, காந்தரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான மார்கண்டு, தவராசா, இரத்தினம், அமிர்தலிங்கம், குலசேகரம், நடராசா, சிவபாலன், மற்றும் பரஞ்சோதி, திருச்செல்வம், சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜெனுஜினி, ஜெனாத்தனன், நேஜிதன், திவிஷன், டக்‌ஷிகா, லக்‌ஷிகன், நிதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/masimaga-festivel-araliparai-manjuveerattu/", "date_download": "2018-06-25T17:30:32Z", "digest": "sha1:OIDC3WLL3627J6BQRWFQ4GD3CYIKJQHH", "length": 11983, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மாசிமகத் திருவிழா : அரளிப்பாறையில் கோலாகல மஞ்சு விரட்டு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nமலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…\nஇல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..\nதுருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..\nபசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்: தலைமை நீதிபதி கேள்வி..\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…\nகாஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது…\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை..\nமாசிமகத் திருவிழா : அரளிப்பாறையில் கோலாகல மஞ்சு விரட்டு..\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான மாடுகளும்,மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். மஞ்சு விரட்டு வாடிவாசல் அதாவது தொழுவம் சிறிய மலைக்குன்றுக் கீழே அமைந்துள்ளது. பார்வையாளர்கள் மலைக்குன்றில் அமர்ந்து பாதுகாப்பாக மஞ்சுவிரட்டை கண்டுகளித்தனர். மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்தில் மாடுகளை பிடித்தனர்.\nஅரளிப்பாறையில் கோலாகல மஞ்சு விரட்டு\nPrevious Postசட்டீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை.. Next Postமதுரையில் போலீஸ் என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக்கொலை..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வ���... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது… https://t.co/vcIMMCpHJP\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி… https://t.co/sCDwd9G9uZ\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு.. https://t.co/3fbsBRYhgq\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி.. https://t.co/Kcy4tRVkF6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/02/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-06-25T17:31:13Z", "digest": "sha1:AO52PYHAK6QGW5KR2D7QMR76P73OK24B", "length": 11908, "nlines": 109, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "திரு.விஜய்காந்த்துக்கு புது ரோல் ( role ) – அறிவித்தார் மைத்துனர் சுதீஷ்…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இது தமிழர்களுக்கு பெருமை, தமிழ்நாட்டிற்கு – பெருமை …\nதிமுகவும் – காங்கிரசும் …மறக்க முடியுமா .. விசேஷ 4 நிமிட வீடியோ…. விசேஷ 4 நிமிட வீடியோ….\nதிரு.விஜய்காந்த்துக்கு புது ரோல் ( role ) – அறிவித்தார் மைத்துனர் சுதீஷ்…\nகாஞ்சிபுரம் ” திருப்பு முனை ” மாநாட்டை ஒட்டி,\nதிரு.விஜய்காந்த்துக்கு ஒரு புதிய பொறுப்பை\nஅவரது கட்சியின் இளைஞர் அணியின் செயலாளருமான\nஇதுவரை தாங்கியிருந��த “கிங் மேக்கர் ” பொறுப்பை\nவிட்டு விலகி – இனி “எவர்கிரீன் கிங் ” என்னும்\nபுதிய பொறுப்பை ஏற்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது…\nஎன்றும்பச்சை அரசருக்கு (evergreen king …)\nநமது மனமார்ந்த வாழ்த்துக்கள் ….\nஅனைவரும் காண, புதிய விளம்பரம் கீழே –\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← இது தமிழர்களுக்கு பெருமை, தமிழ்நாட்டிற்கு – பெருமை …\nதிமுகவும் – காங்கிரசும் …மறக்க முடியுமா .. விசேஷ 4 நிமிட வீடியோ…. விசேஷ 4 நிமிட வீடியோ….\n2 Responses to திரு.விஜய்காந்த்துக்கு புது ரோல் ( role ) – அறிவித்தார் மைத்துனர் சுதீஷ்…\n11:47 முப இல் பிப்ரவரி 18, 2016\n1:58 பிப இல் பிப்ரவரி 18, 2016\nserious -ஆக எடுத்துக் கொண்டால்,\nஇந்த விளம்பரத்திற்கு அது தான் அர்த்தம்….\nவி.கா. பாஜகவுடன் சேருவதானால் இந்த விளம்பரம் பொருந்தும்.\nஆனால், திமுகவுடன் சேருவதானால் ….\nதிமுகவை டென்ஷன் ஆக்குவதே விஜய்காந்த்தின் தற்போதைய\nபொழுது போக்காக தெரிகிறது …. 🙂\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்...\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nSelvarajan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nBagawan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nvimarisanam - kaviri… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nதிருவாளர் அமீத்ஷா பற… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nRaghavendra on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nபுதியவன் on மனிதன் என்பவன் …..\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nமனிதன் என்பவன் …..… on மனிதன் என்பவன் …..\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/02/22/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-25T17:22:02Z", "digest": "sha1:IN2EWXTINRNM4UNJ6CF3WMWMTQQWEA2J", "length": 32289, "nlines": 284, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "தண்ட சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் – கலைஞர், ஸ்டாலின், துரைமுருகன், விஜய்காந்த் ….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இன்னமும் திரு.விஜய்காந்த்துக்காக காத்திருக்கப் போகிறார்களா ….\nஇரண்டுமே தீவிரவாதம் தான் – மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளிப்படுத்தும் சிந்தனைகள் .. →\nதண்ட சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் – கலைஞர், ஸ்டாலின், துரைமுருகன், விஜய்காந்த் ….\nசட்டசபை மொத்தம் 918 மணி நேரம் 31 நிமிடங்கள்\n(கடந்த 5 ஆண்டுகளில்) நடந்துள்ளது.\nஒரு கேள்வி கூட கேட்காத முக்கியமான நபர்கள் –\nதிருவாளர்கள் கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின்,\nகடமையை பற்றி கவலைப்படாதே –\nபலனை மட்டும் அனுபவிக்கத் தவறாதே …..\nபொதுவாக இது நம் எல்லாருக்கும் பிடித்த பாலிசி தானே …\nநீங்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில்\nநாட்களுக்கு சம்பளம் கொடுப்பார்களா …\nஎனவே சட்டுபுட்டென்று விஜய்காந்த் ஆதரிக்கும்\nகூட்டணியில் ( அது எதாக இருந்தால் நமக்கென்ன \nசேர்ந்து சட்டசபைக்கு போகும் வழியை பார்ப்போமா…\nபோனால் – அப்படி என்ன பெரிய்ய்ய்ய்ய சம்பளம்….\nபடிகள்………கிடைத்து விடும் என்று கேட்கிறீர்களா …\nஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் காலங்களில்\nஆக மொத்தம் ரூ.55,000 தரப்படுகிறது.\nரயிலில் 2 டயர் ஏஸி பெட்டியில்\nஅரசு பஸ்களில் ஒருவருடன் விலையில்லா பயணம்,\nரூ.250 மாத வாடகையில் சட்டமன்ற விடுதியில் அறை,\nகட்டணமின்றி மருத்துவச் சிகிச்சை, முக்கியமான\nஅரசு லெட்டர் பேடுகள், கவர்கள் என ஸ்டேஷனரி\nபொருட்கள், விடுதியில் 24 மணிநேர மருந்தகம்,\nஏஸி ஜிம், சிறுவர் பூங்கா,\nஇறகுப் பந்து விளையாட்டுத் திடல், கார் பாஸ்கள்,\nஇரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி,\nகுடும்பத்துக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம்,\nசரி -இவை உறுப்பினராக இருக்கும்போது கிடைப்பவை.\nஐந்து ஆண்டுகள் முடிந்து பதவி போய் விட்டால்\nஆயுட்காலம் முழுவதும் அவர்களுக்கு கிடைக்கும்\nமாத ஓய்வூதியம் – ரூ.12 ஆயிரம் ஒவ்வொரு நிதி��ாண்டும்\nமருத்துவப் படியாக ரூ.12 ஆயிரம்,\nதமிழகம் முழுவதும் ஒரு துணைவருடன் எங்கு வேண்டுமானாலும்\nபேருந்தில் பயணம் செய்யும் சலுகை.\nஅ ம் பு டு தே ன்…………\n– விஜய்காந்த் தயவில் எப்படியாவது\nஇந்த இடுகையை வெளியிட்ட பிறகு,\nநண்பர் டுடேஅண்ட்மீ அவர்களிடமிருந்து ஒரு\nடாக்டர் அன்புமணி விவரிக்கும் காட்சியை நண்பர்கள்\nஅனைவரும் கண்டு ரசிக்க வேண்டும் என்பதால்,\nஅதனை இடுகையின் இந்த பகுதியிலேயே\nநன்றி நண்பர் டுடேஅண்ட்மீ …\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← இன்னமும் திரு.விஜய்காந்த்துக்காக காத்திருக்கப் போகிறார்களா ….\nஇரண்டுமே தீவிரவாதம் தான் – மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளிப்படுத்தும் சிந்தனைகள் .. →\n18 Responses to தண்ட சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் – கலைஞர், ஸ்டாலின், துரைமுருகன், விஜய்காந்த் ….\n7:53 முப இல் பிப்ரவரி 22, 2016\nஆனால் சொரணை இருந்தால் தானே \nஉங்கள் புகைப்பட தேர்வு அபாரம்.\n8:01 முப இல் பிப்ரவரி 22, 2016\nஉங்கள் கணக்குப்படி 918.31 மணிநேரம்\nஅதாவது ஒரு நாளைக்கு சாதாரணமாக பணி நேரம் 5 மணி என எடுத்துக் கொண்டால் ஐந்து வருடத்திற்கும் சேர்த்து 183.66 நாட்கள்\nஅதாவது வருடத்திற்கு 36.7324 நாட்கள்,\nஒரு மாதத்திற்கு 1.22 நாட்கள் வேலை செய்தால் மேற்படி அனைத்து பலனும் கூடவே ஓய்வூதியம் வேறே தமிழ்நாட்டில் உள்ள எல்லா எம்எல்ஏக்கு இது பொருந்தும். வருடத்திற்கு 210 நாட்கள் வேலை செய்யும் (கட்டாயம்) ஆசிரியர்களுக்கு மட்டும் பென்சன் கிடையாது. அவர்கள் சம்பள கமிசன் அமைக்க வேண்டி போராடினால் சம்பளத்தை கட் பண்னுவார்கள். அதனால் தான் எல்லோரும் அரசியலுக்கு போக விரும்புகிறார்கள்.\nமேலும் ஒரு வேண்டுகோள் இதேபோல போன சட்டமன்ற நிகழ்வையும் ஒரு கணக்கு போட்டீர்கள் என்றால் எல்லோருக்கும் ஒரு தெளிவு பிறக்கும்\n8:13 முப இல் பிப்ரவரி 22, 2016\nஅம்மா ஆட்சியில் ஐய்யா சட்டசபைக்கு வரவில்லை என பட்டியலிடும் தாங்கள் ஐய்யா ஆட்சியில் அம்மா சட்டசபைக்கு எத்தனை நாட்கள் வந்தார்கள் என்ன கேள்விகள் கேட்டார்கள் எவ்வளவு நேரம் பேசினார்கள் என்று புள்ளிவிபரம் போட்டால் நல்லாஇருக்கும் பதிவு வருமா \n10:09 பிப இல் பிப்ரவரி 22, 2016\n9:16 முப இல் பிப்ரவரி 22, 2016\nஅய்யா செய்யது அவர்களே – செய்வன திருந்தச் செய் என்பார்களே\nபெரியோர்��ள். “அய்யா” வுக்கு ” அம்மா” கணக்கு சரியாகிப் போனது.\nமு.க.இஸ்டாலின், தொரைமுருகன், விசயகாந்த்தூ இவர்களுக்கெல்லாம்\n10:36 முப இல் பிப்ரவரி 22, 2016\nஎன்ன எழுதினாலும் இந்த அரசியல் சமூகம் மாற நீண்ட நாட்களாகும்.\n1. விஜயகாந்த் வரவில்லை என்றால் நாங்கள் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் நிற்போம்.\n2. சு.சாமி,ஹச். ராஜா…இந்துக்களை ஆதரிப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி. (தினத்தந்தி) (மக்கள் சமுதாயத்துக்கு பயன்தராத ஒரு ஒளி-ஒலிதகடு வெளியிடு)\n3. ஒரு பெண் மற்றொரு பெண்ணை அநாகரிகமாக பேசியதை கண்டு கொள்ளாமல் இன்னும் கூட்டனிக்கு காத்திருக்கும் ஒரு கூட்டம்.\n1:22 பிப இல் பிப்ரவரி 22, 2016\n1:33 பிப இல் பிப்ரவரி 22, 2016\n2:44 பிப இல் பிப்ரவரி 22, 2016\nநிச்சயம் என்னை விட அதிகமாக இருக்காது என்றே\nநானே – “இன்றில்லா விட்டாலும் – நாளையாவது மாறும் ”\nஎன்று நம்பிக்கையுடன் இருக்கையில், உங்களுக்கென்ன அவசரம்…\nதமிழக அரசியல் மாறுவதைக் கண்டு ஆனந்தப்பட –\n5:50 பிப இல் பிப்ரவரி 22, 2016\nஎலெக்ஷன் வரும்முன்னதாக நடக்கும் கூத்துக்களுக்கே\nநீங்கள் இப்படி ஆகிவிட்டால் எப்படி\nஎந்த வேட்பாளரையும் வேறு கட்சிக்காரர்கள் கடத்திக்கொண்டோ அல்லது தூக்கிவிடாமலோ இருக்கவேண்டும்.\nஎலெக்ஷன் ஒழுங்காகவும் நேர்மையாகவும் நடக்கவேண்டும்.\nஅதிலே யாராவது சுயேச்சை அல்லது கிட்டக்கிட்ட வெற்றி என்கிற நிலையில் மற்ற கட்சித்தலைவர்களின் கையில் மாட்டிவிடாமல் சில நாட்களாவது தலைமறைவாக இருக்கவேண்டும்.\nஅப்புறமும்ஒருமாசத்துக்கு பின்புதானே எம்மெல்லே சம்பளம் வரும்…\nயாம் பெறும் இன்பம் பெறுக இவ்வையகம்.\n1:41 பிப இல் பிப்ரவரி 22, 2016\n2:25 பிப இல் பிப்ரவரி 22, 2016\n2:42 பிப இல் பிப்ரவரி 22, 2016\nஇப்போதைக்கு என்னிடம் இருக்கும் உறுதி\nசட்டமன்ற துணை சபாநாயகர், தலைமை கொரடா\nஆகியோருக்கு இணையான சம்பளமும், அந்தஸ்தும்,\nசலுகைகளும் – எதிர்க்கட்சித் தலைவருக்கு அளிக்கப்படுகிறது.\nமற்ற விவரங்கள் உறுதியாக கிடைத்தவுடன் தருகிறேன்.\n5:09 பிப இல் பிப்ரவரி 22, 2016\n//எனவே சட்டுபுட்டென்று விஜய்காந்த் ஆதரிக்கும் கூட்டணியில் ( அது எதாக இருந்தால் நமக்கென்ன ) சேர்ந்து சட்டசபைக்கு போகும் வழியை பார்ப்போமா… ) சேர்ந்து சட்டசபைக்கு போகும் வழியை பார்ப்போமா…\nஐயா இப்படி சட்டென்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அம்மா செய்ததை போட்டு உடைத்துவிட்டீர்களே\n234 சட்ட சபை உறுப்பினர்கள் (இந்த 4 பேர்களை தவிர்த்து மற்றவர்கள்) புடுங்கிய ஆணிகள் என்னென்ன புடுங்கிய அனைத்தும் தேவையில்லாத ஆணிகள்தானே\nகடந்த பதிவில் அம்மா 50% பெண்களுக்கு (உள்ளாட்சி அமைப்புகளில்….) என்று சத்த சபை, இல்லையில்லை… அம்மாவின் ஜால்ரா சபையில் சட்டம் இயற்றினார்களே, முதலில் தங்களின் கட்சியில் இந்த 33%-ஐ அமல்படுத்தியிருக்கலாமே, ஒரு முன்மாதிரியாக.\nஅதே மாதிரி ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் சத்தசபையில் இயற்றிய சட்டம் என்ன ஆச்சு\n6:34 பிப இல் பிப்ரவரி 22, 2016\nநீங்கள் எழுதியிருப்பதை மீண்டும் ஒருமுறை\nஇந்த இடுகைக்கு ஏற்றது தானா உங்கள் பின்னூட்டம் ..\nஉங்கள் கோபம் எதன் மீது \n1:46 முப இல் பிப்ரவரி 23, 2016\nஐயா என் கோபம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு அரசியல்வியாதி மேலும்.\n6:37 முப இல் பிப்ரவரி 23, 2016\n தங்களின் இடுக்கை ஒன்று // இந்த தேர்தலில் ……\nPosted on ஏப்ரல் 11, 2011\tby vimarisanam – kavirimainthan // —- சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக பதிவிட்டது … அப்போதைய நிலைக்கும் — இப்போதைய நிலைக்கும் — [ தி.மு.க. + காங்கிரஸ் கூட்டாளிகள் மீண்டும் ] இனி கூட்டாளிகளாக ஆக போகிற கூட்டணி மாறுபாடு தவிர்த்து — உள்ள நிலவரம் …. அப்போதைய நிலைக்கும் — இப்போதைய நிலைக்கும் — [ தி.மு.க. + காங்கிரஸ் கூட்டாளிகள் மீண்டும் ] இனி கூட்டாளிகளாக ஆக போகிற கூட்டணி மாறுபாடு தவிர்த்து — உள்ள நிலவரம் …. தங்களுக்கு நேரமிருந்தால் விளக்கவும் … \n9:17 முப இல் பிப்ரவரி 23, 2016\nதேர்தலுக்கு இன்னும் குறைந்த பட்சம் இரண்டரை மாதங்கள்\nஇருக்கின்றன. இனி நிறைய கூட்டணிகள் உருவாக இருக்கின்றன..\nஎனவே இன்னும் கொஞ்சம் காத்திருப்போம்…\nமுடிவுக்கு வர இன்னும் கொஞ்ச காலம் போகலாம்…\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்...\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nSelvarajan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nBagawan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nvimarisanam - kaviri… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nதிருவாளர் அமீத்ஷா பற… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nRaghavendra on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nபுதியவன் on மனிதன் என்பவன் …..\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nமனிதன் என்பவன் …..… on மனிதன் என்பவன் …..\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/11/18/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-25T17:23:44Z", "digest": "sha1:KYFHLQGDDCA2YSNOB2HR32QBXA2XILMN", "length": 41919, "nlines": 290, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ஜெட்லிஜிக்கும், மோடிஜிக்கும் …இடையே பிரச்சினை – விகடன் சொல்வது எந்த அளவிற்கு உண்மை …..? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← “மரணத்தை பரிசளிக்கும் மன்னன்” – சீதாராம் எச்சூரி\n“நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியது தவறே…” →\nஜெட்லிஜிக்கும், மோடிஜிக்கும் …இடையே பிரச்சினை – விகடன் சொல்வது எந்த அளவிற்கு உண்மை …..\nரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவிக்கும் திட்டத்தில்\nமத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்களுக்கு\nஉண்மையில் விருப்பம் இல்லையென்றும், பிரதமரின்\nகட்டாயத்தில் நிகழ்ந்த இந்த அறிவிப்பின் பின் விளைவுகளால்,\nதிரு.ஜெட்லி மிகவும் எரிச்சலில் இருக்கிறார் என்றும்…..\nவிகடன் செய்தியில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.\nஇது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என்பது குறித்து\nமேற்கொண்டு போவதற்கு முன் முதலில் கட்டுரையை\nபுதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய விவகாரத்தில்\nபிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் முட்டல்\nமோதல்கள் அதிகரித்துவிட்டன என்கின்றனர் பா.ஜ.க\nநிர்வாகிகள். ‘ அரசின் முடிவால் நிதி அமைச்சகம் மீள\nமுடியாத கெட்ட பெயருக்கு ஆளாகிவிட்டது’ என அவர்\nநாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என\nகடந்த 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத்\nதொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி\nதொலைக்காட்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு\nஉரையாற்றினார் பிரதமர். அவரது உரை முடிந்த மறுகணத்தில்\nஇருந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் மற்றும்\nமத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர்\nசக்தி காந்த தாஸ் ஆகியோர் பேட்டியளித்தனர்.\nரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்கும் முடிவு ஏன்\nஎடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக பேட்டியளித்தார் சக்தி\nகாந்த தாஸ். நிதித்துறை சம்பந்தப்பட்ட மிக முக்கியமான இந்த\nமுடிவுகளின்போது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி\nதலைகாட்டவில்லை. அவரது துறையின் செயலர் மட்டுமே\n“மத்திய அரசு எடுத்த இந்த முக்கியமான முடிவின்\nபின்னணியில் ஜெட்லி இருப்பதை பா.ஜ.க மேலிடம்\nவிரும்பவில்லை. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சில\nநிர்வாகிகள் அருண் ஜெட்லியை ஒதுக்கி வைப்பதையே\nவிரும்புகின்றனர். அதனாலேயே, இந்த விவகாரத்தில்\nமோடியை மட்டும் முன்னிறுத்தி அறிவிப்பு வெளியானது.\nஇதனை அருண் ஜெட்லி ரசிக்கவில்லை” என டெல்லியில்\nநடப்பவற்றை நம்மிடம் விளக்கிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர்,\n“ரூபாய் நோட்டுகள் தொடர்பாக, கடந்த ஓர் ஆண்டாகவே\nஆர்.பி.ஐ மற்றும் நிதித்துறை அமைச்சகத்துக்குள் விவாதம்\nநடந்து வந்தது. ‘இதனால் கறுப்புப் பணத்தை ஒழிப்பது சிரமம்’\nஎன ஆர்.பி.ஐ கவர்னராக இருந்த ரகுராம் ராஜனும் பேசிவந்தார்.\nஆனால், ‘ பாகிஸ்தான் வழியாக கள்ள நோட்டுகள் புழக்கம்\nஅதிகமாக இருக்கிறது. ஏறக்குறைய 1.2 லட்சம் கோடி ரூபாய்\nஅளவுக்குக் கள்ள நோட்டுகள் புழங்குகின்றன. நாட்டின்\nபொருளாதாரத்தை சீர்குலைக்கும் வேலைகளும் நடக்கின்றன’\nஎன உளவு அமைப்புகள் வழியாக அரசுக்கு அறிக்கைகள் வந்து\nஇதுகுறித்து, பொருளாதார நிபுணர்களுடன் தீவிரமாக\nஆலோசித்து, இப்படியொரு முடிவை எடுத்தார் மோடி.\nஇப்படியொரு அதிரடி நடத்தப்படுவதை ஜெட்லி\nவிரும்பவில்லை. இதுகுறித்து, பிரதமருடன் நேரடியாகவே\nவிவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், ‘ நீங்கள் அமைதியாக\nஇருங்கள்’ என உறுதியான குரலில் தெரிவித்தார் பிரதமர்.\nஅதனால்தான், அறிவிப்பு வெளியான நாளில் அருண் ஜெட்லி\nநிதி அமைச்சருக்கு முக்கியத்துவத்���ைக் கொடுக்காமல், அவரது\nதுறையின் செயலரை முன்னிறுத்தினார் மோடி. இதனை\nஎதிர்பார்க்காத அருண் ஜெட்லி, ‘ ராஜினாமா செய்துவிடுவேன்’\nஎனக் கூறியதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். புதிய ரூபாய்\nநோட்டுகள் விவகாரத்தில் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும்\nமுட்டல் மோதல் அதிகரித்திருப்பது உண்மை” என்றார்\n“ஆட்சி அதிகாரத்திற்குள் நிதி அமைச்சராக இன்னமும்\nசிதம்பரம்தான் தொடர்கிறாரா எனக் கேள்வி எழுப்பும்\nஅளவுக்கு, அவருடன் நெருங்கிய நட்பில் இருக்கிறார் ஜெட்லி.\nஇதை ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய நிர்வாகிகள்\nவிரும்பவில்லை. குறிப்பாக, சிதம்பரம் தொடர்பாக பல\nவிவகாரங்களை கிடப்பில் போடுவதில், ஜெட்லி ஆர்வமாக\nஇருக்கிறார் என அமித் ஷா மூலமாக தகவல் கொண்டு\n‘ஆட்சி அதிகாரத்தில் ஜெட்லியின் தேவை அவசியம்’ என்பதால்\nபிரதமரும் அமைதியாக இருந்தார். பா.ஜ.க மேலிடத்தைப்\nபொறுத்தவரையில், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்\nசிங் ஆகியோரை கொஞ்சம் தள்ளியே வைக்க வேண்டும்\nஎன்பதில் உறுதியாக உள்ளனர். சுஷ்மா உடல்நலக் குறைவால்\nபாதிக்கப்பட்டுள்ளார். எனவே, ஜெட்லியோடு சேர்த்து\nராஜ்நாத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வேலைகள்\nவேகமெடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதிதான் பிரதமரை\nமுன்னிறுத்திய ரூபாய் நோட்டுகள் மாற்றம் குறித்த அறிவிப்பு.\nஇதில், தன்னை கலந்து ஆலோசிக்காமலும் நிதித்துறையின்\nமுக்கிய அதிகாரிகளை பிரதமர் அலுவலகம் பயன்படுத்திக்\nகொள்வதையும் மிகுந்த கோபத்தோடு கவனித்து வருகிறார்\nஅருண் ஜெட்லி. ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல்,\nமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.\nஇதற்கெல்லாம், பதில் கொடுக்க வேண்டிய இடத்தில்\nநிதித்துறை அமைச்சர் இருக்கிறார். மக்களின் சாபத்திற்கு பதில்\nகொடுக்க முடியாமல் நிதித்துறை அதிகாரிகள் திணறி\nவருகின்றனர். ஒருகட்டத்தில், கொந்தளித்த ஜெட்லி,\n‘இதற்கான கிரடிட் அனைத்தையும் பிரதமர் எடுத்துக்\nகொண்டார். டெபிட் மட்டும் என் கணக்கில்\nசேர்க்கப்பட்டுவிட்டது’ என ஆதங்கப்பட்டாராம். பிரதமருக்கும்\nநிதி அமைச்சருக்கும் இடையிலான விவகாரம், சில நாட்களில்\nஉக்கிரமாக வெடிக்கவும் வாய்ப்புகள் அதிகம்” என்கின்றனர்\nபிரதமரின் அறிவிப்பு குறித்து பேசிய நிதி அமைச்சர் அருண்\nஜெட்லி, ‘ சில நாட்கள் பணப்புழக்க���்தில் சிக்கல் இருக்கலாம்.\nகணக்கில் வராத பணம் அரசின் நடவடிக்கையால் தனியாரிடம்\nஇருந்து அரசுக்கு கிடைக்கும். எதிர்காலத்தின் நல்ல\nநிர்வாகத்துக்காக தற்காலிக இடையூறுக்கு நாம் தயாராக\nஏற்பட்டுள்ள தற்காலிக இடையூறு என்பதை மறைமுகமாக\nசுட்டிக் காட்டுகிறாரா’ எனவும் கேள்வி எழுப்புகின்றனர்\nதிரு.ஜெட்லி அவர்களுக்கு இந்த விஷயத்தில்\nசம்மதமில்லை என்பதை நம்மாலும் யூகிக்க முடிகிறது.\nகடுமையான பின் விளைவுகளுக்கு அவரே பதில் சொல்ல\nவேண்டிய நிலையில் இருப்பதாலும், மக்கள் நடுவே,\nஅவரது அமைச்சகம் மிகவும் கெட்ட பெயர் எடுத்திருப்பதாலும்,\nஅவர் மிகவும் எரிச்சலில் இருப்பார் என்பதையும் யூகிக்க\nஆனால், விகடன் கட்டுரை சொல்லும் அளவிற்கு\nஅவர் தனது எதிர்ப்பு எண்ணங்களை இப்போதைக்கு\nஇன்னும் சில மாதங்கள் கடந்து,\nஇறுதியாக இந்த திட்டம் குறித்து மக்கள் மத்தியில்\nஎழும் ஆதரவு அல்லது எதிர்ப்பை பொறுத்தும்,\nகட்சி அளவில், இது மோடிஜிக்கு எந்த அளவிற்கு\nசாதகம் அல்லது பாதகம் ஏற்படுத்துகிறது\nஎன்பதும் தெரிந்த பிறகே தான் அவர் வெளிப்படையாக\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← “மரணத்தை பரிசளிக்கும் மன்னன்” – சீதாராம் எச்சூரி\n“நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியது தவறே…” →\n12 Responses to ஜெட்லிஜிக்கும், மோடிஜிக்கும் …இடையே பிரச்சினை – விகடன் சொல்வது எந்த அளவிற்கு உண்மை …..\n10:00 முப இல் நவம்பர் 18, 2016\n10:06 முப இல் நவம்பர் 18, 2016\n10:14 முப இல் நவம்பர் 18, 2016\n10:19 முப இல் நவம்பர் 18, 2016\n11:19 முப இல் நவம்பர் 18, 2016\n12:27 பிப இல் நவம்பர் 18, 2016\n ஆனால் உலக நாடுகளுக்கு – தான் ஒரு ” சர்வ அதிகார ஜனநாயகவாதி ” என்று காட்ட நினைத்து — எடுத்தேன் – கவிழ்த்தேன் என்பதைப்போல இந்த திடீர் உத்திரவை பிரகடனப்படுத்தி விட்டு —- அறிவித்துவிட்டு —\nஇப்போது என்ன செய்வது என்று தெரியாமல் — புரியாமல் முழி பிதுங்கி தவிப்பது — இவர்களின் தின அறிவிப்புக்களின் படி நன்கு புலனாகிறது — என்பதும் — அவரது சகாக்களுக்குள் சில பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது என்பதும் போக – போக — தெரியுமா …. \nஆஷிக் அஹ்மத் அ சொல்கிறார்:\n3:51 பிப இல் நவம்பர் 18, 2016\n“இந்த அரசாங்கம் மக்களுக்கு சொல்லாத, ஆனால் நம்பிக்கைக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை உங்களுக்கு நான் ��ொல்கிறேன். அரசின் இந்த நம்பிக்கையில் சிறிதளவு பொருளாதார உண்மையும் உள்ளது. ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக சுமார் 14 அல்லது 15 லட்சம் கோடி ரூபாய் பணம் இந்நாட்டில் புழுங்குகின்றது. இந்த ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால், இத்தனை கோடி பணமும் வங்கி கணக்கிற்கு வந்தாக வேண்டும். எல்லா பணமும் வந்துவிட்டால் ஓகே, ஆனால் அரசாங்கம் என்ன நம்பிக்கைக்கொண்டிருக்கிறது என்றால் இதில் கணிசமாக அளவு பணம் வங்கிகளுக்கு வராது என்று நினைக்கிறது. இப்படி திரும்ப வராத பணம் கறுப்பு பணம் அல்லது தவறான வழியில் ஈட்டப்பட்ட பணம் என்று முடிவெடுக்கப்படும். இப்படி திரும்ப வராத பணம் அனைத்தும் அரசிற்கு இலாபமே. இதனை திரும்ப அச்சடித்துக்கொண்டு அதனை அரசு செலவழிக்கும்.\nஎவ்வளவு பணம் திரும்ப வராது என்பது எனக்கு தெரியாது. ஆனால் ரகுராம் ராஜன் ஒருமுறை இதுக்குறித்து பேசும் போது, பெரும்பான்மையான 500, 1000 ரூபாய்கள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிடும் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால், கறுப்பு பணம் என்று நினைக்கப்படும் பணத்தை வங்கிகளுக்கு கொண்டுவர பல்வேறு வழிகள் உள்ளன. அதனாலேயே அவர் அப்படி கூறினார். நிச்சயமாக ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை ரகுராம் ராஜன் அனுமதித்திருக்க மாட்டார். 2015 ஆம் ஆண்டு ஒரு கருத்தரங்கில் இக்கேள்வி அவர் முன்பாக வைக்கப்பட்டது. இப்படியான திட்டத்தில் சிறிதளவே பலன் உள்ளது என்றும், அதற்காக நாம் கொடுக்கப்போகும் விலையானது மிக அதிகம் என்பதால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அவர் கூறினார்”\nப.சிதம்பரம், இந்தியா டுடே ஊடகத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு கொடுத்த நேர்காணலின் ஒரு சிறு பகுதியை தான் நான் மேலே மொழி பெயர்த்திருக்கிறேன். என்னா அறிவுய்யா இந்த மனுஷனுக்கு என்பது தான் என் முதல் எண்ணமாக இருந்தது. மிகப்பெரிய பொருளாதார நுணுக்கங்களை கூட மிக எளியமையான விளக்கும் சிதம்பரத்தின் பாணி வெகுவாகவே கவர்ந்தது. இப்படியான ஒரு அறிவு, ஊழல் போன்ற பிரச்சனைகளில் சிக்கி பெருமளவு பயன்படாமல் போய்விட்டதே என்று வருத்தமும் மேலோங்கியது. ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் தொடர்பாக பல்வேறு நுணுக்கமான விசயங்களை அறிந்துக்கொள்ள கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய நேர்க்காணல்: http://indiatoday.intoday.in/story/chidambaram-to-india-today-demonetisation-black-money/1/812531.html\n4:47 பிப இல் நவம்பர் 18, 2016\nந���ங்கள் சொல்லும் இந்த கருத்தை 100 % நான் ஏற்கிறேன்.\nஇது குறித்து நானே எழுதுவதாக இருந்தேன்.\nஎனவே, நீங்கள் கூறுவதை அப்படியே வழிமொழிகிறேன்.\n// என்னா அறிவுய்யா இந்த மனுஷனுக்கு என்பது தான்\nஎன் முதல் எண்ணமாக இருந்தது. மிகப்பெரிய பொருளாதார\nநுணுக்கங்களை கூட மிக எளியமையான விளக்கும்\nசிதம்பரத்தின் பாணி வெகுவாகவே கவர்ந்தது.\nஇப்படியான ஒரு அறிவு, ஊழல் போன்ற பிரச்சனைகளில்\nசிக்கி பெருமளவு பயன்படாமல் போய்விட்டதே என்று\nவருத்தமும் மேலோங்கியது. ரூபாய் நோட்டுக்கள் வாபஸ்\nதொடர்பாக பல்வேறு நுணுக்கமான விசயங்களை\n2:33 முப இல் நவம்பர் 19, 2016\n6:46 பிப இல் நவம்பர் 18, 2016\n1:00 முப இல் நவம்பர் 19, 2016\n5:58 முப இல் நவம்பர் 19, 2016\n// புது 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க 7 மாதமாகுமாம்…. போட்டுடைக்கும் ப. சிதம்பரம் //\n — அப்போ அதுவரை இவர்கள் தினம் ஒரு அறிக்கை விட்டுக் கொண்டு — புது — புது கண்டிஷன்களை போட்டுக் கொண்டு — காலத்தை ஓட்டுவார்களா …. \n// ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாட்டில் கலவரம் வெடிக்கலாம்: எச்சரித்த உச்சநீதிமன்றம்\n// ரூபாய்: கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டம்.. மத்திய அரசுக்கு ஐ.பி. வார்னிங்\nRead more at: http://tamil.oneindia.com/news/india/demonetisation-opposition-may-try-flare-up-riots-warns-ib-267624.html யார் எந்த எச்சரிக்கை கொடுத்தாலும் — அசையாமல் இருக்கும் அரசு — ஒண்ணுமே புரியலையே — கலவரங்கள் உருவாவுவதை — விரும்புகிறதா …. \nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்...\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nSelvarajan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nஅறிவழகு on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nBagawan on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nvimarisanam - kaviri… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nதிருவாளர் அமீத்ஷா பற… on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nRaghavendra on திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடி…\nபுதியவன் on மனிதன் என்பவன் …..\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nமனிதன் என்பவன் …..… on மனிதன் எ���்பவன் …..\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபுதியவன் on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nதிருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/03/11/", "date_download": "2018-06-25T17:52:51Z", "digest": "sha1:JIPNXBXXPO7UGGHHQHFPZW6EMS62QEUP", "length": 8541, "nlines": 122, "source_domain": "adiraixpress.com", "title": "March 11, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் TIYA சங்கம் மற்றும் கிரெசெண்ட் மெட்ரிக் பள்ளி சார்பில் நடைபெற்ற இலவச இரத்த பரிசோதனை முகாம்..\nஅதிரை தாஜீல் இஸ்லாம் சங்கம் மற்றும் கிரெசெண்ட் மெட்ரிக் பள்ளி சார்பில் இன்று(11/03/2018) காலை 10மணியளவில் துவங்கி இரத்த தான பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஆகியவை நடைபெற்றது. இந்த பொது இரத்த பரிசோதனை மருத்துவ முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அதேபோல்,70க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.\n கடந்த இரண்டு வார காலமாக ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு டவர் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வேறு சேவைக்கு மாறுமாறு ஏர்செல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதற்கான போர்ட் எண்ணும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என தெரிவித்தார். ஏர்செல் நிறுவனத்தின் தென்மண்டல தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன். இந்நிலையில்,ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அரசு வழங்கிய மானிய தொகையை தனது ஏர்டெல் பேமண்ட்\nகூல்ட்ரிங்க்ஸ் கடைகளில் விற்கப்படும் ‘ஃப்ரூட் மிக்சர்’ குடிக்கத்தகுந்த பானம்தானா\nகோடைக்காலம் தொடங்கிவிட்டது. இவ்வளவு நாள் சாந்தமாக இருந்த சூரியன் உக்கிரம் காட்டத் தொடங்கிவிட்டது. இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் கூட்டம் மொய்க்கிறது. புதிது புதிதாகத் தள்ளுவண்டிகளில் ஜூஸ் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கூல்ட்ரிங்க்ஸ் கடைகளும் ஆங்காங்கே தோன்றுகின்றன. பல கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில், செக்கச்சிவப்பு வண்ணத்தில் ‘ஃப்ரூட் மிக்சர்’ என்ற பானத்தை விற்பனை செய்கிறார்கள். பெ��ும்பாலானோரின் விருப்பத்துக்குரிய பானமாக அது மாறியிருக்கிறது. வாழைப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் இந்த ஃப்ரூட் மிக்சரில் உடலுக்குக் கெடுதல் செய்யும் பல\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=31441", "date_download": "2018-06-25T17:06:52Z", "digest": "sha1:C2VKXW7JV23U2DPYRFWYKFSWZYRP57Y2", "length": 13611, "nlines": 65, "source_domain": "puthithu.com", "title": "இனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்\nஇனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீட்டை மாத்திரம்கொடுத்து திருப்திப்படுத்த முடியாது. குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும். இதுதவிர, முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் விசமப் பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகட்டார் அறக்கட்டளையின் சர்வதேச இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியினால் ஏறாவூர் பைத்துல் ஸகாத் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நிர்மாணிக்கப்பட்ட 22 வீடுகள் உள்ளடங்கிய ஏறாவூர் ‘மர்கஸுல் ஹிதாயா’ வீட்டுத்திட்டத்தை நேற்று சனிக்கிழமை பயனாளிகளிடம் கைளித்த பின்னர், நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்;\n“சிறுபான்மை மக்கள் தங்களது எதிர்காலம் குறித்த கேள்விகளுடன் இந்த நாட்டில் வாழ்ந்துவருகின்றனர். அச்சத்துடனும், பீதியுடனும் இருந்த முஸ்லிம்கள் அண்மையில் நடைபெற்ற சம்பவங்களினால் ஆத்திரத்தோடும், ஆவேசத்தோடும் இருக்கின்றனர். நடந்துமுடிந்த அழிவுகளுக்கு இனவாதிகள் பொறுப்புக்கூறுவதைவிட, அரசாங்கம் முக்கியமாக பொறுப்புக்கூறவேண்டும்.\nகண்டி, அம்பாறை போன்ற இடங்களில் நடைபெற்ற இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்கின்றபோது, தங்களது நஷ்டயீடு பெற்றுத்தருமாறுதான் கூறுகின்றனர். இழந்த முழுவதையும் மீளப்பெறுகின்ற வகையில் வழங்கப்படும் நஷ்டயீடு இருக்கவேண்டும் என்பதில் அரசியல் தலைமைகளாகிய நாங்கள் தீவிர கவனம் செலுத்திவருகிறோம்.\nஇன்று காலை பிரதமரை தொடர்புகொண்ட நான், திங்கட்கிழமை நண்பகல் வேளையில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரையும் ஒன்று கூட்டுமாறு அவரிடம் வினயமாக கேட்டுள்ளேன். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் மெத்தனப்போக்கை கடைப்பிடித்த இந்த அரசாங்கத்தில், நாங்கள் வெட்கித் தலைகுனிந்தவர்களாக நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம்.\nதிங்கட்கிழமை அடையாளமாக நஷ்டயீடு கொடுக்கப்படவுள்ளது. இதனால் யாரும் திருப்தியடைப்போவதில்லை. முழுமையாக நஷ்டயீடு கொடுத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடைப் போவதில்லை. இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு வன்முறைகளில் ஈடுபட்டோர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். தண்டனை வழங்கப்படாமல் எதிர்காலத்தில் இப்பிரச்சினைகள் ஏற்படாமலிருப்பதை உறுதிப்படுத்தமுடியாது.\nஅரசாங்கம் நஷ்டயீடு வழங்குவதை மட்டும் செய்யாமல், சம்பந்தப்பட்டவர்களை கடுமையான சட்டத்தில் கீழ் தண்டிக்க வேண்டும். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி, பிணை வழங்கிவிட்டு சிறிதுகாலத்தில் இதை அவர்கள் மறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதுகுறித்து அரசாங்கத்துக்கு நாங்கள் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளோம்.\nமுஸ்லிம்கள் மத்தியில் தேவையில்லாத விசமப் பிரசாரங்களை மேற்கொள்ளும் மதவாத அமைப்புகளுக்கும் குழுக்களுக்கும் உண்மையை தெளிவுபடுத்தும் பணியை அரசாங்கமே செய்யவேண்டும். இதை முஸ்லிம் சமூகம் எவ்வளவுதான் சொன்னாலும், அதைக் கேட்டு யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாத இனவாத கும்பல்களுடன்தான் நாங்கள் பல வருடங்களாக போராடிவருகிறோம்.\nகொத்துரொட்டியில் கருத்தடை மாத்திரை கலந்துகொடுத்‌ததாக பரப்பப்பட்ட வதந்திக்கு அரசாங்கம் இப்போதுதான் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 10 வருடங்களுக்கு மேலாக சொல்லப்படுவரும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் இப்போதுதான் பதிலளித்திருக்கிறது. இதுபோல முஸ்லிம்களுக்கு எதிராக பல விசமப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் அரசாங்கமே விளக்கம் கொடுக்கவேண்டும் என்றார்.\nஏறாவூர் பைத்துல் ஸகாத் நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ். பஷீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மெளலானா, கட்டார் அறக்கட்டளை நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான முகாமையாளர் காலித் ஹவ்தான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுபைர், இஸ்லாமிக் ரிலீப் கமிட்டி தலைவர் மிஹ்லார், ஸலாம் கலாசாலையின் தலைவர் எஸ்.ஏ. நளீம் (நளீமி) உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.\nTAGS: இனவாத தாக்குதல்ஏறாவூர்கட்டார்ரவூப் ஹக்கீம்\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nமுல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு\nஉதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி\nதுருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nதந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t259-topic", "date_download": "2018-06-25T17:35:01Z", "digest": "sha1:X33OMC2SHS5WMQZIQWZS2ZNIU4YHNWLC", "length": 15549, "nlines": 57, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "சீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் ம��லிகை\nசீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nசீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்\nஇந்திய - சீனப் போர் முடிந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தியாவின் கடந்த காலத் தோல்விக்கும் எதிர்கால வெற்றிக்கும் நம்முடைய ஆங்கில ஊடகங்கள் 'கண்டுபிடிக்கும்’ காரணங்கள் புல்லரிக்க வைக்கின்றன\n''சீன ராணுவத்தினரின் எண்ணிக்கை 22.85 லட்சம்; இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை 13.25 லட்சம். சீனாவிடம் 309 போர்க் கப்பல்களும் 1,200 போர் விமானங் களும் இருக்கின்றன. இந்தியாவிடம் 66 போர்க் கப்பல்களும் 100 போர் விமானங்களும் மட்டுமே இருக்கின்றன. எப்படிப் போதும்'' என்பதே நம்முடைய ஊடகங்களின் தலைபோகும் கவலை.\nசரி, இந்தியா - சீனா இடையே இன்னொரு போர் மூண்டால், அதற்கு இந்தியா எப்படித் தயாராக வேண்டும் நம்முடைய ஊடகங்கள் முன்வைக்கும் தீர்வுகள் இவை: ''இந்திய ராணுவத்துக்காக அரசு 2.2 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும்; குறைந்தபட்சம் 24 ஆயிரம் கோடிக்கு 2,700 பீரங்கி கள், 10 ஆயிரம் கோடிக்குத் தொடர்புக் கருவிகள், 9 ஆயிரம் கோடிக்கு ஏவுகணைகள் வாங்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் படையில் மேலும் 90 ஆயிரம் வீரர் களைச் சேர்க்க வேண்டும்.''\nகடந்த ஒரு மாதமாக இந்தியாவின் இந்த 'இமாலயத் தேவை’ மீண்டும் மீண்டும் செய்தியாகிவருவது அரசுக்கும் ஆயுத வியாபாரிகளுக்கும் வசதியாகி இருக்கிறது. நம்முடைய பாதுகாப்புத் துறை இப்போது 64 ஆயிரம் கோடி திட்டம் ஒன்றை நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் 4 ஆயிரம் கோடிக்கு இஸ்ரேலிய அவாக்ஸ் போர் விமானங்களை வாங்க அனுமதி அளித்திருக்கிறது இந்திய அரசு.\nஇந்திய - சீன ராணுவ வலிமையை ஒப்பிடுபவர்கள், சீன எல்லையோரத்தில் இருக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த தவாங் சாலை மண் சாலையாக இருப்பதைச் சுட்டிக்காட்டத் தவறுவது இல்லை. நம்முடைய ராணுவத் தளவாடங்களை எல்லைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல உதவும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த சாலை இது. சுமார் 320 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலை குண்டும் குழியுமாக மண் சாலையாகக் காட்சி அளிப்பதையும் மறுபுறம் சீனா தன் எல்லையோரப் பாதைகளை கான்கிரீட் சாலைகளாலும் ரயில் தடங்களாலும் நிறைத்திருப்பத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். இது புதிதல்ல. கார்கில் யுத்தத்துக்குப் ��ின் 12 ஆண்டுகள் கழித்தும்கூட அந்தப் பகுதியில் உள்ள சாலைகள் இன்னமும் மோசமாகவே இருக்கின்றன. நம்முடைய எல்லையோரச் சாலைகள் பல ராணுவத் தளவாடங்களை உடனடியாக எடுத்துச் செல்லும் அருகதை அற்றவை. ஆனால், இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று கூச்சல் போடுபவர்கள் ஏற்கெனவே ஆண்டுக்கு லட்சம் கோடி ராணுவத்துக்குக் கொடுக்கிறோமே அதில் இதைவிடவெல்லாம் என்ன முக்கியமாக செய்து கிழிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்.\nஇந்தியாவை சீனாவுடன் ஒப்பிட்டு எழுதுவது இந்தியர்களுக்கு சுவாரஸ்யத்தைத் தரலாம். ஆனால், உண்மை நிலவரம் இந்தியர்களால் சகித்துக்கொள்ள முடியாதது\nநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் உற்பத்தி இந்தியாவைக் காட்டிலும் சீனாவில் 4 மடங்கு அதிகம். ஓர் உதாரணம், இந்தியக் குடிமகனின் சராசரி ஆண்டு வருமானம் கடந்த 2009-ல் 3,200 டாலர்கள். சீனா 9 ஆண்டுகளுக்கு முன் எட்டிய அளவு இது.\nஒரு சீன விவசாயி சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி செய்யும் தானியத் தின் அளவு 10,500 கிலோ; இந்திய விவசாயி 2,203 கிலோ.\nகல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்துக்காக சீன அரசு செலவிடும் தொகை இந்தியாவைக் காட்டிலும் 4 மடங்கு அதிகம். முத்தடுப்பூசி போடப்படும் குழந்தைகள் எண்ணிக்கை சீனாவில் 97 சதவிகிதம்; இந்தியாவில் 66 சதவிகிதம்.\nசீனாவில் ஒரு குடிமகனின் சராசரி ஆயுள் 73.5 ஆண்டுகள்; இந்தியாவில் 64.4 ஆண்டுகள். சீனாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 94 சதவிகிதம்; இந்தியாவில் 63 சதவிகிதம். உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கை சீனாவில் 25 சதவிகிதம்; இந்தியாவில் 13 சதவிகிதம்.\nகடந்த 30 ஆண்டுகளில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கையை 64 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது சீனா. இந்தியா அல்ல; உலகின் எந்த ஒரு நாட்டுடனும் இதை ஒப்பிடவே முடியாது.\nஇந்தப் புள்ளிவிவரங்களால் எல்லாம் எந்த உறுத்தலும் அடையாதவர்களை ராணுவப் புள்ளிவிவரங்கள் மட்டும்எப்படி வருத்துகின்றன இந்தியா சீனாவுடன் போட்டி போடுவதைவிடக் கற்றுக்கொள்ள முயல்வதே புத்திசாலித்தனம்.\nஅமெரிக்காவுடன் ஒரு கையைக் குலுக்கிக்கொண்டே இரானுடன் இன்னொரு கையைக் குலுக்க சீனாவால் முடிகிறது. வட கொரியாவை அச்சுறுத்த தென் கொரியாவுக்கு அமெரிக்கக் கப்பல்கள் வந��தால், தயவுதாட்சண்யமின்றி சீனாவால் எச்சரிக்க முடிகிறது. எந்த நாட்டின் மீது நேசப் படைகள் புகுந்தாலும் சீனாவால் கண்டிக்க முடிகிறது. இந்தியாவால் முடிகிறதா\nஇந்தியாவைச் சுற்றியுள்ள அத்தனை நாடுகளும் சீனாவின் நெருக்கமான கூட்டாளிகள். நமக்கோ மறைமுக எதிரிகள். காரணம், என்ன நாம் முதலில் வளர்த்தெடுக்க வேண்டியது ராஜதந்திரத் துறையையா, பாதுகாப்புத் துறையையா\nஇந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் ஒரு பொருள் சீனாவில் இருந்து இறக்குமதியாவது. இந்திய உற்பத்தித் துறைக்கான 25 சதவிகிதப் பொருட்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி ஆகின்றன. இந்தியாவுக்கான ஏற்றுமதிப் பொருட்களின் விலையை 10 சதவிகிதம் வரை சீனா இந்த ஆண்டு உயர்த்தியது. இந்தியாவில் விலைவாசி உயர்வு ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்கிறது பொருளாதாரக் கொள்கை ஆய்வு மைய அறிக்கை. இதையும்கூட மறைமுகத் தாக்குதலாகக் கருதலாம் இல்லையா\nதிபெத்தில் இருந்து இந்தியா நோக்கிப் பாயும் நதிகளுக்குக் குறுக்கே பெரிய பெரிய அணைகளைக் கட்டிக்கொண்டு இருக்கிறது சீனா. நீர்ப் பங்கீட்டில் தகராறு வந்தால், நீராதாரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் என்ன\nஇந்தியா முதலில் தன் சொந்தக்காலில் நிற்கப் பழக வேண்டும். பிறகு, அதன் கையில் இருக்கும் அரிவாளுக்குச் சாணை தீட்டுகிறவர்கள் தீட்டலாம்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/31924-cm-palanisamy-started-tb-safe-plan.html", "date_download": "2018-06-25T17:14:24Z", "digest": "sha1:7RVBUWHMB3QU4YIDR5AUC7NPTIRFN3H2", "length": 8263, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘காச நோய் இல்லா சென்னை’ திட்டம்: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் | CM Palanisamy started TB safe plan", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\n‘காச நோய் இல்லா சென்னை’ திட்டம்: தொடங்கிவைத்தார் முதலமைச்சர்\n''காச நோய் இல்லா சென்னை'' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.\nகாச நோய் இல்லா சென்னை என்ற திட்டத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. ரீச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது முதலமைச்சர் பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.\nஅஸ்வின், ஜடேஜா இடத்தை நிரப்புவதாக சிந்தித்ததே இல்லை: குல்தீப்\n3வது நாளாக கணவரை சந்தித்தார் சசிகலா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nஓசூர் விமான சேவைக் கோரி முதல்வர் எடப்பாடி கடிதம்\nரோட்ல குப்பை போட்டா 25 ஆயிரம் பைஃன் \nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\n“மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்டுங்கள்” - முதல்வர் கடிதம்\nமதுரையில் எய்ம்ஸ் என்பது ஜெயலலிதாவின் கனவு : ஆர்.பி. உதயகுமார்\nநமது அம்மா கவிதையில் 18 எம்எல்ஏக்களுக்கு மறைமுக அழைப்பு\n‌‌‌ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு: ஆட்சியர் விளக்கம்\nஇன்று மயிலாடுதுறை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல்\nவிஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅஸ்வின், ஜடேஜா இடத்தை நிரப்புவதாக சிந்தித்ததே இல்லை: குல்தீப்\n3வது நாளாக கணவரை சந்தித்தார் சசிகலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/10/blog-post_29.html", "date_download": "2018-06-25T17:35:43Z", "digest": "sha1:R4LRH6V6RUB67HLAJY5MA72BRTFRK6JA", "length": 15418, "nlines": 301, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "இளைஞனே...! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், அக்டோபர் 29, 2014 | இயக்கம் , கவிதை , பழமை , புதுமை , மயக்கம் , crown\nசிந்தை சீர்தூக்கி அல்லவை தள்ளு\nஒற்றுமையை கற்றுத்தந்த நம் மார்க்கம்\nவேற்றுமையில் கண்டதோ வேறு மார்க்கம் (வழி)\nஎன்று மறையும் இந்த மயக்கம் \n2011 மே மாதம் பதிக்கப்பட்டது\nஇளைஞர்களே என்று தஞ்சோட்டுப் பசங்களுக்குச் சொல்லும் செய்தி அருமையானது; அவசியமானது\nஅதிலும் கிரவுன் தமிழில் சொன்னால் கேட்டு நடக்க வாய்ப்பு அதிகம்\nஇதை ஓட்டுக்காகச் சொல்லி பதவியில் அமர்பவர்களுக்கு மத்தியில் கிரவுன் பொதுநலனுக்காகச் சொல்கிறார்.\nReply புதன், அக்டோபர் 29, 2014 12:25:00 பிற்பகல்\nகவிஞர்களின் கருத்து காலத்தை வென்று நிற்கும் என்பதற்கு இந்த வரிகள் போதுமானது.\nதெருக்களின் நுழைவாயில்களில் பதிக்கப்பட வேண்டிய விசயத்தை கவிதையாக எழுதியிருக்கிறீர்கள்.\nReply வியாழன், அக்டோபர் 30, 2014 8:08:00 முற்பகல்\nகவிஞர்களின் கருத்து காலத்தை வென்று நிற்கும் என்பதற்கு இந்த வரிகள் போதுமானது.\nதெருக்களின் நுழைவாயில்களில் பதிக்கப்பட வேண்டிய விசயத்தை கவிதையாக எழுதியிருக்கிறீர்கள்.\nஇந்த வைர வரிகளுக்குச்சொந்த காரர் அபுஇபுறாகிம் காக்கா\nReply வெள்ளி, அக்டோபர் 31, 2014 12:56:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இ���்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅதிரை தாருத் தவ்ஹீத் - நட்சத்திரமாக மின்னியது \n'ADT' - அறிய வேண்டிய அதிரையின் அகம் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 92\nமலர் வலம் - பேசும்படம்\nகி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் [காணொளி ஆவணப் படம்]...\nஎச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்\nமலை மேல் மழை... [காணொளி...]\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 91\nஈத் மிலனும் இனி வரும் காலமும் \n\"என்பது, தொன்னூறுகளில் என் ஊர்\"\nஅதிரை ஈத்-மிலன் கமிட்டி நடத்தும் பெருநாள் சந்திப்ப...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 90\nஇஸ்லாமிய வங்கிகளும் இன்ன பிற மதத்தவரும்...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 89\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://best.lifeme.net/t908-topic", "date_download": "2018-06-25T17:33:45Z", "digest": "sha1:MZA3AYNXUQUFAMW3AW576GQHKHYPC7NA", "length": 3975, "nlines": 59, "source_domain": "best.lifeme.net", "title": "*~*ஸ்ரேயாவை அதிர வைத்த இயக்குனர்.*~*", "raw_content": "\n*~*ஸ்ரேயாவை அதிர வைத்த இயக்குனர்.*~*\n*~*ஸ்ரேயாவை அதிர வைத்த இயக்குனர்.*~*\nஸ்ரேயாவை அதிர வைத்த இயக்குனர்\nபிரபல பாலிவுட் இயக்குனர் தீபா மேத்தா இயக்குகிற படங்கள் எல்லாமே தத்ரூபமாக இருக்கும். ஃபயர் படத்தில் இரண்டு இளம் பெண்கள் காதலிக்கிற காட்சியை அப்பட்டமாக படமாக்கி இந்திய திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.\nஅவர் இயக்கத்தில் நடிகை ஸ்ரேயா நடித்துக் கொண்டிருக்கிறார். மிட் நைட் சில்ட்ரன் என்று பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தில் ஸ்ரேயாவை எந்தளவுக்கு உரிக்க முடியுமோ, அந்தளவுக்கு உரித்துவிட்டாராம் தீபா.\nஅதற்கெல்லாம் உடன்பட்ட ஸ்ரேயா, ஒரு விஷயத்தில் முடியவே முடியாது என்று முரண்டு பிடித்ததால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் தீபா மேத்தா.\nஸ்ரேயாவை பலாத்காரம் செய்கிற காட்சிதான் அது. எதையும் நிஜம்போலவே எடுக்கும் அவர் இந்த காட்சியையும் அப்படி எடுத்தால் என்னாவது என்பதால்தான் ஒரேயடியாக முரண்டு பிடித்தாராம் ஸ்ரேயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2012/09/blog-post_1577.html", "date_download": "2018-06-25T17:37:59Z", "digest": "sha1:IAUSZK2FGBFBDRVW57LENXGJD27B3VBP", "length": 31992, "nlines": 268, "source_domain": "eankankal.blogspot.com", "title": "கைத்தறி ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந��ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nநம் நாட்டின் பாரம்பரியத் தொழில்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாகக் கருதப்படுவது கைத்தறி நெசவுத் தொழில். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் குடும்பங்கள் கைத்தறி நெசவுத் தொழிலை வாழ்வின் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. விவசாயத்தைத் தொடர்ந்து தற்போது கைத்தறி நெசவுத் தொழிலும் அழியும் நிலையில் இருப்பதாகக் கவலை தெரிவிக்கிறார்கள் நெசவாளர்கள். ஏன் இந்த நிலமை\nஎந்தத் தொழிலாக இருந்தாலும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைத்தாலே தொழிலாளர்களின் மனமும் வயிறும் நிரம்பிவிடும். எல்லா சிறு தொழில்களிலும் இருப்பதைப் போலவே கைத்தறி நெசவாளர்களுக்கான கூலியைக் கைத்தறி முதலாளிகளே நிர்ணயிப்பதுதான் பிரச்னையின் அடிநாதம். இந்தப் பிரச்னைகுறித்து கைத்தறி நெசவாளியான சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த ரத்னவேலிடம் பேசினோம்.\n''நான் 20 வருஷங்களாகக் கைத்தறி நெசவாளியாக இருக்கேன். இதுவரைக்கும் எங்களுக்கான கூலியை, எங்களோட முதலாளிங்கதான் நிர்ணயம் பண்றாங்க. தோராயமா ஒரு சேலைக்கு அதன் ரகத்தைப் பொறுத்து 500 முதல் 2,000 ரூபாய் வரைக்கும் முதலாளிகள் லாபம் பார்க்கிறாங்க. ஆனால், சேலையின் விற்பனை விலையில பத்து சதவிகிதம்கூட எங்களுக்கான கூலியாக முதலாளிகள் தர்றது இல்லை. காரணம் கேட்டால், தொழில் நஷ்டத்துல ஓடுதுனு சொல்றாங்க. நஷ்டத்துல ஓடுற தொழிலைப் பல வருஷங்களாக ஏன் அவங்க செய்றாங்க தீபாவளிக்கு மட்டும் எங்களுக்கு போனஸ் கொடுப்பாங்க. அதுவும் மூன்று முதல் ஐந்து சதவிகிதம் வரை மட்டுமே. 17 வருஷங்களுக்கு முன்னாடி போட்ட ஒப்பந்தப்படிதான் இப்பவும் கூலி கிடைக்குது. அன்னைக்கு விலைவாசிக்கும் இன்னைக்கு விலைவாசிக்கும் வித்தியாசம் என்னனு முதலாளிகளுக்குத் தெரியாதா தீபாவளிக்கு மட்டும் எங்களுக்கு போனஸ் கொடுப்பாங்க. அதுவும் மூன்று முதல் ஐந்து சதவிகிதம் வரை மட்டுமே. 17 வருஷங்களுக்கு முன்னாடி போட்ட ஒப்பந்தப்படிதான் இப்பவும் கூலி கிடைக்குது. அன்னைக்கு விலைவாசிக்கும் இன்னைக்கு விலைவாசிக்கும் வித்தியாசம் என்னனு முதலாளிகளுக்குத் தெரியாதா'' என்று கேட்கிறார் வருத்தத்துடன்.\nவேறு எந்தத் தொழிலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தொழிலில் முதலாளிகளின் ஆதிக்கம் அதிகம். நெசவாளிகளின் கூலியைச் சுரண்டுதல், நஷ்டத்தைத் தொழிலாளிகளின் தலையில் சுமத்துபவர்கள், லாபத்தை மட்டும் தங்கள் கைகளிலேயே வைத்துக்கொள்கிறார்கள். இவை எல்லாம் முதலாளிகள் மீது நெசவாளித் தொழிலாளர்கள் கூறும் குற்றச்சாட்டுகள்.\nநம்மிடம் பேசிய இன்னொரு நெசவாளி, ''இவங்க அடிக்கிற இன்னொரு கொள்ளை, பட்டு நூல் பதுக்கல். பட்டு உற்பத்தி எப்போது எல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போது முதலாளிகள் பட்டு நூலைச் சந்தைகளில் மொத்தமாக வாங்கி, பதுக்கி வைத்துக்கொள்கின்றனர். பிறகு, எப்போது பட்டு நூலுக்குத் தட்டுப்பாடு அதிகரிக்கிறதோ அந்தச் சமயத்தில் கள்ள மார்க்கெட்டில் அநியாய விலைக்கு விற்கிறார்கள். இதற்குச் சில ஜவுளிக் கடைக்காரர்களும் உடந்தையாக இருப்பதுதான் கொடுமை'' என்றார்.\nகைத்தறி நெசவின் நேரடி வில்லன் விசைத்தறி. ஜெட் லூம்ஸ் மற்றும் ஏர் லூம்ஸ் என இந்த விசைத் தறிகளில் பல வகைகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் லுங்கிகள் மற்றும் துண்டுகளை உற்பத்தி செய்ய மட்டுமே விசைத்தறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இன்று எல்லாமே தலைகீழாக நடக்கிறது. ஆட்கள் எண்ணிக்கையும் பொருள் செலவும் கைத்தறியைவிட விசைத்தறிகளில் குறைவு என்பதால், விசைத்தறிகளில் பட்டுச் சேலைகளை உருவாக்குவதையே முதலாளிகள் விரும்புகின்றனர். ஆனால், விசைத்தறிகளில் பட்டுச் சேலைகளைத் தயாரிக்கக் கூடாது என்பது அரசின் விதிமுறை.\n''அரசு விதிமுறையை மீறி விசைத்தறிகளில் பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்தால் அந்தத் தறிகளுக்கு ரெய்டு நடத்தி சீல் வைப்பதாக அவ்வப்போது அரசு அதிகாரிகள் அறிக்கை விடுவார்கள். ரெய்டும் நடத்துவார்கள். ஆனால், யார் மீதும் பெரிதாக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இதுவரை இந்த விஷயத்தில் இவர்கள் நடவடிக்கை எடுத்த முதலாளிகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். அதிகாரிகள் ரெய்டுக்கு வரும்போதும், மாத மாமூல், வார மாமூல், தீபாவளி, பொங்கல் போனஸ் என்று வகையாகக் கவனிக்கிறார்கள் விசைத்தறி முதலாளிகள். சேலம் மாவட்டத்தின் பல ஊர்களிலும் பட்டுச் சேலைகளை மட்டுமே உற��பத்தி செய்யும் ஏராளமான விசைத்தறிகள் இயங்கி வருவதே இதற்குச் சான்று. ஒரு கைத்தறி நெசவாளி ஐந்து நாட்களில் நெய்ய வேண்டிய சேலையை விசைத்தறியில் ஒரே நாளில் நெய்திடலாம்'' என்கிறார் சேலத்தைச் சேர்ந்த கைத்தறியாளர் சண்முகம்.\nசரிவரச் சென்று அடையாத சலுகைகள்\n* எதிர்பாராத விபத்தின் காரணமாகத் தொழிலாளி இறந்துபோனால் தொழிலாளியின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு.\n* மரணம் இயற்கையாக நிகழ்ந்தால் தொழிலாளியின் குடும்பத்துக்கு 15,000 ரூபாய்.\n* தொழிலாளிகளின் பிள்ளைகள் படிப்புச்செலவுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை.\n* பிரசவத்துக்கு 6,000 ரூபாய்.\n* இவற்றைத் தவிர மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்ஷுரன்ஸ் திட்டம் போன்ற சலுகைகளும் உண்டு.\nஆனால், நகரப் பகுதிகளைச் சுற்றியுள்ள நெசவாளர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் ஓரளவேனும் சென்று அடைகின்றன. கிராமங்களைச் சேர்ந்த நெசவாளிகள் இந்தச் சலுகைகளைப் பற்றி எதுவும் அறியாமலே இருக்கின்றார்கள். கைத்தறித் தொழிலாளிகள் சொந்தமாகக் கைத்தறி அமைக்க நினைத்தாலும் அதற்கென சரியான கடன் வசதிகளை எந்த அரசும் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. ''சலுகைகள் ஏன் எல்லா நெசவாளிகளையும் சென்று அடையவில்லை'' என்று அதிகாரிகளிடம் கேட்டால், ''எங்கள் துறையில் ஆள் பற்றாக்குறை'' என்று மெத்தனமாகப் பதில் சொல்கிறது தொழிலாளர் நல வாரியம்.\nஇந்தப் போக்கால், பல கைத்தறித் தொழிலாளிகள் கந்துவட்டிக் கொடுமையில் வீழ்ந்து கிடப்பதே மிச்சம். அடையாள அட்டைகள் இல்லாத நெசவாளர்களும் அதிகம். அரசின் சலுகைகள் குறித்த சரியான தகவல்களை ஊராட்சிகளும் செய்தித் துறையும் தொழிலாளர்களிடம் ஒழுங்காகக்கொண்டு சேர்த்து இருந்தால், குறைந்தபட்சம் கந்து வட்டிக் கொடுமையில் இருந்தாவது நெசவாளர்கள் தப்பித்து இருப்பார்கள்.\nவிசைத்தறி என்பது பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்களை மறைமுகமாகவும் பட்டுச் சேலைகள் வாங்கும் மக்களை நேரடியாகவும் பாதிக்கும் விஷயம். தோராயமாகக் கைத்தறியில் நெய்யப்பட்ட சுத்தப் பட்டுச் சேலை எட்டு ஆண்டுகள் வரைக்கும் வீணாகாது என்றால் விசைத்தறியில் நெய்த பட்டுச் சேலை நான்கு ஆண்டுகள் வரை மட்டுமே தாங்கும். இந்த விஷயத்தை மறைப்பதில் இருந்தே, ஜவுளிக்கடைகளின் தில்லுமுல்லு ஆரம்பம் ஆகிறது.\nஇதுகுறித்துப் பேசிய கைத்தறி நெசவாளர் ஒருவர், '' பெரும்பாலும் விசைத்தறியில் நெய்த பட்டுச் சேலைகளைத்தான் ஜவுளிக்கடை முதலாளிகள் வாங்குகின்றனர். காரணம், கைத்தறிப் பட்டுச் சேலைகளை விட விசைத்தறி சேலைகளின் விலை மிகவும் குறைவு. குறைவான விலைக்கு விசைத்தறி சேலைகளை வாங்கி, கைத்தறி சேலை என்று ஏமாற்றி மக்களிடம் அதிக விலைக்குப் பட்டுச் சேலைகளை விற்றுவிடும் ஜவுளிக் கடைகளே இன்று அதிகம். மார்க்கெட்டில் ஜவுளிக் கடைக்காரர்கள் பட்டுச் சேலைகளை வாங்கும் விலைக்கும் மக்களிடம் விற்கும் விலைக்கும் உள்ள வித்தியாசம் பத்து மடங்குக்கும் அதிகம். விசைத்தறிச் சேலைக்கும் கைத்தறிச் சேலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம். இதைக் கடைக்காரர்கள் தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மாதாமாதம் ஜவுளிக்கடைகளில் சேலையின்தரம்பற்றி காதி கிராஃப்ட் அதிகாரிகள் நடத்தும் பரிசோதனையை அரசு தீவிரமாக்கினால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்'' என்று எச்சரிக்கிறார் அவர்.\nமாநில கைத்தறிச் சங்கச் செயலாளர்களில் ஒருவரான ஆறுமுகத்திடம் இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்துக் கேட்டேன். '' சேலைகளின் ரகத்துக்கு ஏற்ப எங்களுக்கான கூலியை அரசே நிர்ணயிக்க வேண்டும். அல்லது கூலி உயர்வினைக் கொண்டுவர வேண்டும். அரசு கட்டுப்பாட்டை மீறி விசைத்தறிகளில் பட்டுச்சேலைகளை நெய்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா கைத்தறி நெசவாளர்களும் பயன்பெறும் வகையிலான சலுகைகள் அமைய அரசு வழி செய்ய வேண்டும். இதுவே எங்களுக்குப் போதும்.\nவள்ளுவர் காலத்தில் இருந்து நம்முடைய பாரம்பரியத் தொழில் கைத்தறி. ஏற்றுமதியிலும் அரசுக்கு அதிகமான வருவாய் கொடுக்கும் தொழில் இது. இப்போது அழிந்துகொண்டு இருப்பது எங்கள் தொழில் மட்டும் அல்ல... நம்முடைய பாரம்பரியமும்கூட. இதை அரசு உணர வேண்டும்'' என்றார் தீர்க்கமாக.\nகைத்தறிக்குக் கை கொடுக்கு்மா அரசு\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஜாக்கெட் துண��� வெட்டுவது எப்படி\nஉபயோகித்த உடையில் பை (BAG ) செய்வோம்\nபணம் தரும் பழைய உடை பைகள்\nபுதிய தொழில் முனைவோருக்கு 'டிக்' முன்னுரிமை\nசிப்ஸ் தயாரிப்பில் சிறப்பான வாழ்க்கை\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF", "date_download": "2018-06-25T17:15:02Z", "digest": "sha1:QJSBCVPIV3NA3VJQDV7GMU7CXFCNND4R", "length": 10161, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை தாங்கும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை தாங்கும்\n“”பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரக்கூடியது,” என்று நமது நெல்லை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேசினார்.\nதிருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிரியேட் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பாரம்பரிய நெல் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடந்தது.\n“நமது நெல்லை காப்போம்’ மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பேசியதாவது:\nநமது முன்னோர்கள் அறிவின் மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை அடையாளம் கண்டுள்ளனர்.\nஇதன் மருத்துவ குணங்களையும், கால பருவ நிலைகளையும் அறிந்து, ஒருவருக்கொருவர் பயிர் விதை பரிமாற்றம் செய்து, விவசாய துறையில் மேன்மை பெற்றிருந்தனர்.\nநெல், நமது உணவு பொருள் மட்டுமல்ல. நமது கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிப்பதாக இருந்துள்ளது. மங்கலம் மற்றும் அமங்கல காலங்களில் நெல் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.\nபாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரக்கூடியது.\nஇதை பயிரிட்டு, ஏக்கருக்கு, 4,200 கிலோ நெல் அதிக மகசூலாக டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பெற்றுள்ளனர்.இது கரிகாலன் கட்டிய கல்லணை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாரம்பரியமிக்க, வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை, தமிழகத்தில் விவசாயிகள் சிறிய அளவிலேயே பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதை விவசாயிகளிடமிருந்து பெற்று, ஆராய்ச்சி மேற்கொண்டு, 13 ஆயிரத்து, 762 விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.\nதிருவாரூர் மாவட்ட நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் ரவிசங்கர் பேசுகையில், “”இயற்கை வேளாண்மைக்கும், பாரம்பரிய நெல்லை பாதுகாத்து விவசாயிகளிடம் பரப்ப, நபார்டு வங்கி நிதியுதவியை அளித்து வருகிறது. கிராமம்தோறும் நபார்டு உழவர் மன்றம் அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுபோன்ற கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகள், தங்கள் பகுதி விவசாயிகளுக்கு பயனுள்ள விவசாய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்க வேண்டும்,” என்று பேசினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nயார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா\nகோ.ஆர். – 51 புதிய நெல் ரகம்...\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பாரம்பரிய நெல்\nஉளுந்து பயிரில் மகசூல் பெருக்க ஆலோசனை →\n← டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=608:%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%81)&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2018-06-25T17:21:55Z", "digest": "sha1:FOR4YLVM76SVB2P5PXWOXWNMFTKARNCY", "length": 43871, "nlines": 168, "source_domain": "nidur.info", "title": "லவ்ஹுல் மஹ்ஃபூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு)", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் லவ்ஹுல் மஹ்ஃபூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு)\nலவ்ஹுல் மஹ்ஃபூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு)\nலவ்ஹுல் மஹ்ஃபூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு)\n[ லவ்ஹுல் மஹ்ஃபூல் பாதுகாக்கப்பட்டதாகும். ஆகவே அதிலுள்ளவற்றை அழிக்கவோ மாசுபடுத்தவோ முடியாது.\nகுர்ஆன் இதை \"உம்முல் கிதாப்\" (புத்தகங்களின் தாய்)\n\"கிதாபுன் ஹாஃபிலூன்\" (அனைத்தும் பாதுகாக்கப்பட்ட புத்தகம்)\n\"கிதாபின் மக்நூன் (மிகவும் பாதுகாக்கப்பட்ட புத்தகம்) அல்லது புத்தகம் போன்ற பல பெயர்களில் அழ��க்கிறது.\nமனிதன் முகம் கொடுக்கும் அனைத்தை பற்றியும் கூறப்படுவதால் அதை கிதாபின் மின் கப்லி (கட்டளை புத்தகம்) என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் பல வசனங்களில் லவ்ஹுல் மஹ்ஃபூல் பற்றி குறிப்பிடுகிறான். முதலில் அந்த புத்தகத்திலிருந்து ஒன்றுமே மறையாது.\n\"அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான், அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.\" (6:59) ]\nதகவல். . . . .ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பை விட இன்று இதன் விளக்கம் வித்தியாசமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் தகவல் தொடர்பான விதிகளை (theory) உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். சமூக விஞ்ஞானிகள் \"தகவல் தொழிநுட்ப யுகத்தை\" பற்றி பேசுகிறார்கள். தகவல் இன்று மனிதனுக்கு தேவையான ஒன்றாக மாறி வருகிறது.\nபிரபஞ்சம் மற்றும் வாழ்கை ஆகிய இரண்டின்; துவக்கத்தோடும் தகவல் சம்பந்தப்பட்டு இருப்பதன் காரணமாகவே நவீன காலத்தில் இந்த கொள்கை முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய விஞ்ஞானிகள் இந்த பிரபஞ்சம் பொருள்) – சக்தி– தகவல் ஆகியவற்றை கொண்டு உருவானது என்கின்றனர். இதன் மூலம் 19ம்நூற்றாண்டில் பரிணாம வளர்ச்சி கொள்கைவாதிகளின் கூற்றான இந்த பிரபஞ்சம் பொருள் மற்றும் சக்தி ஆகிய இரண்டை மாத்திரம் கொண்டு உருவானது என்ற கொள்கை மறைந்து போனது.\nஆகவே இதன் பொருள் என்ன \nஇதை டீ. என். ஏ கொண்டு விளக்குவோம். நமது உடலிலுள்ள அனைத்து செல்களும் அல்லது கலன்களும் டீ. என். ஏ யிலுள்ள இரட்டை பின்னல் வடிவமைப்பிலுள்ள மரபணு தகவல்களுக்கு அமையவே தொழிற்படுகின்றன. நமது உடலை உருவாக்கியுள்ள கோடிக்கணக்கான செல்கள் ஒவ்வொன்றும் தனக்கென டீ. என். ஏ வைத்துள்ளது. நமது உடலில் நடைபெறும் அனைத்து தொழிற்பாடுகளும் இந்த பெரும் அணுவில் அணுக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நமது உடலுக்கு தேவையான புதிய புரதத்தை உருவாக்க எமது உடலிலுள்ள செல்கள் டீ. என். ஏ யில் பதிவு செய்யப்பட்டுள்ள புரத குறியீடுகள் உபயோகிக்கின்றன. டீ. என். ஏ யில் தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. நீங்கள் அதை எழுத முற்பட்டால்- சுமார் 900 கலைகளஞ்சியங்கள் தேவைப்படும்.\nடீ. என். ஏ எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது 50 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகள் இரசாயன ரீதியில் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ள நியுக்கிலியோடைட் என்று கூறப்படும் நியுக்கிலிக் ஆசிட் கொண்டே டீ. என். ஏ உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பார்கள். வேறு வகையில் விளக்குவதானால் அவர்கள் டீ. என். ஏ யிலுள்ள பொருட்களை மட்டுமே பட்டியலிட்டிப்பார்கள். இன்று விஞ்ஞானிகளின் கூற்று வேறு விதமாக இருக்கிறது.. டீ. என். ஏ ஆனது அணுக்கள் இ சிற்றணுக்கள்) இரசாயன பிணைப்புகள் மற்றும் மிக முக்கியமாக, தகவல்கள். உள்ளடக்கியது என்று கூறுகிறார்கள்.\nஇதை ஒரு புத்தகத்திற்கு ஒப்பிடலாம். ஒரு புத்தகமானது கடதாசி, மை கொண்டு மட்டுமே உருவானது என்று கூறுவது தவறாகும். இவற்றோடு தகவல்களும் சேரும் போதே உண்மையான புத்தகமாக கருத முடியும். ஒரு கலைகளஞ்சியத்தை)யான zmdkeiowihwi என்று எழுதப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து பிரித்து காட்டுவது அதிலுள்ள தகவல்களேயாகும். இவை இரண்டிலும் கடதாசி மை ஆகியவை சம்பந்தப்பட்ட போதிலும் ஒன்றில் தகவல்கள் உள்ளன. ஒன்றில் தகவல்கள் இல்லை. ஆகவே அந்த புத்தகத்தின் நூலாசிரியர் தகவல்களேயாகும். அதனால் டீ. என். ஏ உள்ளே வைக்கப்பட்டுள்ள தகவல்களை வைத்தது மிகவும் மதிநுட்பமுள்ள ஒருவன் என்பதை மறுக்க முடியாது.\nதகவல் கோட்பாடானது பரிணாம வளர்ச்சி கோட்பாடை அழித்து விட்டது\nஇந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவமும் இயற்கை விதி தத்துவங்களும், அதனால் வலுவூட்டப்பட்ட இயற்கை நியதிகளும் முடிவிற்கு வந்தன. காரணம் அனைத்து உயிரினங்களும் பொருளை கொண்டு மட்டுமே உருவானது என்றும் மரபணு தகவல்கள் தற்செயலாக உருவானது என்பது இயற்கை நியதியை ஆதரிப்பவர்களின் கூற்றாகும். இவர்களின் வாதம் புத்தகம் உருவான பின் கடதாசி மற்றும் மை இரண்டும் வெவ்வேறு சந்தர்பங்களில் இணைந்தன என்று சொல்வதை போலுள்ளது.\nஇயற்கை நியதி கோட்பாடானது \"சுருக்கும் விதி\" யை ஆதரிக்கிறது. அதாவது தகவல்களை சுருக்கி இறுதியாக பொருளின் நிலைக்கு கொண்டு வரலாம் என வாதிடுகிறது. இதனால் தான் இயற்கை நியதி ஆதரிப்பவர்கள் பொருள்) தவிர்ந்து வேறு எங்கும் தகவல்களை தேட தேவையில்லை என்று கூறுகிறார்கள். இந்த வாதம் பிழை என நிரூபிக்கப்பட்���ுள்ளது. இயற்கை நியதி ஆதரிப்பவர்களும் இந்த உண்மையை ஏற்க தொடங்கிவிட்டனர்.பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மிக தீவிரமாக ஆதரிக்கும் ஜார்ஜ்\nசீ வில்லியம் அனைத்தையும் பொருள் வடிவில் காணும், இயற்கை நியதி சுருக்க கோட்பாடு) கோட்பாட்டின் பிழைகள் என்ற கட்டுரையை 1995 ஆண்டு எழுதினார். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிக்கும் உயிரியல் விஞ்ஞானிகள் அவர்கள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான இணையமுடியாத வெவ்வேறு காரணிகள் இருப்பதை உணர தவறிவிட்டார்கள். இந்த இரண்டு காரணிகளும் ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் முன்பு கூறப்பட்ட சுருக்கும் விதியை கொண்டு இணைய முடியாது ……… மரபணு) தகவல்களின் கோர்வையே தவிர அது ஒரு பொருளல்ல. உயிரியலில் நீங்கள் மரபணு அல்லது ஜினோடைப் அல்லது ஜீன் பூல் என்று கூறுவதெல்லாம் தகவல்களை குறிக்குமே தவிர பொருளையல்ல. தகவல்கள் மற்றும் பொருள் ஆகிய முரண்பட்ட இரண்டு; வெவ்வேறு தொழிற்பாடுடைய காரணிகள் இருக்கின்றன. அவை இரண்டும் அவற்றின் தன்மையை கொண்டு தனித்தனியாகவே ஆராய வேண்டியுள்ளது. 1\nகேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் விஞ்ஞானத்தில் முதுநிலை பட்டம் பெற்றவரும் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை விமர்சிப்பவருமான ஸ்டீபன். சீ. மேயர் ஒரு பேட்டியின் போது,\nநான் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் போது இரண்டு கணணி குறுந்தட்டுகளை கையில் எடுத்து கொள்வேன். அதில் ஒன்றில் மென்பொருள் இருக்கும். மற்ற தட்டில் ஒன்றும் இருக்காது \" இந்த இரண்டிலுள்ள தகவல்களை தவிர எடையில் என்ன வித்தியாசம் உள்ளது\" என்று கேட்பேன். விடை பூஜியம். ஓன்றுமில்லை. தகவல் இருந்த போதிலும் எந்த வித்தியாசமும் இல்லை. அதற்கு காரணம் தகவல்கள் என்பது எடையற்ற ஒன்று. தகவல்கள் என்பது பொருள் அல்ல.\nஆகவே, அதன் ஆரம்பத்தை எவ்வாறு இயற்கை நியதி விளக்கங்ளை கொண்டு விளக்க முடியும் அதன் ஆரம்பத்தை எவ்வாறு பொருளை கொண்டு விளக்க முடியும் அதன் ஆரம்பத்தை எவ்வாறு பொருளை கொண்டு விளக்க முடியும் இது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது.\n19 நூற்றாண்டில் விஞ்ஞானத்தில் பொருள் சக்தி ஆகிய இரண்டு அடிப்படை காரணிகள் இருப்பதாக நினைத்தோம். 21 நூற்றாண்டின் ஆரம்பத்தில் தகவல்கள் என்ற முன்றாவது அடிப்படை காரணி இருப்பதை ஏற்று கொள்கிறோம். அதை பொருளாக குறைத்து மதிப்பிட முடியாது. அதை சக்தியாகவும் குறைத்து மதிப்பிட முடியாது.\n20 நூற்றாண்டில் தகவல்களை பொருள் நிலைக்கு குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட - உயிரியலின் தோற்றம் - தன்னை தானே ஒழுங்குபடுத்தி கொண்ட பொருள் - இயற்கை கோட்பாடுகளின் உதவி கொண்டு உயிரினங்களின் மரபணு தகவல்களை விளக்க முற்பட்ட பரிணாம வளர்ச்சியின் உயிரியல் கொள்கை - ஆகிய கோட்பாடுகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை விமர்சிப்பவரான பிலிப் ஜான்ஸன் எழுதுகிறார்\nஉயிரியலில் ஒவ்வொரு நிலையிலும் தகவல் மற்றும் பொருள் ஆகிய இரண்டு தன்மைகள் காணப்படுகின்றன. தகவல்கள் பொருளால் உருவாக்கப்பட்டது என்று நினைக்கும் விஞ்ஞானிகள் தகவலின் உண்மை நிலையை காண தவறுகிறார்கள். ஆனால் இவை பக்க சார்பற்ற சிந்தனைக்கு முன்னால் தோற்றுபோகும்.\nஜான்ஸன் கூறுகிறார் \"தகவல் என்பது பொருளல்ல. அவை பொருளில் பதிக்கப்பட்ட ஒன்று. அது வேறு எங்கிருந்தோ இருந்து வருகிறது. ஒரு மதிநுட்பமான ……. ஜெர்மன் பௌதீக மற்றும் தொழிநுட்ப மையத்தின் பேராசிரியரும் நிர்வாகியுமான டாக்டர் வேர்னர் கிட் இந்த கருத்தை ஆமோதிக்கிறார்.தகவல் குறியீடுகள் கோர்கப்பட்ட விதத்தில் பொருள் சாராத மதிநுட்பமான ஒன்று ஈடுபட்டுள்ளது. ஒரு பொருளால் ஒருபோதும் தகவல் குறியீடுகளை உருவாக்க முடியாது. எமது ஆய்வின் அடிப்படையில் ஒவ்வொரு தகவல்களையும் ஆராய்ந்து பார்தால் தன்னிச்சையாக செயல்பட கூடிய மிகவும் மதிநுட்பமான ஒருவனின் அறிவார்ந்த செயல்பாடு என்பதை விளங்கி கொள்ளலாம். ஒரு பொருளால் தகவல்களை உருவாக்க முடியும் என்று சொல்லக்கூடிய எந்த ஒரு விதியோ அல்லது செயல்பாடோ அல்லது தொடர் நிகழ்வுகளோ இல்லை.\nநாம் மேலே குறிப்பிட்டதை போன்று கடதாசிஇ மை, தகவல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே புத்தகம். இந்த புத்தகத்தின் தகவல்கள் நூலாசிரியர் எண்ணமேயாகும்.\nஇந்த எண்ணம் முன்னறே தோன்றி மற்ற பொருட்கள் எவ்வாறு உபயோகப்படுத்த பட வேண்டும் தீர்மானிக்கிறது. முதலில் ஒரு நூலாசிரியர் புத்தகம் எழுத முன்னர் அவரது எண்ணத்தில் புத்தகம் தோன்றுகிறது. பின்னர் நூலாசிரியர் அந்த எண்ணத்திற்கு தர்க்க ரீதியான காரணங்களை ஏற்படுத்தி வாக்கியங்களை அமைக்கிறார். இரண்டாவது நிலையாக அவரது எண்ணத்திற்கு பொருள் வடிவம் கொடுக்கிறார். கணணி உதவி கொண்டு அவரது எண்ணத்திலுள்ள தகவல்களுக்கு எழுத்து வடிவம் கொடுக்கிறார். பின்பு இந்த எழுத்துகள் அச்சகத்திற்கு சென்று புத்தக வடிவை பெறுகிறது.\nஒரு பொருள் தகவல்களை உள்ளடக்கியிருந்தால் அந்த தகவல்களை நன்கு அறிந்த ஒருவனால் அந்த பொருள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்று விளங்கி கொள்ளலாம். முதலில் ஒரு அறிவு பிறகு அந்த அறிவுக்கு சொந்தக்காரன் அந்த தகவல்களை பொருளாக மாற்றி அவ்வாறே வடிவம் கொடுக்கப்படுகிறது.\nபொருளுக்கு முன்னால் அறிவு இருந்தது\nஆகவே பரிணாம வளர்ச்சி சித்தாந்தவாதிகள் சொல்வதை போன்று பொருள் தகவல்களை உருவாக்க முடியாது. தகவல்களின் ஆதாரம் பொருளன்று மாறாக மிக ஈடு இணையற்ற மதிநுட்பமான ஒரு அறிவு. இந்த அறிவு பொருள் உருவாகுவதற்கு முன்னால் இருந்தது. இந்த அறிவு முழு பிரபஞ்சத்தையும் படைத்து உருகொடுத்து ஒழுங்கு படுத்தியது. இந்த முடிவிற்கு வர விஞ்ஞானத்தின் உயிரியல் துறை மட்டும் காரணமல்ல. 20 நூற்றாண்டின் வானியலும் (யளவசழெஅல) பௌதீகவியலும் (astrnomy) அவற்றுக்கிடையில் காணப்படும் அதிசயக்கத்தக்க ஒற்றுமையும் வடிவமைப்பைம் சுட்டிகாட்டுகிறது. அதாவது இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால் ஒரு மிகப்பெரும் அறிவு ஒன்று இருந்து அதை படைத்து என்பதை சுட்டிக்காட்டுகிறது.\nமசசூசேட் தொழிநுட்ப மையம் போன்ற பல்கலைகழகங்களில் உயிரியல்) மற்றும் பௌதீகவியல்; கற்றவரும் இறைவனின் விஞ்ஞானம் என்ற நூலின் ஆசிரியருமான இஸ்ரேலிய விஞ்ஞானி கெரால்ட் சுரூடர் இந்த விடயத்தில் சில முக்கிய தகவல்களை தருகிறார். அவரது இறைவனின் மறைவான முகம் : விஞ்ஞானம் உண்மைகளை அறிவிக்கிறது என்ற நூலில் உயிரியல் மற்றும் பௌதீகவியல் கண்டுள்ள முடிவை விளக்குகிறார்:\nஇந்த பிரபஞ்சத்தை ஒற்ற மனசாட்சயுள்ளஇ மதிநுட்பமான அறிவு ஒன்று சூழ்ந்துள்ளது. நுண் அணுக்களின் தன்மைகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானம் எம்மை ஒரு புதிய விடயத்தை நோக்கி இட்டு சென்றுள்ளது. அதாவது உயிர் வாழும் அனைத்தும் இந்த மகத்தான அறிவின் வெளிப்பாடாகும். ஆய்வு கூடங்களில் பரீட்சித்து பார்ததில் முதலில் தகவல்கள் சக்தியாக மாறி பொருளாக உருவெடுத்தது என்பது தெளிவாகிறது. ஓவ்வொரு பொருளும் -அணுவிலிருந்து மனிதன் வரை ஒவ்வொரு நிலைகனிலும் தகவல்களை பிரதிபலிக்கிறது.\nகெரால்ட் சுரூடர் பொருத்தவறையில் இன்றைய நவீன விஞ்ஞானமும் மதமும் ஒரு பொதுவான உண்மையில் சந்திக்கின்றன. இது படைப்பு பற்றிய உண்மையாகும். பல நூற்றாண்டுகளாக மதங்கள் மனித குலத்திற்கு போதித்தவகைகளை இன்றைய விஞ்ஞானம் இப்போதுதான் கண்டுபிடிக்கிறது.\nலவ்ஹுல் மஹ்ஃபூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு)\nஇதுவரை நாம் பிரபஞ்சம் மற்றும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய விஞ்ஞானத்தின் முடிவுகளை பாhத்;தோம். அதாவது இந்த பிரபஞ்சமும் உயிரினங்களும் அனைத்திற்கும் முன்னால் இருந்த மிகப்பெரும் தகவல்களை கொண்டே படைக்கப்பட்டன.\nஇந்த நவீன விஞ்ஞான முடிவானது 14 நூற்றாண்களுக்கு முன்னால் அருளப்பட்ட குர்ஆனின் வசனங்களோடு ஒத்துபோவது வியப்பாக இருக்கிறது. மக்களுக்கு நல்லுபதேசமாக அனுப்பப்பட்ட குர்ஆனில் இந்த பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்னால் லவ்ஹுல் மஹ்ஃபூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு) இருந்தது என்றும் அதில் பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளை பற்றியும் அனைத்து நிகழ்வுகளை பற்றியும் அதில் எழுதப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான்.\nலவ்ஹுல் மஹ்ஃபூல் பாதுகாக்கப்பட்டதாகும் (மஹ்ஃபூல்). ஆகவே அதிலுள்ளவற்றை அழிக்கவோ மாசுபடுத்தவோ முடியாது.. குர்ஆன் இதை \"உம்முல் கிதாப்\" (புத்தகங்களின் தாய்) - \"கிதாபுன் ஹாபிலூன்\" (அனைத்தும் பாதுகாக்கப்பட்ட புத்தகம்) – கிதாபின் மக்நூன் (மிகவும் பாதுகாக்கப்பட்ட புத்தகம்) அல்லது புத்தகம் போன்ற பல பெயர்களில் அழைக்கிறது. மனிதன் முகம் கொடுக்கும் அனைத்தை பற்றியும் கூறப்படுவதால் அதை கிதாபின் மின் கப்லி (கட்டளை புத்தகம்) என்றும் அழைக்கப்படுகிறது.\nஇறைவன் பல வசனங்களில் லவ்ஹுல் மஹ்ஃபூல் பற்றி குறிப்பிடுகிறான். முதலில் அந்த புத்தகத்திலிருந்து ஒன்றுமே மறையாது.\n\"அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான், அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.\" (6:59)\nஒரு வசனத்தில் உலகிலுள்ள அனைத்து உயிரினங்கள் பற்றியும் லவ்ஹுல் மஹ்ஃபூல் குறிப்பிடப்பட்டுள்ளது என்று இறைவன் குறிப்பிடுகிறான:\n\"பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும��, தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை, (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை, இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.\" (6:38)\nஇன்னொறு வசனத்தில் வானம் பூமி மற்றும் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் படைப்பினங்கள் பற்றியும் இறைவனுக்கு தெரியும் என்றும் அவை லவ்ஹுல் மஹ்ஃபூலில் பதியப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது:\nநீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், 'குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைத்து விடுவதில்லை. இதை விடச் சிறயதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.. (10:61)\nலவ்ஹுல் மஹ்ஃபூலில் மனிதனை பற்றி அனைத்து தகவல்களும் உள்ளது. மேலும்அனைத்து மக்களினதும் மரபணு குறியீடுகளும் அவர்களின் இலக்குகளும் (destiny) அதிலுள்ளன.50:2 எனினும்: அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர், ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்: 'இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.\"\n50:3 'நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது\" (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).\n50:4 (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம், நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.\nலவ்ஹுல் மஹ்ஃபூலிலுள்ள இறைவனின் வசனங்கள் முடிவற்றது என்று கீழுள்ள வசனம் கூறுகிறது.\n\"மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா, நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.\" (31:27)\nமார்க்கம் மனிதர்களுக்கு சொல்வதையே இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் நிரூபிக்கின்றன என்பதை இந்த கட்டுரை மூலம் விளங்கிகொள்ளலாம். விஞ்ஞானத்தின் மீது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் புகுத்திய கோட்பாட்பாடுகளை விஞ்ஞானமே நிராகரித்து விட்டது.\nதகவல்கள் பற்றிய நவீன விஞ்ஞானத்தின் முடிவானது 1000 வருட காலம் நிலவிய குழப்பங்களுக்கு யாருடைய வாதம் சரியென்பதை விளகக்கிறது. இந்த குழப்பம் மதத்துக்கும் இயற்கை நியதி சிந்தனையாளர்களுக்குமிடையே சர்ச்சையாகும். பொருளுக்கு ஆரம்பமில்லை என்றும் பொருளுக்கு முன்பு ஒன்றும் இருக்கவில்லை என்பது இயற்கை சிந்தனையாளார்களின் வாதமாகும். ஆனால் இதற்கு மாறாக பொருளுக்கு முன்பு இறைவன் இருந்தான் என்றும் அந்த பொருள் இறைவனின் எல்லையற்ற அறிவால் படைக்கப்பட்டு நிருவகிக்கப்படுகிறது என்று மதம் கூறுகிறது.\nவரலாற்றின் தொடக்கத்திலிருந்தே யூத கிறிஸ்தவ இஸ்லாம் போன்ற மதங்களால் போதிக்கப்பட்ட இந்த உண்மை - விஞ்ஞான ரீதியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதானது முன்னால் நாஸ்திகர்கள் யுகம் (post atheist age) என்று ஒன்று வர இருப்பதற்கான அடையாளமாகும.; இறைவன் உண்மையாகவே இருக்கிறான் என்றும் அவன் அனைத்தையும் அறிந்தவன் என்பதையும் மனித இனம் உணர தொடங்கியுள்ளது. குர்ஆனிலிருந்து ஓர் நினைவூட்டல் :\n\"நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது.\" (22:70)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=2223", "date_download": "2018-06-25T17:53:17Z", "digest": "sha1:IOQKPP453VVVLEHDJITG2L3S3LNTWIDY", "length": 16005, "nlines": 207, "source_domain": "tamilnenjam.com", "title": "இழந்து விட்ட கணப்பொழுது – Tamilnenjam", "raw_content": "\nPublished by பாவலர் கருமலைத்தமிழாழன் on செப்டம்பர் 20, 2016\nவாய்த்திட்ட இப்பிறவி ; வளர்ந்து நன்றாய்\n—-வண்டமிழின் புலமைபெற்றுக் கவிதை யாத்து\nதூய்மையான புகழுடனே உலகம் போற்ற\n—-துலங்குகின்ற பலநூல்கள் தமிழ்க்க ளித்துச்\nசேய்நானும் தலைநிமிர்ந்து நின்று நன்றாய்\n—-செழுமையான வாழ்வினிலே வாழ்வ தெல்லாம்\nதாய்தந்தை இருமனங்கள் கலந்தொன் றாகித்\n—-தமைமறந்த கணப்பொழுதின் இழப்பி னாலே \nஇழக்கின்ற கணப்பொழுது பலரின் வாழ்வை\n—-இனிக்கின்ற வாழ்வாக உயர்த்தும் மேலே\nஇழக்கின்�� கணப்பொழுது பலரின் வாழ்வை\n—-இன்னலுக்கு வழிகாட்டித் தள்ளும் கீழே\nஇழப்பதுவும் பெறுவதுவும் காலம் தன்னை\n—-இயக்குகின்ற நம்முடைய திறமை யாலே\nஅழகான சிந்தனையில் முயல்வோர் இங்கே\n—-அருவினைகள் பலபுரிந்தே நிலைத்து நிற்பர் \nஅடிப்பட்ட புறாவிற்காய் நெஞ்சிற் குள்ளே\n—-அணுப்பொழுதில் சுரந்திட்ட இரக்க அன்பால்\nதுடித்தரிந்து தன்சதையை அளித்த தாலே\n—-தூயபுகழ் சிபிபெற்றே வாழு கின்றான்\nஅடிப்பட்டுத் தேர்காலில் இறந்த கன்றின்\n—-ஆவடித்த மணியோசை கேட்டு நாளை\nமுடியேற்கும் தன்மகனைக் கொன்று நீதி\n—-முடிநின்ற மனுயின்றும் வாழு கின்றான் \nபொற்கால்கள் நடனத்தில் மனமி ழந்த\n—-பொல்லாத கணப்பொழுதால் கோவ லன்தான்\nநற்செல்வம் தனையிழந்தான் சிறப்பி ழந்தான்\n—-நாடுவிட்டு வேற்றுநாட்டில் உயிரி ழந்தான்\nபொற்கொல்லன் சொல்தன்னைக் காதால் கேட்டுப்\n—-பொன்போன்ற கணப்பொழுதில் சிந்திக் காமல்\nநற்சொல்லில் நஞ்சுதனைக் கலந்த தாலே\n—-நல்லுயிரை இழந்துபாண்டி பழியைப் பெற்றான் \nகண்ணில்லா எலன்கில்லர் கல்வி கற்றார்\n—-காதில்லா மீத்தோவன் இசையில் வென்றார்\nநொண்டியான டாம்விட்கர் இமயம் தொட்டார்\n—-நொந்துமனம் போகாமல் இவர்க ளெல்லாம்\nமண்மீதில் சாதனைகள் படைப்ப தற்கு\n—-மனத்துணிவைக் கணப்பொழுதும் இழந்தி டாமல்\nகண்போலக் காலத்தை மதித்த தாலே\n—-காலத்தைக் கடந்தின்றும் நிற்கின் றார்கள் \nகணப்பொழுதில் தோன்றிட்ட சிந்த னையின்\n—-கட்டமைப்பே அறிவியலின் அற்பு தங்கள்\nகணப்பொழுதும் தளராத முயற்சி யாலே\n—-கண்டதுதான் இவ்வுலக சாக னைகள்\nகணப்பொழுது தானேயென் றெண்ணி டாமல்\n—-காண்கின்ற சிறுதுளிகள் வெள்ள மாகிக்\nகுணக்கடலாய் மாறல்போல் நொடி கள்தாம்\n—-கூடியொரு நாளாகும் மறந்தி டாதே \nகழிந்திட்ட கணப்பொழுதோ மீண்டு மிங்கே\n—-கனவினிலே வருவதன்றி நேரில் வாரா\nவழிவழியாய் சொல்கின்ற சொல்லாம் பொன்னாய்\n—-வாய்த்திட்ட காலத்தைக் கண்ணாய்க் காத்து\nவிழிப்போடே அப்பொழுதை வீணாக் காமல்\n—-விளைவிக்கும் பயிரைப்போல் பயனாய்ச் செய்தால்\nவிழிமுன்னே நிற்கின்ற கல்லெ ழுத்தாய்\n—-வீற்றிருக்கும் நம்முடைய புகழு மிங்கே \nகணப்பொழுதில் வருகின்ற கோபந் தன்னைக்\n—-கழித்திட்டால் வரும்பகையோ ஓடிப் போகும்\nகணப்பொழுதில் வருகின்ற சபலம் தன்னைக்\n—-கழித்திட்டால் பாலியலின் நோயும் வாரா\nகணப்பொழுதில் வர���கின்ற ஆசை தன்னைக்\n—-கழித்திட்டால் ஏமாற்றம் துயரம் இல்லை\nகணப்பொழுதில் வருகின்ற பழிவெறி தன்னைக்\n—-கழித்திட்டால் குரோதங்கள் வளர்வ தில்லை \nகணப்பொழுது கணப்பொழுதாய் வாழும் வாழ்க்கை\n—-கழிவதினை நாமெண்ணிப் பார்ப்ப தில்லை\nமணக்கின்ற வாழ்வாக வாழும் வாழ்க்கை\n—-மண்தன்னில் மாற்றுதற்கே திட்ட மிட்டுக்\nகணப்பொழுதைப் பயன்பொழுதாய் ஆக்கும் போதே\n—-காலம்நம் பெயர்தன்னை நினைவில் வைக்கும்\nமணலாக இல்லாமல் மணலி ருக்கும்\n—-மாக்கடலின் முத்தாக ஒளிர்வோம் நாமும் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், ஆ.நடராஜன்\nஎத்திசையும் முழங்கிடுவோம் என்பதில், B Thendral\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், பெண்ணியம் செல்வக்குமாரி\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், KarumalaiThamizhazhan\nஇசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை\nஇயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று\nதிசைமாறிப் போகாமல் திறமை யோடு\nதித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார்\nவிசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி\n» Read more about: தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா »\nபையவே பிறநாட்டார் கையசைத்த பொழுதில்\nநாவசைத்த மொழியென்றார் கவிக்கோ அன்று\nபகிரங்கமாய்ச் சான்றளிக்கிறது கீழடி இன்று.\nகுறுகத் தரித்த குறளில் வள்ளுவத்தின்\n» Read more about: எத்திசையும் முழங்கிடுவோம் »\n» Read more about: உழைப்பாளர் தினம் »\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t315-topic", "date_download": "2018-06-25T17:06:45Z", "digest": "sha1:VWMZVSOAJZPXKSCNEX6NFVPOAPGI7OHW", "length": 24096, "nlines": 69, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "சிறு முதலீடுகள் - தேவை புதிய பார்வை", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nசிறு முதலீடுகள் - தேவை புதிய பார்வை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nசிறு முதலீடுகள் - தேவை புதிய பார்வை\nஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, அரசு சேமிப்புப் பத்திரங்கள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புப் பத்திரங்கள் உள்ளிட்ட அரசு சார்ந்த சிறுசேமிப்புத் திட்டங்கள், நம் நாட்டில், பொதுமக்களின், குறிப்பாக சிறு முதலீட்டாளர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. அதேநேரம், வேடிக்கை என்னவெனில், இவற்றுக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் நூறு ஆண்டுகள் பழமையானவை என்பதே\nஇந்நிலையில், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தை தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய பரிந்துரை வழங்குவதற்காக, மத்திய அரசு 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு வாரியம் அமைத்தது. நீதியரசர் பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான, நிதித்துறை சட்டங்கள் சீர்திருத்த வாரியம் என்பதே அது. இரண்டு ஆண்டுகளில் வாரியம் தனது பரிந்துரைகளை வழங்க உள்ளது.\nஅதேநேரம், ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு மற்றும் அரசு சார்ந்த சிறுசேமிப்புத் திட்டங்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, இவை தொடர்பான சட்டங்களையும் மறுபரிசீலனை செய்து, தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு, மேற்கூறிய வாரியத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஏற்பாடு.\nஇதற்கிடையே, அஞ்சல் அலுவலக டெபாசிட்கள் மற்றும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2011 டிசம்பர் முதல் தேதியிலிருந்து கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஷியாமளா கோபிநாத் தலைமையில் முன்னதாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க மேற்கூறிய வட்டி அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. இது சிறு சேமிப்பாளர்களுக்குத் தித்திக்கும் செய்தி என்றால் மிகை அல்ல.\nஅஞ்சல் அலுவலகச் சேமிப்புக் கணக்கில் வட்டி 3.5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.\nமிகவும் பிரபலமான பொது வருங்கால வைப்புநிதி வட்டி 8 சதவிகிதத்திலிருந்து 8.60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதில் ஓராண்டில் அதிகபட்சமாக செய்யக்கூடிய தொகை ரூ. 70,000-லிருந்து ரூபாய் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த முழுத் தொகைக்கும் வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின்கீழ் வரிவிலக்கு உண்டு.\nஅஞ்சல் அலுவலக 5 ஆண்டுகள் வைப்புத் தொகைக்கு வட்டி, 7.5 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் முதிர்வடையும் மாதாந்திர வருவாய் திட்டத்தில் வட்டி 8 சதவிகிதத்திலிருந்து 8.2 சதவிகிதமாகிறது. இப்போது கிடைக்கும், 0.5 சதவிகித போனஸ் இனி கிடையாது.\nதேசிய சேமிப்புப் பத்திரத்தின் முதிர்வுகாலம் 6 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாகக் குறைந்துவிட்டது. வட்டி 8 சதவிகிதத்திலிருந்து 8.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. புதிய திட்டம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. 10 ஆண்டுகளில் முதிர்வடையும் புதிய தேசிய சேமிப்புப் பத்திரம்தான் அது. வட்டி 8.7 சதவிகிதம். நீண்டகால அடிப்படையில் சேமிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.\nஇந்தக் கணிசமான வட்டி உயர்வுக்குக் காரணம் இதுதான்: கடந்த ஓரிரு ஆண்டுகளாக வங்கி டெபாசிட்களின் வட்டி கிடு, கிடுவென உயர்ந்தது. அஞ்சல் அலுவலக டெபாசிட்கள் மற்றும் அரசு சார்ந்த சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு இதனால் மவுசு குறைந்தது. இதன் விளைவாக, அஞ்சல் அலுவலக டெபாசிட்டர்கள் பெரிய அளவில் வங்கி டெபாசிட்களுக்கு மாறத் தொடங்கினார்கள். ஆக, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை இது என்பதில் சந்தேகம் இல்லை. சிறு முதலீட்டாளர்களிடையே இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான வாரியம் சிறு சேமிப்புத் திட்டங்கள் தொடர்பான மிகப் பழைய நடைமுறைகளையும், விதிமுறைகளையும், கால மாற்றத்துக்கு ஏற்ப, மாற்றி புதிய திருத்தங்களைக் கொண்டு வந்தால், சிறு சேமிப்புத் திட்டங்கள் புத்துயிர் பெறும். இழந்த செல்வாக்கை அவை மீண்டும் பெறும் என்று நம்பலாம்.\nகிசான் விகாஸ் பத்திரம் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது. இதை எவர் வேண்டுமானாலும் பணமாக மாற்றலாம் என்று இருந்ததால் இதைப் பலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று புகார் எழுந்ததன் விளைவே இது ரத்து ஆனதற்கான காரணம்.\nஇது தவிர, கடந்த சில ஆண்டுகளாக, எது முதலீடு, எது காப்பீடு, எது பரஸ்பர நிதி என்று சிறு முதலீட்டாளர்களால், அடையாளம் காண முடியாத அளவுக்கு, புதிய புதிய திட்டங்கள், முதலீட்டுச் சந்தையில் அறிமுகமாகி உள்ளன. உதாரணத்துக்கு, \"யூலிப்' என்கிற யூனிட் தொடர்புடைய இன்சூரன்ஸ் பாலிசியைக் குறிப்பிடலாம்.\nஇதுபோன்ற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதேபோல், ஊழியர் வருங்கால வைப்பு நிதியில், ஓய்வூதிய அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இதை தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் சேர்த்து நிர்வகிக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது.\nஇது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதையும், அப்படிச் செய்வதன் மூலம் சாதக, பாதகங்கள் எவை என்பதையும் வாரியம் பரிசீலிக்க வேண்டும்.\nஅதேநேரம், வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சேரும் பணத்தில் ஒரு சிறிய பகுதியையாவது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வழிவகுக்க வேண்டும் என்ற யோசனை வலுவடைந்து வருகிறது.\nஅதேபோல் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ள தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது.\nஇந்த யோசனையைச் செயல்படுத்துவதற்கு அரசு ஆர்வமோ அவசரமோ காட்டக்கூடாது. அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. மாறாக, பங்குச்சந்தையில் அவ்வப்போது ஏற்படும் கடும் ஏற்றத்தாழ்வையும், அதனால் ஏற்படக்கூடிய இழப்பு, பீதி ஆகியவற்றை எளிய ஊழியர்கள் தாங்க மாட்டார்கள். அவர்களைத் தேவையில்லா மனஉளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம்.\nகூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ஆசைகாட்டி ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரமாகிய வைப்பு நிதியை பங்குச்சந்தையின் நிலையற்ற தன்மைக்கு உள்படுத்தத் தேவையில்���ை. அதுகுறித்து ஆலோசிக்க நிறைய அவகாசம் உள்ளது.\nதேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பணத்தை தற்சமயம் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதால், அந்த முதலீட்டுக்கு மிகக் குறைந்த வருவாய்தான் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இத்திட்டத்தில் கிடைக்கும் வட்டி, ஏறக்குறைய பூஜ்யம்தான் என்றும் வாதிடப்படுகிறது.\nஇப்படி வாதிடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். ஓய்வூதிய நிதி மற்றும் ஊழியர் வருங்கால வைப்புநிதி சராசரியாக 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது.\nஆகையால், அரசுப் பத்திரங்களிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யும்போது, வங்கி டெபாசிட்டுக்கு கூடுதலாகவே வருவாய் அமையும் என்பது நிச்சயம். அதேநேரம், வருவாய் குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு மோசம் இல்லை என்பதே முக்கியம்.\nதேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரையிலான பொதுமக்கள் சேர்ந்து பயனடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினரில் 87 சதவிகிதம் பேருக்கு ஓய்வூதியம் கிடையாது. எனவே, இத்திட்டம் அமைப்பு சாராத ஊழியர்களுக்கும் பயன் தரக்கூடியது.\nஇதில் முதலீடு செய்பவர்களுக்கு மூன்றுவித விருப்பத் திட்டங்கள் உள்ளன. பங்குச்சந்தை அல்லது நிலையான வருவாய் தரும் கடன் பத்திரங்கள் அல்லது அரசுப் பத்திரங்கள் என ஏதேனும் ஒன்றிலோ, விரும்பினால் மூன்றும் கலந்த திட்டத்திலோ முதலீடு செய்யலாம்.\nஒரு திட்டத்தை எடுத்தால், அதையே பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. வேறு ஒரு திட்டத்துக்கு எப்போது வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம். இதுபோல் எத்தனை முறை வேண்டுமானாலும் மாறலாம்.\n60 வயது அடைந்தவுடன், நம் கணக்கில் சேர்ந்துள்ள தொகையில் 40 சதவிகிதத் தொகையைக் கொண்டு ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து, மாதாமாதம் ஓய்வூதியத்தொகை பெற்றுக் கொள்ளலாம். மீதம் உள்ள பணத்தை ரொக்கமாக ஒரே தவணையிலோ அல்லது பல தவணைகளிலோ பெற்றுக் கொள்ளலாம். 70 வயதுக்குள் முழு தொகையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.\n60 வயதுக்கு முன்பாகவே, இத்திட்டத்திலிருந்து வெளியேறுவதாக இருந்தால், 80 சதவிகிதத் தொகையை ஓய்வூதியத்துக்காக ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20 சதவிகிதத் த��கையை மட்டுமே ரொக்கமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇத்திட்டத்தில் இரண்டு குறைபாடுகள் உள்ளன. ஒன்று, இதில் பரிமாற்றக் கட்டணம் (ஒவ்வொரு முறை பணம் செலுத்தும்போதும் ரூ. 20) செலுத்த வேண்டியிருக்கிறது. இதுதவிர, ஆவணப் பராமரிப்பு கட்டணம் (ஆண்டுக்கு ரூ. 350) செலுத்த வேண்டும். இதுபோன்ற கட்டணங்கள் சாதாரண மக்களுக்குச் சுமையாக இருக்கும். அதனால் அரசாங்கம், கட்டணம் இல்லாமல் அல்லது குறைந்தபட்ச கட்டணங்களில், எளிய முதலீட்டாளர்களும் பயன் பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைத்திட வேண்டும்.\nஇரண்டாவதாக, இத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கு வருமான வரிச்சலுகை கிடையாது. இத் திட்டத்தில் செலுத்தப்படும் பணத்துக்கு வருமானவரிச் சட்டம் 80சி பிரிவின்கீழ் வரிவிலக்கு அளிக்க வேண்டும் அல்லது உள்கட்டமைப்பு பாண்டுகளுக்கு அளிப்பதுபோல், ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்குத் தனியாக வருமான வரிச்சலுகை வழங்கிட வேண்டும்.\nஇதுபோல், சிறு சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியத் திட்டங்களின் விதிமுறைகளில் பலவற்றைத் திருத்தி அமைத்திடும் தருணம் வந்துவிட்டது. மத்திய நிதி அமைச்சகம் மற்றும் நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா குழு ஆகியவை இவற்றைப் பரிசீலித்து, சிறு சேமிப்பாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கும் வகையில், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை அறிமுகம் செய்திட வேண்டும்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-25T18:02:36Z", "digest": "sha1:VIDASBHUUE6S7PZFG7TDEAQYBFOC5TMJ", "length": 35378, "nlines": 265, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் இராஜேந்திர சோழன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபராந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.பி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\nமூன்றாம் இராஜேந்திர சோழன் பட்டத்திற்கு உரியவனாக கி.பி 1246ல் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அவனது பட்டத்து உரிமை ஏற்கபட்ட பின் 14 ஆண்டுகளுக்கு அவனது தந்தையான மூன்றாம் இராஜராஜ சோழன் பெயரளவில் ஆண்டான். ஆனால் அதிகாரம், அவனை விடத் திறமை மிக்கவனான இராஜேந்திரனிடம் இருந்தது. பழைய அதிகாரங்களையும் செல்வாக்கையும் ஒரு சிறிதளவாவது மீட்க மூன்றாம் இராஜேந்திரன் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அவனது கல்வெட்டுகளிலுள்ள சமஸ்கிருத மெய்க்கீர்த்தி சொல்லுகிறது;\nமூன்றாம் இராஜராஜனின் ஆட்சியின் இறுதியில் முக்கியமாக 34ம் ஆட்சி ஆண்டிற்குப் பிறகு, வட ஆற்காடு நெல்லூர் மாவட்டங்களில் மட்டுமே அவனுடைய கல்வெட்டுக்கள் உள்ளன. மொத்தத்தில் அவனுடைய கல்வெட்டுகள் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுருங்கின. அதே காலத்தில் இராஜேந்திரன் கல்வெட்டுகள் ஏராளமாகவும் சோழ நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.\nஇவன் திருக்கொள்ளம்பூதூர் அ/மி ஸ்ரீ சௌந்தராம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ வில்வவனேசுரர் சுவாமி திருக்கோவிலுக்கு பணிவிடை செய்ததான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவெண்ணை நல்லூருக்கு பெருந்தொண்டு செய்ததாக கூறப்படுகிறது.இவன் இறக்கும் வரையில் ஓர் சிவபக்தனாகவே காணப்பட்டான்.\nஇராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த வரிசைப்படி சொல்லுகிறதா என்பது ஐயப்பாட்டிற்குரியதாகும். மெய்க்கீர்த்தி இராஜேந்திரனின் 7ம் ஆண்டில் கி.பி 1253ல் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். அது மூன்றாம் இராஜராஜன் உயிரோடிருந்த காலம். பட்டத்திற்கு உரியவனாக ஏற்கப்பட்ட சில ஆண்டுகளில் இராஜேந்திரன் சில காரியங்களைச் சாதித்தான் என்று முடிவு செய்யலாம். ஹொய்சாளக் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு இவன் கி.பி 1246லேயே சில சாதனைகளைச் செய்துவிட்டான் என்று நிலைநாட்டலாம்.\nசோழ அரசுக்கு ஏற்பட்ட இழிவினை இராஜேந்திரன் நீக்கிவிட்டான் என்று மூன்றாம் ஆண்டுக் காலத்துக்கு இராஜராஜன் இரண்டு முடிகளைச் சூட்டிக் கொள்ளும் அளவுக்கு இராஜேந்திரன் தன்னுடைய ஆற்றலைக் காட்டினான் என்று மெய்க்கீர்த்தி சொல்கிறது. முடியோடு இருந்த பாண்டியனின் தலையை வெட்டுவதில் இராஜேந்திரன் வல்லவன் என்றும் அது குறிப்பிடுகிறது. திருப்புராந்தகம் கல்வெட்டு 15ம் ஆண்டில் இதை இன்னும் நிதானமாகச் சொல்கிறது 'இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளின' என்பது வாசகம்.\nஇராஜேந்திரன் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாம் இராஜேந்திரன் சில வெற்றிகளை அடைந்தான் என்பது உண்மையே. சோழ மன்னனுக்கு அவன் அணிவித்த இரண்டாம் முடி பாண்டியனுடைய முடியே. பாண்டியர்கள் இருபதாண்டு காலத்தில் இரண்டு முறை சோழ நாட்டில் படையெடுத்தும் தீவைத்தும் உள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் கலகம் செய்து இராஜராஜனைச் சிறை வைத்ததற்கும் பாண்டியரே காரணம்.\nஎனில் மூன்றாம் இராஜேந்திரனிடம் தோற்ற பாண்டிய மன்னர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. வல்லமை படைத்த முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு எதிராக மூன்றாம் இராஜேந்திரன் எதையும் செய்துவிடவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவன் இறந்த பிறகும் கி.பி 1251ல் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பட்டத்திற்கு வரும் முன்னரும் பாண்டிய நாட்டில் சரியான அரசர்கள் இல்லை. எனவே சோழரின் மேலாதிக்கத்தைத் தற்காலிகமாக ஏற்ற அரசன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரப் பாண்டியன்(பட்டம் 1238) இருக்க வேண்டும்.\n\"இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசதிராச நரபதி\" என்று பாராட்டப்படும் மூன்றாம் ராஜேந்திர சோழன், சோழர்களுக்கே உடைய குணங்களுடன் சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் திடமும் கொண்டிருந்தான். மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திருக்கு பின்பு ராஜ ராஜ சோழனின் காலத்தில் பெரிதும் நலிவடைந்தது சோழர் குலம், நலிவடைந்த தனது குலத்தின் பெருமையை நிலை நாட்டும் எண்ணமும், வீரமும் கொண்ட மன்னனாக விளங்கினான் மூன்றாம் ராஜேந்திர சோழன்.\nதனது தந்தைக் காலத்தே சோழ தேசம் இழந்த மானத்தினை மீட்கும் பொருட்டு பெரும் படை ஒன்றினை திரட்டினான் குலோத்துங்கன் ராஜேந்திரன் என்று அழைக்கப் படும் மூன்றாம் ராஜேந்திரன். தனது பாட்டனின் செயர்குனங்கள் மனத்தினை கவர்ந்தாலும், அவரைப் போல் சோழ தேசத்தினை நிலை பெற செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும் தனது பாட்டின் பெயரினை தன் பெயருடன் இணைத்துக் கொண்டான் ராஜேந்திரன். தந்தையின் காலத்தில் நிகழ்ந்த அவக்கேடினை நீக்கும் பொருட்டு, தனது படையை தயார் செய்து பாண்டியர்களுடன் போர் புரிந்தான். முதல் மாரவர்மல் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனக்கு பின் ஆட்சிக்கு வந்த ஏறண்டான் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய படையுடன் ராஜேந்திரனை எதிர்க்கொண்டான்.\nராஜேந்திரனின் வேட்கையும் அவனது ஆற்றலும் சோழ தேசத்தினை வெற்றி பெற செய்தது. இதனால பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம் கட்டும் படி ஆனான். ராஜேந்திர சோழன், சோழ தேசத்திற்கு நேர்ந்து துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படை எடுத்து சென்றமையால், அங்கே இருந்த பாண்டிய தேச அரண்மனைகள் மாளிகைகள் நாசம் ஆயின, பயிர் நாசம், படை நாசம், செல்வம் என பாண்டியர்களின் வாசம் இருந்தவைகள் நாசம் ஆயின.\nபோசள மன்னனின் சூழ்ச்சியும் பாண்டிய தேச இழப்பும்\nவீர நரசிம்மன், சோழர்களின் உற்ற துணைவனாக இருந்து எப்போதும் உதவி வந்தான். அவனது மரணத்திற்கு பின்பு அவனது மகன் வீர சொமேச்வரன் என்பான் அரச பதவியை அடைந்தான். போசள தேசம் சோழர்களுடன் பெண் உறவு கொண்டிருந்தது போலவே பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டிருந்தனர், ஆதலால் இரண்டு தேசங்களுக்கும் உதவி புரிந்து சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனுடன் கொண்டிருந்த உறவுக்கு பின்பு போசளர்கள் குலசேகர பாண்டியனுடன் உறவு கொண்டிருந்ததால் பாண்டியர்களுக்கு உதவ வேண்டி இருந்தது. குலசேகர பாண்டியன் சோழர்களிடம் தேசத்தினை இழந்த பின்பு சொமேஸ்வரனிடம் சரண் அடைந்தான். இதன் பொருட்டு சொமேச்வரன் போசள படைத்தனை சோழ தேசம் நோக்கி அனுப்பினான். பாண்டிய தேசத்தினை அப்போது தான் வென்றிருந்த சோழர்கள், தங்கள் தேசம் திரும்பும் போதே போசளர்கள் சோழர்களின் பின்னே வந்து ஆக்கிரமிப்பு இடங்களை கைப் பற்றி பாண்டியர்களுக்கு கொடுத்தனர். இவ்வாறு போசளர்கள் சோழர்கள் வாசம் இருந்த புதுகை, மதுரை வரையிலான இடங்களை பாண்டியர்களுக்கு மீது கொடுத்தனர்.\nமூன்றாம் ராஜ ராஜ சோழனின் காலத்திலேயே சோழர்களுடன் நெருங்கிய உறவுக் கொண்டிருந்தனர் தெலுகு சோழர்கள். இவர்கள் இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் பரம்பரையாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு, ஏனெனில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றப் பின்பு இரண்டாம் ராஜாதி ராஜன் தெலுங்கு தேசம் நகர்ந்தான் என்று சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இவன் சோழரின் நேரடி வாரிசு அல்லாததால் தன் பரம்பரையை தெலுங்கு சோழர்கள் என்று விச்தரித்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.\nதெலுகு சோழ மன்னனாகிய கோபாலன் என்பவன் மூன்றாம் ராஜேந்திர சோழநிடத்தே நெருகிய அன்புக் கொண்டு உற்ற தோழனாக இருந்து வந்தான். சோழனின் படை எடுப்புக்கு உதவி செய்தும், போரினால் பங்கு கொண்டும் பெரும்பணி செய்தான். இவ்வாறு தனக்கு உதவி செய்த நண்பனுக்கு பெருமை செய்யும் வண்ணம் காஞ்சி நகரினை ஆளும் பணியை ஒப்படைத்தான். ஆதலால் தெலுங்கு சோழர்கள் வடக்கே நெல்லூர் முதற் கொண்டு தெற்கே செங்கர்பட்டு ஜில்லா வரை ஆட்சி புரிந்தனர்.\nபோசளர்கள் சோழர்களுடன் நட்பு கொண்டமை\nகுலசேகர பாண்டியனுக்கு பின்பு, இரண்டாம் மாரவர்ம் சுந்தர பாண்டியன் அரியணை ஏறினான். இவனும் சோழர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசனாகவும் பின்பு போசலனின் உதவியால் சுதந்திர அரசனாகவும் இருந்தான். அவனுக்கு பின்பு சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் அரச பதவியை அடைந்தான். இவன் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் கொண்ட வீரனாகவும் இருந்தான். இவனது எண்ணங்களை அறிந்த போசலன், இப்பாண்டியனை வளர விட்டால் தனது ஆட்சிக்கு வீம்பு நேரிடும் என்பதனை அறிந்து ராஜேந்திர சோழன் பக்கம் நட்புக் கரம் நீட்டினான். போசலனின் நட்பினை ஏற்றுக்கொண்ட சோழன், வீர நரசிம்மனின் மைந்தன் வீர ராமநாதன் என்பவனை சோழ தேசத்திலேயே இருந்து கண்ணனூர் என்ற இடத்தினை ஆட்சி புரியும்படி அழைத்தனன். இவ்வாறு சோழன் சொன்னமைக்கு காரணம், பாண்டியன் படை எடுக்க நேர்ந்தால் கண்ணனூர் கடந்தே சோழ தேசம் நுழைய வேண்டும், அவ்வாறு அவன் கண்ணனூர் நுழையும் நேரத்தே இதனைத் தடுக்க போசளர்கள் சோழர்களுடன் இணைந்து பாண்டியனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.\nபாண்டியனின் எழுச்சயும் சோழ���ின் வீழ்ச்சியும்\nபெரும் ஆற்றல், படை ஆளும் திறம், ராஜ தந்திரம், வீரம், இவற்றை செவ்வண்ணம் தன்னகத்தே கொண்டிருந்தான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். பாண்டியர்களின் பறைதனை உலகுக்கு அறிவிக்க வழிக் கொண்டு எழுந்தவன் இப்பாண்டியன். ராஜேந்திர சோழனின் 37 ம ஆட்சி ஆண்டில், சோழர்கள் மீது படை எடுத்து வந்தான் சுந்தர பாண்டியன். இவனது ஆற்றலையும், வீரத்திற்கும் பணிந்தான் ராஜேந்திர சோழன். ஆகா, மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் ஆனான். ராஜேந்திர மட்டும் அடக்கினால், இவன் மீண்டும் தன்னுடன் போர் புரிய வருவான் என்பதனை அறிந்த சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் போசளர்களை, தெலுங்கு சோழர்களையும் வென்றான். வீர சொமேஸ்வரனைக் கொன்று, அவன புதல்வன் வீர ராமநாதனை விரட்டி, தெலுகு சோழர் மன்னன் கோபாலனை கொன்று தென்னகத்தே தனது வெற்றிக் கோடியை நாடினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nசோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nசோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி\nசோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nவிசயாலய சோழன் (கி.பி. 848-871(\nஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)\nபராந்தக சோழன் I (கி.பி. 907-950)\nஅரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)\nசுந்தர சோழன் (கி.பி. 956-973)\nஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)\nஉத்தம சோழன் (கி.பி. 970-985)\nஇராசராச சோழன் I (கி.பி. 985-1014)\nஇராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)\nஇராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)\nஇராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)\nவீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)\nஅதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)\nகுலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)\nவிக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)\nகுலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)\nஇராசராச சோழன் II (கி.பி. 1146-1163)\nஇராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)\nகுலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)\nஇராசராச சோழன் III (கி.பி. 1216-1256)\nஇராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும�� படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/valliyur-criminal-court-orders-actor-kamal-haasan-to-appear-on-may-5/", "date_download": "2018-06-25T17:30:31Z", "digest": "sha1:FY6UPRQONNFZOZXNYE75KYXMQQKHJOQ2", "length": 6613, "nlines": 73, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு - Cinemapettai", "raw_content": "\nநடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nசென்னை: மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன் அரசியல், சினிமா, ஆன்மீகம், திராவிடம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். அதில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு பதிலளித்த கமல், இந்து மத இதிகாசங்களுள் ஒன்றான ‘மகாபாரதம்’ மேற்கோள் காட்டி பேசினார் என்று அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், வருகிற மே 5ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடத்திலும் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முன்னணி நட்சத்திரங்கள்\nஎனக்கு இந்த நிலைமையை கொடுத்த தெலுங்கு திரையுலகிறகு நன்றி : ஸ்ரீ ரெட்டி\nமீண்டும் வரும் தமிழ் படம் 2… யார் மாட்ட போகிறார்களோ கலக்கத்தில் கோலிவுட்\nவிஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கமிஷனர் அலுவகத்தில் புகார்\nசர்கார் படத்தில் வரலட்சுமியின் வேடம் என்ன\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nநான் முதலில் காதலித்தது இந்த நடிகரைத்தான் என கூறி மேடையை அதிரவைத்த அமலா பால்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய��த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nடிக் டிக் டிக் படத்தில் இருந்து 2 நிமிட மாஸ் சீன்.\nவசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக். 3 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/175740", "date_download": "2018-06-25T17:23:13Z", "digest": "sha1:6JNZBHHQ2QYU5LT5OK54MZSGIWJ7FJTK", "length": 10815, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "ரணிலும் ,மைத்திரியும் பேசினால் முரண்பாடு முடிவுக்கு வரும் - Canadamirror", "raw_content": "\nஉலகில் அசிங்கமான நாய் இது தானாம்\nஇந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா\nசிறுவன் கண்ணில் ஓட்டை போட்ட லேசர் ஒளி\nடிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவு\n3 வயது மகனை கடலில் வீசிய தந்தை\nகியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கம் முன்னின்று நடாத்திய கலைவிழாவும் இரவுவிருந்தும்\nகவுமாகா கிராமத்தில் 36 பேர் பலி தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல்\nசவூதி அரேபியாவில் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ராணுவம்\nவடகொரியா தொடர்பில் டிரம்ப்பின் திடீர் அறிவிப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு\nரணிலும் ,மைத்திரியும் பேசினால் முரண்பாடு முடிவுக்கு வரும்\nஅரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்­கும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் இடை­யில் அண்­மை­யில் ஏற்­பட்ட மோதல்­கள், இரண்­டரை மணி­நே­ரப் பேச்­சுக்­களை அடுத்து, சமா­தா­ன­மான முறை­யில் முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக கொழும்பு ஆங்­கில ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.\nஅரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வாரம், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­��ுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை தொடுத்­தி­ருந்­தார். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு பஜெட் வீதி­யில் உள்ள தனது வதி­வி­டத்­தில் தலைமை அமைச்­ச­ரு­டன் அவர் இரண்­டரை மணி­நே­ரம் பேச்­சுக்­களை நடத்­தி­னார்.\nகூட்டு அர­சின் பங்­கா­ளி­க­ளான ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யி­லான உற­வு­க­ளில் எரிச்­ச­லூட்­டும் வகை­யி­லான தொடர் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக இந்­தச் சந்­திப்­பின் போது கவ­னம் செலுத்­தப்­பட்­டது.இதன் போது குறைந்­த­பட்­சம், பிர­தா­ன­மான பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­பட்­டுள்­ளன. கூட்டு அரசு முழுப் பத­விக்­கா­ல­மும் தொடர வேண்­டும் என்று வலி­யு­றுத்­தும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த மகிந்த சம­ர­சிங்க, சரத் அமு­னு­கம, மகிந்த அம­ர­வீர, துமிந்த திச­நா­யக்க ஆகிய நான்கு அமைச்­சர்­களே இந்­தச் சந்­திப்­புக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.\nதலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை அடுத்து ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தி­லும் இந்த அமைச்­சர்­கள் முக்­கிய பங்­காற்­றி­யி­ருந்­த­னர்.\nஇவர்­கள், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் முக்­கிய அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம, கபீர் காசிம் ஆகி­யோ­ரைச் சந்­தித்­துப் பேசி­யதை அடுத்து, செவ்­வாய்க்­கி­ழமை இரவு தலைமை அமைச்­ச­ரை­யும், அரச தலை­வ­ரை­யும் சந்­திப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.\nஅரச தலை­வ­ருக்­கும், தலைமை அமைச்­ச­ருக்­கும் இடை­யி­லான பேச்­சுக்­க­ளின் போது, அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை துரி­த­மாக முன்­னெ­டுப்­பது குறித்­தும், 2015 ஜன­வரி தேர்­த­லின் போது மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுப்­பது குறித்­தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.\nஊட­க­வி­ய­லா­ளர்­கள் லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை, கீத் நொயார் கடத்­தல், பிர­தீப் எக்­னெ­லி­கொட கடத்­தல் உள்­ளிட்ட வழக்­கு­கள் தொடர்­பா­க­வும் பேசப்­பட்­டது. இந்த வழக்­கு­க­ளின் விசா­ர­ணை­களை இந்த ஆண்­டுக்­குள் நிறைவு செய்ய வேண்­டும் என்­றும், அதனை பொலிஸ்­துறை உறுதி செய்ய வேண்­டும் என்­றும் முடிவு செய்­யப்­பட்­டது.\nஇதை­ய­டுத்து தனது உத­வி­யா­ளர்­கள் மூலம், பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜெய­சுந்­த­ரவை, உட­ன­டி­யாக அந்­தக் கூட்­டத்­துக்கு வரு­மாறு அரச தலை­வர் அழைத்து இதற்­கான உத்­த­ர­வு­களை வழங்­கி­னார் என்­றும் அந்­தச் செய்­தி­யில் கூறப்­பட்­டுள்­ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2010/10/blog-post_9756.html", "date_download": "2018-06-25T17:35:02Z", "digest": "sha1:LW4QV4UEBHW5MZHBIY5H5OCLRJDZDNF2", "length": 15816, "nlines": 177, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்\nபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்\n- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.\n- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே\n- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.\nசென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.\nஅடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது.\nஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.\nநாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.\n- காய்கறி கேரி பேக்குகள்\n- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்\n- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்\n- வீட்டு குப்பை பைகள்\n- வணிக குப்பை பைகள்\n- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்\nமக்கிப் போவதற்கு ஆகும் காலம்\nபிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்\nவாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்\nபஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்\nகாகிதம் - 2-5 மாதங்கள்\nகயிறு - 3-14 மாதங்கள்\nஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்\nஉல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்\nடெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்\nதோல் காலணி - 25-40 ஆண்டுகள்\nநைலான் துணி - 30-40 ஆண்டுகள்\nதகர கேன் - 50-100 ஆண்டுகள்\nஅலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்\nபிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்\nடயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்\nபிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது\nஎனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.\nபிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா\nசுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை\nஅனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.\n(நன்றி- பயோடெக் பேக்ஸ் வெளியிட்ட அறிக்கை)\nசிங்கப்பூரில் பிளாஸ்டிக் பை கடைகளில் காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்.\nஇங்குள்ளது போல் ஒ சி கிடையாது.\nஅப்படி செய்வதால் ஒரு முறை காசு கொடுத்து வாங்கிவிட்டால் அதை பத்திரமாக அடுத்த முறை கடைக்கு வரும்போது எடுத்துவருவார்கள். தூக்கி எறியவும் மாட்டார்கள்.தேவை இல்லாத பொருட்களுக்கு கேரி பேக் வாங்க /கொடுப்பதை நிறுத்துவோமாக பிளாஸ்டிக் எமன் என்பதை விட அரக்கன் என்பதே சரி .\n16 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 10:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nகேரளா:பொய் பிரச்சாரத்திற்கும்,போலீஸ் வேட்டைக்கும் ...\nஇஸ்லாமிய வங்கி முறை: மன்மோகன் சிங் பரிந்துரை\nமுஸ்லிம் விரோத அரசு வங்கிகள் \nஇதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று\nகொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்\nஅமர்ந்தபடி வேலை பார்ப்பவரா நீங்கள்\nகும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இடமாற்றம...\nபுற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால���. தாய்பாலின் அதிசய...\nநீரிழிவு நோயாளர்களும் ரமழான் நோன்பு பிடித்தலும்\nமகிழ்வூட்டும் தொற்று நோய் புன்னகை\nஆள் பாதி ஆடை பாதி\nபாபர் மசூதி இடிக்கப்பட்டதை உச்ச நீதி மன்றம் நினைத்...\n1 லட்சத்து 9 ஆயிரத்து 32 உயிர்கள்.\nமுஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்...\nகண்களைக் காக்க சில டிப்ஸ்....\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொ...\nஉலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடம்\nகடல்நீரில் உப்பு வந்தது எப்படி\nஇன்சுலின் - சில தகவல்கள்\nயா அல்லாஹ் நான் உன்னிடம் கேட்கின்றேன்.\nவக்கிர எண்ணத்திற்குத்தான் சுதந்திரம் எனப் பெயரோ\nபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்\nகடனை தள்ளுபடி செய்தால் சுவனமா\nநாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்\nboss ஆகலாம் அப்புறம் pass சும் ஆகலாம்\nநபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nநல்ல குழந்தைகள் வளர வழிமுறைகள் -12\nவெளுத்தது ரஜினியின் காவி முகம்\nபயண‌த்‌தி‌ன் போது எ‌ச்ச‌ரி‌க்கை தேவை\nரோஜாக்களின் தேசம் - தீருமா சோகம் \nமருந்து - தெரிஞ்சிக்க வேண்டிய உண்மைகள்\nயார் இந்த நிர்மோஹி அகரா\nஅயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் கண...\nதேசிய அடையாள அட்டை - ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_24.html", "date_download": "2018-06-25T17:21:03Z", "digest": "sha1:XLNIKKMERRCSG5I4O242OWAVPZ6H7BMT", "length": 19820, "nlines": 379, "source_domain": "pirashathas.blogspot.com", "title": "ரோஜாக்கள்: காத்திருப்பு....", "raw_content": "\nகாதல் வலி கவிதைகள் (4)\nகுருதி தோய்ந்த எம் இனம்\nகாகிதங்கள் வரைந்திடும் - இவள்\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nவருவான் என்ற வாழ்த்துக்களுடன் சகோ.\nஅருமையோ அருமை....காவலன் நாளை வருவானோ\nகவிதை அருமை தோழி - பெண்களின் உணர்வுகளை பெண்களின் வார்த்தைகளினூடாக படிப்பதுதான் உண்மையாக இருக்கும்\n*** ஆசை நிறைந்த கற்பனைகளுடன்\nஇந்த வரிகள் இதைத்தான் உணர்த்துகின்றன\nகவிதை நன்று... புகைப்படத்தில் இருப்பது தங்கத்தாரகை தமன்னாவா...\nவழக்கம்போலே நல்ல இருந்தது கண்ணா...\nஅருமையான வரிகள் வாழ்த்துக்கள் தோழி\nகாதல் கவிதைகளில் கலக்குகிறீர்கள் சகோதரி.\nஉங்கள் வலைப்பூ வடிவமைப்பு வெகுவாகக் கவர்கிறது... :)\nகவிதை வரிகளும் அசத்தல்... நன்று தோழி...\nநல்ல அழகான காதல் கவிதை.\nசில எழுத்துப்பிழைகளை மட்டும் கவனியுங்க தோழி\nவருகைக்காக..அருமையான வரிகள் வாழ்த்துக்கள் தோழி\nவார்த்தைகளை எங்கே தேடிப் பிடிக்கிறீர்கள்...\n@MANO நாஞ்சில் மனோவடை சமைக்க எனக்கு தெரியாது எனக்கு ஆனவே எனது தளத்தில் வடை இல்லை... :))))) நன்றி சார்...\n@MANO நாஞ்சில் மனோவடை சமைக்க எனக்கு தெரியாது எனக்கு ஆனவே எனது தளத்தில் வடை இல்லை... :))))) நன்றி சார்...\n@மாத்தி யோசி வருகைக்கு நன்றி சகோ...\n@தம்பி கூர்மதியன் ம் நன்றி தம்பி கூர்மதியன்..\n@Chitra மிக்க நன்றி சித்திராக்கா...\n@“நிலவின்” ஜனகன்நன்றி தம்பி ஜனகன்.. காவலன் படம் வந்து விட்டதே... :)\n@ஜீ... ம்...:) வருகைக்கு நன்றி ஜீ..\n@மாத்தி யோசி ::) பெண்ககளின் கற்பனைகள்் மனதொடு மட்டுமே... நன்றி சகோ..\n@Ramani வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜயா.. தொடர்ந்து வாருங்கள் கருத்துக்களை பகிருங்கள்...\n@Philosophy Prabhakaran நன்றி பிரபாகரன்.. படத்திலிருப்பது தங்க தாரகை தமன்னாவே தான்..\n@ஆனந்தி.. நன்றி ஆனந்தி அக்கா...\n@S Maharajan நன்றி மகாராஜன்..\n@சே.குமார் :) நன்றி குமார்..\n@கவிநா... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கவிநா...\n@கவிதை காதலன் திருத்தி அமைக்கின்றேன் நன்றி சகோ...\n@ரேவா மிக்க நன்றி ரேவா...\nranதானாக வருகின்றது லிங்கேஸ்...நன்றி லிங்கேஸ்\n@பாரத்... பாரதி... நன்றி பாரத் பாரதி..\nபல வண்ண பூக்கள் அலங்கரிக்கும் சொந்தமதில் உள்ளப் பாசமலராய் வாசம் வீசியே என்னோடு இணைந்தவரே புவியிதனில் உம் வரவுக்காய் புலர்ந்திருந்த பொழுது...\nசின்ன சின்ன கதை பேசி சிரித்து மகிழ்வதற்காய் சென்ற பல பொழுதுகளில் சேர்ந்திருந்தோம் நாம்... சொந்தபந்தம் எதுவுமின்றி சொந்த கதை பல பேசி ந...\nஎண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்... சுற்றி சுற...\nஅதிசயங்கள் பல நிகழ்த்தி சாதனை பல புரிந்து சோதனைகள் வேதனைகளை ஏற்படுத்தி இனிதே விடைபெறும் 2010 ஆண்டே இன்முகத்துடன் வாழ்த்துச் சொல்லி ...\nமனித மனங்களின் தாரக மந்திரம் கண்ணீர்.. கடல் என நீண்டு செல்லும் நினைவலைகளில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களின் உண்மையான நட...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஇழப்புகள் புதிதல்ல எனக்கு இருந்தும் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். ஆனால், சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய...\nவிதியேன எண்ணியே விலகிட்ட போதிலும் வழியதில் வந்தும் நிழல் போல் வலியது தொடருதே என்னை உறவுகள் உருவாகு��் போது உணராத அர்த்தங்கள் உரு...\nதனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க...\nஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........\nபாவையிவள் பட்ட துயர் பகிடிக்கு கூட இந்த பாரினில் யாருக்கும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=9291", "date_download": "2018-06-25T17:18:57Z", "digest": "sha1:D3R3PG5GPLXQNLVPH66ZM42EPZKTV3OL", "length": 7205, "nlines": 63, "source_domain": "puthithu.com", "title": "பாடகி சுசீலா உலக சாதனை; இன்னும் பாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபாடகி சுசீலா உலக சாதனை; இன்னும் பாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு\nஇந்திய சினிமா பின்னணிப் பாடகி பி. சுசீலா, அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் உலக சாதனை படைத்துள்ளார்.\nஇதனையடுத்து, இவரின் பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.\n1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 17, 695 பாடல்ககளை இவர் பாடியுள்ளதாக கின்னஸ் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தமையினை அடுத்து, பாடகி சுசீலா தெரிவிக்கையில்;\n“இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன்”\nஎனக்கு முதல் தேசிய விருது எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான ‘நாளை இந்த வேளை பார்த்து’ பாட்டுக்கு கிடைத்தது. பாடல் கம்போஸிங் போதே இந்தப் பாட்டுக்கு உனக்கு விருது கிடைக்கும்னு எம்.எஸ்.வி. சொன்னார். அதேபோல கிடைத்தது. எம்.எஸ்.வி. இசையமைப்பில் பாடி தேசிய விருது பெற்றமை பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇயக்குநர் கோபால கிருஷ்ணன் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு எப்போதுமே நடிப்பில் பிரியம் இருந்ததில்லை” என்று கூறியுள்ளார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் சுசீலா நாற்பதாண்டுகளாக பாடிவருகிறார்.\nபத்மபூஷன் , தேசிய விருது, கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசு விருது ரகுபதி, பெங்கையா விருது மற்றும் கம்பன் புகழ�� விருது உள்ளிட்ட பல விருதுகளை பி.சுசீலா பெற்றுள்ளார்.\nTAGS: கின்னஸ் சாதனைபி. சுசீலாபின்னணி பாடகி\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nமுல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு\nஉதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி\nதுருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nதந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettivambu.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-06-25T17:36:58Z", "digest": "sha1:RBBGK6TDSJA4E7NST6232H25SZIXSJCS", "length": 29496, "nlines": 213, "source_domain": "vettivambu.blogspot.com", "title": "வெட்டிவம்பு: காய்ச்சல் கொண்டேன்", "raw_content": "\nசில நாட்களாக பெங்களுரில் நிலவி வரும் சீதோஷநிலையில் ஆதவனைக் காண்பதே அரிதாகி விட்டது. (சென்னை மக்களின் காதுகளிலிருந்து புகை வருவதைக் காண முடிகிறது) மப்பும் மந்தாரமுமாகவும், கொப்பும் கொலையுமாகத் தான் இருக்கிறது. சூரியபகவான் வெகேஷனில் போய்விட்டதால் வைரஸுகளுக்கெல்லாம் கொண்டாட்டம் தான். “ஹையா ஜாலி”யென்று , மக்கள் மீது படையெடுக்க ஆரம்பித்து விட்டன. இதிலுள்ள கொடுமையென்னன்னா, நானும் அந்த வைரஸ்களின் கொரில்லாத் தாக்குதலுக்கு ஆளானது தான்.\nசனி மதியம் சாப்பிட்டு விட்டு, டி.வி பார்த்துக் கொண்டிருந்த போதே காய்ச்சல் ஏறி விட்டது. ”என்ன உடம்போப்பா. எப்படித் தான் இப்படி திடீர்னு காய்ச்சல் வருதோ” என்று காயத்ரி கவலை கொண்டாள். “உடம்புன்னு ஒண்ணு இருந்தா, காய்ச்சல் வரத்தான் செய்யும். பாவம் அதுக்கும் போய் இருக்க ஒரு இடம் வேண்டாமா” என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.\nசரி டாக்டரிடம் போகலாம் என்றாள். சிறு வயதிலிருந்தே டாக்டரிடம் போவது எனக்குப் பிடிக்காத விஷயம். எனக்கு மட்டுமில்லை, என் அப்பா த��த்தா என்று யாருக்குமே பிடிக்காது. “ஒண்ணும் வேண்டாம். ஒரு பாராசிடமாலும் எரித்ரோமைசினும் போட்டுக் கொண்டால் போதும்” என்று சொல்லிவிட்டேன். பொதுவாகவே ஒரு மாத்திரைக்கே உடம்பிலுள்ள வைரஸ்களெல்லாம் காலி பண்ணிப் போய்விடும். இது கொஞ்சம் விடாப்பிடியான வைரஸ் போலிருக்கு. ஞாயிறு காலையிலும் காய்ச்சல் குறைய வில்லை. இனிமேலும் சும்மா இருக்கக் கூடாது, கண்டிப்பாக டாக்டரிடம் போயே ஆக வேண்டும் என இப்போது மேலிடத்திலிருந்து உத்தரவு பிறந்தது.\n“இங்க பார் டாக்டரிடம் போனாலும் ஒரு டோலோவோ, இல்லை காம்பிஃப்ளேமோ தான் எழுதித் தரப் போறார். அதை நாமே வாங்கிப் போட்டுண்டாப் போச்சு. இதென்ன அமெரிக்காவா Presciption இல்லாமல் மாத்திரை தரம்மாட்டேன்னு மெடிக்கல் ஸ்டோர்ஸ் காரன் சொல்ல” என்று என்ன சொல்லியும் எடுபடவில்லை.\n“இல்லை இல்லை, ஒரு ஊசி போட்டுண்டு, அப்படியே பிளட் டெஸ்ட் எதுவும் எடுக்கச் சொன்னால் அதையும் எடுத்துடலாம்” என்று அதட்டலான ஒரு சமாதானம் பிறப்பிக்கப் பட்டது.\n“சரி, எந்த ஆஸ்பத்திரியில் இப்போது டாக்டர் இருக்கிறார் என்று விசாரி” என்றேன். என்ன ஆச்சர்யம்ப் ஞாயிறென்றால், பெங்களூரில் ஆஸ்பத்திரிக்கும் விடுமுறை போலிருக்கு. ஒரு ஆஸ்பத்திரியிலும் ஒரு டியூடி டாக்டர் கூட இல்லை என்று சொல்லிவிட்டு, ஃபோனையும் உடனே வைத்து விட்டார்கள். “என்னடா இது பெங்களூருக்கு வந்த சோதனை. ஏதேது பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமைன்னா யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போகக்கூடாதாப் ஞாயிறென்றால், பெங்களூரில் ஆஸ்பத்திரிக்கும் விடுமுறை போலிருக்கு. ஒரு ஆஸ்பத்திரியிலும் ஒரு டியூடி டாக்டர் கூட இல்லை என்று சொல்லிவிட்டு, ஃபோனையும் உடனே வைத்து விட்டார்கள். “என்னடா இது பெங்களூருக்கு வந்த சோதனை. ஏதேது பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமைன்னா யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போகக்கூடாதா இழுத்துண்டிருக்கற கேஸுன்னாக் கூட திங்கள் வரை பொறுக்கணும் போலிருக்கே\n“சரி கவலையை விடு. டாக்டர் கிட்ட போனாலும், டோலோ, காம்பிஃப்ளேம் ஏதாவது தான் எழுதித் தரப் போறார். அதை நாமளே வாங்கிக்கலாம். டாக்டருக்கு தண்டம் அழுது தான் இதைச் சாப்பிடணும்’னு இல்லை” என்று சொல்லியும், காயத்ரி இசையவில்லை. எங்கேயெல்லாமோ விசாரித்து, ஒரு வழியாக ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டர் இருக்கிறார். அவரும் 12 மணி வரை தான் இருப்பார் என்று தெரிந்து கொண்டு, அவரைப் பார்க்கப் புறப்பட்டோம்.\nஇந்தப் பாழாப்போற ஊர்’ல உள்ள ஒரு கொடுமை என்னவென்றால், எந்தவொரு ஆஸ்பத்திரியாகட்டும், அங்கே நாம் முதலில் ரெஜிஸ்டர் கொள்ள வேண்டும். அதற்கென்று தனியாகப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலில் இந்த துவாரபாலகர்களைக் கவனித்தால் தான் உள்ளே அனுமதி. “நீ டாக்டரைப் பாரு இல்லை, எக்கேடு கெட்டுப் போ. எங்களை முதலில் கவனி” என்று சொல்லாமல் நாசூக்காகக் காசு பிடுங்கும் தந்திரத்திற்குப் பெயர் தான் ரெஜிஸ்ட்ரேஷன். சரி துவாரபாலகர்களைக் கவனித்தாயிற்று. டாக்டர் இருக்கும் அறை எங்கே என்று தேடிக் கொண்டு போனால், ஒரு அறைக்குள் உட்காரச் சொன்னார்கள்.\nஎனக்கா காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருக்கிறது. இவர்களென்னன்னா, ஏ.ஸியை, எவ்வலவு குறவான தட்பவெப்பத்தில் வைக்க முடியுமோ, அவ்வளவு குறைவாக வைத்திருந்தார்கள். என் பற்கள் ஒரு ஜலதரங்கக் கச்சேரியே நடத்தின. இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து வெள்ளை அங்கி அணிந்த ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தாள். ஸ்டெதஸ்கோப் வைத்திருப்பவர் தான் டாக்டர் என்று எனக்குத் தெரியாதா. எம்புட்டு தமிழ் சினிமா பார்த்திருக்கோம். பொய் சொல்லப் போறோம் படத்துல “நீங்க புரோக்கரா பார்டியா”ன்னு கேப்பாங்களே, அது மாதிரி, “நீங்க டாக்டரா நர்ஸா”ன்னு கேக்கணும் போல இருந்தது. கேட்கவில்லை. “டாக்டரை இருக்காறா இல்லையா” என்றேன். முதலில் நான் செக்கப் செய்வேன். பிறகு தான் டாக்டர் பார்ப்பார் என்றாள். சரி தான் முதலில் துவாரபாலகர்கள், அப்புறம் இந்த உபதெய்வங்கள், அப்புறம் தான் சந்நிதிக்குள்ளேயே விடுவார்கள் போலிருக்கு.\nரத்த அழுத்தம், பல்ஸ் எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டாள். “ஹலோ, நான் வந்திருப்பது காய்ச்சலுக்காக. நீங்க ஆள் மாற்றி இதெல்லாம் பார்க்கறீங்களா” என்றேன். ஒரு புன்னகையுடன், “உங்களை முழுசா செக்கப் செய்வதற்குத்தான் இதெல்லாம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.\n10 நிமிடக் காத்திருத்தலுக்குப் பின், திரை போடப்பட்டிருந்த சந்நிதி திறந்தது. ஐ மீன் டாக்டரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டேன். ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு சாஃப்ட்வேர் எஞ்சினியர் போல், இளமையான டாக்டர். ஒரு வேளை ஹவுஸ் சர்ஜன் எனப்படும் அப்ரெசிந்தியாகக் கூட இருக்கலாம். இவரிடம் ஸ்டெதஸ்கோப் இருக்கு. டாக்டர் தான் என்பது ஊர்ஜிதம் ஆனது. வக்கீலிடமும் வாத்தியாரிடமும் உண்மையை மறைக் கூடாதே. அதனால் எனக்கு எப்போது காய்ச்சல் வந்தத்து, என்னென்ன மாத்திரை எடுத்துக் கொண்டேன் , இதற்கு முன் காய்ச்சல் வந்த போதெல்லாம் என்னென்ன மாத்திரை எடுத்துக் கொண்டேன், என்னென்ன சாப்பிட்டேன் என்று ஒன்று விடாமல் அனைத்தும் ஒரே மூச்சில், எதோ கேள்விக்கு பதில் சொல்வது போல் ஒப்பித்துத் தள்ளினேன்.\nநான் சொன்னதைக் கேட்டுக் கொண்டாரா இல்லையா தெரியவில்லை. மீண்டும் ரத்த அழுத்தம், பல்ஸ், உடல் உஷ்ணம் என எல்லாம் செக்-அப் செய்தார். நர்ஸ் மீது அவ்வளவு நம்பிக்கை போலிருக்கு. “உங்களுக்கு வந்திருப்பது வைரல் ஃபீவர் தான்” என்றார்.\n இத்தக் கேக்கவா அம்புட்டு தூரத்துலேர்ந்து வந்திருக்கோம்” என்று என் மனம் சொல்வதை காயத்ரி என் கண்களைப் பார்த்தே தெரிந்து கொண்டவள் வேறொரு புறம் திரும்பிக்க் கொண்டாள்.\n“உங்கள் காய்ச்சலுக்கு டோலோ எடுத்துக் கொள்ளுங்கள். அதை ப்ரிஸ்கிரைப் செய்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் சரியாகி விடும்” என்று சொல்லிவிட்டு மருந்துசீட்டில் எழுதிக் கொடுத்தார். மீண்டும் காயத்ரியை நான் பார்க்க யத்தனிக்க , அவள் முகம் என் பக்கம் திரும்பவே இல்லை.\n“அப்போ எனக்கு ஊசியெல்லாம் எதுவும் போடப்போறதில்லையா” என்றேன்.\n“ஒரு பிளட் டெஸ்ட் வேணா எடுத்துப் பார்த்துடுங்களேன். ”\nமீண்டும் காயத்ரி பக்கம் திரும்பியிருந்தால் அவள் எழுந்து போயிருப்பாள்.\n“நான் ஏற்கனவே எடுத்த்துக் கொண்ட அதே மருந்தைத் தான் டாக்டரும் எழுதிக் கொடுத்திருக்கார், இதுக்கெல்லாமாவா ஃபீஸ் வாங்குவீங்க” என்ற என் விண்ணபத்தை துவாரபாலகர்கள் ஏற்க மறுத்து விட்டனர். வலுக்கட்டாயமாக அர்ச்சனைக்கான காசைப் பிடுங்கிக் கொண்டார்கள். வாத்தியாருக்கும் வைத்தியருக்கும் கடன் வைத்தால் படிப்பும் வராது, நோயும் போகாது’ன்னு எங்கேயோ கேட்டிருந்ததால், போனாப் போறது என்று நினைத்துக் கொண்டு அவர்கள் கேட்ட தொகையைச் செலுத்திவிட்டு வீடு வந்தோம்.\nபி.கு. இன்று ஓரளவு உடம்பு பரவாயில்லை. நாளை ஆஃபீஸ் போய்விடலாம் என்று நினைக்கிறேன்.\n“ஏண்டா வெண்ணை, ஒரு சாதாரண காய்ச்சல் வந்ததை இப்படியொரு மொக்கைப் பதிவாப் போட்டு, எங்க நேரத்தை வீணடிக்கிறியேடா” என்று யாரும் பின்னூட்டத்தில் கேட்க வேண��டாம்.\nவம்பிழுத்தது Vijay at 12:13 pm\n\"ஏண்டா வெண்ணை, ஒரு சாதாரண காய்ச்சல் வந்ததை இப்படியொரு மொக்கைப் பதிவாப் போட்டு, எங்க நேரத்தை வீணடிக்கிறியேடா” என்று யாரும் பின்னூட்டத்தில் கேட்க வேண்டாம்.\"\nஇது மொக்கை பதிவு இல்லை ..... இது சமுதாய புரட்சிக்கான வித்து ...\nஅட போகுங்க ...... எனக்கு lose motion வந்த பொழுது eye test பண்ணின டாக்டர் யை எல்லாம் தெரியும் சார் .....\nபோன வாரம் என்னையும் தான் காய்ச்சல் படுத்தி எடுத்து விட்டது, டாக்டரை சும்மா பார்த்ததும் சரியாபோச்சு.. ( ஏன்னா, டாக்டர் என் மாமியார்) :))\n//சென்னை மக்களின் காதுகளிலிருந்து புகை வருவதைக் காண முடிகிறது\nஇது மொக்கை பதிவு இல்லை ..... இது சமுதாய புரட்சிக்கான வித்து ...\\\\\nவிசு, உங்களுக்காகவே அந்த பி.கு’வைப் போட்டேன் :-)\nசார், எங்க வீட்டுப் பக்கத்துல கிளினிக்’னு ஒண்ணு இருந்திருந்தால் நான் போயிருக்க மாட்டேனா :-)\nபோன வாரம் என்னையும் தான் காய்ச்சல் படுத்தி எடுத்து விட்டது, டாக்டரை சும்மா பார்த்ததும் சரியாபோச்சு.. ( ஏன்னா, டாக்டர் என் மாமியார்) :))\\\\\nஆஹா இதுல ஏதோ உள்குத்து இருக்கு போலிருக்கே :-)\nநல்லா இருந்தாச் சந்தோஷந்தேன் :-)\n எனக்கு அப்படி ஒண்ணும் இருக்கா\nவாங்க வாங்க :) என்னதான் நாமளே மருந்து சாப்பிட்டாலும் டாக்டரை போய் பார்த்து கொஞ்சம் அழுது வெச்சாதான் இந்த காய்ச்சல் எல்லாம் சரியாகுங்க :)\nஒரு ஊசி போட்டு இருக்கலாமோன்னுதான் தோணுது :)\nவாங்க வாங்க :) என்னதான் நாமளே மருந்து சாப்பிட்டாலும் டாக்டரை போய் பார்த்து கொஞ்சம் அழுது வெச்சாதான் இந்த காய்ச்சல் எல்லாம் சரியாகுங்க :)\nஒரு ஊசி போட்டு இருக்கலாமோன்னுதான் தோணுது :)\nவாங்க அம்மணி. சொகமா இருக்கீயேளா இந்த ஊசி போடுத வெவகாரத்துனாலதானே டாக்டர் கிட்ட போவறதே பிடிக்காது.\nஇரண்டு நாட்கள் வீட்டில் இருந்தேன். புதன் ஆஃபீஸ் வந்தாச்சு. :-)\nரொம்ப தாங்க்ஸ் சார். அடிக்கடி வாங்க :0-)\n//“இங்க பார் டாக்டரிடம் போனாலும் ஒரு டோலோவோ, இல்லை காம்பிஃப்ளேமோ தான் எழுதித் தரப் போறார். அதை நாமே வாங்கிப் போட்டுண்டாப் போச்சு. இதென்ன அமெரிக்காவா Presciption இல்லாமல் மாத்திரை தரம்மாட்டேன்னு மெடிக்கல் ஸ்டோர்ஸ் காரன் சொல்ல” என்று என்ன சொல்லியும் எடுபடவில்லை.\nஅந்த சுதந்திரம் நம்ம ஊரில் மட்டுமே கிடைக்கும் :)\n//“சரி கவலையை விடு. டாக்டர் கிட்ட போனாலும், டோலோ, காம்பிஃப்ளேம் ஏதாவது தான் எழுதித் தரப் போறார். அதை நாமளே வாங்கிக்கலாம். //\nநான் சிங்கப்பூர் வரும்போது நிறைய டோலோ வாங்கி வந்துவிட்டேன்.\nஎனக்கும் ஒருவாரத்துக்கும் மேலாக உடல்நிலை சரியில்லை ஒரு நாள் லீவ் எடுத்தேன் அதற்கு மேல் முடியவில்லை.ஒரு பத்து நாள் லீவ் போட்டு ஊருக்கு வரவேண்டும் போல் இருக்கு :(\nகாதல் கொண்டேன் மாதிரி தலைப்பு நல்லாயிருக்கு.. மற்றபடி மொக்கை தான்..\nகாதல் கொண்டேன் மாதிரி தலைப்பு நல்லாயிருக்கு.. மற்றபடி மொக்கை தான்..\\\\\nவெட்டிவம்பே ஒரு பெரீஈஈய மொக்கை பதிவுகளின் வலைத்தளம் தானே :-) உருப்புடியா நான் ஒரு நாளும் எதுவும் எழுதியது கிடையாது.\nஅதுக்கு நான் என்னங்க பண்ண முடியும் :-) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)\nகாய்ச்சல் கொண்டேன்னு ஏதோ காதல் கொண்டேன் ரேஞ்சுக்கு சுவாரஸ்யமாக எழுதி இருக்கீங்க. அடுத்த பதிவு எழுதுவதற்கு நான் ஒரு தலைப்பு குடுத்திருக்கேன் பாஸ். மறக்காம எழுதுங்க.\nசில காலம் வாழ்ந்தது: பெண்களூர்\nஅவ்வப்போது எழுதும் ஆர்வம் தலை தூக்கும் பொழுது பிளாகுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2013/12/blog-post_24.html", "date_download": "2018-06-25T17:33:58Z", "digest": "sha1:Y6JLIPRTDHSVKIHBJMTXZKUR5BVOE5XM", "length": 3087, "nlines": 29, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: சாமானியருடன் ஒருநாள் - எலிவேட்டையாடும் இருளர்", "raw_content": "\nசாமானியருடன் ஒருநாள் - எலிவேட்டையாடும் இருளர்\nபுதிய தலைமுறையில் என்னுடைய 3வது நிகழ்ச்சி\nLabels: காணொளி, புதிய தலைமுறை\nசிறப்பாக இருந்தது . .\nஇன்று நடப்பதும் ஆரிய - திராவிட போர்தான் | விடுதலை இராசேந்திரன்\nவன்னியர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்\nசகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றத...\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://menakasury.blogspot.com/2012/06/blog-post_14.html", "date_download": "2018-06-25T17:48:08Z", "digest": "sha1:5CSQCJNOACN4WUDPJOI3GIZNZVX4OMVB", "length": 8442, "nlines": 265, "source_domain": "menakasury.blogspot.com", "title": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை. : தாமரைப் பூ", "raw_content": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை.\nவியாழன், ஜூன் 14, 2012\nஅற்புதமான கண்ணன் கவிதை ஒன்றை செதுக்கி இருக்கிறார் திரு வசந்த குமார் அவர்கள். அதை நீங்கள் இங்கே காணலாம்\nபிள்ளைமுகம் தேடி ஓடி வாராதோ...\nஎண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...\nஎண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...\nராதை மனம் கண்டு அந்த\nதளிர் ஊடி வரும் காற்றின்\nபுலர் வெள்ளி வரும் வேளை வரை\nபுல்நுனி நீர் தீரும் வரை\nPosted by இரா. வசந்த குமார்\nகே.ஆர். எஸ். சொன்னது சரிதான்.\nகொஞ்சம் ஏ தான். இருந்தாலும் சந்தத்திலும் நடையிலும் உணர்விலும் பின்னிபின்னி வாங்குகிறது. கேட்க வேண்டும் என்றால்\nஇடுகையிட்டது sury Siva நேரம் 3:21 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nHappy Wedding Day // ஒரு கொடுமைக்கார மனைவியும், கொ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://menakasury.blogspot.com/2013/12/blog-post_30.html", "date_download": "2018-06-25T17:40:18Z", "digest": "sha1:HBVUCZXZL2LKTYETIPK3W4WSFHSKNJJU", "length": 10493, "nlines": 269, "source_domain": "menakasury.blogspot.com", "title": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை. : இளங்கிளியே .எழுந்திருச்சு வாயேன்.", "raw_content": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை.\nதிங்கள், டிசம்பர் 30, 2013\nயாரு உங்க பிரண்டு வெங்கடராமன்\nஅப்ப நடுக்கடலிலே நாகத்தின் மேலே படுத்திருக்கும் ஆதி சேஷனா \nகொஞ்சம் சரி. அந்த ஆதி சேஷன் மேலே படுத்திருக்கும் வேங்கடவனா\nஅவர் வூட்டின் வாசலிலே ஒரு அழகு கோலம். அத அப்படியே போட்டொ புடிச்சு, லாமினேட் பண்ணி, ஸ்டிக்கர் ஒட்டி ,\nஇப்ப நம்ம வீட்டு வாசல்லே ஒட்டி வச்சிருக்கேன்.\nஇது என்னோடது அப்படின்னு கேசு போட்டுடப்போறாக..\nஇல்ல, இந்த வேங்கட நாகராஜ் நல்லவங்க. ஒரு நாளைக்கு நம்ம வீட்டுக்கும் வரப்போறாங்க. பாரேன்.\nதிருப்பாவை பதினைந்தாவது பாசுரம் ஒலிக்கிறது.\nகோவில் மணி ஓசை மாதிரி இல்ல இருக்குது \nபாட்டு ஒன்று வருது.கேளடியம்மா , எழுந்திருச்சு வாயேன்.\nகவியரசர் கண்ணதாசன் அவர்களின் திருப்பாவை மொழிபெயர்ப்பு.\nநன்றி. த ஹிந்து தினசரி.\nவேற யார் படிப்பாங்க.. சுப்பு தாத்தா தான்.\nமுதல்லே ஆரபி ராகத்துலே பாடுவாரு. பின்னே படிப்பாரு.\nஎனக்கு என்னவோ இரண்டுமே ஒன்னத்தான் கேட்குது.\nஇந்த திருப்பாவையின் தத்துவார்த்தத்தை அறிய இங்கு செல்லுங்கள்.\nஒரு அற்புதமான் பரதம் .\nஇந்த கலை கொஞ்சம் வித்யாசமானது. கோதை வைபவம்.\n என்னவோ நான் வெஜ் சமாசாரம் போல இருக்கு \nஆமாம். ஜீரணத்துக்கு ரொம்ப நல்லது.\nஆமாம். உனக்கு வேணும்னா கீதா மேடத்தை கேட்டுப்பார்.\nரொம்ப காரமா இருந்தா சரிப்படாது.\nஒரு அரை மிளகாய் குறைச்சு பண்ணு. நல்லா இருக்கும்.\nஅதான் இப்ப எல்லாம் ஹார்லிக்ஸ் ஓட்ஸ் வித் மசாலா வருதே.\nஆமாம். அத ஜஸ்ட் கொதிக்கிற தன்னிலே போட்டு இரண்டு நிமிஷம் வச்சாலே போதுமே.\nஇது அந்த சீனு, ஆவி, பால கணேஷ் அவங்க கிட்ட சொல்லு. அவங்க தான் தண்ணிய சுட வச்சு தயாரா இருக்காங்க.\nசரி, முதல்லே எல்லோருக்கும் கொடுத்து நீங்களும் சாப்பிடுங்க.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 8:30 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nஅனந்த பத்மனாபனிடமிருந்து அல்வாவுக்கு இழுக்கிறது MA...\nகிச்சன் முழுவதும் கிட்டத்தட்ட கீசட்.\nமெல்ல வந்து கதவைத் திற..\nதயிர் சாதம் கண்ணுக்கு முன்னாடி இருக்கும்போது தாயா...\nவாசலிலே பூ விளக்கு கோலம்.\nஅது யாரு அந்த மாயன் \nஆழி மழைக் கண்ணா ஒன்று நீர் கை கரவேல்\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி,\nகண்ணா கண்ணா ஓடி வா\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=1730", "date_download": "2018-06-25T17:25:31Z", "digest": "sha1:O7IM533TG7SAWUW5K2F5VWEKIOL5SXK2", "length": 12509, "nlines": 206, "source_domain": "tamilnenjam.com", "title": "கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு… – Tamilnenjam", "raw_content": "\nநீ வழங்கும் சம தானம்.\nஅவள் படுக்கை அறை சென்று\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், ஆ.நடராஜன்\nஎத்திசையும் முழங்கிடுவோம் என்பதில், B Thendral\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், பெண்ணியம் செல்வக்குமாரி\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், KarumalaiThamizhazhan\nதிருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல்.\nமேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.\n» Read more about: தங்கையின் மணவிழா மலர் »\n» Read more about: சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2018/01/16/north-korea-cook-special-foods-manage-food-shortage-north-korea-news-in-tamil-world-news/", "date_download": "2018-06-25T17:24:58Z", "digest": "sha1:OTF5I2MW5YYRDB4OJSZCVD7BBPLNIRUA", "length": 18262, "nlines": 226, "source_domain": "tamilworldnews.com", "title": "North Korea Cook Special Foods Manage Food Shortage", "raw_content": "\nHome செய்திகள் Feature Post வடகொரியாவில் உணவு பஞ்சம் மக்கள் என்ன உண்கிறார்கள் தெரியுமா\n மக்கள் என்ன உண்கிறார்கள் தெரியுமா\nஉலக நாடுகளின் தடையால் வட கொரியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் உணவுப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nதொடர் ஏவுகணை மற்றும் அணு சோதனையின் காரணமாகக் கடந்த ஒரு வருடமாக உலக நாடுகள் மற்றும் ஐ. நா பாதுகாப்பு விதித்துள்ள பல தடைகளை வட கொரியா எதிர்கொண்டுள்ளது.\nவட கொரியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடைகளால், வட கொரிய மக்களுக்கு போதுமான அளவிற்கு உணவு கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.\nஇந்த சூழ்நிலையில் உணவு பற்றாக்குறையை சமாளிக்க வட கொரிய மக்கள் புதிய உணவு வகைகளைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.\nவட கொரியாவில், கடந்த பல ஆண்டுகளாக உணவு பற்றாக்குறையாக இருப்பது ஒரு பொதுவான விஷயமாக மாறிவிட்டது. அதனால் தான் இங்குள்ள மக்கள் வெவ்வேறு விதமாகச் ��மையல் முறைகளைக் கண்டுபிடித்தனர்.\nஅவர்களின் விசேட உணவுகள் இதோ :\nஇதன் பெயர் ஸ்பீட் கேக். இந்த சிற்றுண்டியை சமைக்கத் தேவையில்லை. சில நிமிடங்களில் செய்யலாம். சோளத்தில் இருந்து செய்யப்படும் இந்த உணவு அரிசியை விட விலை குறைவானது.\nமனிதன் தயாரித்த கறி என கூறப்படும் இந்த உணவு, சோயா எண்ணெய் உற்பத்தியின் போது கிடைக்கும் சக்கையில் இருந்து செய்யப்படுகிறது. இந்த சக்கையினை வழக்கமாகப் பன்றிகளுக்கு உணவாகப் போடுவார்கள்.\nசோயாபீனில் இருந்து தயாரிக்கப்படும் டோஃப்புக்கள் முக்கோண வடிவில் மடிக்கப்பட்டு, அரிசி மற்றும் மிளகாய் சார்ஸால் நிரப்பட்டிருக்கும்.\nமாவு, ஈஸ்ட், சர்க்கரை மற்றும் திராட்சை குளுக்கோஸினால் தயாரிக்கப்படும் இந்த பிஸ்கட் செய்யப்படுகிறது. சக்கரை பற்றாக்குறையாக இருந்தால், பழங்களில் இருந்து குளுக்கோஸ் தயாரிப்பார்கள்.\nபன்றி ரத்தத்துடன் காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்றவை கலந்து இந்த உணவு தயாரிக்கப்படுகிறது.\nவட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்குத் தப்பித்து வந்தவர்கள், உணவு பற்றாக்குறை நேரத்தில் வட கொரிய மக்கள் தயாரிக்கும் உணவைச் செய்து காண்பித்தனர்.\nசென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி\nஅமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleஹரியானாவில் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி\nNext articleகணவன்-மனைவி உயிரை பறித்த சத்தியம்\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக உள்ளது\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓர���ன சேர்க்கையாளர் இல்லையாம்\nசீனாவில் 10000 நாய்களுக்கு நேரவுள்ள கதி\nஇரசிகர்களுக்கு உள்ளாடையை தூக்கி காட்டிய நடிகை பூனம்...\nநடிகை பூஜா ஹெக்டே இந்த விடயத்துக்கு முழுக்க...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nஇலண்டன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரிப்பின் மனைவி...\nவிண்வெளியில் ஒலிக்க போகும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின்...\nபிரித்தானியாவில் மாதந்தோறும் 60 வங்கிகளுக்கு மூடு விழா\nபந்தய குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் நாட்டு...\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nநியூயார்க் நகரில் களை கட்டிய சர்வதேச யோகா...\nஅமெரிக்கா கிரீன் கார்டு வேண்டுமா\nவிண்வெளிக்கு போகும் முன்னர் இரட்டையர்கள்\nஇளம்பெண்ணை நிர்வாணமாக்கி தந்தை செய்த கொடூர வேலை\nஅழகிய நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த தம்பதிகள்...\nஏழைகளுக்காக மேடையேறி நடனமாடிய சீக்கிய அமைச்சர்\nமுன்னாள் காதலர்களை பழிவாங்க இந்த பெண் செய்த...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nமரணத்தின் தருவாயில் ஏழைகளுக்காக இந்த இளம் கோடீஸ்வரர்...\nமரணத்தின் வாசத்தை நுகரும் அதிசய பெண்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\nஏமனின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சக்கட்ட தாக்குதலில்...\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம்\nபேஷன் ஷோவில் பெண் மாடல்களுக்கு தடையால் காற்றில்...\nபாலைவன இளவரசியை அட்டையில் போட்டு வாங்கிக்கட்டிய சஞ்சிகை\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்து\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி ப��ரிதாக...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20171011216558.html?ref=jvpnews", "date_download": "2018-06-25T17:21:01Z", "digest": "sha1:KVALUJQQW43YSAQJV7F2UJFRTXSVHSHN", "length": 5300, "nlines": 38, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி வேலாயுதம் தங்கலட்சுமி - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 8 யூலை 1937 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2017\nமுல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் தங்கலட்சுமி அவர்கள் 09-10-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,\nகோபாலகிருஷ்ணன், காலஞ்சென்ற வனிதாமணி, தர்மாவதி, திலகவதி(லண்டன்), பேரின்பநாதன்(ரஞ்சன்- பிரான்ஸ்), சேதுகாவலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற ஆழ்வார்பிள்ளை, கமலாம்பிகை, காலஞ்சென்ற தணிகாசலம், சிதம்பரேஸ்வரி, சிவஜோகம், லோகநாதன், காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபுஸ்பராணி, ரத்னகோபால், தவராசா(லண்டன்), மாலதி(பிரான்ஸ்), சத்தியவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nபாலச்சந்திரன் புனிதா(கனடா), கிருஷ்ணராஜ் ஜெயராணி(கனடா), சதானந்தகிருஷ்ணன் அனிதா(கனடா), சஜீவன் கவிதா(கனடா), குருபரன், குணசீலன்(இலங்கை), காலஞ்சென்ற செழியன், சூசைமுத்து தயாளினி(இலங்கை), இதயகுமார் விமலேஸ்வரி(இலங்கை), ஜீவகுமார் கோமதி(லண்டன்), வேந்தன் கலையரசி(லண்டன்), பிரவின்குமார் வேணி(லண்டன்), நிரோஜன் அருந்ததி(லண்டன்), கிருஷாந் பாரதி(பிரான்ஸ்), ரவிவர்மன்(பிரான்ஸ்), பிரதீப், காவியா, கம்சியா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nவிதுசா கனிஷ்டன், லக்சன், லுதுசன், கிதுநிலா, யாதுசன், சகானா, கரிசன், அபிநயா, குஷியந்தன், சஞ்சய், குயின்சன், அஸ்வின், ஜாஷ்வன், மகிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,\nஅஷ்வினி, டிலச்சி ஆகியோரின் அன்புக் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sgmanarkeni.wordpress.com/2011/01/18/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2018-06-25T17:12:38Z", "digest": "sha1:DRAZDMQ6CWVFPQ3OSRUX2WHKDPNHUFQN", "length": 37290, "nlines": 276, "source_domain": "sgmanarkeni.wordpress.com", "title": "இலவசத் திட்டங்கள் | மணற்கேணி கட்டுரைகள்", "raw_content": "\nஇலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் →\nஇலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள்\nஒரு நாட்டின் உண்மையான உயர்வு அந்த நாட்டின் ஒட்டு மொத்த சமுதாயத்தின்\nஉயர்வில் தான் இருக்கிறது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் தான்\nஉண்மையான உயர்விற்கு சரியான அளவுகோல். கோசல நாட்டின் சிறப்பைச் சொல்லும்\nபோது கம்பன் சொல்வான் –\n”எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே\nஇல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை; மாதோ”.\nமக்கள் அனைவரும் அனைத்து பெருஞ்செல்வத்தையும் அடைந்திருப்பதால் அங்கு\nஇருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடையே காண முடிவதில்லை என்கிறான்.\nஇன்னொரு இடத்தில் கம்பன் சொல்வான் –\n”வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்.”\nஅங்கு ஈகை என்பதே இல்லையாம், வறுமை என்பதே இல்லாததால். இந்த அளவு செல்வச்\nசிறப்புள்ள நாடு கவியின் கற்பனையில் மட்டுமே இருக்க முடியும் என்றாலும்\nஒவ்வொரு நாடும் இந்த நிலையை அடையப் பாடுபட வேண்டிய இலக்காக இந்தக் கற்பனை\nஆனால் ஆளும் கட்சிக்காரர்கள் தங்கள் சாதனைகளை விளக்க ஆரம்பித்தால் கம்பன்\nகண்ட காட்சி மங்கிப் போகும் என்பதே நிச்சயம். நாட்டில் பாலாறும் தேனாறும்\nஓடுகிறது என்கிற எண்ணம் கேட்பவர்க்கு ஏற்பட்டு விடும். அதுவும் தங்கள்\nஇலவசத் திட்டங்களால் மக்களுக்கு அனைத்தையும் தந்து மக்களுடைய வாழ்க்கைத்\nதரத்தை வானளவு உயர்த்தி விட்டதாகச் சொல்லி நம்ப வைக்க அவர்கள்\nமுயற்சிப்பார்கள். எதிர்க்கட்சிக் காரர்களோ இந்த இலவசத்திட்டங்களால்\nமக்களுக்கு கடுகளவும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்றும் மக்கள்\nவாழ்க்கைத் தரம் பாதாளம் நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது என்று சத்தியம்\nஇந்த இரண்டில் எது உண்மை இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்\nபாரபட்சமில்லாமல் நடுநிலையோடு விடைகளை ஆராய்வோம்.\nஇலவசத் திட்டங்களும் ஓட்டு வங்கி அரசியலும்\nமுன்பெல்லாம் தேர்தல் அறிக்கைகள் ஒரு கட்சியின் கொள்கை விளக்க��ாக\nஇருந்தன. ஆட்சிக்கு வந்தால் அந்தக் கட்சி செயல்படுத்த இருக்கும் புதிய\nதொலைநோக்குத் திட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும்\nபட்டியலிடுவதாகவும் இருந்தன. அப்படி இருப்பது தான் மக்கள் முன்\nவைக்கக்கூடிய அறிவார்ந்த அணுகுமுறையாகக் கருதப்பட்டது. .\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த புதிய நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம்,\nஇந்தந்த விஷயங்களில் இந்தந்த முடிவெடுப்போம் என்பது போன்ற கொள்கை ரீதியான\nஅறிவிப்புகள் தான் தேர்தல் அறிக்கையாக வெளிவரும். கிட்டத்தட்ட இருபது\nஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இப்படி இருந்த நிலை பின் பெருமளவு\nமாறி எதையெல்லாம் இலவசமாகத் தருவோம் என்கிற அறிவிப்பு தான் முக்கியமாக\nதேர்தல் அறிக்கையாக வெளி வர ஆரம்பித்தது. அறிவார்ந்த அணுகுமுறை இந்த\nஅறிவிலிகளுக்குத் தேவை இல்லை என்ற முடிவை அரசியல் கட்சிகள் எடுத்து\nவிட்டது போல் தான் தெரிகிறது.\nபொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், “ஓட்டு வங்கி\nஅரசியலின் உச்சக்கட்டம்’ என இந்த இலவசங்களை குறிப்பிட்டு கவலை\nதெரிவிக்கின்றனர். ஆனாலும் இலவச மதிய உணவு இலவசக் கல்வி கொடுத்த காமராஜர்\nஆட்சி இழந்ததும்,இலவச சைக்கிள் ரிக்ஷா, இலவச கண்ணொளித் திட்டம் கொண்டு\nவந்த கருணாநிதி ஆட்சி இழந்ததும், இலவச சத்துணவு கொடுத்த எம்ஜிஆர் 1986\nஉள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தும் மோசமான\nதோல்வியைச் சந்தித்ததும், இலவச சைக்கிள் கொடுத்த ஜெயலலிதா ஆட்சி\nஇலவசத் திட்டங்களை அறிவிப்பதாலேயே ஓட்டும் ஆட்சியும் கிடைத்து விடாது\nஎன்பதற்கான உதாரணங்கள் இவை. என்றாலும் இப்போது அடுக்கடுக்காக\nவரைமுறையில்லாமல் வர ஆரம்பித்திருக்கும் இலவசத் திட்ட அறிவிப்புகள்\nஇன்றைய அரசியல் போகும் பாதையை சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிச்சம்\nபோட்டுக் காட்டுகின்றது. இலவசம் என்பது அரசியலில் பயன்படுத்தியே தீர\nவேண்டிய ஒருவித மயக்க மருந்து என்றும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க அதைத்\nதவிர வேறு சிறந்த ஆயுதம் கிடையாது என்றும் இன்றைய அரசியல்வாதிகள் திடமாக\nநம்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇலவசத் திட்டங்களால் எந்த நன்மையுமே இல்லை என்று சொல்லி விட முடியாது.\nமதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் போன்றவை எத்தனையோ ஏழைச்\nசிறுவர்களுக்கு ��ரு வேளைச் சோற்றை உத்திரவாதத்துடன் கொடுத்து பசியாற்றி\nஅவர்கள் கல்வியைத் தொடர உறுதுணையாக இருந்திருக்கிறது. பள்ளிக்கு\nஅனுப்பினால் குழந்தைகளுக்குப் போடும் ஒரு வேளை உணவுச் செலவு மிச்சம் என்ற\nஒரு காரணத்திற்காகவே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய ஏழைப் பெற்றோரின்\nஅது போல வறியவர்களுக்கு இலவச மருத்துவ உதவி, காப்பீட்டுத் திட்டம்,\nஆம்புலன்ஸ் வசதி போன்ற சேவைகள் உபயோகமாக இருப்பதில் சந்தேகமில்லை.\nபணக்காரர்கள் மட்டுமே பெற முடிந்த சேவைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு\nவறியவர்களுக்கும் அமைந்துவிடுவதால், வளரும் பொருளாதாரம் உள்ள எந்த\nநாட்டிலும் இப்படிப்பட்ட சேவைகள் சமூக நீதியை நிலைநாட்டும் என்பதில்\nமேலும் முதியோர் உதவித் தொகை போன்ற சில திட்டங்கள் உண்மையாக ஒருசில\nபயனாளிகளுக்குப் பெரும் உதவியாகவே இருக்கின்றன என்பதற்கு உதாரணங்கள்\nநிறைய உண்டு. பொது விநியோக அமைப்பின் மூலமாக அரிசியும் வேறு சில\nஇன்றியமையாத உணவுசார் பொருட்களும் குறைந்த விலையில் அளிக்கப்படுவதும்\nவரவேற்கத்தக்கது. அதேபோல் குழந்தைகளுக்கும் கருவுற்ற பாலூட்டும்\nதாய்மார்களுக்கும் சத்து குறைந்த இளம் பெண்களுக்கும் சத்துணவு\nவழங்கப்படுவதும், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சைக்கிள்கள்,\nபோக்குவரத்திற்கு கட்டணக் குறைவு ஆகியவை மாணவ மாணவியருக்கு\nவழங்கப்படுவதும் வரவேற்கத்தக்க மனித வள முதலீடுகள் என்று எடுத்துக்\nதனியார் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு\nஅள்ளித்தரும் வரி மற்றும் இதர சலுகைகளை மறந்து விட்டு ஏழைகளுக்கான இலவச\nதிட்டங்களால் தான் நாட்டின் நிதி நிலைக்கு ஆபத்து என்று கூறுவது\nநியாயமற்றது என்று மேற்கூறிய இலவசத் திட்டங்களுக்கு ஆதரவாக சில பொருளாதார\nஎதையுமே ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்று யாரும் சொல்ல\nமாட்டார்கள். ஆனால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் அத்தியாவசிய\nசேவைகளைத் தாண்டிப் பொருட்களை இலவசமாக வழங்க ஆரம்பிக்கும் போதுதான் அது\nநாட்டு பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்த ஆரம்பிக்கிறது\nஎன்பதை யாரும் மறுக்க முடியாது.\nஇந்த இலவசத் திட்டங்களின் பயன் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு\nபோய்ச் சேர்கிறதா என்றால் பெரும்பாலும் அது இ��்லை என்றே கூற வேண்டும்.\nபொதுமக்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்காரர்களுக்கு (யார் ஆட்சியில்\nஇருந்தாலும்) கொடுக்கும் ஊக்க போனஸாகவே சில இலவசத் திட்டங்கள்\nஅமைகின்றன. ஓட்டு வங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த இலவச\nநாடகத்தின் மூலம் ஊழல் பெருச்சாளிகள் நன்றாக கொள்ளையடித்து\nபல சமயங்களில் இலவசமாய்க் கொடுப்பதாலேயே அந்தப் பொருட்களின் தரம் மிகக்\nகுறைந்ததாக அமைந்துவிடுகிறது என்பதால் இந்த இலவசங்கள் அந்த ஏழைகளை\nஅவமானப்படுத்தும் சின்னங்களாகிவிடுகின்றன. ஆனால், பாவம் ஏழை மக்களுக்கு\nஇந்த அவமானமும் புரிவதில்லை. புரிந்தாலும் மக்கள் அதைப் பெரிய விஷயமாக\nவெங்கடேச ரவி என்ற கவிஞர் அழகாகச் சொல்வார்:\nஇலவசமாகப் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோமே என்கிற உணர்வு\nமக்களைப் பெரிதாக பாதிக்கவில்லை என்பதைப் பார்க்கையில் அந்த கவிஞரின்\nஆதங்கம் தவறில்லை என்றே தோன்றுகிறது.\nரேஷனில் போடப்படும் அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்களின் தரம்\nதாழ்ந்திருப்பது ஒருபுறம். தப்பித்தவறி அது சுமாராக இருந்துவிடும்\nபட்சத்தில் அதைக் கடத்தி, அதிக விலைக்கு விற்று விடும் அவலம் இன்று\nதமிழகத்தை எடுத்துக் கொண்டால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று மிக\nபிரமாதமாக விளம்பரபடுத்தபடுகிறது அந்த விளம்பரத்தை மேலோட்டமாக கேட்டோம்\nஎன்றால் தமிழ்நாட்டில் பசி கொடுமை என்பதே இல்லாது போய்விட்டது என்று\nதோன்றும். ஆனால் அரிசியை தவிர மற்ற பொருட்களின் விலை நிலவரத்தை ஆராய்ந்து\nபார்த்தால் வெறும் அரிசியை மட்டுமே சாப்பிட பழகி கொண்டால் தான் ஏழைகள்\nபசியின்றி வாழ முடியும் என்பது தெரியும். பருப்பு விலை, காய்கறிகளின்\nவிலை, மசாலா பொருட்களின் விலை, இன்னும் சமையலுக்கு தேவையான மண்ணெய்,\nஎரிவாயு, விறகு என்று அனைத்தையும் கணக்கு போட்டு பார்த்தால் விழி\nபிதுங்கி விடும். அடிப்படை தேவைகளுக்கே இப்படி என்றால் தண்ணீர் வரி,\nமின்சார வரி, மருத்துவ செலவு, மற்றும் இதர செலவுகளுக்கு ஏழை மக்கள் என்ன\n விலை வாசியை ஒட்டு மொத்தமாகக் கட்டுப்பாட்டில் வைக்காமல்\nரேஷன் அரிசியை மட்டும் ஒரு ரூபாயிற்குத் தருவது எந்த வகையில் ஒரு ஏழைக்\nகழிப்பறை வசதிகளே இல்லாமல் இன்னமும் இங்கு பல லட்சம் வீடுகள் இருக்கும்\nபோது வீட்டுக்கு ஒரு வண்ணத் தொலைக்காட்ச��ப் பெட்டி தருவது கேலிக் கூத்தே\n எது முக்கியம் என்கிற அடிப்படைகள் கூட இங்கு கவனத்திற்கு\nஎடுத்துக் கொள்ளப்படவில்லை என்றல்லவா தெரிகிறது.\nசினிமா கேளிக்கை வரி ரத்தால் ஏற்படும் இழப்பு எவ்வளவு \n கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே\nநன்மைகள் என்று ஏதாவது உண்டா குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம்\n ஏன் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும் \nசமீபத்தில் விவசாயக் கடன் ரத்து என்ற பெயரில் தேசிய வங்கிகளும்,\nகூட்டுறவு வங்கிகளும் கொடுத்த கடன்களை (சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய்)\nஒரே நேரத்தில் மத்திய அரசு தள்ளுபடி செய்தது. கடன் சுமை தாள முடியாத\nவிவசாயிகளுக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால் சூதாட்டத்திற்கும், டாஸ்மாக்\nகடைக்கும் செலவழிக்க, நகைகளை அடமானம் வைத்துக் கடன் வாங்கியவர்களுக்குக்\nகூட இந்தத் தள்ளுபடி செல்லுபடியானது, உண்மையாக உழைத்து வாங்கிய கடனைக்\nகட்டுபவர்களை ஏளனம் செய்வதுபோல் அல்லவா இருக்கிறது இதில் ஏழைகளை விட பல\nமடங்கு பலன் அடைந்தவர்கள் செல்வந்தர்களே. ஏற்கனவே பெரும் தொழிலதிபர்கள்\nநூற்றுக்கணக்கான கோடிகளைக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கட்டுவதற்கு\nபுதிது புதிதாக வழிகள் கண்டுபிடித்துக் கடன் வாங்கும் நிலையில்,\nஅடிமட்டக் கடனையும் ரத்து செய்துவிட்டால் வங்கிகள் கதி என்ன ஆகும்\nவாங்கிய கடனைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் யாருக்காவது வருமா\nநஷ்டமடைந்தால், பொருளாதாரப் பற்றாக்குறை பெரிதாகிக் கொண்டே போனால் அது\nமறுபடியும் பொதுமக்கள் தலையில்தானே வரியாக வந்து விடியும்\nஇன்னொரு மிக வருத்தமான விஷயம் என்னவென்றால், இலவசத் திட்டங்களை அள்ளிக்\nகொடுப்பதில் ஒவ்வொரு கட்சியும் போட்டி போடுகின்றனவே தவிர, ஒட்டுமொத்தப்\nபொருளாதார வளர்ச்சிக்கும், தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய\nதிட்டங்களுக்கும் முன்னுரிமை அளிப்பதாகவே தெரியவில்லை.\nஉலகமே பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவிக்கும்போது, ஒருவரை ஒருவர்\nவிஞ்சும் விதத்தில் நமது அரசியல் கட்சிகளால் எப்படி இவ்வளவு இலவசத்\n இலவசத் திட்டங்களால் அரசின் கடன் சுமை\nகோடிக் கணக்கில் உயர்ந்து கொண்டே போகிறது, இதற்கான வட்டிக்காக வரி ஏற்றம்\nஎன்ற சுமையை மறைமுகமாக மக்கள் மீது அரசு சுமத்துகிறது.\nஇது போன்ற இலவச திட்டங்களுக்கு பல கோடிகளை ஒதுக்குவதால் பற���றாக்குறை\nபட்ஜெட்தான் சமர்ப்பிக்கப்படுகிறது. அரசு கஜானாவில் இருந்து கணிசமான தொகை\nஇந்த இலவச திட்டங்களுக்கு போய்விடுகிறது. தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான\nகவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை பிரசுரித்த ஒரு\nபிரபல ஆங்கில பத்திரிகை , “தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும்\nபோர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில்\nஎழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது’ என\nகிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது\nதேவை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்கிற பாரபட்சமே இல்லாமல், அரசு பணத்தை\nஎடுத்து வருவோர் போவோருக்கெல்லாம் விநியோகம் செய்வது என்பது என்ன\nபுத்திசாலித்தனமோ தெரியவில்லை. இப்படிப்பட்ட ஊதாரித்தனத்தின் விளைவுகளை,\nமீண்டும் பொதுமக்கள்தான் பாவம் சகித்துக் கொள்ள நேரிடும் என்பதுதான்\nதுர்பாக்கியம். எனவே யாருக்கு எது தேவையோ அது மட்டும் இலவசம் என்று\nயோசித்து அதை மட்டும் வழங்கினால் அரசு கஜானாவிற்கு செல்லும் பணம் வேறு\nஉருப்படியான நீண்ட காலத்திற்கு உதவக் கூடிய நல்ல திட்டங்களுக்குச் செலவிட\nஎல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால் ஒருசில இலவசத் திட்டங்கள் ஓரளவு\nநல்ல பலன் தருவனவாக இருந்தாலும் பெருமளவு திட்டங்கள் மக்களை ஏமாற்றும்\nமுயற்சியாகவே இருக்கின்றன. அவற்றில் சில ஏழைகள் தற்காலிக பலன்களை அடைய\nவாய்ப்பிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ, அவர்களை\nமேம்படுத்தவோ அந்தத் திட்டங்கள் உதவுவதில்லை.\nகோழியுடன் எழுந்து கோட்டான் கூவுகையில் தூங்கி காலமெலாம் உழைத்து கால்\nவயிற்றுக் கஞ்சிக்குக் கலங்கித் தவிக்கும் உழவர்கள் இன்றும் இந்த இலவசத்\nதிட்டங்களால் பெரிதாகப் பயனடையாமலேயே இருக்கின்றனர். விலைவாசி விஷமென\nஏறுவது கண்டு விம்மிடும் நிலையில் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்\nஇருக்கின்றனர். கல்வி என்கிற அடிப்படைத் தேவைக்குக் கூட அவர்கள் பெருமளவு\nசெலவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்று அதிகரித்திருக்கிறது. இந்த\nஇலவசத் திட்டங்கள் அவர்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவுமில்லை,\nவாழ்க்கையை எந்த விதத்திலும் மேம்படுத்தி விடவுமில்லை.\nமொத்தத்தில் அடுத்த ஆட்சியைப் பிடிக்கும் குறுகிய சுயநல ந���க்கே இந்த\nஇலவசத் திட்டங்களில் தெரிகிறதே தவிர மக்களுக்கு உதவும் தொலை நோக்குப்\nபார்வையைக் காணமுடியவில்லை என்பதால் இவை பெருமளவு நிரந்தரமான நல்ல\nமாற்றங்களை ஏற்படுத்துவதில்லை என்ற முடிவுக்கே வர வேண்டி இருக்கிறது.\nThis entry was posted in இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள். Bookmark the permalink.\nஇலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபசுமை கட்டடக்கலையியல் – அப்துல் ஜப்பார் ஆசிப் மீரான்\nமரபு சாரா ஆற்றல் வளம் – லதானந்த்\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை –\tஅனிதா மோகன்\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை – டி வி இராதாகிருஷ்ணன்\nஆப்பரேஷன் இந்தியா 2000 – சித்தூர் எஸ் முருகேசன்\nchandrasekhar R on தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்…\nchandrasekhar R on தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்…\nchandrasekhar R on தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச…\nஇந்தியக் கூட்டமைப்பில் தமிழர் நிலை\nஇலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள்\nஈழத் தமிழர் நிலை நேற்று இன்று நாளை\nஎல்லாச் சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன் \nகாற்றலையில் பவனிவரும் கணினித் தமிழ்\nதகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்\nதமிழ் கலைச் சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nநிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்\nமரபு சாரா ஆற்றல் வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2012/11/20/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-06-25T17:23:06Z", "digest": "sha1:MDM53KSZDNQTWRT76QB3WVFXBFAVSA2F", "length": 5578, "nlines": 107, "source_domain": "thamilmahan.com", "title": "எமக்கான தருணத்திற்கான காத்திருப்பும்-பலியெடுப்புகளும் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nபாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல், மேலும் தீவிரமடைந்து வருகின்றது . இஸ்ரேல் போர் விமானங்கள், காசா பிரதேசத்தின் பல இலக்குகளில் தொடர்ந்து குண்டு வீச்சு நடத்திவருகின்றது.பலஸ்தீனியர்களின் தரப்பில் இருந்து தினமும் நூற்றுகணக்கான ஏவுகணைகள் இயக்கப்படுகின்றன.\nபல பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் உயிரிழப்பதாக தினமும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.\nஉலகின் புதிய ஒழுங்கை நிர்ணயிப்பதான நிகழ்வுகள் எல்லாத்திசைகளிலும் கவனத்தை ஈர்க்காவண்ணம் நடந்துகொண்டிருப்பினும், மத்தியகிழக்கு வெளிப்படையான நகர்வுகளின் அரங்காக தினமும் பலியெடுத்துகொண்டிருக்கின்றது.\nபுதியவற்றை ஆக்குவதற்கான அடித்தளமாக போர்களும் அழிவுகளும் சூத்திரமாகிபோனபின் வரலாற்றின் பக்கங்கள் மீண்டும் மீண்டும் ஒன்றையே கற்பிக்கின்றன.\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-25T17:16:07Z", "digest": "sha1:VSPP7CWJQGCPJD3DSE55FABDPXDQ5CS4", "length": 8659, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "சித்தரை பட்டத்தில் எள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇப்போது உளுந்துக்கு அடுத்தப்படியாக எள் பயிரிடப்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில் சித்திரை மாதத்தில் எள் பயிரிட்டால் ஓரளவு வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏதுவாக அமையும்.\nஎள்ளுக்கு தண்ணீர் அதிகாளவு பிடிக்காது.\nகளையும் ஒரு முறை எடுத்தால் போதும். அதுவும் களைக்கொல்லி போட்டுவிட்டால் களை எடுக்க வேண்டியதில்லை.\nஎள் பயிர் 2 இலைவிட்டசில நாட்களில் நுனியை கிள்ளி விட்டால் அதிக கிளை வெடித்து காய்கள் அதிகளவில் பிடிக்கும். இதனால் மகசூல் அதிகரிக்கும்.\nமேலும் எள் செடி நெருக்கமாக இருந்தால் அவற்றை களைத்து விட வேண்டும்.\nதண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது.\nபயிரிட்ட 90 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும்.\nஅறுவடை செய்த பயிர்களை போராக குவித்து ஒர் இடத்தில் வைக்க வேண்டும்.\nஅவைகள் நன்கு புழுங்கிய பின்னர் வெயிலில் உலர்த்தினால் விதைகள் கொட்டும்.\nபின்னர் செடிகளை ஒன்று சேர்த்து ஒரு இடத்தில் வைக்க வேண்டும்.மீண்டும் வெயிலில் உலர்த்த வேண்டும்.\nஇது போன்று மொத்தம் 3 முறை செய்த பிறகு செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.\nஇந்த பயிருக்கு சாகுபடி செலவு குறைவு முறையாக சாகுபடி செய்தால் அதிகம் லாபம் தரக்கூடிய பயிர் எள்.\n‘இளச்சவனை எள்ளு தூக்கிவிடும்’ என்று விவசாயிகளிடத்தில் ஒரு பழமொழியும் உண்டு. உழவுக் கூலி மற்றும் அறுவடைக் கூலி, ஒரே ஒரு களை எடுத்தல் கூலி என்று ஏக்கருக்கு வெறும் 3 ஆயிரம் மட்டுமே செலவாகும். ஆனால் ரூபாய் 20 ஆயிரம் வரை லாபம் பெறலாம்.\nநன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசூரியகாந்தி, எள் சாகுபடி பயிற்சி...\nசாம்பல் நோயைக் கட்டு படுத்தும் வழிகள்...\nகொய்யா சாகுபடியில் புதிய வேளாண் தொழில்நுட்பம் →\n← பருத்தியில் நுனி கிள்ளுதல்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=3315", "date_download": "2018-06-25T17:51:29Z", "digest": "sha1:5BKSR3KQ5DBUYXGTEXMULTI47D6QWEPZ", "length": 11379, "nlines": 161, "source_domain": "tamilnenjam.com", "title": "ஏழ்மையின் எதிர்பார்ப்பு – Tamilnenjam", "raw_content": "\nPublished by பாவலர் கருமலைத்தமிழாழன் on ஜூலை 7, 2017\nவாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு\n—— வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு\nதாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத்\n—— தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை\nவீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு\n—— விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே\nஏழ்மையிலே தவிக்கின்ற மக்கள் எங்கள்\n—- – எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள்\nபிச்சையாக இலவசங்கள் தேவை யில்லை\n—— பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை\nமுச்சந்தி தனில்நின்று கையை ஏந்தி\n—— மூச்சுவிடும் வாழ்க்கையினை விரும்ப வில்லை\nகச்சிதமாய் மதிப்பளித்துப் பணிகொ டுத்துக்\n—— கரங்களிலே உழைப்பதற்கு வழியை செய்தால்\nநிச்சயமாய் ஏழ்மையினை ஓட வைத்து\n—- – நிறைவாழ்வு வாழ்ந்த��டுவோம் வாய்ப்ப ளிப்பீர்\nமாளிகையின் வசதிகளைக் கேட்க வில்லை\n—— மகிழுந்து சொகுசுதனைக் கேட்க வில்லை\nகேளிக்கைப் பொழுதுபோக்கைக் கேட்க வில்லை\n—— கேள்விக்கு விடைதேடும் எங்க ளுக்கு\nவாலியினை மறைந்திருந்து கொன்ற போல\n—— வளங்களினை சுருட்டுகின்ற கரமி ருந்து\nகூலிக்காய் உழைக்குமெங்கள் உழைப்பிற் கேற்ற\n—- – கூலிதந்தால் போதுமெங்கள் ஏக்கம் தீரும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், ஆ.நடராஜன்\nஎத்திசையும் முழங்கிடுவோம் என்பதில், B Thendral\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், பெண்ணியம் செல்வக்குமாரி\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், KarumalaiThamizhazhan\nஇசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை\nஇயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று\nதிசைமாறிப் போகாமல் திறமை யோடு\nதித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார்\nவிசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி\n» Read more about: தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா »\nபையவே பிறநாட்டார் கையசைத்த பொழுதில்\nநாவசைத்த மொழியென்றார் கவிக்கோ அன்று\nபகிரங்கமாய்ச் சான்றளிக்கிறது கீழடி இன்று.\nகுறுகத் தரித்த குறளில் வள்ளுவத்தின்\n» Read more about: எத்திசையும் முழங்கிடுவோம் »\n» Read more about: உழைப்பாளர் தினம் »\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கி��ைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/11/29/prince-harry-actress-meghan-markle-wedding-windsor-castle-next-may/", "date_download": "2018-06-25T17:22:14Z", "digest": "sha1:LKKEMFESPSSYTZOLZMRUF6YJYRR3BXN4", "length": 16051, "nlines": 222, "source_domain": "tamilworldnews.com", "title": "Prince Harry Actress Meghan Markle Wedding Windsor Castle Next May", "raw_content": "\nHome செய்திகள் Feature Post இளவரசர் ஹாரி- மேகன் மார்க்லே திருமணம் 2018 மே இல்\nஇளவரசர் ஹாரி- மேகன் மார்க்லே திருமணம் 2018 மே இல்\nபிரிட்டன் இளவரசரான ஹாரிக்கும், அவரது காதலியும் அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்லேவுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.\nபிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி.\nகடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர்.\nஇவர்களது திருமண நாள் பற்றிய விவரங்கள் சிறிது காலத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் என கிளாரன்ஸ் ஹவுஸ் நேற்று அறிக்கை வெளியிட்டது.\nஇந்நிலையில், பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலி மேகன் மார்க்லேவுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அந்த அறிவிப்பில், அரண்மனை சார்பில் இளவரசரின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. பிரமாண்ட வரவேற்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.\nசாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்\nவீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்\nஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்\nஎசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்\nPrevious articleதீவிரவாதிகள் பட்டியலில் இருந்து என் பெயரை நீக்க வேண்டும்:ஹபீஸ் சயீத் கோரிக்கை\nNext articleஆபிரிக்க நாட்டவர்களுக்கு விசா சலுகை: கென்யா அதிபர் அறிவிப்பு\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக உள்ளது\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்���ும் வயதை மீறி பெரிதாக...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nவிருது விழாவில் மார்பை காட்டி அதிர்ச்சி கொடுத்த...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nசீனாவில் 10000 நாய்களுக்கு நேரவுள்ள கதி\nஇரசிகர்களுக்கு உள்ளாடையை தூக்கி காட்டிய நடிகை பூனம்...\nநடிகை பூஜா ஹெக்டே இந்த விடயத்துக்கு முழுக்க...\nநூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண்...\nஎமிஜாக்சன் ஓரின சேர்க்கையாளர் இல்லையாம்\nஇலண்டன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரிப்பின் மனைவி...\nவிண்வெளியில் ஒலிக்க போகும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின்...\nபிரித்தானியாவில் மாதந்தோறும் 60 வங்கிகளுக்கு மூடு விழா\nபந்தய குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் நாட்டு...\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nநியூயார்க் நகரில் களை கட்டிய சர்வதேச யோகா...\nஅமெரிக்கா கிரீன் கார்டு வேண்டுமா\nவிண்வெளிக்கு போகும் முன்னர் இரட்டையர்கள்\nஇளம்பெண்ணை நிர்வாணமாக்கி தந்தை செய்த கொடூர வேலை\nஅழகிய நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த தம்பதிகள்...\nஏழைகளுக்காக மேடையேறி நடனமாடிய சீக்கிய அமைச்சர்\nமுன்னாள் காதலர்களை பழிவாங்க இந்த பெண் செய்த...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nமரணத்தின் தருவாயில் ஏழைகளுக்காக இந்த இளம் கோடீஸ்வரர்...\nமரணத்தின் வாசத்தை நுகரும் அதிசய பெண்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\nஏமனின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சக்கட்ட தாக்குதலில்...\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம்\nபேஷன் ஷோவில் பெண் மாடல்களுக்கு தடையால் காற்றில்...\nபாலைவன இளவரசியை அட்டையில் போட்டு வாங்கிக்கட்டிய சஞ்சிகை\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்து\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nயாஷிகாவுக்கு அது மட்டும் வயதை மீறி பெரிதாக...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_155247/20180313195835.html", "date_download": "2018-06-25T17:19:10Z", "digest": "sha1:237WWNCW7BDHXWAGURSGFKYZSALWNRDJ", "length": 7022, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "தென்மாநிலங்களின் வரியை வடமாநில வளர்ச்சிக்கு ஒதுக்கீடு : சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு", "raw_content": "தென்மாநிலங்களின் வரியை வடமாநில வளர்ச்சிக்கு ஒதுக்கீடு : சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதென்மாநிலங்களின் வரியை வடமாநில வளர்ச்சிக்கு ஒதுக்கீடு : சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nதென்மாநிலங்களின் வரியை, வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக ஆந்திரமாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.\nஆந்திர மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது முதலமைச்சர் சந்திரபாப்யு நாயுடு பேசினார்.தென் மாநிலங்கள் தான் மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்துகின்றன. ஆனால் அந்த வரிப்பணம் முழுவதையும் வடமாநிலங்களின் வளர்ச்சிக்கே மத்திய அரசு ஒதுக்குகிறது. இது எப்படி சரியாகும் என கேள்வி எழுப்பினார்.\nவரி என்பதே மக்கள் செலுத்துவது தான். அதை ஏன் மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி என்று பார்க்க வேண்டும். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும்.ஆந்திராவும் இந்தியாவின் ஒருபகுதி தான் என்று சந்திரபாபு நாயுடு கோபத்துடன் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி நடக்கிறது \nஏழை மக்களுடன் தொடர்பை பாஜக துண்டித்து விட்டது : சிவசேனா குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் காலணியை சரிசெய்த எம்எல்ஏ\nதகுதி நீக்க வழக்கில் 17 எம்எல்ஏக்கள் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் 27ம் தேதி விசாரணை\nசக அதிகாரியின் மனைவியை கொலை செய்த ராணுவ மேஜர் கைது : பரபரப்பு வாக்குமூலம்\nநமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் ஜிஎஸ்டி-யின் பங்கு முக்கியமானது: பிரதமர் மோடி\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-25T17:43:01Z", "digest": "sha1:6YUFLQDCCLYWKDAL3XB2ZFQKSNQNLMWK", "length": 12627, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகாமனிசியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிமு 550–கிமு 330 [[செலூக்கியப் பேரரசு|→]]\nஅகாமனிசியப் பேரரசின் உயர்நிலையில் அதன் அளவு\nதலைநகரம் எக்பாட்டானா, பாசர்கடீ, பெர்சப்பொலிஸ், சூசா\nமொழி(கள்) பழைய பாரசீகம், ஈலமைட்டு மொழி, அக்காடியன்\n- கிமு 550 –கிமு 529 பேரரசன் சைரசு\n- கிமு 336 –கிமு 330 டேரியஸ் III\nவரலாற்றுக் காலம் பண்டைய வரலாறு\n- உருவாக்கம் கிமு 550\n- பெர்சப்போலிசில் கட்டுமானம் தொடங்கியது கிமு 515\n- எகிப்து கம்பிசஸ் II ஆல் கைப்பற்றப்படல் கிமு 525\n- கிரேக்க-பாரசீகப் போர்கள் கிமு 499–449\n- வெற்றிகரமான எகிப்தியக் கலகம் எகிப்தின் விடுதலைக்கு வித்திட்டது. கி மு 404\n- கைப்பற்றப்பட்டது கிமு 330\n- பக்திரியாவின் சத்ரப் பேசஸ் தாரியுஸ் III ஐக் கொன்றுவிட்டுத் தானே அரசன் ஆர்டக்சேர்க்செஸ் V ஆக முடிசூட்டிக் கொண்டான். கிமு 330\nஅகாமனிசியப் பேரரசு அல்லது அக்கீமெனிட் பேரரசு (பழைய பாரசீக மொழி: Haxâmanishiya,[1] ஹகாமனிசியப் பேரரசு, ஆங்கிலம்: Achaemenid Empire அகமனீதுப் பேரரசு, கிமு 550-330), ��கன்ற அகன்ற ஈரானின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆண்ட முதல் பாரசீகப் பேரரசு என அழைக்கப்படுகிறது.[2] இதன் பலம் உயர்நிலையில் இருந்தபோது இது 7.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைத் தன்னுள் அடக்கியிருந்தது. நிலப்பரப்பின் அடிப்படையில் செந்நெறிக்காலப் பேரரசுகளில் மிகப் பெரியது இதுவேயாகும்.\nஇப்பேரரசு சைரசு என்பவரால் நிறுவப்பட்டது. இது ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றின் பகுதிகள், நடு ஆசியா, சின்ன ஆசியா ஆகியவற்றின் பகுதிகள், பெரும்பாலான கருங்கடல் கரையோரப் பகுதிகள், ஈராக், வடக்கு சவூதி அரேபியா, ஜோர்தான், இஸ்ரேல், லெபனான், சிரியா, எகிப்தின் குறிப்பிடத்தக்க குடியேற்றப் பகுதிகள், லிபியா ஆகியவற்றை உள்ளடக்கி மூன்று கண்டங்களில் பரந்திருந்தது.\nமேற்கத்திய வரலாற்றில் இப்பேரரசு, கிரேக்க-பாரசீகப் போர்களில் கிரேக்க நகர அரசுகளின் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசின் அளவும், அது நீண்டகாலம் நிலைத்திருந்ததும்; மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், நாடுகளின் அரசுகள் ஆகியவற்றின் மீது பாரசீகச் செல்வாக்கு இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணமாகியது.\nமீடெஸ் அரசின் ஒரு சிற்றரசாகத் தொடங்கிய இவ்வரசு பின்னர் பேரரசர் சைரசு காலத்தில் மீடெசைக் கைப்பற்றி எகிப்து, அனதோலியா மற்றும் ஆசியா மைனர் ஆகியவற்றையும் உள்ளடக்கி விரிவாகியது. பேரரசர்கள் முதலாம் டேரியஸ் மற்றும் செர்க்செஸ் ஆகியோர், கிமு 499 முதல் 449 முடிய நடத்திய கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் பண்டைய கிரேகக்த்தையும் கைப்பற்றுமளவுக்கு நெருங்கியது. கிமு 330 ஆம் ஆண்டின் அக்கீமெனிட் பேரரசு பேரரசன் அலெக்சாந்தரால் தோற்கடிக்கப்படது.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2018, 08:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t26276-topic", "date_download": "2018-06-25T17:57:05Z", "digest": "sha1:2K6K6U25CSYYDU6AXRMVVYT4N6ZFM3VY", "length": 21314, "nlines": 270, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "லொள்ளு.....!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய���து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nதலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. \nதெரியலையே .. .. என்னது \nதலையிலே முடி இருக்கறதுதான் .. ..\nதரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் \nஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .\nகனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..\nகலக்குற மாதிரி ஒன்னு சொல்லவா\nஒரு ரோட்டுல, மூணு கரப்பான் பூச்சிங்க போயிட்டு இருந்துச்சாம்.\nஅப்ப, ஒரு கரப்பான் பூச்சி ” முன்பே வா என் அன்பே வா “ பாட்ட பாடிச்சாம்\nஉடனே மத்த கரப்பானுங்க செத்து போச்சாம்.\nஏன்னா, அது ஹிட் பாட்டாம்.\nநிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா\nநடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்.\nநடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்\nடாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க\nநோயாளி: அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா\nடாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு\nநோயாளி: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்\nலெள்ளுதான் அத்தனையும் சிரித்து சிரித்து தாங்கல\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nநிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா\nநடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்.\nநடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்\nலொள்ளு அனைத்தும் அருமையாக உள்ளது அக்கா இன்னும் தாருங்கள் அக்கா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nதலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. \nதெரியலையே .. .. என்னது \nதலையிலே முடி இருக்கறதுதான் .. ..\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅருமையான லொல்லு பாத்து செய்யுஙக மக்கா\nஅழகான குட்டிப்பாப்பா முத்தம் தர எண்ணுகிறது மனது இது என்னடான்னா அதிர்ச்சியாகி விட்டார்கள் எங்கள் அன்பு அக்கா பானு இதுதான் கொடுமை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅழகான குட்டிப்பாப்பா முத்தம் தர எண்ணுகிறது மனது இது என்னடான்னா அதிர்ச்சியாகி விட்டார்கள் எங்கள் அன்பு அக்கா பானு இதுதான் கொடுமை\nஅழகான குட்டிப்பாப்பா முத்தம் தர எண்ணுகிறது மனது இது என்னடான்னா அதிர்ச்சியாகி விட்டார்கள் எங்கள் அன்பு அக்கா பானு இதுதான் கொடுமை\nஎன்னைத் தம்பி என்று ஏற்றுக்கொண்ட பிறகு குழந்தை என்றும் சொல்லி விட்டீர்கள் அக்கா ஸ்வீட் அக்கா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nலொள்ளும் குறும்பு பின்னூட்டமும் சூப்பர் சகோதரி பானு அவர்களே\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநா���்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deesubahar.blogspot.com/2010/06/", "date_download": "2018-06-25T17:12:29Z", "digest": "sha1:4UMXY25W35WX4JNKT7RQVWVNBPNPCYFO", "length": 5578, "nlines": 97, "source_domain": "deesubahar.blogspot.com", "title": "DeeSubahar: June 2010", "raw_content": "\nகவிதை பெரும்பாலும் நிஜத்தைத் தொடுவதில்லை. “ஆண்கள் அறிக” என்ற தலைப்பில் தாமரை விகடனில் எழுதிய கவிதை அப்படியில்லை எனலாம், அங்கங்கே தெரியும் சற்றே மிகைப்படுத்தலை உதறிவிட்டுப் படித்தால். (கடைசிப் பத்தியின் ‘நச்’ வரிகளில் ஒரு கவித்துவம் கலந்த ’இடி’யைப் பார்க்கலாம்).\nஉங்களை நம்பி ஓடி வந்து\nமனைவி தயாரித்த மணத்தக்காளிக் குழம்பை\n'என் மனைவிக்கு மிகவும் பிடித்தது\nஎப்படி உங்கள் பெண் குழந்தைகள்\nகுருதிக் கொடையால் கண் விழித்த\nஉங்கள் வீட்டுக் 'குத்து விளக்கை' எண்ணிக்\nகாதலோடு நீங்கள் பேச ஆரம்பிக்கும்\n'அந்த மகிழம்பூ மரத்தடியில் வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t87583-topic", "date_download": "2018-06-25T17:48:48Z", "digest": "sha1:O632MYLIO2JAH4BCWF4YB6M3XIVWD6JW", "length": 16965, "nlines": 262, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தினமலரில் என் சிறுகதை", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தால��யைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவி���ி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nஇன்றைய தினமலர்-வாரமலரில் என் சிறுகதை நாணயம் பிரசுரமாகி உள்ளது. படிக்கவும்.\nRe: தினமலரில் என் சிறுகதை\nமிக அருமையான கதை கணேசன்,,,,நேர்மையான வேலைக்காரி,,, அநத் மகன்,,குறிப்பாக நாம் அடிக்கடி காணக்கூடிய எஜமானர்கள்,,,, அபூர்வமாக காணக்கிடைத்தாலும் இன்று எங்கேயாவதுகாணப்படும் நல்லவர்,விருவிருப்பான கதை ,நல்ல படைப்பு பாராட்டுக்கள்\nRe: தினமலரில் என் சிறுகதை\nஅருமையான கதை, படிக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி\nRe: தினமலரில் என் சிறுகதை\nRe: தினமலரில் என் சிறுகதை\nவாழ்த்துகள் கணேசன். உங்களின் பிற படைப்புகளும் அரங்கேற வாழ்த்துகள்.\nRe: தினமலரில் என் சிறுகதை\nRe: தினமலரில் என் சிறுகதை\nRe: தினமலரில் என் சிறுகதை\nவாழ்த்துகள் கணேசன் அண்ணா.. தங்களது பிற படைப்புகளும் இடம்பெற\nRe: தினமலரில் என் சிறுகதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raamcm.blogspot.com/2008_10_09_archive.html", "date_download": "2018-06-25T17:40:22Z", "digest": "sha1:4E4RIA5QXXT5IRLYX7UJIXLE65ONO4ML", "length": 22335, "nlines": 184, "source_domain": "raamcm.blogspot.com", "title": "வைகை: Oct 9, 2008", "raw_content": "\nசொந்த நாட்டை பிரிந்து வந்ததில் சிறிய வருத்தமும், சோகமும் சில சமயங்களில் சூழத்தான் செய்கிறது. படிப்பை முடித்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டாலும் பொட்டி தட்டும் வேலையிலிருந்து கொண்டு இப்பொழுதுதான் முதன் முறையாக வெளிநாட்டு வேலைக்காக சிங்கப்பூர் வந்திருக்கேன்.\nசிறிது வருடங்களுக்கு முன்னர் பெங்களூரூ'ல் வேலையில் சேர்வதற்கு மதுரையிலிருந்து கிளம்பும் முன்னர் இருந்த சலனமான மனநிலை, பெங்களூரூ'லில் இருந்து சிங்கப்பூர் கிளம்பும் போதும் அதே மனநிலை நீர்க்காமால் இருந்தது. அன்றைய நாளில் இருந்தே அதே சொந்த ஊரை விட்டு பி���ியும் சோகமும்,வருத்தங்களும் இருந்ததுக்கு பல காரணங்கள் உண்டு.\nமதுரையோ அல்லது சென்னையிலோ வேலை பார்த்திருந்தால் இந்தளவுக்கு மற்ற மொழிகளை கத்துக்கனுமின்னு தோணியிருக்குமான்னு தெரியவில்லை. வேலைக்கு கிளம்பும் பொழுதோ இல்லை திரும்பி வரும் பொழுதோ பஸ்ஸில் உருப்படியாக இந்த இடத்துக்கு ஒரு டிக்கெட்'ன்னும், இறங்க வேண்டிய இடம் வந்ததும் தயவு செய்து சொல்லுங்கன்னு கன்னடத்தில் பேசவேண்டியதை மனப்பாடம் செய்துக்கொண்டே போனதினால் கூட அந்த ஊர்பாசம் வந்திருந்துக்கலாம்.\nவழக்கமாக செல்லும் பஸ்ஸை தவறவிட்டதினால் ஏதோவொரு பஸ்ஸில் ஏறி எங்கயோ ஏறி எங்கயோ இறங்கிவிட்டேன். ஆபிஸ் இருக்கும் ஏரியா'வுக்கு செல்லும் பஸ் என எல்லாத்தையும் விசாரித்து தவறான பஸ்'ஸில் ஏறிவிட்டு கண்டக்டர் பாதி வழியில் ஓடும் பஸ்ஸில் இறங்க சொல்லி கத்த நானும் இறங்குறென்னு ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து ரோட்டில் தவறி விழுந்து, நொடியில் மரணம் என்பதை அன்றுதான் என்பதை புரிந்துக்கொண்டேன். ஆண்கள் இறங்கும் வழியில் இறங்க சொல்லி தானியங்கி கதவில் இறங்கும் பொழுதே அது மூடி விட தடுமாறி ரோட்டில் விழுந்து எழுந்திருக்கும் நொடி பொழுதில் பின் சக்கரம் தலையில் ஏறுவதற்கு மில்லி நொடிகள் இருந்தது. எப்பிடியோ தட்டு தடுமாறி எழுந்து கைகளில் கிடைத்த சிராய்ப்பு, முகம் முழுவதும் படர்ந்த தூசியும் தட்டிவிட்ட அதே நொடியில் வேடிக்கை பார்த்தவர்களும் விலகிபோயினர். அந்த நிமிடத்தில் கண்கள் இருண்டு, கை கால்கள் எல்லாத்திலும் சத்து குறைந்தாய், அழுகை வருவதற்குண்டான மனம் கலங்கியது. அந்த பெரிய கூட்டத்திலும் ஒரு கன்னடத்து பெண்மணி பேசிய ஆதரவு வார்த்தைகளுக்கு பின்னொரு நாட்களில் அர்த்தம் புரிந்தபொழுதுதான் அழுகை வெடித்து சிதறியது. சமயங்களில் அந்த இடத்தை கடக்கும் பொழுது மனது சிறிதாய் சலனப்படும்.\nகாவிரிப்பிரச்சினையில் நடைப்பெற்ற கடையடைப்பின் பொழுது சாப்பாட்டுக்கு பட்டப்பாடு'ஐ நினைத்து பார்த்தால் இன்னும் சற்றே கலக்கமாக இருக்கிறது. நடிகர் ராஜ்குமார் இறந்த பொழுது இங்கேயிருந்தால் சாப்பாட்டுக்கு சிங்கிதான் என ஊருக்கு கிளம்பினோம், பஸ் போக்குவரத்தை நிறுத்தி வைத்துவிட்டதால், ரெயில் பிடித்து செல்லலாமின்னு கார்ப்பரேஷன் சர்க்கிளிலிருந்து ஸ்டேசனுக்கு நடந்து ச��ன்றோம். கலவரகாரர்கள் தமிழிலில் பேசி செல்பவர்களை அடிக்கிற மாதிரி வர, கன்னடம் சரியாக தெரியாத நாங்களோ எதுக்குடா வீட்டை விட்டு வெளியோ வந்தோமின்னு உள்ளுக்குள் உதறிய உதறலில் பூனை நடையாய் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். எப்பிடியோ எவ்வளவோ கஷ்டப்பட்டு வாயை கட்டுப்படுத்தி ஒரு வார்த்தை கூட பேசமால்தான் நடந்ததோம். பேருந்து நிறுத்தங்களிலில் இருந்த வினைல் போர்டுகளும், மின் விளக்குக்களும் உடைத்து எறியப்பட்டன, அந்தவொரு தருணத்தில் நாங்கள் நடந்து சென்ற பக்கத்திலிருந்த டியூப்-லைட் தூரத்திலிருந்து எறியப்பட்ட கல் அந்த லைட்'ஐ உடைத்து சிதற்றிற்று, மறுபடியும் நொடிபொழுது மரண கணம் மனதில் வந்து போனது.\nமேயப்போகும் மாடு மிகச்சரியா கழனிபானையை தேடி போயி குடிப்பது போல் காலை எழுந்ததும் தங்கியிருந்த ஏரியாவுக்கு அருகில் இருக்கும் டீக்கடையில் டீ குடிந்தால்தான் அந்த நாளே முழுமை அடையாது. எத்தனை மணிக்கு எழுந்தாலும் அப்பிடியே முகத்தை கழுவி நேராக அந்த கடைக்கு சென்றுதான் நிற்கும். நான் வந்திருப்பது அவனுக்கு தெரிந்தாலும், கண்டுக்காமால் எல்லாத்தையும் கவனித்துவிட்டு \"ஏனூ பேக்கு\"ன்னு கேள்வி கேட்டதும் என்னை அறியாமாலே சிரித்துவிட்டு \"நன்னுக்கு ஏனு பேக்குத்தாய்தோ அதே கொடி\"ன்னு சொன்னதும் \"ஏய் மகா ஒந்து பெசல் டீ ஆக்கோ\"ன்னு சொல்லி மறுப்படியும் சிரிப்பான். எனக்கு தெரிந்த அரைக்கொறை கன்னடத்தில் அவனிடம் பேசும் பொழுது சிரித்துக்கொண்டே பதில் சொல்லிக்கொண்டே இருப்பான். கிளம்பி வரும் பொழுது அவனிடம் போயிட்டு வர்றேன்னு சொன்னதும், அவன் முகத்தில் தோன்றிய அந்த கவலையும், எனக்கு எல்லாத்தையும் பிரிவதில் பெரிய வருத்தமும் இருந்தது. அதே கடையில் உக்கார்ந்து வெண்குழல் ஒழிப்பு போரட்டம் செய்யும் பொழுது கவனித்து கொண்டே செல்லும் அந்த பகுதி டாக்டர், எனக்கு காய்ச்சல் வந்து அங்கு ஊசி போட சென்றால், அவரிடமிருந்து வரும் ரிக்கார்ட் ஸ்டேட்மெண்ட் இங்கே கட்டாயமாக சென்சார்ட்... :)\nஇன்னும் எழுதுவதற்கு எத்தனையோ இருந்தாலும் பெங்களூரூ'ஐ விட்டு கிளம்பும் பொழுது ஏர்போர்ட் டாக்ஸிலில் இருந்த அந்த அத்தனை நொடிகளும் இன்னும் என் மனதில் அப்பிடியே செல்லரிக்கிறது. சிங்கப்பூர் விடியக்காலை வந்திறங்கிய நொடியிலிருந்து பார்க்கும் எல்லாரிடமும் \"I am really missing my Bangaluru\"ன்னு சொல்லிக்கொண்டே இருந்தேன். செத்தால் புதைக்கப்படும் மண் மதுரை என்பது உறுதி என்பதினாலும் அந்த மரண கணங்களையும், வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்வதற்கு கற்று தந்த பெங்களுரூ'ஐ உண்மையாகவே மிஸ் செய்கிறேன்.\nபெங்களூரூ ஏர்போர்ட்'ல் எடுத்த படம்... இந்த மாதத்து பிட் போட்டிக்கு இந்த படத்தை இன்னும் கொஞ்சம் டிக்கரிங் பண்ணி அனுப்பி வைக்கனும்....\nஇங்கு வந்து சேர்ந்தவுடனே போன் பண்ணுங்கன்னு கோவி.கண்ணா'ண்ணே மெயில் போட்டுருந்தார். கடைசிக்கட்ட பரப்பரப்பில் அவர் எண்ணை குறித்துக்கொள்ள தவறிவிட்டேன். அலுவலகம் வந்து சேர்ந்து எல்லா ஃபார்மாலிட்டிஸ்ம் முடித்து பொட்டியை தொறந்து இனிய பயணத்துக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்து அண்ணனுக்கு போன் செய்தேன். ஹலோ சொல்வதற்கு முன்னரே \"இராம் சொல்லுங்க, நல்லாயிருக்கீங்களா\"ன்னு பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கினார். அதுவுமில்லாமல் இங்கயிருக்கும் அனைத்து சிங்கைபதிவர் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து மாலைவேளையில் நான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு நேராகவே சந்திக்க, ஜெகதிசனோடு வந்தார். அதன்பின்னர் ஜோசப், விஜய் என எல்லாரும் ஒன்றாக ஒன்று கூடி இந்த வலையுலக புஜபல பராக்கிரமங்களை அளாளவிக்கொண்டுருந்தோம். பேச்சு வாக்கில் அவருக்கு முன்னரே நாந்தான் முதலில் பிளாக் ஆரம்பித்திருக்கேன்னு சொல்லி வைத்தேன். அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது நிஜார் எக்ஸ்பிரஸில் எழுதிய மாதிரி உள்ளங்கை மாங்காணி தான்... :) வந்த முதன் முதல் நாளில் இருந்தே என்னை ஆள் கொள்ளவிருந்த தனிமையை விரட்டிய அவர்கள் அனைவருக்கும் நன்றி என ஒன்றை வார்த்தை சொல்லி அவர்களிடமிருந்து என்னை தனிமைப்படுத்திகொள்ள என்னால் முடியாது.\nஇன்னும் தங்கியிருப்பது ஹோட்டல் என்பதினால் இங்கே சரிவர நெட் இணைப்பு கிடைத்தப்பாடில்லை. புதிய அலுவலகத்திலும் எந்தவொரு அக்சஸ்'ம் இல்லாததினால் கொண்டு வந்த புத்தகங்களோடும், ஒவ்வொரு இடமாக சுற்றிவருவதாகவும் பொழுது போகிறது. நம்ம ஊரு பழக்கமான சுதந்திரமான கட்டுப்பாடு இங்கே செல்லுபடியாகவில்லை. சாலையை கடக்க பொறுமையாக ஐந்து நிமிடங்கள் நிற்கிறார்கள், யாரு என்ன கேள்வி கேட்டாலும் சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார்கள், லிட்டில் இந்தியா'வே தவிர முழு சிங்கப்பூர��யும் சர்வ சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.\nடிரைபேட் எடுத்துட்டு வரலை... :( தீபாவளி முடியுறதுக்குள்ளே வாங்கி இதே இடத்திலே இன்னொரு படம் எடுக்கனும்.\nஇவர்கள் பேசும் இங்கிலிபிசு'ம், தமிழில் பேசும் பொழுது கொப்பியும் பொத்தால் உச்சரிப்பும், ரெயிலை MRTதான் சொல்லனுமின்னு இவர்களின் கட்டாயப்படுத்தலும் கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கு. ஹிம் போக போக எல்லாம் சரியா போயிரும் போலே இருக்கு'லா.... :))\nLabels: பதிவர் வட்டம், மொக்கையோ மொக்கை\nகிராமத்திலிருந்து ஒரு காதல் கதை\n# பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 6\nதேடிச் சோறுநிதந் தின்று -பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2011/10/", "date_download": "2018-06-25T17:17:46Z", "digest": "sha1:YQBYJGQLBIF7MWB5SFFWH6QHKQ4HUPNH", "length": 19786, "nlines": 342, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: October 2011", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nவானத்து நிலவை கூச வைக்க....\nதீபத்தை ஏற்றியே வழிபடுவது நன்று..\nஎம் சிந்தனைகளை கிறுக்கல்களாய் வெளிப்படுத்தும் முயற்சி...:)\nவேதனையுடன் ஆண்டவனை வேண்டி நிற்க..\nபடித்து நீயும் பக்குவமடை என்றே\nபல தகவல்கள் கிடைக்கு மிங்கே...\nசுவாசமறியவும், சுயமறியவும் - தூண்டும்.\nமகத்துவம் வாய்ந்த புத்தகமும் உண்டு..\nஎன் மனம் பண்படுவ தெப்போது.. \nமனமும் எள்ளி நகைத்தது எனை நோக்கி..\nஅரிய பல நூல்கள் இருக்கு இங்கே..\nநீ அறிய விரும்புவது எது வென வினவ..\nஎனக்குத் தேவை எதுவென அறிய..\nநீயே விளக்கு..என் குழப்பத்தை விலக்கு..\nநூறு வகை நூல்கள் உண்டு..\nஉன்னையறி.. உன் விருப்பமறி.. என உரைக்க..\nநூறு வகை புத்தகத்தைக்கூட படித்திராத\nஇதுவும் பேராசைதான் உள்ளம் அறிவுறுத்த..\nஒரு நூலையாவது படிக்க எண்ணி..\nபுத்தகத்தை முழுமையாய் அறிந்திடமுடியா சோகத்தில் நான்...\nஒரு புத்தகம் கூட முழுமையாய் படிக்காதவரை..\nவாசகியாய் அடைந்த சோகத்தில் நூலகம்..\nவழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறது\nபுத்தகத்தை முழுவதுமாய் படிப்பேனா ..\nஈருடல் ஓருயிராய் இருப்போமென உறுதி கூறி..\nஉட்கார்ந்து சித்தாந்தம் பேசும் நீ,\nஉன்னை மறக்கவும் முடியாமல்..நினைக்கவும் முடியாமல்..\nதடுமாறும் என் சித்தம் கலங்கும் முன்...\nகொடுக்கத் தவறி இருப்பாரா என்ன..\nபட்டுப்போய் விறகாகி விட்டோம் என,\nவேருக்கு திராவகம் ஊற்றி எரிப்பது ஏனோ\nஎன்னைக் கண்டு விமானம் படைத்தவனும் நீ..\nஅதில் வரும் விமானிகளை கைதிகளாய் பிடிப்பவனும் நீ..\nஎல்லையில்லா தூரத்தை அடைய நினைக்கும்.,\nஎன்னைக் கூண்டில் அடைத்து வேடிக்கை பார்ப்பவனும் நீ...\nஅதை வெடி வைத்துத் தகர்ப்பவனும் நீ..\nஅதன் அருமையை உணர்த்துபவனும் நீ...\nஆடம்பர பொருட்களை அறிமுகப்படுத்தியதும் நீ..\nஅதன் ஆபத்தை விளக்குபவனும் நீ..\nஅதை தடுக்க நினைப்பவனும் நீ...\nஇயற்கையை மாசு படுத்துவதும் நீ..\nஅதை காக்கச் சொல்வதும் நீ..\nநோய்கள் தோன்றக் காரணமும் நீ..\nஅதை குணப்படுத்தும் மருந்தைக் கண்டு பிடிப்பவனும் நீ..\nநல்லது கெட்டது இரண்டையும் கண்ட நீ\nநீரற்ற பாலை அருந்தும் அன்னமாய்...\nநல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் அறிவற்று இருப்பது ஏனோ..\nஅடிக்கொருதரம் பார்த்து ஏங்கும் மனம்..\nஅவளுக்குள் இருக்கும் அவனிடம் அவளே பேசி,\nமனதினுள் மருகி இருதலைக்கொள்ளி எறும்பாய்.,\nபரிதவித்த பெண்ணின் மனம் யாரறிவார்\nநெஞ்சில் உள்ளவன் நெறிஞ்சி முள்ளாய் உறுத்த,\nஅந்த நிலாத் தோழியும் கூறுவாளே..\nநீருக்கு ஏங்கும் நெற்பயிராக மனது.\nமனம் விரும்பும் மனதை மனம் அருகில்\nஇறைவனை அடைவோமா இல்லை இல்லத்தை அடைவோமா\nஎம்மதமும் சம்மதம் என எண்ண வைக்கும் நேரம் அது.\nஅங்கே முகமறியாதவனின் குருதி தனக்கேறும் சமயம்..\nஒரு சேர பார்க்க நேருமிடம்..\nமனதை மனம் இனங்காணும் இடமிது..\nஅவன் பணம் காய்க்கும் மரமாய் விளங்குமிடம்\nபணத்துடன் கூடிய மனம், மனதுடன் கூடிய பணம்..\nபணமட்டுமே வாழ்வில்லை என உணரவைக்கும் போதிமரம் அது\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4501--.html", "date_download": "2018-06-25T17:43:56Z", "digest": "sha1:ES3SSKR5EFNU5KOY2RUFVT3FRZMAMYFW", "length": 12078, "nlines": 82, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nவர்ண உணர்வால் நீதி கெட்டு வருகிறது\nகே: டாக்டர் அம்பேத்கரை ஏற்று பெரியாரை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பியின் நோக்கு இருவரையும் ஒழிப்பதுதான், அணுகுமுறையில்தான�� வேறுபாடு எனக் கொள்ளலாமா\n- சீ. லட்சுமிபதி, தாம்பரம்\nப: கேள்வியைக் கேட்டு பதிலையும் தந்துள்ள நண்பருக்கு எமது நன்றி உங்கள் கருத்துக்கு 100க்கு 100 மதிப்பெண்கள்\nகே: நீதித்துறையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வர் பேசி இருப்பதும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளும் உணர்த்தும் உண்மை என்ன\nப: அங்கு வர்ணமும் வர்க்கமும் உள்நீரோட்டமாக இழையோடுவதால் _ நீதி கெட்டு வருகிறது\nகே: விசுவஇந்து பரிஷத் அமைப்பில் இருந்து பிரவீன் தொகாடியா விலகியதில் இருப்பது அவ்வமைப்பு மோதலின் உச்சிக்கே சென்றுவிட்டதன் அடையாளம்தானே - - வே.காளியப்பன், சேலம்\n ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்றவர்கள் தங்களிடம் மாறுபடுபவரை ‘அழிக்க’ எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது இதிலிருந்து புரிகிறதா திரிசூலத்தை எடுத்தவர் என்கவுண்டருக்குப் பயந்து மருத்துவமனையில் பதுங்க வேண்டிய நிலைதான் மோடி ராஜ்யத்தில்\nகே: பி.ஜே.பி ஆளும் குஜராத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதால், சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும்; சிறார் வயது வரம்பு குறைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தைத்தானே காட்டுகின்றன\nப: அதை, அண்மையில் திட்டமிட்டே ஜம்முகாஷ்மீர் கத்துவா என்ற இடத்தில் 8 வயது சிறுமியை _ அவள் ஒரு முஸ்லீம் பெண் என்பதற்காக _ பா.ஜ.க. கும்பல் கோஷ்டியாக வன்புணர்ச்சி _ பிறகு கொலை நடத்தி, ஹிந்து ராஷ்டிரத்தின் ஒத்திகை கொடுமையாக, கோரமாக நடந்துள்ளதை உணர்த்துகிறது\nகே: மதவாத சக்திகளுடன் என்றைக்கும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று டி.டி.வி.தினகரன் திட்டவட்டமாகக் கூறியிருப்பது கொள்கைத் தெளிவா\nப: கொள்கைத் தெளிவுதான் --_ Expediency_ ‘சந்தர்ப்ப சூழ்நிலை அரசியல் அல்ல’ என்பதால் நிச்சயம் வரவேற்கலாம்\nகே: தேர்தலில் பெறும் வாக்கு அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது சமூகநீதித் தத்துவத்தை வளரச் செய்யுமா\nப: வாக்கு அடிப்படை விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அரசியல் என்பதற்கும் _ சமூகநீதி _ இடஒதுக்கீடு _ வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்றவைகளும் வெவ்வேறானவை\nகே: இடஒதுக்கீடு முறையால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று மத்தியப் பிரதேச அமைச்சர் கோபால் பார்கவா கூறியுள்ளது அறியாமையாலா, ஆதிக்க வெறியாலா\nப: பார்கவா என்பவர் பார்ப்பனர்; பார்ப்பனர் எவருக்கும் இடஒதுக்கீடு இனிக்கவா செய்யும் பா.ஜ.க. _ ஆர்.எஸ்.எஸ். உண்மைக் குரலை அவர் பதிவு செய்துள்ளார்\nகே: ‘காவியின் தூதுவர் ரஜினிகாந்த்’ என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா சாடியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன\nப: “உண்மை ஒரு நாள் வெளியாகும்; அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்’’ என்ற பட்டுக்கோட்டை கவிஞரின் நினைவுவருகிறது\nகே: தர்பைப் புல் ஏந்திய கைகள் கடப்பாரையை எடுக்கத் துடிப்பது எதனைக் காட்டுகிறது\n- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்\nப: பார்ப்பனரின் புதிய துணிவு நாடகத்திற்கும் அதற்கு காரணமான மத்திய, மாநில ஆட்சிகளின் பின்புலத்தையும் காட்டுகிறது\nகே: கோர்ட் அவமதிப்பு வழக்கில் தனி நபருக்கு சிறைதண்டனை வழங்கும் நீதிபதிகள், கோர்ட்டை அவமதிக்கும் அரசுக்கு (அ) அரசுக் கட்டிலில் இருப்போருக்கு கடுமையான தண்டனையை வழங்க முடியாதா\nப: தீர்ப்பில் எவ்வளவு கடுமையினையும் வழங்கத்தான் அவர்களால் முடியும். செயல்படுத்த முடியாதே\nபாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா\nஅருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்\nகோவிலுக்குள் குடியரசுத் தலைவரை நுழைய விடாததைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக நீதி காவலர் வி.பி.சிங்\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nடி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்...\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்\nநீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு\nநெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்\nமத்திய அரசு பணிகளுக்கு தனியார் அதிகாரிகளை நியமிப்பதா\n” பெண்கள் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/tamilnadu-fishers-man-arrested/", "date_download": "2018-06-25T17:30:50Z", "digest": "sha1:HDV6AUUWDFE77QBP7W73CVPCGU6ENOZ7", "length": 15966, "nlines": 262, "source_domain": "vanakamindia.com", "title": "தமிழக மீனவர்கள் 32 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! – VanakamIndia", "raw_content": "\nதமிழக மீனவர்கள் 32 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nமலையாள நடிகர் சங்க தலைவரானார் மோகன்லால்\nபிஆர்ஓ சங்கத் தேர்தல்… முதல் முறையாக டைமண்ட் பாபு தோல்வி… பொறுப்புக்கு வந்தது இளைஞர்கள் குழு\nஐரோப்பிய கார்களுக்கு 20 சதவீத வரி.. மிரட்டும் ட்ரம்ப் உலக வர்த்தகப் போர் தொடங்கி விட்டதா\nஎத்தியோப்பியா, ஜிம்பாப்வே அதிபர்கள் மீது கொலை முயற்சி… ஆப்ரிக்காவில் அடுத்தடுத்த சம்பவங்கள்\nஐ டோண்ட் கேர்’ – மீடியாவுக்கு சவால் விடுத்தாரா மெலனியா ட்ரம்ப்\n27 கிமீ. தூரத்தைக் குறைக்க 40 ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துவதா \nகொங்கு மண்டலத்தில் பெருகும் ஆதரவு.. ரஜினிகாந்துக்கு மூதாட்டி கோரிக்கை\nஷெரினா… மாடலிங் டு சினிமா\nடிக் டிக் டிக் – விமர்சனம்\nதேர்தல் கமிஷன் அங்கீகரித்தால் போதுமா – கமல் ஹாஸன் கட்சி குறித்து தமிழிசை கருத்து\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nமாணவர்களைக் கதறி அழவைத்த ஆசிரியர் இடமாற்றம்… திருவள்ளூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதமிழக கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கட்டணங்கள் எவ்வளவு\n‘அவமானப்படுகிறேன் விஜய்’… சர்கார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அன்புமணி எதிர்ப்பு\nசர்கார்… விஜய்யின் அடுத்த படத் தலைப்பு அறிவிப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nதமிழக மீனவர்கள் 32 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் சுமார் 32 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.\nபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடலுக்கு மின் படிக்க சென்றபோது இலங்கை கடற்படை அவர்களை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.\nஅப்போது ஜகதாபட்டிணத்தை சேர்ந்த 5 படகுகள் மற்றும் 20 மீனவர்கள், மற்றம் ராமநாதபுரம், நாகை மாவட்டங்களை சேர்ந்த பல படகுகள் மற்றம் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. இதில் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனால் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதியில் உள்ள மீனவ கிராமத்தினர் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.\nதேர்தல் கமிஷன் அங்கீகரித்தால் போதுமா – கமல் ஹாஸன் கட்சி குறித்து தமிழிசை கருத்து\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nமலையாள நடிகர் சங்க தலைவரானார் மோகன்லால்\nபிஆர்ஓ சங்கத் தேர்தல்… முதல் முறையாக டைமண்ட் பாபு தோல்வி… பொறுப்புக்கு வந்தது இளைஞர்கள் குழு\nஐரோப்பிய கார்களுக்கு 20 சதவீத வரி.. மிரட்டும் ட்ரம்ப் உலக வர்த்தகப் போர் தொடங்கி விட்டதா\nஎத்தியோப்பியா, ஜிம்பாப்வே அதிபர்கள் மீது கொலை முயற்சி… ஆப்ரிக்காவில் அடுத்தடுத்த சம்பவங்கள்\nஐ டோண்ட் கேர்’ – மீடியாவுக்கு சவால் விடுத்தாரா மெலனியா ட்ரம்ப்\n27 கிமீ. தூரத்தைக் குறைக்க 40 ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துவதா \nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF.115884/", "date_download": "2018-06-25T17:54:20Z", "digest": "sha1:MV4GHIXF623N2D7PQV77ZSRFRPKQME5T", "length": 10122, "nlines": 179, "source_domain": "www.penmai.com", "title": "உடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி | Penmai Community Forum", "raw_content": "\nஉடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி\nஉடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி\nஉடல் எடை அதிகரிப்பு, ஒபிசிட்டி என்று அழைக்கப்படும் உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உணவு கட்டுப்பாடு இன்மை, உரிய நேரம் தவறி சாப்பிடுவது, எப்போதும் நொறுக்கு தீனிகளை தின்று கொண்டே இருப்பது போன்றவை உடல் பருமன் என்கிற நிலையை உருவாக்கி விடுகிறது.அதே நேரத்தில் தைராய்டு சுரப்பி பாதிப்பு காரணமாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாகவும், மன அழுத்தம் போன்றவையும் உடல் எடையில் மாறுபாடு தோன்ற வாய்ப்பு உள்ளது.\nநாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் தக்காளியை பயன்படுத்தி உடல் எடையை குறைக்க பயன்படுத்தும் மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் தக்காளி பழம், மிளகு பொடி, நல்லெண்ணை, உப்பு. இரண்டு தக்காளி பழத்தை விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் சிறிது அளவு நல்லெண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் விழுதை இதனுடன் சேர்க்க வேண்டும்.\nஇதை தேவையான அளவு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு மிளகு பொடி, மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை வடிகட்டாமல் அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இதை தினமும் ஒரு வேளை பருகி வருவதன் மூலம் உடல் எடை குறையும். அதே போல் தக்காளியைப் போலவே மங்குஸ்தான் பழத்தை பயன்படுத்தியும் உடல் எடையை குறைக்கும் மருந்தை நாம் தயார் செய்யலாம்.\nமங்குஸ்தான் பழம் பழங்களின் அரசி என்று சொல்லப்படுவதுண்டு.மங்க���ஸ்தான் பழத்தை பொறுத்த அளவில் உள்ளிருக்கும் வெள்ளை நிற சதைப்பகுதியையே உண்பது வழக்கம். ஆனால் மங்குஸ்தான் பழத்தின் தோல் உடல் எடையை குறைப்பதில் மிக சிறந்த முறையில் செயலாற்றுகிறது. மேலும் டயாரியாவையும் தோல் கட்டுப்படுத்துகிறது. மங்குஸ்தான் பழத்தின் தோலை எடுத்து கொள்ள வேண்டும்.\nஇதனுடன் சிறிதளவு மிளகு பொடி சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் அளவுக்கு தேவையான நீர் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதை தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பருகி வருவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.\nஉடல் பருமனைத் தவிர்க்க புத்திசாலித்தனம&a Weight Loss Diet and Guide 1 Jan 27, 2016\nஉடல் பருமனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் Weight Loss Diet and Guide 0 Nov 2, 2015\nஉடல் பருமனை குறைக்கும் கரிசலாங்கண்ணி General Health Problems 1 Aug 1, 2011\nஉடல் பருமனைத் தவிர்க்க புத்திசாலித்தனம&a\nஉடல் பருமனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்\nஉடல் பருமனை குறைக்கும் கரிசலாங்கண்ணி\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t38337-topic", "date_download": "2018-06-25T18:04:15Z", "digest": "sha1:3SFTMXBOM74V4A5P5RREW72DLXPL6R7M", "length": 30303, "nlines": 456, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சந்நியாசம் துறந்தேன் !", "raw_content": "\nமின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி\n'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nவரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகுருவிடம் சென்று சந்நியாசம் பெற வழி என்னவென்று கேட்டான் ஒருவன்,\nகுரு, அவனிடம் முதலில் நீ வாழ்க்கையில் அன்றாடம் விரும்பி செய்பவற்றை விட்டு விட்டு வா, அப்புறம் பார்க்கலாம் என்றார்.\nசில நாள் கழித்து அவன் மறுபடியும் குருவிடம் சென்றான். குரு கேட்டார், நீ எதனை விட்டாய் என்று, அதற்கு அவன் சொன்னான் நான் ரசித்து உண்ணும் உணவுகளை விட்டு விட்டேன் என்று.\nகுரு சொன்னார், பத்தாது இன்னும் சிலவற்றை விட்டு விட்டு வா, பிறகு பார்க்கலாம்\nஅவன் மறுபடியும், சில நாட்கள் கழித்து சென்றான், இந்த முறை தான் விரும்பி உறங்கும் படுக்கையை விட்டு விட்டதாக கூறினான். மறுபடியும் குரு சொன்னார், இன்னும் சிலவற்றை விட்டு விட்டு வா என்று.\nஒருநாள் அவனுடைய அத்தை மகள் மீனா, நமீதாவையும், நயனையும் கலந்த கலவையாய் இருப்பாள், அவனை சந்தித்து கேட்டாள், என்ன நீ சந்நியாசம் போகபோவதாக கேள்விப்பட்டேன். உண்மையா இங்கே பார் , நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன், இப்போதே நீ முடிவை சொல் நான் வேண்டுமா இங்கே பார் , நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன், இப்போதே நீ முடிவை சொல் நான் வேண்டுமா அல்லது சந்நியாசம்வேண்டுமா என்று கேட்டாள். உடனே அவன் இரு நான் என் குருவை சந்தித்து வருகிறேன் என்று குருவிடம் போனான்.\nகுரு கேட்டார், இந்த முறை நீ எதை விட்டு விட்டு வந்தாய் என்று, உடனே அவன் கூறினான் நான் சந்நியாசத்தை விட்டு விட்டேன் என்று. குருவுக்கு ஆச்சர்யம், நடந்தவற்றை கேட்டறிந்தார்,\nபிறகு அவனிடம் கூறினார் எனக்கும் அதை போல் ஒரு பெண்ணை பாரேன் நானும் சந்நியாசத்தைவிட்டு விடுகிறேன் என்றார் பார்க்கலாம்.\nநல்லாக்கீதுயா உங்க சந்நியாசம்..அப்படியே எனக்கு ஒரு பொண்ண பாருங்க .......\nநல்லாக்கீதுயா உங்க சந்நியாசம்..அப்படியே எனக்கு ஒரு பொண்ண பாருங்க .......\nஉங்க பையனுக்கு கல்யாணம் பண்ண போறீங்கள\nநல்லாக்கீதுயா உங்க சந்நியாசம்..அப��படியே எனக்கு ஒரு பொண்ண பாருங்க .......\nஉங்க பையனுக்கு கல்யாணம் பண்ண போறீங்கள\nஇது என்னாயா கிருக்குத்தனமான கேள்வி....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா........ப்ளிஸ் மச்சி...ஒன்னு பாரு மச்சு..........\nநல்லாக்கீதுயா உங்க சந்நியாசம்..அப்படியே எனக்கு ஒரு பொண்ண பாருங்க .......\nஉங்க பையனுக்கு கல்யாணம் பண்ண போறீங்கள\nஇது என்னாயா கிருக்குத்தனமான கேள்வி....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா........ப்ளிஸ் மச்சி...ஒன்னு பாரு மச்சு..........\nபறவை முனியம்மா ப்ரீயா தான் இருக்கு\nநல்லாக்கீதுயா உங்க சந்நியாசம்..அப்படியே எனக்கு ஒரு பொண்ண பாருங்க .......\nஉங்க பையனுக்கு கல்யாணம் பண்ண போறீங்கள\nஇது என்னாயா கிருக்குத்தனமான கேள்வி....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா........ப்ளிஸ் மச்சி...ஒன்னு பாரு மச்சு..........\nபறவை முனியம்மா ப்ரீயா தான் இருக்கு\nஇருந்தாலும் ரொம்ப லொள்ளுயா உனக்கு..........\nபறவை முனியம்மா ப்ரீயா தான் இருக்கு\nஇருந்தாலும் ரொம்ப லொள்ளுயா உனக்கு..........\nபறவை முனியம்மா ப்ரீயா தான் இருக்கு\nஇருந்தாலும் ரொம்ப லொள்ளுயா உனக்கு..........\nபொண்ணு ரொம்ப நன்னாயிருக்கா......... :idea: இந்தா புடி...\nபறவை முனியம்மா ப்ரீயா தான் இருக்கு\nஇருந்தாலும் ரொம்ப லொள்ளுயா உனக்கு..........\nபொண்ணு ரொம்ப நன்னாயிருக்கா......... :idea: இந்தா புடி...\nபறவை முனியம்மா ப்ரீயா தான் இருக்கு\nஇருந்தாலும் ரொம்ப லொள்ளுயா உனக்கு..........\nபொண்ணு ரொம்ப நன்னாயிருக்கா......... :idea: இந்தா புடி...\nயோவ்..அது என்னோட மூனாவது சம்சாரம்யா...அதுகிட்ட எதுக்கு என்ன மாட்ட விடுர.......\nயோவ்..அது என்னோட மூனாவது சம்சாரம்யா...அதுகிட்ட எதுக்கு என்ன மாட்ட விடுர.......\nஅப்ப மத்த இரண்டும் கொல்லான்குடிகருப்பாயும், காந்திமதியுமுமா \nயோவ்..அது என்னோட மூனாவது சம்சாரம்யா...அதுகிட்ட எதுக்கு என்ன மாட்ட விடுர.......\nஅப்ப மத்த இரண்டும் கொல்லான்குடிகருப்பாயும், காந்திமதியுமுமா \nயோவ்..அது என்னோட மூனாவது சம்சாரம்யா...அதுகிட்ட எதுக்கு என்ன மாட்ட விடுர.......\nஅப்ப மத்த இரண்டும் கொல்லான்குடிகருப்பாயும், காந்திமதியுமுமா \nஅதெல்லாம் நீ கேக்கக்கூடாது...புதுசா ஒன்னு செட்டாப் பண்ண முடியும்னா சோல்லு...இல்லனா உங்கிட்ட டூ..போ......\nஅதெல்லாம் நீ கேக்கக்கூடாது...புதுசா ஒன்னு செட்டாப் பண்ண முடியும்னா சோல்லு...இல்லனா உங்கிட்ட டூ..போ......\nஅதெல்லாம் நீ கேக்கக்கூடாது...புதுசா ஒன்னு செட்டாப் பண்ண முடியும்னா சோல்லு...இல்லனா உங்கிட்ட டூ..போ......\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/11070", "date_download": "2018-06-25T17:50:02Z", "digest": "sha1:HZTG52JRRI6P6JYDUX3MFNMPY7QREPNC", "length": 14379, "nlines": 136, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 05. 09. 2017 இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n05. 09. 2017 இன்றைய இராசிப் பலன்\nசொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nஉங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nசவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nகுடும்பத்தில் உங்கள் வார்த்தைக்க�� மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nபுதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nநட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.\tஅதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nதைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nவிடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் சிறுமியின் சாமத்திய வீட்டை நேரடி வர்ணனை செய்த கனடா தமிழன்\n25. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n24. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n23. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n03. 06. 2018 - இன்றைய இராசிப் பலன்\n22. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n09. 06. 2018 - இன்றைய இராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/03/blog-post_3540.html", "date_download": "2018-06-25T17:24:03Z", "digest": "sha1:Q3QDQPEJCGFOIKXH3XYWQTRZDH2G7ZMN", "length": 26063, "nlines": 176, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\nஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\n(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்.(ஓ)\nபேட்டை முதலாளி என்று செல்லமாக அழைக்கப்பட்ட தோல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பிறந்த கண்ணிய மிகு காயிதே மில்லத் தனது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய சமூகத்திற்காக அர்ப்பணித்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் தலை நிமிர்ந்து நிற்க வைத்த பெருமை படைத்த அப்பழுக்கற்ற அரசியல் வாதிமட்டுமல்ல நாடடுப்பற்று மிக்க புகழ் மிக்கவர்.\nதமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி, பகுத்தறிவு பகலவன் பெரியார்,\nஎழைப்பங்காளன் காமராஜர் போன்றவர்களுடன் இணையாகப் பேசப்பட்டவர்\n1967 ஆம் ஆண்டு நான் புதுக்கல்லூரி மாணவனாக இருந்த போது\nபேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொருப்பினை ஏற்ற போது\nகுரோம்பேட்டை வீடு தேடிச் சென்று வாழ்��்துப் பெரும் அளவிற்கு உயர்ந்தவர்\nகாயிதே மில்லத். தனது நீண்ட மேலாடையில்(ஓவர்கோட்) மெலிந்த உருவமானாலும் உயர்நது விளங்கினாரர்.\nஅவருக்கு உறுதுணையாக சிம்மக் குரலோன் திருப்பூர் மொய்தீன்,\nரமணசமுத்திரம் பீர்முகம்மது, இலக்கியச் செல்வன் லத்தீப்,\nமுகவை எஸ்.எம். செரீப், வந்தவாசி வகாப்,பத்திரிக்கையாளர் திருச்சி ஈசூப்,\nகொள்கைச் செம்மல் ஏ.கே. சமது, இளைஞர் சிங்கம் செஙகம் அப்துல் ஜப்பார் போன்றவர்கள் இருந்ததால் இந்திய பாராளுமன்றத்திலும்,சட்டசபையிலும்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தன்மையுடன் இரட்டைப்படையில்\nபதவி வகித்து இஸ்லாமிய குரலினை ஒலிக்கச் செய்தது. ஆனால் இன்று தங்கள் கட்சியினை அங்கீகாரம் பெற முடியாத அளவிற்கு தாவூத் மியாகான் கட்சி சவால் விடடும், தி.மு.க கட்சியின் பின்னால் ஒளிந்து கொள்ளும் அளவிற்கு\nதேய்ந்து விட்டது பரிதாபமாக இல்லையா தோழர்களே\nசமீபத்தில் கள் இறக்க போராட்டம் நடத்திய, மற்றும் மேற்கு பகுதியில் மட்டும் பெரும்பான்மை சமூகமாக உள்ள கொங்கு வேளாளர் கட்சி கூட 2011 தேர்தலில்\nபோட்டி போட ஏழு இடங்கள் பெற்று விட்டது. வட மாவட்டங்களில் மட்டும் பெரும்பான்மை சமூகத்தினை வைத்திருக்கும் பா.ம.க மற்றும்\nவிடுதலை சிறுத்தைக் கட்சி 31 இடங்கள் மற்றும் 10 இடங்கள் சட்டமன்றத்தில் போட்டிபோட இடங்கள் பெற்று விட்டன.\nஆனால் தமிழகத்தில் ஏழு சதவீத முஸ்லிம்கள் தமிழகமெங்கும் பரவலாக இருந்து தி.மு.க மற்றும் அதிமுக கூட்டணியில் போட்டி போட வெறும் தலா மூன்றே மூன்று தொகுதிகள் பெற்று முஸ்லிம் லீக் கட்சியும், த.மு.மு.க வின் மனித நேய கட்சியும் பெற்று இளைத்திருப்பதிற்கு யார் காரணம் சகோதரர்களே\nதலா மூன்று தொகுதியில் போட்டி போடும் வோட்பாளர்கள் ஆறு பேரும்\nவெற்றி பெற்று விடுவார்களா என்றால் சந்தேகமே காரணம,; அந்தத் தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.கவும். அதிமுகவும் போட்டியிட ஒதுக்கும் இடங்கள் இரு முஸ்லிம் கட்சிகளின் வோட்பாளர்களை எதிர்க்கும் இடங்களாக இருக்கும். ஆகவே கடைசியில் மிஞ்சியது இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் இப்போது இருப்பது போலத்தான் இருக்கும் என்றால் மிகையாகாது.\nஒரு நாட்டில் தேர்தல் நடக்கும் போது அதன் கொள்கைகளை அந்தந்த கட்சி\nவெளியிட வேண்டும். அது போன்ற கொள்கை பட்டியலில் முஸ்லிம்களுக்கு\n5 சதவீத ஒதுக்கீட��� வேண்டும் என்றும், இது வரை 3.5 சதவீத ஒதுக்கீட்டில்\nபயணடைந்த முஸ்லிம்களின் பட்டியலினை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென்றும், முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் முன்னேற பிரதமரின் 15அம்ச சிறப்பு கொள்கையின் படி முஸ்லிம்களுக்கு தனி தொழில் பேட்டைகள் ஆரம்பிக்குமாறும், ஆக்கிரமிப்பில் உள்ள வக்ப் சொத்துக்கள், மற்றும் கணக்கில் வராத தர்காச் சொத்துக்கள் கைப்பற்றப்படும் என்றும், அறிக்கை வெளியிட அந்தக் கட்சியினால் முடியுமா முடியாது. காரணம்,முஸ்லிம் லீக் தனிச் சின்னத்தில் போட்டியிட முடியாமல் தி.மு.கச் சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.\nதமுமுகவின் மனித நேயக் கட்சியின் பிரதான அதிமுக நான் மேலேக் குறிப்பிட்ட முஸ்லிம் நல கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் அந்த கொள்கை விளக்கமும் வெளியிட முடியாது.\nஒரு சமுதாய கட்சியினை நடத்துகிறவர்கள் அந்த சமுதாயம் மேன்பட அரசியல் வாதிகளாக மட்டுமல்லாது அந்த சமுதாயத்தினை மேன்படுத்த முற்போக்கு திட்டங்களை செயல் படுத்து செயல் தலைவர்களாக இருக்க வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் பொலிட்டிஸியனாக அல்லாது ஸ்டேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டும். சமுதாய இயக்கங்களை அரசியல் கட்சிகள் தங்கள் இஸ்டம் போல ஆட்டிப்படைக்கவும், கருவேப்பில்லையாக கருதவும் அனுமதிக்கலாமா\nநமது சமுதாயத்திற்கு என்று ஒரு எம்.பி அதுவும் தி.மு.க எம்.பியாகத்தான் இருக்கிறார். இப்போது மத்திய அரசியலிருந்து தி.மு.க விலகி விட்டது. கொள்கை அளவில் மத்திய அரசிற்கு ஆதரவு கொடுப்போமென்றும் கூறிவிட்டது. இந்த நிலையில் அந்த தி.மு.கவிலுள்ள முஸ்லிம் எம்.பியின் நிலையென்ன அவரும் கொள்கை அடிப்படையில் ஆதரவு கொடுப்பாரா அவரும் கொள்கை அடிப்படையில் ஆதரவு கொடுப்பாரா ஏனென்றால் முஸ்லிம் லீக்கின் கேரள எம்.பியும் அதன் தலைவருமான ஒரு அமைச்சர் மத்தியில் அங்கம் வகிப்பதினால் அது போன்ற ஒரு முடிவினை தமிழக எம்.பி எடுக்க முடியுமா ஏனென்றால் முஸ்லிம் லீக்கின் கேரள எம்.பியும் அதன் தலைவருமான ஒரு அமைச்சர் மத்தியில் அங்கம் வகிப்பதினால் அது போன்ற ஒரு முடிவினை தமிழக எம்.பி எடுக்க முடியுமா அல்லது தமிழக முஸ்லிம் லீக் தான் அந்த முடிவினை எடுக்குமா அல்லது தமிழக முஸ்லிம் லீக் தான் அந்த முடிவினை எடுக்குமா போன்ற கேள்விகள் முஸ்லிம்கள் மத்தியில் எழும்பிக் கொண்டுதான் உள்ளது. முஸ்லிம் லீக் தனிக் கட்சியாக விளங்குமானால் இது போன்ற தர்ம சங்கடமான நிலை அந்தக் கட்சிக்கு வரப் போவதில்லையல்லவா\nசென்னையில் ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு திருமண விழாவில்\nதமிழகமுதல்வர் அவர்கள் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடினை\nஐந்து சதவீதமாக உயர்த்துவதிற்கு அவர்கள் சேர்ந்து கோரிக்கையினை\nவைத்தால் அது பற்றி அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்து\nமுடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் முஸ்லிம் கட்சிகளும்,\nசமுதாய இயக்கங்களும் இந்த சந்தர்ப்பத்தினைப் பயன் படுத்தி\nதிருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கலந்து ஆலோசனை\nசெய்ததுபோன்று ஓருமித்த முடிவினை எடுத்து அவரிடம் தெரிவித்து\nஅதற்கான ஆணையினை தேர்தல் அறிவிப்பு வரு முன்பே எடுக்கவில்லையே\nஏன் என்ற கேள்வி என் போன்றோர் மனதில் எழாமல் இல்லை. அதற்குள்ளாக யார் யாரோ அந்த அறிவிப்பு தங்கள் கோரிக்கையினால் தான் வந்தது என்று தம்பட்டம் அடித்து அறிக்கையும், நோட்டீசும் வீதி தோறும் ஒட்டப்பட்டது ஏன் என்று தெரியவில்லை\nதேர்தலும் அறிவிப்பும் வந்து விட்டது. ஆகவே அப்படி நோட்டீஸ் அடித்தவர்கள் தாங்கள் ஏமாந்து விட்டோமே என்று தாங்கள் யாருக்கும் ஓட்டுப் போடப்\nபோவதில்லை என்ற முடிவினை விதி49வினை உபயோகிக்கப் போவதாக\nஇணைய தள செய்திகள் சொல்லியுள்ளன. ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள்\nதங்கள் கருத்துக்களை தைரியமாக சொல்லி தங்கள் சமுதாயத்திற்கு யார்\nசிறப்பாக சேவை செய்வார்கள் என்று தேர்ந்தெடுக்கும் முடிவினை ஒவ்வொரு\nகுடி மகனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தலினை புறக்கணிக்கும் செயல் ஜனநாயக விரேத செயலாக கருத வேண்டும்.\nஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரினை உள்ளடக்கிய நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தல் வரும் மார்ச் 26ந்தேதி நடக்கின்றது. அதில் என்ன விசேசம் என்றால் மக்கள் கட்டாயமாக ஓட்டுப் போட வேண்டும். அப்படிப் போடவில்லையென்றால் அது தண்டனைக்குறிய செயலாக கருதுகிறார்கள். அப்படி இருக்கும் போது விதி 49வினை நமது சமுதாய அமைப்புகள் தேர்ந்தெடுப்பது சரியான செயலாக கருத முடியாது.\nஇந்திய நாட்டினை 500 ஆண்டுகள் ஆண்ட சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம்,\nஇந்திய சுதந்திர வரலாற்றில் பல விழுப்புண்களைத் தழுவிய சமு��ாயம்\nசுதந்திர இந்தியாவின் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம்,\nகண்ணிய மிகு காயிதே மில்லத் போன்ற அப்பழுக்கற்ற ஜனநாயக வாதிகள் நிறைந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம்,\nவிஞ்ஞான முன்னேற்றத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களை பெற்ற சமுதாம் நமது சமுதாயம்,\nஆட்சியில் மிகவும் பவர்புல் இலாக்கலான ரெவின்யூ,பொதுத்துறை போன்ற\nஇலாக்கள் தன்னிடமே வைத்திருந்தாலும் கடைசி வரை சொந்த வீடு இல்லாமல் இன்று இடிக்கப்படும் அந்த பழைய சென்னை பட்டிணப்பாக்கம் அரசு குடியிருப்பில்\nதான் சாகும் வரை வாழ்ந்த சாதிக் பாட்சா போன்றவர்கள் வாழ்ந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம்,\nஆனால் இன்று பதவியில்லாவிட்டாலும் சொகுசு கார்களில் பவனி வந்து பங்களாக்களில் குடியிருந்து தங்கள் குடும்ப சொத்தாக கட்சியினையும்\nமுஸ்லிம் சமூக இயக்கங்களையும் தலைவர்கள் தன்னலத்துடன் இயக்கிக் கொண்டிருப்பதால் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டு வருகின்றது என்பதினை\nசமீப கால நடவடிக்கைகள் காட்டுகின்றன.\nஅந்த சமூகத்தினை தட்டியெழுப்பி தனது எழுச்சியினை\nபடித்த இளைய இஸ்லாமிய சமுதாயம் வழி நடத்திச் செல்லுமா என்று\nகாலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால்\nLabels: எழுச்சிமிகு சமுதாயமே, டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி I.P.S.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஇதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nகுவைத் நாட்டில் ஒரு புதிய சுனாமி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் குணங்களும்\nமுஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத...\nஉங்கள் தொகுதியின் வேட்பாளரின் பின்னணியை அறிய\nமஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..\nஅரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை\nகுடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி\nதேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்\nவெளியேறும் ரகசியம்; உள்ளே வரும் 'ரகசிய' நோய்\nபால்காரியின் மகள் - ஜனாதிபதியின் மருமகள்\nஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற ...\nசிகரெட் புகைப்பதால் ஏற்படும் சிக்க���்கள்\nஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\nஎம்.எல்.ஏ.ன்னு சொன்னா நம்ப மறுக்கிறாங்க.\nதமிழக முஸ்லிம்களின் பலம் ....\nகாதலர் தினத்தில் கண்ட அதிர்ச்சி\n10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட.\nகல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்\nஎந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை\n1500 பேருக்கு வேலை வாய்ப்பு: இண்டிகோ விமான நிறுவனம...\nகனவை நினைவாக்க களம் இறங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakaraithariq.blogspot.com/2012/12/blog-post_31.html", "date_download": "2018-06-25T17:36:55Z", "digest": "sha1:PXQ4YH32EAJ4VDY4DMV4SYZ3RMYLVXIZ", "length": 10227, "nlines": 134, "source_domain": "vadakaraithariq.blogspot.com", "title": "வடகரை தாரிக்: ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்", "raw_content": "\nஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்\nஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு கஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.\nநாம் கணினியில் கூகிள் தமிழ் இன்புட் பயன்படுத்தி எழுதுவது போல மிக எளிமையாக உள்ளது. ஆங்கிலதில் எழுதினால் தமிழில் சொற்கள் கிடைக்கும். குறிப்பாக ஆரம்ப எழுத்தை தொடங்கும்போதே பிரபலமான சொற்கள் கிடைகின்றன. இந்த மென்பொருளை பயன்படுத்தினால் இனிமேல் பேஸ்புக், கூகிள் + போன்ற சமுக வலைத்தளங்களில் சாட்டிங் செய்ய சிரமம் இருக்காது.\nமறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க. தாரிக்..,\nநன்றி சகோ, பயன்படுத்தி பார்ப்போம்\nஎனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nஅருமையான. அப்லி௧சண் இனிய புத்தாண்டுவாழ் துகள்\nஅருமையான. அப்லி௧சண் இனிய புத்தாண்டுவாழ் துகள்\nஆன்ட்ராய்டு போனில் Ms word தமிழ் Document ஐ படிக்க முடியவில்லை. அதற்கு ஏதாது Software. இருந்தால் சொல்லவும்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்\nடோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக\nநாம் இ��ையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு\n2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19\n3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...\nஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...\n48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக\nநாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...\nஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்\nஆண்ராய்டு மொபைலை வேகப்படுத்த வேண்டுமா\nபோட்டோக்களை அழகுபடுத்த ACD See Pro 5 இலவசமாக\nசற்று முன்பு வருகை புரிந்தவர்கள்\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-06-25T17:42:54Z", "digest": "sha1:KT266Q2GBONJ3ZDDNGEIL3OC5GATAJC3", "length": 18883, "nlines": 149, "source_domain": "www.supportaiadmk.org", "title": "அதிமுக செயற்குழு உறுப்பினர்களின் புதிய பட்டியல் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / அதிமுக செயற்குழு உறுப்பினர்களின் புதிய...\nஅதிமுக செயற்குழு உறுப்பினர்களின் புதிய பட்டியல் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதிங்கள் , டிசம்பர் 21,2015,\nசென்னை : அதிமுகவின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் 77 பேர் கொண்ட பட்டியலை தமிழக முதல்வரும் அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு: அதிமுக தலைமைச் செயற்குழு தலைமைச் செயற்குழுஉறுப்பினர்கள் பட்டியல் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது .\n1. சசிகலா புஷ்பா, எம்.பி. கழக மகளிர் அணிச் செயலாளர் கழக மாநிலங்களவை குழு கொறடா\n2. டாக்டர் ஏ. சரோஜா, கழக மகளிர் அணி இணைச் செயலாளர்\n3. சக்தி கோதண்டம், கழக மகளிர் அணி இணைச் செயலாளர்\n4. கலைச்செல்வி, கழக மகளிர் அணி துணைச் செயலாளர்\n5. சகுந்தலா, கழக மகளிர் அணி துணைச் செயலாளர்\n6. செல்வி சரஸ்வதி, கழக மகளிர் அணி துணைச் செயலாளர், தலைவர் – தமிழ் நாடு சமூக நல வாரியம்\n7. திருமதி திருப்பூர் விசாலாட்சி, கழக மகளிர் அணி துணைச் செயலாளர், திருப்பூர் மாநகராட்சி மேயர்\n8. சரஸ்வதி ரெங்கசாமி, தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்.\n9. மல்லிகா பரமசிவம், ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், ஈரோடு மாநகராட்சி மேயர்\n10. விஜிலா சத்தியானந்த், எம்.பி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்.\n11. சு. வனரோஜா, எம்.பி. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n12. ஏ. சத்தியபாமா எம்.பி. ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n13. திருமதி சு. ராஜலட்சுமி, எம்.எல். கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்\n14. செல்வி ராமஜெயம், எம்.எல்.ஏ கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n15. கணிதா சம்பத், எம்.எல். காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n16. ம. சக்தி, எம்.எல்.ஏ நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n17. வளர்மதி ஜெபராஜ் முன்னாள் அமைச்சர்\n18. கௌரி அசோகன் கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்\n19.. பொன்னுசாமி முன்னாள் மத்திய அமைச்சர்\n20. பரிதி இளம்வழுதி முன்னாள் அமைச்சர்\n21. புலவர் செங்குட்டுவன் முன்னாள் அமைச்சர்\n22. ராஜாத்தி தியாகராஜன் திருச்சி புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்\n23, அமுதா ரவிச்சந்திரன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்\n24. லீலாவதி உண்ணி, கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், கோவை மாநகராட்சி துணை மேயர்\n25. டாக்டர் நீலோபர் கபீல், வேலூர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர், வாணியம்பாடி நகர மன்றத் தலைவர்\n26. சுமதி, தருமபுரி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், தருமபுரி நகர மன்றத் தலைவர்\n27.. சூரியகலா , வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்\n28.. சத்தியபாமா, நீலகிரி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், உதகமண்டலம் நகர மன்றத் தலைவர்\n29. லலிதா சரவணன், சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர், மேட்டூர் நகர மன்றத் தலைவர்\n30. எஸ்.ஆர்அஞ்சுலட்சுமி, எம்.சி. வட சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n31. வேளாங்கண்ணி (எ) கஸ்தூரி, எம்.சி. வட சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n32. வத்சலா, தென் சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n33. வாசுகி, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n34. வசந்தாமணி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n35. பத்மஜா ஜனார்த்தனம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n36.. செல்வக்குமாரி, திருவள்ளூர் மேற்குமாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n37. சுகன்யா மோகன்ராம், வேலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n38. குமுதவள்ளி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n39.. நாகரத்தினம், கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n40. கண்ணம்மாள் இளம்வழுதி, விழுப்புரம் வடக்குமாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n41. அமுதா ,விழுப்புரம் தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n42.. கல்பனா, கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n43.. ஜமுனா ராணி, சேலம் மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n44.. பொன்னம்மாள், சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n45.. வைரம் தமிழரசி, நாமக்கல் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n46. சு. ஜெகதாம்பாள், திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n47 ரேவதி குமார், திருப்பூர் புறநகர்மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n48.. கண்ணம்மாள், கோவை புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n49. டாக்டர் தமிழரசி, திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n50.. ராஜேஸ்வரி, பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n51. ஜீவா அரங்கநாதன், அரியலூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n52 ரேணுகா மோகன்ராஜ், கரூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n53. தமிழ்ச்செல்வி வீரமுத்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n54. பூபதி மாரியப்பன், திருவாரூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n55.. சுபத்ராதேவி, புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n56.. இந்திராணி, மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n57. சண்முகப்பிரியா, மதுரை புறநகர்மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n58. டாக்டர் ஊ. தனலட்சுமி, தேனி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n59. வளர்மதி (திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n60. கௌரி விருதுநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n61.ஜாக்குலின் அலெக்ஸ், சிவகங்கை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n62. கவிதா (ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n63.. பானுசமீம் இப்ராஹிம், திருநெல்வேலி புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n64.. குருத்தாய் (எ) விண்ணரசி, தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n65. டாரதி சேம்சன், கன்னியாகுமரி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்\n66.. மு. முனுசாமி கர்நாடக மாநிலக் கழக அவைத் தலைவர்\n67. சாந்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்\n68. குமாரத்தாய் (தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்\n69. சாந்தி வட சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி முன்னாள் செயலாளர்\n70.. ஜெயராணி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிர் அணி முன்னாள் செயலாளர்\n71. . குமுதா பெருமாள்திருநெல்வேலி புறநகர் மாவட்ட மகளிர் அணி முன்னாள் செயலாளர்\n72. விஜயலட்சுமி ( ஒட்டுப்பட்டரை, குன்னூர், நீலகிரி மாவட்டம் )\n73. லட்சுமி (தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்)\n74,கங்கா (கடலூர் கிழக்கு மாவட்டம்)\n75. ஆ. சௌந்திரவள்ளி (ராமநாதபுரம் மாவட்டம்)\n76.. விமலா ( வள்ளியூர் அஞ்சல், திருநெல்வேலி புறநகர் மாவட்டம் )\n77. இந்திரா முனுசாமி (புதுச்சேரி மாநிலம்) கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?paged=2", "date_download": "2018-06-25T17:39:51Z", "digest": "sha1:6ARCEUQU53GO4SV6MXKDLSCHVB4PIOVV", "length": 42114, "nlines": 172, "source_domain": "www.thoovaanam.com", "title": "தூவானம் – Page 2 – மழை விட்டாலும் விடாத வானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nகற்றது தமிழ் (2007) – வெறும் படமல்ல, எங்கள் வாழ்க்கை\n2007, தமிழ் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பொறியியல் கல்லூரிகள் கரையான் புற்றுக்களை போல் முளைத்துக் கொண்டிருந்த நேரம், சேருபவர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்தான் ஆவேன் என அடம்பிடித்த காலம். அதற்காகவே, கேம்பஸில் வேலை கிடைக்க அவனவன் ஆங்கிலத்தை கற்க முக்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய ஜீவன்கள் இருக்கும் கல்லூரியில் சாஃப்ட்வேர் குறித்த எந்த தொடர்பும் இல்லாமல் படித்த சிவில் இன்ஜினியர்கள் நாங்கள்.\nஎங்கள் டிபார்ட்மெண்டில் கூட சிலர் சாஃப்ட்வேருக்கு முயற்சித்து கொண்டிருந்தார்கள். நாங்களோ அர்ரியர்சை கிளியர் செய்தாலே போதும் என வாழ்ந்து கொண்டிருந்தோம். 3 வது வருடம் முடிகையிலேயயே பலர் கேம்பசில் செலக்ட் ஆனார்கள். யாரை கேட்டாலும் வருடத்திற்கு சம்பளம் 4 இலட்சம் 5 இலட்சம் என்றார்கள். சிவிலுக்கு ஆரம்பத்தில் 10000 கூட தாண்டாத காலம் அது. இரண்டு கூட்டத்துக்கும் ஒரு பெரிய இடைவெளி உருவானதை உணர முடிந்தது. அப்படி என்றால் நாம் யார் வேலைக்கு போய் வாழ்ந்து விட முடியுமா வேலைக்கு போய் வாழ்ந்து விட முடியுமா என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தமிழ் M.A என்ற ஒரு படமும் வந்தது.\nதமிழ் படித்தவனின் வாழ்க்கைதான் படம் என்று புரிந்தவுடனேயே படத்திற்குள் கலந்து விட்டோம். ஒவ்வொரு காட்சியும் மிக புதுமையாக தெரிந்தது. ஏனென்றால் படத்துவக்கத்தில் இருந்தே நாயகன் ஓடிக் கொண்டிருக்கிறான். இந்த சமூகமும் வாழ்க்கையும் அவனை துரத்துகிறது. கொலைகாரனாகி போலிசுக்கு பயந்து ஓடுகையில் துவங்கும் அந்த “இன்னும் ஓர் இரவு” பாடல், யுவனின் குர��். ஸ்ஸ்ஸப்பா. தந்த உணர்வுகளை சொல்லவே முடியாது. படத்தினைக் குறித்து நிறைய சொல்லலாம். முக்கியமானதை மட்டும் பார்க்கலாம்.\n10 வருடங்களுக்கு முன்பு இணையம் பெரிதாய் வளர்ந்திருக்கவில்லை. ஆனால் அப்போதும் பார்க்காமல், தொலைவில் இருப்போரை காதலிப்பது இருந்தது. எங்கோ ஒரு கல்லூரியில் படிக்கும் பெண்ணுடன் மணிக்கணக்காக பேசி, காதலித்து, பரிசுகளை அனுப்பி, பெற்று, பிறந்த நாட்களிலோ, முக்கிய தினங்களிலோ இருவரும் சந்திப்பது வழக்கமாக இருக்கும். எனக்கு தெரிந்து நான் உட்பட என் நண்பர்கள் அனைவருக்குமே இப்படி ஒரு காதல் கதை இருந்தது. அப்படி ஒரு நாள் காதலியை தேடி செல்கையில், அந்த தருணத்தில் பாடுவதற்கு அதுவரை எந்த பாடலும் இல்லாமல் இருந்தது. இப்படத்தில் அதே சூழலில் ஒரு பாடல் வரும் பொழுது அழாத குறைதான். அதிலும் அந்த கடிதத்தின் வரிகளுடன் துவங்கும். என் அறைத் தோழர்கள் அனைவருக்கும் அது மனப்பாடம்.\n“பிரபா என்னை தேடி இருப்பன்னு எனக்கு தெரியும்” என துவங்கி “ஆனந்தி” என முடியும் அந்த வரிகள். அஞ்சலி-ஜீவாவின் குரல்கள். மெதுவாய் துவங்கிய இசையும், தொடர்ந்து வரும் இராஜா சாரின் குரல் “பறவையே எங்கு இருக்கிறாய்”, முத்துகுமாரின் வரிகள். இதையெல்லாம் நினைத்தாலே கண்கள் கலங்குகிறது.\nஅதுவரை எங்கள் அறையில் ஸ்பீக்கர் இல்லை. இந்த படம் வந்த பின் வாங்கினோம். என்ன சிறப்பு என்றால் பாட்டு கேட்கவென தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தனியாக சென்று முழு வால்யூமில் பாடலை ஒலிக்க விட்டு, உடன் சேர்ந்து இராஜவுடன் பாடுவான், இல்லை அழுவான். அழுவேன்.\nசோகம் மட்டுமல்ல. இந்த படம் வந்த பின் கொஞ்ச நாட்களுக்கு நாங்கள் பேசும் தொனியே எப்படி இருக்கும் என்றால் “இங்க பாரு ஆனந்தி, இப்ப நான் குடிக்கறதுக்கு பேர் கஞ்சா” என்று பாடலின் இடையே வருமே, அதே டோனில் பேசிக் கொண்டிருந்தோம்.\n“இங்க பாரு, நான் ரெகார்ட் எழுதலை, ஏன்னா நான் படத்துக்கு போய்ட்டேன், நான் ஏன் படத்துக்கு போனன்னா…”\nஇப்படித்தான் பேசிக் கொண்டு இருப்போம்.\nஅதே மாதிரி காதலி இருப்பவன் சென்று பார்க்கையில் “பறவையே எங்கு இருக்கிறாய்” பாடினால், காதலி இல்லாதவர்களுக்காக ஒரு வரி வரும்\nஅந்த “புத்தி இருக்கவந்தான் புகை பிடிப்பான்” வசனத்தை பத்தி தனியா வேற சொல்லனுமா\n“இந்த ஊர் 2 இலட்சம் சம்பளம் வாங்கறவனுக்கேத்த மாதிரி மாறிகிட்டு வருது”ன்னு சொன்னப்ப புரிஞ்ச்சுக்க முடியலை. படிப்பு முடிஞ்சப்புறம் புரிஞ்சது.\nஎழுதிகிட்டே போகலாம். “கற்றது தமிழ்”-எங்கள் வாழ்வோடு கலந்த படம்.\nஅவனெல்லாம் யோகி என்றால் வள்ளலார் யார்\nPosted by kathir.rath on October 5, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n“சத்யம்” படத்தில் ஒரு காட்சி வரும். மந்திரிகளை கொலை செய்து மாட்டிக் கொள்ளும் உபேந்திரா, விஷாலிடம் சிறைச்சாலையில் பேசும் காட்சி “பிரார்த்தல் பன்னவ, அதையே பண்ணிட்டு இருந்துருந்தா சுட்டுருக்க மாட்டேன், ஐட்டமா இருந்தவ அறநிலையத்துறை மந்திரி ஆனா, அதான் சுட்டேன். கள்ளச்சாராயம் காய்ச்சுனவன் கல்வித்தந்தை, இவங்ககிட்ட நம்ம பிள்ளைங்க படிக்கனும், கருமம், கருமம்”. இதில் அந்த “கருமம், கருமம்” என சொல்வது நிஜத்தை சொல்வது போலவே இருக்கிறது இப்போது. யார் நம்மை ஆள்கிறார்கள் என அப்படியே பொறுமையாக பார்த்தால் வரும் எரிச்சலுக்கு அளவே இல்லை.\nஎன்னடா, சினிமாவில் வருவதை வைத்து பேசுகிறானே, என நினைக்க வேண்டாம். “மான்புமிகு மாணவன்” என்று ஒரு விஜய் படம். கல்லூரிக்குள் அரசியல் ரவுடிகள் வந்து தாக்குவது போல் காட்டிவிட்டு, வாய்ஸ் ஓவரில் எஸ்.ஏ.சி பேசுவார். அந்த படம் வந்த போது இப்படி எங்காவது நடக்குமா என்று யோசித்தேன். அடுத்த சில வருடங்களில் ஒரு சட்டக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களை கொடுரமாக தாக்கிய காட்சியை விடாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை பார்த்து நொந்துக் கொள்வதை தவிர்த்து வேறு வழியில்லாமல் போனது.\nவெறுமனே ஆள்கிறவர்கள், கொள்ளையடித்துக் கொண்டு போனால் கூட பரவாயில்லை. துறவிகள் என அவர்களது அடிவருடிகளை விட்டு புகழ்ந்துக் கொள்வது தான் கடுப்பேற்றுவதில் உச்சக்கட்டம். துறவறம் என்றால் திருமணம், செய்து கொள்ளாமல் இருப்பதோ, அல்லது கட்டிய மனைவியை நட்டாற்றில் விட்டு ஓடுவதோ மட்டுமல்ல. சமுதாயத்தில் மக்கள் அனைவருக்காகவும் சிந்திப்பது தான் துறவறம். தன் குடும்பம், தன் வீடு என்று இருந்தவர்கள் மொத்தமாக என் மக்கள், என் உலகம் என யோசிப்பது தான் துறவின் உண்மை நிலை.\nஎனக்கு நன்குத் தெரிந்த துறவி என்றால் ராமலிங்க அடிகளார் தான். வள்ளலார் என அழைக்கப் படுபவர், பாரதியாரால் “புது நெறிக் கண்ட புலவர்” என அழைக்கப்பட்டா���். காரணம் வள்ளாலார் எடுத்த நிலைப்பாடு அப்படி “சங்கடம் தரும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேனே” என பாடிய துறவிகள் வேறு யாரையாவது காட்டுங்கள் பார்க்கலாம் தமிழின் வளர்ச்சிக்கு வள்ளலார் ஆற்றிய பங்கினை பேசினால் பெரிதாக போகும்.\nசாதி, பேதங்களை தவிர்த்ததை விட பெரிய விஷயமாக படுவது அவர் துவங்கிய மூன்று இயக்கங்கள்.\n1. சத்திய தரும சாலை – பசி போக்கும்\n2. சத்திய சன்மார்க்க சங்கம் – பாகுபாட்டை போக்கும்\n3. சத்திய ஞான சபை – அறிவை வளர்க்கும்\nயோசித்து பாருங்கள். 19ம் நூற்றாண்டில் மட்டும் எத்தனை பஞ்சங்கள் இயற்கையோ, செயற்கையோ, அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகள் மட்டும் எத்தனை இயற்கையோ, செயற்கையோ, அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகள் மட்டும் எத்தனை மக்கள் மனதில் இருக்கும் தர்ம சிந்தனையை நம்பி ஒரு அடுப்பை பற்ற வைக்கிறார். வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பசித்தீயை அனைக்க, அடுப்பில் தீ மூட்டுகையில் அவர் சொன்ன வார்த்தை “இந்த உலகில் தர்மம் இருக்கும் வரை இந்த நெருப்பு எரியும். இந்த நெருப்பு எரியும் வரை உலகில் தர்மம் இருக்கும்” அவர் ஏற்றி 150 ஆண்டுகளாக அனையாமல் எரியும் அந்த ஜோதி தானே தர்மம்\nஎன் நண்பர்களுக்கும் சொல்வதுண்டு. பிள்ளைகளை ஊட்டி, கொடைக்கானல், திருப்பதி, பழனி என அழைத்து செல்வதற்கு முன் வடலூர் சத்திய தருமசாலைக்கு அழைத்து செல்ல சொல்வேன். பசி என்றால் என்ன என புரியாமல், உணவை மதிக்காத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதை தவிர்க்க இது உதவும் என்பேன். வெறுமனே தான் சார்ந்த மதத்தை பிடித்து தொங்காமல், மொழிக்காக, சமத்துவத்துக்காக, மக்களுக்காக வாழ்ந்த துறவியினால் தான் “வாடிய பயிரை கண்ட பொழுது வாடினேன்” பாட முடியும்.\nஇப்படிப்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்த மண்ணில், அவரைப் பற்றி படித்து தெரிந்துக் கொண்டு விட்டு, ஆடம்பரமாக திரியும் முட்டாள்களையும், மூடர்களையும், வன்முறையாளர்களையும், நேரடியாக சொன்னால் தீவிரவாதிகளை துறவி என சொல்வதைக் கேட்கையில் மனம் எவ்வளவு குளுகுளுவென்று இருக்கும்\nகொடுமையிலும் பெருங்கொடுமை, அனைத்தையும் துறந்த துறவி என சொல்லிக் கொண்டு, மக்களை ஏமாற்றுவதுதான். அது நித்தியானந்தாவோ, சத்குருவோ, பாபா ராம்ததேவோ, ஆதித்யனாத்தோ, மோடியோ, இவர்களுக்கெல்லாம் அப்போதே எழுதி வைத்திருக்கிறார் வள்ளுவர்.\nஅதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 276\nநெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து\nமனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவர் போல் இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை.\nபிரேமானந்தா, நித்தியானந்தாக்கள் காலத்தில் அடங்காதவர்கள் – குறளுரை\nPosted by kathir.rath on October 4, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n சுஜாதா எழுதியதில் மொத்தம் இரண்டு நாவல்கள் தான் வரலாறு தொடர்பானது. ஒன்னு “இரத்தம் ஒரே நிறம்”. சிப்பாய் கலகத்தை பற்றி எழுதி இருப்பார். மற்றொன்று “கா.வசந்தகுமாரன்”. அதிலேயும் அவரது டிரெட்மார்க் பாத்திரங்களான கனேஷ் – வசந்த் ஐ பயன்படுத்தி இருப்பார். கதைக்காலம் கி.பி 1000. இராஜராஜ சோழன் காலக்கதை. அவரோட அதிகாரிகளில், கிட்டத்தட்ட அமைச்சர் மாதிரி வரவர் கனேச பட்டர்( நம்ம கனேஷ்). அவருடைய சிஷ்யனா வசந்தகுமாரன். பெண்களை பார்த்தா கவிதை சொல்ற அதே வசந்த் தான். இங்கே ஜீனியர் வக்கீல், அங்கே சிஷ்யன். Continue reading “பிரேமானந்தா, நித்தியானந்தாக்கள் காலத்தில் அடங்காதவர்கள் – குறளுரை” →\nபுலித்தோல் போர்த்திய பசு – குறளுரை\nPosted by kathir.rath on October 3, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n“வேங்கை” படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும். கஞ்சா கருப்பு ஒரு பக்கம் விரைப்பாக நின்றுக் கொண்டு வீராப்பாக பேசிக் கொண்டு இருப்பார். காட்சி இறுதியில் தனுஷ் கேட்பார் “நீ உண்மையிலேயே வீரமா நிக்கறியா இல்லை மோஷன் போய்ட்டு மூவ் பண்ண முடியாம நிக்கறியா இல்லை மோஷன் போய்ட்டு மூவ் பண்ண முடியாம நிக்கறியா\nசில நாட்களுக்கு முன்பு இந்தியா, சீனா விவகாரத்தில் காக்கும் அமைதி, விடுக்கும் எச்சரிக்கைகளை பார்க்கையில் இந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. பாகிஷ்தான் எல்லை மீறும் போது காட்டும் வீரம், சீனாவிடம் குறைவது போல் தெரியவில்லையா உண்மைதான். உலகத்தில் பாதி நாடுகள் பயப்படும் அளவிற்கு வளர்ந்த நாடு மீது எடுக்கும் நடவடிக்கையை யோசிக்காமல் எடுக்க முடியாது தான். Continue reading “புலித்தோல் போர்த்திய பசு – குறளுரை” →\n4 பேர் பேசறதை கவனிக்காம விடனுமா\nPosted by kathir.rath on October 2, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n“ஒரு தோட்டால ஒரு உயிர் போகுமா\n“ரெண்டு உ��ிர், ரெண்டு பேர் செத்துருவாங்க, ஒருத்தன் குண்டடி பட்டவன், இன்னொருத்தன் அதை முதல் தடவையா சுடறவன்”\nHighway(2014) படத்தில் வரும் வசனம். முதல் முறையாக அது எந்த சூழ்நிலையில் வேண்டுமென்றாலும் நிகழ்ந்ததாய் இருக்கட்டும், தன் கையால் ஒரு உயிர் போனதை அறிந்த எவராலும், அதன்பின் தன் வாழ்க்கையை முன்பு போல் எளிமையாய் கடக்க இயலாது. இதுதான் உண்மை. Continue reading “4 பேர் பேசறதை கவனிக்காம விடனுமா\nஎனக்கு ப்ளஸ் 27, உனக்கு மைனஸ் 76 – சிறுகதை\nசூர்யாவிற்கு இவளை எப்படி கையாளுவது என்றே தெரியவில்லை. இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்துதான் அந்த விளம்பரத்தை இந்தியாவில் எந்த நாளிதழுக்கும் தராமல் தன் நண்பர்கள் மூலமாக இங்கிலாந்தில் இருக்கும் “இலண்டம் டைமஸ்” இதழுக்கு தந்திருந்தான். ஆனால் அந்த விளம்பரத்தை எப்படியோ பார்த்து விட்ட யாரோ ஒரு இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர், அது குறித்த செய்தியை இந்திய நாளிதழில் வெளியிட மானமே போய் விட்டது. கிட்டத்தட்ட ‘பணக்கார கிறுக்கன்’ என்று சொல்லாமல் சொல்லி இருந்தார்கள். அதில் இருந்து பலர் துக்கம் விசாரிப்பது போல் அவனிடம் விசாரிக்க துவங்கினார்கள். சிலர் தெரிந்த மனநல மருத்துவர்களை பரிந்துரைக்கவும் செய்தனர். Continue reading “எனக்கு ப்ளஸ் 27, உனக்கு மைனஸ் 76 – சிறுகதை” →\nஆண்களிடம் ஒரு கேள்வி. உங்கள் வீட்டினருகே ஒரு குடும்பம் குடியிருக்கிறது. ஒரு கணவன் – மனைவி. கணவன் ஒரு விபத்தில் கழுத்துக்கு கீழ் அனைத்து பாகங்களிலும் உணர்ச்சி இழந்து, எந்நேரமும் படுக்கையில் கிடப்பவர். இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்து எந்த சேர்க்கையும் நிகழ்ந்ததில்லை. கிட்டத்தட்ட 5 வருடங்களாக அந்த பெண் திருமணத்திற்கு பின்பும் கன்னியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளை எப்படி பார்ப்பீர்கள் பெண்கள் சொல்லுங்கள், இந்த பெண்ணின் தியாகத்தை எங்ஙனம் போற்றி புகழ்வீர்கள்\nசரி அடுத்த கேள்வி. இதே பெண் உங்கள் குடும்பத்தை சார்ந்தவளாக இருந்தால் காலம் முழுக்க இப்படியே இருக்கட்டும் என விட்டு விடுவீர்களா காலம் முழுக்க இப்படியே இருக்கட்டும் என விட்டு விடுவீர்களா கணவன் இல்லையென்றால் உடனடியாக அப்பெண்ணின் விருப்பத்தோடு மறுமணம் செய்து வைக்கலாம். கணவன் பெயருக்கு உயிருடன் இருக்கிறார். அவ்வளவுதான். இந்த நிலையில் என்ன செய்யலாம் கணவன் இல்லையென���றால் உடனடியாக அப்பெண்ணின் விருப்பத்தோடு மறுமணம் செய்து வைக்கலாம். கணவன் பெயருக்கு உயிருடன் இருக்கிறார். அவ்வளவுதான். இந்த நிலையில் என்ன செய்யலாம் விவாகரத்து செய்து வைத்து வேறு ஒருவருக்கு மணம் செய்து வைக்கலாம் என்பவர்கள் மட்டும் மேலே படிக்கலாம். இல்லை ஒருவரை மணந்து கொண்டு விட்டால் இறுதி வரை எந்த சூழலிலும் பிரியக் கூடாது என்பவர்கள் படிக்க வேண்டாம். Continue reading “Lakshman Rekha (1984) (Malayalam) – விமர்சனம்” →\nஉனக்கு நல்ல சாவே வராதுடா – வள்ளுவரும் சாபமும்\nPosted by kathir.rath on August 21, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nமகாபாரதத்தில் கிளைக்கதை ஒன்று வரும். பாண்டவர்கள் வனவாசம் சென்று இருக்கும் பொழுது, ஒருமுறை நீர் எடுக்க செல்கையில், ஒருவர் பின் ஒருவராக வராமல் போக, இறுதியாக தர்மர் செல்வார். அனைவரும் இறந்து கிடக்க, வழக்கம் போல் ஒரு அசிரீரி நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல சொல்லி அவரை சோதிக்கும். அனைத்திற்கும் விடையளித்த பின் ஒருவரை மட்டும் உயிர்பிக்கிறேன், யார் வேண்டும் என கேட்கையில் மாற்றந்தாய் வீட்டு பிள்ளைகள் இருவரில் ஒருவரை உயிர்பிக்க சொல்லிக் கேட்பார். அதற்கொரு நெடிய விளக்கம் சொல்லி, அதனால் திருப்தியடைந்த அந்த மாயன் அனைவரையும் உயிர்ப்பித்து தருவார். Continue reading “உனக்கு நல்ல சாவே வராதுடா – வள்ளுவரும் சாபமும்” →\nஊர் என்ன வேணா பேசட்டும்…\nPosted by kathir.rath on August 19, 2017 in கதையல்ல என் கதையுமல்ல, களவியல், காதற்சிறப்பு உரைத்தல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“எல்லாம் நீ இடம் கொடுத்துதான் இவ்வளவு தூரத்துக்கு வந்துருக்கு, பார்த்தியா\n முன்னலாம் எப்படி உன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பான்\n ஆரம்பத்துல இருந்தே அவன் நம்ம ஃப்ரெண்ட்தானே\n“ஃப்ரெண்ட்தான், ஆனா தினம் இங்கே உன்னை விட்டு தனியா எங்கேயாவது போயிருக்கானா போன் பண்ணா ஒரு ரிங்ல அட்டெண்ட் பன்னுவான், நீ பன்னலைன்னா கூட திட்டுவான்னு சொல்லிருக்க, ஆனா இப்ப பார்த்தியா போன் பண்ணா ஒரு ரிங்ல அட்டெண்ட் பன்னுவான், நீ பன்னலைன்னா கூட திட்டுவான்னு சொல்லிருக்க, ஆனா இப்ப பார்த்தியா\n“எடுக்குறான், எடுத்து அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு வச்சுடறானே, ஏன்டி இப்படி இருக்க அவனுக்கு உன் மேல பெருசா லவ்லாம் இல்லைடி, ���ாருக்கும் மடங்காம இருக்கியேன்னு பின்னாடி சுத்தி, ஃப்ரெண்டாகி, லவ் சொல்லி, ஒத்துக்க வ்ச்சு, இப்ப எல்லாம் முடிஞ்சதும் அவாய்ட் பன்றான்” Continue reading “ஊர் என்ன வேணா பேசட்டும்… அவனுக்கு உன் மேல பெருசா லவ்லாம் இல்லைடி, யாருக்கும் மடங்காம இருக்கியேன்னு பின்னாடி சுத்தி, ஃப்ரெண்டாகி, லவ் சொல்லி, ஒத்துக்க வ்ச்சு, இப்ப எல்லாம் முடிஞ்சதும் அவாய்ட் பன்றான்” Continue reading “ஊர் என்ன வேணா பேசட்டும்…\nஎப்படி என் மனதை அறிந்திருப்பான்\nPosted by kathir.rath on August 18, 2017 in கதையல்ல என் கதையுமல்ல, களவியல், காதற்சிறப்பு உரைத்தல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“அவசரம் இல்லை, யோசிச்சு பொறுமையா சொல்லு, நீ என்ன சொன்னாலும் சரி, திரும்ப வற்புறுத்த மாட்டேன்”\nநான் எந்த பதிலும் சொவதற்கு முன்பாகவே அனிதா என்னை இழுத்து வந்து விட்டாள். அவள் இல்லை என்றால் சரி என்று சொல்லி இருப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது, ஆனால் என் முகம் காட்டி கொடுத்து விடும். என் முகவெட்டு அப்படி. கோபப்பட்டாளோ, சோகத்தை உள்ளே வைக்க முயற்சிக்கையிலோ உடனடியாக காட்டி கொடுத்து விடும். இது போன்ற உணர்ச்சிகளை மட்டும் அல்ல, ஒருவர் மீதான உணர்வுகளையும் என் முகம் காட்ட துவங்கி விட்டது போல, இல்லையென்றால் எந்த தைரியத்தில் என்னிடம் வந்து அப்படி சொல்லிருப்பான். Continue reading “எப்படி என் மனதை அறிந்திருப்பான்\nமாதொருபாகன் - ஆலவாயன் - அர்த்தநாரி - பெருமாள் முருகன்\nதீண்ட தீண்ட - சிறுகதை\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - குறள்கதை\nநீயிருக்கும் நெஞ்சமிது - குறள் கதை\nCategories Select Category ACTION/COMEDY (5) ROMANTIC COMEDY (34) THRILLER (18) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (82) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (23) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தனித்திரு (9) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (111) திருநாள் (1) திரை விமர்சனம் (138) துறவறவியல் (40) தொடர்கதை (28) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (6) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nரோலக்ஸ் வாட்ச் – நூல் விமர்சனம்\n��ெய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை\nஇடம் பார்த்து செய் – குறளுரை\nARJUN REDDY (2017) – எனக்கு பிடிச்சுருக்கு\nநான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/126629-panjumittai-movie-review.html", "date_download": "2018-06-25T17:12:37Z", "digest": "sha1:3PBYO5R4BUN4NKLMW4G44FLB24AN675Q", "length": 24684, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "சர்ரியலிசத் திரைப்படங்களுக்கு இது சரியான ஆரம்பமா? - `பஞ்சு மிட்டாய்’ விமர்சனம் | Panjumittai movie review", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\nசர்ரியலிசத் திரைப்படங்களுக்கு இது சரியான ஆரம்பமா - `பஞ்சு மிட்டாய்’ விமர்சனம்\nதன் `கலரு’ குறும்படம் மூன்று டீ ஸ்பூன், `தபேலா வாசித்த கழுதை’ குறும்படம் ஒரு டீ ஸ்பூன் மற்றும் இன்னபிற சமாசாரங்களைச் சேர்த்து இந்தப் ‘பஞ்சு மிட்டாய்’ செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.பி.மோகன். புது முயற்சி, டீசென்டான படைப்பு எனக் களமிறங்கி இருக்கும் இயக்குநருக்கு ஒரு பஞ்சுமிட்டாய் பார்சல்.\nமா.கா.பா.ஆனந்தும் நிகிலா விமலும் புதுமணத் தம்பதி. சென்ராயனும் மா.கா.பாவும் டவுசர் போட்டுத் திரிந்த காலத்திலிருந்தே நண்பர்கள். மா.கா.பா.-நிகிலா தம்பதிக்கிடையே சென்ராயனால் புதுப்புது பிரச்னைகள் வருகின்றன. அது என்ன, ஏன் என்பதை நகைச்சுவையும் சென்டிமென்ட்டும் கலந்து மாய யதார்த்த பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள். அது என்ன மாய யதார்த்தம் படம் பார்த்துப் புரிந்துகொள்ள முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள்.\nநாயகன் அப்புவாக மா.கா.பா. நடிப்பு ஃபர்ஸ்ட் க்ளாஸ். அடுத்தமுறை டிஸ்ட்டிங்ஷனுக்கு முயற்சி பண்ணுங்கள் மாகாப்ஸ். நிகிலா விமலுக்குத் தமிழ் சினிமாவின் தொன்றுதொட்ட லூஸு ஹீரோயின் கதாபாத்திரம். சென்ராயன், பஞ்சு மிட்டாயின் ஸ்வீட்னஸ். அப்புவின் நண்பன் குப்புவாக நடித்திருக்கிறார். நடிப்பில் அனுபவம் தெரிகிறது ப்ரோ வாழ்த்துகள் நிகிலாவின் தந்தையாக நடித்திருப்பவரைப் பார்த்தாலே குபீர் சிரிப்பு கியாரன்டி.\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள்\nசென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநாய் குரைக்க, காக்கா கத்த அடர் மஞ்சள் நிற காஸ்ட்யூமில் அறிமுகமாகும் நண்பன் சென்ராயனைப் பார்த்ததுமே பதறுகிறார் மா.கா.பா. அடுத்தடுத்த காட்சிகளில் சென்ராயன் தன் காஸ்ட்யூம் கலரை மாற்றினாலும் மா.கா.பாவின் பதற்றம் மட்டும் தொடர்கிறது. இப்படி சென்ராயன் தன் காஸ்ட்யூம் கலர் மாற்றி மா.கா.பாவை பதற்றமடைய வைப்பது ஏன் என்பதற்கான பதிலை மேஜிக் ஃபேன்டஸி திரைப்படமாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nநண்பனின் ஒவ்வொரு கலர் காஸ்ட்யூம் குடைச்சல் பற்றியும் மனநல மருத்துவர் பாண்டியராஜனிடம் சொல்லும்போது அவரின் முகம் அதே கலரில் மாறுவது, பன்றிகளையே பாதைக் கல்லாகத் தாவி வருவது உள்பட சென்ராயனின் உடல்மொழி, உடைந்த ஆங்கிலத்தில் பேசும் கிராமத்து மாமனார்... என்று கதாபாத்திர வடிவமைப்பு ஓ.கே. சென்ராயன் பற்றிய ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நிறையவே உருக்கம்.\nஆனால் மேஜிக் ஃபேன்டஸி, மேஜிக் ரியலிசம், சர்ரியலிசம்... இப்படி ட்ரீட்மென்ட் இருந்தாலும் சுவாரஸ்யமான திரைக்கதை, ரசிகர்களை ஈர்க்கும் வகையான காட்சிகள் படத்தில் நிறையவே மிஸ்ஸிங். சென்ராயன் ஒவ்வொரு காட்சியிலும் வெரைட்டியான கலர் காஸ்ட்யூமில் வந்து மா.கா.பாவை டார்ச்சர் பண்ண காரணம் என்ன என்ற இந்தக் கேள்விக்கான பதிலை நோக்கிப் போகவேண்டிய திரைக்கதையில் தொடர்ச்சியான சில காட்சிகள் ரிப்பீட் அடிப்பது கொஞ்சம் அயர்ச்சி.\nகாட்சியமைப்புகளைவிட வசனங்களில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர். மகேஷ் கே.தேவின் ஒளிப்பதிவில், சில கோணங்கள் அதிஅற்புதம். டி.இமான் இசையில் ஆல்ரெடி `மை வொய்ஃபு ரொம்ப ப்யூட்டிஃபுல்லு’ பாடல் ஹிட். மீத பாடல்கள் திரையிலும் சோபிக்கவில்லை. பின்னணி இசை உண்மையில் இமான்தானா முடியல... பஞ்சுமிட்டாயைத் தாங்கியிருக்கும் குச்சி, படத்தொகுப்பாளர் ராம சுதர்சன். பின்னியிருக்கிறார் மனிதர்.\nஆனாலும், இது புதுமையான முயற்சியே. எதிர்காலத்தில் சர்ரியலிச திரைப்படங்கள் வெளியாக, `பஞ்சுமிட்டாய்’ ஓர் அடித்தளமாக அமையலாம். இந்தப் `பஞ்சுமிட்டா’யின் மேக்கிங் சிலருக்கு ஸ்சொப்பா என்றிருக்கும், சிலருக்கு இந்தப் படம் பா என்றிருக்கும். ஆனால், சூப்பர்ப்பா என்று சொல்வார்களா என்பது சந்தேகமே\nஇந்தியாவின் முதல் 'கிளாஸ்ட்ரோஃபோபிக் த்ரில்லர்' படம்..\nமா கா பா ஆனந்த்\nவிகடன் விமர்சனக்குழு Follow Following\n``சீரியல் ஆவி, ரியல் ஆவி.. சஞ்சீவ் வெளியேறிய பின்னணி\" ’யாரடி நீ மோகினி’ ’ஷூட்\n`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா' - வெடிக்கிறார் சீமான்\n’ - அரசியலிலிருந்து ஒதுங்கும்\n\"நண்பர்களுக்கு பார்ட்டினு சொல்லி படம் எடுத்துட்டேன்\" - 'லென்ஸ்' இயக்குநரின\nகண்பார்வை மங்கும்... தோல் எரியும்... DNA கூட பாதிக்கும்... ஆபத்தான தாவரம்\nஉலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்ய\nபிறந்த நாள் முதல் ஒரு வயது வரை... குழந்தைக்குத் தர வேண்டிய உணவுகள் #ChildCare\nசேலத்துக்கு ராணுவ பீரங்கி கொண்டுவரப்பட்டது ஏன்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nசர்ரியலிசத் திரைப்படங்களுக்கு இது சரியான ஆரம்பமா - `பஞ்சு மிட்டாய்’ விமர்சனம்\nஇந்தியாவின் முதல் `கிளாஸ்ட்ரோஃபோபிக் த்ரில்லர்' படம்..\n`` `துருவ நட்சத்திரம்' படத்துல டான்ஸ் ஆடிக்கிட்டே வேலை பார்த்தோம்\n\"முன்பு டெரர் வில்லி... இப்போ ரெண்டு கன்��டப் படத்தில் ஹீரோயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/helmet-saves-mans-life-as-heavy-truck-runs-over-his-head-015099.html", "date_download": "2018-06-25T17:06:50Z", "digest": "sha1:3L7ZM52BZVOA257CLK42QJ6F2QBMSAM5", "length": 15380, "nlines": 176, "source_domain": "tamil.drivespark.com", "title": "தலையில் லாரி ஏறியும் எதுவும் ஆகவில்லை! ஹெல்மெட் போட்டதால் தப்பிய உயிர்..! பதற வைக்கும் வீடியோ..! - Tamil DriveSpark", "raw_content": "\nதலையில் லாரி ஏறியும் எதுவும் ஆகவில்லை ஹெல்மெட் போட்டதால் தப்பிய உயிர்.. ஹெல்மெட் போட்டதால் தப்பிய உயிர்..\nதலையில் லாரி ஏறியும் எதுவும் ஆகவில்லை ஹெல்மெட் போட்டதால் தப்பிய உயிர்.. ஹெல்மெட் போட்டதால் தப்பிய உயிர்..\nஹெல்மெட் போட்டு சென்ற வெளிநாட்டினர் ஒருவர் விபத்தில் சிக்கும் போது தலையில் லாரி ஏறியும் அவருக்கு எதுவும் ஆகவில்லை. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்தாவது நம்மூரில் ஹெல்மெட் போடாமல் செல்லும் பலர் இனி ஹெல்மெட் போடுவார்களா\nஇந்தியாவில் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெரும் அளவிற்கு வரவில்லை. பலர் தொடர்ந்து ஹெல்மெட் போடாமலேயே பயணம் செய்துவருகின்றனர். இது குறித்து அரசு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும், சட்டங்கள் போட்டாலும் மக்கள் மத்தியில் அதன் அவசியம் புரியவில்லை.\nசமீபகாலமாக இந்தியா முழுவதும் உள்ள போலீசார் ஹெல்மெட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தாலும். போலீசாரை ஏமாற்றவே மக்கள் முயல்கிறார்களே ஒழிய தொடர்ந்து எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஹெல்மெட் போட மறுக்கிறார்கள். சிலர் மட்டுமே அரசின் விதியை முறையாக கடைபிடிக்கின்றனர். சிலர் குறைந்த விலைக்கு தரமில்லாத ஹெல்மெட்டை அணிந்து அரசை ஏற்றியதாக எண்ணி தங்களை தாங்களே ஏமாற்றி வருகின்றனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் போலீசார் ஹெல்மெட்டிற்காக பிடிப்பது வெகுவாக குறைந்து விட்டது. தமிழகத்தில் பல இடங்களில் ஹெல்மெட்போடாமல் பைக்கில் செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில்இருக்கிறது.\nஇந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஸ்கூட்டரில் சென்ற ஒருவர் ஹெல்மெட் போட்டு சென்றதால் தலையில் கண்டெய்னர் லாரி ஏறியுமே எதுவும் ஆகாத ஆச்சரிப்படும் வீடியோ ஒன்���ு வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஇந்த வீடியோ ஒரு காரின் டேஷ் போர்டில் உள்ள கேமராவில் பதிவாகிய வீடியோ இதில் அந்த காருக்கு முன்னே ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த காருக்கும் லாரிக்கும் இடையில் இரண்டு பைக்கில் தனித்தனியாக இரண்டு பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த வாகனங்கள் அனைத்தும் வலதுபுற லேனில் சென்று கொண்டிருந்தது.\nஅதில் ஒருவர் லாரியின் வலதுபுறமாக சென்று லாரியை ஓவர் டேக் செய்ய முயற்சி செய்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலையின் ஒரமாக இருந்த நடைபாதை மீது இவரது ஸ்கூட்டர் உரசி நிலத்தடுமாறி லாரியின் குறுக்கே விழுந்தார். நொடிப்பொழுதில் இந்த விபத்து நடந்ததால் லாரி டிரைவரால் லாரியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அவரது தலை மீது லாரி ஏறி இறங்கியது.\nஇந்த காட்சி அனைவருக்கும் நெஞ்சை பதற வைக்கும் விதமாக இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு தலையில் எதுவுமே ஆகிவில்லை. மாறாக ஹெல்மெட் மட்டுமே உடைந்தது. மேலும் அவரது இடது கையில் அடிபட்டது.\nஇச்சம்பவம் அங்கிருந்தவர்களையும் அந்த காட்சியை காண்பவர்களையும் அதிர்ச்சியில் உரைய வைத்தது. அதன் பின் லாரியில் டயர் தலையில் ஏறியவர் தானாக எழுந்து ஹெல்மெட்டை கழிட்டி கொண்டே தான் உயிர் தப்பிய மகிழ்ச்சியில் சிரித்து கொண்டு அருகில் இருந்த இடத்தில் உட்காந்து கொண்டார். இந்த வீடியோ காட்சியை நீங்கள் கீழே காணலாம்.\nஇதன் மூலம் ஹெல்மெட் என்பது பைக் ஓட்டும் போது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர முடியும். நாம் எதிர்பார்க்காத நேரங்களில் நொடிப்பொழுதில் நாம் என்ன நடக்கிறது என உணரும் முன்னரே பெரும் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் பைக்கில் செல்லும் போது ஹெல்மெட்டை உங்கள் உடலின் அங்கமாகவே நினைத்து அதை மறக்காமல் உங்களுடன் எடுத்து செல்லுங்கள்.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nபுது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான் வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'\nமோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்டியூக்,\nடோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்க தயாரித்த எலக்ட்ரிக் பைக்\nடுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்\nஎலக்ட்ரிக் வாகன போட்டியில் சீனாவை விரட்டும் போதி தர்மர் மண்... சென்னை, கிருஷ்ணகிரியில் முதல் திட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nபுதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபுதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nபெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்... மத்திய அரசு மாஸ்டர் பிளான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-jun-07/series/119490-astrological-predictions.html", "date_download": "2018-06-25T17:21:06Z", "digest": "sha1:MDP7LGEPMTK3C3ZG6SPG5CSQJHQUOLZ2", "length": 23185, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "ராசிபலன் | Astrological predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்\nநிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது `அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்'- முன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம் `குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்\nஅனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் `அமைச்சர்களின் ஈகோவுக்குப் பலியாகிவிட்டேன்’ - அரசியலிலிருந்து ஒதுங்கும் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ்\nசக்தி விகடன் - 07 Jun, 2016\nபிள்ளையார் திருத்தலங்கள் & வழிபாடுகள்...\nசர்ப்ப தோஷங்கள் நீங்கும்... சந்தோஷம் பெருகும்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27\nமனிதனும் தெய்வமாகலாம் - 41\nஅடுத்த இதழுடன்...உங்கள் ராசிக்கு உகந்த கோயில்கள்\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nவிகடன் தடம் - விரைவில்\nராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் ராசி பலன்கள்ராசிபலன் - 'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன்ராசிபலன் - பிப்ரவரி 5 முதல் 18 வரைராசிபலன் பிப்ரவரி 19 முதல் மார்ச் 4 வரைராசிபலன் - மார்ச் 5 முதல் 18 வரைராசிபலன் - மார்ச் 19 முதல் ஏப்ரல் 1 வரைராசிபலன் - மார்ச் 19 முதல் ஏப்ரல் 1 வரைராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரைராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரைராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரைராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரைராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரைராசிபலன் - ஜனவரி 17 முதல் 30 வரைராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரைராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரைராசிபலன் - பிப்ரவரி 28 முதல் மார்ச் 13 வரைராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரைராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரைராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரைராசிபலன்ராசிபலன் - மே 9 முதல் 22 வரைராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரைராசிபலன் - ஜூன் 6 முதல் 19 வரைராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரைராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்\nமே 24 முதல் ஜுன் 6 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்\n உங்கள் பாக்கியாதிபதி குருபகவான் 5-ம் வீட்டில் நீடிப்பதால், நினைத்த காரியம் முடியும். பணவரவு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். ராகுவும் 5-ல் நிற்பதால், அவ்வப்போது பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீ��்கள். நட்பால் ஆதாயம் உண்டு.\nசூரியன் 2-ல் நிற்பதால், பேச்சில் தடுமாற்றம் இருக்கும். கேது லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வெளிநாட்டில் இருப்பவர், அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்களின் கடின உழைப்பால் நிர்வாகத்தின் லாபம் உயரும். கலைத்துறையினரே\nஎதிர்பார்ப்புகளில் சில நிறைவேறும் காலம் இது.\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267868237.89/wet/CC-MAIN-20180625170045-20180625190045-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}