diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1318.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1318.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1318.json.gz.jsonl" @@ -0,0 +1,317 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t142022-topic", "date_download": "2018-06-24T11:12:26Z", "digest": "sha1:L7NQ2VECV7HYBRJIR46YR53R7DPBOJHK", "length": 15831, "nlines": 185, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nபன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்\nசென்னையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றுள்ளது.\nசென்னையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் மாங்காடு பகுதியைச் சோ்ந்த மாணவி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளாா். இவா் சமீபத்தில் கா்ப்பமடைந்துள்ளாா். நாட்கள் அதிகமாக வீட்டில் உள்ளவா்கள் மாணவியிடம் விசாாித்துள்ளனா்.\nஆனால் அதற்கு மாணவி உண்மை நிலவரத்தை தொிவிக்காமல் ஏதோ கட்டி என்று கூறி மறைத்துள்ளாா். இந்நிலையில் மாணவிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியின் பெற்றோா் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.\nமருத்துவா்கள் மாணவியின் வயிற்றில் இருப்பது குழந்தை என்பதை உறுதி செய்த பின்பு இந்த மருத்துவமனையில் பிரசவ வாா்டு இல்லை என்று கூறி அவரை கீழ்பாக்கம் மருத்துமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா்.\nஇதனையடுத்து மாணவி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. உாிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளாததாலும், மாத்திரைகளை உட்கொள்ளாததாலும் குழந்தை 8 மாதத்தில் குறை பிரசவமாக பிறந்துள்ளது. தற்போது குழந்தை இன்குபேட்டாில் வைத்து பராமாித்து வருகின்றனா்.\nபிரசவம் பெற்றவா் பள்ளி மாணவி என்று தொியவரவும் மருத்துவா்கள் காவல்துறைக்கு தகவல் தொிவித்துள்ளனா். அதன் அடிப்படையில் காவலா்கள் மாணவியின் கா்ப்பத்திற்கு காரணமானவா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haripandi.blogspot.com/2009/11/blog-post_14.html", "date_download": "2018-06-24T10:30:24Z", "digest": "sha1:AGWZ3JN5L4KY34A3LYAPTBOEO4FTFCQB", "length": 3011, "nlines": 105, "source_domain": "haripandi.blogspot.com", "title": "ஹரிபாண்டி: எண்ணம்", "raw_content": "\nTwitter : பன்னெடுங்காலமாக பொண்ணுங்களை மட்டுமே follow பண்ணி பெருமை கொண்ட பசங்களை, பசங்களையும் follow பண்ண வச்ச பெருமை கொண்டது ;).\n\"ஆசை என்னும் பெருங்காற்றுடு இலவம்பஞ்சு\nஎனவும் மனது அலையும் காலம்\nடாட்டா குழுமம் மற்றும் ரத்தன் டாட்டா\nதெரிந்ததைச் சொல்கிறேன் - 2\nஅப்பா அறிவியல் அனுபவம் இந்தியா உதிரிகள் உலகம் காவியம் கோபம் சிறுகதை சூழலியல் திரைப்படம் தோன்றியது நான் பிரதமரானால் புத்தகம் பெருமை லண்டன் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=93032", "date_download": "2018-06-24T10:39:00Z", "digest": "sha1:NTAS2EK7HUG7KR5DNKQ6ZIWUQADGFAGW", "length": 13790, "nlines": 81, "source_domain": "thesamnet.co.uk", "title": "சிரியா வான்வழி தாக்குதலில் 34 பொதுமக்கள் பலி", "raw_content": "\nசிரியா வான்வழி தாக்குதலில் 34 பொதுமக்கள் பலி\nசிரியாவின் கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 34 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சிக்குழுக்கள் இராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக���கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.\nகிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் சண்டையிட்டு வந்த நிலையில் கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. நிறுத்தியது. இதனால் அரசுப்படையினரின் கை ஓங்கிய நிலையில் கடந்த 18 ஆம் திகதி முதல் அதிபர் ஆதரவு படை – ரஷ்யா இணைந்து கிழக்கு கவுட்டா பகுதியில் ஆவேச தாக்குதல்கள் நடத்தி வருகிறது.\nகிழக்கு கவுட்டா பகுதியில் போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக கடந்த இருநாட்களாக அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதன் விளைவாக சில நகரங்களையும் விவசாயப் பண்ணை நிலங்களையும் கைப்பற்றியுள்ளதாக சிரியா இராணுவம் நேற்று அறிவித்தது.\nஇந்நிலையில் சிரியாவில் அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஐ.நா.சபை ஏற்பாடு செய்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் சிரியா அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 34 பேர் உயிரிழந்ததாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஊவா மாகாண சபைக்கான தேர்தல்\nஊவா: 34 உறுப்பினர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nவன்னி, நுவரெலியா மாவட்டங்களில் எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nயாழ்.பல்கலைக்கழகம் 16 முதல் 21வரை மூடப்படுகிறது\nஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஹெரோயின் பிடிபட்டது\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்ட�� சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32708) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/mar/09/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2876935.html", "date_download": "2018-06-24T11:02:12Z", "digest": "sha1:H7DUTWCW7DUR4UDZVH46UTSFDWED3JDA", "length": 7494, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆருஷி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு- Dinamani", "raw_content": "\nஆருஷி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ ம���ல்முறையீடு\nஆருஷி கொலை வழக்கில் இருந்து அவரது பெற்றோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது. விரைவில் அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பரிசீலனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 2008-ஆம் ஆண்டில் சிறுமி ஆருஷி (14), அவரது வீட்டு வேலைக்காரர் ஹேமராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில், ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நூபுர் தல்வார் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. பல் மருத்துவர்களான இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.\nஇதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் ராஜேஷ், நூபுர் தம்பதியை விடுவித்து உத்தரவிட்டது. அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், அவர்களது விடுதலையை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் அதன் மீதான விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது. முன்னதாக ஆருஷியின் பெற்றோரை விடுவித்ததற்கு எதிராக ஹேமராஜின் மனைவியும் மேல்முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/birthday/280", "date_download": "2018-06-24T11:22:25Z", "digest": "sha1:TIPTWZJNYMGFSEHRKJTYEBI3H7DTQJJG", "length": 9519, "nlines": 131, "source_domain": "www.panncom.net", "title": "Panncom panipulam", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\n23-04-2014 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் 12 மறுமொழிகள்\nபணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ஜேர்மனி ஆண்ஸ்பேக் நகரை வதிவிடமாகவும் கொண்ட காந்தினி மதன் தம்பதியினரின் செல்வப்புதல்வன் நிருஜன் மதன் தனது 3 வது அகவையில் தடம் பதிக்கிறார் , இவரை அம்மா ,அப்பா ,அம்மப்பா அம்மம்மா ,அப்பம்மா ,அப்பப்பா ,மாமாமார் ,மாமிமார் ,பாட்டி ,சித்திமார் சித்தப்பாமார் ,உற்றார் உறவினர்கள் நண்பர்கள்அனைவரும் இவரை கல்வியும் செல்வமும் பெற்று நீண்டகாலம் நோய் நொடியில்லாமல் வாழவென வாழ்த்துகின்றனர்.\nமொத்த வருகை: 496 இன்றைய வருகை: 1\nநிருயனுக்கு மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nநிருஜன் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் நோய் நொடிகள் இன்றி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம் .\nஅப்பம்மா, அப்பப்பா,மாமிமார், மாமாமார் ,சித்தப்பா ,சித்தி,மற்றும் சயன் மச்சான் தனுசன் மச்சான் ஐஷ்வினி மச்சாள் தமிழ் மச்சாள்\nநிருஜன் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nநிருஜன் குட்டிக்கு எங்களது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nசீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்\nநிருஜன் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் நோய் நொடிகள் இன்றி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம் .\nமாமா, மாமி, சாருன்னியா மச்சாள் , செளசின் மச்சான்\nசீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்\nநிருஜன் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் நோய் நொடிகள் இன்றி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம் .\nமாமா, மாமி, சாருன்னியா மச்சாள் , செளசின் மச்சான்\nநிருஜன் குட்டிக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nநிருஜன் குட்டிக்கு எங்களது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநிருஜனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nநிருஜன் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nநிருஜன் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எமது தாய்மொழியாம் தமிழிலும் சிறந்த எழுத்தளரகவும் எதிலும் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் இலச்சிய துடிப்புடன் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றேன்……\nமுடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …\nஅன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்\nபண் த .பாலா துர்க்கா\nநிருஜன் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1947", "date_download": "2018-06-24T11:08:57Z", "digest": "sha1:AYHA7TNOVURJCNPU4B4XKCQJ77TBHJN2", "length": 5326, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் கந்தூரி நடத்துவதர்க்கு தடை கேட்டு கலெக்டரிடம் ADT சார்பாக மனு! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் கந்தூரி நடத்துவதர்க்கு தடை கேட்டு கலெக்டரிடம் ADT சார்பாக மனு\nகந்தூரிகளுக்குத் தடை வேண்டி, மாவட்ட ஆட்சியருக்குக் கடந்த 17.11.2014 அன்று கூரியரிலும் மின்னஞ்சலிலும் அனுப்பிய வேண்டுகோள் மனு\nஇன்று 21.11.2014 மாலை 3 மணிக்குப் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு-வார்த்தை நடைபெற உள்ளது.\n2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் தமிழக அரசு அறிவிப்பு\nஅதிரையில் கந்தூரியின் போது மின்சாரம் தடை செய்யக்கூடாது\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/654", "date_download": "2018-06-24T11:09:29Z", "digest": "sha1:4T7HOU2MYXHY4C7KCF3YOAYSEMM5HRPF", "length": 16337, "nlines": 128, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பிறை ஆசிரியர் நூருல் அவர்களின் கட்டுரை விகடன் செய்தி தளத்தில்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பிறை ஆசிரியர் நூருல் அவர்களின் கட்டுரை விகடன் செய்தி தளத்தில்\nகடந்த சில தினங்களுக்கு முன் நமது அதிரை பிறை இணையதளத்தில் அதிரையில் தொடரும் சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “அதிரையில் தொடரும் விபத்துகள் பதறும் உறவுகள்” எனும் தலைப்பில் அதிரை பிறை ஆசிரியர் நூருல் இப்னு ஜஹபர் அலி அவர்களின் கட்டுரை பதியப்பட்டது.மேலும் இவரின் கட்டுரை பல வலைதளங்களில் பதியப்பட்டது.நேற்று (06-04-2015) விகடன் செய்தி தளத்தில் இந்த கட்டுரை “வேகம் குறைப்போம்…சோகம் தவிர்ப்போம்” என்ற தலைப்பில் பதியப்பட்டு உள்ளது.அதிரை பிறை செய்தி தளத்தில் பொது நலம் கருதி பல விதமான கட்டுரைகளை பதிந்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிகடன் செய்தி தளத்தில் வந்த நமது ஆசிரியரின் கட்டுரை இதோ:\nஇந்தியாவில் தற்போது சாலை விபத்துகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. நாட்டில் அதிகரிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், போக்குவரத்து துறையின் முன்னேற்றத்தாலும் நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் நெடுஞ்சாலைகள் தோன்றியுள்ளன. மேலும் வாகனங்கள் குறைந்த விலைகளில் கிடைப்பதால், சாமானிய மக்களும் கூட உபயோகிக்கும் பொருளாக இருசக்கர வாகனங்கள் மாறியுள்ளன. இது ஆரோக்கியமான தகவல் என்றாலும் இந்த வாகனங்களின் பெருக்கத்தால் நாள்தோறும் நம் நாட்டு மக்கள் எண்ணிலடங்கா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.\nஅதிகரித்திருக்கும் வாகனங்களின் பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய காலங்கட்டங்களில் ஓட்டுனர் உரிமம் இன்றி பல சிறுவர்கள் அதிவேகமாக செல்கின்றனர். ஒரு கட்டத்தில் வாகனம் அதன் கட்டுப்பாட்டினை இழந்தால் அதனை சமாளிக்க முடியாமல் இச்சிறுவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி சின்னஞ்சிறு வயதிலேயே விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதற்கும், உறுப்புகளை இழப்பதற்குமா உங்கள் பெற்றோர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை வளர்த்து வருகின்றனர். இதுபோல் தான் நாம் சரியாக சென்றாலும் மது அருந்தி விட்டோ அல்லது சாலை விதிமுறைகளை மீறியோ நம் மீது மோதி, சிலர் நம்மையும் விபத்தில் ஈடுபடுத்தி விடுகின்றனர். இப்படித்தான் எந்த தவறும் செய்யாமல் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக, தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் உறுப்புகளை இழந்து நீங்கா துயரத்தில் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர்.\nஇன்றைய காலக்கட்டத்தில் சாலை விபத்து என்பது எங்கும், எதிலும், எதனாலும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது வாகனமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவர் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு ஏதாவது ஒரு வாகனத்தில் பயனிக்கிறார் என்றால், அவர் நூறு சதவீதம் அந்த பகுதிக்கு விபத்துகள் இன்றி செல்வார் என்று யாராலும் சொல்ல முடியாது. அண்மையில் நடந்த பரமக்குடி பேருந்து விபத்தில் 19 வயதே ஆன கல்லூரி தோழிகள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இவர்கள் இப்பேருந்தில் ஏறும்போது நாம் விபத்தில் இறந்து விடுவோம் என்று எண்ணி இருப்பார்களா இருப்பினும், நாம் முடிந்த அளவிற்கு விபத்துக்களில் இருந்து தவிர்த்து இருந்துகொள்ள வேண்டும்.\nசில இளைஞர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் வாகன சாகசங்களை பார்த்து விட்டு, அது போல் தானும் செய்வதிலும், அதிவேகமாக வண்டிகளை ஓட்டுவதிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். சில இளைஞர்களிடம் வேகமாக ஓட்டுவதால் உனக்கு என்ன கிடைக்கிறது என்று கேட்டால் ‘அது ஒரு தனி சுகம்’ என்பார்கள். இந்த சுகமும், வேகமும் என்றைக்கு சோகமாக மாறும் என யாருக்கும் தெரியாது.\nஉலக வாழ்க்கை என்பது இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷம். அதை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. அதை விட்டு விட்டு அற்ப சுகத்துக்காக வேகமாக வாகனங்களை ஓட்ட��� அந்த பொக்கிஷத்தை இழக்கலாமா அன்றாடம் நம் வாழ்வில் நாம் எவ்வளவோ கோர விபத்துக்களை, நேரிலோ அல்லது ஊடகங்களின் வழியாகவோ பார்த்திருப்போம். இருப்பினும் இவற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளாமல் எந்த கவலையுமின்றி வேகமாகவே செல்கிறோம். அரசாங்கமும் எவ்வளவோ முறை தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுமாறு கூறிவிட்டது. அதையும் நாம் பின்பற்றுவதில்லை. தலை முடி கலைந்து விடும் என்பதற்காக சிலர் தலைக்கசவம் அணிவதில்லையாம். தலை முடி கலைந்தால் சரி செய்து விடலாம், ஆனால் நம் உயிர் பிரிந்தால்\nவேகமாக வாகனங்களை ஓட்டும் இளைஞர்களே.. இதனை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் எந்த கவலையும் இன்றி வேகமாக வாகனங்களை ஓட்டலாம். ஆனால் நம்மை மட்டுமே நம்பியிருக்கும் உங்கள் தாய், தந்தையர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். நம் மீது அன்பும், கருணையும் காட்டும் உங்கள் உறவுகளை நினைத்துப் பாருங்கள். நம் கண்ணில் தூசி விழுந்தால் கூட தாங்கிக்கொள்ளாத அவர்கள், நாம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தாலோ, உறுப்புகளை இழந்தாலோ தாங்கிக்கொள்வார்கள இதனை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் எந்த கவலையும் இன்றி வேகமாக வாகனங்களை ஓட்டலாம். ஆனால் நம்மை மட்டுமே நம்பியிருக்கும் உங்கள் தாய், தந்தையர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். நம் மீது அன்பும், கருணையும் காட்டும் உங்கள் உறவுகளை நினைத்துப் பாருங்கள். நம் கண்ணில் தூசி விழுந்தால் கூட தாங்கிக்கொள்ளாத அவர்கள், நாம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தாலோ, உறுப்புகளை இழந்தாலோ தாங்கிக்கொள்வார்கள நமக்கு ஏதாவது நேர்ந்தால் நமது குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என எண்ணிப் பாருங்கள்.\nவேகம் குறைப்போம்… சோகம் தவிர்ப்போம்\nமேலும் நூருல் இப்னு ஜஹபர் அலி அவர்களுக்கு அதிரை பிறை நிர்வாகிகள் வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் .\nஅதிரைக்கு வருகிறது VODAFONE 3G\nசவூதி அரேபியாவில் 1000 தமிழ் குடும்பங்கள் ஒன்று கூடும் மெகா சங்கமம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2014/08/190-4.html", "date_download": "2018-06-24T10:42:57Z", "digest": "sha1:ZNL554P4L6CAQPY22TMVY6HVB4JSMU6D", "length": 18042, "nlines": 151, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 190 - அகத���தியர் அருள் வாக்கு - 4", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 190 - அகத்தியர் அருள் வாக்கு - 4\nஆறாவது கேள்வி:- இறைக்கு வணக்கம் அகத்தீசாய நமஹ அஷ்டவக்ர மகரிஷியை பற்றி அதிகமாக ஒன்றும் தெரியவில்லை. சிறிது விளக்கமாக அவரைப் பற்றி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் அவரின் உபதேசப்படி, \"சாட்சி பாவனை\" கை வரப்பெற்றால், பல பிறவிகளாக பிராணாயாமம், யோகா பயிற்சி, புனிதப்படுத்தல் ஆகிய செய்து, மோக்ஷம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. இக்கணமே மோக்ஷம் அடையலாம் என்று கூறுவதை விளக்கவும். அஷ்டவக்ரரின் உபதேசப்படி அனைவரும் அல்லது அதை கடை பிடிப்பவர், நிச்சயமாக சித்தியை அடையலாமா என்று கூறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையால், உடல், அதாவது தேகம் எட்டு விதமாக பிரிந்து பார்ப்பதற்கு, அவலட்சணத் தோற்றத்தோடு, தன்னை இருக்குமாறு, இறையிடம் வரம் கேட்டு வந்த மிகப் பெரிய ரிஷி. அகுதப்ப, அஷ்டவக்ர ரிஷியாகும். இகுதப்ப, பலரும் அவரை பார்த்து பரிகாசம் செய்த பொழுது அவர் மௌனமாக அதனை எதிர் கொண்டார். இகுதப்ப, அகுதப்ப அந்த மகான் மட்டுமல்ல, ஒவ்வொரு நாழிகையும் தான் உணர்ந்ததை, தான் அடைந்ததை, தான் எந்த நிலையை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறோமோ அந்த நிலைக்கு ஒவ்வொரு ஆத்மாவும் வரவேண்டும் என்ற பரந்த எண்ணத்தோடு உபதேசம் செய்கிறார்கள். ஆனால், சிக்கல் எங்கே இருக்கிறது. மாயையும், அறியாமையும் விடாதவரை, ஒர��� கணத்தில் உயர்ந்த நிலை எந்த ஒரு ஆத்மாவுக்கும் சித்திக்காது. இன்னவன் கூறியது போல எழுத்தும் தேவை இல்லை, அகுதப்ப, அஷ்டவக்ரரின் முறையை கடை பிடித்தால் முன்னேறி விடலாம் என்பது மெய்யிலும் மெய்யே. ஆனால், அதை கண்டு, உணர்ந்து, கேட்டு, புரிந்து கொள்வதற்கு, ஒரு ஆத்மாவிற்கு, கோடிக்கணக்கான பிறவிகள் தாண்டிவிடுமே, எனவே, அப்படி ஒரு நிலையில் இருப்பவனுக்குத்தான், இகுதப்ப உபதேசம் உண்மையாக, மெய்யாக புரியுமப்பா. இல்லை என்றால், வெறும் செவி வாயிலாக எத்தனையோ ஞான நூல்களை மனிதன் வாசிக்கிறான் அல்லாவா, என்ன வாசித்தாலும், அதை எல்லாம் வெறும், ஏட்டோடு, செவியோடு என்று வைத்துவிட்டு, தனக்கென்று வரும் பொழுது, மிக மிக மிக கீழ்த்தரமாக நடந்து கொள்கிறானே அதை விடாதவரை, எந்த ஒரு ஆத்மாவும், மேலேறுவது கடினம். எனவே உன்னதமான உயர்ந்த அஷ்டவக்ர மகரிஷியை அன்றாடம் நினைத்து, குறிப்பாக குருவாரம் விரதமிருந்து அன்னவரை நினைத்து மானசீகமாக வழிபாடு செய்தால், கனவிலோ, நேரில் வேறு வடிவில் வந்து மேலும் பல உபதேசங்களை அவர் செய்ய இறைவன் அருளால் காத்திருக்கிறார்.\nஏழாவது கேள்வி:- ஐய வினாவாக ஒரு கேள்வியை நான் கேட்கின்றேன். பரணி, கிருத்திகை நட்சத்திரத்திலும், அஷ்டமி, நவமி திதியிலும் அனுமந்த தாசன் அவர்கள் ஓலைச்சுவடியில் கூறுவது போல், அவர் கூறுகின்ற மாத்திரத்திலே அவர் சொல்லியிருக்கின்றார் அஷ்டமியோ நவமியோ சேர்ந்தாலோ, பரணியோ, கிருத்திகையோ வந்தாலோ நான் வாக்கை அளிப்பதில்லை, அப்படி அளித்தாலும், சிறிதுகாலம் ஏற்ப்படும், தடை ஏற்ப்படும் என்று சொல்லுகின்றார். நான் குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டும் என்று புத ஹோரையிலே புறப்பட்டேன். சந்திர ஹோரை, சனி ஹோரை தவிர்த்து, குரு ஹோரை வரும் பொழுது, குரு கூடிவிட்டால் எல்லாம் ஏற்பட்டு விடும் என்று நிலை கூறுவதற்காக, இது எற்ப்பட்டதோ என்று ஒரு ஐயப்பாடு என்னுள் இருக்கிறது. குரு ஹோரையை தேர்ந்தெடுத்தால், அனைத்தும் ஆகிவிடும் என்ற\nநிலை எற்ப்பட்டதோ என்ற ஐயப்பாடு என்னுள் இருக்கின்றது. ஆகையினால், தாங்கள் இந்த ஐயத்தை நீக்கவேண்டும் என்று கூறி, அனுமந்த தாசன் கூறியது போல், பரணி கிருத்திகை வந்தாலோ, அஷ்டமி நவமி வந்தாலோ, நான் வரமாட்டேன் என்பது, வாக்கை அளிக்கமாட்டேன் என்பது இல்லை. குருவிடம் சேர்ந்தால் அனைத்தும் கிடைக்கும் என��பது உண்மையா என்பதை நான் ஐயப்பாட்டுடன் கேட்கிறேன்.\nஅகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால், பரணியோ, அஷ்டமியோ, நவமியோ, கிருத்திகையோ, சந்திராஷ்டமமோ, எமக்கு எதுவும் இல்லையப்பா. என்னை பொருத்தவரை, பொறுமையுள்ள மனிதன் வந்து அமர்ந்தால் போதும், நாங்கள் அல்லும், பகலும் 60 நாழிகையும் வாக்குரைக்கத் தயார், இறைவன் அனுமதித்தால். ஆயினும், சுருக்கமாக, வெளிப்படையாக கூறவேண்டும் என்றால், வருகின்ற மனிதனின் பூர்வீக பாபங்கள் கடுமையாக இருக்க, அவன் வினவுவதும் லோகாய விஷயமாக இருக்க, ஏற்கனவே பாபங்கள் அவனை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டு இருக்க, வேதனையுடன் வந்து அமரும் அவனுக்கு, ஏதாவது ஒரு வழியை காட்ட வேண்டும் என்றால், விதி வழி விட வேண்டும். ஆனால், அதற்க்கு, லோகாதாய விஷயமாக அவன் கேட்கின்ற வினாவிற்கு நாம் இறைவன் கருணையால் விடையை கூறி அவன் துன்பத்தில் இருந்து மேலேறி வருவதற்காகத்தான் நாங்கள் காலத்தை பார்க்கிறோமே தவிர, பொதுவாக ஞானத்தை அறிந்து கொள்வதற்கு எக்காலமும் தடை அல்ல.\nஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nஒதிமலை முருகர் - பிறந்த நாள் 2014 - 1\nஅகத்தியர் அருள்வாக்கு - ஒரே தொகுப்பு\n5,00,000 பக்கப் பார்வைகள் > அகத்தியரின் ஆசிர்வாதம்...\nசித்தன் அருள் - 191 - அகத்தியர் அருள்வாக்கு - 5\nஓதியப்பர் பிறந்த நாள் படங்கள் 23/08/2014\nசித்தன் அருள் - 190 - அகத்தியர் அருள் வாக்கு - 4\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nசித்தன் அருள் - 189 - அகத்தியர் அருள்வாக்கு - 3\nசித்தன் அருள் - 188 - அகத்தியர் அருள்வாக்கு - 2\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2015/03/214.html", "date_download": "2018-06-24T10:30:16Z", "digest": "sha1:B3NSNOIOXQ2H5OUUVOUGE3KTTHQLKSLB", "length": 23811, "nlines": 189, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 214 - நவக்ரகங்கள் - ராகு!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 214 - நவக்ரகங்கள் - ராகு\nகரவின் அமுதுண்டான் கார் நிறத்தான் மேனி\nஅரவம் முகம் அமரன் ஆனான்\nமருவுமுறம் ஆகும் - இருக்கையில் அஞ்சுதகு\nதொடரத்தான் ராகு நிழற் கோள் என்றிசை\nசாயாகிரகம் என்று அழைக்கப்படுபவர் ராகு. அசுரர் குலத்தில் உதித்தவர். இவருடைய தந்தை விப்பிரசித்தி, தாயார் சம்ஹிகை.\nசிம்மாசனத்தில் வீற்றிருப்பார்; நான்கு கைகள் உண்டு. வரத முத்திரை; சூலம், கத்தி, கேடயம், இவற்றை தாங்கிய கோலம்.\nகவசம், மந்திரம், இவற்றிற்குரிய த்யானங்களைப் பெற்றவர். \"ராகும் சதுர்புஜம் சர்ம சூல கட்க வராங்கிதம்\" என்றும், \"கராளவதனம் கட்க சர்ம சூழ வராந்விதம்\" என்றும் ராகுவைப் பற்றி சில்பரத்னம் கூறுகிறது.\nபுகை நிறமான ஆடை, நீல நிறமான புஷ்பம், சந்தனம், மாலை, கொடி, குடை, தேர் முதலியவற்றைக் கொண்டவர். மேருமலையை அப்பிரதட்ச்சிணமாக சுற்றுபவர். பைஷீஸை கோத்திரத்தில் பிறந்தவர்.\nபுராணத்தில், ராகு, கேது இருவருக்கும் \"ரேவதி\" நட்ச்சத்திரம் என்று கூறுகிறது. ஆனால் நவக்ரக ஆராததிக் கிரமத்தில் கேதுவுக்கு என்று ஒரு தனி நட்சத்திரம் உண்டு. உத்திராட நட்சத்திரத்திற்கும், திருஒண நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்தான் கேது. அது 28வது நட்சத்திரம் என்று கூறுகிறது.\nபாபர தேசாதிபதி. சூரியனுக்கு தென்மேற்குத் திசையில் சூர்ப்பாகார மண்டலத்தில் தெற்கு முகமாக இருப்பவர். இவருடைய மண்டலம் \"முறம்\" போன்று காணப்படும். ராகுவிற்கு சமித்-அருகு, உலோகம்-ஈயம், வாகனம்-ஆடு, துர்காதேவி இவருக்கு அதிதேவதை, சர்ப்ப ராஜன்-ப்ரத்யாதி தேவதை.\nஞானத்தை வழங்குகிறவன் என்பதால் ராகுவை \"ஞானகாரகன்\" என்பர்.\nதேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைந்த பொழுது, அதிலிருந்து அமுதம் உண்டாயிற்று.\nஇந்த அமுதத்தை உண்டால் அவர்களுக்கு மரணமே இல்லை என்றும், சிரஞ்சீவியாக பலத்தோடு காணப்படுவார்கள். இவர்களை யாராலும் வெல்ல முடியாது என்றும் விஷயத்தைத் தெரிந்து அந்த அமிர்தத்தை உண்ண தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டு வந்தனர்.\nஅப்பொழுது திருமால் \"மோகினி\" என்ற பெயரோடு யாவர் உள்ளத்தையும் மயக்கும் எழிலோடு உருவம் எடுத்தார்.\nதேவர்களுக்கு மாத்திரம் அமுதம் கொடுக்க எண்ணிய மோகினி, அசுரர்களிடம் இனிமையாகப் பேச்சுக் கொடுத்து வரிசையாக உட்காரும்படியாகச் சொன்னாள்.\nஅவர்கள், \"நான் முந்தி, நீ முந்தி\" என்று போட்டி போட்டுக் கொண்டு உட்காருவதற்குள், தேவர்களுக்கு அமுதம் வழங்கி விட்டாள், மோகினி.\nஇதனை அறிந்த ராகு என்று அசுரன் தேவ உருவத்தை எடுத்துக் கொண்டு சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் இருந்து அமுதத்தை உண்ணத் தொடங்கினான். ராகு, அசுரன் என்பதை அறிந்த சூரியனும், சந்திரனும், ராகுவை மோகினிக்கு குறிப்பாகச் சுட்டிக் காட்டினார்கள்.\nவிஷயத்தை அறிந்த மோகினி, தன் கையில் இருந்த கரண்டியால் ராகுவை அடித்தாள். திருமாலுக்கு உரிய சக்கரத்தால் ராகுவின் தலையை அறுத்தாள்.\nஅமுதத்தை உண்டதினால் அசுரனுடைய தலை மலையின் கொடு முடிபோல் பெரிதாக இருந்தது. அது அறுந்து நிலத்தின் மீது விழும் பொழுது தரை முழுவதும் பூகம்பம் உண்டானாற்போல் அதிர்ந்தது.\nதலையுடன் இரண்டு கைகளும் சேர்ந்து விழுந்தன. மற்றப் பகுதி தனியாக வேறு இடத்தில் விழுந்தது. அப்பொழுது பைடினஸன் என்பவன் ராகுவின் தாயாரான சிம்ஹிகையுடன் போய்க்கொண்டிருந்தான். கீழே விழுந்த ராகுவை அவர்கள் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.\nஅமுதத்தை அரை குறையாக உண்டமையால் ராகுவிற்கு மரணமில்லை. சாகாமல் வளர்ந்தான். அவன் முகத்தில் அமரர் களையும், ���டலில் பாம்பாகவும் இணைந்தது.\nதன்னை காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். அவர்களை முழுங்கவும் த்டிதுடித்து முயற்சி செய்தான். அதைத்தான் நாம் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்கிறோம்.\nபின்னர் திருமாலை நோக்கி கடுமையாக தவம் இயற்றினான். திருமால் அவனுக்கு கிரக பதவியை கொடுத்தார்.\nராகுவையும், கேதுவையும், கிரகங்கள் என்று குறிப்பிடுவதில்லை. இவர்களை \"சாயா கிரகம்\" என்று சொல்வார்கள்.\nராகுவிற்கு மந்திரம் \"கயானச் சித்ர\" என்று தொடங்கும் மந்திரம். இந்த மந்திரத்தின் ரிஷி வாமதேவர். சந்தம் காயத்ரி, நிருதி திசைக்கு உரியவன்.\nகருஞ்சந்தனம், கரியமலர், கரியமாலை, கரிய உடை, கரிய கொடை, கரிய கொடி ஆகியவை இவனுக்கு உரியது.\nராகுவின் அதிதேவதை பசு, ப்ரத்யாதி தேவதை சர்ப்பம் என்றும் கூறுவார்கள். இவனுக்கு அமுத கடிகன் என்கிற பிள்ளை உண்டு. தாமத குணம் கொண்டவன். கருங்கல், கோமேதகம் ராகுவிற்கு உரியது.\nஇவரது தானியம் கருப்பு உளுந்து, மந்தாரை மலர், அருகு இவை ராகுவின் அர்ச்சனைக்கு உரிய மலராகும்.\nராகுவின் த்யான ஸ்லோகத்தில் \"கரிய சிங்காசனத்தில் வீற்று இருப்பவன், பாம்பு உருவமுடையவன், சிம்ஹிகையின் திருமகன், பக்தர்களுக்கு அபயம் தருபவன்\" என்ற செய்திகள் வருகின்றன.\n\"நகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி\nஎன்பது இவருக்குரிய காயத்ரி மந்திரம்.\nராகுவின் திருத்தலங்கள் திருநாகேஸ்வரம் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி.\nதிருநாகேஸ்வரம், கும்பகோணத்திற்கு பக்கத்தில் இருக்கிறது. இங்கு ராகு பெருமானுக்கு தனிச் சன்னதி உண்டு. ராகு காலங்களில் அபிஷேகம் நடைபெறும். பாலை அபிஷேகம் செய்யும் பொழுது நீல நிறமாக மாறும்.\nஸ்ரீகாளஹஸ்த்தி, ஆந்திரா மாநிலத்தில், சித்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. திருப்பதிக்கு செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்குள்ள ஞானாம்பிகா - ராகுவின் அதிதேவதை. இங்கு சென்று அர்ச்சனை செய்யலாம். ராகு தோஷம் நீங்கும்.\nஜோதிட சாஸ்த்திரத்தில், \"4\"ம் எண்ணை ராகுவுக்கு கொடுத்துள்ளனர்.\nதிருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்று நட்ச்ச்சத்திரங்களுக்கு ராகு அதிபதி.\nஜோதிட சாஸ்த்திரத்தில் கூறப்பட்ட மேலும் சில தகவல்கள்.\nராகு பாதி உடல் கொண்டவன். பெரும் வீரன், அசுர ஸ்திரீயின் கர்பத்தில் பிறந்தவன். அரசாங்க பதவி, புகழ், ஆ��்றல் மிகுந்த அதிகார பதவிக்கும் ராகு காரணம். அலைச்சலை உண்டு பண்ணுபவன். அறிவு ஜீவியாக மாற்றுபவன்.\nபெண்கள் சுகம் தருபவன். கணக்கு சரிபார்த்து குறுக்கு வழியில் கோடீஸ்வரராக மாற்றுபவன். படிப்புக்கு சத்ரு. சனியின் குணங்கள் இவனுக்கு பெருமளவு உண்டு. அலியாக குணம் கொண்டவன். தாமச குணம் இவனுக்கு உண்டு.\nதென்மேற்குத் திசைக்கு உரியவன். பஞ்ச பூதங்களில் வானமாக காணப்படுபவன். நீச பாஷைகளுக்கு உரியவன். குரூர சுபாவம் உடையவன். புளிப்பை விரும்பி சாப்பிடுவான்.\nகோமேதக ரத்தினம் இவனுக்குரியது. உலோகங்களில் கருங்கல். விருச்சிகம் உச்ச வீடு. ரிஷபம் நீச வீடு. கன்னி இவனுக்கும் சொந்த வீடு என்று சொல்லப்படுகிறது.\nகலப்பு திருமணத்திற்கு காரணமானவன். தடிப்பான வார்த்தைகளைப் பேச வைப்பவன். கெட்ட சகவாசமும் இவனுக்கு மிகவும் பிடிக்கும். சர்ப்பங்கள், விதவைகள் இவர்கள் மீது ராகுவுக்கு பிடித்தம் உண்டு.\nபுதன், சுக்கிரன், சனி ஆகிய மூவரும் ராகுவிற்கு நண்பர்கள். குரு, சூரியன், சந்திரன் மூன்றுபேரும் பகைவர்கள். வாதம், கபம் இரண்டிலும் உபாதை தரக்கூடியவன். உடம்பில் எலும்பாக கருதப்படுகிறவன்.\nசாயா கிரகம் என்று புகழ் பெற்றவன். வியாதியை தீர்ப்பவன். அச்சத்தை போக்குபவன். மொழியை தரக்கூடிய வில்லோன் என்று ராகுவைப் பற்றி ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஎந்த காரியத்தில் இறங்கினாலும், வெற்றி அடைய வேண்டுமானால், கீழ்கண்ட சௌந்தர்யலஹரியில் உள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லிவருவது நல்லது.\n\"விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப் நோதி விரதிம்\nவிநாசம் கீநாஸோ பஜதி தநதோ யாதி நிதனம்\nவிதந்த்ரி மாஹேந்த்ரி விததிரபி ஸம்மீலதி திருஸாம்\nமகா சம்ஹாரே ஸ்மிந் விஹரதி சதி த்வத்பதி ரஸௌ\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 216 - \"பெருமாளும் அடியேனும் - ஓர் ...\nசித்தன் அருள் - 215 - ��வக்ரகங்கள் - கேது\nசித்தன் அருள் - 214 - நவக்ரகங்கள் - ராகு\nமதுரை மீனாக்ஷி அம்மை ஊட்டிய - ஞானப்பால்\n​ஒரு அகத்தியர் அடியவரின் பொதிகை பயண அனுபவம்\nசித்தன் அருள் - 213 - நவக்ரகங்கள் - சனீஸ்வரன்\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/04/09/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:40:44Z", "digest": "sha1:HV6CM4SISAHT663WTZ5KT6GHQL6GIGTT", "length": 17335, "nlines": 210, "source_domain": "top10shares.wordpress.com", "title": "ஆப்ஷன்ஸ் | Top 10 Shares", "raw_content": "\n« சேற்றில் கிடக்கும் செந்தாமரை\nPosted ஏப்ரல் 9, 2008 by top10shares in கட்டுரை, வணிகம்.\t10 பின்னூட்டங்கள்\nபெரும்பாலனவர்களுக்கு ஆப்ஷன்ஸ் என்ன என்பது தெரிவதில்லை. இன்று பல புத்தகங்கள் எளிய தமிழில் இதை எழுதி வெளிவந்துள்ளது. ஆர்வத்தில் நாம் அனைவருமே புத்தகம் வாங்குகிறோம். ஆனால், நம்மில் பலர் அதை திறந்து பார்ப்பதோடு சரி… இதற்கு நானும் விதிவிலக்கு இல்லை.. ஒரு பக்க கட்டுரையை வாசிப்பதிலே நமக்கு இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் ஒரு புத்தகத்தை படிப்பதிலே இருப்பதில்லை..\nஆகையால், முடிந்த அளவு நம்மை போன்ற சாமனியர்களுக்கு தேவையான அளவில் சுருக்கமாக எழுதுகிறேன்..\nஇதை எழுதுவதற்கு மேலும் ஒரு காரணம் நான் அதிகம் ஆப்ஷன் செய்கிறேன்.. எனது வலைபூவில் தினசரி ஒரு பரிந்துரை இடம் பெற உள்ளது. அது அனைவருக்கும் பயன்பட வேண்டும்…\nஆப்ஷன் – மிக குறைவான பண முதலீட்டில் நல்ல லாபம். சில சமயங்களில் மிக மிக அதிக லாபம் சம்பாதிப்பதற்கு ஒரு வழி. என்னடா இவன் லாபத்தை பற்றி சொல்கிறானே… அப்ப நஷ்டம்…அதற்கும் வாய்ப்பு உள்ளது. தவறான முடிவு எடுக்கும் சமயத்தில் (வாங்க வேண்டியதை விற்பது, விற்க வேண்டியதை வாங்கும் பொழுதும்) அதை சந்திக்க நேரிடலாம். பயம் வேண்டாம். நாம் பாசிட்டிவ்வாக சிந்திப்போம், சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்போம்.\nஇருவருக்கு இடையே ஏற்படும் ஓப்பந்தம் (அக்ரிமென்ட்). ஒருவர் வாங்குபவர் மற்றவர் விற்பவர். ஆனால், ஒரு வித்தியாசமான ஒரு வாய்ப்பினை வாங்குபவருக்கு கொடுக்கிறது. ஒப்பந்த காலத்திற்குள் ஒப்பந்த விலையில் வாங்கி கொள்ளலாம். அதே சமயம் வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.\nஎன்னடா குழப்புகிறானே… என்று நினைக்��� வேண்டாம்….\nஎளிய உதாரணம்…. நமக்கு தெரிந்த ஒருவர் ஒரு இடத்தை விற்க முன் வருகிறார். 1000 சதுர அடி நிலம். 100 ரூபாய் விலை. நாம் ரூ.5000 அல்லது ரூ.10000 முன்பணம் கொடுத்து ஒரு மாதத்திற்குள் கிரயம் செய்து கொள்கிறேன் என்று அக்ரிமென்ட் செய்கிறோம்.\nஇந்த ஒரு மாத காலத்தில் நாம் என்ன செய்யலாம்\n1. நமக்கு இடம் தேவை இல்லை, வேறு ஒரு நபர் 110 அல்லது 120 என்ற விலைக்கு வாங்க தயார் என்றால்,\n2. நாம் 10*1000=10000/- + நமது முன் பணத்தினை பெற்று கொன்டு அக்ரிமென்டை மாற்றி கொடுத்து விடலாம். (இதில் லாபம்)\n3. மீத பணத்தை வழங்கி நமது பெயரில் கிரயம் செய்து கொள்ளலாம்.\n4. வேறு ஒருவருக்கு ரூ.95/- என்ற விலையில் கை மாற்றலாம். (இதில் நஷ்டம்),\n5. இல்லை என்றால் வேண்டாம் என்று கை கழுவி விடலாம். என்னவாகும் நமது முன் பணம் அனைத்தும் போய்விடும்.\nஇங்கு லாபம் என்பது நம் பங்கின் விலை வருங்காலத்தில் என்ன ஆகும் என்று கணிப்பதை பொறுத்துத்தான் இருக்கிறது. கணிப்பு தவறானால் நஷ்டம் தான்.\nதற்பொழுது நான் இன்று (09/04/2008) சொன்ன பரிந்துரையை எடுத்து கொள்வோம்.\nபரிந்துரை – அசோக் லைலான்ட் கால் ஆப்ஷன் 37.50 ப்ரிமியம் 1.00\nஎக்ஸ்பயரி – ஏப்ரல். (ஃபியூச்சர்&ஆப்ஷன் ஒப்பந்தம் காலாவதியாகும் நாள். அந்த அந்த மாதத்தின் கடைசி வியாழக்கிழமை).லாட் சைஸ் -4775.\nஇரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்.\n1000 சதுர அடி லாட் சைஸ் -4775\nவிலை 100 விலை 37.50\nஅக்ரிமென்ட் 1 மாதம் அக்ரிமென்ட் எக்ஸ்பயரி ஏப்ரல் -25\nநான் இன்று 4 லாட் 1.20 என்ற பிரிமியத்தில் காலையில் வாங்கினேன்.\nஅதை 1.70 என்ற நிலையில் முடித்து கொண்டேன்.\nஇன்னொரு நலல செய்தி ஆப்ஷனில் புரோக்கர் கமிஷன் மிக குறைவு.\n என்று என்ன வேண்டாம். ஒரு வேளை விலை குறைந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்..\n0.20/0.30 பைசா நஷ்டத்திற்கு கொடுத்து இருக்கலாம், அல்லது டெக்னிகல் சார்ட் பார்த்து விட்டு விலையேற காத்திருக்கலாம்.\nஎது எப்படியோ எனக்கு அதிக படியான நஷ்டம் ஏற்பட வாய்ப்பு 23000க்கு உள்ளேதான். அதே சமயம் அசோக் லைலன்டின் விலை கேஷ் மர்க்கெட்டில் 40/- தொட்டு விட்டது\nஎன்றால் – எனது லாபம் பல மடங்காக இருக்கலாம். பிரிமியம் 4/5 சென்றிருந்தால் நீங்களே கணக்கு போட்டு பார்க்கவும்.\nஆப்ஷன் வகைகள் : கால் ஆப்ஷன்.\nஇன்று இது போதும் என்று நினைக்கிறேன்….\nஆப்ஷன் டிரேடு செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டுவிட்டதற்காக எதையாவது செய்���ு பார்க்க வேண்டாம். (எனது அனுபவம், ஆரம்ப காலத்தில் கையை மட்டும் சுட்டு கொள்ளவில்லை உடம்பு முழுக்க சூடு.)\nஒரு பங்கின் விலை ஏற்ற இறக்கம் நிச்சயமாக தெரிகிறதா ஓ.கே…. ஏறும் என்றால் கால் ஆப்ஷனை வாங்குங்கள்,\nஇறங்கும்போது புட் ஆப்ஷனை வங்குங்கள்.\nP.s – எனக்கு தெரிந்ததை என்னை போன்ற சாதரண மக்களுக்காக எழுதி உள்ளேன்.\nஆப்ஷன் பற்றி நிறைய பேருக்கு பெரிதாய் எதுவும் தெரியாது. உங்களின் இந்த முயற்சி நிறைய பேருக்கு பயனுள்ளதாய் இருக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2012/09/hot-report.html", "date_download": "2018-06-24T10:30:30Z", "digest": "sha1:IJGPEKSMZOM7GP4G536GRCQ6EGUQXGUW", "length": 17552, "nlines": 178, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: ஆண்மை ஆயுளை குறைக்கிறதா? Hot Report", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nஆண்களின் ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன்களே, அவர்களின் ஆயுட்காலத்தை குறைப்பதற்கான காரணியாக இருக்கக்கூடும் என்பதை குறிப்புணர்த்தும் ஆய்வின் முடிவு ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.\nஉலகம் முழுவதும் மனித இனத்தில் ஆண்களை விட பெண்களின் சராசரி வயது அதிகம். இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ உலகில் நடக்கும் தொடர் ஆய்வுகளில், ஒரு பகுதி விஞ்ஞானிகள், ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் ஹார்மோன்கள், அவர்களின் ஆயுளை குறைப்பதில் முக்கிய பங்காற்றலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.\nஅதாவது ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் டெஸ்டஸ்ட்ரோன் என்கிற ஆண்களின் பாலின தன்மைக்கான ஹார்மோன்கள், ஆண்களின் விதைப்பைகளில் பெருமளவு உற்பத்தியாகிறது. இந்த டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் ஆண்களின் நோய் எதிர்ப்புத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் ஆண்களின் இதயத்தை வலுவிழக்கச்செய்யக்கூடும் என்றும் இந்த தரப்பு ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டு வந்தனர்.\nஇவர்களின் இந்த சந்தேகம், மருத்துவ விஞ்ஞான உலகின் ஆய்வு நெறிகளுக்குட்பட்ட ஆய்வுகள் மூலம் இதுவரை முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த கருதுகோள் கணிசமான மருத்துவ விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இவர்களின் இந்த சந்தேகம் நிரூபிக்கப்படவேண்டுமானால், விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக அவர்கள் வாழும் சமூகத்தின் மற்ற ஆண்களின் சராசரி ஆயுட்காலத்தை விட அதிகரிக்கிறதா என்கிற ஆய்வின் முடிவில் தான் அதை கணக்கிட முடியும். இப்படியான ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடக்கவில்லை என்றாலும், இதற்கு இணையான புதிய ஆய்வின் முடிவு இவர்களின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.\nகொரியாவில் பதினாறாம் நூற்றாண்டில் துவங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உயிர்வாழ்ந்த விதைப்பை அகற்றப்பட்ட ஆண்கள், அதாவது தற்போது அரவாணிகள் என்றும் திருநங்கைகள் என்றும் அழைக்கப்படுகிறவர்களைப் போன்றவர்களின் ஆயுட்காலம் பற்றிய புள்ளி விவரங்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.\nஇந்த காலகட்டத்தில் கொரியாவில் ஆட்சியில் இருந்த கோசுன் பேரரசில் பருவ வயதுக்கு வருவதற்கு முன்னரே விதைப்பைகள் அகற்றப்பட்ட திருநங்கைகள் அரண்மனை காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர். இப்படி அரண்மனையில் முக்கிய பணியில் இருந்த திருநங்கைகள் 81 பேரின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்த இன்ஹா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கியுங் ஜின் மின் அவர்கள், இவர்கள் அனைவரும் சராசரியாக எழுபது வயது வரை உயிர் வாழ்ந்திருப்பதாக கூறுகிறார். இதில் மூன்றுபேர் நூறு வயதுக்கும் மேலாக உயிர்வாழ்ந்திருக்கிறார்கள்.\nஅதேசமயம், இவர்களை பணியில் அமர்த்தியிருந்த அரச வம்ச ஆண்களின் சராசரி வயது வெறும் 45 என்றும், அரண்மனையில் இருந்த மற்ற ஆண் அதிகாரிகளின் சராசரி வயது 50 தாண்டவில்லை என்றும் கூறும் இந்த பேராசிரியர், இவர்களின் வாழ்க்கைச் சூழல், வசதி வாய்ப்புகள் போன்றவை கூட இவர்களின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்திருக்கலாம் என்றாலும், அந்த காரணிகளைவிட ஆண்தன்மைக்கான டெஸ்டஸ்ட்ரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் விதைப்பைகள் நீக்கப்பட்டதே திருநங்கைகளின் ஆயுட்காலம் அதிகரிக்க முக்கிய காரணி என்று அவர் கூறுகிறார்.\nஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் வாதப்படிக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் இவற்றை இறுதியானதாக கொள்ளமுடியாது என்கிறார் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் கிளான்ஸி. வேறு சில ஆய்வுகளில் விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் வயதுக்கும் நீக்கப்படாத ஆண்களுக்கும் சர��சரி வயதுக்கும் இடையில் பெரிய வேறுபாடு காணப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.\nஇந்த வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு பாலியல் நாட்டம் இல்லாமல் போகும் என்பதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் கியுங் ஜின் மின் அவர்கள், எத்தனை ஆண்கள் தங்களின் ஆண்மையை பறிகொடுத்து ஆயுட்காலத்தை நீட்டிக்க விரும்புவார்கள் என்று கேள்வியை எழுப்புகிறார்.\nLabels: அறிவியல், மருத்துவ செய்திகள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nஉடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க: ஆய்வில் அட்வைஸ்\nசேலம் அருகே மலைப்பகுதி பள்ளிகளுக்கு கழுதைகளில் செல...\nகடலூரில் பயங்கர சூறாவளி 500 ஏக்கர் வாழை நாசம்\nஇன்றைய நாளின் அதி உச்ச சொகுசு பஸ்\nஇங்கிலாந்தை கலக்கும் டாக்டர் ரோபோ\nவானுயர்ந்த கட்டிடங்கள் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளி...\nதாமிரபரணியில் 16கிலோ கட்லா மீன் சிக்கியது\n2030க்குள் 10 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்\nதிராட்சை தோட்டத்துக்கு ரோபோ தொழிலாளி : பிரான்சில் ...\nவிமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையில் சேர்த்தது ...\nபிரதீபா பாட்டில் தூக்கிச் சென்ற பரிசு பொருட்களை மீ...\nகப்பல்கள் மோதல் 13 ஊழியர்கள் மாயம்\n68 சென்ரி மீட்டர் உயரமான பெண்: உலகிலேயே மிகச் சிறி...\nகூகுள், ஜிமெயில் இன்று முதல் தடை\nஇத்தாலிய வீதியில் வார்னிங் கொடுக்காமல் ஓடிய ஒட்டகச...\nஆப்பிள் நிறுவனம் சாம்சங் மீது போட்ட அடுத்த அதிரடி ...\nவிண்கலம் என்டயர்வொரின் (Endeavour) இறுதிப் பயணம்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaigundadharmapathi.com/", "date_download": "2018-06-24T10:54:58Z", "digest": "sha1:JAFFA7ABAZK4IA65FGUPBNSRVVDECAZV", "length": 2326, "nlines": 11, "source_domain": "ayyavaigundadharmapathi.com", "title": "Ayya Vaigunda Dharmapathi", "raw_content": "\nFlash News : மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தருமபதி அவதார திருநாள் ஊர்��லம். நாள் : 04/03/2018 / ஞாயிற்று கிழமை / காலை 5.30 மணி / ஆரம்பிக்கும் இடம் : தங்கக்கிளி திருமணமாளிகை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை -21. அனைவரும் வருக. அய்யாவின் அருளை பெறுக...ன் அருளை பெறுக.\nமணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதியில் எழுந்தருளி சிறப்பான அற்புதங்களை செய்து கொடுக்கின்ற எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த நம்மை படைத்த வல்லாத்தான் அய்யா வைகுண்ட பரம்பொருள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற அற்புதங்களையும், மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் நடக்கின்ற நிகழ்ச்சிகளையும், எம்பெருமான் நமக்கு அருளிய எட்டு உலக செய்திகளையும் தருகிற அகில திரட்டு அம்மானையில் கூறியிருக்கின்ற கருத்துகளை பற்றியும் இந்த இணையதளத்தின் மூலமாக உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-06-24T10:41:32Z", "digest": "sha1:SYKYDY756K4RJ3VLXGUZBN26REZNL7FM", "length": 12193, "nlines": 337, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: வன்னியர் நலவாரியம், முதலியாருக்கு இடஒதுக்கீடு", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nவன்னியர் நலவாரியம், முதலியாருக்கு இடஒதுக்கீடு\nவன்னியர் நல வாரியம் அமைப்பு - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு\nமுதலியாருக்கு இடஒதுக்கீடு கோரி மாநாட்டுக்கு அழைக்கிறார் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சன்முகம்\n'இலங்கை' தமிழர் பிரச்சினையை தீர்க்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஜெயலலிதா உண்ணாவிரதம்.\nகொங்கு நாடு முன்னேற்ற பேரவை - புதிய கட்சி ஆரம்பம்\n-- அடேடே தேர்தல் வந்துருச்சா\nதேர்தல் வந்தால்தானே தலைவர்களுக்கு மக்கள் நினைவு வரும்.\n//வன்னியர் நல வாரியம் அமைப்பு - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு//\n ஷெல்லடி பட்டு தெனைக்கும் சாவறாங்களா என்ன\nஇல்ல புதா இளங்கோவன், ஜெகத்ரட்சகன் சம்பாதிக்கரதுக்கா\nங்கொம்மால, கருனாநிதி செத்தா தான் இந்த சாண\"நக்கி\"யத் தனமான அரசியல் முடிவுக்கு வரும்.\nவன்னியர்களை கருணாநிதி.ஜெகத்து எல்லொரும் சுமந்து வாழவைப்பதை விட்டுவிட்டு ,தேர்தலில் கெலிக்கெர வழியபருங்கடா......சும்மா ஈழ தமிழர்களையாவது கப்பாற்ற சாகும்வரை தீக்குளித்து சாவுங்டா(கருணாநிதி சாவும் பொதுகோட புதுசா இளவரசனை வச்சி வன்னியர் சங்கம் வைக்கிற சிந்தனைக்கு தீனி கெடக்குமா\nசுகுணா, அ.மார்க்ஸ்... கேளுங்கள் கற்பழிப்பே ஒடுக்கு...\nவித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸின் அரை லூ...\nவன்னியர் நலவாரியம், முதலியாருக்கு இடஒதுக்கீடு\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=25328", "date_download": "2018-06-24T10:41:59Z", "digest": "sha1:QPA7NWJRTHTT2ZJVOS6EWEYADLHL7UAW", "length": 7953, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசரிதாதேவி விவகாரம்: மேரிகோம் அதிருப்தி! - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nசரிதாதேவி விவகாரம்: மேரிகோம் அதிருப்தி\nஆசிய விளையாட்டில் நடுவர்களின் பாதகமான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி விவகாரம் குறித்து சக நாட்டவரும், ஆசிய சாம்பியனுமான மேரிகோம் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவர் அளித்த பேட்டியில் சரிதாதேவியின் சர்ச்சை குறித்து மேற்கொண்டு எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அவருக்காக நான் வருந்துகிறேன். அரைஇறுதியில் இவர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவரது வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇந்த விவகாரம் எழுந்தபோது அவருக்கு நான் முழுஆதரவு அளித்தேன். ஆனால் பதக்கத்தை வாங்க விருப்பமில்லை என்றால் அவர் பதக்க மேடைக்கு வராமல் இருந்திருக்கலாம்.\nபதக்கம் அணிவிப்பு நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. இது மாதிரி சூழல் எனக்கு நேர்ந்திருந்தால் வேறு மாதிரி எதிர்ப்பு தெரிவித்திருப்பேன். இது எனது தனிப்பட்ட கருத்து தான் அவர் கூறினார்.\nஆசிய விளையாட்டில் ஆசிய விளையாட்டு சரிதாதேவி மேரி கோம் மேரிகோம் 2014-10-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதங்கம் வென்றார் மேரி கோம்; ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்\nதற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை : மேரி கோம்\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த மேரிகோம் 2–வது சுற்றுக்கு தகுதி\nபாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்களாக சுப்பிரமணிய சாமி, மேரி கோம் பதவி ஏற்றனர்\nஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுகிறார் மேரிகோம்\nசத்துணவு சாப்பிட்டு தங்கம் வென்ற ஆரோக்கியராஜீவ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை-சேலம் பசுமை சாலை;மக்கள் எதிர்ப்பு இல்லையாம் சேலம் கலெக்டர் ரோகிணி சொல்கிறார்\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/election-ready.html", "date_download": "2018-06-24T10:47:16Z", "digest": "sha1:XVXIPNYTIS5YLRYWR6BE54OYW5Q2GONS", "length": 16166, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nநடைபெறவுள்��� பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான அச்சமும் இல்லாமல் அனைத்து மக்களும் வாக்களிக்கலாம் என்று தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nயாழ்.தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்தி 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக காக 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நிலையங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவை தொடர்பான விபரங்கள் வாக்களிப்பு அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபருத்தித்துறை, கரவெட்டி, கோப்பாய், சண்டிலிப்பாய் பிரதேச செயக பிரிவுகளின் கீழ் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிப்பதற்கான இலவசமான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஇதுதவித 8 ஆயிரதம் பேர் தேர்தல் கடமைகளுக்கான அமர்த்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையங்கள் மற்றுமு; வாக்கென்னும் நிலையங்களுக்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\n16 ஆம் திகதி காலை சிரேஸ்ர தலமைதாங்கும் அலுவலகர்களுக்கான பிடிவங்களும், ஆவணங்களும் கையளிக்கப்படும். அன்றிலிருந்து அவர்களுடைய கண்காணிப்பில் அந்தந்த வாக்களிப்பு நிலையங்கள் இருக்கும். வாக்கென்னும் நிலையமாக யாழ்.மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதனைச் சுற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nவாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்காகவும், வாக்குப் பொட்டிகள் வாக்கென்னும் நிலையங்களுக்கு எடுத்துவருவதற்கான இ.போ.ச மற்றும் தனியார் பஸ் வண்டிகளை போக்குவரத்து மற்றும் பாதுகாக்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொது மக்களுடைய வழமையான போக்குவரத்தில் எந்த குழப்பமும் ஏற்படாது. வழமையான போக்குவரத்துக்கள் நடைபெறும்.\nமேலும் நெடுந்தீவு, எழுவைதீவு, நயீனாதீவு, அனலைதீவு போன்ற தீவுகளுக்கான வாக்குப் பெட்டிகள் கடற்படையினருடை உதவியுடன் அனுப்பிவைக்கப்படும். மீண்டும் நெடுந்தீவில் இருந்து வாக்களித்த வாக்குப் ���ெட்டிகள் மட்டும் உலங்கு வானூர்தி மூலம் வாக்கென்னும் நிலையங்களுக்கு எடுத்துவரப்படும்.\nசில கட்சிகள் வாக்களிப்பதை தாங்கள் அவதானிப்போம் என்று விசம பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றார்கள். ஆனாலும் ஒவ்வொருவரும் வாக்களிப்பது மிக இரகசியமாகவே இருக்கும். வேறு எவரும் அதை பார்க்க முடியாது. எனவே மக்கள் அச்சம் கொள்ளாமல் 17 ஆம் திகதி காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணிவரைக்கும் வாக்களிக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில��லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=638111-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:10:11Z", "digest": "sha1:SBMR5WGL3NPW6KQCSSJ2HXGGP3UBG37Q", "length": 7697, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புகையிரதம்", "raw_content": "\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nசுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புகையிரதம்\nஇந்தியாவின் வடக்கு சிம்லா நகரத்தில் சுற்றுலாத்துறை போக்குவரத்துப் பயன்பாட்டில் உள்ள 113 வயதான பாரம்பரிய நீராவி இயந்திர புகையிரதம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த நீராவி இயந்திரப் புகையிரதம், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் 1903 ஆம் ஆண்டு கல்கத்தா மற்றும் சிம்லா ஆகிய இடங்களுக்கு இடையிலான போக்குவரத்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.\nஇதேவேளை 1970 ஆம் ஆண்டிலிருந்து புகையிரதப் பயிற்சிக்கு இந்தப் புகையிரதம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு யுனஸ்கோ நிறுவனம் பாரம்பரிய புகையிரதம் என்ற நிலையை இந்த நீராவி இயந்திரப் புகையிரதத்திற்கு வழங்கியிருந்தது.\nதற்போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் சுற்றுலாத் தலமான சிம்லாவில் குறித்த நீராவி இயந்திர புகையிரதம் பயன்படுத்தப்படுகின்றது.\nகடல் மட்டத்திலிருந்து 5000 அடியிலிருந்து 7000 அடி உயரமான சிம்லா மலைத்தொடரின் அழகினை சுற்றுலாப் பயணிகள் இந்த புகையிரத்தின் ஊடாகப் பயணிப்பதன் மூலம் இரசித்துவருகின்றனர்.\n1970 ஆம் ஆண்டு, டிசல் இயந்திர புகையிரதப் பாவனை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நீராவி இயந்திர புகையிரதப் பாவனை படிப்படியாக வழக்கிழந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n – அதிரடிக்காக காத்திருக்கும் தேர்தல் ஆணையகம்\n13 ஆவது வருடமாக லஷ்மன் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’\nராகுல் காந்திக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nபோலிவாக்காளர்களை உடனடியாக நீக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nதனது மகளின் பெயரை அறிவித்தார் நியூஸ்லாந்து பிரதமர்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவாகனம் ஓட்டும் அனுமதியை உற்சாகமாக கொண்டாடினார் இளவரசர் மகள்\nஆளுநருக்கு எதிராக மிக விரைவில் தீவிர போராட்டம்: ஸ்டாலின்\nகுழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nவட இந்தியாவில் சிறப்பிக்கப்படும் மாம்பழத் திருவிழா\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2011/10/part-44_17.html", "date_download": "2018-06-24T10:31:37Z", "digest": "sha1:CXKFTIHBDLKSJKWZRFRMBQY5PYP6MMIT", "length": 9805, "nlines": 141, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 44", "raw_content": "\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 44\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nதேவைகள் என்பது தீர்ந்து போகும்வரை இருக்கணும் ..\nசோர்ந்து போகும்வரை இருக்கக்கூடாது..# போர் அடிச்சுடும்..\nஏதோ ஒரு காரணத்தினால நம்மை பிடிக்காதவங்களுக்கு நம்மை\nபிடிக்க செய்யும் அந்த கணம் நம் மீதே நமக்கு காதல் வருகிறது..\nநீங்க தான் சிறந்தவன் னு முதல்ல நீங்க நம்பணும்..\nஇல்லனா வாழ்க்கை பூரா அடுத்தவங்களுக்கு\nஉங்களை நிரூபிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்..\nஎது செஞ்சாலும் இறுதியா இன்பமாக இருக்கணுமாம் -\nஎந்த பிகரை பார்த்தாலும் இறுதியா வெம்பாம ( ஏங்காம )\nஇருக்கணும் - நான் போதையில சொன்னது..\nகாதல் ஒரு வெற்றிக்கோப்பையை போல..\nகஷ்டப்பட்டு விளையாடுறவன் ஒருத்தன்,ஒண்ணுமே பண்ணாம\nசுகமா சிரிச்சுக்கிட்டே போட்டோவுக்கு போஸ்\nஆன்ட்டிகள் ஆண்டவனும் அங்கிளும் சேர்ந்து\nஅழகான பெண்கள் அலட்சியப்படுத் தும்போது தான்\nஆண்கள் ஆன்ட்டிகளிடம் அரவணைப்பைத் தேடி அலைகிறார்கள்..\nமுள்ளோடு இருந்தாலும் காயப்படாத கடிகாரம் போல,\nஆன்ட்டிகளோடு இருந்தாலும் அசிங்கப்படாம இருக்க கத்துக்கணும்.\nவெட்டுபவனுக்கும் நிழலையே தரும் மரத்தை\nகாதல் மிகச்சிறந்த பொக்கிஷம்..அதை பிச்சையாக\n#ஊருக்குள்ள என்னைபோல வானரங்கள் நிறையஇருக்கு\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 46\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 45\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 44\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.Part 43\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 21\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.Part 42\nஏன் இப்படி ...Part 44\nமாத்தி யோசி ...Part 43\nஅர்த்தம் தெரியுமா.. Part 9\nஎன்ன மாதிரியான ஏஞ்சல் நீ.\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.Part 41\nஏன் இப்படி ...Part 43\nஏன் இப்படி ...Part 42\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 40\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2018/06/12/Human-Brain-Backup-on-Pendrive/", "date_download": "2018-06-24T10:33:48Z", "digest": "sha1:QWIFICZXNTWZ5GGU44BNOAYW23PYP32M", "length": 25132, "nlines": 246, "source_domain": "in4net.com", "title": "மூளையில் பதியும் நினைவுகளையும் பென் ட்ரைவில் பேக் அப் எடுக்கலாம்! - IN4NET", "raw_content": "\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்த���யில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆன���ல் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nமூளையில் பதியும் நினைவுகளையும் பென் ட்ரைவில் பேக் அப் எடுக்கலாம்\nமூளையில் பதியும் நினைவுகளையும் பென் ட்ரைவில் பேக் அப் எடுக்கலாம்\nஉங்கள் மூளையில், ஒரு மொழியை பதிவேற்றினால் வெறும் ஒரு நிமிடத்தில் உங்களால் உலகின் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியும். எந்தக்கலையில் வேண்டுமானாலும் எக்ஸ்பெர்ட் ஆக முடியும்.\nஒரு நூலகத்தில் இருக்கும் எல்லா புத்தகங்களையும் தரவுகளாக மாற்றி உங்கள் மூளையில் பதிவேற்றினால், எல்லா தகவல்களும் உங்கள் மூளையில் பதிவாகிவிடும்.\nஉங்கள் மூளையில் இருக்கும் எல்லா நினைவுகளையும், தகவல்களையும் டவுன்லோட் செய்து அதனை சேமித்து வைக்கவும் முடியும். இதையெல்லாம் கேட்கவே வியப்பாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கிறதா\nஆனால், இவையனைத்தும் சாத்தியமாகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த HRL ஆய்வகம்.\nஇன்றைக்கு நம் பயன்படுத்தும், செல்போன், கணினிகள் போன்றவையெல்லாம் தானாக இயங்குவது கிடையாது. நாம் குறிப்பிட்ட செயல்களை செய்வதற்காக அதனை புரோகிராம் செய்கிறோம்.\nஉதாரணத்திற்கு நீங்கள், இரண்டு ஐபோன்களை புதிதாக வாங்குவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.\nஇரண்டிற்கும் செயல்பாடுகளில், தொழில்நுட்பங்களில் ஏதாவது வேறுபாடு இருக்குமா இருக்காது அல்லவா அதே இரண்டு போன்களையும் இருவேறு நபர்களிடம் கொடுத்துவிட்டு, சில நாட்கள் பயன்படுத்தக்கொடுப்பதாக நினைத்துக்கொள்வோம். இப்போது இரண்டிலும் நிறைய மாற்றங்கள் இருக்கும்.\nஇருவரும் தங்களுக்கு விருப்பமான பாடல்களை பதிவேற்றி வைத்திருப்பர். தாங்கள் பார்த்த காட்சிகளை போட்டோ எடுத்து வைத்திருப்பர். தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப, அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திருப்பர். இதே போலதான் மனித மூளையின் செயல்பாடும்.\nஎல்லா மனிதர்களின் மூளையும் அடிப்படையில் ஒரே செயல்பாட்டையும், பண்புகளையும் கொண்டது. பின்பு மனிதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை வைத்து அது தன்னை தினமும் அப்டேட் செய்துகொண்டே வருகிறது.\nநீங்கள் பார்க்கும் விஷயங்கள், வாழ்வில் சந்திக்கும் அனுபவங்கள், கற்றுக்கொள்ளு��் விஷயங்கள் ஆகியவற்றைப்பொறுத்து மாறுகிறது. ஆகவே, மூளையும் கணினி போன்றதே.\nகணினியில் எப்படி நம்மால் தரவுகளை சேமிக்கவும், விருப்பத்திற்கு ஏற்ப மாற்றவும் முடிகிறதோ, அதனை மூளையிலும் நிகழ்த்த முயற்சி செய்யலாம் அல்லவா அந்த தொழில்நுட்பத்தின் பெயர்தான் ப்ரெய்ன் ஸ்டிமுலேஷன் (Brain Stimulation).\nஇந்த தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கம், மூளையில் செயற்கையாக கணினிகளின் உதவியுடன் தரவுகளை பதிவேற்றி வெற்றியடைவது மட்டும்தான். அதேபோல, மூளையில் இருந்து தகவல்களை தரவிறக்கம் செய்வது அடுத்த இலக்கு.\nஇந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானி மேத்யூ பிலிப்ஸ், “உலகில் இந்த துறையில் நடக்கும் முதல் முயற்சி இது. நாங்கள் முழுமையாக செய்யவில்லை என்றாலும், சிறிய அளவில் வெற்றி அடைந்துள்ளோம்.\nஇதன் முதல் சோதனையாக, நன்கு அனுபவம் வாய்ந்த ஒரு விமானி ஒருவரின் விமானம் ஓட்டும் திறனுக்கான தகவல்களை பதிவிறக்கம் செய்து, அதனை புதியதாக விமானம் ஓட்டக்கற்றுக்கொள்ளவிருக்கும் நபர்களின் மூளையில் பதிவு செய்தோம்.\nமற்றவர்களை விட, இவர்கள் விமானம் ஓட்டக்கற்றுக்கொள்ளும் வேகம் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.\nகாரணம் தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஒருவரை இந்த துறையில் நிபுணர் ஆக்கிவிட முடியாது. இதற்கு விமானம் பற்றிய அறிவுடன், அதனை இயக்கும் திறனும் இணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, பயிற்சி அனுபவமும் தேவைப்படலாம்.\nநமது மூளை புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொள்ளும் போது, அதன் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையின் நரம்புகளுக்கு இடையே புதிய இணைப்புகள் உருவாகும். தகவல்கள் கடத்தப்படும் பாதைகள் மாறலாம்.\nஇதற்கு நியூரோ பிளாஸ்டி என்று பெயர். நாம் பேசுவது, எழுதுவது, மொழி ஆகியவை எல்லாம் மூளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் சென்று பதிவாகிறது. அந்த இடத்தைத்தான் எங்கள் ப்ரெய்ன் ஸ்டிமுலேஷன் சிஸ்டம் தூண்டுகிறது.\nஇந்த தரவுகளின் உதவியுடன் புதிய விஷயங்களை நம்மால் மிக விரைவில் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், இது ஒன்றும் புதிய தொழில்நுட்பம் அல்ல. 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் மின்சார மீன்களைக்கொண்டு மூளையைத்தூண்டும் விஷயங்களை செய்திருக்கின்றனர்.\nநமது காலத்தில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்த தொழில்நுட்பம் மீது ஆர்வமும், ஆராய்ச்��ியும் அதிகரித்தது. இதற்காக கணினியுடன் இணைக்கப்பட்ட, கருவி ஒன்று உங்கள் தலையில் இணைக்கப்படும். அவை மெதுவாக தரவுகளை எளிதாக மூளையில் பதிவேற்றிவிடும்.\nவரும்காலங்களில் இது இன்னும் மேம்படுத்தப்பட்டு, முழு இலக்கையும் நாம் நிச்சயம் அடையலாம்” என்கிறார்.\nராணுவ வீரர்கள், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்பவர்கள், புதிய மொழி கற்றுக்கொள்பவர்கள், விஞ்ஞானிகள் என நிறையப்பேர் இந்த தொழில்நுட்பம் மூலம் பயனடைவார்கள் என்கிறது அறிவியல் உலகம். தவறாகப் பயன்படுத்தப்பட்டால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்களோ\nஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அறிமுகமாகும் தடக் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nபூக்கள் பூமியை ஆக்கிரமித்தது எப்படி\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nஅரசியலமைப்பின் 14 வது திருத்தத்திற்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியும் என்கிறார் மனோ..\nவடக்கு மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்பவத்தின் எதிரொலி..\nமனோவின் கோரிகையை ஆலோசிப்போம் என்கிறார் சம்பந்தர்…\nகனடாவில் எல்லை தாண்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் தாயார் சென்றும் விட மறுப்பு..\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nகருப்பாக இருப்பதாக விமர்சித்த கணவன் வீட்டாருக்கு விஷம் \nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nமீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்வேன் – அமைச்சர் ஜெயக்குமார்\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/modi-pakistan-china-mamoon", "date_download": "2018-06-24T10:30:24Z", "digest": "sha1:4PXAME5UUHTS3Z5NHZNLXHNG2MJMY7P7", "length": 16844, "nlines": 226, "source_domain": "in4net.com", "title": "பாக்., அதிபருடன் கை குலுக்கல் ! மோடி உற்சாகம் - IN4NET", "raw_content": "\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்��ீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nபாக்., அதிபருடன் கை குலுக்கல் \nபாக்., அதிபருடன் கை குலுக்கல் \nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, அரங்கில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசைனிடம் சிரித்தபடி கையை குலுக்கி பேசிய வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு அதிபர் மம்னூன் உசைன் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாடு முடிந்த பின்னர் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சமையத்தில் மம்னூன் உசைன் – மோடி இருவரும் சிரித்தபடி கையை குலுக்கினர். பின்னர், இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். இதனை, சீன அதிபர் ஜி ஜின்பிங் அருகில் ந��ன்று சிரித்துக்கொண்டு பார்த்தார்.\nபல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இரு தரப்பில் இருந்தும் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரான்ஸ் குடிமகன் தற்கொலை\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nஅரசியலமைப்பின் 14 வது திருத்தத்திற்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியும் என்கிறார் மனோ..\nவடக்கு மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்பவத்தின் எதிரொலி..\nமனோவின் கோரிகையை ஆலோசிப்போம் என்கிறார் சம்பந்தர்…\nகனடாவில் எல்லை தாண்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் தாயார் சென்றும் விட மறுப்பு..\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஇது ஒரு சிங்கப்பூர் விரைவுச்சாலை... அதன்...\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nகருப்பாக இருப்பதாக விமர்சித்த கணவன் வீட்டாருக்கு விஷம் \nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nமீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்வேன் – அமைச்சர் ஜெயக்குமார்\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_3890.html", "date_download": "2018-06-24T11:10:52Z", "digest": "sha1:ZVJT46O6ROBIB2MBIQH4KRDTS3E7ZWCS", "length": 28809, "nlines": 195, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: எந்தகடவுளைஎந்தகாரியத்திற்குவணங்குவது ?", "raw_content": "\nகடவுள்ஒருவனே , என்கிறதுபிறமதங்கள். ஆனால், இந்துமதத்தில்மட்டும்எதற்குஇத்தனைகடவுள்கள் , என்கிறகேள்விநம்எல்லோர்மனத்திலும்நிகழும். மும்மூர்த்திகள்என்றுகருதப்படுபவர்கள்கூட , ஒருயோகநிலையில்இருப்பதுபோலநாம்எத்தனைபடங்��ளில்பார்த்துஇருக்கிறோம். அவர்யாரைஎண்ணிதவம்செய்கிறார். மும்மூர்த்திகளுடன் . சதாசிவம், ருத்ரன், என்று – ஐந்துமூர்த்திகள்இருக்கின்றனராம்.\nஉலகபரம்பொருள்என்றுசர்வவல்லமைபொருந்தியஅந்தகடவுள்ஒன்றுதான். அவரைத்தான்சிவனும் , யோகநிலையில்தியானிக்கிறான். அந்தஆதிசிவன்ஒருவனே. மீதிநாம்வணங்கும்அனைவரும், தேவதைகள் , தெய்வங்கள் – அவதாரங்கள் , ஒருசிலகாரண , காரியத்துக்காகஅந்தபரம்பொருள்அனுப்பியவர்கள்என்கின்றனர்பெரியோர்கள். சித்தர்களுக்குமேல்இருக்கும்உயர்ந்தநிலை , இந்ததெய்வங்கள்.\nமுருகனும், விநாயகரும்கூட – சித்தர்கள்போன்றுவாழ்க்கைநடத்தி, பின்சிவனின்மைந்தனானவர்கள்என்கின்றனர். பலப்பலயுகங்கள்கடந்து , நாமும்இறைநிலைஅடையவிருக்கிறோம். அதைஇன்றிலிருந்தேதொடங்குவது , நமக்குஇன்னும்நல்லது.\nஒருபெரியதொழிற்சாலைஇருப்பதாகஎடுத்துக்கொள்வோம். நாமெல்லாம்தொழிலாளர்கள். நம்மைசூப்பர்வைஸ் செய்ய – நவகிரகங்கள். நவகிரகங்கள் – பக்காவாகநம்மைகண்காணித்து , நம்மைவேலைவாங்குகின்றன. பஞ்சபூதங்களை – ராமெட்டீரியலாககொண்டு , பஞ்சபூதகலவையாலானஅந்தஉடலைக்கொண்டுஇந்தபிரபஞ்சதொழிற்சாலைஇயங்குகிறது. இந்தசூபர்வைசர்களுக்கு மேலேமேலாளர்கள். அவர்களுக்கும்மேலே – பொதுமேலாளர்கள் . அவர்களையும்இயக்குவதுஇயக்குனர்கள். அந்தஇயக்குனர்களுக்கும்மேலே – சேர்மன்என்கிறமுதலாளி. செய்யும்வேலை , திறமை , அவர்கள்செய்துமுடிக்கும்திறன் , என்றுஒவ்வொருவரின்உழைப்பும்கணக்கில்எடுத்துக்கொள்ளப்படுகிறது. உழைக்கவேண்டும். அதாவது , வாழவேண்டும் – வாழ்ந்துஅவரவர்கடமையைசெய்யவேண்டும். இப்படியே , ஒவ்வொருவருக்கும்அடுத்தடுத்தநிலைதீர்மானிக்கப்படுகிறது. ஒருசெக்சனிலிருந்து , மற்றொரு பிரிவுக்குஅவர்மாற்றப்படுவர். நல்லதிறமையுடன், நல்லவராகஇருந்தவருக்கு – அடுத்தபிரிவு , கொஞ்சம்மேன்மையானதுஇந்தஅப்ரைசல்தான் – மரணம் , அடுத்தபிறவி. நீங்கள்திரும்பஉழைப்பதற்குவசதியாக , திரும்பஇளமைகிடைக்கிறது. மோசமானவேலைசெய்தவர்களுக்கு – கடினமானசெக்க்ஷனும்கிடைக்கும். நீங்களேஒண்டியா, தனித்தனியேவேலைசெய்யமுடியாததால் – உங்களுடன்இணைந்துசெயலாற்றஉங்கள்குடும்பம் , நண்பர்கள் , சமுதாயம்என்றுஒருகுழுவேஇருக்கிறது. குடும்பத்தில்யாரோஒருவர் , ஓவராகஆட்டம்போட்���ாலும், திடுதிப்பென்று ( அகாலமரணம்) டிபார்ட்மென்ட்மாற்றமும்நிகழும். இதனால் , அவரும்பாதிக்கப்படுகிறார். அந்தகுடும்பமும்வேலைப்பளுவால்முழிபிதுங்கும். இவைஅத்தனையும்சமாளித்து , நரைமூப்பெய்தி – என்னைகூட்டிக்கோப்பாஎன்று , நீங்கள்எழுப்பும்ஒருமனஓலம் , உங்களுக்குஅடுத்தகதவைதிறக்கவைக்கும். நீங்கள்கதவுதிறந்து , அடுத்தஅறைக்குவந்ததும், அதேசூப்பர்வைசர்கள். அவர்களுக்குதெரியும், நம்மோடஅருகதை. இதில், பாரபட்சம்பார்க்காது – நமக்குகிடைக்கவேண்டியகூலியை , அவர்கள்மேலிடத்திலிருந்துநமக்குகிடைக்கசெய்கின்றனர். தோல்விகளைகண்டுதுவளாதமனமும், வெற்றிகளைக்கண்டுமமதைகொள்ளாதமனப்பக்குவமும், கஷ்டங்களைதாங்கிகொள்ளும்மனப் பக்குவமும், வெற்றிப்பாதையைநமக்குஅடையாளம்காட்டும்அந்தபரம்பொருளின்ஆசியும்நம்அனைவருக்கும்கிடைக்கட்டும் கீழே , சிலகாரணகாரியங்களுக்குஎந்ததெய்வங்களைவணங்கினால் , உங்கள்குறைதீரும்என்று , நம்முன்னோர்கள் – சித்தர்பெருமக்கள்கூறியவற்றைகொடுத்துள்ளேன்.. உரியடிபார்ட்மென்ட்மேனஜர் , சூப்பர்வைசர்தானேஉடனடியாகதீர்வுகொடுக்கஇயலும். முயன்றுபாருங்கள்… மனிதம்வளர்ப்போம் \nவிக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர் செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன் மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர் சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன் பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர் அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி\nமுடிநரைத்தல், உதிர்தல்-மகாலட்சுமி, வள்ளிகண்பார்வைக்கோளாறுகள்-சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்க��து, மூக்கு, தொண்டைநோய்கள்-முருகன்ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக்கோளாறுகள்-மகாவிஷ்ணுமாரடைப்பு, இருதயகோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கைஅஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள்காமாலை, காலரா-தட்சிணாமூர்த்தி, முருகன்நீரிழிவு, சிறுநீரகக்கோளாறு-முருகன்பால்வினைநோய்கள், பெண்களுக்கானமாதவிடாய்கோளாறுகள்-ராஜராஜேஸ்வரி, ஸ்ரீரங்கநாதர், வள்ளிமூட்டுவலி, கால்வியாதிகள்-சக்கரத்தாழ்வார்வாதங்கள்-சனிபகவான், சிவபெருமான்பித்தம்-முருகன்வாயுக்கோளாறுகள்-ஆஞ்சநேயர்எலும்புவியாதிகள்-சிவபெருமான், முருகன்ரத்தசோகை, ரத்தஅழுத்தம்-முருகன், செவ்வாய்பகவான்குஷ்டம், சொறிசிரங்கு-சங்கரநாராயணன்அம்மைநோய்கள்-மாரியம்மன்தலைவலி, ஜீரம்-பிள்ளையார்புற்றுநோய்- சிவபெருமான்ஞாபகசக்திகுறைவு- விஷ்ணு\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர ச���ந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=474", "date_download": "2018-06-24T10:49:42Z", "digest": "sha1:WVNRHBC24TNPJ52PKTT4XFF3B2ADMQKT", "length": 6167, "nlines": 41, "source_domain": "tamilpakkam.com", "title": "வீட்டில் கெட்ட சக்தியை தடுக்க கண்ணாடியை எந்த இடத்தில் வைக்கலாம்! – TamilPakkam.com", "raw_content": "\nவீட்டில் கெட்ட சக்தியை தடுக்க கண்ணாடியை எந்த இடத்தில் வைக்கலாம்\nகண்ணாடி என்பது நமது வீட்டில் உள்ள ஆற்றல் சக்தியை அதிகரிக்கவும் செய்யும், அதை உடைக்கவும் செய்யும் என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டிற்குள் நுழையும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் சக்தி, நம் வீட்டில் கண்ணாடி மாட்டப்பட்டிருக்கும் அமைப்பை சார்ந்தது என்று கூறுகிறது.\nவீட்டில் கண்ணாடியை எப்படி வைக்க வேண்டும்\nவீட்டின் படுக்கை அறையில், படுக்கை பிரதிபலிப்பதை போல கண்ணாடியை மாட்டக் கூடாது. இதனால் அதிகமாக நோய்��ாய் பட்டு எதிர்மறை ஆற்றலை பெறுவீர்கள்.\nவீட்டின் தலைவாசல் கதவை பிரதிபலிப்பதை போல கண்ணாடி வைத்தால், அது நம் வீட்டிற்குள் அனைத்து நேர்மறையான ஆற்றல் திறனும் நுழையுமாம்.\nநம் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் சக்தி கொண்டுள்ள பொருட்களை நோக்கி, கண்ணாடியை வைத்தால், அது வீட்டில் நுழையும் எதிர்மறை ஆற்றலை விரட்டியடிக்கும்.\nவீட்டின் குளியலறையில் கண்ணாடி வைக்க விரும்பினால், வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். இதனால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.\nவீட்டின் குளியலறையை தவிர்த்து, மற்ற இடங்களில் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி கண்ணாடியை வைக்கக் கூடாது. ஏனெனில் அது நேர்மறையான ஆற்றல்களை எடுத்துச் சென்று விடும்.\nஅலுவலகத்தில் கண்ணாடியை எப்படி வைக்க வேண்டும்\nஅலுவலகத்தில் நேர்மறையான ஆற்றல் திறன்களை கொண்டு வர கண்ணாடியை அலுவலகத்தின் பண பெட்டகத்தை நோக்கி வைக்கலாம்.\nகுறுகிய பாதையில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது எதிர்மறை ஆற்றல் திறனை அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ள ஜன்னலுக்கு எதிர்புறமாக ஒரு கண்ணாடியை வையுங்கள். இதனால் அது நேர்மறையான ஆற்றல் திறனை அதிகரிக்கும்.\nபாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்\nசனிக்கிழமை பெருமாளை ஆராதனை செய்வதனால் ஏற்படும் நன்மை\nதேங்காய் தண்ணீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஉடல் வலிமை பெற, வயிற்றுப் புண் ஆற தேன் மருத்துவம் தெரிந்துகொள்ளுங்கள்\nதானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்\nகண் திருஷ்டி கண்டுபிடிப்பது எப்படி நீங்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் முழு உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் மூலிகை ராணியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nதலையில வெள்ளை முடி அதிகமா இருக்கா அதைப் போக்க இதோ சில வழிகள்\nதோல்நோய் மற்றும் மூலநோய் குணமாக்கும் குப்பைமேனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://testfnagaiblock.blogspot.com/2014_10_26_archive.html", "date_download": "2018-06-24T10:48:58Z", "digest": "sha1:YIUE6LDUCB6Z65BGK3UZHMEWOGNCWO4H", "length": 12978, "nlines": 273, "source_domain": "testfnagaiblock.blogspot.com", "title": "தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் வட்டாரம்: 26-Oct-2014", "raw_content": "வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்\nFwd: மௌன ஊர்வலம்-அனைத்து ஆசிரிய நண்பர்களும் பங்கேற்கலாம்\nஆசிரியர் நலனுக்காக ஆயுள் முழுவதும் உழைத்த ஆன்மா அமைதி பெறட்டும்\nவறுமையிலும் கடனிலும் உழன்று கொண்டிருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தை போராடி பெற்றுக்கொடுத்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மணிமகுடம் சாய்ந்துவிட்டது.\nஉலக கல்வி அமைப்பின் துணைத்தலைவர்\nசார்க் நாடுகள் ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்\nஅகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர்\nதிரு.சு.ஈசுவரன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாகையில் முதன்முதலாக மௌன ஊர்வலத்துக்கு நாகை மாவட்டக்கிளை ஏற்பாடு செய்துள்ளது.\nமௌன ஊர்வலம் அக்டோபர் 27 திங்கட்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாகை சி.எஸ.ஐ மேல்நிலைப்பள்ளியிலிருந்து புறப்பட்டு நாகை புதிய பேருந்து நிலையத்தை சென்றடைகிறது.\nதொடக்கப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் பாகுபாடின்றி கலந்துக் கொள்கிறார்கள்.\nஅதே தினத்தில் மன்னார்குடியில் நடைபெறுகிறது...\nஅதைத்தொடர்ந்து புதனன்று புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nமௌன ஊர்வலம்-அனைத்து ஆசிரிய நண்பர்களும் பங்கேற்கலாம்\nஆசிரியர் நலனுக்காக ஆயுள் முழுவதும் உழைத்த ஆன்மா அமைதி பெறட்டும்\nவறுமையிலும் கடனிலும் உழன்று கொண்டிருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தை போராடி பெற்றுக்கொடுத்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மணிமகுடம் சாய்ந்துவிட்டது.\nஉலக கல்வி அமைப்பின் துணைத்தலைவர்\nசார்க் நாடுகள் ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்\nஅகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர்\nதிரு.சு.ஈசுவரன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாகையில் முதன்முதலாக மௌன ஊர்வலத்துக்கு நாகை மாவட்டக்கிளை ஏற்பாடு செய்துள்ளது.\nமௌன ஊர்வலம் அக்டோபர் 27 திங்கட்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாகை சி.எஸ.ஐ மேல்நிலைப்பள்ளியிலிருந்து புறப்பட்டு நாகை புதிய பேருந்து நிலையத்தை சென்றடைகிறது.\nதொடக்கப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் ���ாகுபாடின்றி கலந்துக் கொள்கிறார்கள்.\nஅதே தினத்தில் மன்னார்குடியில் நடைபெறுகிறது...\nஅதைத்தொடர்ந்து புதனன்று புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.\nதிரு மு. லெட்சுமி நாராயணன்\nஇந்த வலைப்பூவை மலரச்செய்த என்னைப்பற்றி\nதொ. மு. தனுசு மணி\n-- பார்வை : www.testfnagai.blogspot.com www.facebook.com/nagai.koottani அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மா...\nதினமணி செய்தி 11.11.2011 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nவிழா முன்பணம் விண்ணப்ப படிவம்\nhl=en_GB விழா முன்பணம் விண்ணப்ப படிவம்\n-- பார்வை : www.testfnagai.blogspot.com www.facebook.com/nagai.koottani அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மா...\nநாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது\nநாகப்பட்டினம், செப். 28: நாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/nba-t/nba-books-t/140-nabi-perumaanar-varalaaru/980-chapter-13-part-2.html", "date_download": "2018-06-24T10:30:54Z", "digest": "sha1:4TASD5GRJZ4JODQXNL2YC7W4NYGAXRZ2", "length": 36792, "nlines": 114, "source_domain": "www.darulislamfamily.com", "title": "கிணற்றங்கரைப் போர் - 2", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தகங்கள்நபி பெருமானார் வரலாறுகிணற்றங்கரைப் போர் - 2\nகிணற்றங்கரைப் போர் - 2\nWritten by N. B. அப்துல் ஜப்பார்.\nபத்று கிணற்றங்கரையில் முஸ்லிம் படை வந்து சேர்ந்த அந்த மாலை நேரத்தில் குறைஷியரின் சேனை தெற்கே சுமார் 10 கி.மீ. தூரத்திலிருந்து பாய்ந்து வந்து கொண்டிருந்தது. தலைக்குமேல் மேகக் கூட்டம் திரளுவதையும் கடு மழைக்கு அறிகுறிகள்\nதோன்றுவதையும் கண்ட அவர்கள் சீக்கிரமாக ஒரு பந்தோபஸ்தான இடத்தில் சென்று பாடி இறங்க ஓடி வந்தனர். பத்று கிராமத்தை நோக்கியே இவர்களும் விரைந்தனர். பல சகுனத் தடங்கல்கள் குறுக்கிடுவதையும் மழை கொட்டப் போவதையும் எண்ணி ஏங்கி நெடுமூச்சு விட்ட எதிரிப் படையில், அந்த நேரத்தில் ஒரு பெருங் குழப்பம் தோன்றிற்று. அந்தச் சேனையில் அபூஸுஃபியானின் கோத்திரத்தைச் சேர்ந்த ஜுஹ்ரி (Zuhri) என்னும் வமிசத்தார்களும் இருந்தார்கள் சிரியாவிலிருந்து வந்து கொண்டிருக்கும் ஒட்டகப�� பொதிகளை மதீனாவாசிகள் வழிப்பறி செய்யப் போகிறார்கள் என்று கேள்விப்பட்ட காரணத்தால்தான் அவர்கள் இந்தக் குறைஷி சைனியத்துடன் சேர்ந்து போர் செய்ய வந்தார்கள். ஆனால், பத்று அருகில் நெருங்கியதும் அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது.\n\"அபூஸுஃபியானும் அவருடைய ஒட்டகப் பொதிகளும் சிரியாவிலிருந்து திரும்பிவிட்டனர்; மதீனாவை நெருங்காமல், மேற்கே திரும்பிச் செங்கடல் ஓரமாகப் பத்திரமாக வழி நடந்து மக்காவை எட்டிவிட்டார்கள்; உயிருக்கோ அல்லது பொருளுக்கோ சிறு சேதமும் விளையவில்லை.\"\nஇந்த தகவல் நம்பகமானதுதான் என்பதை ஜுஹ்ரி குலத் தலைவர்கள் நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். எனவே, அவர்கள் தங்களுடைய ஆட்களை விளித்து, \"திரும்பிவிடுங்கள், மக்காவுக்கு நம்முடைய வர்த்தகப் பண்டங்களும் எல்லா ஒட்டகங்களும் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்துவிட்டனவாம். சீக்கிரம், சீக்கிரம் நம்முடைய வர்த்தகப் பண்டங்களும் எல்லா ஒட்டகங்களும் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்துவிட்டனவாம். சீக்கிரம், சீக்கிரம்\nசேனைத் தலைவன் அபூஜஹலுக்கு ஆத்திரம் மூண்டது. \"என்ன, பாதி வழியில் காட்டிக் கொடுத்துவிட்டு ஓடப் பார்க்கிறீர்கள் முன்வைத்த காலைப் பின்வைப்பதா\" என்றான் அவன். ஜுஹ்ரீகள் அனைவரும் அதை கேட்கவில்லை; தெற்கு நோக்கித் திரும்பினார்கள்.\n எங்கள் வர்த்தகத் தலைவருக்கும் அவருடன் வருகிற பெரும் வாணிகச் சரக்குகளுக்கும் கடும் ஆபத்து வந்துவிட்டதென்று சொன்னீர். வழிப்பறி நடத்தத் திட்டமிட்டிருப்பவர்களைத் தண்டிக்கவே படை திரட்டுவதாகச் சொல்லி எங்களை உசுப்பிவிட்டீர். உமது பொய்ப் பிரசாரத்தை மெய்யென்று நம்பி நாங்களும் வெறியுடன் உம்முடனே ஓடிவந்தோம். ஆனால், எங்கள் தலைவரும் அவருடைய 1000 ஒட்டகக் கூட்டமும் பத்திரமாக இந்நேரம் மக்காவை எட்டிவிட்டனவாக நம்பகமான தகவல்கள் வந்து விட்டன. நிரபராதியான முஸ்லிம்கள்மீது வீணே போர்புரிய நாங்கள் விரும்பவில்லை; எங்கள் லட்சியம் நிறைவேறி விட்டபடியால், மக்காவுக்கே திரும்பிவிடுகிறோம்,\" என்றார் ஜுஹ்ரீ குலத் தலைவர்.\n படையெடுத்து வந்தது வந்துவிட்டோம். இன்னம் மூன்று நாட்களில் மதீனாவை எட்டிவிடுவோம் புது மதத்தை வேர் அறுத்து, முஸ்லிம்களை வாளுக்கிரையாக்கி, மதீனாவை மீட்பித்து, கஸ்ரஜ் குலத் தலைவர் அப்துல்லாஹ்வை அரசனாக்கிவிடுவோம். அப்போதுதான் நிம்மதி கிடைக்கும்; நம் மதமும் காப்பாற்றப்படும்.\"\n\"நாங்களொன்றும் மதப்போர் நிகழ்த்தப் படை திரண்டு வரவில்லை. எங்கள் வர்த்தகப் பொருள்களைக் காப்பாற்றிக் கொள்ளவே புறப்பட்டு வந்தோம். எங்கள் பொருள் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்துவிட்டது. இனி எங்களுக்கு ஒன்றும் அக்கறையில்லை. மதப் போர் புரிந்து நீர் வெற்றி பெற்றுக் கொள்ளலாம். நாங்கள் ஒன்றும் குறுக்கே நிற்கமாட்டோம்\"\nஅபூஜஹல் மறுபேச்சுப் பேசுமுன்னே எல்லா ஜுஹ்ரீகளும் சைனியத்திலிருந்து பிரிந்து தெற்கு நோக்கிப் போய் விட்டார்கள். சுட்டெரிக்கிற ஆத்திரத்துடன் அபூஜஹலும் மற்றவர்களும் கழன்றோடுகிற அக்கூட்டத்தைக் கண்மறைகிற வரை பார்த்துப் பெருமூச்செறிந்தார்கள். வெயிலும் மறைந்தது; இருளும் சூழ்ந்தது; மழையும் பிடித்துக் கொண்டது. மக்காவுக்குத் திரும்பிய ஜுஹ்ரீகள் நீங்கலாக இப்போது குறைஷிச் சேனையில் சரியாக 1000 வீரர்கள் இருந்தார்கள்.\n இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். கடைசிவரை முன்னேறி ஒரு கை பார்த்து விடுவோம் வெற்றி நமதே\" என்று அபூஜஹல் முழங்கினான். மழை வலுத்துவிடவே, அந்தச் சேனை வீரர்கள் பத்று கிணற்றுக்குத் தெற்கே சரிவான நிலப்பரப்பில் அங்கங்கே கூடாரம் அடித்துத் தங்கிவிட்டார்கள். மேட்டுப் பகுதியில் முஸ்லிம் படை முன்னமே வந்து பாடியிறங்கித் தங்கியிருப்பது இவர்களுக்கு தெரியாது.\nவிடிந்த பிறகு அந்த ஆயிரம் குறைஷி வீரர்களும் எழுந்தார்கள். மதீனா நோக்கிப் பயணமாகிற நேரத்தில், சற்றுத் தொலைவில் எதிரே முஸ்லிம்கள் பாசறைகளில் தங்கியிருப்பதையும் குர்ஆன் ஓதும் ரீங்கார நாதமும் தொழுகை ஒலியும் அங்கிருந்து வருவதையும் வியப்புடன் இவர்கள் கவனித்தார்கள். அபூஜஹலுக்கோ பரமானந்தம்\n\"என்ன, நமக்கு மூன்றுநாள் பிரயாண தூரத்தை இவர்கள் மிச்சப்படுத்தி விட்டார்கள் துணிச்சல் அதிகம் போலும் இங்கேயே குழிவெட்டிப் புதைப்போம் இப் புரட்சிக் காரர்களை\" என்று களிப்புடன் கூறினர் குறைஷிகள்.\nஆனால், மேட்டில் முஸ்லிம்கள் நிற்க, பள்ளத்திலிருக்கும் குறைஷிகள் மேல் ஏறிச் செல்ல முடியாமல் பாதை வழுக்க, ஒரு சங்கடமான நிலையில் அகப்பட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் அறிந்தார்கள். சோதிடர்கள், நைமித்திகர்கள், குறிசொல்வோர் ஆகிய எல்லா நிபுணர்களும் யோசனை நிகழ்த்தினார்கள். சண்ட���யில் குறைஷிகளுக்குச் சாதகமான முடிவு ஏற்படாதுபோல் சகுனங்கள் அமைந்திருப்பதாக அவர்களின் பேச்சிலிருந்து அபூஜஹல் யூகித்துக் கொண்டான்.\n\"அப்படியானால், இந்தச் சாதகமில்லாத கெட்ட நேரத்தில் போர் நிகழ்த்துவதற்குப் பதிலாக, தனித்தனி வீரர்களைக் களத்தில் விட்டு முடிவு காணுவோம்\" என்று எதிரிகள் முடிவு செய்தனர்.\nஅக்காலப் போர் முறையில் ஒருவகை என்னவென்றால், களத்தில் இரு படைகளும் எதிரெதிரே சற்று இடைவெளிவிட்டு ஓரமாக அணிவகுத்து நிற்கும். அப்போது இரு தரப்பிலிருந்தும் ஒவ்வொரு வீரர் முன்வருவார். அவ்விருவரும் கைச் சண்டை, வாள்வீச்சு முதலிய போராட்டங்களை நிகழ்த்துவர். எவர் ஜெயிக்கிறாரோ அவருடைய கட்சி போரில் வென்றதாக முடிவாகும். இந்த முறையைக் குறைஷியர் தேர்ந்தெடுத்தனர்.\nமூன்று முரட்டு வீரர்கள் முன்வந்து, \"எங்கே, உங்கள் கட்சியிலிருந்து மூன்று பேர் முன் வருவீர்களாக\nமுஸ்லிம் படையிலிருந்து ஹம்ஸா (ரலி), அலீ (ரலி), உபைதுல்லாஹ் இப்னு ஹாரித் (ரலி) என்னும் மூன்று வீரர்கள் முன்வந்தனர். நொடிப் பொழுதில் மூன்று குறைஷி வீரர்களையும் இந்த முஸ்லிம் குருளைகள் வீழ்த்திவிட்டார்கள். தோல்வியை ஏற்றுக்கொண்டு மரியாதையாகக் குறைஷிகள் சமாதானமாகி விட்டிருக்கவேண்டும். அதுதானில்லை குபீரென்று வெறித்தனமாய் அவர்கள் முஸ்லிம்கள்மீது பாய்ந்தார்கள். இஸ்லாத்தின் ஆரம்பக் கட்டத்தில் தோன்றிய மிகக் கடுமையான சோதனை இது.\nமணல் மேடுகளிலிருந்து குறைஷிகள் பெருங் கூக்குரலுடன் களம் நோக்கி விரைந்தோடி வந்தார்கள். இதைக் கண்ட நபிபெருமான் (ஸல்), \"இறைவா இதோ குறைஷியர்கள் தங்கள் அத்தனை குதிரைப் படைகளுடனும் ஆர்ப்பாட்டங்களுடனும் உன்னை எதிர்த்துப் பாய்ந்து வருகிறார்கள்; உன்னுடைய தூதரை மறுத்து எகிறிக் குதித்து வருகிறார்கள். என் இறைவா இதோ குறைஷியர்கள் தங்கள் அத்தனை குதிரைப் படைகளுடனும் ஆர்ப்பாட்டங்களுடனும் உன்னை எதிர்த்துப் பாய்ந்து வருகிறார்கள்; உன்னுடைய தூதரை மறுத்து எகிறிக் குதித்து வருகிறார்கள். என் இறைவா நீ எனக்கு அளித்திருக்கும் வாக்குறுதியை நான் இச் சந்தர்ப்பத்தில் உனக்கு நினைவூட்டுகிறேன். இவர்களை இன்றே, இக்கணமே பணியச் செய்திடுவாய் நீ எனக்கு அளித்திருக்கும் வாக்குறுதியை நான் இச் சந்தர்ப்பத்தில் உனக்கு நினைவூட்டுகிறேன். இவர்களை இன்றே, இக்கணமே பணியச் செய்திடுவாய்\nஎதிரிகள் வெறியுடன் புகுவதை எவரே தடுக்க முடியும் வெயிலின் நிழலுக்காகவென்று முஸ்லிம்கள் நிருமித்திருந்த ஒரு பந்தலடியில் பெருமானார் அமர்ந்திருந்தார்கள். மன ஒருமைப் பாட்டுடன் அவர்கள் இறைவனைத் தொழுதார்கள்; உணர்ச்சிவசப்பட்டு எழுந்தார்கள்; கல்லும் உருகிவிடும் கடும் தீனக் குரலில் வாய்விட்டுப் பிரார்த்தித்தார்கள்: \"யா அல்லாஹ் வெயிலின் நிழலுக்காகவென்று முஸ்லிம்கள் நிருமித்திருந்த ஒரு பந்தலடியில் பெருமானார் அமர்ந்திருந்தார்கள். மன ஒருமைப் பாட்டுடன் அவர்கள் இறைவனைத் தொழுதார்கள்; உணர்ச்சிவசப்பட்டு எழுந்தார்கள்; கல்லும் உருகிவிடும் கடும் தீனக் குரலில் வாய்விட்டுப் பிரார்த்தித்தார்கள்: \"யா அல்லாஹ் எங்கள் இச் சிறுபான்மைக் கூட்டம் தகர்க்கப்பட்டுவிடுமானால், உன்னை வணங்கி வழிபட இவ்வுலகில் எவருமே இல்லாமற் போய் விடுவரன்றோ எங்கள் இச் சிறுபான்மைக் கூட்டம் தகர்க்கப்பட்டுவிடுமானால், உன்னை வணங்கி வழிபட இவ்வுலகில் எவருமே இல்லாமற் போய் விடுவரன்றோ\" இவ்வாறு உருக்கத்துடன் பிரார்த்தித்துவிட்டு அவர்கள் மெய்ம்மறந்து துரியாதீத தியானத்துள் மூழ்கிவிட்டார்கள்.\nமறுகணமே அவர்கள் உணர்வுடன் எழுந்து, பக்கத்தில் நின்றிருந்த அபூபக்ரை நோக்கினார்கள். \"வாக்களிக்கப்பட்ட ஒத்தாசை இதோ நமக்கு கிட்டிவிட்டது\" என்று சொன்னார்கள். மற்றத் தோழர்களையும் இவ்வாறே உற்சாகப்படுத்தினார்கள். \"சீக்கிரத்தில் எதிரிக் கூட்டம் முறியடிக்கப்பட்டுவிடும்; அவர்கள் புறமுதுகிட்டு ஒட்டம் பிடிக்கவும் போகிறார்கள்\" என்று சொன்னார்கள். மற்றத் தோழர்களையும் இவ்வாறே உற்சாகப்படுத்தினார்கள். \"சீக்கிரத்தில் எதிரிக் கூட்டம் முறியடிக்கப்பட்டுவிடும்; அவர்கள் புறமுதுகிட்டு ஒட்டம் பிடிக்கவும் போகிறார்கள்\" என்று சொல்லிக்கொண்டே, நபி பெருமான் (ஸல்) குனிந்தொரு பிடி மணலை அள்ளினார்கள். குறைஷிகள் நின்ற திக்கு நோக்கித் திரும்பினார்கள். எட்டி இரண்டடி வைத்து, கையை விரித்து மணலை அப்பக்கமாக ஊதினார்கள். \"உங்கள் முகங்கள் கருகி விட்டன\" என்று சொல்லிக்கொண்டே, நபி பெருமான் (ஸல்) குனிந்தொரு பிடி மணலை அள்ளினார்கள். குறைஷிகள் நின்ற திக்கு நோக்கித் திரும்பினார்கள். எட்டி இரண்டடி வைத்து, கையை விரித��து மணலை அப்பக்கமாக ஊதினார்கள். \"உங்கள் முகங்கள் கருகி விட்டன\" என்று கூறினார்கள். இறைத்த மணல் காற்றில் பறந்து எதிரிகள்மீது சிதறிற்று. அப்போது இறைவன் ஓர் அற்புதத்தை நிகழ்த்தினான். போரில் முஸ்லிம்களே வென்றார்கள். (ஹி. 2, ரமலான், 16 ; கி.பி. 624, மார்ச் 12)\n313 அனுபவமில்லாத முஸ்லிம்கள் ஆயிரம் போர் வீரர்களை வென்றார்கள்; பலரைக் கொன்றார்கள்; சிறைப் பிடித்தார்கள்; விரட்டியடித்தார்கள். அப்பொழுது வெளியான இறைமறை திருவாக்கியம் (8:17) இவ்வாறு அறிவிப்புக் கொடுத்தது: \"(முஸ்லிம்களே) நீங்கள் அவர்களை வெட்டவில்லை; ஆனால், அல்லாஹ்வே அவர்களை வெட்டி வீழ்த்தினான். மேலும் (நபியே) நீங்கள் அவர்களை வெட்டவில்லை; ஆனால், அல்லாஹ்வே அவர்களை வெட்டி வீழ்த்தினான். மேலும் (நபியே) நீர் மண்ணை வாரி இறைத்தீரே, அதை நீர் எறியவில்லை; அதை அல்லாஹ்வே எறிந்தான்...\"\n இறைப் பெருங் கருணையாலும் சக்தியாலுமே அந்தப் போர் முஸ்லிம்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது. சேனைக்குத் தலைமை தாங்கி வந்த அபூஜஹல் உட்பட, இஸ்லாத்தின் கொடியை விரோதிகளான அத்தனை தலைவர்களும் களத்தில் சாய்ந்தார்கள். மொத்தம் எழுபது நச்சரவுகள் செத்து மடிந்தன. தலைவர்கள் வீழ்வதைக் கண்ட படையினர் புறமுதுகிட்டோடினர். எழுபது பேர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். முஸ்லிம்களுள் 14 பேரே கொல்லப்பட்டனர்.\nவெயில் மறைகிற நேரத்துக்குள் எல்லாம் முடிந்தன. புறமுதுகிட்டு ஓடியவர்கள் களத்தில் பல பொருள்களைப் போட்டுவிட்டுப் பறந்தனர். முஸ்லிம்கள் அப் பொருள்களைச் சேகரித்துக் கொண்டே வந்தபோது, அங்கு வீழ்ந்து கிடந்த பிணங்களினிடையே முனகல் சப்தம் கேட்டது. தீவட்டி கொண்டுவந்து வெளிச்சத்தில் பார்த்தபோது, அபூஜஹல் குத்துண்டு, உதிரம் கொட்டி, மரணத் தறுவாயில் நெளிந்து கிடப்பது தெரிந்தது. அவனைக் காயமுண்டு பண்ணி வீழ்த்திய இரு அன்சாரீ வீரர்கள் குனிந்து அவனது துருத்திக் கொண்டிருக்கும் கண்களை நோட்டமிட்டனர்.\n என்னுயிர் என்னைவிட்டுப் பிரிய மறுக்கிறதே என்னை ஒரு மொத்தமாகக் கொன்று விட்டிருக்கக்கூடாதா என்னை ஒரு மொத்தமாகக் கொன்று விட்டிருக்கக்கூடாதா... இந்த வேதனையை நான் இன்னம் அனுபவிக்க வேண்டுமா... இந்த வேதனையை நான் இன்னம் அனுபவிக்க வேண்டுமா... ஓர் உதவி செய்யமாட்டீர்களா... ஓர் உதவி செய்யமாட்டீர்களா\" என்று விம்மி ஏங்கி���்று அந்தக் குறைப் பிணம்.\n ஏ நரகத்தின் கொள்ளிக் கட்டையே உனக்கு உதவியும் தேவையா\n... என்னைக் குத்திய அதே கத்தியால் எனது தலையைச் சீவிவிடுங்கள் அதுவே நான் விரும்பும் பேருதவி அதுவே நான் விரும்பும் பேருதவி\nஅன்சாரீகள் யோசித்தார்கள். இவனை இப்படியே வேதனையுடன் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மடியவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அபூஜஹல் அவர்களுடைய மனப்போக்கை யூகித்துக் கொண்டான்.\n\"எனது தலையை வெட்டி எடுத்துச் சென்று உங்கள் நபிக்குக் காணிக்கையாகச் செலுத்துங்கள்.. அவர் கண்டு மகிழ்வார்; உங்களுக்கும் பரிசுகள் பல வழங்குவார்\nஅன்சாரீகள் சற்றே சிந்தித்தார்கள். 'இவன் சொல்வதிலும் அர்த்தமிருக்கிறது. நபி பெருமானாரின் மிகக் கொடிய எதிரியாகிய இவனுடைய தலையைக் கொய்து எடுத்துச் செல்லத்தான் வேண்டும்' என்று அவர்கள் துணிந்தார்கள்.\nதாடி ரோமத்தை விலக்கி அவனது கழுத்தருகே கத்தியை ஓங்கிச் சென்றபோது அபூஜஹல் சற்றே தலையசைத்தான்.\n\"வெட்டப் போகும்போது ஏனடா பின் வாங்குகிறாய்\" என்று ஒரு அன்சாரீ கேட்டார்.\n\"வெட்டுகிறதுதான் வெட்டுகிறாய்: கழுத்தை ஒட்டி வெட்டி விடாதே சற்றே இடைவெளிவிட்டு, கொஞ்சம் நெட்டையாக இறக்கி வெட்டு சற்றே இடைவெளிவிட்டு, கொஞ்சம் நெட்டையாக இறக்கி வெட்டு\n\"அப்போதுதான் எனது மனம் சாந்தியுறும் உங்கள் முஹம்மதின் எதிரில் குவிக்கப்படும் அத்தனை தலைகளிலும் எனது தலைதான் மிகவும் உயரமாக இருக்க வேண்டும்... வாழ்நாளெலாம் நானே தலைவனாய் வாழ்ந்தேன். வெட்டுண்ட தலைகளுள்ளும் எனது தலையே மேலே நீட்டி உயர்ந்து நிற்க வேண்டும். செத்த பின்பும் நானே தலைவன்\nஅன்சாரீ ஒரே வீச்சில் அத் தலையை உருட்டிவிட்டார்; அக் கயவனைக் குறிப்பிட்டுச் சாபம் வழங்கும் இறை வசனங்களை (96 : 7—19) நினைவு கூர்ந்தார்.\nஉயிருடன் பிடிபட்ட கைதிகளுள் இருவர் மட்டுமே சிரச் சேதம் செய்யப்பட்டனர். ஏனென்றால், அவர்கள் அபூஜஹலைப் போன்ற அத்துணைக் கொடிய விஷமிகளாவர். (இந்தப் போர்க்களத்தில் நிகழ்ந்தன பற்றிய இறை வசனங்களைக் குர்ஆன் திருமறையின் 8—ஆவது அத்தியாயத்தில் பரக்கக் காணலாம்.)\nமற்றக் கைதிகளை முஹம்மது நபி (ஸல்) நடத்திய பெருந்தன்மை மிக்க செயல்களை இங்கு நாம் கவனிக்க வேண்டும். அக் காலத்தில் இருந்த பழக்க வழக்கப்படி அத்தனை பேரும் நெருப்பில் சுட்டுப் பொசுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், என்ன நிகழ்ந்தது அராபியர் சமுதாயம் அதுவரை கண்டறியாத கருனைப் பிரவாகம் கடலென எழுந்தது.\n எதிரிகளை உங்கள் சகோதரர்போல் நேசியுங்கள். அவர்கள் போரில் தோற்று நொந்து கிடக்கிறார்கள். அவர்களை மேலும் துன்புறுத்தாதீர்கள். கனிவுடன் அவர்களை நடத்துங்கள். இது என் மகத்தான கட்டளை,\" என்று நபி (ஸல்) அறிவிப்புக் கொடுத்தார்கள். அத்தனை முஸ்லிம்களும் அக் கட்டளைக்கு அடி பணிந்தார்கள்.\nதாம் சாப்பிடும் அதே உணவைத் தம்வசம் விடப்பட்ட கைதிக்கும் முஸ்லிம் தோழர்கள் பகிர்ந்தளித்தார்கள். அது மட்டுமில்லை. சிறந்த ரொட்டித் துண்டுகளைக் கைதிகளுக்கு ஊட்டிவிட்டு, அனேகம் முஸ்லிம்கள் வெறும் பேரீச்சம் பழத்தைத் தின்று திருப்தியுற்றார்கள்.1\n1 இஸ்லாத்தின்மீது வெறுப்புணர்ச்சி கொண்டிருந்த சர் வில்லியம் மூய்ர் (Sir William Muir) என்பவர்கூட இவ்வாறு தமது நூலில் எழுதியிருக்கிறார்: \"முஹம்மதின் கட்டளையை ஏற்று மதீனாவின் குடிமக்கள் மிகவும் மெச்சத் தக்கவகையில் நடந்துகொண்டார்கள். முஹாஜிரீன்களுள் (மக்காவிலிருந்து வந்த அகதிகளுள்) சொந்தமாய் வீடு வைத்திருந்தவர்கள் இக் கைதிகளைத் தங்கள் இல்லத்துக்கு அழைத்தேகினார்கள். அங்கே அவர்கள்மீது அன்பு மாரி பொழிந்தார்கள். அவ்வாறு கைதியாய்ச் சென்று வாழ்ந்த ஒருவர் பின்னொரு காலத்தில், 'மதீனாவாசிகள் மீது இறைவன் ஆசீர்வாதங்களை வழங்குவானாக' என்று பாராட்டினார். மேலும் அவர், 'அந்த மதீனாவாசிகளின் கருணையை என்னென்பேன்' என்று பாராட்டினார். மேலும் அவர், 'அந்த மதீனாவாசிகளின் கருணையை என்னென்பேன் அவர்கள் கால்நடையாக நடந்து, எங்களை வாகனங்களின் மீது அமர்த்திச் செல்வார்கள். மிகக் கொஞ்சமான கோதுமை ரொட்டி அவர்களுடைய வீட்டிலிருக்கும். அதை அவர்கள் சாப்பிட மாட்டார்கள்; எங்களுக்கே கொடுத்துவிடுவார்கள். அவர்களோ காய்ந்துபோன பேரீச்சம் பழங்களைத் தின்று போதுமாக்கிக் கொள்வார்கள்,' என்றும் புகழ் பாடியிருக்கிறார்.\" ⇑\n<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத��திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/sep/17/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2774500.html", "date_download": "2018-06-24T11:15:05Z", "digest": "sha1:PAPO6EDKHMBGRXJ4AKPDE6BG66JZBXOJ", "length": 10384, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "களிமேடு தடுப்பணை திட்டம்: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்படுமா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகளிமேடு தடுப்பணை திட்டம்: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்படுமா\nபரமத்திவேலூர் வட்டம், ஓலப்பாளையம் அருகே களிமேடு பகுதியில் தடுப்பணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இத்திட்டம் புத்துயிர் பெறும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.\nகர்நாடக மாநிலம், கூர்க் பகுதியிலிருந்து துவங்கி பூம்புகார் வரை சுமார் 800 கிலோ மீட்டர் பயணம் செய்கிறது காவிரி ஆற்றி நாமக்கல் மாவட்டத்தில் சோழசிராமணியில் கதவணையும், ஜேடர்பாளையத்தில் படுகை அணையும் மட்டுமே உள்ளன.\nஇந்த படுகை அணை மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்னரே கட்டப்பட்டதாகவும், அதுபோல பரமத்தி சீமையை ஆண்ட குறுநில மன்னர் அல்லாள இளைய நாயக்கரால், ராஜா வாய்க்கால் வெட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nராஜா வாய்க்கால் மற்றும் அதன் பிரிவு வாய்க்கால்களான கொமராபாளையம், பொய்யேரி, மோகனூர் ஆகிய வாய்க்கால்கள் மூலம் நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான வடுகப்பட்டி வரை உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nஇதேபோல் கரூர் மாவட்டத்தில் வாங்கல் வாய்க்கால் விவசாயிகளும், பொதுமக்களும் பாசன வசதி பெற்று வருகின்றனர்.\nஇந்த வாய்க்காலில் பொதுவாக மழைக் காலங்களில் மட்டுமே முழு பாசன வசதியைப் பெற முடிகிறது. வெள்ளப் பெருக்கு காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வீணாகக் கடலில் கலந்து வருகிறது.\nநாமக்கல் மாவட்டத்தில் போதிய நீர்சேகரிப்பு ஆதாரம் இல்லை. இதனால் பரமத்தி வேலூர் வட்டம், ஓலப்பாளையம் அருகே உள்ள களிமேடு பகுதியில் நாமக்கல் மாவட்டத்தையும், கரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் சுமார் 750 மீட்டர் நீளத்தில் 1.5 மீட்டர் உயரத்துக்குத் தடுப்பணை கட்டுவதற்கான திட்டம் முன்பு தயார் செய்யப்பட்டது.\nபின்னர் இத்திட்டம் அரசுக்கு பொதுப்பணித் துறை மூலம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஏனோ காரணத்தால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், வேலூர் உள்ளிட்ட பேரூராட்சிகளும், பரமத்தி மற்றும் மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களும் பயன் பெறும்.\nதற்போது தமிழக அரசு நீர்நிலைகளைத் தூர்வாருதல் உள்ளிட்ட நீர்வள ஆதாரப் பணிகளை மேற்கொண்டு வருவதால் கிடப்பில் போட்டப்பட்ட களிமேடு தடுப்பணைத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அறிவிப்பு வெளியிட வேண்டும். நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்களும், விவசாயிகளும் உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/25/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-06-24T10:46:56Z", "digest": "sha1:2DAFPFW24AIQ2UI3YZAA57LDP27BIYPW", "length": 13060, "nlines": 152, "source_domain": "thetimestamil.com", "title": "வன்முறையை கட்டவிழ்த்தவர்கள் ஜனநாயக இயக்கங்களை வன்முறை இயக்கங்கள் என்கிறார்கள்… – THE TIMES TAMIL", "raw_content": "\nவன்முறையை கட்டவிழ்த்தவர்கள் ஜனநாயக இயக்கங்களை வன்முறை இ��க்கங்கள் என்கிறார்கள்…\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 25, 2017\nLeave a Comment on வன்முறையை கட்டவிழ்த்தவர்கள் ஜனநாயக இயக்கங்களை வன்முறை இயக்கங்கள் என்கிறார்கள்…\nஆர் எஸ் எஸ்,அமைப்பு சாரா நிறுவனங்களின் கூட்டு சதியின் ஊடாக துவங்கிய ஜல்லிக்கட்டு உரிமை மீதான போராட்டமானது, அது துவங்கப்பட்ட திசையில் இருந்து நேர் எதிர் திசையில் வளர்ச்சிபெற்று பாஜக மோடி அரசிற்கு எதிரான மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் வெற்றியாக மாறியுள்ளது.\nசிவில் சமூகத்தின் பொது புத்தியில் தேசிய இன உணர்வெனும் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு இந்திய மாயைக்கு எதிரான தன்னியல்பாக எழுந்த இந்த மக்கள் திரள் போராட்டமானது உலகளவில் தனித்துவம் மிக்கது.\nஇந்த மாபெரும் வெற்றியை பொறுத்துக் கொள்ள இயலாத ஆளும் வர்க்கம், வன்முறைகளை கட்டவிழ்த்து போராட்டத்தை மேற்கொண்ட இளைஞர்கள் மீதும் ஆதரவாக நின்றவர்கள் மீதும் சமூக விரோதி தேச விரோதி எனும் பிம்பத்தை பொது மக்களிடம் உளவியல் ரீதியாக கட்டமைக்க முனைகிறது.\nகடந்த இரு நாட்களாக மேற்கொண்டு வருகிற போலீஸ் வன்முறை வெறியாட்டங்களை திசை திருப்ப ஜனநாயக இயக்கங்கள் மீது தேசத் துரோக முத்திரை குத்த முனைகிறது. அதைத்தான் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மதுரை போலீஸ் ஆணையர் அமல்ராஜின் செய்தி கூறமுனைகிறது.\nCPML போன்ற ஜனநயாக கட்சிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கின்றன. அறவழியில் போராடிய மாணவர்கள் மீதும், அவர்களுக்கு துணையாக நின்ற மீனவக் குப்பத்து மக்கள் மீதும் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்த அரச வன்முறையாளர்கள், ஜனநாயக இயக்கங்களை வன்முறை இயக்கங்கள் என கூறுவதை விட நகைச்சுவை இருக்க முடியுமா இந்த அரச வன்முறையை, அரசின் இந்த பாசிச போக்கை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். போராடிய மாணவர்களுக்கு துணை நிற்போம்.\nஅருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. புத்தக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இ���ுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கூசவில்லையா உங்களுக்கு: லாரன்ஸ், ஆர்ஜே பாலாஜி, ஆதிக்கு சில கேள்விகள்….\nNext Entry 3 போலீஸ் ஆணையர்களை இடைநீக்கவேண்டும்- சிபிஎம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68304/cinema/Kollywood/Jeeva-confirmed-Malayalam-movie-remake.htm", "date_download": "2018-06-24T10:54:22Z", "digest": "sha1:5AHLYS46GMH5CDIQQHACPXSLNYX6LWO5", "length": 9209, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மலையாள ரீமேக்கை உறுதி செய்தார் ஜீவா - Jeeva confirmed Malayalam movie remake", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வர���ாவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் | கர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமலையாள ரீமேக்கை உறுதி செய்தார் ஜீவா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த வாரம் மலையாளத்தில் வெளியான 'சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்' என்கிற படம் பரவலாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன், தமிழிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. டினு பாப்பச்சன் என்பவர் இயக்கிய இந்தப்படத்தில், ஜெயிலில் இருந்து தனது கூட்டாளிகளுடன் தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் சாகசம் படமாக்கப்பட்டு இருந்தது.\nஇந்தப்படத்தின் ரீமேக்கில் ஜீவா நடிக்க இருப்பதாகவும், இந்தப்படத்தை நடிகர் ஜீவாவுக்கு திரையிட்டு காட்டியதாகவும்.. படத்தை பார்த்த ஜீவாவும் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. தற்போது இயக்குனர் டினு பாப்பச்சனும், ஜீவாவும் இந்த தகவலை ஒன்றாக இணைந்து உறுதி செய்துள்ளனர். தமிழிலும் இதே டினு பாப்பச்சன் தான் படத்தை இயக்கவுள்ளார் .\nபாடகர்களுக்கு 51 லட்சம் ரூபாய் ... ரசிகர்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகலகலப்பு ஜீவா கேரக்டரில் வினீத் சீனிவாசன்\nஹீரோயின் இல்லாமலேயே தொடங்கிய ஜீவா படம்\nநான் தோல்வி அடைந்த நடிகன் இல்லை : ஜீவா\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T10:50:06Z", "digest": "sha1:ZP5OJXZMPHC5WQFD2QQHOQ73ODISKGHZ", "length": 9267, "nlines": 219, "source_domain": "discoverybookpalace.com", "title": "கார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்,நிழல் வண்ணன்,விடியல் பதிப்பகம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nகார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்\nகார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்\n....ஆண்,பெண்-இளம்பருவம்,முதிர் பருவம்-மனிதன்,பறவை,விலங்கு,காடு,மலை,கடல்,ஆறு போன்ற இயற்கையின் பரிணாமத்தில் முகிழ்த்த அனைத்தின் வாழ்நிலையும்,அவற்றின் எதிர்காலமும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.அவற்றைக் காப்பாற்ற நினைக்கும் அனைவரும் இன்றுள்ள சமூக அமைப்பை பற்றியும் கவலைப்பட வேண்டியதன் அவசியமே மார்க்சியத்தின் தேவையை அதிகரித்திருக்கிறது.பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் என்னும் நிலையை கடந்து மேற்சொன்ன அனைத்துக்குமான தத்துவம் என்னும் நிலைக்கு மார்க்சியம் சென்று விட்டதற்கும் காரணம் முதலாளியத்தின் இலாப வெறியே....\n....சமூக நெருக்கடிகள் அறிவின் தொடக்கநிலைப் பாடங்களாகப் படிக்கப்பட வேண்டும்.மார்க்சைப் பற்றிக் கற்றுக் கொள்வதை,கற்றுக் கொடுப்பதை இதற்கான முதற்படியாகக் கொள்ள முடியும்.இதை ரியுஸ் எழுதிய எளிய அறிமுக நூலில் இருந்தும் தொடங்கலாம்.\nமனித மூளையின் பரிணாமம் பற்றிய ஆய்வுகளும் புரிதல்களும் அது சமூகத்தின் விளை பொருள் என்பதை மெய்ப்பிக்கின்றன.மார்க்சின்,மார்க்சியத்தின் மாபெரும் இன்றைய பொருத்தப்பாடு இத்தகைய கண்ணோட்டத்துடன் இணைக்கப்பட்டு புரிந்துகொள்ளப் படவேண்டும்....\nகார்ல் மார்க்ஸ் அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் Rs.210.00\nகார்ல் மார்க்ஸ் - எதிர் வெளியீடு Rs.90.00\nஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை Rs.250.00\nகார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு Rs.750.00\nகார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம் Rs.200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24289", "date_download": "2018-06-24T11:12:20Z", "digest": "sha1:765YHCIRDXGUEW4GBDJXICYYEVWTLK34", "length": 7880, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "கவுரி லங்கேஷ் கொலையில் �", "raw_content": "\nகவுரி லங்கேஷ் கொலையில் முக்கிய குற்றவாளி கைது\nகர்நாடக மாநி��ம் பெங்ளூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஉளவுப்பிரிவு ஐ.ஜி பி.கே.சிங்.தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகப்படும் குற்றவாளிகள் 2 பேரின் 3 உருவங்கள் அடங்கிய புகைப்படங்களை போலீசார் வெளியிட்டும் இதுவரை கொலையில் எந்த துப்பும் துலங்கவில்லை.\nகொலையாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில் மதூர் பகுதியில் ஆயுதம் கடத்தியதாக பிரவீன் குமார் என்பவரை கடந்த மாதம் 18-ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், அவரது பெயர் பிரவீன்குமார் என்பதும், இந்து யுவசேனா என்ற அமைப்பினைச் சேர்ந்தவர் என்பதும் கவுரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதையடுத்து, பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசிகரெட் புகைக்கும் காட்சி சர்கார் படத்தில் இருக்கக் கூடாது: ராமதாஸ்\nசிமாசலத்தில் சாமி தரிசனம் செய்த சூர்யா - கார்த்தி...\nஎத்தியோப்பியா பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு...\nவட மாகாணத்தில் அதிரடி வேட்டை..\nதேர்தலை வலய முறையில் நடத்த முடியும்;மனோகணேசன் ...\nஉணவு பாதுகாப்பின்றி நாட்டின் பாதுகாப்பு இல்லை : வெங்கைய்யா...\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாந��லத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா, ...\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/19544/", "date_download": "2018-06-24T10:56:42Z", "digest": "sha1:AKONH3DFI45P3HU7TX2FIMWJ5VMP2IKQ", "length": 12170, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியாவின் கொள்கை வேரை இலங்கை கொண்டுள்ளது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nஇந்தியாவின் கொள்கை வேரை இலங்கை கொண்டுள்ளது\n2 நாள் அரசு முறைபயணமாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று இலங்கை புறப்பட்டு சென்றார். இன்று கொழும்பு பண்டாரநாயக ஹாலில் சர்வதேச புத்த பூர்ணிமா கொண்டாட்டம் (வெசாக் தின கொண்டாட்டம்) நடைபெற்றது.\nஅதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த விழாவில் இலங்கை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, வெளிநாட்டு தூதர்கள், அரசியல் பிரமுகர்கள், சர்வதேச புத்த மத தலைவர்கள் பங்கேற்றனர்.\nவிழாவில் பங்கேற்ற ஏராளமான புத்த பிட்சுகள் சுலோகங்களை உச்சரித்து பிரார்த்தனை செய்தனர். அப்போது கைகளைகுவித்து வணங்கியபடி கண்களை மூடிய நிலையில் பிரதமர் இருந்தார்.\nவிழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:-\nநான் புத்தர் அவதரித்த இந்தியமண்ணில் இருந்து 125 கோடி மக்களின் வாழ்த்துக்களை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நெருக்கமான தொடர்புண்டு. இந்திய புத்தர் அவதரித்தபூமி.\nஇந்தியாவின் கொள்கை வேரை இலங்கை கொண்டுள்ளது. நமது பிராந்தியம் மதிப்பிடமுடியாத புத்தரையும், அவரது போதனைகளையும் உலகத்துக்கு பரிசாக வழங்கியுள்ளது. வெறுப்பும், வன்முறையும் உலக அமைதிக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.\nஇரு நாடுகளும் வன் முறையை வெறுப்பதில் ஒன்றாக இருக்கிறோம். நாம் நண்பர்களாக உள்ளோம். 22 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு புத்தர்கூறிய அறிவுரை தற்போது 21-ம் நூற்றாண்டிலும் நமக்கு பொருத்த மானதாக உள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முன்னோக்கிசெல்கிறது.\nஇலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா முழு உதவிசெய்யும். வருகிற ஆகஸ்டு மாதத்தில் கொழும்பு- வாரணாசி இடையே ஏர் இந்தியா விமானசேவை தொடங்க உள்ளது. இது இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.\nஇந்தியா, மதங்களிடையே பாகுபாடு காட்டியது இல்லை May 1, 2018\nபிரதமர் மோடியுடன் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு November 23, 2017\nபுத்தப் பூர்ணிமா விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இலங்கை செல்கிறார் February 20, 2017\nவேசக்’ தினத்தை முன்னிட்டு, மே மாதம் மோடி இலங்கை பயணம்\nபுத்தரின் கொள்கைகள் எக்காலத்துக்கும் பொருத்தமானவை May 12, 2017\nபிரதமர் இலங்கை செல்லும் முன் இலங்கை பறிமுதல் செய்துள்ள படகுகளை திருப்பித்தர நடவடிக்கை March 22, 2017\nஇந்தியா – வங்கதேசம் இடையே ரயில்சேவை: கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி November 9, 2017\nகச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு: December 3, 2016\nஇவாங்கா டிரம்புக்கு பிரதமர் மோடி மரத்தால் ஆன பெட்டியை பரிசளித்தார் November 29, 2017\nஇந்தோனேஷியா உறவு இந்தியாவுக்கு பாதுகாப்பை தரவல்லது May 30, 2018\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=93035", "date_download": "2018-06-24T10:36:17Z", "digest": "sha1:ZWEBCZWAFC7NCQXICVENXKXWRXEWAUKG", "length": 16495, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "காணாமல்போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் புலம்பெயர் அமைப்புகளின் கட்டளைகளை நிறைவேற்றுவோரே ; குணதாச அமரசேகர", "raw_content": "\nகாணாமல்போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் புலம்பெயர் அமைப்புகளின் கட்டளைகளை நிறைவேற்றுவோரே ; குணதாச அமரசேகர\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் போனோர் அலுவலகத்திற்கு சுயாதீனமாக செயற்படக்கூடிய உறுப்பினர்களை நியமிக்கத்தவறிவிட்டார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து அவர்களது கட்டளைகளை நிறைவேற்றுபவர்களே காணாமல்போனோர் அலுவலகத்திற்கு ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் கடந்த கால அரசாங்கத்திற்கு பாதகமாகவும், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு சாதகமாகவும் தமது விசாரணைகளை மேற்கொள்வார்கள். என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர். குணதாசஅமர சேகர எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்கபில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற மேற்குலக நாடுகளின் விருப்பங்களை ஜனாதிபதி காணாமல் போனோர் அலுவலக விவகாரத்தில் நிறைவேற்றியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் மாத்திரம் கிடையாது. சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மேற்குலக நாடுகள் யுத்த விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமாகவே இன்றுவரை இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.\nஇறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன் பலர் காணாமல் போயுள்ளனர் என்ற விடயம் ஏற்றுக் கொள்ளகூடியதாகவே காணப்படுகின்றது . பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்காக நாட்டை ஒருபொழுதும் காட்டிக்கொடுக்கவும் விட்டுக்கொடுக்கவும் முடியாது.\nமேற்குலக நாடுகளின் விருப்பங்களுக்கு அமையவே தேசிய அரசாங்கம் நாட்டின் நிர்வாகத்தினை மேற்கொண்டு வருகின்றது. ஐ. நா. மனித உரிமையின் ஆணையாளரின் இலங்கைக்கு எதிரான அதிருப்தியின் பின்னரே காணாமல் போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்தகரமாகவே காணப்பட்டது. நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஒருபோதும் சுயாதீனமாக செயற்படமாட்டார்கள்.\nஇவர்கள் புலம்பெயர் தமிழர்களின் விருப்பங்களுக்கு அமையவே தமது விசாரணைகளை மேற்கொள்வார்கள். அலுவலகத்தின் வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் விசாரணைகள் முழுமைபெற வேண்டும். என்ற கட்டாயம் காணப்படுவதன் காரணமாக இவர்கள் பொய்யான விசாரணைகளையும், சாட்சியங்களையும் உருவாக்க முடியும். இறுதி விசாரணை அறிக்கையினை இவர்கள் மேற்குலகத்தவரின் விருப்பங்களுக்கு அமையவே உருவாக்கி சர்வதேச மட்டத்தில் இலங்கையினை காட்டிக் கொடுத்து நாட்டை சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டு செல்வார்கள் என்பதை நல்லாட்சியின் தலைவர் மறந்துவிடக் கூடாது என தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nவடபகுதி ரயில் பாதைகள் புனரமைப்பு மார்ச் 15 இல் ஆரம்பம்.\nஇந்திய மீனவர் அத்துமீறல் ஒரு தேசியப் பிரச்சினை என தெரிவிப்பு.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்���ி (32708) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/06/11.html", "date_download": "2018-06-24T11:04:09Z", "digest": "sha1:6XT7YLPYYDVO2DXOY6LZXVRMF7WFXFN2", "length": 6508, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஜூலை 11ம் தேதி முதல்ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'", "raw_content": "\nஜூலை 11ம் தேதி முதல்ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'\nஜூலை, 11ம் தேதி முதல், 13.80 லட்சம் ரயில்வே ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் பொதுச் செயலர் கண்ணையா, சென்னை யில் நேற்று கூறியதாவது:\nஅடிப்படை சம்பளத்தை உயர்த்துவது; புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது; தனியார் மயம் கூடாது என்பது உள்ளிட்ட, 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும்இல்லை. இதனால், திட்டமிட்டப்படி, ஜூலை, 11 முதல், 13.80 லட்சம் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈ��ுபடுவர். நாளை, வேலைநிறுத்த, 'நோட்டீஸ்' வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதுகுறித்து, தட்சிண ரயில்வே ஊழியர் சங்க செயல் தலைவர் இளங்கோவன் கூறியதாவது: வேலை நிறுத்தத்தில் அங்கீகரிக்கப்படாத, 110 சங்கங்களும் பங்கேற்கின்றன. ரயில் ஓட்டுனர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால், 12 ஆயிரம்பயணிகள் ரயில்கள்; 7,000 சரக்கு ரயில்கள் சேவையில் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:49:54Z", "digest": "sha1:MQ6FI2IRM4QSIJDH4Y7WK2RI5P2Y6P2F", "length": 8249, "nlines": 223, "source_domain": "azhiyasudargal.wordpress.com", "title": "சுப்ரபாரதிமணியன் | அழியாச் சுடர்கள்", "raw_content": "\nஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதிமணியன்.\nருசியான கறி சாப்பிட வேண்டுமென்றால் முஸ்லீம்களை சிநேகிதர்களாய் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பான் பக்தவச்சலம். அவனுக்கென்று பெயர்சொல்லக்கூடிய அளவில் ரகீம், மெகபூப் இருந்தார்கள். பக்தவச்சலம் வீட்டில் யாரும் கறி சாப்பிடுவது இல்லையென்றாலும் அவன் கிடைக்கிற பக்கம் சாப்பிடுவான், நான் கூட ரொம்ப நாளாய் பக்தவச்சலத்தை அய்யர் என்றுதான் நினைத்திருந்தேன், சிவப்பாய் நாமம் போட்ட முகத்தோடு அவனின் விதவை அம்மா வும், அவனின் அண்ணனின் பூணூல் உடம்பும், செத்துப் போய் படத்தில் இருந்த அப்பாவின் நாமம் போட்ட போட்டோவும் … Continue reading →\nஅழியாச் சுடர்கள் · நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:39:19Z", "digest": "sha1:T2527QYTN5Z6DWIIN4KORKUXHR4WSKYL", "length": 6273, "nlines": 105, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "இலக்கியம் – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nதமிழ், மிக நீண்ட இலக்கிய பின்னணி கொண்ட மொழி, இந்த பிரிவில் , பண்பாடு ,வாழ்க்கை முறை போன்றஅம்சங்கள் நிறைந்த கட்டுரை இடம்பெற்றிருக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் (கால் லெட்டர் -2017)\nமாணவர்களிடம் மோசடி செய்த ரூ69 கோடியை தர பச்சமுத்து ஒப்புதல்…\nரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் பிவி சிந்து வெள்ளி பதக்கம் வென்றார்\nசென்னை ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பனி 4 மாதங்களுக்குள் : தமிழக அரசு உத்தரவாதம்\n​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2018 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/govt-to-issue-rs-100-rs-5-coins-to-commemorate-mgr-birth-centenary/", "date_download": "2018-06-24T10:49:08Z", "digest": "sha1:3R4AWAPFBB7YOBGRTULBGMQYUL55IYOR", "length": 6903, "nlines": 94, "source_domain": "www.deccanabroad.com", "title": "Govt to issue Rs 100, Rs 5 coins to commemorate MGR birth centenary | | Deccan Abroad", "raw_content": "\nநூற்றாண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு – மத்திய அரசு முடிவு\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்களை மத்திய அரசு வெளியிடுகிறது.\nமக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களது உருவம் பொறித்த தபால்தலைகள் மற்றும் நாணயங்கள் வெளியிடப்படுவது வழக்கம்.\nஅதன் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவர்களது உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட உள்ளன.\nஇதுபற்றிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-\nஇந்த புதிய நாணயங்கள் 100 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் மதிப்புகளில் வெளியாகிறது. எம்.ஜி.ஆர். உருவம் பொறித்து 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படுகிறது.\nஇந்த நாணயங்களில் அவரது நூற்றாண்டை குறிக்கும் வகையில் ‘1917-2017’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி உருவத்துடன் 100 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் வெளிவரும். இந்த நாணயங்களில் அவரது நூற்றாண்டை குறிக்கும் வகையில் ‘1916-2016’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.\n100 ரூபாய் நாணயங்கள் 44 மி.மீ. விட்டத்துடன் 35 கிராம் எடையிலும், 10 ரூபாய் நாணயங்கள் 27 மி.மீ. விட்டத்துடன் 7.71 கிராம் எடையிலும், 5 ரூபாய் நாணயங்கள் 23 மி.மீ. விட்டத்துடன், 6 கிராம் எடையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.\nஇந்தியாவில் 100 ரூபாய் நாணயங்கள் முதல்முறையாக இனிதான் புழக்கத்துக்கு வர இருக்கிறது. அந்த நாணயங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உருவங்களே முதன்முதலாக இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய நாணயங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\nநரிக்குறவர் சமுதாயத்திலிருந்து முதல் பொறியியல் பட்... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=409998", "date_download": "2018-06-24T11:19:44Z", "digest": "sha1:QZS5GBWGKH2L5RYO7OQI4YSTQN3D2FJX", "length": 11280, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆட்டோமொபைல்: நடுத்தர பட்ஜெட்டில் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள் | Automobile: Top 5 ABS bikes in the middle budget - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஆட்டோமொபைல்: நடுத்தர பட்ஜெட்டி��் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்\nஏபிஎஸ் என அழைக்கக்கூடிய ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் மிக பாதுகாப்பானதாக இருப்பதால் அதை வாகனத்தில் பொருத்துவது அவசியமாகிறது. அந்த வகையில் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகளில் நடுத்தர பட்ஜெட்டிற்குள் அடங்கக்கூடிய டாப் 5 பைக்குகள் குறித்த தகவல்கள் இங்கே... 2018 ஏப்ரல் 1ம்தேதிக்கு பிறகு அறிமுகமாகும் 125 சிசி பைக்குளுக்கு கட்டாயம் ஏபிஎஸ் வசதியிருக்க வேண்டும். ஆனால், பழைய பைக்குகளை அப்படியே விற்கலாம். அதேசமயம், அந்த பைக்குகளும் வரும் 2019 ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குள் ஏபிஎஸ் வசதியை பெற்றிருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு. 2019 ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு நாம் வாங்கும் 125 சிசி பைக்குகளில் ஏபிஎஸ் கட்டாயம் இருக்கும்.\nபஜாஜ் பல்சர் 200 என் எஸ்\nஇது, சிறந்த பவர்புல்லான பைக். இதில். 199.5 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் உள்ளது. 23.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த பைக்கில், முன் சக்கரத்துக்கு மட்டும் தான் ஏபிஎஸ் வசதி உள்ளது. பின் சக்கரத்துக்கு இல்லை. விலை ரூ.1,11,411. இந்த பைக்கில், பியூயல் இன்ஜெக்க்ஷன் மாடலும் விற்பனைக்கு இருக்கிறது. இதன் விலை ரூ.1,37,491.\nஇந்த பைக் ஸ்போர்ட் லுக் கொண்டது. டிவிஎஸ் போலவே இந்த பைக்கிலும், முன்பக்க வீலில் மட்டும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. இந்த பைக்கின் இருக்கை, பைக் ஓட்டுபவருக்கு ஒருவித சொகுசு வழங்கும். மேலும், இதில் பெரிய இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இதில், 162.7 சிசி திறன்கொண்ட இன்ஜின் உள்ளது. இது, 15.7 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. விலை ரூ.90,734.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஏபிஎஸ்\nடிவிஎஸ் நிறுவனத்தின் வேகமான பைக்குகளில் இதுவும் ஒன்று. இந்த பைக்கில் பகல் நேர எல்இடி லைட் உள்ளது. முகப்பு பகுதியிலும் டேங்க் பகுதியிலும் ஏரோ டைனமிக் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில், 177.4 சிசி திறன்கொண்ட இன்ஜின் உள்ளது. இது, 17.03 பிஎச்பி பவரையும், 15.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட இந்த பைக், அதிகபட்சமாக 124 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடியது. இந்த பைக், கருப்பு, வெள்ளை, க்ரே மேட், ப்ளூ ஷேட் மேட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. விலை ரூ.91,812.\nசுஸூகி இன்ட்ரூடர் 150 ஏபிஎஸ்\nசுஸூகி நிறுவனத்தின் மிகப்பெரிய க்ரூஸியர் பைக்கான 1800 சிசி இன்ட்ரூட���் பைக்கின், 150 சிசி வேரியன்ட்தான் இந்த பைக். இதன் சேஸிஸ், ரேக் ஆங்கில் என அனைத்தும் ஜிக்ஸெர் மாடல் பைக்கில் உள்ள அதே மாடல்தான். இதன் முன்சக்கரத்தில், சிங்கில் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பியூயல் இன்ஜெக்க்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. விலை ரூ.1,07,000.\nஇந்த பைக்கிலும், ஹார்னட், பல்சர் 200 என்.எஸ் போலவே முன்பக்க வீலில் மட்டுமே ஏபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இது, ஹார்னட் பைக்கைவிட, சற்று அதிகமான ஸ்போர்ட்டி லுக் தரும். இந்த பைக்கில், 155 சிசி திறன்கொண்ட இன்ஜின் உள்ளது. இது, 14.8 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஏபிஎஸ் வசதியுடன்கூடிய விலை குறைந்த பைக் இதுதான். இந்த பைக்கின் இன்ஜின் ஹார்னட் பைக்கவிட குறைந்த அளவில் உள்ளது. ஆனால், அதைவிட அதிக பவரை டெலிவரி செய்கிறது. விலை ரூ.87,250.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதர்மம் தலை காக்கும் .. தழைத்தும் நிற்கும்\nநோயாளிகளை மருத்துவர்கள் இழிவாக பேசக்கூடாது\nதேவைக்கு மேல் தினமும் 40 மடங்கு உப்பு உடலில் சேர்கிறது\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/sep/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2774693.html", "date_download": "2018-06-24T11:11:09Z", "digest": "sha1:GW5BEPWHJJYATYC4G2GULJDNUZR3UYQD", "length": 8958, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கரூர் அருகே கார் மோதி தொழிலாளி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகரூர் அருகே கார் மோதி தொழிலாளி சாவு\nகரூர் அருகே கார் மோதியதில் தொழிலாளி இறந்தார்.\nகரூர் மாவடியான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (53), கூலித் தொழிலாளி. இவர் வெள்ளிக்கிழமை கரூர் - திருச்சி சாலையில் புலியூர் சமத்துவபுரம் பகுதியில் நடந்துசென்றபோது பின்னால் வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\nகடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கரூர் மாவட்டம், கடவூரை அடுத்த வடவம்பாடியைச் சேர்ந்தவர் குணசேகர்(37). ஏமூரில் குடும்பத்துடன் வசித்துவந்த இவர் சொந்தமாக லாரிகளை வைத்து தொழில்நடத்தி வந்தார்.\nஇந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கரூரில் உள்ள கல் குவாரியில் லாரிஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே கடன் தொல்லையால் வாழ்க்கையில் விரக்தியடைந்த குணசேகர் வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஇருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு\nதோகைமலை அருகே சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதி முதியவர் இறந்தார். திருச்சி மாவட்டம், மேக்குடி கம்மங்கால் பகுதியைச் சேர்ந்தவர் மலையாளி (35). இவரது மனைவி அஞ்சலை (33). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை தோகைமலை சென்றுவிட்டு மீண்டு திருச்சிக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.\nதிருச்சி-தோகைமலை சாலை புத்தூர்பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சைக்கிளில் வந்த குளித்தலை கீழவெளியூரைச் சேர்ந்த பெருமாள்(59) சம்பவ இடத்திலேயே இறந்தார். இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த தம்பதி காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின்பேரில் தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minvalai.wordpress.com/2015/07/12/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:55:20Z", "digest": "sha1:SOD6C5IMYKELWSZ3HI7AQVXIMT7RNSF6", "length": 3699, "nlines": 69, "source_domain": "minvalai.wordpress.com", "title": "நெருடல் | Odds and Ends", "raw_content": "\nசரவணபவனை விட்டு வெளியில் காலடி வைத்தேன். ஒரு பெண்மணி, கைக்குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது. ஓரு அட்டையில் ஏதோ வரைந்து கொண்டிருக்கிறார். ‘சரவணபவன் முகப்பில் வரைவதற்க்கு என்ன இருக்கிறது’ என்று எண்ணியவண்ணம், ஊர்தியை நோக்கி நடந்தேன்.\nஎன்னை நிமிர்ந்து பார்த்தவர், ‘ஐயா, உதவி ஏதாவது செய்யுங்கள், வீட்டில் இன்னும் நான்கு குழந்தைகள் உள்ளனர்’ என்றார். வரையவில்லை, அந்த அட்டையில், ‘உதவி செய்யுங்கள்’ என்று எழுதிக்கொண்டிக்கிறார். பணம் கொடுத்தேன்.\nஊர்தியின் கதவைத் திறக்கும் தருண்ம், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த தள்ளுவண்டி பார்வையில் பட்டது. தள்ளுவண்டியின் மேல், ச்டார்பக்சில் வாங்கிய பானகமும், உணவுப் பொட்டலமும் இருந்தது.\nமனதில் ஒரு நெருடல், பொது இடங்களில் உதவி கேட்கும் நிலைக்கும், இதற்க்கும் ஒரு இடைவெளி. ‘ஏன், உதவி கேட்டாலென்ன, அந்தப் பெண்மணி இந்த விலையுயர்ந்த பானகத்தையும், உணவையும் சாப்பிடலாகாதா ’ என்று எனக்கே பதிலளித்துகொண்டேன்.\nஇருப்பினும், மனதில் ஒரு நெருடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:14:11Z", "digest": "sha1:56TCYAJZMGOTQYKM6PSBCWKUZ6WIV7ZV", "length": 22586, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் எனும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். காஞ்சி சர்வதீர்த்தம் தெங்கரையில் உள்ள கிழக்கு பார்த்த சன்னதியான இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது. (இக்கோயில் பற்றிய விபரம் சரிவர தெரியவில்லை.)[1]\nஈசுவரன் மல்லிகார்சுனர் என்னும் பெயருடன் எழுந்தருளி இருக்கின்றார். இது பல முனிவர்கள் பூசித்து வழிபட்ட தலமாகும்.[2]\nஇந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் காஞ்சி சர்வதீர்த்தம் தென்கரையில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் 1 மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[3]\nவான்வழி: வானூர்தி சேவை இல்லை; உலங்கு வானூர்தி மூலம் காஞ்சிபுரம் வந்தடைய, காஞ்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி சீருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.\nஇரும்புத் தடம்: தொடருந்து மூலாமாக; தலைநகர் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும், திருப்பதியிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், காஞ்சி தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, சீருந்து மூலமாகவும், தானியுந்து மூலமாகவும் சென்றடையலாம்.\nசாலை வழி: பேருந்திலோ, அல்லது சீருந்துலோ, காஞ்சி வந்தடைய நான்கு திசையில் சாலை வழியுள்ளன; வடகிழக்கில், சென்னையிலிருந்து (75 கிலோமீட்டர்) திருப்பெரும்புதூர் வழியாகவும் ; தென்கிழக்கில், செங்கல்பட்டிலிருந்து (40 கிலோமீட்டர்) வாலாசாபாத் வழியாகவும் ; வடமேற்கில், விழுப்புரத்திலிருந்து (80 கிலோமீட்டர்) வந்தவாசி வழியாகவும்; தென்மேற்கில், பெங்களுரிலிருந்து (275 கிலோமீட்டர்) வேலூர் வழியாகவும் இக்கோயில் நகரை வந்தடையலாம்.[4]\n↑ shaivam.org | மல்லிகார்ஜுனர் கோயில்\n↑ palsuvai.net|காஞ்சிபுர சிவலிங்கங்கள்|24. ஸ்ரீ மல்லிகார்ஜூனர்.\n↑ dinaithal.com | மல்லிகார்ஜுனர் கோயில்\nகாஞ்சி கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nகாஞ்சி மல்லிகார்சுனர் கோயில் படிமம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/10/15/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2018-06-24T10:55:02Z", "digest": "sha1:26PXU6JDHOYZQU6U3DHX3ZTNFK3P72ON", "length": 6917, "nlines": 160, "source_domain": "top10shares.wordpress.com", "title": "எங்கே செல்லும் நிப்டி இன்று? யாருக்கு தெரியும்? | Top 10 Shares", "raw_content": "\nஎங்கே செல்லும் நிப்டி இன்று\nPosted ஒக்ரோபர் 15, 2008 by top10shares in பகுக்கப்படாதது, QUIZ.\t13 பின்னூட்டங்கள்\nஇன்றைய நிப்டியின் முடிவு என்னவாக இருக்கும்…. உங்களுக்கு தெரிந்தா சொல்லுங்க. பரிசுகளை வெல்லுங்க…\nபகல் 1.00 மணிக்குள் பின்னுட்டமாக எழுதுங்கள்…\nPosted by நாமக்கல் சிபி on ஒக்ரோபர் 15, 2008 at 10:37 முப\nஇன்றைய nifty முடிவு 3480 இருக்கும் என எதிர்பார்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-24T10:36:47Z", "digest": "sha1:ETRXAG6C57N4JPHQFNEBOH45JW6FMCWC", "length": 13395, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு – THE TIMES TAMIL", "raw_content": "\nமுதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 5, 2016\nLeave a Comment on முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்வதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபிறகு முதலமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்தநிலையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின்படி முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனிலிருந்து அவர் தரும் ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவர்கள் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஅப்போலோ மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டியின் மகளும், நிர்வாக இயக்குநருமான சங்கீதா ரெட்டி தெரிவித்துள்ளார்.சபாநாயகர் தன���ால் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.\nஇந்நிலையில், தமிழகத்தில் விடுப்பில் உள்ள காவலர்கள்‌ உள்பட அனைத்து காவலர்களும் பணிக்கு திரும்புமாறு, தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.\nமுழுமையான சீருடையில் இன்று காலை 7 மணிக்கு அனைத்து காவலர்களும் ஆஜராகுமாறு டி.ஜி.பி அலுவலக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்தந்த மாவட்ட எஸ்.பி, மாநகர காவல் ஆணையர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் தலைமையில் உயர் காவல் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் விடிய விடிய நடைபெற்றது.\nஇந்தக்கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி திரிபாதி, உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே, சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் இரவு காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போலோ மருத்துவமனையை சுற்றி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அங்கு நிலவும் சூழ்நிலையை கையாள்வது குறித்து ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசாரும், 500 கமாண்டோ வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.\nகுறிச்சொற்கள்: அப்பலோ அரசியல் செய்திகள் ஜெயலலிதா தமிழகம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மாவீரன் கிட்டு: சாதி பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசும் முதல் தமிழ் சினிமா\nNext Entry சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013_06_09_archive.html", "date_download": "2018-06-24T10:50:31Z", "digest": "sha1:5M3RGUMPGRRYQ6BBG2RUIX3QG2GGDFNA", "length": 70071, "nlines": 372, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 2013-06-09", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nசாரநாத் - பௌத்த மத வரலாறு தொடங்கிய இடம்\nசாரநாத் - பௌத்த மத வரலாறு தொடங்கிய இடம்\nஉத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் சாரநாத். இந்த சிறு கிராமம் புகழ் பெற்றிருக்க காரணமாக விளங்குவது கௌதம புத்தர் தனது முதல் போதனையை செய்த இடமாக இங்கிருக்கும் பூங்கா தான். மேலும், இந்த இடத்தில் தான் முதல் பௌத்த சங்கமும் தொடங்கப்பட்டது.\nபுத்தருடன் உள்ள ஆழமான தொடர்பின் காரணமாக, சாரநாத் இந்தியாவிலுள்ள முக்கியமான பௌத்த மத புனிதத் தலமாக உள்ளது. உண்மையில், சாரநாத்தில் தான் இந்தியாவின் மாபெரும் சக்ரவர்த்தியாக இருந்த மகா அசோகர் சில ஸ்தூபிகளையும் மற்றும் இங்கு மிஞ்சியிருக்கும் தூண்களில் புகழ் பெற்ற கலைச்சின்னமான அசோகர் தூணையும் உருவாக்கி வைத்துள்ளார்.\nஇந்த தூணில் இருக்கும் நான்கு சிங்கங்கள் தான் இன்றைய இந்தியாவின் தேசிய சின்னமாக உள்ளன. மேலும், இந்த தூணில் இருக்கும் அசோக சக்கரம் இந்திய தேசிய கொடியின் மையத்தை அலங்கரித்து வரும் சின்னமாகவும் உள்ளது.\n1907-லிருந்தே பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் இந்த இடத்தில் செய்யப்பட்டு, பல்வேறு பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு, அவை இந்தியாவில் பௌத்த மதத்தின் தோற்றம் மற்றும் பரிணாமத்தை படம் போட்டுக் காட்டும் வகையில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nசாரநாத்தை சுற்றியுள்ள முதன்மையான சுற்றுலா தலங்கள்\nபல்வேறு பௌத்த சமய கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை கொண்டிருக்கும் சாரநாத்தில் உள்ள சில தொல்பொருட்கள் கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.\nஇந்த நினைவுச்சின்னங்களில் இருக்கும் பழங்கால எழுத்துக்களை படித்து அவற்றில் உள்ள செய்திகளை தெரிவிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள், பௌத்த மத புனிதப் பயணிகள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு முக்கியமான இடமாக சாரநாத் திகழ்கிறது.\nஇங்கிருக்கும் மான் பூங்காவில் கௌதம புத்தர் தனது முதல் போதனையை தொடங்கியதால் அது சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் வந்து செல்லும் இடமாக உள்ளது. உண்மையில், மான் பூங்காவில் இருக்கும் தமேக் ஸ்தூபி உள்ள இடத்தில் தான் புத்தர் தனது எண்-வழி மார்க்கங்களைப் பற்றிய போதனைகளை முதன்முதலில் வழங்கினார்.\nசாரநாத்தில் இருக்கும் மற்றுமொரு ஸ்தூபியான சௌகான்டி ஸ்தூபியில் தான் புத்தருடைய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் மற்றும் அகழ்வாய்வு பகுதியில், அசோகரின் கல்தூண் உட்பட பல்வேறு பழமையான நினைவுச்சின்னங்கள் பலமுறை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.\nமேலும், சாரநாத் அருங்காட்சியகத்திலும் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. 1931-ம் ஆண்டில் மகா போதி சங்கத்தால் கட்டப்பட்ட மூலகாந்தா குடி விஹார் இவற்றில் சமீபத்தில் சேர்க்கப்பட்டதாகும்.\nஇவை மட்டுமல்லாமல் இங்கிருக்கும் தாய் கோவில் மற்றும் காங்யு திபெத்திய மடாலயம் ஆகிய இடங்களும் சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடங்களாகும்.\nLabels: இதர வாசிப்பு, கலாச்சாரம், வரலாறு\nடைனோசர்கள் நீரில் தான் வாழ்ந்துள்ளன – ஆய்வாளர் பிரையன் ஜே. போர்டு\nடைனோசர்கள் நீரில் தான் வாழ்ந்துள்ளன – ஆய்வாளர் பிரையன் ஜே. போர்டு\nபூமியிலையே மிக பெரிய உயிரினம் என்று கருதப்படும் டைனோசர் அழிந்து போய் பல ஆண்டுகள் ஆனாலும் அவை பற்றிய கருத்துக்களும் ஆய்வுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது இந்த நிலையில் டைனோசர்கள் நீரில் தான் வாழ்ந்துள்ளன என்று தெரிவித்துள்ளார் ஆய்வ���ளர் ஒருவர்,\nஇங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரையன் ஜே. போர்டு, டைனோசர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பேராசிரியரான இவர், பி.பி.சி. வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது டைனோசர்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டார்.\nஅவர் கூறுகையில், ‘மிகப் பெரிய உருவம் கொண்ட, நீண்ட வாலை உடைய டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அதன் இரையைத் தேடுவது என்பது அதற்கு சிரமமானது. அது சாத்தியமற்றது. டைனோசரின் வால், நீரில் நீந்துவதற்கும், மிதந்தபடியே செல்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீந்துவதற்கு அது உறுதுணை புரிந்திருக்கிறது’ என்றார்.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு\nஇதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்\nஇதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்\nஆத்துல போட்டாலே அளந்து போடணும்னு நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆத்துக்கே அப்படினா, நம்ம வயித்துக்குள்ள போடறத பத்தி யோசிக்க வேணாமா அளவுக்கு மிஞ்சினால், அமுதமும் நஞ்சுதான். எந்த உணவுப் பொருளையுமே நன்கு பக்குவமாக சமைத்து, பதமாக சாப்பிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், புட் பாய்சன் எனச் சொல்லப்படும் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப் படும் அபயம் உண்டு.\nசில நேரங்களில் உணவு ஒவ்வாமை மரணத்தில் கூட கொண்டு போய் விட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சில விபரீதமான உணவுப் பொருட்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்...\nரோட்டிங் சீஸ் எனவும் அழைக்கப்படும் காஜூ மர்சுவில் உயிருள்ள புழுக்கள் தான் அதிகமான அளவில் அடைத்து வைக்கப்படுகின்றன. இவை நொதித்தலுக்காக சேர்க்கப்படும் காரணிகள் என்றாலும், சமயங்களில் உண்ணப்படும் போதும் இந்த புழுக்கள் உயிருடன் வயிற்றுக்குள் சென்று விடுவதால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் உண்டாகலாம்.\nஅமெரிக்க குழந்தைகள் நலச் சபை ஹாட் டாக்ஸ்ன் அமைப்பை மாற்றச் சொல்லி பரிந்துரைத்துள்ளது. காரணம், உருளை வடிவில் காணப்படும் இந்த உணவும் பொருளை சாப்பிடும் போது, குழந்தைகள் எதிர்பாரா விதமாக விழுங்கி விடும் அபாயம் உண்டு. சமயத்தில் இது மரணத்தில் கூட முடிந்து விடுகிறது என அச்சபை எச்சரித்துள்ளது.\nஅதிகமான கார்போஹைட்ரேட்டைக் கொண்டிருக்கும் கப்பக்கிழங்கை சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அவை ஒரு விதமான அபாயகரமான நொதியை உடலில் உண்டாக்குவதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.\nருபார்ப் எனப்படும் ஒருவகை கீரை போன்ற இலைகள் அதிகமாக வெளிநாடுகளில் உணவாகக் கொள்ளப் படுகின்றன. அதிக சத்துக்களைக் கொண்ட இந்த இலைகளை அதிகளவில் உட்கொண்டால் வலிப்பு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாம்.\nஅதாங்க உயிருள்ள ஆக்டோபஸ் சாப்பாடு. கொரியாவில் அதிகளவில் சாப்பிடப்படும் இந்த உணவால் உயிருக்கே உலை வைக்கும் விஷயங்கள் அதிகம். உயிருள்ள ஆக்டோபஸ்ஸை அப்படியே அந்றுக்கி தட்டில் போட்டு தருவார்கள். சமயத்தில் சரியாக விழுங்காவிட்டால், ஆக்டோபஸ் தவறி மூச்சுக்குழாய்க்குள் குதித்து விடும் அபாயம் உண்டு.\nநம்மூரில் ஆடு, மாடு, கோழி, மீன் என வளைத்துக் கட்டுவது போல, சில நாடுகளில் குரங்குகளை வேட்டையாடி உண்ணும் மக்கள் இருக்கிறார்களாம். அப்படி சாப்பிடப்படும் குரங்கின் மூளையால், சாப்பிடப்படுபவரின் மூளை குழம்பும் நிலை உண்டாகலாம் என எச்சரிக்கிறார்கள் உணவியல் வல்லுனர்கள்.\nபுகு எனப்படும் ஊதி மீன் சாப்பிட்டால் சதைகள் உறைந்து மரணம் விளையலாம் என மூன்றாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஜமைக்காவின் தேசிய பழமான அக்கியில் மஞ்சள் சதைப் பகுதி மட்டுமே உண்பதற்கு தகுதியுள்ளது. அதில் காணப்படும் கருப்பு நிற விதையையோ அல்லது சிவப்பு வெளிப்புறத் தோலையோ சாப்பிடுவது விஷம்.\nஏழுக்கும் அதிகமான விஷங்களைக் கொண்டுள்ள விஷக் காளான்களை சாப்பிட்டால் அதோ கதி தான். காளான்களை வாங்கும் போது அதிக கவனம் தேவை.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு\n சினிமா, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\n சினிமா, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ மறைந்து பல ஆண்டுகள் ஆனபோதிலும், அவர் மீதான மோகம் இன்னும் குறையவில்லை.\nஇந்நிலையில், அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடியுடன் உறவு கொண்டது அம்பலம் ஆகியுள்ளது.\nஇந்த உறவு, தனியார் உளவாளியின் பார்வையில் பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஜான் கென்னடி, ஜன நாயக கட்சியை சேர்ந்தவர்.\nஜனநாயக கட்சியை களங்கப்படுத்துவதற்காக, ஹோவர்டு கியூக்ஸ் என்பவர் பிரெட் ஓடாஷ் என்ற தனியார் உளவாளியை இந்த உளவு வேலையில் ஈடுபடுத்தினார்.\nமர்லின் மன்றோவின் நடவடிக்கைகளை உளவு பார்த்து வந்த பிரெட் ஒடாஷ், ��ான் கென்னடி–மர்லின் மன்றோ அந்தரங்க காட்சியை பார்த்துள்ளார்.\nஇத்தனை ஆண்டுகள் கழித்து அவர் இத்தகவலை வெளியிட் டுள்ளார். இது, ஆலிவுட் சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகொட்டாவி.... இது தாங்க உலகிலேயே மோசமான தொற்று வியாதியாம்\nகொட்டாவி.... இது தாங்க உலகிலேயே மோசமான தொற்று வியாதியாம்\nஆ... என முதலை கணக்கில் யாராவது நம் முன்னால் வந்து கொட்டாவி விட்டால் நாம் என்ன சொல்லுவோம், ‘சோம்பேறி, உன் சோம்பலை என்கிட்டயும் ஒட்ட வச்சுடாதனு'தான... ஆனா, அதுக்கு முன்னாடி நாம அத விட ஒரு கொட்டாவி பெருசா விட்டுடுவோம்ல. உண்மையிலயே, உலகின் மிக வேகமான தொற்று வினை 'கொட்டாவி' தானாம்.\nஆனால், அது சோம்பேறிகளின் சிக்னல் என்பதெல்லாம் பொய். அதற்கான அறிவியல் காரணாங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்கள் விஞ்ஞானிகள். சூடான முளையை குளிர்விக்கத்தான் நாம கொட்டாவி விடுறோமாம். பல நோய்களுக்கு சுய பரிசோதனையா கொட்டாவி அமையுதுனு பல ஆச்சர்யத் தகவல்களைச் சொல்றாங்க ஆராய்ச்சியாளர்கள்.\nஇருமல், தும்மல், விக்கல் மாதிரி கொட்டாவியும் ஒரு உடலியல் நிகழ்வு தான் என்றாலும், மற்றவைகளைப்போல அறிவியல்பூர்வமான காரணம் மட்டும், இதுவரையில் ஒரு புரியாத புதிர் தான்.\nஆனால், காலத்தைப் பொறுத்து கொட்டாவியின் எண்ணிக்கை மாறுமாம். 'சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு' என்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப்\nஇந்த ஆய்வின் மூலம், வெப்ப அளவு கொட்டாவி ஏற்படுவதற்கான காரணி என்றும், கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.\nசீசனுக்கு தகுந்த படி மாறும்...\nசீசனுக்கு 80 பேர் என, கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளதாம். கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட்பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்துவிடுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nநாம் ஏன் கொட்டாவி விடுறோம்னா...\nகொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உஸ்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறதாம்.\nகொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் உதவியிருக்கிறதாம் இந்த ஆய்வு.\nஅளவுக்கு அதிகமா கொட்டாவி விடுவதன் மூலம், உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதை அறிந்து கொள்ள உதவும் ஒரு முன்பரிசோதனையாகக் கூட எடுத்துக்கொள்ளலாமாம்.\nசமீபத்தில், கருவில் இருக்கும் குட்டிப்பாப்பா கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டுள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள். மேலும், இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கருவில் இருக்கும் சிசுவானது, ஒரு மணி நேரத்திற்கு நான்கு முறை கொட்டாவி விடுவதாக தெரிவித்துள்ளனர். இப்படிக் கொட்டாவி விடுவதன் மூலம் குழந்தையின் தாடைப் பகுதி நன்கு விரிய வாய்ப்பு கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nLabels: அறிவியல், மருத்துவ செய்திகள்\n11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம்\n11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம்\nஅண்டத்தில் 11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள சிற்ப விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த கரும்பள்ளம் அண்டவெளியில் சுற்றிவரும் குப்பைகளை விழுங்கி அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇங்கிருந்து மிக அதிவேகத்தில் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பால் வீதியில் கரும்பள்ளத்தின் செயல்பாடுகளும், நட்சத்திர உற்பத்தியும் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பது வானியல் ஆராய்ச்சியாளர்களை பெரிதும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.\nசிற்ப விண்மீன் திரளுக்குள் இருக்கும் இந்த கருங்குழியின் ��ளவானது நமது சூரியனை விட 5 மில்லியன் மடங்கு பெரிது என்று கூறப்படுகிறது. சந்திரா மற்றும் நஸ்டர் விண்கல ஆய்வகத்தில் பாதிவாகியுள்ள இந்த கருங்குழி மீண்டும் இன்னும் சில வருடங்களில் காணப்படலாம் என்று சொல்லப்படுகிறது.\nவாடிகனில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்: போப் பிரான்சிஸ் வருத்தம்\nவாடிகனில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்: போப் பிரான்சிஸ் வருத்தம்\nவாடிகன் நிர்வாகத்தில் ஊழல் மலிந்து விட்டதாகவும், அங்குள்ளவர்களில் சிலர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nகத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத குருவான போப் பிரான்சிஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த உறுப்பினர்களோடு இரண்டு நாட்களுக்கு முன் உரையாற்றினார்.\nஅப்போது வாடிகன் நிர்வாகத்தைப் பற்றியும், அங்குள்ளவர்களின் செயல்பாடுகளைப் பற்றியும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து போப் பேசுகையில், வாடிகன் நிர்வாகத்தில் மிகப் பெரும் ஊழல்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து நிர்வாகிகள் கவலைப்படுவதில்லை.\nமேலும் இங்குள்ள சிலர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாடிகன் நிர்வாகத்திற்கு மிகப் பெரும் களங்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nநிர்வாகிகளின் இந்த செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாக உள்ளது. கூடிய விரைவில் இவற்றை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nவிண்வெளியில் புதிய நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் புதிய நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்பு\nவிண்வெளியிலுள்ள பால் வீதியில் ஒரு இருட்டு பள்ளத்திற்குள் ஆயிரம் நட்சத்திரங்களை உள்ளடக்கிய நட்சத்திர மண்டலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க- ஹவாய் தீவு வி.எம். கெக் ஆய்வுக்கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள உலகின் அதி நவீன சக்திவாய்ந்த டெலெஸ்கோப் இந்த நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளது.\nஇந்த மந்தமான குள்ள நட்சத்திர மண்டலத்திற்கு சேகு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.\nபால் வீதியில் இதுபோன்று குள்ள நட்சத்திர மண்டலம் இருப்பதாக முன்னரே கணித்து சொல்லப்பட்டு இருந்ததாகவும், அதை கண்டுபிடிப்பதற்காக பல வருடங்களாக தேடி கொண்டிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர��.\n392 அடி உயர வல்லபாய் படேல் சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்க மோடி திட்டம்\n392 அடி உயர வல்லபாய் படேல் சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்க மோடி திட்டம்\nவல்லபாய் படேல் சிலை அமைப்பதற்காக நாடு முழுவதும் விவசாயிகளிடம் இருந்து இரும்பு சேகரிக்கும் திட்டத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொடங்குகிறார்.இரும்பு மனிதர் என்று போற்றப்படும் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் 392 அடி உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலை அமைக்கப்படும் என்று மோடி ஏற்கனவே அறிவித்தார். சர்தார் சரோவர் அணைக்கு எதிரே நிறுவப்பட உள்ள இந்த சிலைக்காக, நாடு முழுவதும் 5 லட்சம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து சிறிய அளவிலான இரும்பு துண்டுகள் சேகரிக்கப்படும் என்று காந்திநகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி அறிவித்தார்.படேல் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி முதல் இதற்கான தேசிய அளவிலான பிரசாரம் தொடங்கும் என்றும் மோடி கூறினார். பா.ஜ.வின் பிரசார குழு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தழுவிய பிரசார திட்டத்தை மோடி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுத்தை சாவு\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுத்தை சாவு\nகின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த, திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா வன விலங்கு பூங்காவில் இருந்த சிறுத்தை பாலாஜி உடல் நலக்குறைவால் நேற்று இறந்தது. திருமலை அடிவாரம் சேஷாசலம் வனப்பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா வன விலங்கு பூங்கா உள்ளது. இங்கு 1998ம் ஆண்டு 12 வயதுடையை ஒரு ஆண் சிறுத்தை, மான்களை வேட்டையாடிய போது வனத்துறையினரிடம் பிடிபட்டது.\nஅப்போது, அதன் எடை 113 கிலோவாக இருந்தது.இதையடுத்து, வனத்துறையினர் பிடிப்பட்ட சிறுத்தையை பாலாஜி என பெயர் வைத்து வன விலங்கு பூங்காவில் வைத்து பாரமரித்து வந்தனர். சாதாரணமாக சிறுத்தைகள் 12 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும். 55 முதல் 65 கிலோ எடை மட்டுமே இருக்கும். தற்போது, 27 வயதான சிறுத்தை பாலாஜி கடந்த 2 தினங்களாக வயது முதிர்ச்சி காரணமாக மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. மேலும், உணவு சாப்பிட முடியாமல் இருந்த பாலாஜி நேற்று அதிகாலை திடீரென இறந்தது. இறந்த சிறுத்தை பாலாஜி, உலகின் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த சிறுத்தை என கின்னஸ் புத்த���த்தில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு\nசவுதி பாலைவனத்தில் 40 கி.மீ. நடந்து சென்ற பாகிஸ்தான் நாட்டு தொழிலாளி மரணம்\nசவுதி பாலைவனத்தில் 40 கி.மீ. நடந்து சென்ற பாகிஸ்தான் நாட்டு தொழிலாளி மரணம்\nசவுதி அரேபியாவில் பாலைவனத்தில் 40 கி.மீ. நடந்து சென்ற பாகிஸ்தான் நாட்டு தொழிலாளி ஒருவர் மரணமடைந்துள்ளார். சவுதியின் வடமேற்கு பகுதியில் உள்ள பாலைவனத்திலேயே இவர் நடந்து சென்றிருக்கிறார்.\nகிராமம் ஒன்றில் இருந்து அமலாஜ் நகரத்தை நோக்கி காரில் பாலைவன வீதியில் இவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது, இவரது கார் செயலிழந்து போனது. அந்த பாதையில் வேறு யாரும் வராத நிலையில், காரை விட்டு இறங்கி இவர் அடுத்த கிராமத்தை நோக்கி நடக்க தொடங்கியிருக்கிறார்.\nஅடுத்த கிராமம் 40 கி.மீ. தொலைவில் இருந்தது.\nஅந்தக் கிராமத்தை அடைந்த அவர், அங்கிருந்த பள்ளிவாசலுக்கு சென்று ஏராளமாக தண்ணீர் குடித்திருக்கிறார். அதையடுத்து மயங்கி விழுந்து, மரணம் அடைந்து விட்டார். கடும் வெப்பம், மற்றும் உடலில் இருந்து நீரிழப்பு காரணமாக மரணமடைந்தார் என்று அமலாஜ் நகர போலீஸ் தெரிவித்துள்ளது.\nஒரு ‘கூடை’யிலே எங்கள் குடியிருப்பு...\nஒரு ‘கூடை’யிலே எங்கள் குடியிருப்பு...\nகுகைகளில் வாழ்ந்த மனிதன், இன்று கட்டிட கலையில் புகுந்து விளையாடுகிறான். கட்டிடங்களை விதவிதமாக உருவாக்கி மகிழும் ரசனை இன்று உலகம் முழுதும் பரவிக் கிடக்கிறது. அப்படித்தான், அமெரிக்காவில் உள்ள ‘லாங்கபெர்கர் கூடை' தயாரிப்பு நிறுவனம் தங்களது தலைமையகக் கட்டிடத்தை கூடை பொன்ற அமைப்பில் உருவாக்கி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.\nஎன்ன வடிவத்தில் தங்களது தலைமையகக் கட்டிடத்தைக் கட்டலாம் என யோசித்த போது, அது தங்களது தயாரிப்பை பிரதிபலிப்பதாக இருந்தால், நன்றாக இருக்கும் என நிர்வாகம் யோசித்ததாம். அதன் விளைவாக உருவானது தான் இந்தக் ‘கூடைக் கட்டிடம்'. ஓஹையோ மாநிலத்தில் அமைந்துள்ள இந்தக் கூடைக்கட்டிடத்தில் மொத்தம் ஏழு மாடிகள் உள்ளன. ஒரு லட்சத்து 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், மொத்தம் 3 கோடி டாலர் செலவில் இதை உருவாக்கியுள்ளனர். இந்த கூடைக் கட்டிடத்தை கட்டி முடிக்க ஏறத்தாழ இரண்டாண்டுகள் ஆனதாம்.\nடாப் 5 வாட்டர் ப்ரூப் போன்கள்\nடாப் 5 வாட்டர் ப்ரூப் போன்கள்\nஇன்று ஸ���மார்ட் போன்கள் பல படிகள் ஏறினாலும் அதிலும் மிகச் சிறப்பான வாட்டர் ப்ரூப் போன்களையே விரும்புகின்றனர். மழையிலோ அல்லது நாம் எங்கெயாவது போனை தவற விடும்போது நமக்கு வாட்டர் ப்ரூப் போன்கள் நன்கு உழைக்கின்றது. 2013 ல் பல வாட்டர் ப்ரூப் போன்கள் வெள்வந்துள்ளது. இதோ அவற்றிள் டாப் 5 யை பார்ப்போம்....\nஇதை நீங்கள் தண்ணிருக்குள் போட்டாலும் ஒன்றும் ஆகாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇது 5 இன்ச் டிஸ்பிளேயுடன் ஹை டெக் ஆக தயாரிக்கப்பட்டது.\nஎக்ஸ்பிரியா Z யை விட உயரிய தொழில்நுட்பத்தில் இது தயாரிக்கப்பட்டது.\nசாம்சங் கேலக்ஸி X கவர் 2\nசாம்சங்கே உரிதான உயரிய தொழில்நுட்பதிதுல் இது தயாரிக்கப்பட்டது.\nசாம்சங் கேலக்ஸி S4 ஆக்டிவ்\nஇது X கவர் 2 யை விட அதிக ஆற்றல் கொண்டது.\nLabels: இதர வாசிப்பு, தகவல் தொழில் நுட்பம், புகைப்படங்கள்\nநமக்கு அதிசயம்னு தெரிஞ்சதெல்லாம், தாஜ்மஹாலும், சீனப் பெருஞ்சுவரும் தான். ஆனா, அதையும் தாண்டி இயற்கை பல் அதிசயங்களை நமக்காக செய்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் கலை வண்ணங்கள். எப்படி இதெல்லாம் சாத்தியம் என ஆச்சர்யத்தில் நம் விழிகளும் விக்கித்துத் தான் போகின்றன. இவற்றை நேரில் பார்க்க எத்தனைப் பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...ஆனால், இங்கே, உங்களுக்காக ...\nமொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம் ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது கண் போன்று தோன்றுவதால், சஹாரா கண் என்ற பெயர் அதற்கு வந்தது.\nகொலம்பியாவில் உள்ள ஸ்பாட்டட் ஏரியில், கோடையில் முக்கால்வாசி தண்ணீர் ஆவியாகி விடுமாம்.இதனால் ஏரியில் உள்ள உப்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மட்டும் உள்ளேயே தங்கி விடுமாம். இதன் காரணமாக, நல்ல சீசன் காலத்தில், ஏரித்தண்ணீரில் மின்னலாய் காணப்படும் புள்ளிகளாலேயே ஏரிக்கு ஸ்பாட்டட் ஏரி என்று பெயர்.\nஅண்டார்டிகாவில் உள்ள டேலாய் பனிப்பாறையில் இருந்து ரத்தநிற தண்ணீர் வழிந்த வண்ணமே இருக்குமாம். தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான இரும்புத்தாதே இந்த தண்ணீரின் நிற மாற்றத்திற்குக் காரணமாம்.\n150 பவுண்ட் எடை கொண்ட சில அதிசய கற்கள் 700 அடி வரை நகர்ந்ததற்கான அடையாளங்கள் மண்ணில் காணப்படுகின்றன். ஆனால், சத்தியமாக பலர் சேர்ந்து நகர்த்துவது கூட சாத்தியமில்லாததே. இந்தப் பாறைகள் அமெரிக்க��வில் காணப்படுகின்றன.\nபிங்க் கலரில் உள்ள ஏரி நீரில் வளரும் ஒரு வகை காளான்களால் இந்த தண்ணீர் பிங் கலரில் காணப் படுகிறது.\nஇயற்கையாகவே, யாரோ வண்ணங்கள் கொண்டு விளையாடியது போன்ற குகை ஒன்று சிலியில் அமைந்துள்ளது.குகாஇயின் அடிப்பாகத்தில் ஓடும் பச்சை மற்றும் நீல வண்ண ஏரிகளின் பிரதிபலிப்பாலேயே இந்தக் குகை இவ்வாறு விநோதமாக காட்சி அளிக்கிறதாம்.\nஅண்டார்ட்டிகா பனியால் ஆன கண்டம் என்பது தானே நமக்குத் தெரியும். ஆனால், அது பனிச் சிற்பங்களின் கலைக்கூடம். ஏறக்குறைய ஒவ்வொரு சிலையும் 60 அடி உயரம் வரை உள்ளன. பனி மென்மேலும் படிவதால், சிலைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வண்ணமாக உள்ளன.\nவெனிசுலாவில் காணப்படும் சரிசரிநாமா மலையில் சுமார் ஆயிரம் அடி ஆழம் வரை கொண்ட திடீர்க்குழிகள் 1961ம் ஆண்டுவாக்கில் கண்டறியப்பட்டன.\nமல... மல.. சாக்லெட் மல\nபிலிப்பைன்சில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாக்லெட் மலைகள் காணப்படுகின்றன. 700 அடி உயரத்தில் பார்ப்பதற்கு சாக்லெட் போன்று தோற்றமளிப்பதாலேயே இவற்றிற்கு இந்தப் பெயர். மற்றப்படி சாக்லெட் மலை இனிப்பாக இருக்கும் என்றெல்லாம் எண்ணி நீங்கள் ஏமாந்து போனால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல...\nஆப்பிளின் பிராடக்ட்ஸ் க்கு இன்று உலகம் முழுவதும் இருக்கும் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த தலைமுறைக் கணிப்பொறியை உருவாக்க ஆரம்பித்து விட்டது. அவை நாம் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகவே தொழில்நுட்ப்பத்துடன் வெளிவர இருக்கிறது. இது உலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பதை நாம் அறிந்ததே. இதோ ஆப்பிளின் அடுத்த தலைமுறைக் கணிப்பொறியை படத்தில் காணலாம்...\nLabels: தகவல் தொழில் நுட்பம்\nமரத்தில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் எத்தனை கிலோ தெரியுமா உங்களுக்கு...\nமரத்தில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் எத்தனை கிலோ தெரியுமா உங்களுக்கு...\nநாம் சுவாசித்து வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனைத் தருகின்றன மரங்கள் என்பது நாமறிந்த அறிவியல் தான். ஆனால், ஆண்டொன்றுக்கு மரமொன்று எவ்வளவு ஆக்ஸிஜனைத் தருகிறது என்று நான் என்றாவது யோசித்திருக்கிறோமா ஒரு ஆண்டுக்கு ஒரு மரம் கிட்டத்தட்ட 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறதாம். இதை ராமா���ுரம் கிராஅமத்து மாற்று மேலாண்மை சிறப்பு மையம் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தில் மரங்களின் மகிமை குறித்து பேசும் போது, சிஇசி அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தயாநிதி தெரிவித்தார்.\nமேலும், சுற்றுச்சூழலில் மரங்களின் பங்கு என்ற தலைப்பின் கீழ் உரையாற்றுகையில், 'ஒரு மரம் ஆண்டுக்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு ஏக்கரில் உள்ள மரங்களில் இருந்து, ஓராண்டிற்கு கிடைக்கும் ஆக்சிஜன் 18 மனிதர்களின் ஆயுள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது. 2.6 டன் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன.\nநிழல் தரும் ஒரு மரம், வெயில் காலத்தில் 20 டிகிரி அளவிற்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும். எனவே, கிராம மக்கள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்' எனக் கூறினார்.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nசாரநாத் - பௌத்த மத வரலாறு தொடங்கிய இடம்\nடைனோசர்கள் நீரில் தான் வாழ்ந்துள்ளன – ஆய்வாளர் பிர...\nஇதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன...\nகொட்டாவி.... இது தாங்க உலகிலேயே மோசமான தொற்று வியா...\n11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன...\nவாடிகனில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்: போப்...\nவிண்வெளியில் புதிய நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்பு...\n392 அடி உயர வல்லபாய் படேல் சிலை : விவசாயிகளிடம் இர...\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுத்தை சாவு\nசவுதி பாலைவனத்தில் 40 கி.மீ. நடந்து சென்ற பாகிஸ்தா...\nஒரு ‘கூடை’யிலே எங்கள் குடியிருப்பு...\nடாப் 5 வாட்டர் ப்ரூப் போன்கள்\nமரத்தில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் எத்தனை கிலோ த...\nமுதுகுவலி சிகிச்சைக்குப் போன மராத்தான் வீராங்கனைக்...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2011/11/6.html", "date_download": "2018-06-24T11:16:48Z", "digest": "sha1:BDWGHGP5C532NT72FVGQZE2LZTL6Q7HA", "length": 12556, "nlines": 208, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: அப்பாவின் மேஜை 6", "raw_content": "\nசண்முக நாதனுக்கு அப்பா என்றால் உயிர். அப்பாவின் வேஷ்டி, அப்பாவின் மூக்குப்பொடி டப்பா, அப்பாவின் குண்டு மசி பேனா, அப்பாவின் அகன்ற தேகம், அவரது உருண்டு திரண்ட விரல்கள்; அவர் தொடர்பான ஒவ்வொன்றும் அவருக்குப் பிடித்தமான விஷயங்கள்தாம். தன்னைச் சுற்றி அப்பா உருவாக்கி வைத்திருந்த ஒளிவட்டத்துக்குள் திரும்பத் திரும்ப ஈர்க்கப்படு விட்டில் பூச்சி போல மாறிவிட்டோமோ என்ற சந்தேகம் சண்முகநாதனுக்கு ஏற்பட்டிருந்தது.\nஎன்ன ஆனாலும் சரி அப்பாவின் கடைசி எச்சமாய் நிற்கும் இந்த மேஜையை மட்டும் இழக்கவே போவதில்லை என்று முடிவு செய்து கொண்டார் சண்முகநாதன். அப்பா இறந்த அன்றே கைவிட்டுப் போக வேண்டிய மேஜை. அப்பாவே அதன் மேல் உயிரை விட்டு அதைக் காப்பாற்றி விட்டார். சடலம் கிடந்த மேஜையைத் தனதாக்கிக் கொள்ள மனம் வரவில்லை அருணாச்சலம் செட்டியாருக்கு.\nஅப்பாவோடு தொடர்புடையது என்ற விஷேச அந்தஸ்து தவிர்த்தும் பல்வேறு குணாதியங்கள் அந்த மேஜைக்குண்டு. ஈட்டி மரத்தால் செய்யப்பட்டிருந்தது அந்த மேஜை. அதனால் தேக்கால் செய்யப்பட்டது போல் மொழுமொழுவென்றல்லாமல் சற்றுச் சொரசொரப்பாகவே காணப்படும். மேற்பக்க விளிம்புகளில் பதினெட்டாம் நூற்றாண்டு மர வேலைப்பாடுகள் அடங்கியது. முன்பக்கம் இருந்த இரண்டு ட்ராயர்களும் இழுப்பதற்குச் சற்றுக் கடினமாகி விட்டாலும், உள்ளே பேனாக்கள் வைப்பதற்கு, மைப்புட்டி வைக்க, கோப்புகள், சிறுபுத்தகங்கள் தனித்தனி அறைகள் கொண்டிருந்தது. உள்ளேயும் குட்டிக் குட்டியாய் சிற்பங்கள். நடனப்பெண் சிற்பங்கள்; எரிதழலில் நின்று தவம் புரியும் யோகியர் சிற்பங்கள், கல்லாலின் புடையமர்ந்து சின்முத்திரையில் ஆத்மஞானம் தரும் தக்ஷிணாமூர்த்தி சிற்பம் அனைத்தும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருந்தன. மேஜையின் நான்கு கால்களும் அலங்கார விளக்குகளைப் போலச் செய்யப்பட்டிருந்தன.\nமேஜையின் மதிப்பு கூடிப்போனதற்கு அது வந்த வழியும் காரணம். சிக்கிம் சமஸ்தானத்தின் ராஜாவாக இருந்த சோக்யல் வாங்க்சுக் நம்க்யலிடமிருந்து அவரிடம் கணக்கராக உத்தியோகம் பார்த்திருந்த பகதூர் பண்டாரிக்கு இனாம��க வழங்கப்பட்டது. பண்டாரி சண்முகநாதனின் கொள்ளுத்தாத்தாவுக்கு நண்பர். வியாபார விஷயமாக சிக்கிம் சென்றிருந்த அவருக்கு பிரம்மச்சாரியாயிருந்த பண்டாரி துறவறம் ஏற்று ரிஷிகேசத்துக்குச் செல்லும் முன் இந்த மேஜையை அன்புப் பரிசாக வழங்கியிருக்கிறார்.\nLabels: என் சிறுகதைகள், சிறுகதை, புனைவுகள்\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nதோஸ்தோயெவ்ஸ்கி - ஜெயமோகன் கடிதம்\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/08/blog-post_8.html", "date_download": "2018-06-24T10:37:33Z", "digest": "sha1:GY2GFF57XVVDK2QYP4WJSEYS6KPOBA62", "length": 63658, "nlines": 619, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: பயணக் கட்டுரைகள் அவசியமா – ஒரு கருத்துக் கணிப்பு", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nபயணக் கட்டுரைகள் அவசியமா – ஒரு கருத்துக் கணிப்பு\nஎனது வலைப்பூவில் பயணம் பற்றிய பதிவுகள் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே. நேற்று வெளியிட்ட ரத்த பூமி தொடரின் பத்தாவது பதிவு “பயணம்” என்ற தலைப்பில் நான் எழுதிய 101-ஆவது பதிவு. நான் வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்க்கும்போது ”அட இத்தனை பதிவுகள் பயணம் பற்றி எழுதி இருக்கிறேனா” என எனக்கே ஆச்சரியம்.\nசந்தர்பங்கள் அமையும் போது சில இடங்களுக்குச் சென்று வந்து அங்கே கிடைத்த அனுபவங்களை, பார்த்த இடங்களைப் பற்றி எழுதுவது எனக்கான ஒரு டைரிக்குறிப்பாகவும், அங்கே செல்ல இருக்கும் மற்றவர்களுக்கு உதவியாகவும் இருக்கும் என்ற நினைப்பில் தான் தொடர்ந்து பயணக் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.\nபயணக் கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு முன்னோடி துளசி டீச்சர். அவர்களது வலைத்தளத்தில் இருக்கும் பயணம் பற்றிய கட்டுரைகள் எத்தனை எத்தனை. இன்னும் தளராது எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். 101 பதிவுகள் எழுதிய நிலையிலேயே எனக்கு மலைப்பு......\nஇந்த வலைப்பூவில் நான் எழுதிய பயணம் பற்றிய தொடர்கள்......\nபெஜவாடா – விஜயவாடா பயணம் – 7\nமத்தியப் பிரதேசம் அழைக்கிறது – 27 பதிவுகள்\nஜபல்பூர் – பாந்தவ்கர் – 12\nகாசி – அலஹாபாத் – 16\nமஹா கும்பமேளா – 8\nரத்த பூமி – 10\nபயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் இடங்களையும், மனிதர்களையும் சந்தித்து புதிய அனுபவங்களைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சி, அந்த பயணம் பற்றிய விவரங்களை உங்களுடன் பகிர்ந்து வருவதில் கிடைக்கும் ஆனந்தம், பார்த்த இடங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுதல், என இவை தான் தொடர்ந்து பயணப் பகிர்வுகள் எழுதுவதன் நோக்கம்.\nசரி இந்த பதிவிற்கான விஷயத்துக்கு வருகிறேன்.... [அப்பாடா இப்பவாவது விஷயத்துக்கு வந்தியே] ரத்த பூமியான குருக்ஷேத்திரத்திற்கு சென்று வந்த பிறகு சில பயணங்கள் சென்று வந்தேன். அது பற்றி எழுதுவதற்கு முன்னர், பதிவுலக நண்பர்களான உங்களிடம் ஒரு வேண்டுகோள். இந்த பயணக் கட்டுரைகளால் உங்களுக்கு ஏதும் பயனுண்டா] ரத்த பூமியான குருக்ஷேத்திரத்திற்கு சென்று வந்த பிறகு சில பயணங்கள் சென்று வந்தேன். அது பற்றி எழுதுவதற்கு முன்னர், பதிவுலக நண்பர்களான உங்களிடம் ஒரு வேண்டுகோள். இந்த பயணக் கட்டுரைகளால் உங்களுக்கு ஏதும் பயனுண்டா இது அவசியம் தானா இல்லை ”ஏண்டா இப்படி எழுதி எங்க காதுல புகை வர வைக்கறே” என்று நினைக்கிறீர்களா என்பதை நீங்கள் சொன்னால், அதன் பின் எழுதுவது பற்றி முடிவெடுக்கலாம் என நினைத்திருக்கிறேன். உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.\nஉங்களுக்கு வசதியாக ஒரு கருத்துக்கணிப்பு வாக்கு பதிவு செய்யும் விட்ஜெட்டும் சேர்த்திருக்கிறேன். உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்....\nநாளைய பதிவில் மீண்டும் உங்களைச் சந்திக்கும் வரை.....\nதொடருங்கள் என்று வாக்களித்து விட்டேன்.\nதங்களது வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஎனக்கு உங்கள் பதிவுகளில் மிகவும் பிடித்தது ப்ருட் சாலட்தான் அதற்கு அடுத்தபடியாகத்தான் மற்றது எல்லாம். பயணபதிவுகள் அவசியம் எழுதுங்கள் பல இடங்களுக்கு போகவிரும்புபவர்களுக்கு அது மிக உதவியாக இருக்கும் அ���ுவும் அந்த இடங்களுக்கான விபரங்களை தமிழில் படிப்பது மிகவும் சந்தோஷம் தரும் அதனால் நீங்கள் பயணக்கட்டுரையை எழுதலாம் எனக்கு சிறு வயதில் மிகவும் பிடித்தது இதயம் பேசுகிறது இதழ் ஆசிரியர் மணியன் எழுதுவதுதான். அதை அவர் தரும் விதம் மிகவும் அருமையாக இருக்கும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஅவசியம் தொடரவும் என்று வாக்களித்து விட்டேன்.\nதங்களது வருகைக்கும் வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.\nஎழுதங்க, நண்பரே.. எங்களுக்கெல்லாம் உதவும்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.\n“பயணம்” என்ற தலைப்பில் நான் எழுதிய 101-ஆவது பதிவு. //\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nஉங்கள் பயணத்தை நிறுத்தாமல் தொடருங்கள்.மிகவும் நல்ல யாத்திரை வழிகாட்டியாக இருக்கிறது.\nஎனக்கு உங்கள் தளத்தில் இருக்கும் நம் தேசியக் கொடியினை எப்படி சேர்த்தீர்கள் என்று சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன். நிறைய தளத்தில் பார்க்கிறேன். இன்று முழுக்க முயன்றும் எனக்கு பட்டொளி வீசி பறக்க மறுக்கிறது.\nமுடிந்தால், நேரம் இருக்கும் போது rajisivam51@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பினாலும் ஒகே.நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி\nதங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். உங்கள் பக்கத்தினையும் வந்து பார்த்தேன். செய்து விட்டீர்கள் என்று தெரிந்து கொண்டேன்...\nகுறையாத ஆர்வமும் மிகச் சரியாக\nபுகைப்படங்களுடம் நேர்த்தியாகச் சொல்லிச் செல்லும்\nபுதிய இடத்தை மிகச் சரியாக அறியவும்\nஅங்கு செல்ல இருப்போருக்கு ஒரு நல்ல\nநான் இந்த இரத்த பூமித் தொடரை மட்டும்\nஇடையில் படிக்க இஸ்டம் இல்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nதொடர்ந்த ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி.\nதமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nபயணப்பகிர்வுகள் நிச்சயம் தேவையே. முன்னாடியே சென்று வந்த ஒருவரின் அனுபவங்கள் அடுத்தாப்ல போறவங்களுக்கு நிச்சயம் பிரயோசனப்படும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.\nபயணக் கட்டுரை எல்லா நேரங்களிலும்,எல்லா இடங்களையும் ரசிக்�� வைப்பதில்லை... சில இடங்கள் புதிதாக கேள்விப்படாததாக இருக்கும்போது கண்டிப்பாக படிக்க வைக்கும்...ஆனால் அந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணமிருப்பவர்களுக்கு சமயங்களில் வழிகாட்டியாகவும் இருக்கும். எனவே தொடருங்கள் உங்கள் பதிவை...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.\nரத்த பூமியை மட்டும் தொடர முடியவில்லை... சில பயண கட்டுரைகளை இடையில் இருந்த நான் வாசிக்கத் தொடங்கினால் புரிய மாட்டேன்கிறது.. ஆனால் நான் வடஇந்திய பயணிப்பதாய் இருந்தால் உங்கள் வலையை தான் நிச்சயம் ரெபர் செய்வேன்... இன்று முழுமையாக பயன்படாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அதன் பயன் நிச்சயம் முழுமையடையும்... அதனால் நிறுத்தி விடாதீர்கள்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.\n”பதிவுலகின் பயணத்தொடர் மணியன்” என்று ஏற்கனவே உங்களை அழைக்க ஆரம்பித்தாகி விட்டது.\n(அவசியம் தொடரவும் - என்று வாக்களிச்சாச்சு கூடவே எங்க காதுல புகை வர வைக்கறீங்க என்பதும் உண்மைதான் கூடவே எங்க காதுல புகை வர வைக்கறீங்க என்பதும் உண்மைதான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nபயணங்கள் என்றும் ஓய்வது இல்லை. தொடர்வதோ தொடராமல் இருப்பதோ உங்கள் இஷ்டம். படிப்பதோ படிக்காமல் விடுவதோ, பயன் பெறுவதோ பயன் பெறாமல் போவதோ, வாசகர்கள் இஷ்டம்.\nஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் இஷ்டம் இருக்கும். அது அவரவர்கள் விருப்பம். அதை மாற்றுவதோ மாற்ற முயற்சிப்பதோ கூடாது.\nஅதுபோல உங்கள் விருப்பமான, பயணம் செய்வது, பலரை சந்திப்பது, பல இடங்களைப்பார்ப்பது, புகைப்படம் எடுப்பது, அந்தப்பயணத்தை உடனே ஓர் பதிவாகத் தருவது என்பதை நாங்களும் கருத்துச் சொல்லி மாற்ற முயற்சிப்பதும் கூடாது, என்பது என் அபிப்ராயம்.\nஅவரவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் மாறுபாட்டுக்குரிய MOOD + சூழ்நிலைப்படி, எல்லா OPTIONS களுக்குமே, கருத்துக்கணிப்பில், TICK அடிக்கணும் போல ஓர் எழுச்சி ஏற்படலாம் எனவும் எனக்குத் தோன்றுகிறது.\n101 வது பயணக்கட்டுரைக்கு பாராட்டுகள், ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nசகோ... இப்படி ஏன் கேட்கின்றீர்கள்...\nநான் தொடர்ந்து வாசிக்க முடியாமல் போனது வருத்தமே.\nகால நேரம் மற்றும் எனக்கு ஆழ்ந்��ு ஊன்றி ரசித்துப் படிக்கும் ஆவல். ஆனால்... ஏனோ எனக்கு நேரகாலம் அமையவில்லை. வருத்தமே...:(.\nஆயினும் கால தாமதமானாலும் வந்து படித்து கருத்திடுவேன்.\nஅவ்வப்போது வந்து படித்துக் கருத்திட முயல்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.\nஎன்னை மாதிரி எங்கும் போக முடியாதவர்களுக்கெல்லாம் உங்கள் கட்டுரைதான் ஒரு சாளரம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.\narmchair travelers என்ற வகையில் வரும் மக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் வாசிப்பை பயணக் கட்டுரைகள்/கதைகள் எழுதுபவர்கள் மூலம் கிடைக்கிறதே\nபயணம்..... உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும். ஆதலினால் பயணம் செய்வீர்.\nசர்வேயில் முதல் கருத்துக்கு எஸ்ஸுன்னு க்ளிக்கியாச்சு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nவெங்கட் நாகராஜ் சார் 101வது பயணப் பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநான் பள்ளியில் படிக்கும் போது திரு பரணீதரன் எழுதிய ஒரு பயணப் புத்தகத்தை பல முறை படித்திருக்கிறேன்.\nதிரு பிலோ இருதயநாத் அவர்களின் பயணக் கட்டுரைகளையும் படித்திருக்கிறேன்.\nஅது மட்டுமல்ல சார். பயணமே போகாதவர்கள் கூட பயணக் கட்டுரைகள் படிக்கும் போது பயணம் செய்த திருப்தி கிடைக்கும்.\nநான் கூட ஒன்றிரண்டு பயணக் கட்டுரைகள் (சொல்ல வெட்கமாக இருக்கிறது) எழுதி இருக்கிறேன். எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் எழுத்துக்கள் வழிகாட்டி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி\nதொடரச் சொல்லியாச்சு. போகாத இடங்களுக்குப் போய்ப்பார்க்க முடியா இடங்களைக் குறித்துத் தெரிஞ்சு வைச்சுக்கலாமே. தொடருங்கள். நானும் சில பயணக்கட்டுரைகள் எழுதி இருக்கேன். துளசி உலகம் சுற்றிய வாலிபி. ஆனால் நான் நம்ம நாட்டுக்குள்ளேயே சென்ற சில இடங்கள் குறித்த பயணக்கட்டுரைகள் எழுதி இருக்கேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\n அடுத்தவங்க அங்க செல்லும்போது பயன்படுமே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கர கட்டி.\nகண்டிப்பாக தொடர வேண்டும். வட இந்தியாவைப்பற்றி எழ���துபவர்கள் மிகவும் குறைவே. தென் இந்தியாவைப்ற்றி எழுதுபவர்கள்தான் அதிகம். பயணக்கட்டுரை படிப்பதிலும், பல ஊருக்கு போவதிலும் கண்டிப்பாக ஆனந்தம் கிடைக்கிறது. தொடருங்கள் உங்கள் பயணக்கட்டுரைகளை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகை ரவி.\nதொடர சொல்லி ஓட்டு போட்டுட்டேன் சகோ.\nசில இடங்கள் எங்க இருக்குன்னே நமக்கு தெரியாது. சில இடங்களின் சிறப்பும் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்காது. அதனால பயணப்பதிவுகள் எழுதறது தம்பட்டம் அடிச்சுக்க இல்லை. நம் அனுபவம் பலருக்கும் உதவியாய் இருக்கும் என்பதாலதான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.\nசந்தர்பங்கள் அமையும் போது சில இடங்களுக்குச் சென்று வந்து அங்கே கிடைத்த அனுபவங்களை, பார்த்த இடங்களைப் பற்றி எழுதுவது எனக்கான ஒரு டைரிக்குறிப்பாகவும், அங்கே செல்ல இருக்கும் மற்றவர்களுக்கு உதவியாகவும் இருக்கும் என்ற நினைப்பில் தான் தொடர்ந்து பயணக் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.//\nநீங்கள் சொல்வது உண்மை மற்றவர்களுக்கு பயன்படும்.\nதொடருங்கள் என்று வாக்களித்து விட்டேன்.\n101வது பயண பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\n /டைரிக்குறிப்பாகவும், அங்கே செல்ல இருக்கும் மற்றவர்களுக்கு உதவியாகவும்/ மிகச் சரி\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி ராமல்க்ஷ்மி.\nஉங்கள் பயணத்தினூடாக பல புதிய இடங்களையும் சுற்றிப்பார்த்து மகிழ்கின்றோம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பி��ந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் ப���ணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amud...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தா��் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஇரண்டாவது பதிவர் சந்திப்பு – இன்னும் சில மணித்துளி...\nஉறியடி உத்ஸவமும் ஸ்ரீ ஜெயந்தியும்\nஃப்ரூட் சாலட் – 58 – சுதந்திரம் – ரோஜா - தனிமை\nசொல்லாதது வறுமை – இரு குறும்படங்கள்\nஃப்ரூட் சாலட் – 57 – அஸ்னா – குண்டூஸ் – ரமலான் வாழ...\nபயணக் கட்டுரைகள் அவசியமா – ஒரு கருத்துக் கணிப்பு\nரத்த பூமி – பார்க்க வேண்டிய இடங்கள் [ப��ுதி 10]\nமுதல் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே.....\nஎன்ன இடம் இது என்ன இடம்.....\nஃப்ரூட் சாலட் – 56 – சலூன் கடை பெண்மணி – பரவும் அன...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=409999", "date_download": "2018-06-24T11:20:01Z", "digest": "sha1:T6D2KGCSQWEPS5KDUZCDG3TZO67QUYCH", "length": 9227, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆட்டோமொபைல்: சவாலான விலையில் பலேனோ, பிரெஸ்ஸா | Automobile: At challenging price Baleno, Brezza - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஆட்டோமொபைல்: சவாலான விலையில் பலேனோ, பிரெஸ்ஸா\nமாருதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட இருக்கும் பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களின் ரீபேட்ஜ் மாடல்களின் விலை மிக சவாலாக நிர்ணயிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது. மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியும், டொயோட்டா நிறுவனமும் கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு செய்துகொண்டன. இதன்படி, மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா நிறுவனமும், கரொல்லா செடான் காரை மாருதி நிறுவனமும் விற்பனை செய்வதற்கான திட்டம் போடப்பட்டுள்ளது. ரீபேட்ஜ் செய்யப்படும் கார் மாடல்கள் பொதுவாக விலை அதிகம் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். உதாரணமாக, ரெனோ டஸ்ட்டர், நிஸான் பிராண்டில் டெரானோவாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், நிஸான் விலை அதிகம் நிர்ணயித்து விற்பனை செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். மறுபுறத்தில், நிஸான் சன்னி கார், ரெனோ ஸ்காலா என்ற மாடலில் ரீபேட்ஜ் செய்தபோது விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ரெனோ ஸ்காலா உள்ளிட்ட ரீபேட்ஜ் செய்த மாடல்களுக்கு போதிய வரவேற்பில்லை. இதனால், ரெனோ ஸ்காலா, பல்ஸ் உள்ளிட்ட கார் மாடல்கள் விலக்கிக்கொள்ளப்பட்டது.\nஇந்த சூழலில்தான், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியும், டொயோட்டாவும் இந்த ரீபேட்ஜ் யுக்தியை கையில் எடுத்துள்ளன. மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா ரீபேட்ஜ் செய்யும்போது அதிக விலை நிர்ணயிக்கும் வகையில்தான் ஒப்பந்தம் செய்வது வழக்கம். இதுகுறித்த�� டொயோட்டா அதிகாரிகள் கூறுகையில், “பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி சிறப்பான மதிப்பை பெற்றிருப்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களுக்கு அதிக அளவில் உள்ளூர் உதிரிபாகங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலமாக, விலையை மிக சவாலாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளோம். இந்திய மார்க்கெட்டில் விலை நிர்ணயம் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்து கொண்டுள்ளோம்,” என்றனர். இதனால், டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்கள்\nமீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அடுத்த ஓராண்டில் இந்த ரீபேட்ஜ் மாடல்கள் இந்திய மண்ணில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதர்மம் தலை காக்கும் .. தழைத்தும் நிற்கும்\nநோயாளிகளை மருத்துவர்கள் இழிவாக பேசக்கூடாது\nதேவைக்கு மேல் தினமும் 40 மடங்கு உப்பு உடலில் சேர்கிறது\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2013/09/2013.html", "date_download": "2018-06-24T10:46:03Z", "digest": "sha1:JSEXA54EESC5BJLFTHJV2WNXPDDC5MFJ", "length": 11886, "nlines": 164, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: ஒதிமலை முருகர் பிறந்தநாள் தொகுப்பு - 2013", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எ���ுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nஒதிமலை முருகர் பிறந்தநாள் தொகுப்பு - 2013\nவணக்கம் அகத்திய பெருமான் அடியவர்களே\nசெப்டம்பர் 02 ம் தியதி ஒதிமலை சென்று ஓதியப்பரின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடி அவர் அருளை பெற்று வந்த என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டதை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஞாயிற்று கிழமை அன்று ஐந்து பேர் சேர்ந்து மலை ஏறி மறுநாள் கோவில் திறக்கும் வரை காத்திருந்திருக்கிறார்கள். இரவில் பலமாக காற்று வீச குளிர் நன்றாகவே உணர முடிந்ததாம். இரவில் கோவிலுக்கு மிக அருகில் நிற்கும் ஒரு உயர்ந்த மரத்தை உலுக்கி எடுத்த காற்று, ஓதியப்பர் கோவில் மண்டபத்துக்குள்ளே வரவே இல்லையாம். இது ஒரு மிகுந்த ஆச்சரியம். கீழே தருகிற படங்களில் விதவிதமாக தெரிந்தால் அது சித்தர், ஓதியப்பர் அருள். உன்னிப்பாக பாருங்கள்.\nஅதிகாலை சூரிய உதயம் மிக சிறப்பாக அமைந்தது. அந்த புகைப்படம் இதோ\nஉதயத்தில் ஒதிமலையின் நிழல் எதிர் மலையிலிருந்து ஓடி வந்து நிற்கும். அது ஒரு அருமையான காட்சி. அந்தப் படம் இதோ.\nவானத்தில் மேகங்கள் கூட விதவிதமாக காட்சி கொடுத்தது. அந்த புகை படங்கள் இதோ.\nஇரவில் ஒதிமாலையில் மழை இல்லை. கோயம்பத்தூரில் சரியான மழையாம். சன்னதி திறந்ததும் மிகுந்த உஷ்ணம் பரவியதை உணர்ந்திருக்கின்றனர். ஓதியப்பருக்கு எண்ணை காப்பு (குளிர்விக்க தோதான எண்ணை) போட்டதும், தொடங்கிய மழை இரவு 07.30 வரை நீடித்ததாம்.\nஎல்லாம் அவன் செயல் என்று நினைப்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும். சமீப காலமாக வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அடியவர்களுக்கு \"உத்தரவு\" கொடுத்து வந்த ஓதியப்பர், பிறந்த நாள் திங்கட்கிழமையில் இருந்தும், மனம் உவந்து நிறைய பேருக்கு \"உத்தரவு\" கொடுத்தது, மிகுந்த ஆச்சரியம். வந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக, மன திருப்தியுடன், அவர் அருளுடன் சென்றனர். ஓதியப்பரின் பிறந்தநாள் அலங்கார கோலம் உங்கள் அனைவருக்��ாகவும் இதோ.\nஎல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ்க இறையருள் உங்களை சூழ்ந்து நின்று வழி நடத்தட்டும்.\nமிக்க நன்றி ஐய்யா.கண்கொள்ளா காட்சி\nஓம் ஸ்ரீ சரவண பவ |\nஓம் ஸ்ரீ சரவண பவ |\nஓம் ஸ்ரீ சரவண பவ |\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 141 - கார்கோடகநல்லூர்\nசித்தன் அருள் - 140 - கார்கோடகநல்லூர்\nசித்தன் அருள் - அகத்தியர் அறிவுரை\nசித்தன் அருள் - அகத்தியர் மூல மந்திரம் (தமிழில்)\nசித்தன் அருள் - 139 - கார்கோடக நல்லூர்\nகல்லார் அகத்தியர் ஞானபீடம் - ஒரு தகவல்\nசித்தன் அருள் - 138\nஒதிமலை முருகர் பிறந்தநாள் தொகுப்பு - 2013\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2013/11/blog-post_25.html", "date_download": "2018-06-24T10:28:56Z", "digest": "sha1:CQ2X7BO3B3RFKHNYRTIB3FVJVAPHA422", "length": 14520, "nlines": 155, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: அகத்தியர் தெளிவுபடுத்துகிறார் - இறை அனுபவம்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அ���ுளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nஅகத்தியர் தெளிவுபடுத்துகிறார் - இறை அனுபவம்\nநம்மில் பலருக்கும் பல நிலைகளில் இறை அனுபவம், இறை தரிசனம் என்பவை கிடைத்திருக்கும். அகத்திய பெருமான் கூற்றுப்படி நாம் இது வரை வாழ்ந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு நொடியில் இறையுடன் கலந்து இருந்திருக்கிறோம், ஆனால் நாம் அனுபவித்தது இறைவனை, அது தான் இறைவன் நிலை என்று உணருவதில்லை என்கிறார். எப்படி\nஉதாரணமாக, சர்க்கரை இனிக்கும் என்று பிறர் சொன்னால், நாம் ஆம் என்போம். ஏன் நம்முள் எப்படிப்பட்டது இனிப்பு என்றும், சர்க்கரை என்று சொல்லக்கூடிய அந்த வஸ்துவின் சுவை எப்படி இருக்கும் என்றும் ஒரு முன் பதிவு (அனுபவம் எனலாம்) இருக்கிறது.\nஆனால், இறைவன் என்பவன் எல்லாவற்றையும் கடந்து நிற்பவன், அவன் நம் உணர்வுகளுக்குள் எப்படி இருப்பான் என்று, நமக்கு ஒரு முன் அனுபவத்தை, இப்படித்தான் இருக்கும் என்ற நிலையை ஒரு போதும் பதித்ததில்லை. ஆனால் அகத்திய பெருமானோ நீங்கள் அனைவரும் இறைவனை, அந்த நிலையை ஒரு முறையேனும் உணர்ந்திருக்கிறீர்கள் என்கிறார்.\nஒரு மனிதனுக்கு இரண்டு தேகங்கள் உண்டு. ஒன்று ஸ்தூல உடம்பு - நம் பௌதீக உடம்பு, இரண்டு - சூக்ஷும உடம்பு.\nஸ்தூல உடம்பில் உணர்வுகளால் தூண்டப்பட்டு நிற்கும் நிலையில், அது சூக்ஷும உடம்பில் பதிவு செய்யப்படும். சூக்ஷும உடல் முடிகிறவரை அந்த நிலையை எட்டப்பார்க்கும் அல்லது பதிவு செய்து கொள்ளும்.\nஒரு மனிதன் கோயிலிலோ, சமாதியிலோ, த்யானத்திலோ இறைவனை, பெரியவர்களை நினைத்து, ஆழ் நிலையில் சென்று ஆனந்தப்பட்டு அதிலும் ஒரு உயர் நிலையில் செல்லும் போது \"உடல் உருகி, உள் உருகி, பேரானந்தத்தில் பௌதீக உடலின் உணர்வழிந்து, எங்கு இருக்கிறோம் என்று பிரித்தறியாத நிலையில், அவனது சூக்ஷும சரீரம் அந்த நேரத்தில் அவன் த்யானிக்கும் அந்த இறை, மகான் போன்றவர்களின் ஆத்ம நிலையுடன் ஒன்றி பிணைந்து நிற்கும். அந்த நிமிடம் அது உணருகிற நிலை தான் இறைவன். ஏனென்றால், இறை சக்தியுடன் பிணைந்து நிற்கும் நிலையில் அவன் ஆத்மா, இறையாக மாறிவிடுகிறது. இது ஒரு வினாடியில் நடந்து விடுகிற நிகழ்ச்சியாயினும், என்ன நடந்தது என்பதை அந்த ஒருவனால் பௌதீக உடலால், அறிவால் வேறு படுத்தி பார்க்க முடியவில்ல��. சித்தர்களாகிய எங்களுக்கே ஒருவன் எத்தனை முறை இறை அனுபூதியில் ஒன்றி இருந்திருக்கிறான், எத்தனை தூரம் அந்த ஆத்மா சுத்தம் அடைந்துள்ளது என்பதை பகுத்தறிய முடியும்.\nஒவ்வொரு முறையும் த்யானத்தில் ஆத்மாவும், உடலும் சுத்தம் அடைகிற பொழுது பெரியவர்கள் தொடர்பு மிக எளிதாகும். இதனால் தான் த்யான வழியில் செல்வதை, நீண்ட த்யானத்தை சித்தர்கள் அறிவுறுத்துகிறார்கள் என்பது புரிகிறது.\nஅப்படி ஒரு நிலையை இனி அடையும் போது இனியேனும் ஒரு மன தெளிவுடன் இருப்போம்,\nநன்றியை அகத்திய பெருமானின் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்\nஇறைவனை நினத்தவுடன் கண்ணீர் பெருகி வழிகிறதே அதுவும் இறைவனை உணரும் அந்த ஒரு தருணம் தானோ\nநண்பா அகத்தியம் பெருமானின் இந்த அற்புத அனுபவங்கள் எனக்கும் அவ்வப்போது ஏற்படுகிறது, ஆனால் அதை எங்கனம் நிலை நிறுத்தி கொள்வது என்பதில் தான் பெரும் குழப்பம் உள்ளது. இதற்கு உங்கள் அனுபவத்தில் சொல்லும் கருத்து என்ன நான் இதை இன்னும் தெளிவாக எங்கு யாரிடம் கேட்டு தெளிவது நான் இதை இன்னும் தெளிவாக எங்கு யாரிடம் கேட்டு தெளிவது ஓம் அகத்தியம் பெருமான் திருவடீகள் போற்றி ஓம் அகத்தியம் பெருமான் திருவடீகள் போற்றி\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 151 - நம்பிமலை\nஅகத்தியர் தெளிவுபடுத்துகிறார் - இறை அனுபவம்\nசித்தன் அருள் - 150 - நம்பிமலை\nசித்தன் அருளிலிருந்து ஒரு விண்ணப்பம் \nசித்தன் அருள் - நம்பிமலை முதல் கோடகநல்லூர் வரை\nசித்தன் அருள் - நம்பிமலை முதல் கோடகநல்லூர் வரை\nசித்தன் அருள் - 149 - நம்பிமலை\nசித்தன் அருள் - 148 - நம்பிமலை\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-max-3-rumoured-feature-7-inch-full-hd-plus-display-016137.html", "date_download": "2018-06-24T10:48:06Z", "digest": "sha1:CI7Y5QAWAF3BIK2UT2TJKNWIUQX5H5P5", "length": 12927, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi Max 3 Rumoured to Feature a 7 inch Full HD plus Display and Snapdragon 630 SoC - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n7 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளேவுடன் மிரட்டும் மி மேக்ஸ் 3.\n7 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளேவுடன் மிரட்டும் மி மேக்ஸ் 3.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஇந்தியாவில் மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்).\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி பேட் 4.\nஜூன் 25: 5.84-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\n6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 636 SoC உடன் சியோமி மி மேக்ஸ் 3.\nரூ.9,999/- முதல் இன்று 12 மணிக்கு அசத்தலான ரெட்மீ ரெட்மீ வ்யை2 விற்பனை.\nசியோமி நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட மி மேக்ஸ் சாதனம் வழியாக அதன் ப்ஹாப்ளெட் வரிசையை தொடங்கியது. மிகவும் பிரபலமடைந்த மி மேக்ஸ் ஆனது உலகளாவிய ரீதியில் 3 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையானது.\nஅந்த வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான சியோமி மி மேக்ஸ் 2 ஆனதும் பல ரசிகர்களை தன்பக்கம் பலவந்தமாக ஈர்த்தது. இந்த இரண்டு கருவிகளுக்கும் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து மி மேக்ஸ் 2 சாதனத்தின் அடுத்தகட்ட அப்டேட் சாதனம் வெளியாகவுள்ளது. ஆம். உங்கள் கணிப்பு சரியெனில் அடுத்தது வெளியாகப்போவது - சியோமி மி மேக்ஸ் 3 ப்ஹாப்ளெட் தான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசீன போர்டல் ஆன சிஎன்எம்ஓ (cnmo) தளத்திலிருந்து வெளியான ஒரு லீக்ஸ் தகவலானது, சியோமி மி மேக்ஸ் 3 ஆனது அதன் முந்தைய தலைமுறை சாதனங்களை விட ஒரு பெரிய டிஸ்பிளே கொண்டிருக்கும் என்கிறது. அதாவது, மி மேக்ஸ் 3 ஆனது 18: 9 என்கிற காட்சி விகிதத்திலான ஒரு சாதனமாக இருக்கலாம்.\nமுழு எச்டி + டிஸ்ப்ளே\nஆக மொத்தம் கூறப்படும் மி மேக்ஸ் 3 ஆனது ஒரு 7 அங்குல முழு எச்டி + டிஸ்ப்ளே கொண்டுவரவுள்ளது. இந்த பிரதான மாற்றத்தை தவிர்த்து மி மேக்ஸ் 3 ஆ���து அதன் முன்னோடிகளின் வடிவமைப்பு மொழியையே பின்தொடரும். மேலும், மிக் மேக்ஸ் 3 ஆனது இரண்டு வகைகளில் வரக்கூடும் எனவும் அறிக்கை கூறியுள்ளது.\nஅதாவது மி மேக்ஸ் 3 ப்ஹாப்ளெட்டின் முதல் வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி கொண்டும் மற்றொன்று ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி கொண்டும் இயக்கப்படும். மி மேக்ஸ் 2 வெளியாகும் முன்பும் கூட இதே மாதிரியான 2 வேரியண்ட்கள் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி உடனான ஒற்றை மாறுபாட்டில் தான் மி மேக்ஸ் 2 வெளியானது .\nமி மேக்ஸ் 3 சாதனத்தின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு சேர்க்கப்படலாம். ரூ.15,000/- பட்ஜெட்டில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள சியோமி ரெட்மீ நோட் ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அம்சம் இடம்பெறும் என்பதால், மி மேக்ஸ் 3 கருவியில் நிச்சயமாக டூயல் கேம் இடம்பெறும்.\nமி மேக்ஸ் 3 சாதனமானது 2018-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்படலாம் அல்லது 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படலாம் என்பதும், சியோமி ரெட்மீ நோட் 3 மற்றும் ரெட்மேமீ நோட் 4 ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அம்சங்களும் மி மேக்ஸ் மற்றும் மிமேக்ஸ் 2 சாதனங்களின் அம்சங்களும் கிட்டத்தட்ட ஒற்றுப்போகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஆக, சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி இணைக்கப்படலாம் என்பதால், மி மேக்ஸ் 3 சாதனத்தில் அதே ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி இடம்பெறலாம். மேலும், ரெட்மீ நோட் 5 ஒரு இரட்டை கேமரா அமைப்பை சேர்க்கிறது என்றால் மி மேக்ஸ் 3 சாதனத்தில் அதே கேமரா அமைப்பு இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nகூகுளின் ஏஐ சிஸ்டம் மருத்துவத்துறையில் எந்த அளவுக்கு உதவுகிறது தெரியுமா\nவிமான நிலையத்தில் வந்துவிட்டது பிட்காயின் ஏடிஎம்.\nவருகிறது நேரத்தைக் குறைக்கும் ஹைபர் லூப் பாதை: 3000 கோடி முதலீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=638052-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:12:54Z", "digest": "sha1:ZEY5RVUIUVWHTX2YJJYYKTI2N7JK2B4F", "length": 7851, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ரஷ்ய உளவாளி வழக்கில் மொஸ்கோ ஒத்துழைக்க வேண்டும்: ஜேர்மனி வலியுறுத்தல்", "raw_content": "\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nரஷ்ய உளவாளி வழக்கில் மொஸ்கோ ஒத்துழைக்க வேண்டும்: ஜேர்மனி வலியுறுத்தல்\nபிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய முன்னாள் உளவாளி விவகாரத்தில் மொஸ்கோ விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவில்லை எனில் மேற்கத்தய நாடுகளின் கூட்டு பதிலளிப்பு இருக்க வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கலின் பழமைவாத கூட்டணியின் அரசியல் தலைவர் நொர்பேர்ட் ரோட்ஜென் தெரிவித்துள்ளார்.\nரஷ்ய முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபல் மற்றும் அவருடைய மகள் யூலியா ஆகியோர் கடந்த கடந்த 4 ஆம் திகதி சொல்ஸ்பரி பல்பொருள் அங்காடி ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தற்போதும் சுயநினைவற்ற நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கிடையில், இவர்கள் இருவரும் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட நரம்பு மண்டலத்தை பாதிக்கும் இரசயானத்தால் தாக்கப்பட்டே மயக்கமடைந்தனர் என பிரித்தானியா குற்றம்சாட்டியுள்ளது.\nஇந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜேர்மனிய நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவர் நோர்பெர்ட் ரோட்ஜென், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மொஸ்கோ ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்றும் அவ்வாறு ஒத்துழைக்க மறுத்தால் கூட்டு மேற்கத்தய பிரதிபலிப்பு அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிலிப்பைன்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஜேர்மனி பணயக்கைதியின் உடல் கண்டெடுப்பு\nகதலோனிய நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் – ஜேர்மன்\nஜேர்மனியின் பேர்லின் நகரில் ஆர்��்பாட்டம்\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nதனது மகளின் பெயரை அறிவித்தார் நியூஸ்லாந்து பிரதமர்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவாகனம் ஓட்டும் அனுமதியை உற்சாகமாக கொண்டாடினார் இளவரசர் மகள்\nஆளுநருக்கு எதிராக மிக விரைவில் தீவிர போராட்டம்: ஸ்டாலின்\nகுழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nவட இந்தியாவில் சிறப்பிக்கப்படும் மாம்பழத் திருவிழா\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/63400/cinema/Kollywood/Neelima-turn-as-Producer.htm", "date_download": "2018-06-24T10:52:17Z", "digest": "sha1:JEQ62N5QUEMRQTZ7EJS4HNO6NNQ6HOXD", "length": 10440, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தயாரிப்பாளர் ஆனார் நீலிமா - Neelima turn as Producer", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் | கர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி, பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் நுழைந்த அவர் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.\nநடிகையாக இருந்த நீலிமா இப்போது தயாரிப்பாளராகியிருக்கிறார். தனது கணவர் இசைவாணனுடன் இ���ைந்து இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சிக்காக \"நிறம் மாறாத பூக்கள்\" என்ற தொடரை தயாரிக்கிறது. முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கவுதமி ரவி, டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்று இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\n\"எனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம்\" என்கிறார் நீலிமா.\nதயாரிப்பில் கால் பதிக்கும் நீலிமா விஜய் டி.வியில் மாநகரம்: ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nபிக்பாஸ் வீட்டை முற்றுகையிட்ட பெப்சி தொழிலாளர்கள்\nபிரபலமாகும் ஆசையில் வீடியோ வெளியிட்டேன் : நிலானி\nகிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் தேர்வு : 24ந் தேதி நடக்கிறது\nடிவி நடிகை நிலானிக்கு ஜூலை 5 வரை நீதிமன்ற காவல்\nதெலுங்கு தொகுப்பாளினி தேஜஸ்வினி தற்கொலை: கணவர் கைதாகிறார்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதயாரிப்பில் கால் பதிக்கும் நீலிமா\nமீண்டும் வந்தார் நீலிமா ராணி\nராதிகாவுடன் போட்டி போட்டு நடித்தேன்\nமீண்டும் தெலுங்கு சீரியலில் நடிக்கிறார் நீலிமா\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://duraiarasan.blogspot.com/2007/12/", "date_download": "2018-06-24T10:38:48Z", "digest": "sha1:UK6XITLTZ2TPJZA2MRSBQPDOTAOHYHWY", "length": 4786, "nlines": 186, "source_domain": "duraiarasan.blogspot.com", "title": "முனைவர் க.துரையரசன்: 12/01/2007 - 01/01/2008", "raw_content": "\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்பொழுதும் தமிழ்\nசெவ்வாய், 25 டிசம்பர், 2007\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் முற்பகல் 9:37 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப��புகள்\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் முற்பகல் 7:14 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், 17 டிசம்பர், 2007\nதுரையரசன் புதிய வலைப்பூவைத் துவக்கியுள்ளேன்\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் பிற்பகல் 4:25 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபல்கலைக்கழக நிதி நல்கைக் குழு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2011/04/1.html", "date_download": "2018-06-24T11:19:38Z", "digest": "sha1:2KQ2OIRIAMN3I5MFJYV34ZDH6YF5J6ZH", "length": 14377, "nlines": 216, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: கைவல்ய நவநீதம் 1", "raw_content": "\nகைவல்ய நவநீதம் என்பது வேதாந்தத் தத்துவங்களைக் கூறும் ஒரு தமிழ் நூல். அதற்குப் பொன்னம்பல ஸ்வாமிகள் எழுதிய உரை என் கையில் கிடைத்தது. தொள்ளாயிரத்து இருபதுகளில் எழுதப்பட்ட மணிப்பிரவாள நடையிலான தமிழ். குரு ஒருவர் விளக்க நம்மால் நன்கு அறிந்து கொள்ள முடியும். கோவிலூர் மரபைப் பின்பற்றும் மடங்களில் கைவல்ய நவநீதம் மிகப் பிரசித்தம். ஸ்வாமி ஓம்காரானந்தாவின் கைவல்ய நவநீத வகுப்பு கொஞ்சம் கேட்டிருக்கிறேன். இது பொன்னம்பல ஸ்வாமிகள் உரையைப் படித்து எனக்குப் புரிந்ததைக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.\nஇவ்வுலகில் எல்லா மனிதர்களும் தங்கள்துக்கத்தை நீக்கிக் கொள்ள வேண்டுமென்றும் , ஆனந்தத்தை அடைய வேண்டுமென்றே விரும்புகிறார்கள். இவையிரண்டும் முழுமையாக அடையப்பட்ட நிலை முக்தி, மோக்ஷம் அல்லது ஆன்ம விடுதலை என்றழைக்கப்படுகிறது.\nஇந்த நிலையை அடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி பிரம்ம ஞானத்தை அடைவதே.\nஇதன் பொருட்டே பரம கருணாநிதியாகிய பரமேஸ்வரன் நான்கு வேதங்களின் வாயிலாகவும் அந்த வீடு பேற்றை அடைய விரும்புகிற சாதகர்களுடைய தகுதிக்கேற்ப கர்மம், பக்தி, யோகம் மற்றும் ஞானம் ஆகிய நான்கு வழிகளையும் கூறியுள்ளார்.\nஇவற்றுள்கர்மம்,பக்தி,யோகம்ஆகிய மூன்றும் மனத்தூய்மைஅடைவதற்காக மேற்கொள்ளப்படும் சாதனைகள்.ஞானம் என்கிற சாதனை ஒன்றே முக்தியை அடைவதற்கு நேரடி சாதனையாக இருக்கிறது.இதை உணர்ந்த நம் பண்டைக்காலத்துமகரிஷிகள் ஞானத்தையே உபதேசிக்கும் உபநிஷத்,பகவத்கீதை, பிரம்மசூத்திரம்ஆகியநூல்களைப் பின்பற்றி வழி நூல்களையும், சார்பு நூல்களையும் இயற்றினர். யோக வாசிஷ்டம் , பஞ்சதசி,\nவிவேக சூடாமணி ஆகியவை அவற்றுள் ஒருசில.\nஅவற்றின் பொருளை எல்லாம் நன்கறிந்து தமிழ் மொழியில் எளிதில் உணருமாறு கைவல்ய நவநீதம் என்னும் நூலை செய்யுள் வடிவில் இயற்றியுள்ளார் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள். அந்நூலுக்கு ஸ்ரீமத் பொன்னம்பல தேசிக சுவாமிகள் தத்துவார்த்த தீபம் என்னும் பெயரில் உரை எழுதியுள்ளார்.\nகைவல்ய நவநீதம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி தத்துவ விளக்கப் படலம் என்றும், இரண்டாவது பகுதி சந்தேகம் தெளிதல் படலம் என்றும் அழைக்கப்படுகின்றன.\nஇந்நூல் மங்கல ஸ்லோகத்தோடு துவங்குகிறது. மூல நூல்கள் இருக்க, வழி நூல்களுக்கு மங்கலம் அவசியமா என்று பார்த்தால், தான் துவங்கிய நூலை நன்முறையில் எழுதி முடிக்க வேண்டுமென்பதற்காகவும், அதற்குத் தடையாகவுள்ளவை அனைத்தும் இம்மங்கலத்தால் நாசமடையும் என்ற எண்ணத்தாலுமே இயற்றப்பட்டது. தடைகள் பாவத்தின் மூலமே விளையும். பாவத்தினால் நற்காரியங்களை நிறைவேற்ற இயலாது. பாவங்களைப் போக்குவதற்கு மங்கலம் அவசியம். இயற்றுபவர் பாவமில்லாதவராக இருப்பினும் மங்கலம் செய்யவேண்டியது அவசியமே. இல்லையெனில் நூலைக் கற்க விரும்புபவர்க்கு நூலாசிரியரிடத்து நாஸ்திகப் பிராந்தியுண்டாகும். நூலை ஆர்வத்துடன் அணுக மாட்டார்.\nவஸ்து நிர்தேச ரூப மங்கலம்;\nசகுனமும், நிர்குணமாகவும் உள்ள ஒரே மெய்ப்பொருள் பரமாத்மா. அந்தப் பரமாத்மாவின் புகழ் பாடுவது வஸ்து நிர்தேச ரூப மங்கலம் எனப்படும்.\nஅவ்வாறன்றி அந்த மெய்ப்பொருளுக்கு வணக்கம் கூறுவது நமஸ்கார ரூப மங்கலம் ஆகும்.\nதனக்கோ அல்லது மாணவருக்கோ பிடித்தமான வஸ்துவைப் பிரார்த்திப்பதுஆசிர்வாத ரூப மங்கலம் எனப்படும்.\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். த��டர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/section/%5Brendered_entity%5D%20", "date_download": "2018-06-24T11:17:33Z", "digest": "sha1:6E2MFUAU2FOGM6VYE4KQADNA5DFI6A56", "length": 5410, "nlines": 57, "source_domain": "ns7.tv", "title": "", "raw_content": "\nபுதுச்சேரியில் ஏடிஎம் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மூவர் கைது: சொகுசு கார் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் காரணமாக திரைப்பட இயக்குனர் கெளதமன் சென்னை திருவல்லிக்கேணி போலீசாரால் கைது; 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; சமூக விரோதிகள் தான் போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர்” - அமைச்சர் ஜெயகுமார்\nசிவகாசி அடுத்த சிறுகுளம் பகுதியில் அரசு மதுபானக்கடையில் மதுவாங்கி அருந்திய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nஆளுநரின் நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு செயல்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது: ஆளுநர் மாளிகை\nதற்போதைய செய்திகள் Jun 24\nபுதுச்சேரியில் ஏடிஎம் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மூவர் கைது: சொகுசு கார் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் காரணமாக திரைப்பட இயக்குனர் கெளதமன் சென்னை திருவல்லிக்கேணி போலீசாரால் கைது; 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; சமூக விரோதிகள் தான் போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர்” - அமைச்சர் ஜெயகுமார்\nசிவகாசி அடுத்த சிறுகுளம் பகுதியில் அரசு மதுபானக்கடையில் மதுவாங்கி அருந்திய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nஆளுநரின் நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு செயல்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது: ஆளுநர் மாளிகை\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\n​கேரளாவில் தாக்கப்பட்ட புதுச்சேரி போலீசாருக்கு உதவாத கேரளா போலீசார்\n​அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்பிய நபர்\nதடைசெய்யப்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக படம்பிடித்தவர்களுக்கு 1 ரூபாய் அபராதம்\nசிரியா விவகாரம்: ஐரோப்பா மீது ரஷ்யா முக்கிய குற்றச்சாட்டு\n​ஏ.டி.எம் மையங்களில் லட்சக்கணக்கில் மோசடி செய்தவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/raghava-lawrence/", "date_download": "2018-06-24T11:32:27Z", "digest": "sha1:MBW2UKYQDXSXB3N47NLOPCBKDOV7L7ED", "length": 9236, "nlines": 85, "source_domain": "thetamiltalkies.net", "title": "Raghava lawrence | Tamil Talkies", "raw_content": "\nலாரன்ஸ் உடன் இணைந்த ஓவியா..\nமொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா படங்களை தொடர்ந்து முனியின் 4ஆம் பாகமான காஞ்சனா-3 படத்தை இயக்கி, நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இதற்கான பூஜை...\nயாருக்கும் தெரியாம கொடுத்தது எல்லாருக்கும் தெரிஞ்சது எப்படி\nநம்ம வீட்டுப் பெண் என்கிற நிலையை ஒரு உயிரை கொடுத்து எடுத்துக் கொண்டார் அனிதா. திரையுலக பிரபலங்களும் சரி. சாதாரண உழைப்பாளிகளும் சரி. அனிதாவுக்காக ஒரு...\nஅனிதா குடும்பத்திற்கு ஆண்ட கட்சி, ஆளும் கட்சி செய்யாத உதவியை செய்த ராகவா லாரன்ஸ்..\nலாரன்ஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பல உதவிகளை இவர் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் நீட்...\nஅஜித்திற்கு ஆதரவாக களம் இறங்கிய லாரன்ஸ்\nதமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் ராகவா லாரன்ஸ். இவர் முதன் முதலாக அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் ஒரு பாடலுக்கு...\nநடிகர் ஜீவா தயாரிக்கும் படத்தில் நடிகர் லாரன்ஸ்\nலாரன்ஸ் பெரிய மாஸ்டராக இன்டஸ்ட்ரியில் வலம் வந்த நேரத்தில் சிறுவனாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்திருப்பார் ஜீவா. அதற்கப்புறம் அவரும் ஹீரோவாகி, லாரன்ஸ்சுக்கு டஃப் கொடுக்கும் நோக்கத்தில்...\nஸ்ரீராகவேந்திரரின் பிறந்த நாளில் லாரன்ஸ் பட பர்ஸ்ட்லுக் வெளியீடு\nகாஞ்சனா, காஞ்சனா-2 படங்களின் அடுத்தடுத்த வெற்றி காரணமாக ராகவா லாரன்ஸின் மார்க்கெட் கிடுகிடுவென்று உயர்ந்து நிற்கிறது. இந்நிலையில், தற்போது தெலுங்கு பட்டாஸ் படத்தின் ரீமேக்கான மொட்ட...\nவாய்ப்புகளை அலட்சியமாக தூக்கி எரியும் வடிவேலு முன்பு தெறி இப்போ லாரன்ஸ்..\nவடிவேலு ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று எப்போது முடிவெடுத்தாரோ அப்போதில் இருந்தே மொட்ட ராஜேந்திரனின் காமெடி மார்க்கெட் சூடு பிடித்து விட்டது. அதாவது வடிவேலுவை மனதில் கொண்டு...\nரஜினிக்கு லாரன்ஸ் காட்டிய நன்றி விசுவாசம் இப்படியா இருக்கணும்\nமனித நேயர், மக்கள் பண்பாளர் என்றெல்லாம் ராகவேந்திரா லாரன்ஸ் பற்றி பக்கம் பக்கமாக புகழ்வதற்கு ஆயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் ���ஜினியால்தான் அவர் இவ்வளவு உயரத்திற்கு...\nகோடை விடுமுறையில் 'முனி 3 – கங்கா'\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் இதற்கு முன் ‘முனி, காஞ்சானா – முனி 2,’ ஆகிய படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இதில் ‘காஞ்சனா’ திரைப்படம்...\n‘கபாலி’ ரஜினிக்கு வில்லன்களாக தைவான், மலேசிய நடி...\nடிக்கெட் விலையேற்றம், வரி பற்றி முடிவு செய்ய குழு: முதல் கூட...\nதமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து முதல்வர் காப்பா...\n கட்டு போட இருபது லட்சம்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nமீண்டும் சினிமாவாகிறது பாலச்சந்திரன் படுகொலை\nஅட்டகத்தி தினேஷ் ஜோடியாக சாட்டை மகிமா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA/", "date_download": "2018-06-24T10:27:34Z", "digest": "sha1:AJB2P56GLRSG2HM6VOQSJTWDVUOCO3NP", "length": 5638, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "ரூபாய் 99யை குறைந்த விமான பயண கட்டணமாக ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு - வில்லங்க செய்தி", "raw_content": "\nரூபாய் 99யை குறைந்த விமான பயண கட்டணமாக ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு\nரூபாய் 99யை குறைந்த விமான பயண கட்டணமாக ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி November 14, 2017 7:15 AM IST\nPosted in வீடியோ செய்திTagged Air Asia, Flight, Rupee 99, ஏர் ஏசியா, பயணம், ரூபாய், விமான\nஒருதலை காதலால் சுவாதி கொலை செய்யப்பட்டது போல் இளம் பெண் கொடூரக் கொலை \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மே���ம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/main.asp?cat=Australia&lang=ta", "date_download": "2018-06-24T11:16:10Z", "digest": "sha1:4EP5ZDZGTUDQP4KSJXSO4OZV24HMB7QJ", "length": 13732, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nபிரிஸ்பேனில் பட்ட விழா முராரி மைதானத்தில் நடைபெற்றது. பல வண்ணங்களிலும், வடிவங்களிலிலும் அமைந்திருந்த பட்டங்கள், சிறியோரை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது.\nபிரிஸ்பேனில் அன்னமாச்சார்யாவின் 609-வது பிறந்தநாள்\nதாள்ளபாக்கம் அன்னமாச்சார்யாவின் 610-வது பிறந்த நாள் விழாவை, பிரிஸ்பேனின் தென் புறநகர்ப்பகுதியான ரன்கார்ன் ஹெய்ட்ஸ் மாநிலப் பள்ளி கலையரங்கில், சிர்டி சாய் பக்த சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.விழாவையொட்டி இந்திராகாந்தி பாரதி சுப்ரமண்யத்தின் கர்நாடக இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியத்தில் அஷ்வின் நாராயணன்\nபிரிஸ்பேனின் புறநகர்ப் பகுதியான தெற்கு மெக்லீனில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் மகோத்சவ விழா, கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nபிரிஸ்பேனிலிருந்து ஒலிபரப்பாகிவரும் 4ஈபி தமிழ் வானொலி, தமிழ்மக்களின் நலவாழ்வை கருத்தில் கொண்டு, பலவித சிறப்பு மருத்துவர்களின் ஆதரவுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.\nநியூசிலாந்து ரசிகாஸ், சங்கீத பாரதி இணைந்து ஏற்பாடு செய்திருந்த, அம்ரிதா முரளியின் இசைகச்சேரிக்கு ஸ்ரீராம் குமா��்- வயலின், மேலக்காவேரி கே.பாலாஜி- மிருதங்கம் வாசித்தார்கள்.\nஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜம் சார்பில் கடையநல்லூர் ராஜகோபாலதாஸின் சம்பிரதாய நாம சங்கீர்த்தனம் மற்றும் ஸ்ரீனிவாச, சீதா மற்றும் ராதா கல்யாண உத்சவம் நடைபெற்றது\nஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணம், கர்ரம் டவுண்ஸில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில், தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, ஸ்ரீ சுப்ரமணியர் ரதோற்சவம் நடைபெற்றது.\nஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் ஒனேஹுங்கவில் உள்ள சாந்தி நிவாசில் தைப்பூசம் திருவிழா, முருகனுக்கு அபிஷேகத்துடன் நடைபெற்றது\nஇசைக்கேற்ப மாறும் வண்ண விளக்குகளால் ஆக்லாந்து துறைமுகப் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. துறைமுக பாலம், 90 ஆயிரம் எல்ஈடி பல்புகளாலும் 200 பிரமாண்ட விளக்குகளாலும் ஒளியூட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சூரிய சக்தியில் ஒளி தருகின்றன.\nஆஸ்திரேலியா மெல்பேணில் விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் மெல்பேர்ண் கிழக்கு பேர்வூட் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்றது\nசெய்திகள் கோவில்கள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் செய்தி தொகுப்பு\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nநியூஸிலாந்து தலைநகரமான வெலிங்டனில் காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் 125 வது ஜெயந்தி சென்ற சனி மற்றும் ...\nஆக்லாந்து : நியூசிலாந்து கர்நாடிக் சங்கத்தின் சார்பில் இந்த வருடம் சங்கீத உத்சவம் ஜூன் 2, 3, மற்றும் 4 தேதிகளில் ஒனேஹங்காவில் உள்ள ...\nசிட்னியில் நகரத்தார் வைகாசி விசாகத் திருவிழா\nஆஸ்திரேலியாவில் வசிக்கும் நகரத்தார் குடும்பத்தினர் பல்வேறு மொழி, சமூகம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தும் நோக்கோடு ...\nஆக்லாந்தில் மஹா பெரியவாளின் 125வது ஜெயந்தி\nஆக்லாந்து : காஞ்சி ஸ்ரீ மகா பெரியவாளின் 125 வது சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆக்லாந்தில் அவரது பாதுகைக்கு சிறப்பு பூஜை வழிபாடு ...\nசிட்னி : தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் முத்திரை திருவிழாவான சிட்னியில் சித்திரைத் திருவிழா ஏழாம் ஆண்டில் ...\nபிரிஸ்பேனில் பட்ட விழா முராரி மைதானத்தில் நடைபெற்றது. பல வண்ணங்களிலும், வடிவங்களிலிலும் அமைந்திருந்த பட்டங்கள், சிறியோரை ...\nபிரிஸ்பேனில் அன்னமாச்சார்யாவின் 610-வது பிறந்தநாள்\nதாள்ளபாக்கம் அன்னமாச்சார்யாவின் 610-வது பிறந்த நாள் விழாவை, பிரிஸ்பேனின் தென் புறநகர்ப்பகுதியான ரன்கார்ன் ஹெய்ட்ஸ் மாநிலப் ...\nஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மகோத்சவம்\nபிரிஸ்பேனின் புறநகர்ப் பகுதியான தெற்கு மெக்லீனில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் மகோத்சவ விழா, கொடியேற்றத்தைத் ...\nபிரிஸ்பேனிலிருந்து ஒலிபரப்பாகிவரும் 4ஈபி தமிழ் வானொலி, தமிழ்மக்களின் நலவாழ்வை கருத்தில் கொண்டு, பலவித சிறப்பு ...\nஆக்லாந்தில் அம்ரிதா முரளியின் அமுதமான இன்னிசை\nஆக்லாந்து: நியூசிலாந்து ரசிகாஸ், சங்கீத பாரதி இணைந்து, ஆக்லாந்து கிராமர் ஸ்கூலில் உள்ள சென்டெனியல் கலை அரங்கத்தில், அம்ரிதா ...\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா ANJAPPAR CHETTINAD ...\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், சிட்னி\nஅன்னலட்சுமி சைவ உணவகம், பெர்த், ஆஸ்திரேலியா\nஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...\nதமிழ் ஒலி, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா\nநாதுராமிடம் மொபைல் போன் பறிமுதல்\nதிருவள்ளூர்: நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையன் நாதுராமிடம் இருந்து மொபைல் ...\nமன் கி பாத் : இன்று மோடி உரை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவேலூர் சிறையில் கைதி தற்கொலை\nரயிலில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/06/tet.html", "date_download": "2018-06-24T10:55:47Z", "digest": "sha1:AO2AVAPHQNH2B4RVJ6PIYYQZ4NYVFSAZ", "length": 26198, "nlines": 667, "source_domain": "www.kalviseithi.net", "title": "TET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: TET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nTET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற��� வெயிட்டேஜ் முறையை திமுக ரத்து செய்ய கோரியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஆசிரியர் நியமன தேர்வு என்று புதிதாக கல்வி அமைச்சர் தொடங்கி உள்ளாரா தெரியபடுத்தவும்\nஒரு பணிக்கு மூன்றாவதாக ஒரு தேர்வா அற்புதம்\nமுடிவை நோக்கி தகுதித் தேர்வு...\nMP,MLA கள் அவங்க தொகுதில நின்னு ஜெயிக்கட்டும். ஜெயிச்சதுக்கு அப்புறம் அரசியல் தகுதித்தேர்வுனு ஒரு தேர்வு வைப்போம் அதில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால்தான் அந்த தொகுதியின் MP,MLAஆக முடியும் என்று சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா\ntnpsc,,, pg trb,,இப்படி அனைத்து தேர்வுகளுக்கு இரண்டு முறை தேர்வு நடத்த கோரி வழக்கு தொடுக்க இருக்கிறார் ஒரு நண்பர்.... டெட் தேர்வுக்கு மறுபடியும் ஒரு தேர்வு என்று அறிவிப்பு வரும் போது இனி இதை வைத்து அனைத்து தேர்வுகளும் இரண்டு முறை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்\nஹ ஹஹஹஹஹஹ பொருத்து பாருங்கள்\nநியமன தேர்வு என்றால்..... இந்த காசு பணம் மணி..துட்டு என்பார்களே அதுவா தலைவா....ஓப்பனாக சொல்லுங்கள்..\nவாக்கு செலுத்த பணம் பெற்ற முட்டாள்களினால் நமக்கு வந்தது இந்த வினை....\nவாக்கு செலுத்த பணம் பெற்ற முட்டாள்களினால் நமக்கு வந்தது இந்த வினை....\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்' - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டைய...\nமாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியர் பகவான் மாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்னமாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்ன\nTET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தேவை\nபாசத்திற்கு உரிய ஆசிரியர் விரைவில் புதிய பள்ளியில் சேருவார்-முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரத...\nஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றைய (20.06.2018) கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை - CEO தகவல்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018-19\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையானதை விட, 17 ஆயிரம்ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்...\n5 மாவட்ட பணியிடம் மறைப்பு ஆசிரியர் கொதிப்பு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/06/uthayan-news-papers-fake-news.html", "date_download": "2018-06-24T10:31:12Z", "digest": "sha1:AO5JSNP6373YFI44EIIEBTV6IW2QB55V", "length": 29820, "nlines": 118, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் நடந்தது என்ன? சிவசக்தி ஆனந்தன் விளக்கம். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணி���ி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் நடந்தது என்ன\nby விவசாயி செய்திகள் 15:27:00 - 0\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் நடந்தது என்ன\nவடக்கு மாகாணசபை விவகாரம் ஒரு வழியாக முடிவிற்கு வந்ததன் பின்னர்இ கடந்த 22.06.2017 அன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாணசபை குழப்பம் தொடர்பாகவும் தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் நீண்டதொரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார்.\nமாவை சேனாதிராஜாவும் தனது விளக்கத்தைத் தெரிவித்திருந்தார். அவர்களது உரை முடிவுற்றதன் பின்னர் நான் எனது விளக்கத்தைப் பின்வருமாறு முன்வைத்தேன்.\nமாகாண சபைத் தேர்தல் முடிந்தவுடன் பம்பலப்பிட்டியில் அமைந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் கலந்துகொண்டிருந்த கூட்டத்தில் மாகாணசபையை வழிநடத்துவதற்கு ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என்று நானும் எமது கட்சியின் தலைவரும் வலியுறுத்தினோம்.\nபல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின்னர் அதனை ஏற்றுக்கொண்டு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழு ஒருமுறைகூட கூடவில்லை.\nமாகாணசபையின் முதல் ஒன்றரை வருடங்கள் உங்களது வழிகாட்டலின்படியே முதலமைச்சர் செயற்பட்டார். அப்பொழுது உங்களுக்கு முதல்வர் நல்லவராகத் தெரிந்தார். உங்களது பிழையான இராஜதந்திர அணுகுமுறையும் கள யதார்த்தமும் முதல்வரை மக்கள் நலன்சார்ந்து செயற்படத் தூண்டியிருந்தது. இதனால் உங்களுக்கும் முதல்வருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகியது.\nஇந்நிலையில் தமிழரசுக் கட்சியால் அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த பிரச்சினை கடந்த ஓராண்டிற்கும் மேலாக நீடித்திருந்த நிலைய���ல் கூட்டமைப்பின் தலைவர் என்ற நிலையில் நீங்கள் இதனை சரியாக அணுகவில்லை. இந்த குற்றச்சாட்டை உரிய முறையில் அணுகி அமைச்சர்களை மாற்றியிருந்தால் மாகாணசபையின் பிரச்சினை இவ்வளவுதூரம் வந்திருக்காது.\nபுளொட் அலுவலக்த்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நான்கு அமைச்சர்களையும் மாற்றி சுழற்சி அடிப்படையில் ஏனைய நால்வருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.\nமேலும் அண்டனி ஜெகந்நாதன் உட்பட பதினாறு மாகாணசபை உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தனர். அன்று அவ்வாறு செய்திருந்தால் இந்தப் பிரச்சினை எழுந்திருக்காது.\nகடந்த ஓராண்டுகாலமாகவே அமைச்சர்கள் தொடர்பாக ஊழல் மோசடிகளும் குற்றச்சாட்டுகளும் ஊடகங்களின் வாயிலாக முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையிலேயே ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதல்வர் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். அந்த விசாரணைக் குழு நியமிக்கும்போது நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விசாரணை குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னரும் நீங்கள் தலையிட்டு அந்த அறிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதனையும் நீங்கள் செய்யவில்லை.\nஇதனால் முதலமைச்சர் சபையின் மாண்பையும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் தக்க வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.\nஅமைச்சர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் அதற்கு ஆதரவானவர்களாகவும் இருந்ததால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையைக் கைவிடுவதற்கும் இதற்காக முதலமைச்சரை நீக்குவதற்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தீர்கள். மக்கள் செல்வாக்கும் ஈ.பி.ஆர்.எல்எவ்இ ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் ஆதரவும் முதலமைச்சருக்கு இருந்ததாலும் முதலமைச்சரின் பக்கம் நியாயம் இருந்ததாலும் வேறுவழியின்றி உங்கள் நடவடிக்கையிலிருந்து நீங்கள் பின்வாங்கினீர்கள்.\nபிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கியதும் இரண்டாம் நாள் நான் உங்களிடம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் நீங்கள் அன்று நேரம் இல்லையென்றும் அடுத்த இரண்டு தினங்கள் கழித்து கொழும்பில் சந்திக்கலாம் என்றும் கூ���ி கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்குமாறு என்னிடம் தெரிவித்திருந்தீர்கள்.\nஇது தொடர்பாக நான் மாவை அண்ணனைத் தொடர்புகொண்டபோது அவர்இ 'நான் இப்பொழுது ஆளுநர் அலுவலகத்தில் இருக்கிறேன். நீங்கள் சம்பந்தருடன் கதைத்துவிட்டீர்கள்தானே அதுவே போதுமானது' என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்துவிட்டார். பின்னர் அழைக்கவில்லை.\nஏனையவர்களுடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு வழியாக புளொட் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரிடம் கூட்டம் பற்றிய தகவலைத் தெரிவித்தேன். இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் ஒன்றிணைந்த செயற்பாட்டிற்காக அழைப்பு விடுக்கப்பட்டபோதும் உங்களால் உரியவகையில் செயலாற்ற முடியாமல் போயிருந்தது.\nஇந்த நிலையில்இ முதலமைச்சருக்கு ஆதரவாக பங்காளிக்கட்சிகளும்இ நியாயத்தின் பக்கம் நின்ற மாகாணசபை உறுப்பினர்களும் அணிதிரண்டிருந்தனர். நாங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் நிலைமை மிகவும் மோசமாகிப் போயிருக்கும்.\nநாம் கூடிப் பேசியிருந்தால் பிரச்சினையை சுமுகமாக முடித்திருக்க முடியும். இறுதியில் பங்காளிக்கட்சிகள் மதத்தலைவர்கள் ஆகியோரின் முயற்சியாலேயே வடக்கு மாகாணசபையின் பிரச்சினையை முடிவிற்குக் கொண்டுவரமுடிந்திருந்தது.\nகூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற குறுகிய சிந்தனையே இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம் என்று எனது விளக்கத்தை முன்வைத்தேன்.\nஇதன்போது என்னையும் சேர்த்து பன்னிரண்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரும் இடைநடுவில் பேசவில்லை. எனது உரையைத் தொடர்ந்து திருவாளர் சுமந்திரன் உரையாற்றும்போது நான் வைத்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டார்.\nமேலும்அடுத்தமுறை மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் விக்னேஸ்வரனை வேட்பாளராகத் தெரிவு செய்யாவிட்டால் நீங்கள் போராட்டம் நடத்துவீர்கள். நீங்கள் மூவரும் இணைந்து அவருக்கு ஆதரவளிப்பீர்கள் என்று தெரிவித்தாரர். ஆம் இந்தமுறை நீங்கள் அறிமுகம் செய்த விக்னேஸ்வரனை அடுத்தமுறையும் நாம் ஆதரிப்போம் என்று பதிலளித்தேன்.\nதமிழரசுக் கட்சியின்மீதும் கூட்டமைப்பின் தலைவர்மீதும் எம்.ஏ.சுமந்திரன்மீதும் நான் வைத்த விமர்சனங்களை திருவாளர் சுமந்திரன் ஏற்றுக்கொண்டது போலவே சரவணபவன் அவர்களும் ஏற��பதாகக் கூறினார்.\nஉண்மை இவ்வாறிருக்கையில்இ திருவாளர் சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் உதயன் பத்திரிகை 'அடுத்த முறையும் விக்கி சி.எம்மாக ஈபிஆர்எல்எப் எதிர்ப்பு' என்று 23.06.2017அன்றைய நாளிதழில் முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த செய்தி தொடர்பாக என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் நான் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.\nஎன்னைத் தொடர்புகொள்ள முயற்சித்ததாகத் தெரிவித்திருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மேலும் செய்தி பாராளுமன்றக் குழுக் கூட்டம் தொடர்பானது. எனவே என்னைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டறிந்துகொண்டிருக்க முடியும். இதில் மற்றொரு சிறப்பம்சம் அந்தப் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரான சரவணபவன் நான் உரையாற்றியபோது கூட்டத்தில் சமூகமளித்திருந்தார். அவரிடம் கேட்டாவது செய்தியை ஊரிஜிதப்படுத்தியிருக்க முடியும். மேலும் செய்தியைக் கொடுத்தவர் யார் என்பது குறித்து எத்தகைய தகவலும் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.\nஅறிந்தோ அறியாமலோ உதயன் பத்திரிகை ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை காலமும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்ட விபரங்களை ஈபிஆர்எல்எப்தான் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறது என்ற குற்றச்சாட்டு எம்மீது சுமத்தப்பட்டிருந்தது. இன்று உதயன் அவசர அவசரமாக முற்றிலும் உண்மைக்கு மாறாக திரிபு படுத்திய ஒரு செய்தியை வெளியிட்டதன் மூலம் அந்தக் கருமத்தைத் தானே செய்துவந்துள்ளமை நிரூபணமாகியுள்ளது.\nபொதுவாக கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விடயங்களை பத்திரிகைகளுக்கு தெரிவிப்பதில்லை என்பது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எப்பொழுது தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகச் செயற்படத் தொடங்கியதோ அன்றிலிருந்து யாராவது ஒருவர் செய்திகளை முந்திக்கொண்டு ஊடகங்களுக்குத் தெரிவிப்பது தொடர்கிறது. இந்த விடயத்திலும் நாம் உட்கட்சி விவகாரத்தை கட்சிக்குள்ளேயே தீர்ப்பதற்கு முயற்சித்தோம்.\nஉதயன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டதன் விளைவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான விடயங்களை ஊடகத்திற்கும் அதன் வாயி���ாக மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டி���ுந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2018-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-06-24T10:42:32Z", "digest": "sha1:RX4FX3C6EFR73IYGGL3XUPH6OXRQ722E", "length": 19365, "nlines": 169, "source_domain": "yarlosai.com", "title": "ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்சுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nகணவர் கள்ளத் தொடர்பு ��� நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nமல்லாகம் மோதல் சம்பவம்; மேலும் 06 பேர் விளக்கமறியலில்\nமாத்தறை கொள்ளைச் சம்பவம்; பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nHome / விளையாட்டு / IPL T20 - 2018 / ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்சுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்சுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nமும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, சென்னை அணியின் வெற்றிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals\n11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.\nஇதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். 2-வது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார்.\n4-வது ஓவரை நிகிடி வ���ல்லியம்சனுக்கும் மேய்டனாக வீசினார். 5-வது ஓவரை சஹார் வீச, அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது. ஆறாவது ஓவரை சர்துல் தாகூர் வீச அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது. ஏழாவது ஓவரை கரண் சர்மா வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணியினர் 9 ரன்கள் எடுத்தனர். 8-வது ஓவரை வீசிய பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார்.\n9-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் தவான் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவர் 25 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ஷகிப்-அல்-ஹசன் களமிறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த ஓவரில் ஜடேஜா 8 ரன்களை விட்டுக்கொடுத்தார்.\n10-வது ஓவரில் சஹார் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். சஹார் 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 25 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது.\n11-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஒவரில் ஐதராபாத் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது. 12-வது ஓவரை பிராவோ வீசினார். ஐதராபாத் அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 100-ஐ எட்டியது. அந்த ஓவரில் பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். 13-வது ஓவரை கரண் சர்மா வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே வில்லியம்சன் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து யூசுப் பதான் களமிறங்கினார். 13-வது ஓவரில் ஐதராபாத் அணிக்கு 7 ரன்கள் கிடைத்தது.\n16-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷகிப் அல் ஹசன், ரெய்னாவிடம் கேட்சாகி வெளியேறினார். அவர் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்கினார். 17-வது ஓவரை நிகிடி வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அதன்பின் கார்லோஸ் பிரத்வெய்ட் இறங்கினார். 18-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. பிராவோ 4 ஓவர் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.\nகடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் பிரத்வெய்ட் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். யூசுப் பதான் 45 ரன்களுடன் களத்தில் இருந்தனர���. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals\nPrevious புதுச்சேரியில் பயணிகளை இறக்கிவிட்டு அரசுப் பேருந்துக்கு மர்மநபர்கள் தீ வைப்பு\nNext ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: ஐதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nநாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2008/06/blog-post_08.html", "date_download": "2018-06-24T10:42:12Z", "digest": "sha1:QACU2DIHQGYQ4WWAX7V3OMKMQO5QRABV", "length": 29428, "nlines": 198, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: யானைக்கு சுளுக்கெடுத்த மடம்", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nரெண்டு நாளா மாந்தோப்பு பக்கத்துல அரசன், படையோட இருக்காம். எங்கயோ போவ வேண்டியவன் இங்க எதுக்கு இருக்காம்னு புரியல. எதுக்கு என்னன்னு ஊர்லயும் யாருக்கும் தெரியல. இதை ப���ய் அரசன்கிட்ட கேக்கவா முடியும் போற வாரவோயெல்லாம் அவன் கோவத்துல இருக்காங்கத மட்டும் சொல்லுதாவோ. கீழ்ப் பக்கத்துல ஏழெட்டு யானையோ. மேல் பக்கம் குதிரைகளா இருக்கு. வீரர்கள்லாம் வேல் கம்பை வச்சுக்கிட்டு கூட்டமா இருக்காவோ. ஊர் பூரா என்ன ஏதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காவோ.\nவழக்கமா மேக்கு பத்துக்கு மாடு மேய்க்க போற பண்டார அண்ணாச்சி, இங்க என்ன நடக்குன்னு தெரியணுங்கறதுக்காக, இவங்க இருக்குத பக்கமா மாடு மேய்க்க போனாரு. ஊர்க்காரனுவோ முழுசா விசாரிச்சுட்டு வாடேன்னு வேற சொல்லிட்டானுவோ. சரின்னு கௌம்பிட்டாரு.\nமாந்தோப்புக்கு உள்ள மாட்டை பத்திவுட்டுட்டு, இவங்க என்ன பண்ணுதாவோன்னு தூரத்துல நின்னுக்கிட்டு பார்த்தாரு. ஒரு யானை, கீழப் படுத்துக்கிடக்கு தும்பிக்கைய அங்க இங்கன்னு ஆட்டிக்கிட்டு. பக்கத்துல அரசன் உக்கார்ந்திருக்காரு. ஒரு ஆளு கையில பெரிய பெட்டிய வச்சுக்கிட்டு யானை கால்ல தடவி தடவி விடுதாரு. கால்ல கையை வச்சா யானை உதறுது. அந்தாளு யோசிச்சுட்டு நிக்கான்.\nஇவருக்கு ஒண்ணுமே புரியலை. அரசனுக்கு கோவம். பண்டாரத்துக்கு அங்க போவலாமா வேண்டாமான்னு குழப்பம். போனா அரசன் இங்க என்ன ஜோலின்னு கேட்டுட்டாம்னா. அந்தானி பாத்துட்டே இருந்தாரு. ஒண்ணும் விளங்குத மாதிரி தெரியல. மனசுல தெரியத்தை வச்சுக்கிட்டு மெதுவா அரசன் இருக்குத பக்கம் போனாரு. இவரு வாரத பார்த்து நாலஞ்சு வீரனுவோ ஓடி வந்து தடுத்தானுவோ. இதை பாத்த அரசன், 'அவனை வர விடு'ன்னான். போனாரு பண்டாரம்.\n‘நான் மாடு மேய்க்கவன். எங்க ஊர்ல ரெண்டு நாளா இருக்கியோ. என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் இங்க வந்தேன்'னு சொன்னாரு பண்டாரம்.\nஅரசன் மேலயும் கீழயும் பாத்தாரு.\n‘இங்க படுத்து கெடக்கு பாரு யானை. இது மேலதான் வந்தேன். இந்த இடத்துக்கு வந்ததும் திடீர்னு படுத்துக்கிட்டு. என்னன்னு தெரியலை. யானையை எழுப்ப பக்கத்தூர்லயிருந்தெல்லாம் வைத்தியருங்க வந்தாங்க. முடியல. அதான் இருக்கோம்'ன்னாரு அரசன்.\n நான் வேற ஏதோன்னு நினைச்சேன். நான் வேணா யானைய எழுப்பட்டுமா\n‘நீ என்ன வைத்தியனா'ன்னு கேட்டாரு அரசன். இல்லைன்னான்.\n‘இப்ப பாருங்க'ன்னு யானை பக்கத்துல போனாரு பண்டாரம்.\nபக்கத்துல இருந்த வைத்தியன், ‘நானே போராடி பாத்துட்டேன். நீ என்னத்த பண்ணிருவே'ன்னாரு.\nஇவரு ஒண்ணும் சொல்லலை. பேச��ம, யானையோட காலை பாத்தாரு. காலு கொஞ்சமா வீங்கி இருந்துச்சு. அந்த காலு இருக்குத பக்கத்துல ஆழமா குழி தோண்ட சொன்னாரு அரசன்கிட்ட. வீரர்கள் வந்து தோண்டுனாவோ. அந்தானி பெரிய கயிறை கொண்டு வந்து, யானை கால்ல கட்டுனாரு பண்டாரம். கயிறோட ஒரு நுனியில பாறாங்கல்லை கட்டி குழிக்குள்ள போட்டாரு. யானையோட காலு புழுக்குன்னு குழிக்குள்ள போச்சு. டக்குன்னு சின்ன சத்தம். சரியா போச்சு. கயித்தை அவுத்துவிட்டாரு பண்டாரம். யானை கெந்தி கெந்தி எந்திரிச்சுட்டு.\nஅரசனுக்கு சந்தோஷம் தாங்க முடியலை.\n‘என்ன பண்ணுன\"ன்னு பண்டாரத்துக்கிட்ட கேட்டாம் அரசன்.\n‘மாடுவோ கால்ல சுளுக்கு வந்துச்சுன்னா இப்படி படுத்துக்கிடும் பாத்துக்கிடுங்கோ. அதுக்கு பண்ணுததைதான் இதுக்கு பண்ணுனேன்'ன்னாரு பண்டாரம்.\nசந்தோஷம் தாங்காத அரசன், ‘இந்தா இந்த இடம் பூராத்தையும் நீயே வச்சுக்கோ'ன்னு சுத்தி தெரிஞ்ச இடத்தையெல்லாம் இவனுக்கு கொடுத்துட்டாரு.\nவிஷயத்தை ஊர்ல வந்து சொன்னாரு பண்டாரம். எல்லாரும் அந்த இடத்தை பாக்கதுக்கு வந்தாவோ. வந்து பாத்தா குழி தோண்டுன இடத்துல ஊத்து பொங்கி தண்ணி வருது\nஎல்லாருக்கும் ஆச்சரியம். குடிச்சு பார்த்தா அவ்வளவு ருசி. பெறவு பக்கத்துல சத்திரம் மாதிரி கெட்டுனாவோ. அன்னையில இருந்து இந்த இடத்துக்கு யானைக்கு சுளுக்கெடுத்த மடம் பேரு. இப்பம் பக்கத்துல கருப்பசாமி பூடம் வந்துபோச்சு.\nஇன்னைக்கும் பண்டாரம் குடும்பத்து ஆளுவோ ஒவ்வொரு சித்திரை விசுவுக்கும் இங்க ஐநூறு பேருக்காவது அன்னதானம் போடுதாவோ.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 2:56 AM\nLabels: display வாய்மொழி கதைகள்\nயானைக் கதை அருமை ஆடுமாடு ;)\nகி. ரா. வின் தொடர்ச்சியாகத் தமிழில் எவரும் இல்லையோ என்ற வருத்தம் அவ்வப்போது எழுவதுண்டு.\nஇக்கதையை வாசித்ததும் அந்த இடத்தை எடுக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாக ஒரு மகிழ்ச்சி.\nஉங்களுடைய மற்ற முயற்சியோடு (வெண்ணிலாக்கள் பூக்கும் தெரு) ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது நன்றாக வந்திருப்பதாகவும் தோன்றுகிறது. தொடர்ந்து இதில் பயணித்துப் பாருங்களேன் :)\nஎன் பயணம் கிராமம் தொடர்பானதுதான்.\n//கி. ரா. வின் தொடர்ச்சியாகத் தமிழில் எவரும் இல்லையோ என்ற வருத்தம் அவ்வப்போது எழுவதுண்டு\nஇக்கதையை வாசித்ததும் அந்த இடத்தை எடுக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாக ஒரு மகிழ்ச்சி//\nஎனினும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு புள்ளியையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (உங்களுடைய “சாமி” கதையை இப்போதுதான் வாசித்தேன். அதிலிருந்து எழும் குறிப்புகள் இவை எனக் கொள்ளலாம். அக்கதை குறித்து அங்கும் சற்று விரிவாகப் பகிர முயற்சிக்கிறேன் ... நேரம் வாய்க்கும்பொது)\nகி. ரா. வின் கதைகளில் உள்ள சுவாரசியமும் எள்ளலும் 'நமது' நாட்டுப்புறக் கதை சொல்லல் மரபில் இருந்து எழுந்தவை என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.\nஅவருடைய கதைகளில் சுவாரசியத்தையும் மீறி, வாசகரை(இரு பாலரையும் கொள்க) ”முகம் சுளிக்க” வைப்பவை அம்மக்கள் வாழ்வில் உள்ள ஈவிரக்கமற்ற கேலிகள்.\nஊரில் யாரும் அறியாத ரகசியம் ஏதும் இருக்க முடியாது. சரியான தருணங்களில் ஒரு நபரின் “ஒளிவட்டத்தை” புறணிப்பேச்சாக உலவி வரும் இந்த ‘ரகசியங்கள்' அவரது முகத்திற்கு நேராக வீசப்பட்டு அவரது பெருமிதங்கள் அனைத்தும் கீழிறக்கி வைக்கப்பட்டுவிடும். இது கிராமங்களில் இருந்த/இருக்கும் வாழ்வுண்மை.\nகி. ரா. இந்த அம்சத்தை தமது கதைகளில் மிக நன்றாகக் கையாண்டிருப்பார்.\nஆனால், அவர் வெளிக்கொண்டு வராமல் விட்ட (விரும்பாத என்றும் கேள்விப்பட்டதுண்டு) வாழ்வின் இன்னும் “அறையும் உண்மைகள்” சில இருப்பதாகப் படுகிறது.\nஒன்று, பெண்களின் நோக்கில் பாலியல் உறவுகள்.\nஇரண்டு, தாம் பிறந்த/பிறக்க நேர்ந்த சாதியின் வழமைகளை வெளியே நின்று (வேறு வகையில் சொல்வதென்றால் ... ஒடுக்கப்பட்ட மக்கள், தலித்துகள் அதே வழக்குகளை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதுகூட சற்று மிகையான கோரிக்கையாக இருக்கலாம் ... விமர்சனக் கண்கொண்டு கேலி செய்யாமல் விட்டது.\nமூன்றாவதாக, மேற்சொன்ன புள்ளியை மீண்டும் பெண்களின் நோக்கில் இருந்து தர முயற்சித்தல்.\nஇப்படியெல்லாம் பார்ப்பது, படைப்பாளியின் வேலையல்ல என்று ஆயாசப்படுபவர்கள் உண்டு என்பதைத் தாங்களும் அறிவீர்கள்.\nஅந்த ஆயாசத்திலிருந்து ஒரு படைப்பாளி வெளியேற முடிந்தால், நிச்சயம் மிகச்சிறந்த் படைப்புகள் உருவாகும் என்பது எனது நம்பிக்கை.\nநல்லாயிருக்குங்க...... கொஞ்சநாளைக்கு முன்னாடி குமுதத்திலே கி.ரா கதைகள் வந்துச்சு.. அதெய்யலாம் ஞாபகப்படுத்திட்டிங்க.. :)\nயானைக் கதை அருமை. தொடருங்கள் . அன்புடன், ஜெயக்குமார்\nLabels: நம்பிக்கை கதைகள் //\nஒரு கிராமத்து பெரியவர் அந்த ஊர் சொல் வழக்கில் கதை சொல்லக் கேட்டது போல் ஓர் உணர்வு. அருமையான நடை.\nதிருடி அம்மன் தரிசனம் எப்போது\nஎன்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்\nயானைக்கு என்னமோ எதோன்னு பதறிக்கிட்டு ஓடியாந்தேன்.\nஆமா, இது உண்மைக் கதையா\nதிரும்பவும் இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்.\nகிராமத்தில் எனக்கு நேர்ந்த/ அல்லது கேள்விபட்ட அனுபவங்களை மட்டுமே எழுதி வருகிறேன். அதில் கொஞ்சம் கற்பனை இருக்கலாம்.\nநீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி 'அறையும் உண்மைகள்' சில அல்ல அதிகமாகவே இருக்கிறது. கொண்டு வர முயற்சிக்கிறேன்.\n//திருடி அம்மன் தரிசனம் எப்போது\nகொஞ்சம் கதையில சந்தேகம் இருக்கு. விசாரிச்சு முடிஞ்சதும்.\n//என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்\nதுளசி டீச்சர், கொஞ்சம் ஊர் சுத்திட்டு இருந்துட்டேன். இனும இதுலதான்.\n//ஆமா, இது உண்மைக் கதையா\nவி.கே புரத்துலயிருந்து தென்காசி போறதுக்கு ஒரு வழி இருக்கு. டானா வழின்னு சொல்லுவாங்க. அதுலயிருந்து ஏழு கி.மீட்டர்தூரம்தான். தாட்டாம்பட்டின்னு ஒரு கிராமம். அதை தாண்டுனதும் இந்த மடம் ரோட்டோரமாவே இருக்கு.\nபாழடைஞ்ச மண்டபம் மாதிரி இருக்கும்.\nஊருக்கு போனிங்கன்னா போயிட்டு வாங்க.\nநல்லாருக்கு ஆடுமாடு.. தொடர்ந்து எழுதுங்கள்... அப்பறம் ஒரு சின்ன விசனம்.. இந்த வரிங்களை கொஞ்சம் மாத்தி எழுதினா நல்லாருக்குமோன்னு தோனுது.. ===மேல் பக்கம் குதிரைகளா இருக்கு. வீரர்கள்லாம் வேல் கம்பை வச்சுக்கிட்டு கூட்டமா இருக்காவோ. ஊர் பூரா என்ன ஏதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காவோ.\n\" மேல் பக்கம் குதிரைங்களா இருக்கு, வீரங்கல்லாம்\".... அந்த நடைக்குப்பொருத்தமானதா இருக்கும்னுதான்.. தப்பா எடுத்துக்கிடாதீய...\nநல்ல கதைங்க . .. தலைப்புகளும் வித்தியாசமாக வாசிக்க தூண்டுவதாக இருக்கிறது...\n//தலைப்புகளும் வித்தியாசமாக வாசிக்க தூண்டுவதாக இருக்கிறது...//\nநல்லா இருக்கு, குறிப்பா எழுதின நடை& மொழி. வளர்மதியின் பின்னூட்டத்தை மனதில் கொள்க.\nஅடுத்த கதைக்கு தவறாமல் வருவேன். :)\n/// ஊருக்கு போனிங்கன்னா போயிட்டு வாங்க ///\nகண்டிப்பா பாத்துட்டு வர்றேன். நன்றி\nமிகவும் ஆர்வமாகப் படிக்க வைக்கிறீர்கள்.\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கத�� கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nவாழ்க்கை ஏதாவது அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அது நல்லதாகவோ கெட்டதாகவோ நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நடப்பது, பேசுவது, அமர்வது எ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஏக்நாத்தின் 'கெடை காடு' : சுந்தரபுத்தன்\nஎனது கெடைகாடு நாவல் பற்றி சுந்தரபுத்தன் நடப்பு.காமில் எழுதியது... ஏக்நாத்தின் 'கெடை காடு' – இன வாழ்வியல் பேசும் முதன்மையான பு...\nசெல்லம்மாவுக்கு இப்படியொரு ஆசை இருப்பது பெரிய மாமாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. எல்லாவற்றையும் வெடுக்கன கேட்டு அல்லது பறித்துப் பிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-06-24T10:39:39Z", "digest": "sha1:JDYHKKLBMQWNX7YP4RXZMDPD4G2S2JDN", "length": 13732, "nlines": 78, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: வந்துவிட்டது ஆங்காரம்", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nஎனது இரண்டாவது நாவலான 'ஆங்காரம்' கடந்த வாரம் வெளிவந்து விட்டது. என்னை வளர்த்தெடுத்த வாழ்க்கைச் சுழலையும் அதைச் சார்ந்த நிகழ்வு களையுமே எப்போதும் எழுதிவருகிறேன். எழுத வேண்டும் என நினைக் கிறேன். இது சிலருக்குப் பிடிக்கலாம். பிடி���்காமலும் போகலாம். 'கிராமத்தை பத்தியே எழுதிட்டிருக்கான்' என்கிற சிலரின் எரிச்சலையும் அறிவேன்.\nவலைப்பதிவு தொடங்கிய காலத்தில் அதிமாக எழுத வேண்டும் என்றிருந்த ஆர்வம், பேஸ்புக், டிவிட்டர் வரவால் கொஞ்சம் மங்கிவிட்டது.'நான் எழுதுவ தை யாராவது வாசிக்கிறார்களா' என்கிற சந்தேகம் அதிகமாகி, எழுதுவதை விட்டிருந்தேன்.\nஓங்கி ஓங்கி மிதிக்கிற வாழ்க்கைச் சூழலில், அதன் மேடு பள்ளங்களில் விழுந் து எழுந்து ஓடிக்கொண்டிருந்த நேரம் அது. அரசியலை மட்டுமே நடத்திக்கொ ண்டிருக்கிற நண்பர்களிடம் தோற்றுபோய், வாழ்க்கையின் சூன்யத்துக்குள் மூழ்கடிப்பட்டு, மூச்சி முட்டித் தெவங்கிக்கொண்டிருந்த பொழுது அது. என் வலைப்பதிவின் வாசகர்களென அறிவித்துக்கொண்ட சிலர் தொடர்ந்து எழுது ம்படி என்னைக் கேட்டுக் கொண்டனர்.\n'சினிமா பற்றி எழுத ஆயிரம் பேர் இருக்காங்க. அதுக்கு ஏன் நான் உன் பதி வுக்கு வரணும் ஊரைப் பத்தி எழுதுய்யா' என்று செல்லமாகக் கோபித்துக் கொண்ட அண்ணன் பால்வண்ணன், 'தினமும் வந்து பார்க்கிறேன். ஒண்ணுமே எழுதலையே, ஏன்' என்று உரிமையாய் கேட்கும், திரு.அகஸ்டின் மற்றும் துபாய் ராஜா ஆகியோர், என்னை புதிதாகப் பார்க்க வைத்தனர். முகம் தெரி யாத அந்த நண்பர்களுக்கு நன்றி.\nஅவர்களுக்காக எழுதத் தொடங்கினேன். என் வலைப்பதிவை வாசிக்க மூன்று பேர் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்கிற நினைப்பே எனக்கு அலாதியாக இரு க்கிறது. மீண்டும் நன்றி தோழர்களே. இதையடுத்து எழுதியதுதான் 'கொடை'. இதில் சில திருத்தங்கள், சேர்த்தல்கள், குறைத்தல்களைக் கொண்டு 'ஆங்கார ம்' என்ற தலைப்பில் நாவலாக்கி இருக்கிறேன். வாசித்துவிட்டு சொல்லுங் கள். நீங்கள் சொல்லும் நிறையும் குறையும் என்னை மேலும் வழி நடத் தும்.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 2:01 AM\nபுதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.\n// என்னை வளர்த்தெடுத்த வாழ்க்கைச் சுழலையும் அதைச் சார்ந்த நிகழ்வு களையுமே எப்போதும் எழுதிவருகிறேன். எழுத வேண்டும் என நினைக் கிறேன். இது சிலருக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். 'கிராமத்தை பத்தியே எழுதிட்டிருக்கான்' என்கிற சிலரின் எரிச்சலையும் அறிவேன்.//\nஅண்ணாச்சி, தாய் இல்லாதவங்களுக்குத்தான் தாயோட அருமை தெரியும். நாம எல்லோருமே தாயான கிராமத்தை விட்டு தள்ளி வந்துட்டோம். அதான் அந்த பா���த்துக்கும், வாசத்துக்கும் ஏங்குறோம்.\n'போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்'ன்னு உங்க கிராமத்து அனுபவங்களை எழுதிப் போட்டு போய்கிட்டே இருங்க. நாங்களும் கூடவே வந்துகிட்டு இருக்கோம்.\nமண் வாசனையுடன் கூடிய பதிவுகளும், படைப்புகளும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகள் நண்பரே. உங்கள் வாசகர்கள் மூவர் அல்லர், என்னையும் சேர்த்து நால்வர் எனக்கொள்ளவும்\nஆதி ரொம்ப நாளாச்சு. நன்றி\nஉங்கள் எழுத்துக்களை நிறைய பேர் படிக்கிறார்கள்.உங்கள் வாசகர்களை மூவர் என்று சுருக்கவேண்டாம்..\nபால் வண்ணன் சார், உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.நன்றி\nஅனானி அண்ணாச்சி,உங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். நன்றி\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nவாழ்க்கை ஏதாவது அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அது நல்லதாகவோ கெட்டதாகவோ நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நடப்பது, பேசுவது, அமர்வது எ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஏக்நாத்தின் 'கெடை காடு' : சுந்தரபுத்தன்\nஎனது கெடைகாடு நாவல் பற்றி சுந்தரபுத்தன் நடப்பு.காமில் எழுதியது... ஏக்நாத்தின் 'கெடை காடு' – இன வாழ்வியல் பேசும் முதன்மையான பு...\nசெல்லம்மாவுக்கு இப்படியொரு ஆசை இருப்பது பெரிய மாமாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. எல்லாவற்றையும் வெடுக்கன கேட்டு அல்லது பறித்துப் பிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://allaaahuakbar.blogspot.com/2010/06/blog-post_02.html", "date_download": "2018-06-24T10:57:31Z", "digest": "sha1:VJKTK5F5XZGTBOP2EKEB5SVFWNAGED5N", "length": 13584, "nlines": 122, "source_domain": "allaaahuakbar.blogspot.com", "title": "அல்லாஹு அக்பர்: (3) இமாமுல் அஃலம் அபு ஹனீஃபா(ரஹ்)", "raw_content": "\n(3) இமாமுல் அஃலம் அபு ஹனீஃபா(ரஹ்)\nஅபு ஹனீஃபா(ரஹ்)அவர்களின் இயற்பெயர் நூஃமான்பனு ஸாபித் என்பதாகும்.இவருக்கு ஹனீஃபா என்ற மகள் இருந்தார்.அபூ ஹனீஃபா அறிவிலும்,ஐயத்தை அழகுற தெளிய வைப்பதிலும் மகா வல்லவர்.பொதுமக்களின் அரிய வினாவிற்கு\nதெளிய பதில் அளிப்பதில் நிபுணர்.அவரது அறிவாற்றலை,சமூக அறிவை,நினைவுத்திறனை கண்டு நெகிழ்ந்த ஒரு பெரியார் அவரது பேரறிவைப்பாராட்டி அன்றில் இருந்து அபூ ஹனிஃபா என்று அழைத்தார்.(ஹனீஃபா என்ற பெண்ணின் தந்தை) அதுவே இமாமுல் அஃலம் அபூ ஹனீஃபா என்று புகழ் பெற்றது.\nஅபு ஹனிஃபா அவர்களின் அறிவுத்திறனுக்கும்,ஆற்றலுக்கும் வரலாற்றில் பல பொன்னேடுகள் பதியப்பட்டுள்ளன.இன்ஷா அல்லாஹ் வரும் இடுகைகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.எடுத்துக்காட்டுக்கு இப்பொழுது ஒன்றை நினைவு கூறுகின்றேன்.\nஇல்லையா என்று மிகப்பெரிய வாக்குவாதமே நடந்த நேரம் அது..\"இறைவன் இல்லை\"எனச்சொல்லி தர்கிக்க ஒரு பெரும் கூட்டம்.\"இறைவன் இருக்கின்றான்\"என்று கூற எதிரணியில் இமாம் அவர்கள் மட்டும்.குறிப்பிட்ட நாளில்,குறிப்பிட்ட நேரத்தில் இரு தரப்பாரும் கூடி விவாதிப்பது என்று முடிவாகியது.குறிப்பிட்ட நேரப்படி இமாம் அவர்கள் கூட்டத்திற்கு வந்து சேரவில்லை.நாத்திககூட்டத்திற்கு அவர் வரத்தாமதமாகியதும் பெருத்த உற்சாமாக போய் விட்டது.\n\"அபூ ஹனிஃபா தோற்று விட்டார்.அவரால் இறைவன் உண்டு என்று நிரூபிக்க இயலவில்லை.நம்மை எதிர் கொள்ள அஞ்சுகின்றார்.அதுதான் ஆளே வரவில்லை\"என குதூகலக்குரல் கொடுத்து ஆர்பரித்து சிலாகித்த வேளையில் இமாம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.\n\"உங்களின் வருகையின் தாமதமே உங்களின் தோல்வியை பறை சாற்றிவிட்டது.இப்பொழுதாவது இறைவன் இல்லை என்று ஒத்துக்கொள்கின்றீர்களா\" என அந்நாத்திகவாதிகள் கேட்டபொழுது அபு ஹனிஃபா சொன்னார்கள்.\n\"குறிப்பிட்ட நேரப்படி இங்கே வந்து சேரவேண்டும் என்றுதான் புறப்பட்டேன்.வரும் வழியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது.அதனால் எப்படி வெள்ளத்தைக்கடந்து வருவது என்று தயங்கி நின்ற பொழுது ஒரு மாபெரும் அதிசயம் நிகழ்ந்தது.கரையோரம் நின்ற ஒரு பெரிய மரம் அந்த பெரும் வெள்ளத்தில் தானாக சாய்ந்து விழுந்தது.துண்டு துண்டாக சிதறி,அழகான பலகைகளாக மாறியது.அந்தப்பலகைகள எல்லாம் என் கண் முன்னரே தானாக ஒன்று சேர்ந்து பெரிய அழகான படகாக உருப்பெற்று என் அருகில் வந்தது.நான் அதில் ஏறி இக்கரைக்கு வந்து சேர்ந்தேன்.அதுதான் என் தாமதத்தின் காரணம்\"\nமேற்கண்டவாறு இமாம் அவர்கள் சொன்னதைக்கேட்ட நாத்திகவாதிகள் ஏளனமாக சிரித்த வண்ணம்\"தானாக ஒரு மரம் பலகைகள் ஆகி,அந்தப்பலகைகள் தானாக இணைந்து படகாக எப்படி முடியும் தாங்கள் கூறுவது நகைப்பைத்தருகின்றது.இதை எல்லாம் நாங்கள் நம்புவோம் என்று நினைக்கின்றீர்களா தாங்கள் கூறுவது நகைப்பைத்தருகின்றது.இதை எல்லாம் நாங்கள் நம்புவோம் என்று நினைக்கின்றீர்களா\nஅதற்கு இமாம் அவர்கள் நிதானமாக \"உருவாக்குவோன் இல்லாமல் எப்படிஒரு படகு உருவாக முடியாதோ அதே போல்தான் இவ்வுலகமும்.அதன் இயக்கமும். கர்த்தா,இயக்குனன் இன்றி இவ்வுலகம் இயங்காது.அந்த இயக்குனன் தான் இறைவன்\"என்றார்கள்.இதைக்கேட்ட பின் அந்த நாத்திகவாதிகள் மூச்சுவிடவில்லை.தோல்வியை ஒப்புக்கொண்டனர்.\nநல்ல தொகுப்பு. தொடருங்கள் :-)))\nஒரு கேள்வியில் தந்தையையே விஞ்சும் அளவுக்கு மகள் ஹனிஃபா அவர்கள் அழகாக தெளிவாக பதில் குடுத்ததாலும் அவருக்கு இவர் ஹனிஃபாவின் தந்தை அபூ ஹனிஃபா என்று அன்புடன் மக்கள் அழைத்தனர்.((பொதுவாக அந்த காலத்தில் மகளை பெயர் கொண்டு தந்தையை யாரும் அழைப்பதில்லை ))\nஇவ்விடயம் நான் அறிந்து இருக்கவில்லை சகோதார் ஜெய்லானி.அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.\nஸாதிகா அக்கா.. இமாம் அவர்களின் வரலாற்று நிகழ்ச்சியை அறிந்து கொண்டேன். தொடருங்கள். இறைவன் நாம் நாடிய காரியங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன். நன்றி அக்கா.\nஅக்கா., கமாண்ட் பாக்ஸில் அந்த சொல் சரிபார்ப்பை நீக்கிவிடுங்களேன்.\nநல்ல தகவல்கள் ஸாதிகா அக்கா.\nஸ்��ார்ஜன் தம்பி.//இறைவன் நாம் நாடிய காரியங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன்// வரிகளுக்கு மகிழ்ச்சி ,நன்றி.// கமாண்ட் பாக்ஸில் அந்த சொல் சரிபார்ப்பை நீக்கிவிடுங்களேன்.//உங்கள் உத்தரவு நிறைவேற்றப்பட்டது.நன்றி.\n(20) இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.\n(19) நெஞ்சத்தில் மரித்துவிட்ட பத்துவித செயல்கள்:\n(18) பத்து வித குணங்கள்.\n(13) இஸ்லாம் இயம்பும் பொறுமையும் விருப்பங்களும்\n(12) ஸல் - ரலி - ரஹ் - அலை\n(3) இமாமுல் அஃலம் அபு ஹனீஃபா(ரஹ்)\nஅல் குர் ஆன் (2)\nஅறிவின் தலைவாசல் ஹஜரத் அலி (ரலி) (2)\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்) (1)\nவரலாற்றில் ஒரு பொன்னேடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/01/commuter-ferry.html", "date_download": "2018-06-24T10:35:08Z", "digest": "sha1:LYL6DTKYBHBI4GGYUYCIOAXHWB4EJSSN", "length": 17065, "nlines": 173, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: நியூயார்க் வால் ஸ்ட்ரீட் COMMUTER FERRY விபத்து!", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nநியூயார்க் வால் ஸ்ட்ரீட் COMMUTER FERRY விபத்து\nநியூயார்க் வால் ஸ்ட்ரீட் COMMUTER FERRY விபத்து\nநியூயார்க்கில் அலுவலகம் செல்பவர்கள் அதிகம் பயணிக்கும் இரண்டடுக்கு ஃபெரி (commuter ferry) நேற்று காலை விபத்துக்குள்ளாகி உள்ளது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விபத்தில் காயமடைந்தனர். மொத்தம் 326 பேர் பயணம் செய்த இந்த ஃபெரி விபத்துக்குள்ளானது, அங்கு அலுவலகங்களில் பணிபுரியும் பலரை திகிலடைய வைத்துள்ளது.\nகாரணம், மான்ஹட்டன் பகுதியில் அலுவலகங்களில் பணிபுரியும் அநேகர், தினமும் உபயோகிப்பது ஃபெரி பயணத்தைதான்.\nஃபெரி கரையை நெருங்கிவிட்ட நேரத்தில் திடீரென காங்க்ரீட்டுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. கரைக்கு நெருக்கமாக வந்துவிட்டதில், கீழே இறங்க தயாராக பெரும்பாலான பயணிகள் எழுந்து, ஃபெரியின் முன்பகுதிக்கு வந்து நின்றிருந்த நிலையிலேயே, ஃபெரி மோதியது. இதனால், அநேகர் 8 முதல் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.\nநியூஜெர்சி ஹைலேன்ட்ஸில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ஃபெரி இது. 9 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டிய பலர் இதில் பயணம் செய்வது வழக்கம். 8 மணிக்கு புறப்படும் ஃபெரி, சரியாக 8.43க்கு மான்ஹட்டன் பகுதியில் உள்ள இறங்குதுறை 11ஐ சென்றடைவது வழக்கம். விபத்து நடந்தபோது, ஃபெரி, இறங்குதுறை 11-ல் இருந்து 40-50 மீட்டர் தொலைவில், சுமாரான வேகத்தில் இயங்கிக் கொண்டிர���ந்தது.\nஅந்த நேரத்தில் திடீரென காங்க்ரீட் ஒன்றில் மோதியது ஃபெரி. மோதியபோது அதன் வேகம் 10 – 12 knots ஆக இருக்கலாம் என்று பயணம் செய்தவர்கள் சொல்கிறார்கள். வால் ஸ்ட்ரீட் என்ற பெயருடைய இந்த ஃபெரி, Seastreak என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனம், நியூயார்க்கில் பல ஃபெரிகளை இயக்கும் நிறுவனம்.\nவிபத்து எப்படி நடந்தது என்பது அதிகாரபூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதில் பயணம் செய்தவர்களின் கூற்றுப்படி, இறங்குதுறையின் ஒரு ஸ்லிப்பை தவறவிட்டு, அடுத்த ஸ்லிப்பில் போய் மோதியது என்று கூறப்படுகிறது. காயமடைந்த பயணிகளில் 20 பயணிகள் தலை மற்றும் கழுத்தில் அடிபட்ட நிலையில், ஸ்ட்ரெட்சர்களில் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.\nகாயமடைந்ததாக பதிவாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 57. இதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த 11 பேரும் மான்ஹட்டன் வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட, உயிராபத்தற்ற காயம் ஏற்பட்டவர்கள், ப்ருக்ளின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். (East riverன் அந்தப்பக்கம் உள்ளது)\nவிபத்து நடந்தபோது ஃபெரியில் இருந்த ஒருவர், “பலரும் எழுந்து நின்ற நிலையில் திடீரென ஃபெரி மோதியதால், கிட்டத்தட்ட அனைவரும் முன்னோக்கி தூக்கியெறியப்பட்டனர். இதில் மிக மோசமான நிகழ்வு என்னவென்றால், ஒருவர்மேல் ஒருவர் போய் விழுந்தனர். இதனால், அடியில் சிக்கிக் கொண்டவர்கள் பலத்த காயமடைந்தனர்” என்றார்.\nவிபத்தில் காயமடைந்த ஒருவர் கூறும்போது, “விபத்து நடந்தவுடன் ஃபெரியின் தளம் முழுவதிலும் விழுந்த நிலையில் பலர் காணப்பட்டனர். கண்ணாடிச் சிதறல்கள், காகிதங்கள். ரத்தம் என்று அனைத்தும் தளத்தில் பரவியிருந்ததை பார்த்தபோது, யுத்த களம் ஒன்றில் யுத்தம் முடிந்தபின் காணப்படும் காட்சி போலிருந்தது என்றார்.\nவிபத்து நடந்த உடனேயே, ஃபெரி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, மோசமாக காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். ஓரிரு நிமிடங்களில் இறங்குதுறையில் ஃபெரி பொசிஷன் பண்ணப்பட்டு விட்டது. அதையடுத்து போலீஸ் மற்றும் மருத்துவ சிகிச்சை பிரிவினர் வரத் தொடங்கினர். சிறிது நேரத்தில் நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளும்பர்க் வந்து சேர்ந்தார்.\nவிபத்துக்குள்ள��ன ஃபெரி வால்ஸ்ட்ரீட் 141 அடி நீளமான, இரண்டு அடுக்குகளை கொண்டது. அதிகபட்சம் 400 பயணிகள் பயணிக்கலாம். அதிகபட்ச வேகம் 38 knots (44 mph). Gladding-Hearn கப்பல் கட்டுமிடத்தில் கட்டப்பட்டது. இதுவரை விபத்துக்கு உள்ளானதில்லை. தற்போது, இதன் முன் பகுதி நொருங்கி, பெரிய துவாரம் ஏற்பட்டுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணைகள் தொடங்கிவிட்டன.\nLabels: இதர வாசிப்பு, புகைப்படங்கள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nநியூயார்க் வால் ஸ்ட்ரீட் COMMUTER FERRY விபத்து\nவிடுதலை குறித்து சபையில் பேசிய அமைச்சர்\nகோவையில் ஒரு நாள் ஸ்டிரைக்கால் ரூ. 1000 கோடி உற்பத...\nசவூதியில் இலங்கைப் பெண்ணின் 'தலை துண்டி' மரண தண்டன...\nகர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க......\nரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா\nஆஸ்திரேலியாவில் 130 இடங்களில் தீப்பிடித்தது\n1700 கோடி - இது ஊழல் கணக்கல்ல, பூமி அளவுடைய கிரகங்...\nபுவி வெப்பமடையும் வேகம் குறைகிறது\nஅழிந்த சிங்களத் திரைப்படத்தின் பிரதி இந்தியாவில் க...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா...\n50 சுறா மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிய பரிதாப...\nவாழைப்பழத்திற்கு தடை விதித்த பிபிசி\nகோவையில் இன்று 2 லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடல்\nதாய்க்கு எமனாக மாறிய பச்சிளம் குழந்தைகள்\nசெவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் ம...\nசெல்போனுடன் சிறைக்குள் ஊடுருவிய பூனை\nபாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்...\nபனிக்கால உறக்கத்தை முடித்த ஆமைகள்\n 1000 கப்பல்களின் பயணம் ...\nகுப்பையால் துர்நாற்றத்தில் இருக்கும் லண்டன்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/12/blog-post_21.html", "date_download": "2018-06-24T11:11:53Z", "digest": "sha1:DDRJNRCE7ZLWAJQPUF73UDJYDFRXAMX4", "length": 3282, "nlines": 31, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை: இந்தியாவில் அமளி", "raw_content": "\nபகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை: இந்தியாவில் அமளி\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nபகவத் கீதையைத் தடைசெய்ய வேண்டும் என்று ரஷ்ய நீதி மன்றத்தில்\nதொடுக்கப்பட்டுள்ள வழக்கினால் இந்திய நாடாளு மன்றத்தில் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.\nகேள்வி நேரம் முடிந்தவுடன் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள், இப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.\nகீதையைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்தது.\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119939-100", "date_download": "2018-06-24T11:10:57Z", "digest": "sha1:JXUCPQN2PWZQFIU557QETZGGHD7CB446", "length": 16491, "nlines": 193, "source_domain": "eegarai.darkbb.com", "title": "100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூம�� இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\n100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா\nபொன்னேரியில் பழைமை வாய்ந்த ஸ்ரீஆனந்தவல்லி வலம் கொண்ட ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 26-ஆம் தேதி பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி தாயார் மாட வீதியில் நாள்தோறும் வீதியுலா வந்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆரணி ஆற்றங்கரையோரம் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் பாழடைந்த நிலையில் காணப்பட்டது. பின் கோயிலை புனரமைத்து அப்போது மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\nகும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையிலும் இதுவரை கோயிலில் பிரம்மோத்ஸவ விழா நடைபெறவில்லை. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் பிரம்மோத்ஸவ விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த ஆண்டு தற்போது பிரம்மோத்ஸவ விழா கடந்த 26-ஆம் தேதி கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோத்ஸவ விழாவின் 7-ஆம் நாளான புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி தாயார் அமர்ந்த நிலையில் மாட வீதிகளில் வீதியுலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மதியம் 2 மணி அளவில் தேர் நிலையை அடைந்தது. தேர்த் திருவிழாவுக்கான உபயத்தை பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2018/06/13/Experienced-professional-failure-is-unknown%21/", "date_download": "2018-06-24T10:33:30Z", "digest": "sha1:6LWXBNUAVML43TYLEPBWUILKAKLJD72Q", "length": 19764, "nlines": 237, "source_domain": "in4net.com", "title": "அனுபவமுள்ள தொழில் என்றும் தோல்வி அறியாதது! - IN4NET", "raw_content": "\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅனுபவமுள்ள தொழில் என்றும் தோல்வி அறியாதது\nஅனுபவமுள்ள தொழில் என்றும் தோல்வி அறியாதது\nமனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது முடித்துக்காட்டப்பட்ட எந்தவொரு செயலுக்குப் பின்னாலும் யாரோ ஒருவர் முடியாது என்று விட்டுச் சென்றதாகத்தான் இருக்கும். எனவே மனிதர்களால் முடியாது என்று எதுவும் இல்லை.\nஎந்தவொரு தொழில் தொடங்கும் போதும் அதில் அனுபவமும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே நம்மனம் அத்தொழிலில் ஒன்றுபட்டு வெற்றி காணும்.\nஎனவே அனுபவமுள்ள தொழிலை தேர்ந்தெடுக்கவேண்டும் அல்லது ஆர்வமுள்ள தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nதொழில் தொடங்கும்போது பலரிடம் சென்று யோசனைகளை கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். ஆனால் முடிவு நம்முடையதாகத்தான் இருக்க ��ேண்டும்.\nஇதில் யோசனை கேட்பவன் மன உறுதி இல்லாதவனாகவோ அல்லது யோசனை சொல்லும் நபர் கூறுவது அனைத்தும் சரி என்று நம்புகிறவனாகவோ இருந்துவிட்டால் அவர் யோசனைப்படியே நம் தொழிலை மாற்றிவிடுவார்.\nஆர்வமற்ற துறையில் அல்லது மற்றவர்கள் சொல் கேட்டு செய்யும் தொழிலில் வெறும் ஆசையை மட்டும் அடித்தளமாகக் கொண்டு செய்து முடிவில் தோல்வி கண்டுவிட்டால் பிறகு நம் மனம் புதிய முயற்சிகள் எதிலும் இறங்கவே பயப்படும்.\nபுதிதாக யாரேனும் யோசனை கூறினாலும் அவர்களைக் கண்டு மனம் அச்சம் கொள்ளும்.\nமேலும் ஆர்வமுள்ள துறையில் ஈடுபட்டு தோல்வியே கண்டாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அதில் வெற்றி பெறவே மனம் தூண்டும் மேலும் வெற்றியும் காணும்.\nநாம் ஓரிடத்திற்கு செல்ல நினைத்து நடந்தோ அல்லது வாகனத்திலோ போகிறோம்.\nஅப்போது குறுக்குப்பாதை என்று நினைத்து ஏதோ ஒரு பாதையில் சென்று வழி தவறிவிடுகிறோம். உடனே நாம் வழி தவறிவந்துவிட்டோம் என்று வீட்டுக்கா திரும்பி விடுகிறோம்.\nசரியான பாதையை தேடி கண்டுபிடித்து சென்றடைய வேண்டிய இடத்தை நோக்கிப் பயணித்துவிடுகிறோம்.\nஇதற்கு காரணம் நாம் சென்று சேர வேண்டிய இடத்தை முடிவு செய்துவிட்டோம். போகும் பாதையைத்தான் தெரிந்து கொண்டு சென்று சேர வேண்டும்.\nஅதுபோல் தொழிலில் வெற்றிகாணத் துடிக்கிறவர்கள் முதலில் தோல்வி கண்டாலும் சோர்ந்து விடாமல் விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி இலக்கை அடைந்துவிடுவார்கள்.\nஅவர்கள் தொடங்கிய இடத்திற்கே திரும்பி வந்துவிடுவதில்லை பாதையை மாற்றிக் கொண்டு சென்றடைய வேண்டிய இடத்தை தேடி அடைந்ததுபோல், விடாமுயற்சியுடன் வெற்றி காண்பார்கள்.\nசிலர் தவறான பாதையில் சென்று மிக எளிதாக வெற்றி பெற்றவர்களைப் பார்க்கும்போது நாமும் இந்த வழியில் ஈடுபட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்ற என்னம் தோன்றுவது இயல்புதான். ஆனால் அப்படிப்பட்ட எண்ணங்களை மனதில் வளரவிடக்கூடாது.\nதுருவப் பகுதியில் 24 மணி நேர இரவும், பகலும்\nஇனந் தெரியாத நபர்களினால் பௌத்த மதகுரு மீது துப்பாக்கி பிரயோகம்\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் ���ிடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nஅரசியலமைப்பின் 14 வது திருத்தத்திற்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியும் என்கிறார் மனோ..\nவடக்கு மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்பவத்தின் எதிரொலி..\nமனோவின் கோரிகையை ஆலோசிப்போம் என்கிறார் சம்பந்தர்…\nகனடாவில் எல்லை தாண்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் தாயார் சென்றும் விட மறுப்பு..\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nகருப்பாக இருப்பதாக விமர்சித்த கணவன் வீட்டாருக்கு விஷம் \nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nமீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்வேன் – அமைச்சர் ஜெயக்குமார்\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=9183", "date_download": "2018-06-24T11:17:17Z", "digest": "sha1:ZIRCVUXNYD5NX5SVT5B4K44OZBVU2MML", "length": 60936, "nlines": 436, "source_domain": "rightmantra.com", "title": "கொடுத்ததற்கு ஒரு முறை… கொடுக்காததற்கு 100 முறை! ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > கொடுத்ததற்கு ஒரு முறை… கொடுக்காததற்கு 100 முறை\nகொடுத்ததற்கு ஒரு முறை… கொடுக்காததற்கு 100 முறை\nகடவுளை நம்புபவனுக்கு, தான் நினைத்தது நடக்காத போது, இறைவன் என்கிற ஒருவன் உண்மையில் இருக்கிறானா என்று சந்தேகம் எழுகிறது. நாம் ஏற்கனவே கூறியது போல, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டினால் கடவுள் கண்ணை திறந்துவிட்டார் என்று நினைப்பது அறியாமையிலும் பெரிய அறியாமை. பொருளை சாராமல் அருளுக்கே முக்கியத்துவம் தருபவர்கள் கடவுளின் இருப்பு குறித்து சந்தேகப்படுவதில்லை.\nசிங்கப்பெருமாள் கோவில் – அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் மூலவர் விமானம்\nஇறைவன் ஒவ்வொரு கணமும் நம்மை காக்கிறான் என்பதே உண்மை. வரவிருக்கும் ஆபத்துக்களில் இருந்து காக்கிறான். நல்லவர்களின் நட்பை ஏற்படுத்தி தருகிறான். நமக்கு ஒவ்வாத ஒன்று நம்மிடம் சேராமல் தடுக்கிறான். சோதனைகளை தந்து நம்மை பக்குவப்படுத்துகிறான். இப்படி எத்தனையோ விதங்களில் இறைவனின் அருள் அன்றாடம் வெளிப்படுகிறது. நாம் அவற்றை உணர்ந்திருக்கிறோமா\nஎறும்பின் காலடி ஓசையையே கேட்கும் ஆற்றல் படைத்த இறைவன், நமது ஒவ்வொரு உண்மையான பிரார்த்தனைக்கும் செவி சாய்க்கிறார். ஆனால், பிரார்த்தனை செய்வதெல்லாம் நடந்து விடுகிறதா தாயானவள், குழந்தை விரும்பியதையெல்லாம் கொடுப்பதில்லை; குழந்தைக்கு எது நல்லதோ அதைத்தானே கொடுக்கிறாள் தாயானவள், குழந்தை விரும்பியதையெல்லாம் கொடுப்பதில்லை; குழந்தைக்கு எது நல்லதோ அதைத்தானே கொடுக்கிறாள் அதுபோல், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்லனவற்றைத் கூட்டியும் தீயவற்றை குறைத்தும் தருகிறார் கடவுள்\n எனக்கு நீ எதைக் கொடுத்தாயோ அதற்காக ஒரு முறை நன்றி கூறுகிறேன். எதைக் கொடுக்கவில்லையோ, அதற்காக நான் நூறு முறை நன்றி கூறுகிறேன்’ என்பது உள்ளார்ந்த அர்த்தமுள்ள பிரார்த்தனை.\nவேத- இதிகாச, புராணங்களில் அற்புதமான பிரார்த்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன. ‘நல்ல எண்ணங்கள், நாலாபக்கத்தில் இருந்தும் நம்மை வந்தடையட்டும்’ என்பது வேதத்தில் உள்ள பிரார்த்தனைகளில் ஒன்று\n என்னால் எவற்றை மாற்ற முடியாதோ அவற்றை ஏற்கும் பக்குவமும், மாற்றக் கூடியவற்றை மாற்றும் ஆற்றலும், மாற்றக்கூடியது- மாற்ற முடியாதது குறித்த பகுத்தறிவையும் அருள்வீராக\nஇந்த வார கூட்டு பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்: நேதாஜி இருமுறை தங்கிய GANDHI PEAK வீட்டைச் சேர்ந்த திரு.தனஞ்ஜெயா அவர்கள்.\nதிரு.தனஞ்ஜெயா அவர்கள் நமது பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்பது நம்மை பொருத்தவரை ஒரு சுவாரஸ்யமான + எதிர்பாராத ஒன்று.\nமேற்கூறிய பதிவில் குறிப்பிட்டுள்ளபடி, அவருடனான சந்திப்பு நிறைவடைந்து கிளம்பும் தருவாயில் அவருடைய வீட்டின் பூஜை அறையை (1935 ஆம் ஆண்டு டாக்டர்.பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் இந்திய தேசிய காங��கிரசின் மாநாட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இடம்) பார்த்தோம். ஒரு வித DIVINE VIBRATION இருந்ததை உணர முடிந்தது.\nதிருப்போரூர் முருகனின் அற்புத படம் ஒன்றும் அங்கிருக்க, நம்மையுமறியாமல் கரங்கள் குவிந்து முருகனை வணங்கியது. சில விநாடிகள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தோம்.\nஅவரது பாட்டி தனம்மாள் அவர்களின் படத்தை காட்டி “அவங்களையும் கும்பிட்டுக்கோங்க. இந்த வீட்டில் வாழ்வாங்கு வாழ்ந்து சுமங்கலியாக மறைந்தவங்க அவங்க” என்றார். அவர்களையும் வணங்கினோம். ஆத்மார்த்தமாக அவர்கள் அளித்த ஆசிகளுக்கு நன்றி கூறினோம்.\nஒரு நல்ல குடும்பத்துல இருந்து வந்த ஒருத்தர் நம்ம கூட நிற்கிறார். மகத்துவமான, தியாக சீலர்களின் மூச்சுக்காற்று பட்ட இந்த இடத்துக்கு சொந்தக்காரர் வேற. அவர் நமக்கு அறிமுகமும் ஆயிட்டார். ஏன் அவரையே இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கச் சொல்லிக் கேட்கக் கூடாது… என்று தோன்றியது. உடனே நமது தளத்தின் பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். திரு.தனஞ்ஜெயா அவர்களுக்கு நாம் நன்றி\nஅடையாளம் காட்டிய இறைவனுக்கும் நன்றி\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\nகுடும்பத்தில் அனைவருக்கும் அடுத்தடுத்து நோய்\nஇந்த வெப்சைட்டை நான் கடந்த 3 மாதங்களாக பார்த்து வருகிறேன். நண்பர்களுக்கும் பகிர்ந்துவருகிறேன். எனக்கு இருக்கும் பிரச்னைகளில் வாழ்க்கையில் கொஞ்சமாவது ஒரு பிடிப்பு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் RIGHTMANTRA தான். இன்னும் சிறிது காலத்துக்கு முன்னரே இந்த தளத்தை நான் பார்திருக்கூடாதா என்று வருந்துகிறேன். இங்குள்ள அனைவருக்குமே தொண்டுள்ளமும், பிறர் நலம் விழையும் மனமும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.\nஎன் வீட்டில் அடுத்தடுத்து யாருக்காது ஏதாவது உடல் உடம்பு சரியில்லாமல் போகிறது. எனக்கு முடிந்தால் என மனைவிக்கு, என் மனைவிக்கு முடிந்தால் என் குழந்தைகளுக்கு, பிறகு என் பெற்றோருக்கு இப்படி யாராவது ஒருவர் பின் ஒருவராக நோய்வாய் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் செலவு கட்டுக்கடங்காமல் அதிகரித்து மனஉளைச்சல் ஏற்படுகிறது. நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கஷ்டம் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் இந்த நோய் தீர்ந்து, அனைவரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nசுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் சிறப்பு பெறவேண்டும்\nநாட்டை காட்டிக்கொடுப்பவர்களும், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களும் பதவியும் பணமும் பெற்று ஒய்யாரமாக வாழ்ந்து கொண்டிருக்க, தேசத்துக்காக இன்னுயிரை ஈந்த பல சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் இன்று வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் வாரிசுகள் உரிய அங்கீகாரமோ உதவியோ இல்லாது தவிக்கின்றனர்.\nநாட்டுக்காக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கொடுத்தவரின் குடும்பத்தினர் இன்று இருக்கும் குடிசை\nதிருப்பூர் நகராட்சியின் முதல் தலைவர் விட்டல்தாஸ் ஆனந்த்ஜி சேட் குடும் பத்தை சேர்ந்த, தியாகி கோவிந்ததாஸ் மனைவி ரமாபாய், வாடகை வீட்டில் வசிக்கிறார். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு இடமும், கால்நடை மருத்துவமனைக்கும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை தானமாக வழங்கியவரின் குடும்பத்தினர், வசிக்க வீடின்றி வாடகை வீட்டில் இறுதி காலத்தை கழித்து வருகின்றனர்.\nஇன்னொரு சுதந்திர போராட்ட தியாகியான ஆறுமுகநேரி தங்கவேல் உடன்குடி மந்திரம் என்பவற்றின் குடும்பத்தின் நிலை தெரியுமா\nசுதந்திரம் பெற்ற பிறகு அப்போதைய முதல்வர் ராஜாஜியால் உடன்குடி மந்திரத்திற்கு பத்திரிக்கை அலுவலகத்தில் ஏரியா இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. தியாகி பென்ஷனும் கிடைத்தது. அவரது மறைவிற்குப் பிறகு அவரது மனைவி ராமு அம்மாள் வாரிசு அடிப்படையில் தியாகி பென்ஷன் பெற்று வந்தார். இவர்களது மகள் இசக்கிஅம்மாள்(60) காசநோயால் அவதிப்பட்டு வருகிறார். கணவர் வன்னியன்(65) சிறுநீரகக் கோளாறால் எந்த தொழிலும் செய்ய இயலாமல் உள்ளார். இவர்களது மகள் விஜயகுமாரி(22) பிளஸ் 2 படித்துள்ளார். வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிக்க வைக்க இயலாததால் திருமணம் முடித்து வைத்தார். மணவாழ்க்கையும் மூன்று வருடத்தில் முடிந்து விட்டது. இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கே வந்து விட்டார். உறவினர்கள் ஒருசிலரின் உதவியுடன் மருத்துவசிகிச்சை எடுத்துக் கொண்டு வறுமையில் வாடுகின்றனர். இவர்களது வறுமை நிலை கண்ட சமூக ஆர்வலர்கள் அங்கன்வாடி அமைப்பாளர் வேலை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறினர். கலெக்டர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் விதிமுறைகளுக்கு () உட்பட்டு கட்டாயம் உதவிசெய்வதாகக் கூறினார்களாம்.\nஇதை விட கொடுமை வேறு ஏதேனும் உண்டா\nஒரு சாதாரண கௌன்சிலர் கூட கோடிகளில் புரளும் இந்த காலத்தில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் பேத்தி முத்து பிரம்ம நாயகி என்ஜினீயரிங் படிக்க உதவி கிடைக்காது வங்கிக் கடன் பெற்று படித்து வரும் கொடுமை பற்றி நாம் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தோம். (அவருக்கு ஏதேனும் உதவி புரிய எண்ணி முத்து பிரம்ம நாயகியின் குடும்பத்தினரை தொடர்புகொண்டோம். ஆனால், அவர்கள் சங்கோஜத்துடன் மறுத்துவிட்டனர் குறைந்தது ஆண்டு விழாவிற்கு அழைத்து முத்து பிரம்ம நாயகியை மேடை ஏற்றி கௌரவிக்க விரும்பினோம். அதற்கும் மறுத்துவிட்டனர் குறைந்தது ஆண்டு விழாவிற்கு அழைத்து முத்து பிரம்ம நாயகியை மேடை ஏற்றி கௌரவிக்க விரும்பினோம். அதற்கும் மறுத்துவிட்டனர்\nதங்கள் இளமைக்காலத்தில் வீட்டை துறந்து குடும்பத்தை மறந்து சுதந்திரத்துக்காக போராடி சிறை சென்று காலம் கழித்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களின் குடும்பங்கள் இன்று ஆதரவின்றி இருக்கின்றன. தங்கள் 10 தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதில் குறியாய் இருந்தவர்கள் மத்தியில் நாட்டுக்காக உழைத்தவர்கள் இன்று மறக்கப்பட்டுவிட்டார்கள்.\nஇந்நிலை மாறவேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகம் மதிக்கப்படவேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான பொருளாதார உதவிகள், நிதி உதவிகள் செய்யப்படவேண்டும்.\nசிறுநீரக நோயால் அவதிப்பட்டு வரும் திரு.கிருஷ்ணமூர்த்தி (48) அவர்களுக்கு மாற்று சிறுநீரகம் கிடைத்து அவர் நலமடையவும், பரிபூரண ஆரோக்கியத்துடன் இனி வாழ்நாளை கழிக்கவும், திரு.ராஜேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நோய்கள் உடல்நலமின்மை ஆகியவை நீங்கி அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவும், நமது தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் ஏற்றம் பெறவும் அவர்கள் வாழ்வு சிறக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : ஜனவரி 26, 2014 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:\nசென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வடபழனியில் மலர் மாலை கடை வைத்திருக்கும் மணிகண்டன்\nசென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ்\nகுடியரசு தினம் என்றால் என்ன சுதந்திர தினத்தை விட அது ஏன் முக்கியம்\nரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்\n21,600 தரம் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த பலனை கொடுக்கும் ஒரு அதிசய மந்திரம்\nதிருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்\n14 thoughts on “கொடுத்ததற்கு ஒரு முறை… கொடுக்காததற்கு 100 முறை\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் நேதாஜி இருமுறை தங்கிய GANDHI PEAK வீட்டைச் சேர்ந்த திரு.தனஞ்ஜெயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.\nசிறுநீரக நோயால் அவதிப்பட்டு வரும் திரு.கிருஷ்ணமூர்த்தி (48) அவர்களுக்கு மாற்று சிறுநீரகம் கிடைத்து அவர் நலமடையவும், பரிபூரண ஆரோக்கியத்துடன் இனி வாழ்நாளை கழிக்கவும், திரு.ராஜேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நோய்கள் உடல்நலமின்மை ஆகியவை நீங்கி அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவும், நமது தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் ஏற்றம் பெறவும் அவர்கள் வாழ்வு சிறக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\nதலையே நீவணங்காய் – தலை\nதலையா லேபலி தேருந் தலைவனைத்\nகண்க��ள் காண்மின்களோ – கடல்\nஎண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்\nசெவிகாள் கேண்மின்களோ – சிவன்\nஎரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்\nமூக்கே நீமுரலாய் – முது\nவாக்கே நோக்கிய மங்கை மணாளனை\nவாயே வாழ்த்துகண்டாய் – மத\nபேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை\nநெஞ்சே நீநினையாய் – நிமிர்\nமஞ்சா டும்மலை மங்கை மணாளனை\nகைகாள் கூப்பித்தொழீர் – கடி\nபைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்\nஆக்கை யாற்பயனென் – அரன்\nபூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்\nகால்க ளாற்பயனென் – கறைக்\nகோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்\nஉற்றா ராருளரோ – உயிர்\nகுற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்\nஇறுமாந் திருப்பன்கொலோ – ஈசன்\nசிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்\nதேடிக் கண்டுகொண்டேன் – திரு\nதேடித் தேடொணாத் தேவனை என்னுளே\nநந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:\nநிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:\nஅங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே\nசரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய\nஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்\nபாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;\nஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே\nமுதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.\nஇதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.\n எனக்கு நீ எதைக் கொடுத்தாயோ அதற்காக ஒரு முறை நன்றி கூறுகிறேன். எதைக் கொடுக்கவில்லையோ, அதற்காக நான் நூறு முறை நன்றி கூறுகிறேன்’ என்பது உள்ளார்ந்த அர்த்தமுள்ள பிரார்த்தனை.\nசார், கடந்த 3 மாதங்களாக, இத்தளத்தை படித்துவருகிறேன். மிக அருமையான தகவல்களும், கருத்துக்களும் உள்ளது. மிக்க நன்றி. தங்களது சேவை தொடர வாழ்த்தும் உங்கள் சகோதரி.\nஉங்களை போல் எனக்கும் ஒரு சமயத்தில் எங்கள் குடும்பத்தில் ஒன்றன் பின் ஒன்றாக யாருக்கேனும் உடல் உபாதைகள் தந்துகொண்டே இருந்தன. இதற்காக நீங்கள் கவலை பட வேண்டாம், முடிந்தால் ஒரு முறை திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டு அங்குள்ள குளத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக வெல்லக்கட்டியை கரைத்து வாருங்கள். நிச்சயம் உங்கள் பிணி தீரும். மேலும் முடிந்தால் திருப்தி சென்று உடல் போன்ற பொம்மு வாங்கி அதை ஸ்ரீ வாரி உண்டியலில் சேர்த்திடுங்கள்.\nமுடிந்தால் தற்பொழுது உள்ள இடத்தை மாற்றி வேறு இடத்திற்கு மாறமுடியுமா என்று உங்கள் நலம் ��ிரும்பிகளிடம் கேடு அதை செயுங்கள். நிச்சயமாக இட மாற்றம் ஒரு நல்ல திருபத்தை தரும்.\nகவலை வேண்டாம் இறைவன் அருள் நல்லவர்கள் பக்கம்.\nநல்ல அற்புதமான எளிய பரிகாரம் TVE ராஜேஷ். இந்த கோரிக்கையை படிக்கும்போது உங்கள் நினைவு தான் வந்தது.\nசிறுநீரக நோயால் அவதிப்பட்டு வரும் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மாற்று சிறுநீரகம் கிடைத்து அவர் நலமடையவும், பரிபூரண ஆரோக்கியத்துடன் இனி வாழ்நாளை கழிக்கவும்,\nதிரு.ராஜேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நோய்கள் உடல்நலமின்மை ஆகியவை நீங்கி அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவும்,\nநமது தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் ஏற்றம் பெறவும் அவர்கள் வாழ்வு சிறக்கவும் பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.\n என்னால் எவற்றை மாற்ற முடியாதோ அவற்றை ஏற்கும் பக்குவமும், மாற்றக் கூடியவற்றை மாற்றும் ஆற்றலும், மாற்றக்கூடியது- மாற்ற முடியாதது குறித்த பகுத்தறிவையும் அருள்வீராக’” – இதுதான் நமக்கு வேண்டிய சுருக்கமான ஆனால் அழுத்தமான ஆழமான பிரார்த்தனை’” – இதுதான் நமக்கு வேண்டிய சுருக்கமான ஆனால் அழுத்தமான ஆழமான பிரார்த்தனை மிக சரியான வார்த்தைகளை கோர்த்து இருக்கிறீர் மிக சரியான வார்த்தைகளை கோர்த்து இருக்கிறீர்\nஇந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.தனஞ்செயா அவர்களோடு நாமும் அனைவருக்கும் பிரார்த்தனை செய்வோம்.\nதலைமைக்கும் பொது பிரார்த்தனைக்கும் சம்பந்தமுள்ள மாதிரியாகவும் உன்னதமான தலைமையும் வாரத்திற்கு வாரம் அமைந்து விடுவது நமது தளத்தின் சிறப்பு. சுந்தர்ஜியின் பெரும் உழைப்புக்கு கிடைக்கும் வெற்றி\nசிறுநீரக நோயால் அவதிப்பட்டு வரும் திரு.கிருஷ்ணமூர்த்தி (48) அவர்களுக்கு மாற்று சிறுநீரகம் கிடைத்து அவர் நலமடையவும், பரிபூரண ஆரோக்கியத்துடன் இனி வாழ்நாளை கழிக்கவும், திரு.ராஜேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நோய்கள் உடல்நலமின்மை ஆகியவை நீங்கி அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவும், நமது தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் ஏற்றம் பெறவும் அவர்கள் வாழ்வு சிறக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.\nஅனைவருக்கும் என் மனமார்ந்த பிரார்த்தனைகளை ஆண்டவனின் பாதத்தில் வைக்கிறேன். நல்லதே நடக்கும்.\nசிவ.விஜய் பெரிய சுவாமி says:\nதொடர்ந்து குடும்பத்தில் யாருகானும் உடல் பிணிகள் வருவது விலக :\nமுதலில் குலதெய்வ பூஜை பண்ணுங்க.அதுக்கு மஹா சிவராத்திரி [27-2-14]உகந்த நாள் ……அப்புறம் முன்நோர் பூஜா பண்ணுங்க …மூதாதையர் பூஜை பண்ண தை அம்மாவாசை [30-1-14]ரொம்ப நல்ல நாள் ….அப்புறம் டெய்லி சாப்பிடும் முன் காக்கைக்கு உணவிடுங்க [அதில் எள் கலந்து வைங்க ]…\nஉங்க ஊர் திருப்பத்தூர் திருதளி நாதர் திருகோயில் யோகா பைரவருக்கு திங்கள் கிழமை மாலை 7 மணி அளவில் வெண் பூசணியில் நெய் விட்டு தொடர்ந்து 8 வாரம் தீபம் ….\nசிவ.அ.விஜய் பெரிய சுவாமி says:\nசிறுநீரக நோயால் படும் அவதி நீங்க :\nஅப்புறம் ஊட்டத்தூர்[திருச்சி சமயபுரம் அருகில் உள்ளது ] அகிலாண்டேஸ்வரி சுத்தரத்னேஸ்வரர் திருகோயில் சென்று சுவாமி அம்பிகை ,பின்பு பஞ்சநதக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப்பெருமானை தரிசித்து, வெட்டிவேர் மாலை சாத்தி தினமும் அந்த வெட்டிவேர் போட்ட நீரை அருந்த நோய் குணமாகும் .மரணத்திற்கு அஞ்சி வாழ்வோர், கடுமையான நோய்க்கு ஆட்பட்டோர்,ஊட்டத்தூர் ஸ்ரீ பைரவருக்கு சந்தன காப்பிட்டு அதில் மாதுளை முத்துக்களை பதித்து ஸ்ரீகாலாஷ் டகத்தை ஓதி,முழு முந்திரி கலந்த உணவை தானம் அளித்து நிவர்த்தி பெறலாம்.\nஅப்புறம் திருச்சி ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோயிலில் உள்ள தன்வந்திரி பகவானுக்கு அபிசேகம் செய்து ,நெய் தீபம் ஏற்றி வழி படுங்கள் .சிறுநீரக நோயிலிருந்து விடு படலாம் …\nசிவ.அ.விஜய் பெரிய சுவாமி says:\nகுடும்பத்தில் தொடர்ந்து வரும் உடல் பிணிகள் நீங்க :\nபிதுரு பூஜை பண்ணுங்க…சிறந்த நாள் 30-1-14 தை அம்மாவாசை அன்று…டெய்லி காக்கைக்கு எள் கலந்து உணவிடுங்க ….\nஉங்கள் ஊர் திருப்பத்தூர் பைரவரை 8 வாரம் திங்கள் அன்று மாலை வெண் பூசணி யில் தீபம் இயற்றி வழிபடுங்கள் .\nசிறுநீரக நோயால் படும் அவதி நீங்க :\nஇந்த திருமுறை பாடலை 48 நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வாங்க ….\nதிருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்\nஒருவரை மதியா துறாமைகள் செய்து\nமுருகமர் சோலை சூழ்திரு முல்லை\nபரவிடும் அடியேன் படுதுயர் களையாய்\nகூடிய இலயம் சதிபிழை யாமைக்\nஆடிய அழகா அருமறைப் பொருளே\nதேடிய வானோர் சேர்திரு முல்லை\nபாடிய அடியேன் படுதுயர் களையாய்\nவிண்பணிந் தேத்தும் வேதியா மாதர்\nசெண்பகச் சோலை சூழ்திரு முல்லை\nதண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்\nபண்பநின் னடியேன் படுதுயர் களையாய்\nபொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்\nஅந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்\nசெந்நெலங் கழனி சூழ்திரு முல்லை\nபன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்\nசந்தன வேருங் காரகிற் குறடுந்\nதந்தமுந் தரளக் குவைகளும் பவளக்\nவந்திழி பாலி வடகரை முல்லை\nபந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்\nமற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்\nகுற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்\nசெற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த\nபற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்\nமணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய\nஅணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்\nதிணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்\nபணியது செய்வேன் படுதுயர் களையாய்\nநம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்\nசம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்\nசெம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்\nபைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்\nமட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்\nகட்டுவான் வந்த காலனை மாளக்\nசிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்\nபட்டனே அடியேன் படுதுயர் களையாய்\nசொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்\nடெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்\nநல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்\nபல்கலைப் பொருளே படுதுயர் களையாய்\nவிரைதரு மலர்மேல் அயனொடு மாலும்\nதிரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்\nஉரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்\nநரைதிரை மூப்பும் நடலையு மின்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=93039", "date_download": "2018-06-24T10:35:02Z", "digest": "sha1:JVMRRK47YRM43HZVW2RWET4PR5UDFTHI", "length": 15285, "nlines": 87, "source_domain": "thesamnet.co.uk", "title": "கண்டியில் பதற்றம் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்", "raw_content": "\nகண்டியில் பதற்றம் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nகண்டி, திகன நகரில் அசாதாரண சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்தவும் அங்கிருந்த குழுக்களை கலைப்பதற்காகவும் இவ்வாறு கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவி��்துள்ளார்.\nஇந்நிலையில், கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்\nகுறித்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த நபர், நேற்று முன்தினம் மரணமடைந்தார். முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்கள் குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளது இதில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்\nஇதனால் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்பாடமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த சம்பவத்திற்கு எதிராக தெல்தெனிய நகரிலுள்ள 2 கடைகள் மீது நேற்றைய தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சிலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nகண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை (06) மூடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nகண்டி, திகன நகரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரையில் அமுலில் இருப்பதால் கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஇலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் : 06 – புன்னியாமீன் –\nஉலகம் முழுவதும் தமிழ் மருத்துவர்கள். தாய் மண்ணில் தமிழ் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு – எம் கெ சிவாஜிலிங்கம் : நேர்காணல்\nஇந்தியாவில் தேர்தல்; இன்று முதல் 30 வரை வேட்பு மனு\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ்; பெடரர், வீனஸ், செரீனா 3 வது சுற்றுக்கு தகுதி\nஅந்தோனியோ குட்டெரெஸ் ஐ.நாவின் அடுத்த செயலராக தெரிவானார்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து ��ொள்ளுங்கள்\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32708) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழ��லிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unave-marundhu.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-06-24T10:35:25Z", "digest": "sha1:LACNL7EYUNRL3DIYRFWYUXS3TNK4HR75", "length": 4455, "nlines": 49, "source_domain": "unave-marundhu.blogspot.com", "title": "உணவே மருந்து - மருந்தே உணவு: சளித் தொல்லைக்கான முலிகை மருத்துவம்!", "raw_content": "\nஉணவே மருந்து - மருந்தே உணவு\nதிங்கள், 27 ஏப்ரல், 2015\nசளித் தொல்லைக்கான முலிகை மருத்துவம்\n*இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாக ஆகாயத் தாமரை\n*ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் போட்டுக்காய்ச்சி, அந்த எண்ணெய் யைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக் கட்டு, தலைவலி குணமாகும்.\n*ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், திப்பிலி மூன்றையும் ஒன்றாக பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.\n*ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட் டால் சளித் தொல்லை தீரும்.\n*ஆகாயத் தாமரை இலைச்சாறுடன் பன்னீர், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாகும்.\n*அவரை இலைச்சாறை துணி யில் நனைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலை வலி, தலைபாரம், சைனஸ் பிரச்னைகள் சரியாகும்.\n*ஒரு பிடி அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி, சைனஸ் ஆகியவை சரியாகும்.\n*அதிமதுரம், ஆடாதொடை இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.\n*அகில் கட்டை, திப்பிலி, சுக்கு, சித்தரத்தை அனைத்தையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் நோய்கள் குணமாகும்.\nஅகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப் பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசளித் தொல்லைக்கான முலிகை மருத்துவம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2015/10/blog-post_24.html", "date_download": "2018-06-24T10:44:03Z", "digest": "sha1:6IT62HN4FDCTC5QP5ETHBWALCBHBT5PE", "length": 83930, "nlines": 535, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: பாப்ரி.....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nயானையைப் பற்றிய கதை. யானைக்கும் உணர்ச்சி உண்டு. அறிவுண்டு. நன்றியுண்டு. காதலும் போட்டியும் கூட உண்டு.\nஎங்கள் முகாமில் மொத்தம் ஏழு ஆண்களும் - நாலு பெண்களும் இருந்தோம். ஏழு பேரில் கணபதியும் சிவாஜியும் தொண்டுகிழம்; அறுபதுக்குமேல் ஆகிவிட்டது. பாலன், சந்துரு, மணியன் மூவரும் இளம்பிள்ளைகள்; பதினாறு வயசுக்கு மேல் ஆகவில்லை. நானும் வேலனுந்தான் வாலிபம்; எனக்கு முப்பது வயசு; வேலனுக்கு முப்பத்தைந்து வயசு. ஆனால் வேலன் பார்வைக்கு விகாரம்; குள்ளமாயிருப்பான். என்னைப்போல் அழகு யாருமே கிடையாது என்று எல்லோரும் சொல்வார்கள். அது எனக்கே தெரியும்; சில சமயம் குளத்தில் என் நிழலை நானே பார்த்திருக்கிறேன். கொம்புகள் இரண்டும் வெள்ளை வெளேரென்று ஒழுங்காக இருக்கும். உருண்டு திரண்டு ஒத்த அளவான கையின் அழகை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். எனக்குப் பெயர் திவான். இந்த மனிதர்கள் பெயர் வைப்பதில் நிபுணர்கள்\nஅதே மாதிரி ரதிக்கு ‘ரதி’ என்று பெயர் வைத்தார்களே, அவர்களையும் மெச்சவேண்டும். அவள் தான் எல்லாப் பெண்களையும் விட அழகு. அவளைக்காட்டில் பிடித்துக் கொடுத்ததே நான் தான். எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. எங்கள் முகாம் அப்போது மைசூரில் இருந்தது. ரதி குழியில் விழுந்துவிட்டாள். எங்கள் முகாமில் இருந்த ஆண்கள் எல்லோரும் போய்ப் பார்த்துவிட்டார்கள். ரதியை அடக்க முடியவில்லை. கடைசியில் நான் போனேன். போனவுடன் ஆள் என்னை முறைத்துப் பார்த்தாள். என் மாவுத்தன், “போ ஹத்ஜா” என்றான். நான் முன்பின் யோசிக்காமல் என் தலையால் வேகமாக மோதினேன். அந்த அடியின் வேகம் தாங்காமல் அவள், “மா” என்று அலறினாள். கொம்பால் இன்னொரு குத்து” என்று அலறினாள். கொம்பால் இன்னொரு குத்து முதுகிலிருந்து ரத்தம் பீரிட்டுக்கொண்டு வந்தது. ரதி அடங்கிவிட்டாள். நடுங்கிக் கொண்டு பதுங்கினாள். நான் கொண்டு போயிருந்த சங்கிலியை முதுகில் போட்டேன். என்னுடைய மாவுத்தன் கெட்டிக்காரன். ஒரு நொடியில் காலில் சங்கிலியைக் கட்டிவிட்டான். அவனை முறைத்துப் பார்த்தாள். என்னுடைய பளபளப்பான கொம்புகளைப் பார்த்ததும் அவளுக்குச் சப்த நாடிகளும் அடங்கிவிட்டன. அப்போது தான் அவளுடைய அழகை நான் பார்த்தேன். அன்று முதல் அதற்கு அடிமையானேன்.\nஅதன் பிறகு அவளை விட்டு நான் பிரியவில்லை. அவள் என்கூட இருந்தால்தான் வேலை செய்வேன். எங்கள் வேலை, மரம் தூக்குவது; அதாவது, காட்டில் உள்ள தேக்க மரங்களை வெட்டிப் போடுவார்கள்; அவைகளைத் தூக்கிக்கொண்டு வந்து மோட்டார் லாரிகளில் அடுக்க வேண்டியது. அவள் என் பக்கத்தில் இருந்தால் முப்பது நாற்பது மரங்களைக் கூட நான் அநாயாசமாகத் தூக்கிவிடுவேன். அதை நன்றாகத் தெரிந்துகொண்ட அதிகாரிகள் எங்கள் இருவரையும் பிரித்து வைப்பதில்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாம் வேலை தானே\nஇதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், இந்த மனிதர்கள் எவ்வளவோ கெட்டிக்காரர்கள் என்றாலும், எங்கள் மனதில் நடப்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை. எங்களையெல்லாம் அடக்கி ஆண்டுவிட்டதாக பெருமை அடித்துக்கொள்கிறார்கள். கையில் ஒரு சின்ன கோலை வைத்துக் கொண்டு அதற்கு நாங்கள் பயந்து நடக்கிறோம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் மனம் வைத்தால் எவ்வளவு பேர் வந்தாலும் நசுக்கிக் கொன்று விடமுடியும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. எங்கள் மனத்திலுள்ள நன்றியால், எங்களுக்கு அன்னமிடும் மாவுத்தன்மாரிடம் உள்ள விசுவாசத்தால்தான் அவர்கள் சொன்னபடியெல்லாம் கேட்கிறோம். இது அவர்களுக்குத் தெரியாது. ஒரு சமயம் அப்படித்தான் என்னுடைய ‘காவடி’ என்னிடம் சீண்டினான். காவடி என்பவன் மாவுத்தனுடைய சீடன் மாதிரி. எங்களைக் குளிப்பாட்டி, எங்களுக்குச் சோறு சமைத்து மற்றச் சிசுரூஷைகளை எல்லாம் செய்வான். அவனை ஒரு நாளும் எங்கள் மேல் ஏற விடமாட்டோம். அந்தக் காவடி ஒரு நாள் என்ன செய்தான் என்னைக் கூப்பிட்டு, “ஆனை” என்றான். நான் பேசாமல் நின்றேன். அவன் மேலும், “ஆனை வா” என்றான். ‘பரி’ என்றால் எங்கள் பாஷையில் ‘குனிந்துகொள்’ என்று அர்த்தம். அவனுக்குப் பக்கத்தில் இன்னும் நாலு பயல்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களிடம் தன் பெருமையைக் காட்டவேண்டும் என்று அவனுக்கு எண்ணம். எனக்கு அது தெரிந்துவிட்டது. இவனுக்கு வேடிக்கை காட்டுவதற்காக நான் ஆட வேண்டுமாம்\nநான் பேசாமல் நின்றதும் அவன் கையில் உள்ள கம்பை ஆட்டிக் கொண்டே, “ஆனை பரி” என்று அதட்டினான். பிறகு அதை ஓங்கி அடிக்க வந்தான். எனக்கு வந்தது கோபம். அப்படியே கையை நீட்டி அவ��ை இடுப்பில் பிடித்துத் தூக்கிச் சுழற்றி எறிந்தேன். அவ்வளவுதான். பயல் ஒரு மையல் தூரத்தில் போய் விழுந்தான். நல்ல வேளை, புதருக்குள் விழுந்ததால் உயிர் தப்பினான்.\nரதியைப் பற்றிச் சொல்ல வந்து வேறு என்னவோ சொல்லிக்கொண்டு போகிறேன். நாங்கள் இருவரும் இணை பிரியாமல்தான் இருந்தோம். கடைசிவரை அப்படித்தான் இருப்போம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் ஏமாந்துவிட்டேன். வேலன் என்று ஒரு பயலைப் பற்றிச் சொன்னேன் அல்லவா அவன்தான் எனக்குச் சத்ருவாய் வந்தான். அந்தப் பயல் என்றைக்குமே கெட்ட பயல். எத்தனைப் பெண்கள் வந்தாலும் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருப்பான் மிகவும் அநாகரிகமான பயல். வேலைக்குப் போனால் வேலையைச் செய்ய மாட்டான். பெண்கள் இருக்கிற பக்கமே போய் முறத்துக் கொண்டே இருப்பான். அவனிடம் அகப்படாத பெண்களே எங்கள் முகாமில் இல்லை; அதாவது ரதியைத் தவிர.\nரதியையும் எப்போதும் முறைத்துப் பார்ப்பான். அப்படித்தான் ஒரு சமயம் சாய்ங்காலம் நாங்கள் ஆகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அதைப்பற்றி உங்களுக்கு விவரமாகச் சொல்ல வேண்டும். அப்போழுதுதான் புரியும். தினம் எங்களுக்கு இரண்டு வேளை ஆகாரம் கொடுப்பார்கள். காலையில் ஏழு மணிக்கு ஒரு தடவை, வேலைக்குப் போவதற்கு முன்னால். பிறகு சாயங்காலம் ஆறு மணிக்கு வேலை முடிந்து வந்ததும் ஒரு தடவை. சர்க்கார் முகாமில் வேலை செய்தால் அது ஒரு பெரிய சௌகரியம். மணிப்படி ஆகாரம். வேலையும் மணிப்படிதான். காலை ஏழு மணியிலிருந்து பதினோறு மணிவரையில் வேலை. பிறகு மாலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணிவரையில். பிறகு ராத்திரியெல்லாம் எங்களை அவிழ்த்துக் காட்டிற்குள் விட்டுவிடுவார்கள். நாங்கள் சுயேச்சையாகக் காட்டுத்தழைகளை மேய்ந்துவிட்டு விடியற்காலம் முகாமுக்கு வந்துவிடுவோம்; அதாவது காலில் சங்கிலியும் கழுத்தில் மணியும் கட்டித்தான் விடுவார்கள். இதைத் தவிர, கோடைக்காலத்தில் வருஷத்துக்கு இரண்டு மாதம் எங்களுக்கு வேலை கிடையாது. இந்தச் சௌகரியங்கள் கோவில் யானைகளுக்கும், தனிப்பட்ட சொந்தப் பண்ணை யானைகளுக்கும் கிடையாது.\n அந்தப் பயல் வேலன் – ஆமாம்; அன்று சாயங்காலம் எங்களுக்குச் சோறு உருட்டிக் கொடுத்தார்கள். வரிசையாகத்தான் எல்லோரும் நிற்போம். எனக்குப் பக்கத்தில் ரதி நின்றாள். எப்போதும் அப்படித்தா���். இவன் மெதுவாக அவளுடைய பின்புறம் கையால் தடவினான். அவள் லட்சியம் செய்யவில்லை. பிறகு அவளுடைய கையில் உள்ள கவளத்தைத் தட்டி தன் வாயில் போட்டுக்கொண்டான்; அதையே தன் வாயிலிருந்து தோண்டியெடுத்து அவளுடைய வாயில் ஊட்டப் போனான். எனக்கு வந்துவிட்டது வேகம். ஒரே வேகத்தில் ரதியை அப்பால் தள்ளிவிட்டு அவன்மேல் பாய்ந்தேன். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. “ஹா” என்று கத்திக்கொண்டு பின்வாங்கினான். நான் கோபத்தில் கொம்புகளை அவன் உடலில் அங்குமிங்கும் பாய்ச்சினேன். அவனும் சண்டை போட்டான். அவன் சுத்தச் சோதாப்பயல். நான் க்ஷத்திரிய ஜாதியைச் சேர்ந்தவன். எங்கள் மூதாதையர் பர்மாக்காட்டிலிருந்து வந்தவர்கள். எங்களுடைய வீரம் உலகப் பிரசித்தி பெற்றது. சற்று நேரத்தில் ரத்தம் ஆறாய்ப் பெருகத் தொடங்கியது. அதற்குள் அங்குள்ள மாவுத்தன்மார், அதிகாரிகள் எல்லோரும் ஓடி வந்துவிட்டார்கள். எல்லாரும் “ஹத்” என்று கத்திக்கொண்டு பின்வாங்கினான். நான் கோபத்தில் கொம்புகளை அவன் உடலில் அங்குமிங்கும் பாய்ச்சினேன். அவனும் சண்டை போட்டான். அவன் சுத்தச் சோதாப்பயல். நான் க்ஷத்திரிய ஜாதியைச் சேர்ந்தவன். எங்கள் மூதாதையர் பர்மாக்காட்டிலிருந்து வந்தவர்கள். எங்களுடைய வீரம் உலகப் பிரசித்தி பெற்றது. சற்று நேரத்தில் ரத்தம் ஆறாய்ப் பெருகத் தொடங்கியது. அதற்குள் அங்குள்ள மாவுத்தன்மார், அதிகாரிகள் எல்லோரும் ஓடி வந்துவிட்டார்கள். எல்லாரும் “ஹத் ஹத்” என்று ஏகமாகக் கூச்சல் போட்டார்கள். கடைசியில் என்னுடைய மாவுத்தன் வந்து “ஹத்” என்று சொன்னதுந்தான் நான் அடங்கினேன். அந்தப் பயல், “மா” என்று சொன்னதுந்தான் நான் அடங்கினேன். அந்தப் பயல், “மா மா” என்று அலறியது இன்னும் எனக்குக் காதில் விழுகிறது.\nஇது நடந்து வெகு காலம் கழித்துத்தான் நான் சொல்லப் போகும் சம்பவம் நடந்தது. ஆரம்பத்திலிருந்தே ரதியை நாம் நம்பிவிட்டேன். நான் அவளிடம் எவ்வளவு ஆசையாயிருந்தேனோ அவ்வளவு தூரம் அவளும் என்னிடம் இருந்தாள் என்று நான் நம்பிவிட்டேன். எனக்கும் அவனுக்கும் சண்டை நடந்த அன்றைக்கே அவள் அவனிடம் ஒரு மாதிரியாக நடந்து கொண்டிருந்திருக்கிறாள். நான் தான் கவனிக்கவில்லை. அதன் பிறகு தான் எனக்கு ஒரு சமயம் உடம்பு சுகம் இல்லை. வயிற்றுப் போக்கு. நாலு நாள் நான் வேலைக்குப் போகவில்லை. க��ட்டிற்கும் போகவில்லை. இந்தச் சமயத்தில் அந்தப்பயல் அவளிடம் போய் ஒட்டியிருக்கிறான். இருவரும் தினம் காட்டிற்குள் போய் ஏகாந்தமாய் மேய்ந்திருக்கிறார்கள்.\nஐந்தாவது நாள் நான் வேலைக்குப் போனேன். ரதி என் கூட வரவில்லை. எனக்கு மனசு திக்கென்றது. அவளைத் தேடினேன். காணவில்லை. சாயங்காலம் சாப்பிடும் போதும் அவளைக் காணோம். அப்போது தான் வேலன் இருக்கிறானா என்று பார்த்தேன். அவனையும் காணவில்லை.\nஎனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ராத்திரி மேயப் போகும்போதுதான் சிவாஜி சொன்னான். இரண்டு பேரையும் வேறு ஒரு முகாமுக்கு மாற்றிவிட்டார்களாம். அப்போதும் எனக்கு மனசுக்குக் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.\nஒரு மாதம் ஆச்சு. நான் நடைப்பிணமாக இருந்தேன். வேலை செய்யாமல் மலைத்துமலைத்து நிற்பேன். இப்படி இருக்கையில் திடீரென்று ஒரு நாள் ரதியைக் கண்டேன். எங்கள் முகாமில் லாரிகளுக்குப் பக்கத்தில் நின்று மரம் அடுக்கிக் கொண்டிருந்தாள். குடகு மலைக் காட்டிற்குள் நாங்கள் மரம் தூக்கிக் கொண்டிருந்தோம். பகல் வேலை விட்டுத் திரும்பும் வழியில் அவளும் அவனும் மரம் ஏற்றுவதைக் கண்டேன். கண்டதும் நேராக அவள் அருகில் போய் நின்றேன். நான் வருவதைக் கண்டதும் அவள் விலகிப் போனாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது பேசாமல் போய்விட்டேன். அன்று இரவு காட்டில் மேயப் போனோம். நல்ல நிலா. நான் மலைச்சரிவு ஓரத்தில் போய் நின்றேன். அந்த இடத்தில்தான் நானும் ரதியும் சந்திப்பது. பளீரென்று நிலவு பட்டு மின்னும் அந்தப் பாறையைப் பார்த்ததும் எனக்குத் துக்கம் பீரிட்டுக்கொண்டு வந்தது.\nஅப்போது சற்றுத் தூரத்தில் ஓர் உருவம் செல்வது தெரிந்தது. நடையிலிருந்து யார் என்று தெரிந்துகொண்டேன்; ரதி தான். நான் வேகமாகச் சென்றேன். நான் வருவது தெரிந்து அவள் ஓடத் தொடங்கினாள். எனக்குக் கோபம் எல்லை மீறி வந்தது. அவளைத் துரத்தினேன். அவள் பயத்தில் வாலை உயரத் தூக்கிக்கொண்டு ஓடினாள். அவள் ஓட, நான் ஓட, அன்று இரவு முழுவதும் அந்த மலைப்பிரதேசம் முழுவதும் சுற்றினோம்.\nஅவள் என் கையில் அகப்பட்டுவிட்டால் அவளுடைய கதி என்ன ஆகும் என்பதை அவள் அறிந்திருந்தாள். அதனால் தான் அப்படி ஓடினாள்.\nவிடியற்காலம் இருக்கும். மூங்கில் புதருக்குள் அவள் எங்கோ மறைந்துவிட்டாள். கழுத்தில் தொங்கிய மணியைக் கையால் அறுத்து எறிந்துவிட்டாள். அதனால் அவள் போகும் சத்தங்கூட கேட்கவில்லை. நான் புதர் முழுவதும் தேடினேன். அகப்படவில்லை.\nபுதருக்கு அப்பால் சரிவான பள்ளம். பள்ளத்துக்கு அப்பால் இரண்டு பக்கமும் மலைப்பாறை. அதன் வழியே போனால், அந்தப் பக்கம் ஒரு காட்டாறு ஓடுகிறது. ஆகவே பள்ளத்தில் சலசலவென்று சத்தம் கேட்டதும் அவள் இனித் தப்ப முடியாது என்று தீர்மானித்துவிட்டேன். அதனால் நிதானமாக என்னுடைய கழுத்து மணியை ஆட்டிக்கொண்டே போனேன். சற்று நேரத்தில் பள்ளத்தை அடைந்தேன். அப்போது அவள் ஓடுவது தெரிந்தது. திடீரென்று அவள் உருவம் மறைந்துவிட்டது. எனக்குத் ‘திக்’கென்றது. ‘ஐயையோ’’”’’’ ஓடாதே’ என்று நான் அலறினேன். அதற்குள் அவள் போய்விட்டாள். ‘சளே’ரென்று ஆற்று ஜலத்தில் விழுந்த சத்தம் கேட்டது. நான் பாறை முனை வரையில் போய்ப் பார்த்தேன். என் கண் எதிரிலேயே என் உயிருக்கு உயிரான ரதி நிறைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள்\nஎன் துக்கம் எல்லாம் ஆத்திரமாக மாறியது. எதிரில் பட்ட மரங்களையெல்லாம் பிடுங்கி எறிந்தேன். காடு முழுவதும் அலைந்தேன். என் சத்துருவைக் காணவில்லை. அவனுக்கு என்ன பைத்தியமா என் கண்ணில் பட\nமூன்று நாள் கழித்து முகாமுக்கு வந்தேன். அங்கேயும் அவனைக் காணவில்லை. கணபதிக் கிழவன் என் பக்கத்தில் வந்து நின்றான். அவனுக்கு ஓர் அறை கொடுத்தேன். அவன் ஓடிவிட்டான். எதிரில் பட்ட கூரையைப் பிய்த்து எறிந்தேன். காவடிமார் எல்லாம் அலறிக்கொண்டு ஓடினார்கள். அதற்குள் எனக்கு ‘பாப்ரி’ ஆகிவிட்டது என்று முகாம் முழுவதும் பரவிவிட்டது. ’பாப்ரி’ என்றால் என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து அதற்குப் பைத்தியம் என்று அர்த்தம் என்று தோன்றுகிறது. பைத்தியம் யாருக்குப் பைத்தியம் இந்த மனிதர்களுக்குத் தான் பைத்தியம் என்னுடைய துயரம் இவர்களுக்குத் தெரியுமா என்னுடைய துயரம் இவர்களுக்குத் தெரியுமா\nஅங்கு ஒரே மனிதக் கும்பல் கூடிவிட்டது. ஆனால் என்கிட்ட நெருங்க யாரும் துணியவில்லை. என்னுடைய மாவுத்தன் மட்டும் கையில் சின்னக் கோலைப் பிடித்துக்கொண்டு “வா வா” என்றான். நான் பேசாமல் நின்றேன். அவன் இன்னும் கிட்டத்தில் வந்து கோலை நீட்டினான். நான் வேண்டா வெறுப்பாக அதைக் கையில் பற்றினேன். உடனே அவன் பக்கத்தில் வந்து என்னைத�� தட்டிக்கொடுத்தான். பிறகு இரண்டு கருப்பங்கழிகளை நீட்டினான். கரும்பு என்றால் எங்களுக்கு உயிர். ஆனால் அப்போது அது எனக்கு வேம்பாயிருந்தது. அந்தக் கருப்பங்கழிகளை வாங்கி வீசியெறிந்தேன். ராமநாயக்கன் உஷாராய்விட்டான். பரபரப்புடன் இரு பெரிய சங்கிலிகளை எடுத்து என் முன்ன்ங்கால்கள் இரண்டிலும் கட்டிவிட்டான். நான் ஒரே மூச்சில் உதறினேன். சங்கிலிகள் முறிந்து தூள் தூளாயின. ராமநாய்க்கன் கையில் அங்குசத்தை வைத்துக்கொண்டு “வா வா” என்றான். நான் ஒரே தாவில் அவனுடைய கையில் இருந்த அங்குசத்தைப் பிடுங்கி வீசி எறிந்தேன். பக்கத்தில் நின்ற காவடிமார் கூட்டத்தில் புகுந்தேன். கையில் அகப்பட்ட பேரையெல்லாம் தூக்கிப் பந்தாடினேன். அப்படியே காட்டுக்குள் புகுந்துவிட்டேன்.\nஇதற்குள் ராமநாய்க்கன் சும்மாயிருக்கவில்லை. கையில் ஒரு துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு இன்னொரு புதிய யானையின் மேல் ஏறிக்கொண்டு என்னைத் துரத்தத் தொடங்கினான். நான் ஓடிப்போய் புதருக்குள் புகுந்தேன். எனக்கு உயிர்மேல் ஆசையில்லை. ஆனால் பழிக்குப் பழி வாங்காமல் சாக மனமில்லை. அந்தப் பரதைபயல் வேலனைக் கண்டுபிடித்துக் கொல்ல வேண்டும்.\nஎங்கே போனாலும் என்னை விரட்டிக்கொண்டே இருந்தான் ராமநாய்க்கன். அவன் பழம் பெருச்சாளி. அந்தக் காட்டுப் பாதையெல்லாம் அவனுக்குப் பொட்டைப்பாடம். அதோடு அது வரையில் நூறு யானைகளுக்கு மேல் அவன் கையாலேயே பழக்கியிருக்கிறான்.\nஅன்று ராத்திரி ஏழு மணி இருக்கும். ஓடி ஓடிக் களைத்துப் போய் நான் ஒரு பாறையின் சரிவில் போய்ப் பதுங்கிக்கொண்டேன். அங்கு அடர்ந்த மூங்கில் காடு. என்னுடைய மணியை அன்று காலையிலேயே அறுத்து எறிந்து விட்டேன். அதனால் நான் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது.\nஎப்படியோ சுற்றிக்கொண்டு ராமநாய்க்கன் அங்கே வந்து விட்டான். நான் கூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். நான் பதுங்கியிருக்கும் இடத்தைக் கடந்து ராம்நாய்க்கன் போய்விட்டான். பிறகு என்ன நினைத்தானோ என்னவோ, நின்று திரும்பிப் பார்த்தான். எனக்குத் தப்ப ஒரே வழிதான். இல்லையானால் அடுத்த கணத்தில் அவன் என்னைப் பார்த்துவிடுவான். அதனால் என் முழுப்பலத்தையும் உபயோகித்து அவன் ஏறிவந்த யானையின் பின்பக்கத்தில் குத்தினேன். ”மா” என்று அலறிக்கொண்டு அது கீழே வ���ழுந்தது. அந்த அதிர்ச்சியில் ராமநாய்க்கன் என் காலடியில் வந்து விழுந்தான். அப்போதும் அவன் துப்பாக்கியை விடவில்லை. சமாளித்து எழுந்திருக்கப் பார்த்தான். அந்தச் சமயத்தில் நான் என் காலைத் தூக்கி அவன் மேல் வைத்தால் போதும். நாய்க்கன் ’சட்னி” என்று அலறிக்கொண்டு அது கீழே விழுந்தது. அந்த அதிர்ச்சியில் ராமநாய்க்கன் என் காலடியில் வந்து விழுந்தான். அப்போதும் அவன் துப்பாக்கியை விடவில்லை. சமாளித்து எழுந்திருக்கப் பார்த்தான். அந்தச் சமயத்தில் நான் என் காலைத் தூக்கி அவன் மேல் வைத்தால் போதும். நாய்க்கன் ’சட்னி’யாய்ப் போயிருப்பான். நான் அப்படிச் செய்யவில்லை. இவ்வளவு நாள் அன்னமிட்டு வளர்த்தவனைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. நான் இரண்டு நாள் சாப்பிடவிட்டால் அவனும் சாப்பிடமாட்டான். என்னைக் குழந்தையைப் போலத்தான் வளர்த்தான்.\nஅதனால் அப்படியே அவனுடைய கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி வீசியெறிந்து விட்டு நான் ஓட்டம் பிடித்தேன். காட்டுக்குள் புகுந்துவிட்டால் இனி அவன் என்னைக் கண்டுபிடிப்பது எப்படி\nஎனக்கு என்ன புரியவில்லை என்றால், எவ்வளவோ கெட்டிக்காரர்கள் ஆனாலும், எங்களுடைய மன ஓட்டத்தை மட்டும் இந்த மனிதர்களால் அறிந்து கொள்ள முடியவில்லையே\nடிஸ்கி: கலைமகள் 1951-ஆம் வருட தீபாவளி மலரிலிருந்து. கி.ரா. அவர்கள் எழுதியது.\nஅருமையான கதை. பகிர்ந்ததற்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.\nமிக மிக அருமையான பகிர்வு. விரைவில் எங்களிலும் ஒன்று இது போல் வருகிறது\nஉங்கள் பக்கத்தில் வருவதையும் படிக்கும் ஆவலோடு நானும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகதை அழுத்தமாக அழகாக செல்கிறது ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி அவர்களே.\nயானையை எத்தனை முறை, எத்தனை வயதில் பார்த்தாலும் அதன் மீதான பிரமிப்பு, ஆர்வமும் அகலுவதில்லை. நல்லதொரு கதையை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.\nஉண்மை தான். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒரு விஷயம் யானை....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nவிலங்குகள் என்றாலும் அவைகளுக்கும் மனம் உண்டு அல்லவா\nயானையின் நடையழகைப் போல அழகான கதை..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\n 51 கலைமகள் இதழ் படித்துவருகிறீர்கள் என்பதும் புரிகிறது தொடர்ந்து அணிவகுக்கின்றதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nபகிர்வுக்கு நன்றி வெங்கட் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.\nஅந்த கால கும்கி கதையா :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nமனிதர்களால் மனிதர்களையே புரிந்து கொள்ளமுடியவில்லையே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஅட்டகாசமான கதை. ரதி என்ன ஆனாள். வேலனும் திவானும் என்ன ஆனார்கள்..\nகதையிலேயே சொல்லி இருக்கிறாரே - ரதி வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்டாள்.... வேலனை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது திவான்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.\nஅருமையான கதை வெங்கட். படைப்புகள் இப்போது மிகுந்து விட்டன. நல்ல தரமான படைப்புகள் தான் அருகி வருகின்றன.. பகிர்ந்ததற்கு நன்றி\nஉண்மை தான். படிக்கும் போதே எனக்கும் இது தோன்றியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - என்று தான் இங்கே பொக்கிஷப் பகிர்வாக பகிர்ந்து கொண்டேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி\n என்ன அருமையான கதை. இது போன்ற கதைகளையையும் திரு கி ரா போன்ற எழுத்தாளர்களையும் இனி எப்போது காணப்போகிறோம். பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nயானைக்கு மதம் பிடித்துவிட்டது, பாகனைக் கொன்றுவிட்டது என்றெல்லாம் படிக்கிறோம்.. கேள்விப்படுகிறோம்..அதன் பின்னணியில் என்ன காரணம் இருக்கமுடியும் என்றெல்லாம் யோசிப்பதும் இல்லை.. யோசிக்கத் தோன்றுவதும் இல்லை.. கிட்டத்தட்ட 64 வருடங்களுக்கு முன்னரே கி.ரா அதை யோசித்து யானையின் பார்வையில் கதையாக்கியிருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது. அருமையான கதைப்பகிர்வுக்கு மிகவும் நன்றி வெங்கட்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக��க நன்றி கீதமஞ்சரி.\nஅருமையான பகிர்வு வெங்கட் ஜி கிராவின் எழுத்தும் அது போல...\nகீதா: இந்தக் கதையை ஏற்கனவே படித்து அசந்த நாட்கள், கல்லூரி படிக்கும் போது. நான் இந்தக் கதையை வாசித்து வியந்து வியந்து... ஏனென்றால் நானும் விலங்குகளின் உணர்வுகள் என்று அவைகளின் நடை, பார்வை, உடல் மொழி என்று பார்த்து மனதில் அப்போதே தோன்றிப் பேசுவதுண்டா....அதனால்....\nஅருமையான கதை சொல்லி கிரா. அவரது எழுத்தின் நடையும் . யானைகளுக்கும் உணர்வுகள் உண்டு என்று அந்தக் கோணத்தில் யோசித்து அசத்தி விட்டார். ஏன் எல்லா விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு. எங்கள் தளத்திலும் அவ்வப்போது வரும். இப்போது ஒன்று எங்கள் செல்லங்களின் உணர்வுகள் பதிவாக உருவாகிக் கொண்டிருக்கின்றது....வரும்....\nஅருமையான பகிர்வு ஜி. மிக்க நன்றி ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nஇந்தக் கதை படித்தவுடன் பாவம் இந்த யானைகள் என்று தோன்றியது. இயற்கை சூழலை விட்டு செயற்கையில் தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு எத்தனை கஷ்டப்பட்டு இருக்குமோ என்று தோன்றியது. கிரா என்பது கி. ராஜநாராயணன் -ஆ இல்லை இவர் வேறு ஒருவரா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....\nகிரா - கி. ராஜநாராயணன் -ஆகத் தான் இருக்க வேண்டும். என்றாலும், கி.ரா. அவர்களின் முதல் சிறுகதை 1958-ஆம் ஆண்டு வெளி வந்ததாக இணையத்தில் பார்த்த நினைவு. கீதாஜி முன்னரே படித்திருப்பதாக எழுதி இருக்கிறார். கி.ரா. அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலா என்பதை அவர் தெளிவு படுத்தலாம்\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாற���குடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்த���ல் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amud...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 150 – சிக்கல் – ஒரு வானவில் போலே -...\nபேட் த்வாரகா – ருக்மணியின் கிருஷ்ணர்\nபேட் த்வாரகா – ஒரு படகுப் பயணம்\nநவராத்திரி – துர்கா பூஜா சில படங்கள்\nஃப்ரூட் சாலட் – 149 – DuggAmar - பெண்களுக்கு சக்தி...\nகவிதைப் போட்டி-2015 மற்றும் ஒரு போட்டியும்\nஃப்ரூட் சாலட் – 148 – ரயில் டிக்கெட் – தீக்குச்சி ...\n[DH]தாருகா மற்றும் [DH]தாருகி - நாகேஷ்வர்\nவிதம் விதமாய் வாங்கலாம் வாங்க\nஃப்ரூட் சா��ட் – 147 – சரவணபவனில் விருந்து – பலம் –...\nராஜ விருந்தும் மற்ற உபசாரங்களும்\nபூனைக்குட்டி பாட்டு - சில காணொளிகள்....\nநள்ளிரவுப் பிரசங்கமும் தொலைந்த தூக்கமும்.....\nத்வாரகாநாதன் – கண்டேன் கிருஷ்ணரை\nபூக்கள் அலங்காரம் – சில சாலைக்காட்சிகள்.....\nஃப்ரூட் சாலட் – 146 – உயிர் காத்த பகடி – பெண்கள் ஜ...\nஓஹோ ஹோ கிக்கு ஏறுதே\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post_25.html", "date_download": "2018-06-24T10:44:15Z", "digest": "sha1:MTWPKU2TXKBZKGFSEQWOTWNJLUADHAXJ", "length": 52611, "nlines": 438, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கொல்கத்தா – இந்தியா அருங்காட்சியகம் – ஒரு பார்வை", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nகொல்கத்தா – இந்தியா அருங்காட்சியகம் – ஒரு பார்வை\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 99\nஇந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nவிக்டோரியா மெமோரியல் பார்த்த பிறகு நாங்கள் சென்றது கொல்கத்தா நகரில் உள்ள பழமையான அருங்காட்சியகம் – இந்தியா அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இது, மிகவும் பழமையானது – இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் – 1814-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இன்றைக்கு நாடு முழுவதும் சுமார் 400 அருங்காட்சியகங்கள் இருக்கின்றன என்று பார்க்கும்போது அதற்கு வித்திட்ட முதல் அருங்காட்சியகம் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய இடம் என்பது புரியும். 1814 – அதாவது இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே முதல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது\nவாசலில் புல்லாங்குழல் வியாபாரி ஒருவர் தனது மனதில் இருக்கும் இசையை குழலின் வழி வெளியேற்றி, கேட்பவர்களை தனது இசையால் மயக்கிக் கொண்டிருந்தார். Asiatic Society என்ற அமைப்பினால் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பல தனிமனிதர்கள் வசம் இருந்த புராதானப் பொருட்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. பல வருடங்கள் கழித்து, அரசாங்கமே அருங்காட்சியகத்தினை எடுத்து நடத்த வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டு, பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1 ஏப்ரல் 1878 ஆம் ஆண்டு, சௌரிங்கி பகுதியில் தற்போது இருக்கும் கட்டிடத்தில் இரண்டு விதமான காட்சியகங்களுடன் அரசாங்கத்தின் பொறுப்பில் வந்தது இந்தியா அருங்காட்சியகம்.\nஅருங்காட்சியகத்தின் உள்ளே சென்று பார்க்க தேவையான கட்டணத்தினைக் கொடுத்து, [கேமராவிற்கு தனிக் கட்டணம் உண்டு] உள்ளே நுழைந்தோம். பல பிரிவுகளாகத் தடுத்து ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான விஷயங்களை காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். புராதனச் சிலைகள், நாணயங்கள், பொருட்கள் என ஒரு அறையில் இருந்தால், வேறு அறையில் பல்வேறு மிருகங்களின் எலும்புக்கூடுகள், அவற்றின் தலைப்பகுதி, பற்கள், நகங்கள் என தனித்தனியே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அழிந்து போன டைனசோர் எலும்புக்கூடு ஒன்றும் இங்கே உண்டு.\nஅத்தனை பெரிய மிருகங்களின் முழு உருவ எலும்புக்கூடுகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. இத்தனை விஷயங்களை ஒரே இடத்தில் வைத்து பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். அதுவும் அழிவிலிருந்து பாதுகாப்பது தவிர, வரும் பார்வையாளர்களிடமிருந்தும் காப்பாற்றி வைக்க, அங்கிருக்கும் பணியாளர்கள் போராட வேண்டியிருக்கிறது. தொடாதே என எழுதி வைத்தால், நிச்சயம் தொட்டுப் பார்க்க வேண்டும் என நினைக்கும் மக்கள் நிறையவே உண்டு இங்கே. செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என எலும்புக்கூடை கட்டிப்பிடிக்க முயற்சி செய்தார் ஒரு இளைஞர்\nபல்வேறு பகுதிகள், பல தலைப்புகளில் சேகரித்து வைக்கப்பட்ட பொருட்கள் என முழு அருங்காட்சியகமும் பார்க்கக் குறைந்தது மூன்று மணி நேரமாவது உங்களுக்குத் தேவை. நின்று நிதானித்துப் பார்க்க வேண்டுமெனில் அரை நாளாவது அவசியமாக இருக்கும். எத்தனை எத்தனை சிலைகள், அதில் பல சேதப்படுத்தப்பட்ட நிலையில். பார்க்கும்போது நமக்கே கஷ்டமாக இருக்க, அந்தச் சிலைகளை செய்த சிற்பி இன்று பார்த்தால் நிச்சயம் ரத்தக்கண்ணீர் வடிப்பார். தலைகள் துண்டிக்கப்பட்டு, கை-கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் சிலைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வலி உண்டாவதை தடுக்க முடியவில்லை.\nஎகிப்து நாட்டின் புகழ்பெற்ற “மம்மி” ஒன்றும் இங்கே இருக்கிறது. இந்தியா தவிர வேறு சில நாடுகளின் பொருட்களும் இங்கே சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்பது சிறப���பு. அனைத்து அறைகளிலும் இப்படியான விஷயங்கள் நிறையவே உண்டு என்பதால் நின்று நிதானித்து ஒவ்வொன்றாக பார்க்க வேண்டியிருக்கும். உங்களுடைய விருப்பம் எந்த அறையில் இருக்கிறது என்பதை நுழையும்போதே கேட்டு வைத்துக் கொண்டால் அந்த இடத்திற்கு மட்டும் சென்று நிதானமாகப் பார்க்க முடியும். இல்லை என்றால் எல்லா அறைகளுக்கும் சென்று வரலாம்.\nகொல்கத்தா சென்றால் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த இந்தியா அருங்காட்சியகத்தினையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அருங்காட்சியகத்தின் பின்னர் அமைந்திருந்த ஒரு உணவகத்தில் தேநீர் அருந்தி மீண்டும் சில அறைகளைச் சுற்றிப் பார்த்த பிறகு நாங்கள் வெளியே வந்தோம். அங்கிருந்து எங்கே சென்றோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்\nகுறிப்பு: இங்கே சென்றபோது ஒரே ஒரு காமிராவுக்கு மட்டும் டிக்கெட் வாங்கலாம் எனச் சொல்லி, எனது காமிராவில் புகைப்படம் எடுக்காமல் விட்டோம். அதனால் நான் இங்கே புகைப்படம் எடுக்கவில்லை என்பதில் வருத்தமுண்டு நண்பர் எடுத்த புகைப்படங்களில் பல ஒழுங்காக இல்லை\nLabels: India, West Bengal, அனுபவம், இந்தியா, ஏழு சகோதரிகள், பயணம், புகைப்படங்கள், மேற்கு வங்கம்\nஇரசிக்கவும் பிரமிக்கவும் படங்களை தந்தமைக்கு நன்றிகள் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....\nஇந்தியாவின் முதல் அருங்காட்சியகம் பற்றி அறிந்துகொண்டேன். புராதன சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அறிவு நம்மவர்க்கு என்று தான் வருமோ பார்வையாளர்களால் சேதப்படுத்துப்படுவது இந்தியா முழுமைக்கும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. கொல்கத்தா சென்றால் அவசியம் பார்க்க வேண்டும் எனத் தெரிந்து கொண்டேன். நன்றி வெங்கட்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி....\nஇந்தியாவின் பெருமைகளில் ஒன்று கல்கத்தா அருங்காடசியகம். எனது பௌத்த ஆய்வின் போது இந்த அருங்காட்சியகத்திலிருந்து நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியுடன் பெற்று என் ஆய்வேட்டில் இணைத்துள்ளேன். இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். நன்றி.\nதங்��ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா....\nஅருமையான இடம் பற்றிய பகிர்வு அண்ணா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nபிரமிக்கவைக்கும் படங்கள் படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்....\nகொல்கத்தா அருங்காட்சியகம் வியக்க வைக்கிறது...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்....\nதர்மமிகு சென்னையில் இதை செத்த காலேஜ் என்றும் சொல்வார்கள் ஹைதராபாதில் சலார் ஜங் ம்யூசியம் பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன் அவை எல்லாம் தனி ஒருவரின் சேமிப்பு என்பது கூடுதல் சுவாரசியம் பெங்களூரிலும் ஒரு ம்யூசியம் உண்டு விலங்குகளின் எலும்புக் கூடுசள் அசையும் வகையைச் சேர்ந்தது கல்கத்தா சென்றதில்லை அதுவே பிற காட்சியகங்களின் நினைப்பைத் தூண்டிற்று\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா....\nஅருமையான விவரணம். அருங்காட்சியகம் அருமையாக இருக்கிறது. எலும்புக்கூடுகள் எப்படி இப்படிப் பதப்படுத்தப்பட்டா இல்லை எப்படி என்று வியக்க வைக்கின்றன..\nபடங்களைப் பார்த்து வரும் போது ஏதோ வழக்கமான படங்கள் போல் இல்லையே. இத்தனைக்கும் கேமராவுக்குக் காசு உண்டு என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்....அப்புறம் படத்தை உற்றுப் பார்த்தால் தங்கள் பெயர் இல்லை...சரி இணையத்திலிருந்தோ என்று வந்தால் இறுதியில் தெரிந்துவிட்டது..தங்கள் கருவி இல்லை என்பது...ஆம் சில அவ்வளவு சரியாக வரவில்லை தான்...கேமரா கையிலிருந்தும் எடுக்காமல் போனால் வருத்தம் ரொம்பவே இருக்கும் ஜி. எனக்கு எனது சாதாரணக் கேமராவுக்கே நான் வருந்துவேன்....உங்கள் கேமரா இன்னும் ஷார்ப்பானது ஆயிற்றே\nநிறைய தெரிந்து கொண்டோம் ஜி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ ட��ங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகள��டன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amud...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போ���் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்பு��ிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nகொல்கத்தா – பிரம்மாண்ட ஆலமரம்…..\nகொல்கத்தா – இந்தியா அருங்காட���சியகம் – ஒரு பார்வை\nஃப்ரூட் சாலட் 194 – பூந்தளிர் - வாவ் புகைப்படம் - ...\nகொல்கத்தா – விக்டோரியா நினைவிடம் – இந்திய மக்களின்...\nஃப்ரூட் சாலட் 193 – மக்காச் சோள உணவு – காயம் – மனி...\nபஞ்ச துவாரகா – பயணக்கட்டுரைகள் - புஸ்தகா மின்புத்த...\nஇலை அடை – லிட்டி சோக்கா – ஹுனர் ஹாட்\nநாளை முதல் குடிக்க மாட்டேன்....\nகாளி Gகாட், கொல்கத்தா – சின்னம்மா - மிருக பலி….\nராமகிருஷ்ணா மட் – பேலூர், கொல்கத்தா\nபுகைப்படக் கவிதைகள் – கவிதை எழுத அழைப்பு - மின்னூல...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yoursapradeep.wordpress.com/2017/06/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-06-24T10:54:19Z", "digest": "sha1:GQHMHQB4GDEMPB757KRBUI5RFSG54M33", "length": 12595, "nlines": 192, "source_domain": "yoursapradeep.wordpress.com", "title": "என்ன படிக்கலாம் – பிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்", "raw_content": "\nபிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்\nநாள், நபர் சிறப்பு பதிவு\nதெரியாத/ பிரபலம் இல்லாத ஹீரோ\nதினசரி தொலைக்காட்சில பார்குற கல்வி சார்ந்த விளம்ப்ரத்துனால எனக்கு ஒரு சந்தேகம். நாம எதுக்காக படிக்கிறோம். அறிவுக்காகவா இல்ல பணத்துக்காகவா. கடைசில எல்லாரும் பணம் பண்ணனும்னு ஒரு புள்ளிய நோக்கி தான் நகர்றோம்ங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனா அறிவுங்கற விஷயத்த பத்தி நாம சிந்திக்கிறதே இல்லையோனு தோணுது. விருப்பப்ட்டு தான் நம்ம கல்வி வழிய நாம தேர்ந்து எடுக்குறோமா இல்ல பணமும், மதிப்பெண்ணும் மட்டும் அதே முடிவு பண்ணுதா.\nபத்தாம் வகுப்பு படிச்சு முடிச்ச உடனே கணினி அறிவியல் பிரிவோ இல்ல உயிரியல் பிரிவோ இல்ல வணிக்கணிதம் பிரிவோ இல்ல வரலாறோ இல்ல மனையியல் பிரிவோ நாம தேர்வு செய்றத எந்த காரணி முடிவு பண்ணுது. உயிரியியல் படிக்கிற எல்லாரும் மருத்துவர் ஆகணுங்கற ஒரு நோக்குல தான் படிக்கிறாங்களா\nசரி பொறியியலுக்கு வருவோம். 12ஆம் வகுப்பு முடிஞ்சு பொறியியல் சேரணும்னு நினைக்குற நாம முதல்ல தேர்ந்தெடுக்க வேண்டிய காரணி பிடித்த பாடத்தையா இல்ல கல்லூரியின் வேலை வாங்கி தரக்கூடிய திறனையையா\nபடிப்புல உயர்ந்த படிப்பு தாழ்ந்த படிப்புன்னு ஒன்னும் இல்ல. வேலை உத்திரவாதங்க்றதுக்காக எப்படி விருப்பப்படாத ஒரு பாடத்த படிக்க முடியும் தாய்மொழில படிச்சா நம்ம சிந்தனை மேலோங்கி இருக்கும்ன்னு தமிழக அரசு பொறியியலையே தாய் மொழி கல்வில கொடுக்குது. ஆனா விருப்பப்படாத பாடத்த தேர்ந்து எடுக்குற மாணவனோட அறிவு சார்ந்த சிந்தனை ஓட்டம் எப்படிக்கூடும்\nமாணவர்கள கவர்ரதுக்கு கல்வி நிறுவனங்கள் போடக்கூடிய விளம்பரங்கள் பார்த்தா சிரிப்பு தான் வருது. ஒரு நாட்டோட, சமூகத்தோட முன்னேற்றத்துக்கு ஒரு ஒரு கல்வி நிறுவனத்துக்கு பங்கு இருக்க இல்லையா எனக்கு தெரிஞ்சு நான் யாரையும் பி.எல் படிக்க போறேன்னு சொல்லிக்கேட்டதே இல்லை. நாட்டுல சுமார் 3 கோடிக்கும் மேலான வழக்கு நிலுவைல இருக்குதாம். வேலை மட்டும் தான் குறிக்கோளா வச்சி படிக்கிறோம்னா ஏன் சட்டம் படிக்க யாரும் முன் வரது இல்ல.\nஅப்போ நம் சமூகத்துல விருப்பப்பட்டு யாரும் பாடத்த தேர்ந்து எடுக்குறது இல்லையா(பெரும்பான்மையாக). இந்த பாடத்துல பட்டம் பெற்றால் வேலை கிடைக்குமா இந்த ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் நம்மோட கேள்வியாக, சிந்தனையாக இருக்கு. இதையும் யார் தீர்மானிக்ரா இந்த ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் நம்மோட கேள்வியாக, சிந்தனையாக இருக்கு. இதையும் யார் தீர்மானிக்ரா மாணவனா இல்ல, பெற்றோரா இல்ல, சொந்தகாரனா இல்ல, பக்கத்து வீட்டு மாமாவா மாணவனா இல்ல, பெற்றோரா இல்ல, சொந்தகாரனா இல்ல, பக்கத்து வீட்டு மாமாவா இந்த மாதிரி யோசனை நமக்கு எப்ப இருந்து வந்தது இந்த மாதிரி யோசனை நமக்கு எப்ப இருந்து வந்தது இது இந்த தலைமுறையின் சாபமா இல்ல நம் முன் தலைமுறையும் இப்படி தானா\nஒரு சமூகத்தோட அடுத்த பரிணாமத்த வடிமைக்க ஒரு ஒருவரின் கல்வி ரொம்ப முக்கியம். அந்த கல்வி ஒருத்தரோட அறிவு வளர்க்க கூடியதா இருக்கணுமே தவிர, காசை மட்டும் முதல் நிலை படுத்துறதா இருக்கக்கூடாது.\nஇப்ப உள்ள இளைஞர் சமூகத்துல, நாம படிச்ச கல்விக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இருக்கா அப்படி இல்லனா நாம எந்த சமூகத்த நோக்கி நகர்ந்துட்டு இருக்கோம்\nPrevious Post தந்தையர் தினம்\nNext Post சினிமாவுக்கு போன சித்தாளு\nமின் அஞ்சல் மூலம் எனது கிறுக்கலை பின் தொடர\nஎனது கிறுக்கலை பின்தொடர, உங்களது மின் அஞ்சலை தட்டச்சு செய்து, பின் தொடரு பொத்தானை சொடுக்கவும்...\n இப்பொழுது, உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது...\nஅதில் பதிவு இணையத்தை (subscribe) அழுத்தவும்.\nஎனது கிறுக்கல்கள், இனி உங்கள் மின் அஞ்சல் நோக்��ி வரும்... தொடர்ந்து இணைந்திருங்கள் எனது கிறுக்கலுடன்...\nஎன் இனிய எழுத்தாளனுக்கு (8)\nநாள், நபர் சிறப்பு பதிவு (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/04/blog-post_12.html", "date_download": "2018-06-24T11:14:02Z", "digest": "sha1:BUU3ALHGUHDFIFW6T4FO6ELHDU4EYS7R", "length": 5775, "nlines": 33, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: நண்பரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்", "raw_content": "\nநண்பரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஉத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் பட்டேல்(25). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் லட்சுமண் பட்டேல்(22). இருவரும் நண்பர்கள். அவர்கள் இமாச்சலபிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள்.\nஅப்போது அவர்களுக்குள் பணம் செலவு செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமண் பட்டேல், சஞ்சய் பட்டேலை கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஒவ்வொரு பாகங்களையும் வெளியில் எடுத்துச் சென்று காட்டுப்பகுதியில் வீசினார்.\nபின்னர் அவர் அங்கிருந்து சொந்த ஊருக்கு சென்று விட்டார். சஞ்சய் பட்டேல் ஊர் திரும்பாததால் அதுபற்றி அவரது உறவினர் லட்சுமண் பட்டேலிடம் கேட்டனர். அதற்கு அவர் சஞ்சய் பட்டேல் காணாமல் போய் விட்டார் என்று கூறினார்.\nஇதற்கிடையே சஞ்சய் பட்டேலின் தலையை போலிசார் கண்டு எடுத்தனர். அது யாருடைய தலை என்பதை போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அதை எரித்து விட்டனர். சில நாட்கள் கழித்து உடலின் மற்ற பாகங்களும் போலிசாருக்கு கிடைத்தன.\nஅவற்றை பிரேத அறையில் பத்திரப்படுத்தி வைத்தனர். இந்த நிலையில் சஞ்சய் பட்டேலின் உறவினர் ராம் பூச்சன் பட்டேல் மணாலிக்கு வந்து சஞ்சய் பட்டேலை காணவில்லை என்று போலிசில் புகார் கொடுத்தார்.\nஅவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று உடலை காண்பித்தனர். அது சஞ்சய் பட்டேலின் உடல் தான் என்று அவர் அடையாளம் காட்டினார். போலிசார் லட்சுமண் பட்டேலை கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவர் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் ���ரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69355/cinema/Kollywood/Suriya-movie-budget-Rs.100-crore?.htm", "date_download": "2018-06-24T11:00:28Z", "digest": "sha1:F636H7XUKA7X5U3SBPOYUVKSP5IHWKPW", "length": 10698, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சூர்யா படத்தின் பட்ஜெட் 100 கோடி? - Suriya movie budget Rs.100 crore?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் | கர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான் | கதாநாயகியாக திருநங்கையை தேர்வு செய்தது ஏன்.. ; மம்முட்டி | மோகன்லாலின் லூசிஃபர் ; ஜூலை-18ல் துவக்கம் | பிக்பாஸிற்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் பெப்சி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசூர்யா படத்தின் பட்ஜெட் 100 கோடி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ் மற்றும் பலர் நடிக்க புதிய படம் ஒன்று விரைவில் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதத்தில் லண்டனில் ஆரம்பமாக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் ஆகிய வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.\nசூர்யாவுக்கு தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வரவேற்பு உள்ளது. அதனால், அந்த ரசிகர்களையும் கவரும் விதத்தில் மலையாளத்திற்காக மோகன்லாலையும், தெலுங்கிற்காக அல்லு சிரிஷையும் படத்தில் நடிக்க வைக்கிறார்கள். சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக சாயிஷா நடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nகார்த்தி நடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். அதனால், கண்டிப்பாக சூர்யா ஜோடியாக அவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம். அண்ணன், தம்பி இருவரும் அடுத்தடுத்து ஒரே நடிகைகளை ஜோடியாக நடிக்க வைப்பது வழக்கம். அதனால், அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇப்படத்தை லைகா நிறுவனம் சுமார் 100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம். ஆங்கிலப் படம் அளவிற்கு படத்தை எடுக்க கே.வி.ஆனந்த் முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள். சூர்யா நடிப்பில் முதன் முதலில் 100 கோடி செலாவில் தயாராக உள்ள படம் இது.\nகர்நாடகாவில் காலா தடை, ரஜினி ... ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியைக் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\nகதாநாயகியாக திருநங்கையை தேர்வு செய்தது ஏன்..\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசூர்யா படத்தையும் கைப்பற்றிய சாயிஷா\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nவிஜய்யும், சூர்யாவும் மோதிக்கொள்வது உறுதி\nநடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/06/blog-post_9583.html", "date_download": "2018-06-24T10:57:55Z", "digest": "sha1:XCTPGHULTEKGXNU22O4ZL3XEVA6XKFE3", "length": 32825, "nlines": 226, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: மகம் - நட்சத்திர கோயில்கள்", "raw_content": "\nமகம் - நட்சத்திர கோயில்கள்\nஅம்மன்/தாயார் : மரகதவல்லி, மாணிக்கவல்லி\nதல விருட்சம் : -\nபழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்\nஊர் : விராலிப்பட்டி, தவசி மேடை\nஇத்தலத்தில் மாசி மக திருவிழா விசேஷமாக நடக்கும்.\nசிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. மகம் நட்சத்திரத்திற்குரிய சிறப்பான ஆலயம் இது. மக ந���்சத்திரம் தவிர மற்ற 26 நட்சத்திரக்காரர்களும் வணங்கி வழிபட்டு சகல சவுபாக்கியங்களையும் பெறக்கூடிய சிறப்பு பெற்றது. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், இங்கு ஒரே சன்னதிக்குள் மாணிக்கவள்ளி, மரகதவள்ளி என்ற இரண்டு அம்பிகைகள் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவலிங்கம் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பரத்வாஜ மகரிஷியால் பூஜிக்கப்பட்டது. பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலம் இது. அகத்தியர் முதல் பல ஆயிரம் சித்தர்கள், மகரிஷிகள், மற்றும் முனிவர்களும் தவமியற்றி வழிபட்ட லிங்கம். ராமர் தன் பரிவாரங்களுடன் பரத்வாஜ மகரிஷியை தரிசித்து விருந்துண்ட தலம். இங்குள்ள பைரவர் ஈசனுக்கு நேர் எதிரே ஆதிபைரவராக அருள்பாலிக்கும் சிறப்புப் பெற்ற ஒரே ஸ்தலம்.\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, ஒடுக்கம் தவசி மேடை- 624 304 சாணார்பட்டி வழி, நத்தம் வழி, திண்டுக்கல் மாவட்டம்.\nமகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர். பெரும்பாலும் தலைமைப்பதவியில் தான் இருப்பர்.\nகோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nமகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nமகம் நட்சத்திர கோயில்: பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.\nஇரண்டு அம்பிகையர்: அளவில் சிறிய இக்கோயிலில், மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது. இச்சா சக்தி, கிரியா சக்தியாக அருள்பாலிக்கும் இந்த அம்பிகையரை வழிபட்டால், ஞான சக்தியான இறைவனை எளிதாக அடையலாம் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அமைத்துள்ளனர். பரத்வாஜர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான், அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.\nஆதி பைரவர்: சிவாலயங்களில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் காட்சி தரும் பைரவர், இங்கு சிவனுக்கு எதிரில் காட்சியளிக்கிறார். இங்கு அருளும் மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இவரது உக்ரம் பக்தர்களைத் தாக்காமல் இருக்க எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவரை ஆதி பைரவர் என்கின்றனர். பைரவருக்குப் பின்புறம் தலைக்கு மேலே சிறிய துளை ஒன்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த துளை வழியாக, சிவனை தரிசித்து விட்டு, பின்பு பைரவரை வணங்கி, அதன்பின்பு கோயிலுக்குள் செல்கிறார்கள். சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.\nசீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். தனக��கு உதவியஆஞ்சநேயரை கவுரவிக்கும் விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். (இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது) இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர், இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. மதுரை மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர்.\nசிறப்பம்சம்: பரத்வாஜர் இந்தக்கோயிலுக்கு வந்து, ஒரு தவமேடை அமைத்தார். அதில் அமர்ந்து யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த பீடங்களின் வடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் அரூப வடிவில் கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரதாவாஜரை குருவாகக் கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.\nவிஞ்ஞானம் அடிப்படையில்: சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், திண்டுக்கல் அருகிலுள்ள ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில், ஒரே சன்னதிக்குள் இரண்டு அம்பிகையரை தரிசிக்கலாம்.\nவெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,...\nஎகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...\nகருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் ...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nபறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று க...\nசுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல்--வெந்நீ...\nசித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னா...\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அண...\nமருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித...\nஓம் என்றால் என்ன . \nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nஇந்து வேத நூல்கள் :-\nபிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவ...\nமெய் ஞானம் கூறும் விஞ்ஞானம்\nகுத்து வர்மம் – Kuthu Varmam\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஇறைவன் பாரபட்சம் உள்ளவனா, இல்லையா\nமாயமாகும் மனிதர்கள்.. திகில் தீவு..\nகஞ்சமலை ( பாகம் -1 )\nவழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு\nஇந்திய திருமணம் --சொல்லின் விளக்கம்:\nஅழியும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் - அப்துல...\nகேரளாவை தோற்றுவிதத பரசுராமர் .....\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தக...\nசனி திசை நல்லதா கெட்ட்தா..\nதாம்பூல பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nநைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்\nநல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்...\nபயங்கர விஷப் பாம்புகள் உலவும் ஆலயம்---சீன\nகீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும்...\nமரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ணுள்ள...\nபாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைக...\nமனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம்புகள்\nதெரிந்து கொள்வோம் - கடித்த பாம்பு எதுவென்று தெரிந்...\nபெரும் நான்கு -இந்தியப் பாம்புகள்\nட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியு...\nமின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக ப...\nஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெ...\nகண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெள...\nகத்தரிக்காய் விரும்பும் தெய்வங்கள் :\nகையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உட...\nவிருத்தாசலம் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் சித்தர் ...\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 17...\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\nஒப்புக்கொள்ளப்பட்ட -நவகிரக ஸ்தலங்கள்: ...........\nஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன\nஒளியின் வேகத்தைத் ���ுல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்\nகுல தெய்வம் என்பது என்ன \nசித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்...\n3500 வருட பழமை வாய்ந்த மரம்\nசிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்...\nஸ்ரீகுருவாயூரப்பன் சிலை அஞ்சனக்கல்லில் வடித்தது :...\nகிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு\nஅரிசியால் ஆன சோறு-உண்ணும் மனிதனின் குணங்ளையும் அவச...\nவெள்ளை விஷம் - சீனி\nராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்..\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-\nகஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்\nஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்\nகண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பார...\nமலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்...\nகேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்\nமூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய த��ிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/bd-t/bd-books-t/141-khutbah-pirsangam/964-dhulhijjah-3.html", "date_download": "2018-06-24T10:40:21Z", "digest": "sha1:GVH5AYAL2X3JJSJJTEQRSG6CKU7O4W4M", "length": 28451, "nlines": 93, "source_domain": "www.darulislamfamily.com", "title": "துல்ஹஜ் மாத 3–ஆவது குத்பா", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்பா. தாபுத்தகங்கள்குத்பா பிரசங்கம்துல்ஹஜ் மாத 3–ஆவது குத்பா\nதுல்ஹஜ் மாத 3–ஆவது குத்பா\nWritten by பா. தாவூத்ஷா.\nஅல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்கவேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.\n“நிச்சயமாக உங்களுள்ளே அல்லாஹ்வினிடத்து மேலானவர்கள் (ஆண்டவனுக்கு) அஞ்சி நடப்பவர்களே” - (49:13)\n ஈதுல் அல்ஹாவென்னும் இம்மாத ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு சர்வ சாதாரண நாளென்றெண்ணி விடாதீர்கள். உலக சரித்திரத்திலேயே நிகரற்ற விதமாய் நின்றிலங்கும் ஒரு குர்பானீயின் விஷயத்தை இது விளக்கிக் காட்டுகின்றது. இப்ராஹீம் (அலை) அவர்களின் இறுதிக் காலத்தின்போது பிறந்த ஒரு குழந்தையான ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள்மீது அளவுகடந்த பிரியங் கொண்டிருந்தார்கள். அன்றியும் அவர்கள் வாழ்க்கையே ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள் மீதேதான் சார்ந்திருந்த தென்பது மிகையாகாது. இவ்வளவு அன்பும் ஆர்வமும் கொண்டிருந்த பிள்ளையின் பிரியத்தைக் காட்டினும் ஆண்டவனது பொருத்தத்தை யடைவதே மேலெனக் கண்ட ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்களுடைய பிள்ளையான ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களது கழுத்தில�� கத்தியை வைக்கத் துணிந்தனர். இக்காரியத்தின் மூல்யமாய் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் உலக மக்களக்குக் காட்டிச் சென்றது என்னவெனின், இவ்வுலகின்கண் காணப்படும் சகல வஸ்துக்களின் மீதிருக்கும் அன்பைக் காட்டினும் ஆண்டவன்மீதே அளவு கடந்த விதமாய்ப் பிரியங் கொள்ள வேண்டுமென்பதே யாம்.\nஇவ்வாறு இப்ராஹீம் (அலை) அவர்களே போன்ற மேலான ஸ்தானத்தை நாம் அடைந்து எக்காலமும் மெய்ஞ்ஞானம் பூண்டு ஏகாக்கிர சித்தத்திலாழ்ந்திருக்க முடியாமற் போயினும் வருஷத்துக் கொரு முறையேனும் இவ்வாறான ஆனந்தத்தில் ஆழ்ந்திருப்போமாயின், நிச்சயமாய் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குண்டான உள்ளக் கிளர்ச்சியில் ஒரு சிறிதேனும் நாம் அடைந்து ஆண்டவன் பாதையில் அவன் பொருத்தத்தைப் பெறவேண்டு மென்றெண்ணி உண்மையான குர்பானீயின் கருத்தை நாமும் ஒரு சிறிது நிறைவேற்ற முற்படலாமென்பது திண்ணம்.\nதற்சமயம் நம் முஸ்லிம் நேயர்கள் செய்ய வேண்டியதும் இதுவே : ஆண்டவன் பாதையில் அளவிறந்த உலக ஆசைகளைப் பலியிடுதல் வேண்டும். அன்றியும் ஐசுவரியங்களையும் அப்படியே இஸ்லாத்தின் மேன்மைக்காகக் குர்பானீ செய்ய வேண்டும். ஆனால், நம் முஸ்லிம் நேயர்களின் நடக்கையைச் சிறிதும் கவனிப்பீர்களாக: தங்களுடைய பெண், அல்லது ஆண்களுக்கு விவாகம் செய்ய வேண்டுமாயின் வீணான விதமாய்ப் பணத்தை அள்ளியிறைக்கின்றனர். போதிய தொகை தங்கள் வசம் இல்லாமற் போய்விடின், மற்றவர்களிடம் கடன் வாங்குகின்றார்கள். உண்பதிலும் குடிப்பதிலும் உலக அலங்கார ஆடைகளைத் தயாரிப்பதிலும் வீணான வேடிக்கை விளையாட்டுக்களிலும் சொத்துக்களை வீண்விரயம் பண்ணுகின்றனர். இப்படிப்பட்ட இவர்களைக் கண்டு, “ஆண்டவன் மார்க்கத்திற்காக நுங்கள் முதல்களில் சிறிதைக் குர்பானீ செய்யுங்களே,” என்று சொல்லிவிடுவோமாயின், உடனே கையை முடக்கி மூடிக்கொள்கின்றனர்.\n“என்னிடம் பணமென்பதே யில்லாது பெருங் கஷ்டத்தில் மூழ்கியிருக்கின்றேன்; நிலமோ விளையவில்லை; வியாபாரத்திலோ பெருநஷ்டம்.” என்று கூறுகின்றனர். அதுசமயம் தான் இவர்கள் யாருக்குக் கடன் கொடுக்க வேண்டுமென்பதை யெல்லாம் நினைத்துப் பார்க்கின்றனர். “ஏராளமாய் நான் கடன் கொடுக்கவேண்டி யிருக்கின்றதே\nஇந்தக் கடன் இன்னவர்களுக் கெப்படி உண்டாயிற்றென்பதைக் கவனிக்கப் புகுவோமாயின், ஆண்டவனும், அவனுடைய ரஸூலும் சொல்லாத, சில ‘கன்னாஸ்’களின் கலைப்புக்களுக் கிணங்கி, அவ்விருவர்களுக்கு மெதிராய் வீணான சடங்குகளிலும் அனாசார அக்கிரமங்களிலுமே தங்கள் பணங்களை அள்ளியிறைத்து இவ்வாறான கடன்காரராய்க் காணப்படுவார். ஆனால், அல்லாஹ்வுக்குச் சிறிது கடனாய்க் கொடுக்கக் கூசுகின்றனர். இடுவதோ பிக்ஷை; பெறுவதோ மோக்ஷம். “ஆண்டவனுக்கு” என்ற வார்த்தை இவர்களின் செவிகளில் விழுந்து விட்டால், இவர்களுடைய எல்லாக் கஷ்டங்களும் அதுசமயம் ஞாபகத்துக்கு வந்துவிடும்.\nஅன்றியும், தங்கள் சமூகத்தவர்கள் முதன்மை பெற்றவர்களாயிருக்கும் காரியத்தில் தங்களுடைய கரங்களை மூடிக்கொண்டு தம்வயம் ஒன்றுமில்லையென்று நடிக்கும் விஷயத்தில் நம் சோதரர்களான முஸ்லிம்களே முதன்மையான ஸ்தானம் வகிப்பவர்களா யிருக்கின்றனர். இந்துக்களோ, தங்கள் ஜாதியார் முன்னேற வேண்டுமென்ற நோக்கங் கொண்டு செலவு செய்யும் விஷயத்தில் முழுப் பிரயாசையும் கைக்கொண்டு முன்னணியில் நிற்கின்றனர். கிறிஸ்தவர்களோ, தங்கள் திரவியங்களை இதுவிஷயத்தில் திரவியமென் றெண்ணாது தண்ணீரெனக் கருதியே தளரா ஊக்கத்துடன் தாராளமாக அள்ளிவீசுகின்றனர். இக்காரணம் பற்றியேதான் கிறிஸ்துவம் பிரசார சபைகள் உலகின் எல்லா மூலை முடுக்குக்களிலும் ஆழமாய் வேரூன்றப் பட்டிருக்கின்றன. ஆனால், ‘முஸ்லிம்களாகிய நம் சோதரர்களுக்கு மாத்திரம் ஏனோ இம்மாதிரியான உணர்ச்சி உண்டாகாம லிருக்கின்றது’ என்பதை நினைக்கும் போதுதான் மிக்க வருந்தவேண்டி யிருக்கின்றது.\nஇவர்களுக்கு, கலியாணச் சடங்குகள் செய்யும் போதும் பெண்பரியம் போடும்போதும் கத்னா வென்னும் சுன்னத் கலியாணம் செய்யும்போதும் காது குத்தும்போதும் வேறு பல வீணான கூண்டு கொடியேற்றம் முதலிய அனாசார பழக்க வழக்கங்களைச் செய்யும்போதும் இந்தக் கஷ்டமும் லோபித்தனமும் ஈயாத்தன்மையும் கடன்களும் எங்குப்போய் மறைந்து விடுகின்றன யென்பதுதான் விளங்கவில்லை. இதிலிருந்தே இவர்கள் உண்மையில் ஆண்டவன்மீதும் ரஸூல் (ஸல்) அவர்கள்மீதும் கொண்டுள்ள ஈமான் என்னும் உறுதி எவ்வளவு தூரம் உண்மையானதென்பதை நீங்களே நன்குணர்ந்து கொள்ளலாம்.\nமுஸ்லிம்களுக்கு ஆண்டவனா லனுப்பப்பட்ட உயரிய திரு வேதமாகிய குர்ஆன் ஷரீபின்படி நீங்கள் நடந்து, அதற்காக ஆண்டவன் பாதையில் ஒவ்வொருவரும் ஒரு சி��ிய தொகையைச் செலவழிப்பதென்று கங்கணங் கட்டிக் கொள்வீர்களாயின், நிச்சயமாய் ஏனைச் சமயத்தவர்களும், அன்னவர்க்குரிய வேதங்களும் சூரியனைக்கண்ட பனியேபோல் முன்னரே பறந்து போயிருக்குமென்பது திண்ணம். இதுகாலை, வாளாலன்று, பேனா முனையைக் கொண்டுதான் “பீஸபீல்” செய்ய வேண்டும்; செய்ய முடியும். ஆனால், சகோதரர்களாகிய நீங்கள் இவ்வாறு நடந்துசெல்ல முற்படாமலும் பிறரை நடந்து செல்லும்படி தூண்டாமலும் இருப்பதனால்தான் அயல்மார்க்கத்தவர்கள் நம்மை ஏளனம் பண்ணிக்கொண்டும் நம் திருநபியவர்களை வாயில் வந்தவாறெல்லாம் வைது கொண்டும், வரைந்து கொண்டும் நம்மழகிய திருமறையைப் பரிகசித்துக்கொண்டும் வருகின்றனர்.\n இனியேனும் விழித்துக் கொள்ள மாட்டீர்களா ஆண்டவனுக்காக ஒரு சிறிய வஸ்துவையேனும் குர்பானீ செய்ய முன் வர மாட்டீர்களா\n இதுசமயம் நடந்துகொண்டுவரும் இஸ்லாமிய பிரசாரமே போதுமானது, ஆண்டவனுக்காக நாமொன்றும் குர்பானீ செய்யவேண்டிய அவசியமில்லை, என்று எண்ணிவிடாதீர்கள். அயல் மதஸ்தர்கள் செய்துகொண்டுவரும் குர்பானீகளைக் காணுங்கால், நாமொன்றும் செய்யவில்லை யென்றேதான் சொல்ல வேண்டும். மெய்யாகவே நம் முஸ்லிம் சோதரர்களுக்குள் குர்பானீ செய்யும் இவ்வுணர்ச்சியை உண்டுபண்ணி விடுவோமாயின், இஃது எங்குப்போய் முடிவடையும் எவ்வாறான நிலைமையில் வந்து சேரும் எவ்வாறான நிலைமையில் வந்து சேரும் இதைத் தக்கமுறையில் யாரே நடாத்திச் செல்வார் இதைத் தக்கமுறையில் யாரே நடாத்திச் செல்வார் என்னும் விஷயத்தை நாமொன்றும் கவனிக்க வேண்டுவதின்று. இவ்வாறாய துறையில் முஸ்லிம்கள் குர்பானீ செய்ய முனைந்து விடுவார்களாயின், ஆண்டவன் இதை எம் மார்க்கத்தாலேனும் மேன்மேலும் முன்னுக்குக் கொண்டு வருவானென்பது திண்ணம்.\nஆதியில் இப்ராஹீம் (அலை) அவர்கள் மிக உறுதியாய் ஸ்திரப்படுத்திச் சென்ற தௌஹீத் என்னும் ஏகதெய்வக் கொள்கையைப் பரப்புவதற்காகவும் எம்பிரான் (ஸல்) அவர்களின் உண்மையான மாஹாத்மியத்தை வெளிப்படுத்துவதற்காகவும் தீவிரமான குர்பானீயையே நம் முஸ்லிம்கள் செய்ய வேண்டியவர்களா யிருக்கின்றனர். இன்னவர்களுக்கு இஸ்லாத்தில் உண்மையான பற்றுதல் உண்டாய்விடுமாயின், தங்கள் மார்க்க ஞானங்களை இவ்வகிலத்தோர் கண்டு களிப்புற வேண்டுவது அத்தியாவசியமென்பதை உணர்ந்து. இவர்கள் ஐசுவரியங்களெல்லாம், இல்லை, இன்வரின் ஆன்மாக்களெல்லாமும் இதில் மடிந்து போயினும், அஃதொரு பெரிய பிரமாதமான காரியமென் றெண்ண மாட்டார்கள்.\n எம்பிரான் (ஸல்) அவர்களின் பாதத்தின் கீழ் என்ன மடிந்து கிடந்தது இவ்வாறான குர்பானீ செய்தவர்கள் எவர் இவ்வாறான குர்பானீ செய்தவர்கள் எவர் என்பதை நாம் நன்கு கவனித்தல் வேண்டும். இதுதான் உண்மையில் ஈமான் கொண்ட சஹாபாக்களின் குர்பானீயாகும். இதனால் நாம் அநேகம் படிப்பினைகளைப் படித்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அவர்கள் தங்களுக்குரிய சிறிய வஸ்துமுதல் விலைமதிக்க முடியாத அப்படிப்பட்ட மாபெரும் பொருள்கள்வரை இஸ்லாத்திற்காகக் குர்பானீ செய்ய ஒரு சிறிதும் பின்வாங்கினார்க ளில்லை. அவர்களது நிலைமையைக் கவனிக்குமிடத்து, சிறிய சிறிய வேலைகள் முதல் மாபெரும் உத்தியோகங்கள் வரை கைக்கொண் டிருந்தார்கள். சிறிய சிப்பாய் முதல் பெரும் பெரும் கர்னல்களாகவும் ஜெனரல்களாகவும் கவர்னர்களாகவும் விளங்கி உலகத்தையே ஆட்டிவைக்கும் லௌகிக மன்பதைகளே போல் நின்றிலங்கினார்கள். இவ்வாறே உற்றார் உறவினரின் பந்துத்வத்தைப் பரிபூரணமாய்ப் பூண்டிருந்தார்கள். இப்படியே ஐசுவரியங்களைச் சேர்க்கும் விஷயத்திலும் நிகரற்றவராய் நின்றனர். அதை இணையில்லா வண்ணம் பாதுகாத்தும் வந்தார்கள்.\nஇவ்வண்ணம் மும்முரமாய் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த இவர்கள், ஆண்டவனது உண்மையான பாதையிலே வேலை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு விடுமாயின், தங்கள் தேசத்தை தேசமென்று எண்ணினார்களில்லை. தங்களுடைய உற்றார் உறவினராய சொந்தக்காரர் முதலியவர்களை ஒருசிறிதும் பொருட்படுத்தினார்க ளில்லை. தங்களுடைய முதல்களென்னும் சொத்து சுதந்திரங்களை மண்ணாய் எண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு வாரியிறைக்கப் பின்வாங்கினார்க ளில்லை. எனவே, அவர்கள் ஆண்டவன் பாதையில் எதையேனும் செய்ய வேண்டுமெனின், அதுவிஷயத்தில் அளவுகடந்த பித்துக் கொண்டவர்களே போல் துடிதுடித்துக்கொண்டிருந்தனர். இவையல்லவோ இஸ்லாத்தின் இணையில்லாப் பிரகாசத்தை யடைந்த ஹிருதயங்கள்.\nஎம்பெருமான் (ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமேதான் அவை வேலை செய்து கொண்டிருந்தனவென் றெண்ணிவிட வேண்டா. ஆனால், நாயகம் (ஸல்) அவர்கள் மண்ணிடையினின்று மறைந்து விட்டதன் பின்னும் இவ்வுணரச்சியானது தங்க��ுக்குள் வேலை செய்துகொண்டிருந்ததுமன்றி, ஏனைத் தேசத்தவர்களும் தங்கள் இன்பத்தில் கலந்து களிப்புற வேண்டுமென்று அப்படியே இவ்வகிலத்தோர்க்கும் காட்டிச் சென்றது. இஃதோர் சரித்திரி முணர்ந்த உண்மை விஷயமாகும்.\n உனது பாதையில் குர்பானீ செய்து வழிகாட்டிச் சென்ற முன்னவர்களின் மார்க்கத்திலேயே முஸ்லிம் மக்களாகிய எங்களை நடாத்தி வைப்பாயாக. ஆமீன் ஆமீன்\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/06/3565.html", "date_download": "2018-06-24T10:43:45Z", "digest": "sha1:UUH4NNWJJGUAUCE4W463Z5O3UTY35NON", "length": 15893, "nlines": 460, "source_domain": "www.kalviseithi.net", "title": "தொடக்கக்கல்வியில் புதிதாக 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கம்! | கல்விச் செய்தி கல்விச் செய்தி: தொடக்கக்கல்வியில் புதிதாக 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கம்!", "raw_content": "\nதொடக்கக்கல்வியில் புதிதாக 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கம்\nஇப்படியே சொல்லராங்கலே தவிர நடைமுறைக்கு வரமாட்டீங்கிதே.......🙄🙄🙄🙄😭😭😭😭😓😓😓😓\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதற்கால���க ஆசிரியர்கள் விரைவில் நியமனம்' - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டைய...\nமாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியர் பகவான் மாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்னமாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்ன\nTET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தேவை\nபாசத்திற்கு உரிய ஆசிரியர் விரைவில் புதிய பள்ளியில் சேருவார்-முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரத...\nஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றைய (20.06.2018) கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை - CEO தகவல்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018-19\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையானதை விட, 17 ஆயிரம்ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்...\n5 மாவட்ட பணியிடம் மறைப்பு ஆசிரியர் கொதிப்பு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2018/04/rti-ug-with-bed-pg-with-bed-caste.html", "date_download": "2018-06-24T10:31:15Z", "digest": "sha1:64ZYNXNJHAFMRKOENZ5ER5X3NXJB2MWJ", "length": 7797, "nlines": 76, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "RTI - தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed - உடன்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை வெளியீடு.", "raw_content": "\nRTI - தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed - உடன்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை வெளியீடு.\nRTI - தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed - உடன்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை வெளியீடு.\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2009/11/blog-post_13.html", "date_download": "2018-06-24T10:44:59Z", "digest": "sha1:FYBVO7BESFKJXNV2SVHBEP6A3NIJZO4R", "length": 38727, "nlines": 214, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: கலக்கப்போவது யாரு?", "raw_content": "\nஇந்தியா அவுஸ்திரேலியா போன்றோ, இந்தியா பாகிஸ்தான் போன்றோ இந்திய இலங்கைக்கு இடையிலான போட்டி எதிர்பர்ப்புகள் நிறைந்தது என்று கூறமுடியாது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்த இந்தியா தன்னை நிரூபிக்க கிடைத்த சந்தர்ப்பமாக இந்தியாவுக்கும், முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட்போட்டி ஒன்றை வெல்லும் எதிர்பார்ப்பில் இலங்கையும் இருப்பதால் நிச்சயம் இந்தத்தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும். கடந்தமுறை 2-௦ என இலங்கை தொடரை இழந்திருந்தாலும் அப்போது இந்தியா சென்ற இலங்கைஅணிக்கும் இப்போது இந்திய செல்லும் இலங்கைஅணிக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.சென்றமுறை மகேள தவிர வேறு எந்தவீரரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே தொடரின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.ஆனால் இம்முறை இந்தியா செல்லும் அணியின் துடுப்பாட்டவரிசை பலமாக இருப்பது இலங்கைக்கு சாதகமாக அமையலாம்.ஆனால் இந்தியாவின் பலமான துடுப்பாட்ட வரிசையை ஒரு ஆட்டத்தில் இரண்டு தடவைகள் வீழ்த்துவதில்த்தான் இலங்கையின் வெற்றிக்கனவு சந்தேகத்துக்கு இடமாகிறது. இரண்டு அணிகளின் பலங்களையும் பார்ப்போமானால் முதலில் துடுப்பாட்டவரிசையை ஒவ்வொரு வீரராக ஒப்பிட்டுப்பார்த்தால்...\nசேவாக் vs டில்ஷான் இரண்டுபேரும் அதிரடியாக ஓட்டங்களை குவிப்பதி��் கில்லாடிகள்,இதில் சேவாக் ஆரம்பம்முதலே கலக்கிவருகிறார்.ஆனால் டில்ஷான் கடந்த நியூசிலாந்து தொடரில்த்தான் ஆரம்பவீரராக பிரகாசிக்கத்தொடங்கியுள்ளார். சேவாக்கின் டெஸ்ட் கரியருக்கு முன்னாறு டில்சான் ஒன்றுமேஇல்லை ஆனால்டில்சானின் current form நிச்சயம் இந்திய பந்துப்வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும்.\nகம்பீர் vs பரணவிதான கம்பீருக்கு பரணவிதான எந்தவகையிலும் ஈடு கொடுக்கமுடியாது.பரனவிதான் ஒரு வளர்ந்துவரும்வீரர் ,இவர் இந்த தொடரில் பிரகாசித்தால் நிச்சயம் அது இலங்கைக்கு ஒரு பெரியபலமாக இருக்கும், ஆனால் டில்ஷால் போலவே கம்பீரும் சிறந்த form இல் இருக்கும் ஒருவீரர் நிச்சயம் கம்பீர் இலங்கைக்கு பெரியதலையிடியை குடுப்பார்.\nடிராவிட் vs சங்ககார டிராவிட் இந்தியாவின் சுவர் என்று வர்ணிக்கப்படும் வீரர். சேவக் சதம் அடித்தாலும் சச்சின் சதம் அடித்தாலும் திராவிட்டின் இணைப்பாட்டம் பெரும்பாலும் அங்குஇருக்கும். வேகப்பந்து , சுழல்ப்பந்து எல்லாமே இவருக்கு அத்துப்படி இவரது விக்கட்டை இரண்டுதடவை வீழ்த்துவது இலங்கைக்கு சாதாரணவிடயமில்லை.டிராவிட் கிரிக்கெட் வரலாறுகண்ட சிறந்த துடுப்பாட்டவீரர்களில் ஒருவர். ஆனால் சங்கக்கார ஒன்றும் சளைத்தவரில்லை. டிராவிட் எப்படி இந்தியாவுக்கு தூணோ அதுபோல இலங்கைக்கு இவர்தான் தூண். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தாலும் சுழல்ப்பந்துக்கு இவரது ஆட்டத்தில் பலவீனம் இருக்கத்தான் செய்கிறது.ஹர்பஜனிடம் ஆரம்பத்தில் தப்பித்தால் இந்தியா இவரது விக்கட்டை எடுப்பதற்கு கடுமையாக போராடவேண்டி இருக்கும். இவரது ஒவ்வொரு இனிங்க்சும் இலங்கைக்கு முக்கியமானது .\nசச்சின் vs மகேல டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின், இலங்கையுடன் இவரது சராசரி 56.32 டெஸ்ட் வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்கள், அதிகூடிய சதங்கள் என இவர் வராற்றின் நாயகன்.சச்சினுக்கும் முரளிக்கும் இடையில் நிச்சயம் ஒரு சிறந்த போட்டியை காணலாம்.ஆனாலும் இரண்டு தடவைகள் இவரது விக்கட்டை வீழ்த்துவது இலங்கைக்கு சிரமமாகவே இருக்கும். வேகப்பந்து,சுழல்ப்பந்து என இரண்டுக்கும் சிறந்த முறையில் ஆடும் இவரதுவிக்கெட் இலங்கைக்கு கிடைப்பது மிகக்கடினமாகவே இருக்கும். எப்படி சச்சின் இந்தியாவின் பலமோ அதே போல் இலங்கையின் டெஸ்ட் நாயகன் மகேல. இவரை களத்தில் நுழைந்தவுடன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆட்டமிழக்க செய்யும் சந்தர்ப்பம் இருக்கின்றது, ஆனால் ஐந்து,ஆறு ஓவர்களில் இவர் ஆட்டமிழக்கவில்லை என்றால் இந்தியா ஆட்டத்தை மறக்கவேண்டியதுதான். சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பாக ஆடும், உலகத்தரம் வாய்ந்தவீரர்களில் இவரும் ஒருவர் இவருக்கு இந்தியாவுடனான சராசரி 68 .29 , இன்றைய திகதியிலிருந்து கடைசி இரண்டு வருடங்களில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற சர்வதேசவீரர் மகேலதான். இவர் 18 போட்டிகளில் 2054 ஓட்டங்களை 70.82 சராசரியில் 8 சதங்களுடன் பெற்றுள்ளார். இவரது பங்களிப்பு நிச்சயம் இலங்கைக்கு அவசியம்.\nலக்ஸ்மன் vs திலான் சமரவீரா இரண்டு பேருமே ஐந்தாம் இலக்கத்தில் சிறந்தவீரர்கள் இவர்களில் லக்ஸ்மன் வேகப்பந்துவீச்சுக்கும் சமரவீரா சுலல்பந்துவீச்சுக்கும் விளையாடுவதி கில்லாடிகள். லக்ஸ்மன் ஆரம்பம்முதலே இன்றுவரை ஒரே மாதிரியாக ஆடிவந்தாலும் பாகிஸ்தானில் குண்டடிபட்ட பின்னர் சமரவீராவின் ஆட்டம் முன்னரை விட பலமடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது முன்பெல்லாம் மிகவும் ஸ்லொவ் வாக ஆடும் சமரவீரா இப்பவெல்லாம் 65 -70 strike rate இலேயே ஓட்டங்களை குவிக்கிறார். நிச்சயம் லக்ஸ்மன் இந்தியாவிற்கு வழங்கும் பங்களிப்பைவிட இவரது பங்களிக்கு இலங்கைக்கு அதிகமாகவே கிடைக்கும்.\nயுவராஜ் vs மத்தியூஸ் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த அனுபவமுடயவர்கலாயினும் யுவராஜ் ஒருநாள் ஆட்டங்களில் வெளுத்துக்கட்டியவர் சில டெஸ்ட் இனிங்க்ஸ் களிலும் பந்துவீச்சாளர்களை பந்தாடியுள்ளார். சென்றதடவை இந்தியா சென்ற இலங்கை அணிக்கு கிடைக்க இருந்த வெற்றி வாய்ப்பை டோனியுடன் சேர்ந்து பெற்ற இணைப்பாட்டம் மூலம் கனவாக்கியவர்.இவருடன் மத்தியூஸை ஒப்பிட முடியாது. ஆனால் மத்தியூஸும் திறமையுள்ளவீரர்தான் இவர் ஜொலித்தால் நிச்சயம் அது இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதமே.\nடோனி vs பிரசன்ன ஜெயவர்த்தன டோனி அனைத்துவிதத்திலும் பிரசன்னாவை விட சிறந்ததுடுப்பாட்டவீரர் என்பது வெளிப்படை உண்மை. முன்னணி வீரர்கள் சொதப்புமிடத்தில் 7 ஆம் இலக்கத்தில் டோனியைப்போல் பொறுப்பாக ஆடும்வீரர்கள் சர்வதேசரீதியிலே யாருமில்லை.ஆனால் டோனியை விட பிரசன்ன ஜெயவர்த்தன சிறந்த விக்கட்காப்பாளர் என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும். அடுத்த�� பந்து வீச்சாளர்களினை பார்ப்போமானால்\nமுரளி vs ஹர்பஜன் ஒருவேளை இலங்கை தனது கன்னி டெஸ்ட் வெற்றியை பெறுகிறது என்றால் நிச்சயம் முரளிதான் ஆட்ட நாயகன்.இலங்கை இந்தத்தொடரில் அதிகம் நம்புவது முரளியே.ஆனால் முரளிக்கு சச்சின் ,டிராவிட்,லக்ஸ்மனின் விக்கட்டை வீழ்த்துவது சுலபமில்லை.முரளியளவிற்கு இல்லாவிட்டாலும் ஹர்பஜனுக்கு சொந்த ஆடுகளங்கள் சாதகமாகவே இருக்கும். இந்தியா வெற்றிபெறும் பட்ச்சத்தில் இவரது பங்களிப்பு நிச்சயம் இந்தியாவுக்கு பக்கபலமாக இருக்கும்.\nஓஜா vs மென்டிஸ் இருவருமே வளர்ந்துவரும் பந்துவீச்சாளர்கள் ஓஜா இலங்கையுடன் விளையாடுவது இதுவே முதற்தடவை.இவர் சிறப்பாக பிரகாசித்தால் இந்தியாவிற்கு சாதகமே. மென்டிஸ் இந்தத்தடவை இந்தியவீரர்கள் துவம்சம் செய்யக்காத்திருக்கும் வீரர்.இலங்கையில் நடந்த டெஸ்ட்தொடரில் இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர். ஆசிய கோப்பையில் இந்திய விக்கட்டுகளை இவர் பறித்ததற்கு இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் வாங்கிக்கட்டியவர்.இந்தத்தடவையும் இந்தியா இலங்கையில் இழந்த விக்கட்டுக்கு பதில்கூறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nஸ்ரீசாந்த், இவரும் நீண்ட நாட்களுப்பின்னர் விளையாட வருவதால் இவரது form சந்தேகமானதே. ஆனால் இவரது வெளிச்செல்லும் (out-swing ) பந்துகள் நேர்த்தியாக விழும் பட்ச்சத்தில் வலதுகை துடுப்பாட்டவீரர்கள் திணறவேண்டி இருக்கும். குலசேகர நேர்த்தியாக பந்துவீசும்வீரர், இவரது உள்வரும் (in-swing ) பந்துகள் இந்திய ஆரம்ப துடுப்பாட்டவரிசைக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.\nஷகீர்க்கான் வருகை இந்தியாவுக்கு பலமும் பலவீனமும், நீண்டநாட்களுக்கு பிறகு விளையாட வருவதால் அவரது form எப்படி இருக்கும் என்பது தெரியாது இதுபலவீனமாக இருப்பினும் இவர் நல்ல நிலையில் பந்து வீசினால் நிச்சயம் இலங்கைக்கு சவாலாக இருக்கும். துசார இலங்கையில் நடந்த போட்டிகளில் சிறப்பாக பந்துவீசினாலும் அனுபவம் குறைவானவீரர். இவர் அனுபவமிக்க இந்திய துடுப்பாட்டவரிசையை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nதுடுப்பாட்டம் பந்துவீச்சு என்பவற்றில் இருஅணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல, களத்தடுப்பிலும் அணிஒற்றுமையிலும்(team spirit )இலங்கை இந்தியாவை விட சிறப்பான நிலையி���் உள்ளது.ஆனால் இந்தியஆடுகளங்களில் போட்டிகள் இடம்பெறுவது இந்தியாவுக்கு சாதகமானதே.பழக்கப்பட்ட ஆடுகளங்கள்,ரசிகர்கள் என இந்தியாவிற்கு விளையாடுவது சுலபமாக இருக்கும். அதேநேரம் இலங்கைஅணிக்கு புதிய ஆடுகளங்கள், எதிராக பெருந்திரளான ரசிகர்கள் என்பவருக்கிடையில் விளையாடுவது சுலபமான காரியமில்லை. கடைசி 4 வருடங்களில் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒருபோட்டியிலேனும் இந்தியாவில் வென்றுள்ளன.சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அவர்களைவிட சிறந்த சுழல்ப்பந்து வீச்சாளர்களை கொண்ட இலங்கையால் ஒருபோட்டியிலாவது இந்தியாவில் வெல்லமுடியாது என்றில்லை.ஆனால் இலங்கை மற்றைய நாடுகள் இந்தியாவுடன் விளையாடுவதை விட ஏனோதெரியவில்லை அதிகமான அழுத்தத்துடன்(under pressure) விளையாடுவதாலேயே இந்தியாவை இந்தியாவில் வைத்து இதுவரை வெல்ல முடியவில்லை. புதிய இளம்வீரர்கள்,புதியதலைமை என புதுச்சூழலுடன் களமிறங்கும் இலங்கையணி இந்த முறையாவது முதல்வெற்றியை பெறுகிறார்களா என்று பார்க்கலாம். ஏனோதெரியவில்லை இந்தியா 1-0என்று தொடரை வெல்லுமென்று உள்மனம் சொல்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.\nஎண்ணமும் எழுத்தும் :- mnalin\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nஇந்த 20 பேரும் இல்லாவிட்டால்\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nவிஜய் தனது சாதனையை 2010 இலும் தக்கவைப்பாரா \nயார் இந்த மஹேல ஜெயவர்த்தன\nஅண்ணாச்சி டீக்கடையில் விஜயும் சூர்யாவும்\nபாகிஸ்தானுக்கு சாதனை தென்ஆபிரிக்காவுக்கு சோதனை\nவிஜய்க்கு ஆப்பு வைக்கும் சன்டிவி\nகுங்குமச்சிமிழ் - *குங்குமச்சிமிழ் * ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம் திரும்பவும் இந்த...\nபிரபா ஒயின்ஷாப் – 18062018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* ப்ளட் சட்னி ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்படு...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர��களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/5689", "date_download": "2018-06-24T11:21:25Z", "digest": "sha1:MUHK5TVPQHDUQA3M6TQZOJHRZWKZ7SGR", "length": 3447, "nlines": 72, "source_domain": "www.panncom.net", "title": "இந்தியன் பல் பொருள் அங்காடி பிலிவீல்ட் .", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nஇந்தியன் பல் பொருள் அங்காடி பிலிவீல்ட் .\n12-11-2013 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் பண் த பாலா மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 1588 இன்றைய வருகை: 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/08/18/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-18082008/", "date_download": "2018-06-24T10:55:47Z", "digest": "sha1:43IAPEVSYSOJ7K3J6WHMZG7IAY6S66TS", "length": 12065, "nlines": 167, "source_domain": "top10shares.wordpress.com", "title": "சந்தையின் போக்கு 18.08.2008 | Top 10 Shares", "raw_content": "\n« இந்த பெருமை அனைத்தும் இறைவனுக்கே….\nசந்தையின் போக்கு 19.08.2008 »\nPosted ஓகஸ்ட் 18, 2008 by top10shares in பகுக்கப்படாதது.\t8 பின்னூட்டங்கள்\nதொடர்ந்து 3 நாட்கள் விடுமுறைகளுக்கு பிறகு இன்று சந்தை எதை நோக்கி செல்லும் \nதொடர்ந்து சொல்லி வருவது போல் சந்தை ஒரு பலவீனமான நிலையில் தான் உள்ளது, அதேபோல் தற்காலிகமாக நமது சந்தை உலகசந்தைகளை தான் பின்தொடரும் வாய்ப்பு உள்ளது, இந்த நிலை அடுத்த பொதுத்தேர்தல் முடியும் வரை தொடரும் என்றே கருதுகிறேன். காரணம் அதற்கு முன்பாக பெரிய தடாலடி மாற்றம் இங்கு ஏற்பட் வாய்ப்புகள் குறைவு.\nஇன்றைய சந்தையில் – கடந்த வியாழன் அன்று வெளிவந்த பணவீக்க விகிதம், ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று கொண்டது, வியாழன் மற்றும் வெள்ளி அன்று ஏற்பட்டுள்ள் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலை குறைவு ஆகியவற்றின் தாக்கம் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஅதேபோல் வியாழன்/வெள்ளி – உலக பங்குசந்தைகளில் பெரிய மாற்றம் இல்லை அனைத்தும் மந்தமாகத்தான் கானப்பட்டது (Dow Jones மட்டும் 120 புள்ளிகள் உயர்ந்துள்ளது)\nதற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகளும் (நிக்கி யை தவிர) மந்தமாகத்தான் காணப்படுகிறது.\n4370 மிகவும் வலுவான சப்போர்ட் அது இன்று உடைபடுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம், மேலே 4525 வரை செல்லவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் அதை நம்பி புதிய நிலைகளை எடுக்க வேண்டாம். (14.8.2008 ஏற்பட்ட் கேப்டவுன் இடைவெளியை நிரப்பும் பொறுட்டு மேலே செல்லலாம் என்பது என் கணிப்பு)\nமொத்தத்தில் இன்று சந்தை மந்தமாகத்தான் (Flat) இருக்கும் என்று கருதுகிறேன்.\nமனைவின் மரணத்தில் அழிகின்ற உடலைப் பார்த்தான் சாதாரண மனிதன் அவள் மரணத்தில் அழிகின்ற காதலை பார்த்தான் ஷாஜஹான்.\nமுதல் பார்வை சோகத்தில் முடிந்தது இரண்டாம் பார்வை தாஜ்மஹால் என்ற சாதனையில் முடிந்தது.\nகடந்த மூன்று பதிவுகளுக்கு பின்னூட்டமிட்ட அனைவரின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\nஇனிய காலை வணக்கம் நன்றி\nதங்களுடைய கட்டுரைகள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே செல்கின்றன. இன்றைய கட்டுரையும் மிகவும் அருமை. தாங்கள் கூறியபடி நிப்டியில் 4370 என்ற நிலைகளில் கவனமாய் இருப்போம்.\nஇன்னும் சொல்லப் போனால் இதுபோன்ற பக்கவாட்டில் நகரும் சந்தைகளில் வணிகம் செய்வதென்பது கைப்பிடி இல்லாத கத்தியை சுழற்றுவது போன்றதுதான்.\nஆனால் தங்களுடைய கட்டுரைகள் எங்களுக்கு துணையாய் இருக்கும் வரை பயமொன்றும் எங்களுக்கு இல்லை.\nதங்களுடைய மிகுந்த பணிகளுக்கு இடையிலும் எங்களுக்காக தங்கள் வழங்கி வரும் சேவைக்கு மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.\nதங்களுடைய கட்டுரையில் கடைசியில் உள்ள அந்த வரிகள் மிகவும் அருமை சாய். வாழ்த்துக்கள் உங்களுக்கு.\nமிகத் தெளிவாய் nifty level -களையும் அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி சாய்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/10/07/07-10-2009/", "date_download": "2018-06-24T10:55:32Z", "digest": "sha1:33QV5I7H4QG7YYAAXPHXP7N2Z4YOD47C", "length": 11402, "nlines": 175, "source_domain": "top10shares.wordpress.com", "title": "தின வணிகம் – 07.10.2009 | Top 10 Shares", "raw_content": "\nPosted ஒக்ரோபர் 7, 2009 by top10shares in வணிகம்.\t10 பின்னூட்டங்கள்\nசித்தர்களின் கையில் சிக்கியுள்ளது சந்தை – திங்களன்று சரிவினை எதிர் பார்த்த சமயம் 5000 க்கு கீழ் நழுவவிடாமல் நிலை நிறுத்தினார்கள்.\nநேற்றைய தினம் அதற்கு மாறாக டாட்டா டொக்கோமோவின் பெயரால் டெலிகம் செக்டர் பங்குகளில் ஏற்பட்ட சரிவினை தொடர்ந்து தின வர்த்தகர்��ள் சுதாரிக்கும் முன்பாக 10.20 க்கே 4957 க்கு சென்று விட்டது. அது ஒரு போலியான கரடியின் தோற்றம் தான். நாள் நெடுகில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் சரிவினை மீட்டெடுத்தது. இந்த ஏற்றமும் என்னளவில் தற்காலிகமானதே நேற்றைய தடாலடி போக்கு அடுத்து வரும் நாட்களிலும் இருக்கும்.\n5070-5080 நிலைகளில் பின்வாங்கலாம்….. மீண்டும் 4950 க்கு கீழ் செல்ல வாய்ப்பு உள்ளது. நிப்டியின் சப்போர்ட் என்றால் 5000- 4977- 4935-4900 -4824. (அடுத்து வரும் சில நாட்களில் 4825 நிலையினை எட்டிடும் வாய்ப்பினை எதிர் பார்க்கிறேன்)\nஇன்றைய நிப்டியின் (Spot) முடிவு என்னவாக இருக்கும் மதியம் 1.00 மணிக்கு முன்பாக பின்னூட்டத்தில் எழுதுங்கள்.\nகடந்த மூன்று நாட்களாக சில இணைப்புகளை வழங்கி வருகிறேன்…. ஒவ்வொரு இணைப்பையும் 60-70 நபர்கள் டவுன் லோட் செய்திருந்தாலும் அதைப்பற்றிய பின்னூட்டங்கள் எதுவும் வரவில்லை.. பயனுடையதாக உள்ளதா மேலும் தொடரலாமா\nஇன்று ஒரு சுவையான இணைப்பு\nஇன்று ஒரு சுவையான இணைப்பு அம்மாவின் சமையல்.\nசார், உங்களின் புத்தகங்கள் அனைத்தும் அருமை. சோம்பேறித்தனத்தால் பதிவு இடுவதில்லை. தொடரட்டும் உங்களின் சேவை.\nநிஃப்டி நேற்றைய நிலையை வைத்து பார்க்கும்போது ஏற்றத்தில் முடியும் வாய்ப்புக்களே அதிகம்(>5050) என்று தோன்றுகிறது…5000 நிலைக்கும் கீழே முடிந்தால் மட்டுமே இறக்கத்திற்க்கு வாய்ப்பு என்பது என் கருத்து\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/209899-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:38:23Z", "digest": "sha1:6WWLOTQSULRKQHARTUW6ZYSZBS34E2RZ", "length": 18944, "nlines": 137, "source_domain": "www.yarl.com", "title": "முடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்!! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்\nமுடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்\nBy நவீனன், March 13 in ஊர்ப் புதினம்\nமுடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்\nமுடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்\nஎமது நாட்­டின் உள்­ளூர் அதி­கார சபை­க­ளுக்­கான தேர்­தல் நடை­பெற்று, முடி­வு­கள் வெளி­யாகி, ஆட்சி அமைப்­பது தொடர்­பாக கட்­சி­கள் தீவி­ ர­மாக ஆலோ­சித்து வரும் இன்­றைய நிலை­யில், வவு­னியா நகர சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­னிலை பெற்­றுத் திகழ்­வ­தும், சக­ல­ரும் அறி்ந்­த­தொன்றே. இந்த நிலை­யில் நகர சபை­யின் நிர்­வா­கப் பிர­தே­சத்­தில் இயங்கி வந்த பழைய பஸ் நிலை­யத்தை இட­மாற்­றம் செய்­த­மை­யால் ஏற்­பட்ட சிக்­கல் தொடர்­பாக ஆராய்ந்து பார்ப்­பது பொருத்­த­மா­ன­தாக இருக்­கும்.\nகாலத்­தின் தேவை கருதி விரி­வு­ப­டுத்­தப்­பட்ட புதிய பேருந்து நிலை­யம்\nவவு­னியா மாவட்­டத்­தின் முத­லா­வது திட்­ட­மி­டப்­பட்ட புதிய பேருந்து நிலை­யம், மூன்று ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில், 195 மில்­லி­யன் ரூபா நிதி­யீட்­டத்­தில், வவு­னியா விவ­சா­யப் பண்­ணைக்­கும் ஏ9 வீதிக்­கும் அண்­மை­யாக நக­ரில் இருந்து ஒரு கி.மீற்­றர் தூரத்­தில் அமைக்­கப்­பட்டு ஒரு ஆண்­டா­கி­றது. ஒரே நேரத்­தில்34 பஸ்­கள் நிறுத்­தக்­கூ­டி­ய­தும் உள்­ளூர் மற்­றும் மாவட்ட, மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான சுமார் 100 பஸ் சேவை­களை நடாத்­தக் கூடி­ய­து­மாக அந்­தப் புதிய பேருந்து நிலை­யம் கடந்த வரு­டம் ஜன­வரி மாதம் 17ஆம் திக­தி­யன்று திறந்து வைக்­கப்­பட்­டது.\nசம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக அமைச்­சர்­கள், அர­சி­யல் பிர­மு­கர்­கள், அரச அதி­கா­ரி­கள் முன்­னி­லை­யில் திறந்துவைக்கப்பட்ட புதிய பேருந்து நிலை­யம் அன்­றைய தினமே தற்­கா­லி­க­மாக மூடப்­பட வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.\nஅதே­வேளை குறித்த பிரச்­சி­னைக்­கான நிரந்­த­ரத் தீர்வு எட்­டப்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றி­கள் எத­னை­யும் இன்றுவரை காண­முடியவில்லை. குறித்த பேருந்து நிலை­யத்தை இட­மாற்­றி­ய­தால் நலன்­களை அல்­லது பயன்­களை இலா­பங்­க­ளைப் பெற்­ற­வர்­கள் யார்.பொது­மக்­களா அல்­லது தனி­யார் பஸ் உரி­மை­யா­ளர்­களா இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யி­னராஅல்­லது அதன் அயற்­பு­றத்­தில் வாழ்­கின்ற குடி­யி­ருப்­பா­ ளர்­களாஅல்­லது பாட­சா­லை­க­ளுக்கு பஸ்­சில் போய்­வ­ரு­கின்ற பாட­சாலை மாண­வர்­களாஅல்­லது பாட­சா­லை­க­ளுக்கு பஸ்­சில் போய்­வ­ரு­கின்ற பாட­சாலை மாண­வர்­களா என்­பவை போன்ற ��ேள்­வி­க­ளுக்­கான திருப்­தி­க­ர­மான பதில் இது­வரை கிடைத்­த­தில்லை.\nபஸ் நிலை­யம் இட­மாற்­றப்­பட்­ட­தால் பய­ணி­க­ளும் பொது­மக்­க­ளும் எதிர்­நோக்­கும் பல தரப்­பட்ட சிர­மங்­கள்\nபஸ் நிலை­யத்தை இடம்­மாற்­றி­ய­தால் பொது­மக்­கள் எதிர்­நோக்­கி­யுள்ள அல்­லது அன்­றா­டம் அனு­ப­விக்­கும் சொல்­லொ­ணாத் துன்ப துய­ரங்­க­ளைக் கண்டு கொள்­வார் எவருமே இல்லை என்றே சொல்ல வேண்­டும். பொது மக்­கள் இவ்­வி­டத் தெரி­வினை பொருத்­த­மற்­ற­தா­கவே பார்க்­கின்­றார்­கள்.பொது­மக்­கள் கூடு­மி­டங்­கள், பேருந்து நிலை­யம் என்­ப­வற்­றில் புதிய நிலைய இட­மாற்­றத்­திற்கு எதி­ராக கார­சா­ர­மாக விவா­தம் இடம்­பெ­று­வ­தை­யும், பல\n­த­ரப்­பட்ட கருத்­துப் பரி­மாற்­றங்­கள், விமர்­ச­னங்­கள் என்­ப­வற்றை மேற்­கொள்­வதை யும் அன்­றா­டம் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.\nபழைய இடத்­தி­லி­ருந்து பேருந்து நிலை­யத்தை இடம் மாற்­று­வ­தில் அரச, தனி­யார் பேருந்து சேவை­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் மத்­தி­யில் உடன்­பாடோ விருப்­பமோ ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆகை­யி­னால் இடம் மாற்­று­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தும், பல்­வேறு கார­ணங்­க­ளைக் காட்­டி­யும் பல பிர­மு­கர்­க­ ளுக்கு விப­ர­மான கடி­தம் ஒன்றை கடந்த காலங்­களில் தனி­யார் துறை­யி­னர் அனுப்­பி­யி­ருந்­ததை எவ­ரும் மறந்­தி­ருக்க முடி­யாது.\nபேருந்து நிலை­யத்தை இடம் மாற்­று­வது தொடர்­பாக, அரச தனி­யா­ருக்­கி­டையே கருத்­தொற்­றுமை இல்­லா­மை­யி­னால், காலத்­திற்­குக்காலம் முரண்­பா­டு­க­ளும் குழப்­ப­மான நிலை­மை­க­ளும், அதன் கார­ண­மாக இரண்டு தரப்­பி­ன­ரும் பொது மக்­க­ளது நலன்­க­ளைப் புறந்­தள்ளி மாறி மாறி பணிப் புறக்­க­ணிப்­பில் ஈடு­பட்­டமை கடந்­த­கால நிகழ்­வு­க­ளா­கும்.\nவவு­னியா பஸ் நிலைய விவ­கா­ரத்தால் இ.போ.சபை­யி­னர் மேற்கொள்ளும் பணிப் பு­றக்­க­ணிப்புகள் வட­மா­கா­ணத்­தில் உள்ள எழு டிப்­போக்­க­ளும் தழு­வி­ய­தாக கடந்த காலங்­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தால், மாகாண மட்­டத்­தில் அவை ஏற்­ப­டுத்­திய பாதிப்­புக்­க­ளை­யும் நாம் மன­தில் கொள்ள வேண்­டும். பஸ்­கள் சேவை­யில் ஈடு­ப­டாத நிலை­யில் அவர்­க­ளைச் சமா­தா­னப்­ப­டுத்தி சம­ர­சம் செய்­வ­தற்­காக அரச அதி­கா­ரி­கள் மக்­கள் பிரதி நிதி­களை உள்­ள­டக்­கிய கலந்­து­ரை­யா­டல்­கள், கூட்­டங்­கள��� இரு­த­ரப்­பி­ன­ரு­ட­னும் கடந்த காலங்­க­ளில் நடை­பெற்­றுள்­ளன.இதில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் பொது­மக்­க­ளின் அன்­றா­டப் போக்­கு­வ­ரத்­துத் தொடர்­பான தேவை­கள் , வச­தி­கள் மற்­றும் அவர்­கள் எதிர்­கொள்­ளக்­கூ­டிய அசௌ­க­ரி­யங்­க­ளைக் கருத்­தில் கொண்­ட­தாக இருக்­க­வில்லை.\nவவு­னியா நகர மையம் அல்­லது பழைய பஸ்­நி­லை­யத்­தைச் சுற்­றி­யுள்ள பிர­தே­சம் பொது­மக்­க­ளுக் சேவை வழங்­கு­கின்ற அல்­லது பொது­மக்­கள் நலன் பெறு­கின்ற நிறு­வ­னங்­கள் பல­தும் செறிந்து செயற்­பட்டு வரு­கின்­றன.இவற்­றில் பல ஆயி­ரக்கணக்­கா­ன­வர்­கள் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். இவர்­கள் அனை­வ­ருக்­கும் இல­கு­வா­கப் பய­ணம் பண்­ணு­வ­தற்கு பொருத்­த­மான இடம் வவு­னியா நக­ர­மும் பழைய பஸ் த­ரிப்பு நிலை­யம் மட்­டுமே என்­பதே யதார்த்­த­மா­கும்.\nபஸ் நிலை­யம் இட­மாற்­றப்­பட்­ட­தால் நகர சபை­யின் வரு­மா­னத்­தி­லும் பாதிப்பு\nஅத்­து­டன் பழைய பஸ் நிலை­யத்­தைச் சுற்றி வவு­னியா நகர சபைக்கு வரு­டாந்­தம் வரி­யா­க­வும், மாதாந்­தம் வாட­கை­யா­க­வும் 130க்கும் மேற்­பட்ட விற்­பனை நிலை­யங்­கள் பெருந் தொகைப் பணத்தை செலுத்தி வரு­கின்­றன.பேருந்து நிலை­யம் இட­மாற்­றப்­பட்­ட­மை­யால் குறித்த விற்­பனை நிலை­யங்­க­ளைச் சேர்ந்த ஏனைய பணி­யா­ளர்­க­ளும் பெரி­தும் பாதிப்­புக்கு உட்­பட நேர்ந்­துள்­ளது.\nபுகை­யி­ர­தப் பய­ணி­கள் அல்­லது பழைய பஸ்­நி­லை­யத்­தைச் சுற்­றி­யி­ ருக்­கின்ற திணைக்­க­ளங்­கள் மற்­றும் நிறு­வ­னங்­க ­ளின் சேவை­க­ளைப் பெற வரு­ப­வர்­கள் நிலை­யம் இட­மாற்­றப்­பட்­ட­த­னால் மேல­திக பணம் செலுத்­தி பயணித்தே தங்­கள், தேவை­களை நிறைவு செய்­யும் நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே பய­ணி­க­ளின் நீண்ட கால நலன்­களை முன் நிறுத்தி பஸ் நிலை­யம் தொடர்­பான நிரந்­த­ர­மான முடி­வை விரை­வா­கக் காண வேண்­டிய பொறுப்பு சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் அனை­வர்க்­கும் குறிப்­பாக, தெரி­வா­கி­யுள்ள நகர சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கும் உண்டு. இரண்டு தரப்­பி­ன­ரை­யும் ஒரே வளா­கத்­தில் வைத்­துச் சேவை­களை நடாத்­து­வ­தற்­கான முடி­வு­களை எடுப்­ப­தைத் தவிர்ப்­பது, முரண்­பா­டு­கள் குழப்­பங்­கள் அற்ற பஸ் சேவை­கள் தொடர்ந்து நடை­பெ­று­வ­தற்கு உத­வும்.\nவெளி மாகா­ணங்­க­ளுக்­கான சேவை­கள் தவிர்ந்த அனைத்துச் ச���வை­க­ளில் ஈடு­ப­டு­கின்ற இ.போ.சபை­யி­னர் பழைய நிலை­யங்­க­ளுக்­குள் வந்து செல்­வ­தற்­கும் தனி­யார் சேவை­யில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­கள் தங்­க­ளது பழைய இடங்­க­ளுக்கு வந்து செல்­லும் வகை­யி­லும் நடை­மு­றை­க­ளைக் கொண்­டு­வ­ரு­வது சக­ல­ருக்­கும் ஆறு­தலை தரக்­கூ­டி­ய­தாக அமை­ய­லாம்.\nமுடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2121", "date_download": "2018-06-24T11:17:52Z", "digest": "sha1:5K2PN24Q2TVY6573UMBXEIH2ZCDXML6H", "length": 5896, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "வெற்றி வெளியே இல்லை", "raw_content": "\nHome » தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம் » வெற்றி வெளியே இல்லை\nCategory: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்\nவிடியும் பொழுது, யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. ஒவ்வொரு பொழுதையும் தனக்கான விழுதாகப் பயன்படுத்தி வாழ்வில் வளம் சேர்ப்போரும் உண்டு. அதையே பழுதுபடுத்திவிட்டு படுத்து உறங்குவோரும் உண்டு. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனிதத்தின் மாண்பை உணர்ந்து உழைக்க வேண்டும் என்பதையே, ‘கனவு காணுங்கள்’ என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். ‘நீ தூங்கும்போது காண்பதல்ல கனவு; உன்னை எது தூங்கவிடாமல் செய்கிறதோ, அதுதான் உன் கனவு’ என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். ‘நீ தூங்கும்போது காண்பதல்ல கனவு; உன்னை எது தூங்கவிடாமல் செய்கிறதோ, அதுதான் உன் கனவு’ என்பதை, இன்றைய வளரும் தலைமுறையினரின் மனதில் பதிய வைக்கவரும் ஒழுக்கக் கையேடாக உருவெடுத்துள்ளது இந்த நூல். நாளும் பொழுதும் நால்வகை அனுபவங்களைப் பெற்றிடும் நமக்கு, நம்மால் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட ஒழுக்கச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு, அதற்கான சூழ்நிலைகள், தீர்வுகள் என, மனித சமூகம் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் எதிர்கொள்ளும் அனுபவங்களின் அரிய தொகுப்பு இந்த நூல். இருட்டை விரட்டும் வெளிச்சம், உழைக்காமல் வருமா உயர்வு’ என்பதை, இன்றைய வளரும் தலைமுறையினரின் மனதில் பதிய வைக்கவரும் ஒழுக்கக் கையேடாக உருவெடுத்துள்ளது இந்த நூல். நாளும் பொழுதும் நால்வகை அனுபவங்களைப் பெற்றிடும் நமக்கு, நம்மால் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட ஒழுக்கச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு, அதற்கான சூழ்நிலைகள், தீர்வுகள் என, மனித சமூகம் மறைமுகமாகவும் வெளிப்படைய���கவும் எதிர்கொள்ளும் அனுபவங்களின் அரிய தொகுப்பு இந்த நூல். இருட்டை விரட்டும் வெளிச்சம், உழைக்காமல் வருமா உயர்வு, உறவுகளின் உன்னதம், தேவை & பாராட்டு மழை, உறவுகளின் உன்னதம், தேவை & பாராட்டு மழை, திட்டமிட்டால் வெற்றி உறுதி, திட்டமிட்டால் வெற்றி உறுதி, ‘வள்ளுவன்’ என்றொரு நண்பன், ‘வள்ளுவன்’ என்றொரு நண்பன், நிற்க அதற்குத் தக, நிற்க அதற்குத் தக, பொழுது & போக்குவதற்கா... ஆக்குவதற்கா, பொழுது & போக்குவதற்கா... ஆக்குவதற்கா, மௌனம் என்னும் பேச்சு, மௌனம் என்னும் பேச்சு, விலங்குக்குள் மனிதம் என, அத்தியாயம் தோறும் ஒழுக்க நடைமுறைகளை வரிசைப்படுத்தி, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை சுவாரஸ்யமிக்க வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்களை கோத்து எடுத்துள்ளார் நூலாசிரியர் வழக்கறிஞர் த.இராமலிங்கம். தன் நிலையை அறிந்துகொள்ள முயற்சித்து, துவண்டுபோன ஒவ்வொருவரையும் புத்தம் புதிதாகத் துளிர்க்க வைத்து, நமக்குள் இருக்கும் வெற்றியைப் பற்றிக்கொள்ளும் திறனை நமக்கே வெளிச்சமிட்டுக் காட்டும் பொக்கிஷ ஏடுகள் இவை, விலங்குக்குள் மனிதம் என, அத்தியாயம் தோறும் ஒழுக்க நடைமுறைகளை வரிசைப்படுத்தி, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை சுவாரஸ்யமிக்க வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்களை கோத்து எடுத்துள்ளார் நூலாசிரியர் வழக்கறிஞர் த.இராமலிங்கம். தன் நிலையை அறிந்துகொள்ள முயற்சித்து, துவண்டுபோன ஒவ்வொருவரையும் புத்தம் புதிதாகத் துளிர்க்க வைத்து, நமக்குள் இருக்கும் வெற்றியைப் பற்றிக்கொள்ளும் திறனை நமக்கே வெளிச்சமிட்டுக் காட்டும் பொக்கிஷ ஏடுகள் இவை படித்தால், மனிதத்தில் மாற்றம் படித்ததை மனதில் பதியவைத்தால், வாழ்வில் ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69483/cinema/Kollywood/Atharva,-Aishwarya-Rajesh-in-Gautham-menon-film.htm", "date_download": "2018-06-24T10:59:27Z", "digest": "sha1:CARHKESDPGPGTHKFCJXYYLVUYQLQBXTH", "length": 9084, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கவுதம் மேனன் இயக்கத்தில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் - Atharva, Aishwarya Rajesh in Gautham menon film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅடங்கமறு பஸ்ட்லுக் வெளியீடு | படப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெட�� படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகவுதம் மேனன் இயக்கத்தில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகவுதம் மேனன் இயக்கத்தில் அதர்வாவும், ஐஸ்வர்யா ராஜேசும் நடித்துள்ளனர். இது படம் அல்ல... பாடல். இயக்குனர் கவுதம் மேனன் சமீபகாலமாக தனி பாடல்களை இயக்கி அதனை இணையதளத்தில் பதிவேற்றி வருகிறார். இதற்காக ஒன்றாக ஒரிஜினல் என்ற நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார்.\nஏற்கெனவே கூவை என்ற பாடலை இயக்கி வெளியிட்டார். இதில் சின்னப்பொண்ணு பாடி நடித்தார். அடுத்து உலவிரவு என்ற பாடலை வெளியிட்டார் இதில் டொவினோ தாமசும், டி.டியும் நடித்தார்கள். இப்போது மூன்றாவதாக போதை கோதை என்ற பாடலை வெளியிட இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் கவுதம் மேனன். இந்த பாடலில் அதர்வாவும், ஐஸ்வர்யா ராஜேசும் நடித்துள்ளனர். இதற்கு பாடகர் கார்த்திக் இசை அமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.\nகாலா தடை கோரி முதல்வரிடம் மனு வானம் இயக்குனர் கிரிஷ் விவாகரத்து \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nஅதர்வா நடிக்கும் புதிய படம் 100\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://duraiarasan.blogspot.com/2017_01_29_archive.html", "date_download": "2018-06-24T10:57:58Z", "digest": "sha1:LO3FZBHY7AD6MU5RBUJGDFVNHRPY5ZOD", "length": 8929, "nlines": 234, "source_domain": "duraiarasan.blogspot.com", "title": "முனைவர் க.துரையரசன்: Jan 29, 2017", "raw_content": "\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்பொழுதும் தமிழ்\nஞாயிறு, 29 ஜனவரி, 2017\nமுன்னது எடுக்க எடுக்கக் குறையாது\nபின்னது கேட்டதையெல்லாம் கொடுக்கக் கூடியது.\nஅதையே என் மாணவர்களுக்குத் தொடர்ந்து சொல்லிக் கொடுத்தும் வந்திருக்கிறேன்.\nஆனால் எனக்குள் ஒரு நெருடல்…\nஇந்த நெருடலுக்கு எனக்கு விடை கிடைத்தது.\nஆம். எடுக்க எடுக்கக் குறையாதது\nஇப்பொழுது என் மாணவர்களுக்கு எந்த நெருடலுமில்லாமல் பாடம் நடத்துகிறேன்.\nஎன்மகன் யாண்டுளன் என வினவுதி\nஎன் மகன் யாண்டுளனாயினும் அறியேன்\nஓரும் புலி சேர்ந்து போகிய கல்லளை போல\nபுறநானூற்று வீரத்தாய் தன் மகனை ஈன்ற வயிறுதான் இது.\nஅவன் இங்கில்லை என்றால் ….\nஅகமும் புறமும் தமிழர்களின் இரு கண்கள்.\nஇருந்தாலும் இப்பாடலுக்கு மேலே சொன்ன விளக்கத்தை\nசெயற்கையாகவே நான் என் மாணவர்களுக்குக் கூறி வந்தேன்.\nஇப்படி நடந்திருக்க வாய்ப்புகள் நிறைய உண்டு\nதமிழ்த்தாயரைப் புறநானூற்றுத் தாயரைக் காணமுடிந்தது.\nநிகழ்காலப் புறநானூற்றுத் தாயரைப் பார்த்த பிறகு\nநெருடலின்றி… தயக்கமின்றி பாடம் சொல்லுவேன்.\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் முற்பகல் 7:28 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபல்கலைக்கழக நிதி நல்கைக் குழு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/arya-reveals-tv-show-secret/", "date_download": "2018-06-24T10:49:55Z", "digest": "sha1:DZ5GVPWYFN7TRUAJ7YU3NGNROEXN3SA4", "length": 7686, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "மார்க்கெட் கொஞ்சம் டல்லு தான்… – அதற்காக இப்படியொரு அதிரடி முடிவை எடுக்கணுமா ஆர்யா? – Kollywood Voice", "raw_content": "\nமார்க்கெட் கொஞ்சம் டல்லு தான்… – அதற்காக இப்படியொரு அதிரடி முடிவை எடுக்கணுமா ஆர்யா\nதமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா.\nஎந்த நடிகையாக இருந்தாலும் படப்பிடிப்பில் அவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்று சம்பந்தப்பட்ட நடிகைகளே சர்ட்டிபிகேட் கொடுக்கும் அளவுக்கு ப்ளேபாய் என்றும் பெயர் எடுத்தவர்.\nஅப்படிப்பட்டவருக்கு கடம்பன் உட்பட இறுதியாக வந்த சில படங்கள் படு தோல்விப் படங்களாக அமை��்தது. அதோடு சொந்தப்படத் தயாரிப்பிலும் இறங்கி நஷ்டம் ஏற்பட்டதால் புதுப்பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார்.\nஇதனையடுத்து தனது சம்பளத்தை கணிசமாகக் குறைந்து தற்போது கஜினிகாந்த் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இனியும் சினிமாவை நம்பி மட்டுமே இருந்தால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது என்று யோசித்தவர் சின்னத்திரையிலும் தலை காட்டுவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.\nசில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமுள்ள பெண்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆர்யா சொல்வது உண்மை என்று நம்பி பல பெண்கள் அந்த நம்பரைத் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தனர்.\nஆனால் அது ஆர்யாவின் நிஜ திருமணம் சம்பந்தப்பட்ட வீடியோ அல்ல என்பதும், அது கலர்ஸ் டிவியின் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகப் போகும் ”எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற புத்தம் புதிய ஷோ சம்பந்தப்பட்ட விளம்பரம் என்கிற விபரமும் தெரிய வந்தது. சுமார் 16 பெண்களை இந்த ஷோவில் நடிப்பதற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதில் தான் ஹீரோவாக நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம் ஆர்யா. இந்த மாதம் 20 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த ஷோ கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது.\nபெரிய திரையில் வாய்ப்புகள் குறையலாம், அதுக்காக இப்பவே சின்னத்திரை பக்கம் வரணுமா ஆர்யா என்பது தான் அவருடைய ரசிகர்களின் கேள்வியாகவும், கவலையாகவும் இருக்கிறது.\nடான்ஸ் ஸ்டூடியோவில் நடந்தது என்ன – தொழிலதிபரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து அமலாபால் விளக்கம்\nவீடு, அலுவலகம் ஏலத்துக்கு வருகிறதா – கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விளக்கம்\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த ஸ்ருதிஹாசன்\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் ஜோடி\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம் – ரசிகர்கள் செம குஷி\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது.. – தினேஷ் ரொம்ப ஹேப்பி\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016041041542.html", "date_download": "2018-06-24T10:48:42Z", "digest": "sha1:REWF2QDUTOKLW5QBQCWKUQFKZDVVMY6M", "length": 8460, "nlines": 66, "source_domain": "tamilcinema.news", "title": "மனம்தான் பேய் -பேய் என்பதே இல்லை: கங்கை அமரன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மனம்தான் பேய் -பேய் என்பதே இல்லை: கங்கை அமரன்\nமனம்தான் பேய் -பேய் என்பதே இல்லை: கங்கை அமரன்\nஏப்ரல் 10th, 2016 | தமிழ் சினிமா\nஅலெக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அர்வி நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘என்னமா கதவுடுறானுங்க’.\nவி.பிரான்சிஸ்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு இளையராஜாவின் அக்கா மகன் ரவி விஜய் ஆனந்த் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது.\nபாடல்கள், இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் வெளியிட்டுள்ளார். அவர் பேசும்போது, “என்னமா கதவுடுறானுங்க” படத்தின் இசையமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த் எங்கள் அக்கா மகன்.\nஅந்தக் காலத்திலிருந்து கதை விட்டுத்தான் வருகிறோம். நாமெல்லாம் கதை விட்ட காலத்தில் பிறந்தவர்கள். எங்கள் அம்மா பேய்க்கதை சொல்லிப் பயமுறுத்துவார்கள். பேய் என்று ஒன்று இல்லை. மனம்தான் பேய், கற்பனைதான் பேய், எண்ணம்தான் பேய். இருக்கிறதை வைத்து வாழாமல் பேராசையால் பேயாய் உழைக்கிறார்கள்.\nஇன்று அரசியலில் எல்லாரையும் பேய் பிடித்து ஆட்டுகிறது. மேடையேறி விட்டால் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று பேயாய் பயமுறுத்து கிறார்கள்.\nஎல்லாருக்குள்ளும் வேகம் என்கிற பேய், வெறி என்கிற பேய் பிடித்து ஆட்டுகிறது. ஆசைதான் பேய் எங்களை இசைப்பேய் பிடித்து ஆட்டுகிறது.\nநான் தேசிய விருதுக்குழுவில் பொறுப்பில் இருந்தேன். என்.சிபாரிசால்தான் அண்ணன் இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்ததா என்று கேட்கிறார்கள். தேசிய விருதுக்குழு வேலை என்பது சிரமமான வேலை. அப்படி சிபாரிசு எல்லாம் ஒன்றுமில்லை” என்றார்.\nவிழாவில் இயக்குனர் நடிகர் ரவிமரியா, நடிகர்கள் மதன்பாப், சாம்ஸ், படத்தின் இயக்குனர் பிரான்சிஸ் ராஜ், நாயகன் அர்வி, கவிஞர் சினேகன், நாயகிகள் ஷாலு, அலிஷா சோப்ரா, இசையமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா த���மதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unave-marundhu.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-06-24T10:47:33Z", "digest": "sha1:W6EMWDSCAKKLQYIZLMNSVBVWGYLF6QTY", "length": 5563, "nlines": 61, "source_domain": "unave-marundhu.blogspot.com", "title": "உணவே மருந்து - மருந்தே உணவு: இயற்கை மருத்துவம்", "raw_content": "\nஉணவே மருந்து - மருந்தே உணவு\nதிங்கள், 22 பிப்ரவரி, 2016\n1. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.\n2. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.\n3. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.\n4. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.\n5. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.\n6. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் ���ை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.\n7. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.\n8. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.\n9. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.\n10. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபூண்டை பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம்\nகறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் ...\nஎவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் ...\nபழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411478", "date_download": "2018-06-24T11:10:58Z", "digest": "sha1:3TCXATITEIJHICXCGMHMOU57A77KISYJ", "length": 9045, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "அணைகளை பாதுகாக்க சட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் | The Union Cabinet approved the law to protect the dam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅணைகளை பாதுகாக்க சட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுதுடெல்லி: நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. நமது நாட்டில் 5 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. அணைகள் பாதுகாப்பதற்காக மத்திய அரசு புதிய சட்டம் இயற்றுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனை பெற்று இந்த சட்டம் இயற்றப்படுகிறது. இதற்கான மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஅனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும். அணைகளை பாதுகாப்பதுடன், அந்த அணைகளின் மூலம் அடைகிற பலன்களை பாதுகாக்கவும் இந்த சட்டம் உதவியாக இருக்கும்.\nஇந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு: அனைத்து அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.\nஅணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு அமைக்கப்படும். அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.\nஅணைகள் பாதுகாக்க சட்டம் மத்திய அமைச்சரவை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப்போவதாக கூறும் பிரதமரின் சொந்த மாநிலத்தின் நிலை இதுதான்\nதகுதி நீக்க வழக்கில் திடீர் திருப்பம் : வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி 17 எம்.எல்.ஏ.க்கள் மனு\nஆந்திராவில் கோர விபத்து : ஆட்டோ-அரசு பேருந்து மோதல்; 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nஇந்திய ராணுவத்திற்கு பகிரங்க மிரட்டல் : தாக்குதல் தொடரும்....லஷ்கர்-இ-தொய்பா\nஉ.பி.யில் தொடர்ந்து அரங்கேறும் சோகம் : ஆம்புலன்ஸ் வராததால் பாட்டியை கட்டை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து வந்த பேரன்\n‘மனைவியை காணோம்’, ‘காதலி மாயம்’, ‘மகளை கண்டுபிடித்து தாருங்கள்’ கேரள உயர்நீதிமன்றத்தில் குவியும் ஆட்கொணர்வு மனுக்கள்: தினமும் 15 மனுக்கள் மீது விசாரணை\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1143743", "date_download": "2018-06-24T11:10:54Z", "digest": "sha1:5JE425UGH7R2L64AOUBZPYJZDT2EPGJD", "length": 34634, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "அவள் தான் அன்னை மகாசக்தி:இன்று அன்னை சாரதாதேவி பிறந்தநாள்| Dinamalar", "raw_content": "\nஅவள் தான் அன்னை மகாசக்தி:இன்று அன்னை சாரதாதேவி பிறந்தநாள்\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 281\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 52\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி 76\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி 31\nமற்றவர்களின் துன்பமும், துயரமும் சாரதாதேவியாரின் இதயத்தில்அப்படியே ஊடுருவும் அளவிற்கு அவரது உள்ளம் மென்மையானது. அவரது வார்த்தைகள் ஒரு நாளும் வீண் போனதில்லை. இதை அவரது வாழ்க்கையிலிருந்து அறியலாம்.\nசாரதாதேவியின் பக்தர்களில் ஒருவர் துருவ சரித்திரம் என்ற நாடகத்தை எழுதியிருந்தார். அதை அவர் தேவியாருக்கு அனுப்பியிருந்தார். ஒருவர் அதை படிக்க, தேவியாரும் பக்தர்களும் கேட்க துவங்கினர். சிறிது நேரத்தில் அந்த நாடகத்தில் ஒரு சோக காட்சி வந்தது. அதில் தன் தந்தையின் மடியில் துருவன் அமர முயற்சி செய்கிறான். அப்போது அருகில் இருந்த துருவனின் சிற்றன்னை அவனை கடுமையாக திட்டுகிறாள்.\nதுருவன் அழுதபடி ஓடி வந்து, இந்த விவரத்தை தன் தாயிடம் சொல்கிறான். இருவரும் அழுகின்றனர். இதை கேட்ட சாரதாதேவியாரும் அழுது விட்டார். இதனால் நாடகத்தை படித்தவர் அதை நிறுத்த நேர்ந்தது. பின் நாடகம் படிப்பது தொடர்ந்தது. சிறுவனான துருவன் தவம் செய்ய காட்டிற்கு புறப்படுகிறான். அவர் தாயோ தடுத்து நிறுத்தி, ''நீ காட்டிற்கு சென்று விட்டால் நான் அனாதையாகி விடுவேன்,'' என அழுகிறாள். இதை கேட்டதும் சாரதாதேவியார் மீண்டும் அழத் துவங்கினார். அவரது துன்ப உணர்வுகளை நேரில் பார்த்தவர்கள் வியப்பமுற்றனர்.\nவீண் போகாத வார்த்தைகள்:சாரதாதேவியாரின் வார்த்தைகள் ஒரு போதும் வீணாகாது என்று மகேந்திரநாத் குப்தர் கூறியிருக்கிறார். அதை ெவளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி அவரது வாழ்வில் நடந்தது. அவரது பக்தர்களில் ஒருவர் நிர்மல் சந்திர கோஸ்வாமி. அவர் சாரதா தேவியாரிட மிருந்து சிறந்த சந்நியாசம் பெற விரும்பினார். அவரோ, ''இல்லை. உனக்குரிய பாதை சந்நியாசம் அல்ல.\nநீ திருமணம் செய்து கொள். உன் குடும்பத்திலிருந்து ஒருவரல்ல. பலர் மடத்தில் சேருவார்கள்,'' என்றார். அவர் கூறியபடி கோஸ்வாமி திருமணம் செய்தார். அவரது மகன் பிற்காலத்தில் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து உயர்ந்த ஒரு சந்நியாசி ஆனார். அவரது சகோதரியின் மகனும் மடத்தில் சேர்ந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கோஸ்வாமியின் மகன் பேலுார் மடம் மருத்துவ பிரிவில் டாக்டராக பணிபுரிந்தார்.பேலுார் மடத்தில் முதல் பூஜை கங்கை நதிக் கரையில் பேலுார் ராமகிருஷ்ண மடம் கட்டி முடியும் நிலையில் இருந்தது. ஒரு நாள் சாரதா தேவி அங்கு சென்றார். ராமகிருஷ்ணரின் துறவு பிள்ளைகளுக்கென்று ஒரு இடம் அமைந்ததை பார்த்து மிகவும் மகிழ்ந்தார். அவர் அங்குள்ள ஓர் அறையை பார்த்து தானே பெருக்கி கழுவினார். பின்தன்னிடம் எப்போதும் இருக்கும் ராமகிருஷ்ணரின் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தார். இந்த மடத்தில் முதல் பூஜை அவரால் துவக்கப்பட்டது.\nமடத்தில் நடந்த முதலாண்டு துர்க்கா பூஜையும் விசேஷமானது. 1912ல் சாரதா தேவியார் போதன் துர்க்கா பூஜையின் முதல் நாளான போதன் திருநாளன்று துர்க்கா பூஜையில் கலந்து கொள்ள பேலுார் மடம் சென்றார். சுவாமி பிரம்மானந்தரின் தலைமையில் சந்நியாசிகளும் பக்தர்களும் அவர் வந்த வண்டியின் குதிரைகளை அவிழ்த்து விட்டுவண்டியை இழுத்து சென்றனர்.\nசுவாமி பிரம்மானந்தர் அவரது திருவடிகளில் 108 தாமரை மலர்களை வைத்து வழிபட்டார். அவரது பக்தர்களில் ஒருவர் டாக்டர் கஞ்ஜிலால். துர்க்கா பூஜையின் சம்பிரதாயத்திற்கு ஏற்ப விஜயதசமி முடிவில் துர்க்கையின் திருவுருவ சிலையை கங்கையில் விடும்முன்பு, முகத்தை பலவாறாக ெநளித்து, சுளித்து ஆடிக்காட்டியதை அவர் ரசித்தார்.\nதுாய்மையான உணர்வு:ஒரு குளிர்காலத்தில் சாரதாதேவியார் ஜெயராம்பாடியில் இருந்தார். சமையல்கார பெண் அவரிடம் சென்றார். அவர், ''அம்மா நான் ஒரு நாயை தொட்டு விட்டேன். அதனால் நான் உடனே குளிக்கப் போகிறேன்,'' என்றார். அந்த காலத்தில் சமையல் செய்யும் ஒரு பிரிவினர் சுத்தமாக இருந்து சமையல் செய்வது வழக்கம். ஆனால் சாரதாதேவியார், ''இப்போது இரவு நீண்ட நேரமாகி விட்டதால் நீ குளிக்கத் தேவையில்லை. கை கால்களை மட்டும் கழுவிக் கொண்டு நீ உன் உடைகளை மாற்றிக் கொள் போதும்,'' என்றார்.\n''அது எப்படி சரியாகும்,'' என அந்த பெண் கேள்வி எழுப்பினார். அதற்கு சாரதாதேவியார், ''அப்படியானால் கங்கைநீரை உன் மீது ெதளித்து கொள்,'' என்றார். அப்படி கூறியும் அந்த பெண்ணின் சந்தேகம் விடவில்லை. இறுதியில் அன்னையார், 'சரி என்னை தொடு'' என்றார். எல்லையற்ற சாரதாதேவியாரின் ஸ்பரிசத்தை பெற்றவுடன் தான் துாய்மையடைந்ததை அந்த பெண் உணர்ந்தார்.\nஉலகை தன் ஆன்மிக சக்தியால் உலுக்கிய சுவாமி விவேகானந்தர் சாரதாதேவியாரின் முன்னாள் வரும் போது ஒரு குழந்தையாகி விடுவார். மலை போல் கம்பீரம் பொருந்திய சுவாமிஜி தேவியாரின் முன் பணிவுடன் பேச்சற்று நின்று விடுவார். அன்னை சாரதாதேவியார் ஆதி பராசக்தியே என்பதில் விவேகானந்தருக்கு நம்பிக்கை இருந்தது.அன்னை என்ற மகாசக்திஅவரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.\n அவரது வாழ்க்கையின் உட்பொருளை யாரும் புரிந்து கொள்ளவில்லை. சக்தி இல்லாமல் உலகில் முன்னேற்றம் ஏற்படாது. நமது நாடு அனைத்து நாடுகளில் கடைசியில் இருப்பது ஏன். பலம் இழந்து கிடப்பது ஏன். நாட்டில் சக்தி அவமானப்படுத்தப்படுவதால் நாடு பின்தங்கிய நிலையில் இருக்கிறது. அந்த மகாசக்தியை மீண்டும் எழச்செய்வதற்காக சாரதாதேவியார் தோன்றியிருக்கிறார். சக்தியின் அருள் இல்லாமல் என்ன சாதிக்க முடியும். இதுகுறித்து சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா விலிருந்த போது தன் சகோதர சீடர் சுவாமி சிவானந்தருக்கு 1894ல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவற்றை பார்க்கும் போது சாரதாதேவியார் மீது அவர் கொண்டிருந்த பக்தியையும் மரியாதையையும் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.மதுரையில் சாரதாதேவியார்\n1911 மார்ச் 12ல் சாரதாதேவியார் மதுரைக்கு வந்தார். அப்போது அவர் மதுரை நகரசபை தலைவர் வீட்டில் தங்கினார். தற்போது மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலையில் 145 எண்ணில் அந்த வீடுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் தரிசனத்திற்கு சென்ற சாரதாதேவியார், விதிமுறைப்படி பொற்றாமரை குளத்தில் நீராடினார்.\nபின் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார். பொற்றாமரை குளத்தில் அகல் விளக்குகள் ஏற்றி வைத்தார். அவருடன் வந்தவர்களும் விளக்குகளை ஏற்றினர். திருமலை நாயக்கர் மகால், மாரியம்மன் தெப்பக்குளம், அதன் நடுவில் இருக்கும் மண்டபத்திற் கும் சென்றார். ராமேஸ்வரம் சென்று திரும்பி வரும் வழியில் இரண்டாம் முறை யாக 1911 மார்ச் 16ல் மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். மறுநாள் சென்னைக்கு புறப்பட்டார்.\n-சுவாமி கமலாத்மானந்தர்,தலைவர், ராமகிருஷ்ண மடம்,மதுரை. 0452-268 0224.madurairkm@gmail.com\nஇதையும் தவறாமல் படிங்க ...\n : இன்று சர்வதேச யோகா தினம் ஜூன் 21,2018\n நாளை தியாகி விஸ்வநாததாஸ் ... ஜூன் 15,2018\nகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சாத்தியமே\nஇசை தழுவிய தமிழ்க்கல்வி ஜூன் 08,2018\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஜெய் ஸ்ரீ சாரதா மாதாகி ஜெய்......\nதாய் மறந்தார்கள் முடங்கிபோனாள் தாய் எங்கும் வெள்ளம் காட்டாறு ஊருக்குள் வெள்ளம் இரு குழந்தைகள் வயிற்றில் ஒன்று சிசுவாக நீச்சல் போடும் இளம் தாய் முதுகில் ஒன்று இடுப்பில் ஒன்று வயற்றில் ஒன்று தூக்கிகொண்டு நடந்தால் அலைகழிக்கும் வெள்ளம் அழுகையுடன் சிசுக்கள் இருள் வேறு நெருக்கும் நேரம் 1959 மழை எனில் இதுதான் தமிழக கிராமம் நீர் வடியும்வரை மேடு தேடவேண்டும் ஈரம் நீக்கவேண்டும் குழந்தைகள் பசியாற்ற வேண்டும் வீறெடுக்கும் வெள்ளாறு அருகில் சென்றாள் அடிந்துவந்த மீனை பிடித்தாள் தீமூட்டி சுடுவித்தாள் ஊட்டிவிட்டாள் மீதம் தேடினாள் முள்கள் மீந்தன சுவைத்துவிட்டு வெம்மைக்கு அரவணைத்து தூங்கவைத்து கண்விழித்தாள் மகன்களும் மகளும் ஆகும்வரை சுமந்தாள் தோள் இறங்கி கருப்பை இறங்கி வளர்க்க கடந்த காட்டாறுகள் பல வெந்த தீ தினம் காலம்கள் நகர்ந்து மகன்கள் மகள்கள் 1984 விரிந்து குடும்பம் ஆனபோதும் அந்த தாய்மட்டும் இன்னும் காட்டாறு பக்கம் மீன்பிடித்து தீ அருகில் புடவை உலர்த்துகிறாள் கற்பு கடமை உழைப்பு அதுவும் நீதி மறந்து அநியாயம் வெள்ளமாக பாயும் சமுதாயத்தில் 2014 தாய் மட்டும் இன்னும் முதியோர் இல்லத்தில் அவள் வளர்த்த மகன்களும் மகளும் பொருளாதார உயர்சாதி துணை கொண்டு மீன்வாசம் மறக்க தாய் வசம் துறந்தார்கள் வெள்ளத்தில் துவண்ட கதை தரம் தாழ்த்தும் என்பதால் தாய் மறந்தார்கள் தாலி கட்ட கழுத்து கொடுத்தவர்கள் தரம் பார்ப்பார்கள் அதனால் தாய் மறந்தார்கள் இன்று இந்தியாவில் தாய் மீது உட்கார்ந்து கரை கடந்தோர் தாய் மறக்கும் சரிந்திரம் படிப்பதால் தாய் மறந்தார்கள் அதனால் நான் ப���ித்தேன் முதியோர் இல்லத்தில் செவி கொடுத்து கேட்டு முகர்ந்து தாய் சரித்திரம் இணைப்பை மறந்த தொப்புள்கொடி அதுதான் 2014 ன் சரித்திரம் தேசத்தில் தெருவுக்கு தெரு கும்பலாக கூடி வாழும் முதியோர் இல்லவாசிகள் வெள்ளம் நீந்தி வெறுமையான கதை இதுதான் ... தொழிலதிபர்கள் வறுமை தீர திட்டமிடும் வரிப்பணம் இந்த நீந்தி வந்த தாய்கள் வீடு சேர்க்கும் திட்டமிடுமா பிரிந்துபோன தொப்புள்கொடி உறவு சேர்க்குமா இல்லை இன்னும் வெள்ளாம் விடுமா ஊருக்குள் வேகம் வளர்ச்சி கவர்ச்சி அதில் ஒரு தாய் இல்லை இந்திய தாய் காணமல் முதியோர் இல்லத்தில் முடங்கிபோனாள் தாய் மறந்தார்கள் .\nயாருக்கும் கெடுதல் நினைக்காத், கெடுதல் செய்யாத உள்ளம் இறைவனுக்கு சமம் என்றார்கள்.\nமனித உருவில் தான் சில தெய்வங்களும் ..மக்களோடு மக்களாக வாழ்ந்து இருக்கிறார்கள் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/CategoryView/categoryId/1/language/ta-IN/Home.aspx", "date_download": "2018-06-24T10:28:33Z", "digest": "sha1:R3IJYWU2Z6DJWNUJ4LFKF3VCBBKQYJH2", "length": 10268, "nlines": 148, "source_domain": "www.globaltamilnews.net", "title": "Global Tamil News - Archive > Home", "raw_content": "\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nரக்னா லங்கா நிறுவனத் தலைவர் வெளிநாடு செல்ல அனுமதி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபுதிதாக அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமே தவிர திருத்தங்கள் செய்யக் கூடாது – ஜயம்பதி விக்ரமரட்ன\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇந்தியாவில் வாழ்ந்து வரும் 70 வீதமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்புகின்றனர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nநீதிபதியின் தொலைபேசி ஒட்டுக் கேட்டமை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக விசாரணை நடத்த வேண்டும்\nசம்சுங் கெலக்ஸி நோட் 7 செல்லிடப்பேசி விற்பனை நிறுத்தம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக வியட்னாம் அறிவிப்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஜப்பான் இலங்கைக்கு 48 பில்லியன் கடனுதவி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபில் ஹக்ஸின் மரணம் தவிர்க்கப்பட முடியாதது\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஜனாதிபதி மைத்திரிபால நாடு திரும்பினார்\nகுளோபல் தமிழ்ச் ��ெய்தியாளர் கொழும்பு\nயாழில் இரு இளைஞர்கள் காணாமல் போனது தொடர்பில் , 16 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்.\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nபெற்றோர்களை இழந்தவர்களும் பிரிந்தவர்களுமாய் கிளிநொச்சி சிவபாதக் கலையகம்\nபாடசாலை காணி விவகாரம் போத்தல் குத்துக்குள்ளானவா் வைத்தியசாலையில்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளா் கிளிநொச்சி\nபாடசாலை காணியில் அத்துமீறிய குடியிருப்பால் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பும் அபாயம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் இலங்கை வந்துள்ளார்.\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nகிளிநொச்சிக்கு ஜேர்மன் உயர்ஸ்தானிகர் விஜயம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nஎத் தடைகள் வந்தாலும் அரசு தமிழ் மக்களை கைவிடாது கிளிநொச்சியில் அமைச்சர் சுவாமிநாதன் :\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிடமிருந்து 200 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் நாமல் ராஜபக்ஸ\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஏமனில் அமெரிக்காவின் நாசகாரி கப்பலைநோக்கி ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nலொஹான் ரத்வத்தேயிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nஇன்;றே இணைந்து ஆதாயங்களை அனுபவியுங்கள்:\n- தினசரி செய்தி தலைப்புக்;கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்\n- ஜிரிஎன் குழுமத்தில் பங்கு பெறுக\n- உங்கள் அபிப்பிராயங்களைக் குரலில் பதிக\nஎத்தகைய மாற்றங்களையும் பதிவு செய்ய புதுப்பிக்கும் பொத்தானை அழுத்துக\nசெய்திகளையும் விற்பனை முன்னேற்ற நடவடிக்கைகளையும் மின்னஞ்சல் ஊடாக அறிவி\nஉங்களுடைய கடவுச் சொல்லை மாற்றுக\nகாப்புரிமை பெற்றது 2011 குளோபல் தமிழ் செய்தி வலையமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-14-03-2018/", "date_download": "2018-06-24T11:11:22Z", "digest": "sha1:VXLMGF4UUUBHLRZMWIWNWHK7E62A3YA5", "length": 9068, "nlines": 127, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 14.03.2018\nமார்ச் 14 கிரிகோரியன் ஆண்டின் 73 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்க��� மேலும் 292 நாட்கள் உள்ளன.\n1489 – சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார்.\n1794 – எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n1898 – டாக்டர் வில்லியம் கப்ரியேல் றொக்வூட், இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.\n1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 248 பேர் கொல்லப்பட்டனர்.\n1939 – செக்கோசிலவாக்கியாவின் பொஹேமியா மற்றும் மொராவியா மாகாணங்களை ஜேர்மனியப் படைகள் ஆக்கிரமித்தனர்.\n1951 – கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.\n1978 – இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றியது.\n1979 – சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.\n1984 – சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் பெல்ஃபாஸ்ட் நகரில் கொலை முயற்சி ஒன்றில் படுகாயமடைந்தார்.\n1994 – லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்டது.\n1995 – ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.\n1998 – தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.\n2007 – மேற்கு வங்காளம், நந்தி கிராமத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – முதல் உலக கணக்கு தினம் கொண்டாடப்பட்டது.\n1879 – அல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியலாளர் (இ. 1955)\n1918 – கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (இ. 2001),\n1965 – அமீர் கான், நடிகர்\n1883 – கார்ல் மார்க்ஸ், ஜெர்மனிய மெய்யியலாளர் (பி. 1818)\n1932 – ஜோர்ஜ் ஈஸ்ற்மன் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1854)\n1995 – வில்லியம் பவுலர், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)\nPrevious articleத.தே.கூட்டமைப்பை பிரித்துவிட்டால் முஸ்லிம்களின் நிலையே தமிழருக்கும்\nNext articleவட்ஸ்அப் மீதான தடை இன்று நள்ளிரவு நீக்கப்படும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதம���ின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/11/blog-post.html", "date_download": "2018-06-24T10:57:30Z", "digest": "sha1:HX53L76BFBAFFRHK5AUYZXHC5JCZ262K", "length": 24482, "nlines": 260, "source_domain": "www.radiospathy.com", "title": "இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிது | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிது\nமண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு தனக்குக் கிட்டுமென இசையமைப்பாளர் தேவேந்திரன் நினைத்திருப்பாரா இன்று வரை தமிழ்த் திரையிசையில் ஒரு அழுத்தமான பதிவாக அமைந்து விட்டது \"வேதம் புதிது\" திரைப்படத்தின் பாடல்கள்.\nகடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்குப் பின்\nஇயக்குநர் பாரதிராஜாவும் பாடலாசிரியர் வைரமுத்துவும் புதிய கூட்டணியை நாடிய போது அப்போது தேவேந்திரன் அறிமுகமும் சேர்ந்து கொள்கிறது. அதுவரை நிழல்கள் படம் நீங்கலாக சமுதாயப் பிரச்சனையை அதிகம் கலக்காது எடுத்து வந்த பாரதிராஜா, நாடகாசிரியர் கண்ணன் அவர்களின் \"ஜாதிகள் இல்லையடி பாப்பா\" என்ற மேடை நாடகத்தைக் கையிலெடுத்து \"வேதம் புதிது\" ஆகத் திரை வடிவம் கொடுத்தார்.\nசத்யராஜுக்கு வாழ் நாளில் பேர் சொன்ன பாத்திரங்களில் ஒன்றாக அமையவும், அழகுப் பதுமை அமலாவுக்கு நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தவும் இந்தப் படம் வகை செய்தது.\n\"நான் கரையேறிட்டேன் நீங்க கரையேறிட்டீங்களா\"\nஇன்று வரை புகழ் பூத்த வசனம்.\nமுதல் மரியாதை படத்தின் பாடல்களை விரும்பிக் கேட்ட போது மேலதிகமாக ரசிக்க வைத்தது பாடலாசிரியர் வைரமுத்து ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுக்கும் விளக்கம். அதையொட்டிய பாங்கில் வேதம் புதிது படத்தின் ஒவ்வொரு பாடல்களுக்கும் வைரமுத்துவின் அறிமுகம் கொடுக்கப்பட்டது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் \"ஜாதிகள் இல்லையடி பாப்பா\" பாடலைத் தவிர மீதிப் பாடல்களை வைரமுத்துவே எழுதினார்.\nஇளையராஜா பாசறையில் இருந்து வெளியே வந்த பாரதிராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் அந்தக் கூட்டணியை மீறிய இசைப் படைப்பைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். இசையமைப்பாளர் தேவேந்திரனுக்கோ முதல் படத்தில் கிட்டிய பெயரைத் தாண்டிய கவனமும் தன் இருப்பைத் தக்க வைக்க வேண்டிய நிலை. இவையெல்லாம் சேர்ந்���ு \"வேதம் புதிது\" பாடல்கள் ஒவ்வொன்றையும் செதுக்க வேண்டிய தேவை இருந்ததை அவை ஒவ்வொன்றையும் கேட்டுச் சுவைக்கும் போது உணரலாம்.\nஎடுத்த எடுப்பிலேயே \"சந்திக்கத் துடித்தேன் பொன் மானே\" பாடலைத் தான் சொல்வேன். எவ்வளவு அமைதியாகக் காதலின் ஆழம் பேசும் பாட்டு இது.\nஆனால் துரதிஷ்டவசமாக இந்தப் படத்தில் இடம் பெறாது போனதால் பரவலாகப் போய்ச் சேராத அரிய சரக்கு இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஜோடி கட்டும் இந்தப் பாட்டு \"மந்திரம் சொன்னேன் வந்து விடு\" பாடலுக்குப் பதிலீடாக முந்திப் பிரசவித்திருக்குமோ\n\"கண்ணுக்குள் நூறு நிலவா இதுவொரு கனவா\"\nநூறு இடைக்காலப் பாடல்களைப் பட்டியல் போடச் சொன்னால் எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடிய இது முந்திக் கொள்ளும் தரவரிசையில் இருக்குமளவுக்கு ரசிகர் நெஞ்சில் இடம் பிடித்தது. சில பாடல்களுக்குத் தான் அந்தப் பாடல்கள் பிறந்த போது வாழ்ந்த தலைமுறை தாண்டி முந்திய, பிந்திய தலைமுறைகளும் நேசிக்க வைக்கும் கொடுப்பினை இருக்கும். அந்த மாதிரிப் பாடல்களில் இதுவுமொன்று. குருவைப் போற்றும் \"ஓம் சஹனா வவது\" உப நிஷதமும் \"அம்பா சாம்பவி\" இராஜராஜேஷ்வரி அட்டகமும்\nகலந்து கொடுக்கும் புதுமையை காதல் பாடலுக்குள் உறுத்தல் இல்லாமல் செய்து காட்டினார் தேவேந்திரன்.\n\"பூவே பெண் பூவே இதிலென்ன ரகசியம்\" என்று கூட்டுக் குரல்கள் ஒலிக்கு முன் துள்ளியோடும் இசைப் பிரவாகம் கொடுத்திருப்பார் பாருங்கள் ஆஹா 😍\nஇந்த மாதிரியான சோதனை முயற்சிகளில் நிரம்பிய இசைஞானமும் ஜனரஞ்சகப் படைப்புக்கான அடிப்படையும் அறிந்திருக்க வேண்டும். தேவேந்திரனின் முத்திரைப் பாட்டு என்னுமளவுக்கு இசையிலும் திறன் காட்டியிருப்பார் இதில்.\nஅந்தக் காலத்துக் காதலர் கைக்குட்டையைக் காதல் வாகனமாக்க ஏதுவானது.\n\"என்னென்ன தடை வந்த போதும் காதல் இறப்பதில்லை\" என்று வரும் கணத்தில் உடைந்து அழுகை வரும். அவ்வளவு உணர்வு பூர்வமான பாட்டு \"புத்தம் புது ஓலை வரும்\"\nகாதலனைத் தேடும் அந்த எதிர்பார்ப்பு பாடலின் முகப்பு இசையிலேயே அப்பட்டமாகத் தொனிக்கும்.\nஇந்தப் பாட்டு வரிகளில் தொனிக்கும், எதிர்பார்ப்புடன் கூடிய அவ நம்பிக்கையை அப்படியே சித்ரா குரல் பிரதிபலிக்கும். உதாரணமாக \"கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கிக் காலம் கழித்திருப்பேன்\" என்று வரும் போது வரும�� எதிர்பார்ப்பு \"தேவனே காத்திருப்பேன் தீயிலே பூத்திருபேன்\" எனும் போது தொய்ந்து விடும்.\nஎண்பதுகளின் இளைஞர் சமுதாயம் வாழ்க்கை வெறுத்துப் போய்க் கேட்ட பாடல்கள் எவை என்று\nபழைய ரெக்கோர்டிங் பார் வைத்தவரிடம் கேட்டால் அவர் கொடுக்கும் பட்டியலில்\nபாடலும் இருக்கும். பாரதிராஜாவின் ராசியான பாடகர் மலேசியா வாசுதேவனின் சோக கீதம் இது. கூட்டுக் குரல்களை (chorus) வெகு அழகாகப் பயன்படுத்தும் வித்தை கற்றவர். கண்ணுக்குள் நூறு நிலவா பாடலில் எப்படிக் காதலர் கொண்டாட்டத்துக்கான கூட்டுக் குரல்களாக இயங்கினவோ அவையே இங்கு\n\"காட்டு மரங்களெல்லாம் கை நீட்டி அழைக்குது\nமாட்டுச் சலங்கையெல்லாம் மகளோட அழுகுது\"\n\"சின்னக் கிளியிரண்டும் செய்து விட்ட பாவம் என்ன\nஅன்பைக் கொன்று விட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன\"\nஎன்றும் உடைந்து போய் நலிந்த குரலாய் ஒலிக்கின்றன.\nஎல்லோரும் \"கண்ணுக்குள் நூறு நிலவா\" பாடலில் மையல் கொண்டிருக்க எனக்கோ \"மந்திரம் சொன்னேன் வந்து விடு\" https://youtu.be/1BcgCp5mAag\nபாடல் மேல் மையல் கொண்ட \"மனோ\"பாவத்தில் இருந்தேன். இன்றும் கூட \"கண்மணி உனக்கொன்று தெரியுமா\" என்று குழைந்து பாடுவது தான் நெஞ்சில் மனோரஞ்சிதமாக இருக்கும்.\nமனோ, எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் பாட்டு இது.\nதேவேந்திரனுக்கு சுதந்தரமாக ஆசைக்கு ஒரு காதல் பாட்டை இசைக்க விட்டு விட்டுக் காத்திருந்தது போல இருக்கும்.\nஇந்தப் பாட்டு பாரதிராஜா படங்களுக்கே உரித்தான முத்திரைக் கைதட்டலோடு நிறைவுறும்.\nஅண்மைய வருடமொன்றில் \"இளையராஜாவை விட தேவேந்திரன் திறமைசாலி\" என்று சொன்ன பாரதிராஜாவே \"வேதம் புதிது\" படத்துக்குப் பின் தேவேந்திரனை நாடவில்லை.\nஆனால் இது தோல்விப் படமாக இருக்கும் உணர்ந்த சந்தர்ப்பங்களில் கூட இளையராஜா அதைக் குறிப்பிட்டு விட்டு பாரதிராஜாவுக்குக் குறை வைக்காது உயரிய பாடல்களைக் கொடுத்து வந்தவர்.\nவேதம் புதிது படத்தின் பாடல்கள் அந்தப் படைப்பின் மேன்மையை இன்னும் உயர்த்த வழி கோலிய வகையில் கச்சிதமாக அமைந்தன, இன்று வரை இதற்கு இசை இளையராஜா தான் என்று கண் மூடித்தனமாகச் சொல்லும் அளவுக்கு.\nவேதம் புதிது படத்தின் பாடல்களைத் துல்லிய ஒலித்தரத்தில் கேட்க\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பய��ம் 🎼 🐞 கனம்...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 🎻 காலை...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேத...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரு���் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/06/chrome-for-android-v45-0-2431-enable-contextual-search-on-tablets-and-improved-text-selection-for-android-m-apk.html", "date_download": "2018-06-24T10:56:15Z", "digest": "sha1:O3ZPFT3JZSXP2B6JG25OYCZ7KLAFP6KZ", "length": 8020, "nlines": 71, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஆன்ட்ராய்ட் Marshmallow பதிப்புக்கான Chrome v45.0.2431 | ThagavalGuru.com", "raw_content": "\nஆன்ட்ராய்ட் Marshmallow பதிப்புக்கான Chrome v45.0.2431\nஆன்ட்ராய்ட் M பதிப்புக்கான கூகிள் குரோம் பிரவுசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதை ஆன்ட்ராய்ட் 5 லாலிபாப் மொபைல்கள் வைத்து இருப்பர்வார்களும் இன்ஸ்டால் செய்துக்கொள்ளலாம். இதில் முக்கியமா Tab மற்றும் விரைவில் டெக்ஸ்ட் செலக்ட் செய்யும் வசதி இணைத்து இருக்கிறார்கள். ஒரு டெக்ஸ்ட் செலக்ட் செய்து அது பற்றிய விவரங்களை தேட முடியும். மேலும் T-Rex (Easter Egg) என்ற ஒரு கேம்ஸ் குரோமில் இணைத்து இருந்தார்கள், இப்போது இதில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் Call Logs மற்றும் SMS ஜிமெயிலில் பேக்ஆப் எடுப்பது எப்படி\nநமது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் ��ேச மட்டுமே பயன்படுத்...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nSamsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.\nசாம்சங் என்றாலே விலை அதிகம் என்ற நிலை இப்போது மாறிவருகிறது. கிட்டதட்ட அனைத்து நிறுவனங்களும் பட்ஜெட் மொபைல்களை தயாரித்து விற்று தீர்த்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/09-film-personalities-stunned-with.html", "date_download": "2018-06-24T11:21:55Z", "digest": "sha1:UVVGT3MAJANR3EDACPDENREXQMP3UMHT", "length": 10878, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமாக்காரர்களை அதிரவைத்த கோட்டை நிருபர்கள் | Film personalities stunned with journalist's questions, சினிமாக்காரர்களை அதிரவைத்த கோட்டை நிருபர்கள் - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமாக்காரர்களை அதிரவைத்த கோட்டை நிருபர்கள்\nசினிமாக்காரர்களை அதிரவைத்த கோட்டை நிருபர்கள்\n' - சினிமாக்காரர்களை அதிரவைத்த கோட்டை நிருபர்கள்\nதிருட்டு விசிடிக்கெதிராக நடவடிக்கை கோரி, ரஜினி, கமல் மற்றும் சரத் போன்றவர்கள் கோட்டைக்குப் போய் முதல்வரிடம் மனு கொடுத்துவிட்டு வந்தபோது, நிருபர்களைச் சந்திக்க விரும்பினர்.\nஅங்கிருந்தவர்கள் சினிமா நிருபர்கள் அல்ல... திரையுலகினரின் விருப்பம்போல கேள்வி கேட்க.\nதாங்கள் வந்ததன் நோக்கம் குறித்து விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்த சரத் குமாரை இடைமறித்த நிருபர்கள், 'ஏன் அடிக்கடி இப்படி அரசாங்கத்தை தொந்தரவு செய்கிறீர்கள்... மக்களுக்கு வேறு பிரச்சனைகளே இல்லையா' என்றார் தலைமைச் செயலகத்ததில் சீரியஸ் விவகாரங்களை கையாளும் ஒரு நிருபர். ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் திகைத்துப் போனார்கள்.\nசினிமா நிருபர்கள் என்றால் அவர்களை திரையுலகினர் தான் கேள்வி கேட்பார்கள். கே��ட்டையில் இருக்கும் நிருபர்கள் அரசியல்-பொது விவரங்களை கரைத்துக் குடிததவர்கள். மிக சீரியசான ஜர்னலிஸ்டுகள். அவர்கள் கேட்கும் கேள்விகளால் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளே திணறுவார்கள்.\nஇப்படி நிருபர்கள் சீரவே, சரத்குமார் இப்படிச் சமாளித்தார்:\nஅடிக்கடி, முதல்வரை நாங்கள் சந்தித்து தொல்லை செய்வதாக கேட்கிறீர்கள். நாங்கள் திரையுலகை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதியே முதல்வரைச் சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்து வருகிறோம் என்றார்.\nஇதற்கு முன் எத்தனையோ படங்களுக்கு திருட்டு டிவிடி வந்தபோது நீங்கள் இத்தனை வேகம் காட்டவில்லையே. ஜக்குபாய் உங்கள் சொந்தப் படம் என்பதால்தானே இப்போது இப்படியெல்லாம் போராடுகிறீர்கள்\nஅடடா.. இது வேற ஜர்னலிசம் என்பதை உணர்ந்து அதற்கு மேல் நிற்கக் கூட திராணியற்றவர்களாய், இடத்தைக் காலி செய்தனர் திரையுலகினர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமடி கிடைத்தால் சாஞ்சுடுவீங்களா: கமல்\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nவாவ் இன்ட்ரோ செம.. கொஞ்சம் ஸ்லோ.. இண்டர்வெல் பக்கா.. காலா பிரீமியர் ஷோ விமர்சனம்\n அட்ரா மேளத்தை... வந்துட்டாரு சர்கார் .. கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம் தான் #BiggBoss2Tamil\n4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthibabu.blogspot.com/2017/10/blog-post_5.html", "date_download": "2018-06-24T11:07:53Z", "digest": "sha1:PCGRMR4XMQBJLZEOI4N5EY4X6RAZ3P7C", "length": 10279, "nlines": 152, "source_domain": "shanthibabu.blogspot.com", "title": "சமூக உறவு: கலைஞரின் பொன்மொழிகள்", "raw_content": "\nஉங்கள் அன்பு உடன்பிறப்புகள் சாந்தி மற்றும் பாபு வின் வணக்கங்கள்.\nகலைஞர் அய்யா அவர்கள் உரைத்த முத்தான 25 பொன்மொழிகள்..\n1 \"தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை.\"\n2 \"உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்.\"\n3 \"தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது.\"\n4 \"குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்... கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும்.\"\n5 \"மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது\"\n6 \"புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்... உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்.\"\n7 \"வாழும் போது மனிதர்களைப் பிரித்துவைக்கும் சாதிவெறி, அவர்கள் இறந்த பிறகாவது தணிந்துவிடுகிறதா\n8 \"மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ; அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்.\"\n9 \"உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள்... அந்த உண்மையைப் புரியாதவன் பின்னாலும் ஐந்து பேர் செல்வார்கள்.\"\n10 \"இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் எவ்வளவோ மேல்\n11 \"பதவி என்பது முள்கிரீடம் போன்றது\n12 \"அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்... ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை.\"\n13 'முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம்.\n14 \"அணு அளவுகூட இதயமிலாத ஒருவருக்கு ஆகாயம் அளவு மூளையிருந்து என்ன பயன்\n15 \"ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளில் கணக்கிடத் தெரிந்துகொள்ளலாம்.\"\n16 \"தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை.\"\n17 \"ஆசைகள் சிறகு ஆகலாம்; அதற்காக கால்களை இழந்துவிட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது.\"\n18 \"அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது.\"\n19 \"அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான���.\"\n20 \"தான் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் போது தன் மக்களின் முகம் சுண்டக் கூடாது என்பதில் குறியாக இருப்பது தாய்க் குணம்.\"\n21 \"தவறு செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு அஸ்திவாரத்திலே ஏற்படுவதை விட, அதிக அச்சம் உச்சி போய் சேரும் போது தான் தோன்றுகிறது.\n22 \"பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள், பகைவர் முயற்சியில்லாமலேயே தமக்கு தாமே குழி வெட்டிக் கொள்வார்கள்.\"\n23 \"சிரிக்க தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனித தன்மைகளை உணர்ந்தவன்.\"\n24 \"கண்ணீரில் மலரும் காதல், சேற்றில் மலரும் செந்தாமரையாகக் காட்சி தருவதும் உண்டு.\"\n25 \"துணிவிருந்தால் துக்கமில்லை... துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை...\"\nஉங்களுக்காக கலைநிதி @ 1:33 PM\nஇந்த இணையத்தளத்தை அண்ட்ராய்டில் நிறுவியும் வாசிக்கலாம். தரவிறக்க செல்போனை அழுத்தவும்\nகாம சாமிகள் - மாமிகள் ஜாக்ரத்தை\nஅழகியின் அடங்காத காமம் .....\n\"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி\nஎனக்கு(ம்) பிடித்த சில திரைபடங்கள்\nதமிழச்சி , சோபாசக்தி யார்\nதிமுக வரலாறு - DMK History\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_9381.html", "date_download": "2018-06-24T11:10:13Z", "digest": "sha1:2R5Z7QO6HZWVVQ3DVNHDQYPD4DVW5VZU", "length": 23257, "nlines": 215, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: தன்னையறிந்து முழுமைபெற வாரீர் :", "raw_content": "\nதன்னையறிந்து முழுமைபெற வாரீர் :\nஇறைநிலை இயல்புகள் காட்சியாகும் :\nஅகத்தவத்தில் உயிர்மேல் மனம் வைத்து அறிவை அமைதி நிலைக்கு கொண்டு வருவது முதற்செயல். உயிரை உணர்வாய்ப் பெறும் இந்தத் தவமுறையைக் \"குருவின் மூலமே\" கற்றுக் கொள்ள வேண்டும்.... பிறகு இதுவரையிலும் அறிவிலே பதிந்துள்ள வினைப் பதிவுகளின் தன்மையுணர்ந்து நலம் விளைக்கும் புதிய முறையிலே திருப்பிப் பழக்கும் முறை அடுத்த தொடர்ச் செயல். இவற்றை முறையே \"மனமடக்க ஓர்மைப் பயிற்சி\" [லயம்] என்றும் \"அகத்தாய்வு\" என்றும் கூறுகிறோம். இவ்விரு பயிற்சிகளின் போதும் வாய் திறந்து பேசுவது முரண்பாடான செயலாகும். எனவே மௌனமாக இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். \"முழு நோக்கம் மனமடக்கம்; சடங்கு வாய்திறந்து பேசாமை, வாய்மூடி பேசாதிருந்து மன ஓர்மைப் பயிற்சியோ அகத்தாய்வோ இயற்றாமலிருந்தால் மௌன நோன்பு என்பது முழுமையாகாது\".\nமனிதன் பேசுவது தனது அறிவினை அனுபவங்களைப் பிறர்க்கு எடுத்துக்கூறி மற்றவர்களும் பயன்பெறச் செய்யவும் தனது தேவைகளைப் பிறர் உணர்ந்து கொண்டு தக்கபடி உதவி செய்யப் பெறுதற்குமேயாம். மனச் சீரமைப்புப் பெறாதவன் பேசினால் தவறான பயன்களும் துன்பங்களும் அல்லவா விளையும் இதனை ஒரு சித்தர் பெருமான் குறிப்பிடுகிறார்.\n\"சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்\nமனமடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே\"\nமனம் செம்மை பெறாதவர்கள் பேசுவதால் என்ன பயன் என்று வினவுகிறார். திருவள்ளுவர் கூறும் அறிவுரையையும் இங்கு நினைவு கூர்வோம்.\n\"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nதன் முனைப்பை அடக்கி அகண்டாகாரப் பேராற்றலோடு தன்னை இணைத்துக் கொண்டால் இறையருள் சுரந்து இன்பம் ஓங்கும். இல்லையேல் துன்ப இருளில் ஆழ்த்தி விடும் என்பதே இக்கவியின் கருத்தாகும். மௌன நோன்பில் மனமடங்கித் தற்சோதனையில் ஈடுபடும் போது இறைநிலையின் இயல்புகள் அனைத்தும் அறிவிற்குக் காட்சியாகும். இப்பெரும் பேற்றினை 'இறைவன் என்னுள் பேசுகிறான்' என்றும் 'உள்ளுணர்வு' என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். வாய்ப்பினை வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டு ஒருநாள், பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் என்ற அளவில் மௌன நோன்பு ஏற்பதில் மும்மலங்களும் கரைந்து ஆன்மீக அறிவு ஓங்கி வாழ்வில் தெளிவும் அமைதியும், இனிமையும் விளையும். வாரம் ஒரு நாளோ, மாதம் ஒரு நாளோ குறித்துக் கொண்டும் மௌன நோன்பு ஆற்றிப் பிறவிப் பயனை அடையலாம். அருள் ஒளி மிக்க வாழ்வினைப் பெறலாம்.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\nமகரிஷியின் மணிமொழிகள் : (23-03-2014)\n\"கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார் நீ.\nகடவுளாய் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே\".\nதன்னையறிந்து முழுமைபெற வாரீர் :\nதெய்வத்தின் திருவிளையாட் டரங்கமே உடலுயிர் இவ்\nவுய்யும் ஒரு பெருமை உலக மக்கள் உணர்வதற்கு\nமெய்விளக்கத் தவ விளக்கம் மேலாம் தத்துவத் தெளிவு\nசெய்வதுதான் சிறந்த தொண்டு சிந்தனை மிக்கோர் சேர்வீர்.\nசிலை வணக்கத்தின் எல்லை :\n\"இறைநிலையே அறிவாக இருக்கும் போது\nஇவ்வறிவை சிலை வடிவத் தெல்லை கட்டி\nகுறை போக்கப் பொருள், புகழ், செல்வாக்குவேண்டி\nகும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;\nநிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண\nநேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று\nமுற���யாகப் பயின்றுன்னில் இறையைத் தேற\nமுனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்\". See More — with Sathesh Kumar.\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானி���ளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=459457", "date_download": "2018-06-24T11:18:05Z", "digest": "sha1:KOW6UFUOWXFZDFWL22ZEW455ZFKZZQIY", "length": 33749, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "Athipurisvarar temple sets example in maintenance of deities vahanas | வாகன பராமரிப்பில் வழிகாட்டுகிறது ஆதிபுரீஸ்வரர் கோவில் : 100 ஆண்டுகளை கடந்த மிகப்பெரிய அதிகார நந்தி| Dinamalar", "raw_content": "\nவாகன பராமரிப்பில் வழிகாட்டுகிறது ஆதிபுரீஸ்வரர் கோவில் : 100 ஆண்டுகளை கடந்த மிகப்பெரிய அதிகார நந்தி\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 281\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 52\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி 76\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி 31\nசென்னை:சிற்பங்கள், உலோகத் திருமேனிகள், தேர் போன்றவை நூற்றாண்டுகளைக் கடந்து நிற்பதைக் கண்டிருக்கிறோம். சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இரு வாகனங்கள் நூற்றாண்டைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன; ஒரு வாகனம் 200 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.\nதுபாஷி புதுப்பித்தது:சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் கோவில்களில் உள்ள மூல மூர்த்திகள் 500 ஆண்டுகள் தொன்மை உடையவை. 1,787ல் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச் கேம்பெல்லிடம், துபாஷியாக பணியாற்றிய ஆதியப்ப நாயக்கர், இந்த இரு கோவில்களையும் புதுப்பித்துள்ளார்.அதனால், அவரது வம்சாவளியினரே இரு கோவில்களையும் நிர்வகித்து வருகின்றனர். ஆதிபுரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருவிழா நடக்கும். இதில் மூன்றாம் நாள் பகலில் வீதியுலா வரும் பூத வாகனம், இரவில் வரும் அதிகார நந்தி வாகனம், காமதேனு வாகனம் ஆகியவை தான் அந்தப் பெருமைக்குரிய வாகனங்கள்.இவற்றில், அதிகார நந்தி வாகனம் தனிச் சிறப்புடையது. நந்தி மட்டும் 6 அடி உயரம், நந்தியின் பாதத்தின் கீழ் இருக்கும் கயிலாய மலை 3 அடி உயரம், அதன் கீழ் இருக்கும் சட்டம் 3 அடி உயரம் என, மொத்தம் 12 அடி உயரம் உள்ளது இந்த வாகனம்.கீழ் சட்டத்திற்கும் கீழே வைப்பதற்கு, 3 அடி உயரமுள்ள மற்றொரு சட்டம் இருந்ததாகவும், அதையும் சேர்த்தால் மிக அதிக உயரமாக வாகனம் இருக்கும் எனவும் தெரிவித்த, கோவில் அர்ச்சகர் பொன். சரவணன், அந்த உயரத்திற்கு இப்போது வீதியில் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளதால், அது பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பட்டு, உயரம் குறைக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.\n63 வகையான பொம்மைகள்:வாகனத்தின் உச்சி முதல் பாதம் வரை ஆங்காங்கே உள்ள கம்பிகளில், மொத்தம் 63 வகையான பொம்மைகள் பொருத்தப்படுகின்றன. அதிகார நந்தி இசைக்கு தலைவர் என்பதால், அவரைச் சுற்றி இசையில் மூழ்கியிருக்கும் கந்தர்வ பொம்மைகள் உள்ளன. கீழே முதல் வரிசையில் எட்டுத் திசை பாதுகாவலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரது பொம்மைகள் வைக்கப்படுகின்றன.\nபிருங்கி, சுக முனிவர்கள்: இசைக்கு இலக்கணம் வகுத்த நாரத முனிவர், தும்புரு முனிவர் பொம்மைகளும், பதஞ்சலி, புலிக்கால் முனிவர், பிருங்கி முனிவர், சுக முனிவர் பொம்மைகளும் உள்ளன. கயிலாய மலையில் ஒரு காலில் நின்றபடி, யோக பட்டம் காட்டியபடி என, பல்வேறு நிலைகளில் தவம் புரியும் முனிவர்கள் பொம்மைகளும் உள்ளன.அதிகார நந்தியின் மேற்பகுதியில் சுவாமியும் அம்மனும் அமரும் பீடத்தின் அடிப் பகுதியின் இரு பக்கத்திலும் பறக்கும் கந்தர்வ பொம்மைகள் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், இசைக் கடலில் மூழ்கியபடி, அந்தப் பேரானந்தத்தில் திளைத்தபடி இறைவனைச் சுமக்கத் தயார் என, நந்தி தேவர் வீறார்ந்த காட்சி அளிப்பது போலவே தோன்றும்.\nவேலைப்பாடு மிளிரும் நந்தி:நந்தி தேவரின் ஒவ்வொரு அங்கமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. அவரது கைகளும், தொடைகளும், கால்களும் கட்டுமஸ்தாக உருவாக்கப்பட்டுள்ளன. இடை சுருங்கி, அடிவயிறு குவிந்தி���ுப்பது ஒரு யோகியின் நிலையைக் காட்டுகிறது.முன்னிரு கரங்களும் இறைவனின் பாதங்களைத் தாங்கும் நிலையில் இருக்க, பின்னிரு கரங்களில், மானும், மழுவும் ஏந்தியுள்ளார்.அவரது மார்பில் வரிசையாக ஆபரணங்கள் தனித் தனியாக தெரியும் படி செதுக்கப்பட்டுள்ளன. அதிகார நந்தி வாகனத்திலும் இதில் பொருத்தப்படும் பொம்மைகளும், காமதேனு வாகனமும் தங்க ரேக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, முலாம் பூசப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.\nதெ.பொ.மீ.,யின் தந்தை:அதிகார நந்தி, காமதேனு வாகனங்களை ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்குச் செய்தளித்தவர் பொன்னுசாமி கிராமணி என்பவர். இவர் தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் தந்தை.கடந்த, 1901ல் அதிகார நந்தியையும், 1929ல் காமதேனுவையும் பொன்னுசாமி செய்தளித்துள்ளார். இந்த இரு வாகனங்களுடன் பூத\nவாகனமும் சேர்த்து, ஆதிகேசவப் பெருமாள் கோவில் வாசல் அருகில் உள்ள, மிகப் பெரிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பொன்னுசாமி கிராமணிக்கு, சதாவதானி கிருஷ்ணசாமிப் பாவலர், தெ.பொ.மீ., முத்துக்குமாரசாமி என மூன்று மகன்கள். முத்துக்குமாரசாமி வழி வந்த நமசிவாயம் என்பவர் தற்போது இந்த வாகனங்களைப் பராமரித்து வருகிறார். அவற்றின் மீது பூசப்பட்ட தங்க ரேக்குகள் இன்று உதிர்ந்து வாகனங்கள் களையிழந்து காட்சியளிக்கின்றன.\nஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு, ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவழித்து, ராவணேஸ்வரன் வாகனம் செய்த கோவில் அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்த பொன்.சரவணன் கூறுகையில், \"எப்படியாவது இந்த இரண்டு வாகனங்களையும் புதுப்பிக்க வேண்டும். குறைந்தது, 10 லட்ச ரூபாயாவது வேண்டும்' என்றார். சென்னையின் சுற்றுவட்டாரத்தையே தனது பேரழகில் மயக்கி வைத்திருக்கிறார் இந்த அதிகார நந்தி.200வது ஆண்டில் பூத வாகனம்அதிகார நந்தி வாகனத்தின் புகழுக்குச் சற்றும் குறையாதது பூத வாகனம். சிவாலயங்களில் உள்ள முக்கியமான வாகனங்களில் இதுவும் ஒன்று.பொன்னுசாமி கிராமணியின் முன்னோர் சுப்பராய கிராமணி என்பவர், 1812ம் ஆண்டில் இந்த வாகனத்தைச் செய்து கொடுத்துள்ளார். இதுவரை இரண்டு முறை மட்டுமே இந்த வாகனம் வண்ணப்பூச்சு கண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக வண்ணம் பூசப்பட்டுள்ளது.பூத வாகனத்தின் முன்னிரு கைகளும் இறைவனின் திருவடிகளை ஏந்துவது போல் அமைக்கப்பட்டிருக்க, பின்னிரு கரங்களில் கத்தியும், கேடயமும் உள்ளன. மொத்தம், ஏழு அடி உயரம் உள்ள இந்த வாகனத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஸ்தபதி புகுந்து விளையாடியிருக்கிறார்.\nகலை நுணுக்கம்:உருட்டும் விழிகளுடனும், மிரட்டும் வெட்டரிவாள் மீசையுடனும், கட்டுமஸ்தான தேகத்துடனும், ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி எழுந்திருக்கத் தயார் நிலையில் உள்ளது இந்த பூதம். பல கோவில்களில், வாகனங்களின் கலை நுட்பத்தை உணராமல் கைக்கெட்டிய வர்ணத்தைத் தெளித்து, கலவையாக அடித்து விடும் அவலம் தான் நடக்கிறது. இங்கு அதுபோல் அல்லாமல், பூத வாகனத்தின் கலை நுணுக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், வண்ணம் பூசப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது.வழிகாட்டுகிறதுகடந்த, 200 ஆண்டுகளாக இந்தப் பூத வாகனம் தொடர்ந்து, வீதியுலா வந்து கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது, நமக்கு புளகாங்கிதம் ஏற்படுகிறது. கோவில்களில் உள்ள வாகனங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதில், சிந்தாதிரிப் பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில் வழிகாட்டியாகத் திகழ்கிறது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதமிழகத்தில் கவர்னரின் ஆய்வு தொடரும் ஜூன் 24,2018 6\nஉலக மக்களை ஒருங்கிணைத்த யோகா: பிரதமர் பெருமிதம் ஜூன் 24,2018 13\n8 வழிச்சாலை திட்டத்திற்கு தாமாக நிலம் வழங்கும் ... ஜூன் 24,2018 20\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுந்தைய காலங்களில், செய்யும் எந்த தொழிலும் நேர்மையாகவும் சிரத்தையுடன் செய்யப்பட்டதால் காலத்தை விஞ்சி நிற்கின்றன.. இப்போ எல்லாம் யாரு தரத்தோட செய்யறாங்க. சீக்கிரம் உடைஞ்சால்தானே மறுபடியும் அவங்களுக்கு வாங்க ஆள் இருப்பாங்க.. திரும்ப டெண்டர் விடலாம். பணம் அடிக்கலாம்..\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த சிலைகளை முழுவதுமாக படம் பிடித்து வெளியிட்டால் நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு பெரும் பாக்கியமாக இருக்கும். சிற்பங்கள் போற்றி வணங்கி பராமரிக்கப்படவேண்டியவை,\nமிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால்,எங்கள் ஊர் கோயிலில் இருந்த கலை நுட்பம் வாய்ந்த வாகனங்கள் மற்றும் தேர் விலை மதிப்பற்றபொம்மைகள் பல( தேர் குதிரைகள், பிரம்மா, கந்தர்வ பொம்மைகள் மற்றும் பழைய தேரில் இருந்த சிற்பங்கள் போன்றவை) காணாமல் போய்விட்டது. தற்போது கோயிலை ஆக்கிரமித்துள்ள ஒரு கும்பல் அவற்றை இந்து அறநிலைய ஆ��்சித் துறை அதிகாரிளுக்குத் தெரியாமல் விற்றுவிட்டனரா அல்லது அறநிலைய ஆட்சித்துறையே விற்று விட்டதா என தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க யாருக்கு புகார் செய்யவேண்டும் போன்ற தகவல்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.இந்த பதிவின் மூலம் என்போன்றோரது மனக்குறை வெளிப்படும். தீர்வு கிடைக்குமா \nமுதலில் இதை எழுதிய நிருபருக்கு நன்றி. இவ்வளவு பழமையான ஆனால் அதிகம் வெளியில் தெரியாத கலை நுணுக்கம் கொண்ட சிலைகள், கோவில் பற்றி எழுதியதற்கு நன்றி. தினமலரின் சிறப்பே சாதாரண மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் செய்திகளை அளிப்பதும், மூலை முடுக்கெல்லாம் சென்று அறிய செய்திகளை கண்டு பிடித்து வாசகர்களுக்கு அளிப்பதாகும். நன்றி நிருபர், நன்றி தினமலர்.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த சிலைகளை இன்னும் தெளிவாக , முழுவதுமாக படம் பிடித்து வெளியிட்டால் நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு பெரும் பாக்கியமாக இருக்கும். உலகில் இந்து மத சிற்பங்கள் போற்றி வணங்கி பராமரிக்கப்படவேண்டியவை,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கரு��ினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-24T11:21:16Z", "digest": "sha1:L4HXVAQXXW6OOT3FKUQ4NB36HHGD52PN", "length": 7109, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்\nஎன் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் சிறப்பாக நடித்ததால் கீர்த்தி சுரேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்கள் அதிகமாக செல்கின்றன. தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.\nஅவரிடம் நடிப்பில் உங்களுக்கான இடம் எது என்று கேட்டதற்கு ‘என்னைப் பொறுத்தவரைக்கும் நடிப்பு என்பது ஒரு ரயில் பயணம் போல. ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் ஒவ்வொருவித அனுபவம் கிடைக்கும். நமது இடம் எப்போது வரும் என்கிற ஆர்வம் இருக்கும். நான் இறங்கி ஏறிக்கொண்டு இருக்கிறேன்.\nநயன்தாரா, திரிஷா இவர்கள் எல்லாம் முன்னணி கதாநாயகிகள். அவர்கள் வணிக ரீதியான படங்களில் நடித்துதான் மேலே வந்தார்கள். இ��்போது தங்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் முடிவு சரியானது. நான் அப்படி இல்லை. இப்போதுதான் வளர்ந்துகொண்டு இருக்கிறேன். என் இடத்தைத் தீர்மானிக்கும் நேரம் இன்னும் வரவில்லை. எனவே கிடைக்கும் வேடங்களில் நடிக்கிறேன்’’ என்று கூறி இருக்கிறார்.\nPrevious articleஜெயலலிதாவாக ஆசைப்படும் ரீமா கல்லிங்கல்\nNext articleதிருமணம் நெருங்குவதால் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அனுஷ்கா அதிரடி முடிவு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/vaiko-dares-police-shoot.html", "date_download": "2018-06-24T10:44:12Z", "digest": "sha1:OP7ZX2M5DJOQNQWGMVZHDETLX3APXWP4", "length": 18444, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு பார்ப்போம்.. போலீஸாரிடம் கொந்தளித்த வைகோ | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆம்பளையா இருந்தா என்னைச் சுடு பார்ப்போம்.. போலீஸாரிடம் கொந்தளித்த வைகோ\nலிங்கப்பட்டி: நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய மதிமுகவினர் மீது போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசித் தாக்கியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாலும் ஆவேசமடைந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தைரியம் இருந்தால், ஆம்பளையா இருந்தால் என்னைச் சுடு பார்ப்போம் என்று போலீஸாரிடம் கோபாவேசம் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பெரும் பதற்றத்தில் இருந்து வருகிறது கலிங்கப்பட்டி. அங்கு தற்போது நெல்லை சரக டிஐஜி முருகன், மாவட்ட எஸ்.பி. விக்கிரமன் ஆகியோர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் வைகோவிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.\nசசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து மது விலக்குப் போராட்டத்தை வைகோ கையில் எடுத்துள்ளார். தனது சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கலிங்கப்பட்டியில் வைகோவின் தாயார் 94 வயதான மாரியம்மாள் நேரடியாக போராட்டத்தில் குதித்தார். அவரது தலைமையில் கலிங்கப்பட்டி கிராமத்தினர் நேற்று முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று கலிங்கப்பட்டிக்கு வர வைகோவுக்குத் தடை விதித்தனர் போலீஸார். இந்த நிலைியல் இன்று காலை வைகோ கலிங்கப்பட்டிக்கு வந்தார். பின்னர் கிராமத்தினருடன் இணைந்து அவர் போராட்டத்தில் குதித்தார். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டனர். இந்த சமயத்தில் மதிமுகவினர் சிலர் கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து சூறையாடினர். இதனால் போலீஸார் தடியடியில் இறங்கினர். மதிமுகவினரை தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டனர். ஆனால் நிலைமை மோசமாகவே கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். மேலும் போராட்டக் களத்தில் இருந்த பத்திரிகையாளர்களும் தாக்குதலில் சிக்கினர்.\nஇதைப் பார்த்து கோபமடைந்த வைகோ தான் அமர்ந்திருந்த வாகனத்திலிருந்து இறங்கினார். கூடியிருந்த செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில், 'அமைதியாக போராட்டம் நடந்தது. அப்போது எங்கள் தொண்டர்கள் இங்கே இருந்த மதுபானக் கடையை அடித்து நொறுக்கினார்கள். அப்போது போலீசாருக்கும், எங்களது தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எங்கள் கட்சித் தொண்டர் ஒருவர் கல்லை எடுத்து எறிந்தார். நாங்கள் அவரைப் பிடித்து அடித்திருக்கிறோம். ஆனால், அதற்குள் காவல்துறையினர் எங்கள் கட்சியினர் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர். அதேபோல், என் மீதும் 6 கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஏன் என்மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி வேண்டும். என்னை கொல்வதற்காகவா. அப்படியே நான் செத்தாலும் கவலைப்பட மாட்டேன். அதுவும் எனது சொந்த ஊரில், நான் ப���றந்த இந்த மன்னில் சாவது எனக்கு பெருமைதான் என்று கூறிய வைகோ அங்கிருந்த போலீஸாரைப் பார்த்து ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு. நான் தனியாக வருகிறேன். என்னைச் சுடு என்றார் கோபமாக.\nதொடர்ந்து கலிங்கப்பட்டியில் பதட்டம் நிலவுகிறது. போராட்டம் தொடர்ந்தால், நிலைமை மோசமானால் வைகோ கைது செய்யப்படக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எஸ்.பியுடன் வாக்குவாதம் இந்த நிலையில் போராட்டத்தின்போது வைகோ இருந்த வாகனத்திற்கு அருகே வந்த நெல்லை எஸ்.பி. விக்கிரமன், பிரச்சினை செய்யாதீர்கள் என்று வைகோவைப் பார்த்துக் கூற அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வைகோ. புதிய தலைமுறை கேமராமேன் மீது தாக்குதல் முன்னதாக போலீஸார் நடத்திய கடும் தாக்குதலில் சிக்கி புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் படுகாயமடைந்தார். தலையில் காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டுள்ளார்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின�� 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2014/09/2014_7.html", "date_download": "2018-06-24T10:35:17Z", "digest": "sha1:2ITU5EIPBRDSGKIYIQYPZZBGFJOJNC52", "length": 29334, "nlines": 169, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: ஒதிமலை முருகர் பிறந்தநாள் - 2014 - 3", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்���ாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nஒதிமலை முருகர் பிறந்தநாள் - 2014 - 3\nஎல்லோரும் மேல் ஏறி சென்றுவிட்டனர். ஒரே ஒரு நண்பர் மட்டும் என்னுடன் இருந்தார். நாங்கள் நின்ற இடத்தில், மண்டபம் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், சற்று இளைப்பாறலாம் என்று தீர்மானித்து அமர்ந்தேன்.\n உன் வாசல் திறக்கும் பொழுது, அங்கே இருந்து முதல் தரிசனம் \"நிர்மால்யமாக\" இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டது தவறோ அதில் என்ன தவறு இருக்கிறது அதில் என்ன தவறு இருக்கிறது என்று உணர்த்து. உடனே சக்தியை கொடு, மேல் ஏறி வந்து உன் அருகில் அமரவேண்டும் என்று உணர்த்து. உடனே சக்தியை கொடு, மேல் ஏறி வந்து உன் அருகில் அமரவேண்டும்\" என்று வேண்டிக் கொண்டு கண் மூடி அமர்ந்தேன்.\nகண் திறந்த பொழுது, நண்பர் போகாமல் நின்று கொண்டிருந்தார்.\nபையில் சாப்பிடும் இனிப்பு பொருள் இருந்தது. அதிலிருந்து சிறிதளவு வாங்கி சாப்பிட்டுவிட்டு அமர்ந்தேன்.\nசுமார் 10 நிமிடம் ஆகியிருக்கும். எங்களை காணவில்லை என்று தேடி, மேலே சென்றவர்களில் இருவர் இறங்கி வந்தனர். அதில் ஒருவர் என் கையில் இருந்த பையை வலுகட்டாயமாக வாங்கிக் கொண்டு, மேலே ஏறுவோம் வாருங்கள் என்று அழைத்து நடக்கத் தொடங்கினார். நடந்த பொழுது சற்று ஸ்ரமமாக இருந்தாலும், ஏற முடிந்தது.\nஒரு வழியாக மேலேறி சென்று முருகரை தரிசித்தால், முருகருக்கும், மற்ற தெய்வ விக்கிரகங்களுக்கும் பூசாரி அபிஷேக நிமித்தமாக, எண்ணை காப்பு போட்டுவிட்டார். சரி, நாம் நினைத்து வந்தது ஒன்று, நடக்கப் போவது வேறொன்றோ, என்று மனதுள் ஓடியது.\nபூசாரி திரும்பி பார்த்து, \"போய் குளித்துவிட்டு வாருங்கள்\" என்றார்.\n அதை கேட���ட மாத்திரத்திலே, ஓடிப் போய் 5 நிமிடத்தில் குளித்து மடி வஸ்த்திரம் உடுத்தி, ஓதியப்பர் முன் ஆஜர் ஆனேன். குளித்தவுடன், உடல் வலி, அசதி, பசி, தாகம் இவை எல்லாம் எங்குதான் போச்சு என்று தெரியவில்லை.\nநண்பரிடமிருந்து \"வெட்டி வேர் எண்ணை\" தைலத்தை வாங்கிக் கொண்டு முருகர் சன்னதிக்குள் புகுந்து, சாஷ்டாங்கமாக அவர் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்த பின், \"உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா\" என்று கேட்டு விட்டு, அந்த எண்ணையை வைத்து அவருக்கு எண்ணை காப்பு போடத்தொடங்கினேன். எண்ணைக் காப்பு தொடங்கிய உடனேயே பெய்யத் தொடங்கிய மழை, பின்னர் எப்பொழுது நின்றது என்று தெரியவில்லை. அத்தனைக்கு ஓதியப்பர் குளிர்ந்துவிட்டார் என்று தெரிய வந்தது. (நண்பர்களே\" என்று கேட்டு விட்டு, அந்த எண்ணையை வைத்து அவருக்கு எண்ணை காப்பு போடத்தொடங்கினேன். எண்ணைக் காப்பு தொடங்கிய உடனேயே பெய்யத் தொடங்கிய மழை, பின்னர் எப்பொழுது நின்றது என்று தெரியவில்லை. அத்தனைக்கு ஓதியப்பர் குளிர்ந்துவிட்டார் என்று தெரிய வந்தது. (நண்பர்களே உங்கள் ஊரில் மழை பெய்யவில்லையா உங்கள் ஊரில் மழை பெய்யவில்லையா ஓதியப்பரை குளிர வையுங்கள். உடனே மழை பெயவிப்பார். இது என் இரண்டாவது வருட பரீட்ச்சை. இதிலும் வேண்டுதல் நிரூபிக்கப்பட்டுள்ளது). அடுத்த விஷயத்துக்கு செல்லும் முன் ஒரு தகவலையும் கூறிவிடுகிறேன். சென்னைவாசிகளே ஓதியப்பரை குளிர வையுங்கள். உடனே மழை பெயவிப்பார். இது என் இரண்டாவது வருட பரீட்ச்சை. இதிலும் வேண்டுதல் நிரூபிக்கப்பட்டுள்ளது). அடுத்த விஷயத்துக்கு செல்லும் முன் ஒரு தகவலையும் கூறிவிடுகிறேன். சென்னைவாசிகளே ஓதியப்பர் (5 முகம், 8 கையுடன்) உங்கள் ஊரில் குடிவரப் போகிறார். சென்னையில் உள்ள ஒரு அன்பர் அதற்கு ஓதியப்பரிடம் உத்தரவு வாங்கிவிட்டார். கும்பாபிஷேகம் விரைவில் இருக்கலாம் என்று தோன்றுகிறது. விரிவான தகவல் கிடைத்ததும், அதைப் பற்றி சொல்கிறேன்.\n​சன்னதிக்கு வெளியில் இருக்கும் பிள்ளையாருக்கு அபிஷேக அலங்காரம் முடித்துவிட்டு, பூசாரி \"பிரதோஷ கால\" அபிஷேகத்துக்கு தயாரானார். ஓதியப்பருக்கு, வெட்டி வேர் எண்ணை அபிஷேகம் செய்த எனக்கு, திடீர் என்று ஒரு அவா தோன்றியது. அபிஷேகமோ பண்ணியாயிற்று. அந்த எண்ணையை ஒரு துணியினால் துடைத்து எடுத்து, வெளியே நிற்கும் ஓதியப்பர் பக்தர்களுக்கு, கையில் ஒரு சொட்டாவது பிழிந்து, \"தலையில் தடவிக் கொள்ளுங்கள்\" ​என்று கொடுத்தால் என்ன என்று.\n நான் எடுத்துக்கிறேன். உன் அன்பர்களுக்கு கொடுக்க வேண்டும் கோபப்படாதே அருள் புரி\" என்று விட்டு எண்ணை காப்பு போட்ட துணியினால், வழித்தெடுத்தேன். கொஞ்சம் தான் வந்தது.\n\" என்று \"யாருக்கெல்லாம் வேண்டுமோ, கை நீட்டுங்கள். இது ஓதியப்பருக்கு அபிஷேகம் பண்ணிய எண்ணை\" என்று கூறி முடிப்பதற்குள், அனைவரும் கை நீட்டினர். ஒரு முப்பது பேர், ஆனந்தமாக அபிஷேக எண்ணையை பெற்றுக் கொண்டனர். எல்லோருக்கும் கொடுத்துவிட்டு, திரும்பி சன்னதிக்குள் செல்ல நினைக்கையில், கையை பார்த்தேன். ஒரே எண்ணையாக இருந்தது. நிமிர்ந்து ஓதியப்பரை பார்க்க, ஒரு எண்ணம் தோன்றியது. முதலில் நின்று ஒதியப்பரை தரிசனம் செய்து கொண்டிருந்த அடியவரிடம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.\nஅவர் குழம்பிப் போய் நிற்க, நானே அவர் கையை பிடித்து இழுத்துவிட்டு, வலதுகை தோள் முதல் நுனி விரல் வரை நன்றாக தடவி விட்டு விட்டு, உள்ளே அபிஷேகத்துக்கு உதவி பண்ண சென்று விட்டேன். பின்னர் அந்த அன்பர் கூறியவுடன்தான் தெரிந்தது, ரொம்ப நாட்களாக அவர் அந்த கையை தூக்க முடியாமல் இருந்ததாகவும், எப்பொழுது ஓதியப்பர் எண்ணை தடவப் பட்டதோ, அப்பொழுது முதல் கை வலி போய்விட்டதாகவும், கையை நன்றாக உயர்த்த முடிகிறது எனவும் சொன்னார். எல்லாம் ஓதியப்பர் அருள், அதுவின்றி என்ன\nஅபிஷேகம் தொடங்கியது. பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், இளநீர், வெல்லம், வித விதமான பழ வகை சாறு இவை அனைத்தும் முதலில் அபிஷேகம் செய்யப் பட்டது. ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் ஒவ்வொருவிதமான முக பாவம். அதை அருகில் இருந்து பார்த்ததால் சொல்கிறேன். புளிப்பான விஷயங்கள் நாக்கில் பட்டால் சின்ன குழந்தை முகத்தை சுளிக்குமே, அது போல் ஒரு பாவம் - பழச்சாறு அபிஷேகத்தின் பொது. தயிர் விட்ட போதும், கண்ணை மூடி திறந்தது போல். எல்லாவற்றுக்கும் மேல், சுத்தமான தண்ணீரை விட்ட பொழுது, ஆனந்தம். அடடா அந்த ஐந்து முகமும் காட்டிய விஷமத்தனங்களை அருகில் இருந்து பார்த்த பொழுது, அவர் மாமன் கிருஷ்ணர் செய்த விஷமங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றியது. இதை பூசாரியிடம் கூறிய பொழுது, மந்திரத்தை நிறுத்திவிட்டு \"கட கடவென\" சிரித்துவிட்டு இவர் எப்படிப்பட்ட ஆளுன எனக்கு தெரியும், நீங்கள் இப்பொழுதுதான் பார்க்கிறீர்கள் என்றார். உண்மை தான். தோளில் கை போட்டு பேசுகிற உரிமை இருக்கிறவருக்கு, நிறைய அனுபவம் இருக்கத்தான் செய்யும் என்று தோன்றியது. இவரிடம் கேட்டு எல்லா விஷயத்தையும் கறந்து விடவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்தேன். பின்னர், 18 வகையான மூலிகைகள், திரவியங்கள், அரிசி மாவு, மஞ்சள் பொடி, என அபிஷேக வகைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தது.\nசில அபிஷேகங்களை என் கையால் செய்யச் சொன்னார். அது ஒரு பெரும் பாக்கியம் என்று நினைத்தேன். அற்புதமாக இருந்தது. எல்லாம் அவர் அருள். அவர் அனுமதி இன்றி அந்த மலையில் அடி எடுத்து கூட வைக்க முடியாது என்பது எனக்கு தெரியும். என் வேலையோ, ஓதியப்பருக்கு இடது பக்கத்தில் தரையில் அமர்ந்து அவருக்கு அபிஷேகம் செய்து கீழே தவழ்ந்து வருகிற அபிஷேக நீரை கையால் எடுத்துவிட்டு தரையை அவர் சன்னதியை சுத்தமாக வைத்துக் கொள்கிற வேலை. அவர் பாதத்துக்கு அருகில் இடதுபக்கத்தில், ஒரு சிறிய சதுரவடிவ குழியில் இவை நிறையும் பொழுது, கையால் தள்ளி எடுத்து விட வேண்டும். பல நேரங்களில், அபிஷேகம் ஓதியப்பருக்கா, இல்லை இந்த அடியவருக்கா என்கிற நிலை. அத்தனையும் அடியேன் தலையில் விழும். அப்போதெல்லாம், ஓதியப்பரை நிமிர்ந்து பார்த்து, இதெல்லாம் உனக்குத்தான், அடியேன் அருகே அமர்ந்திருப்பதால், தலையில் விழுகிறது. தப்பாக எடுத்துக் கொள்ளாதே. அது உன் அருள், உன் மீது பட்டது, தெறித்து, இதன் மீதும் விழுகிறது என்று நினைத்துக் கொள்வேன். எல்லா அபிஷேகமும் முடிந்து, தீபாராதனை காட்டிவிட்டு, கடைசியில், உச்சியில், மேலும் அவர் பாதத்தில் விபூதியை வைப்பார், பூசாரி. அது ஒரு கண் கொள்ளா காட்சி. ஓதியப்பரும் மிக சந்தோஷத்துடன் இருப்பதை பார்க்கலாம்.\nஅந்த விபூதியை ஓதியப்பர் முதலில் அணிந்த பின், பூசாரி சிறிது எடுத்து பூசிக் கொள்வார். பின்னர் உள்ளே உதவி புரியும் அனைவருக்கும் நெற்றியில் பூசி விடுவார். அதன் பின்னர் பக்தர்களுக்கு கொடுப்பார்.\nபூசாரி எடுத்துக் கொண்டதும், அவர் அனுமதியுடன் \"ஓதியப்பா எனக்கு கொஞ்சம் உச்சி விபூதி வேண்டுமே எனக்கு கொஞ்சம் உச்சி விபூதி வேண்டுமே\" என்று கேட்டு கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டேன்.அதுதான் எனக்கு கிடைத்த, இந்த உலகத்தில் எங்கும் கிடைக்காத மிகப் பெரிய பரிசு என்று நினைத்தேன். அது போதும். மற்றவை எல்லாம் தேவை இல்லை.\nபின்னர் திரை போட்டு அலங்காரத்தை தொடங்கும் முன், யாரும் பார்க்க முடியாத ஒரு அபிஷேகத்தை பூசாரி செய்வார். அதை உள் இருப்பவர்கள் மட்டும் தான் பார்க்க முடியும். அது பச்சை கற்பூர அபிஷேகம். இதை வெளியில் இருப்பவர்கள் பார்க்க முடியாது. எல்லா அபிஷேகத்திலும் \"தெரிந்தோ, தெரியாமலோ\" இருக்கும் தோஷங்களை போக்க செய்கிற ஒன்று. அந்த தீர்த்தத்தை, சற்று எடுத்து அடியேன் தலையில் தெளித்துக் கொண்டேன்.\n அந்த பூசாரி அலங்காரம் செய்வதை பார்க்க வேண்டும். ஒரு கை தேர்ந்த சிற்பி போல் சந்தனக் காப்பு போட்டு, புருவம், இதழ், கண்கள் இழுத்துவிட்டு ஒரு நிமிடத்தில் மறுபடியும் ஓதியப்பரை குளித்துவிட்டு விட்ட சின்ன அழகான குழந்தையாக மாற்றினார். அவருக்கு பஞ்ச கச்சம் உடுத்துவதே ஒரு பெரிய விஷயம். எத்தனை இலகுவாக செய்தார் கிரீடம் வைத்து, நெற்றியில் கல் வைத்து, கவசம் போட்டு, மாலை போட்டு, அருகில் தீபம் போட்டு, சற்றே நிமிடத்தில், ஓதியப்பர் ரெடி ஆகிவிட்டார், அடியவர்களுக்கு காட்சி கொடுத்து, அருள் புரிய.\nதிரை விலக்கி, மந்திர கோஷத்துடன் தீபாராதனை காட்டி விட்டு, அபிஷேக பூசை, நிவேதனத்துடன் நிறைவு பெற்றது. அங்கு இருந்த அடியவர்களுக்கு எல்லாம் அவர் அருள் கிடைத்தது, அப்படி ஒரு நிறைவு. எங்கும் இதை நான் உணர்ந்ததில்லை. இங்கு என் அப்பன் சன்னதியில் அதை உணர்ந்தேன். எல்லோரையும் ஆசிர்வதித்து, நின்று கொண்டிருந்தார்.\nஉள்ளே வந்த பூசாரி, அன்று வெள்ளிக்கிழமை ஆனதால், \"யாருக்கேனும் உத்தரவு கேட்க வேண்டி உள்ளதா வாருங்கள்\" என்று கூறிவிட்டு, ஒரு கொத்து பூவை அவர் தலையில் வைத்துவிட்டு, தீபாராதனை காட்டிவிட்டு கை கட்டி நின்றார்.\nஒரு பக்தர் வந்து நமஸ்காரம் செய்துவிட்டு, கால் மடக்கி அமர்ந்து இருந்தார். மனதுக்குள் பிரார்த்தனை. ஓதியப்பர் பதில் கொடுக்கவேண்டும். எல்லோரும் காத்திருந்தோம்.\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nஒதிமலை முருகர் பிறந்தநாள் 2014 - 7\nஒதிமலை முருகர் பிறந்தநாள் 2014 - 6\nசித்தன் அருள் - 194 - சாங்கதேவ சித்தர்\nஒதிமலை முருகர் பிறந்தநாள் 2014 - 5\nசித்தன் அருள் - 193 - அகத்தியர் நமக்கு அருளிய \"பஞ்...\nஒதிமலை முருகர் பிறந்தநாள் - 2014 - 4\nஒதிமலை முருகர் பிறந்தநாள் - 2014 - 3\nசித்தன் அருள் - 192 - அகத்தியர் அருள்வாக்கு - பூக்...\nஒதிமலை முருகர் பிறந்தநாள் - 2014 - 2\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahilanelamurugan.blogspot.com/2010/02/", "date_download": "2018-06-24T11:05:57Z", "digest": "sha1:RKJ4XGBEQ4TQELLMWMHCR3VQ4GW24WAM", "length": 15114, "nlines": 69, "source_domain": "ahilanelamurugan.blogspot.com", "title": "விருத்தாசலம்: February 2010", "raw_content": "\nசிறு வயதில் என் லட்சியம் எல்லாம் 'நாம் ஒரு டிரைவர்'ஆகிவிட வேண்டும் என்பதுதான்.எங்கள் ஊருக்கு முதல் நாள் பஸ் வந்த போது ஏதோ நானே சொந்தமாய் பஸ் வாங்கிவிட்ட ஒரு சந்தோசம்.எங்கும் அதே பேச்சு.வித விதமாய் ஹாரன் அடிப்பது,அனைவருமே டிரைவருக்கு டாட்டா காட்டுவது இப்படி டிரைவர்ஆகிவிட எனக்கு நிறைய காரணங்கள் இருந்தன.\nபின் நான் ஒரு ஆசிரியன் ஆகிவிட விரும்பினேன்.என் அப்பாவிடம் டியூஷன் படிக்க நிறைய பேர் வருவார்கள்.அப்பா வீட்டில் இல்லாத போது நான்தான் சமாளிப்பேன்.சொல்லிக்கொடுப்பது,விடைத்தாள் திருத்துவது முக்கியமாக மார்க் போடுவது என்று ஒரு பத்து பேர் நம் கையில் இருக்கிறார்கள் என்பதில் ஒரு கிரக்கம்.வெளியில் பார்க்கும்போது 'வணக்கம்' வாங்குவது பெருமையாய் இருக்கும்.இதனாலேயே ஆசிரியர் ஆகிவிட விருப்பப்பட்டேன்.\nடீன் ஏஜ் பருவத்தில் நிறைய டிடெக்டிவ் நாவல்கள் படிக்க நேர்ந்த போது தமிழ்வாணனின் சங்கர்லால் ,ராஜேஷ்குமாரின் விவேக்,சுபாவின் நரேந்திரன்,சுஜாதாவின் வசந்த்,பி.கே.பி.யின் பரத் போல ஒரு சி.ஐ.டி. ஆகி விட விரும்பினேன்.அவர்கள் சாகசம்,நுண்ணறிவு இவை எல்லாம் பிரமிப்பை\nஏற்படுத்தின.அப்போதெல்லாம் வீட்டில் சாதாரண விசயங்களை கூட சந்தேக கண்ணுடனேயே பார்த்து 'ட்ரைனிங்' எடுத்தேன்.\nஅதன் பின் கல்லூரியில் வேதியியல் பட்டம் முடித்து கெமிக்கல் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து CHEMICAL LAB,ANALYSIS,REACTION என்று ஒரு போதை இருந்த போது விஞ்ஞானி ஆக விரும்பினேன். வேதியியல் பலருக்கு கடினமான பாடம் என்பதால் அதில் சாதித்து கலாம் போல 'விஞ்ஞானி' ஆகி விடலாம் என்பது எண்ணமாய் இருந்தது.\nபின் ஒரு தமிழ் பற்றுள்ள சுதந்திர போராட்ட வீரரின் (திரு.தி.சு.கலியானராமன்) தொடர்பு கிடைத்த போது வேலையை எல்லாம் விட்டு விட்டு முழு நேர இலக்கிய வாதி ஆகிவிட விரும்பினேன்.அவரின் பாண்டித்யம் என்னை கிரங்க அடித்தது.\nஇப்படி இன்னும் ஏதோதோ விருப்பங்கள் காலத்திற்கும் மாறிக்கொண்டே இருந்தது.காலம்தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும் என்பது பின்னர் புரிந்தது.இன்னும் கூட வகுப்பறைகளில் ''பிற்காலத்தில் என்னவாக ஆசைபடுகிறாய்''என்று ஆசிரியர் கேட்கும் போது அன்றைய தேதியில் எது நம்மை ஆட்கொள்கிறதோ அதையே தேர்ந்தெடுத்து 'அதாக ஆசை' என்று பதிலளிகிறார்கள்.\nஇன்று நம்மில் எத்தனை பேர் நாம் விரும்பியதாய் இருக்கிறோம்படிக்க விரும்பியது ஒன்றாக இருக்க கிடைத்ததை படித்து விட்டு வாழ்கையை ஒரு ஏக்கத்தோடே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டி உள்ளது.''நான் நினைத்ததை படித்தேன்,விரும்பியவளை மணந்தேன்,பிடித்த வேலை கிடைத்தது,பிடித்த ஊரில் செட்டில் ஆகி விட்டேன்'' இப்படி யாராவது சொல்ல கேட்க ஆசையாய் இருக்கிறது.\nவாரம் ஒருமுறை வீட்டிற்கே வந்த வளையல்காரர்,புளி வியாபாரம் செய்தவர் ,மிளகாய் விற்றவர்,மாட்டு வண்டியில் வைத்துஉப்பு விற்றவர்,சைக்கிள் வைத்து பொரிகடலை விற்றவர் இவர்களும் 'பிசினஸ் மேன்'கள்தான்.என்ன ஒன்று இவர்கள் பிழைக்க தெரியாத நேர்மையான பிசினஸ்மேன்கள்.கள்ளம் கபடமற்ற வியாபாரிகள்.வரும் லாபத்தில் திருப்தி கொண்டவர்கள்.\nஅப்பொழுதெல்லாம் எங்கள் ஊருக்கு ஒரு வளையல் வியாபாரி வருவார்.வாரம் ஒருமுறை என்று கணக்கு.ஒரு மர பெட்டியில் வண்ண வண்ண வளையல்கள் பிளாஸ்டிக் வளையல்,மண் வளையல்,கவரிங் வளையல் இன்னும் பலப்பல வகை வளையல்கள்.அவரை யாரும் ஒரு வியாபாரியாய்மட்டும் பார்ப்பதில்லை.விற்பவர் வாங்குபவர் உறவையும் தாண்டி ஒரு நட்பு இருந்தது.'இது மண் வளையல்மா..குழந்தைக்கு வேண்டாம்' என்று வியாபாரம் தாண்டி பேசுவார்.\nவீணாய்போன எதையும் தலையில் கட்ட மாட்டார்கள்.நாளைக்கு முகத்தில் விழிக்கணுமே என்று உண்மைக்கு பயப்படுவார்கள்.மிளகாய்காரர் 'கொஞ்சம் பொறுங்க அடுத்த மாச���் புது சரக்கு வருது அப்ப வாங்கலாம் 'என்பார்.இன்று அப்படி யாரையாவது பார்க்க முடிகிறதா\nஇன்று.. இன்றைய வியாபாரம் முடிந்தால் சரி,எவனோ எப்படியோ போகிறான் என்ற எண்ணமே உள்ளது.எதிலுமே வியாபார நோக்கமே பிரதான படுகிறது.வாங்கி வீட்டிற்கு வருவதற்குள் உதவாக்கரையாய் போகும் பொருட்கள்.சீனா பொருள் தரமில்லை என்று தெரிந்துமே வாங்கி புலம்பாமலா இருக்கிறோம்போன வாரம் கூட ஆந்திராவில் சீனா போன் பேசிக்கொண்டிருக்கும் போதே வெடித்து ஒரு பெண் இறந்தது போனது தெரியாமலா இருக்கிறோம்\nவியாபாரி நம்மை தேடி வரும்போது விற்பதற்கு அவனுக்கு ஒரு ஞாயமான பயம் இருந்தது.சரியில்லை என்றால் அடுத்தமுறை போக முடியாது என்று பயந்தான்.ஆனால் இன்று நாம் ஷாப்பிங் மால்,டிபார்ட்மென்ட்டல்ஸ்டோர் என்று அவர்களை தேடி போகும்போது அந்த உண்மையான வியாபாரிக்கு இருந்த 'மன நேர்மை'காணாமல் போய் விடுகிறது.நாமே ஒரு கட்டத்தில் விலை அதிகமுள்ள பொருளே நல்ல பொருள் என்ற எண்ணமும் கொண்டு விடுகிறோமே\nஇங்குதான் நல்ல வியாபாரி மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.ஒன்று வியாபார தொழிலை விட்டு விடுகிறான் அல்லது அவனும் கலப்படம் செய்ய தொடங்குகிறான்.இப்படி அவனை தூண்டுவது நாமல்லவாஇன்று குழந்தைக்கு கொடுக்கும் பால் பவுடரில் கூட கலப்படம்.லாபம்தான் நோக்கம்.லாபத்தில் திருப்தி இல்லாதவனாக இருக்கிறான் இன்றைய வியாபாரி.\nஇவர்கள் மாறினார்களா அல்லது நாம் தான் இவர்களை மாற்றினோமா\n''ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்''என்பதையும் ''தள்ளுபடி''என்பதையும் என்று நாம் நம்ப ஆரம்பித்தோமோ அன்று உண்மை வியாபாரி திகைத்து போகிறான்.இது எப்படி சாத்தியம்ஒன்று வாங்கினால் மற்றொன்றை எப்படி இலவ மாக கொடுக்க முடியும் என்றும் முதல் போட்டுவாங்கி அதைஎப்படி தள்ளுபடி செய்து விற்க முடியும் என்றும் உண்மை வியாபாரி தலையை பிய்த்துகொள்கிறான்.இதை ஏன் யாருமே உணர மறுக்கிறார்கள் என்று வேதனைப்படுகிறான்.\nஉரித்த வெங்காயம் ,உரித்த பூண்டு,அரைத்த இட்லி மாவு என ஹை-டெக்காக இருக்கும் நமக்கு இதையெல்லாம் யோசிக்க நேரம் எங்கே இருக்கிறது\n''பத்துங்றத இருபதுன்னாலும் பரவால்ல எனக்கு உடனே வேணும் ''என்று வியாபாரிக்கே ஐடியா கொடுப்பவர்கள் அல்லவா நாம்\nமுடிகிறதோ இல்லையோ நல்லதையே நினைப்பதும் அதை செய்ய முனைவதும்\nதங்கள் வருகைக்க��� நன்றி மீண்டும் வருக Following text.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milkywayofjob.blogspot.com/2010/11/blog-post_716.html", "date_download": "2018-06-24T10:43:02Z", "digest": "sha1:HQU3E6C6RBVQDUB3QXGN6O4DMXK4CYOZ", "length": 19142, "nlines": 135, "source_domain": "milkywayofjob.blogspot.com", "title": "Milky Way of Job: சிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருது பெற்ற முதல் பெண்!", "raw_content": "\nசிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருது பெற்ற முதல் பெண்\nசிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருது பெற்ற முதல் பெண்\nஇதுவரை ஆண்களே பெற்று வந்த சிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருதை இளம் பெண் ஒருவர் தட்டிச் சென்றுள்ளார். அவரைப்பற்றி கீழே பார்ப்போம்.\nசென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரி பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.) பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ராணுவ அதிகாரிகள், இங்கு பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். ராணுவத்துக்குள் நுழைவதற்கு முன்பு பல்வேறு கடினமான பயிற்சிகளை கடந்து செல்ல வேண்டும். ஓடும் குதிரையில் தாவி ஏறுவது, துப்பாக்கியை தூக்கி ஓடியபடி சுடுவது உள்பட பல பயிற்சிகள் ஓ.டி.ஏ.யில் சொல்லித் தரப்படுகின்றன.\n1992-ம் ஆண்டில் இருந்து பெண் அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பயிற்சியிலும் சிறப்பாக செயல்படுகிறவர்களுக்கு ராணுவ உயர் அதிகாரி, 'ஸ்வோர்ட் ஆப் ஹானர்' (கவுரவ வாள்) என்ற உயரிய விருதை பயிற்சி நிறைவு விழாவில் அளிப்பார். இதுவரை பல ஆயிரக்கணக்கில் ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆண்களே இந்த விருதைத் தொடர்ந்து பெற்று வந்தனர். இதற்கு இளம் பெண் ஒருவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.\nஆண்களிடம் இருந்து அந்த பெருமைக்குரிய விருதை தட்டிப் பறித்தவர், சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த அஜித்குமார்-பீனா தம்பதியின் இளையமகள் திவ்யா (வயது 21). இவர் ஓ.டி.ஏ.யில் கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்தப் பயிற்சி முகாமில் பல்வேறு மாநிலத்தில் இருந்து 157 ஆண்களும், 70 பெண்களும் பங்கு பெற்றுள்ளனர். ஆண்களுக்கு இணையாக பயிற்சி பெற்றது மட்டுமல்ல, அனைத்துப் பயிற்சிகளிலும் உடலளவிலும், மனதளவிலும் ஆண்களைவிட சிறப்பாக செயல்பட்டதால்தான் திவ்யாவை, 'பெஸ்ட் கேடட்' என்ற பெருமை தேடி வந்துள்ளது.\nஇவரது தந்தை அஜித்குமார் சொந்தத் தொழில் செய்து வருகிறார். குட் ஷெப்பர்டு பள்��ியில் படித்த திவ்யா பிளஸ்-2வில் 94 சதவீத மதிப்பெண் பெற்றார். பின்னர் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.காம். படிப்பை 72 சதவீத மார்க் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.\nஇளம் வயதில் இப்படி ஒரு சாதனையை செய்தது பற்றி கேட்ட போது திவ்யா கூறியதாவது:-\nஎனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற ஆசைதான் சிறுவயதில் இருந்தது. படிக்கும் காலத்தில் என்.சி.சி. முகாம்களுக்கு செல்வேன். அங்குவரும் ராணுவ உயர் அதிகாரிகள், அவர்களின் வீரதீர செயல்களைப் பற்றி பேசுவார்கள். அது எனக்குள் ஒரு பொறியைத் தட்டிவிட்டது.\nஅப்படிப்பட்ட முகாமில்தான் ராணுவ அதிகாரியாக முடிவு செய்து, ஐ.ஏ.எஸ். ஆசையை மூட்டை கட்டி தூர வீசினேன். அதனடிப்படையிலேயே திட்டம் வகுத்து செயல்பட்டேன். எனது நீண்ட அழகிய கூந்தலைக்கூட ராணுவ பாணியில் வெட்டுவதற்கு நான் தயங்கவில்லை. எதைச் செய்கிறோமோ அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பதுதான் வெற்றியின் மந்திரம்.\nதுப்பாக்கி பிடிக்கும் திவ்யாவின் கைகள், சிறுவயதில் பரதநாட்டியத்தையும் அபிநயம் பிடித்துள்ளன. கூடைப்பந்து, உடற்பயிற்சி போட்டிகளிலும் இவர் பங்கு பெற்று தங்கம், வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார். 2008-ம் ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் திவ்யா பங்கேற்றுள்ளார். என்.சி.சி. மாணவர் அணியில் சிறப்பாக அணிவகுத்துச் சென்றவர் மற்றும் அகில இந்திய 'பெஸ்ட் கேடட்' ஆகிய இரட்டிப்பு பெருமையையும் ஒருங்கே பெற்றது, அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளது.\nஅடுத்த சாதனையை படைத்து, செப். 18ம் தேதி நடந்த பயிற்சி நிறைவு விழாவில் ராணுவ உயர் அதிகாரி வி.கே.சிங்கிடம் இருந்து 'ஸ்வோர்ட் ஆப் ஹானர்' விருதையும் திவ்யா பெற்றிருக்கிறார். இலக்கை நிர்ணயித்து முழு ஈடுபாட்டுடன் செய்யும் காரியங்களும், அதை செய்பவரும் என்றும் தோற்றதேயில்லை என்பதற்கு திவ்யா உதாரணமாக இருக்கிறார்.\nவிஜய்க்கான போட்டியில் ஜெயித்தது நான்தான்\nகிராமத்துக்காக மடிப்பிச்சை எடுத்த சிறுவன்\nதமிழில் 'டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்'\nகௌதம் மேனனின் கூட்டணியை மாற்றிய ஒளிப்பதிவாளர்\nதமிழுக்கு வரும் கவர்ச்சித் தென்றல்\n'மன்மதன் அம்பு' சரியான ரொமான்டிக் காமெடி\nநான்கு நாட்கள் தண்ணீ­ரில் நின்ற சூர்யா\nஅரசுக்கு கமல் வைத்த கோரிக்கை\nசிக்கு புக்குக்கு சிறப்பு இணையதளம்\nஇரவில் மும்பையை சுற்றும் சமீரா\nவிஜய்யை நெகிழ வைத்த சிலை\nவீட்டை விட்டு வெளியேறிய சரண்யா\nபிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி - ஹன்சிகா\nகண்களால் மிரள வைத்த சூர்யா\nஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைக்கிறேன்\nஎன்னை நடிக்க வைக்க யாரும் முயற்சி பண்ணுவதில்லை\nநடிகர் ஸ்ரீமனின் 'பரிமளா திரையரங்கம்'\nஉயிர் தப்பிய எம்.எஸ்.பாஸ்கரின் உபதேசம்\nஇடிக்காதீங்கண்ணே நல்லாயில்ல... டென்ஷனான சினேகா\nநண்பனோடு வேட்டைக்குத் தயாரான ஜெய்\nதிட்டக்குடியில் மகிழ்ச்சி பொங்கிய கௌதமன்\nடிசம்பர் ஒன்று முதல் காவலன் இசை\nசிகரத்தின் பாராட்டைப் பெற்ற கரு.பழனியப்பன்\nஅமீரிடம் கால்ஷீட் கேட்ட எஸ்.ஏ.சி\n'பாடி அழைத்தேன்' நிகழ்ச்சியில் எஸ்.பி.பி\nவிநியோகஸ்தர்கள் மீது சுந்தர்.சி கடுப்பு\nகரீனாவால் ட்ராப் ஆன 'ஹீரோயின்'\nகின்னஸில் இடம்பெறப் போகும் விஷால்\nபி.வாசுவை ஆந்திராவுக்கு போகச் சொன்ன ரஜினி\nமுன்னணி இயக்குநருக்கு மறுப்பு தெரிவித்த சூர்யா\nதயாரிப்பாளரை திகிலடைய வைத்த அஜித்\nஇன்று கலைப்புலி எஸ்.தாணு மகன் திருமணம்\nகோடம்பாக்கத்தையே சலசலக்க வைத்த ஆர்யா\nகரு. பழனியப்பன் அரங்கேற்றிய ப்ளாக்கர்ஸ் ஷோ\n'மன்மதன் அம்பை' கை கழுவிய உதயநிதி\nகாவலனுக்கே ஆறு வார காவலா\nபாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா அனுஷ்கா\nதமன்னாவை தூக்கி வீசிய லிங்குசாமி\nசின்ன வயசில் பெரிய மனுஷி\nஎப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா\nஜிம் இல்லாமல்... ஜம் மென்று\nஇப்படி இருந்தால் நன்றாக இருக்குமே\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க எத்தனையோ வழிகள்\nஅமலா மேனஜரை மாற்றிய விக்ரம்\nதரவேண்டியதைத் தந்து 'வேங்கை'யை வாங்கிய ஹரி\nஸ்ரீகாந்துக்கு 25 தந்த ஜெமினி பிலிம் சர்க்யூட்\nதனித்தன்மை வாய்ந்தது கமல் குரல்\nசரியே' பாடல் வெளியீட்டு விழா\nதமிழ் சினிமாவை கொச்சைப்படுத்திய நடிகர்\nவிருதகிரி பாடல் வெளியீட்டு விழா\n5 லட்சம்: டிமாண்ட் வைக்கும் சந்தானம்\nமன்மதன் அம்பு - சுவாரஸ்யமான தகவல்கள்\n'பெற்றால்தான் பிள்ளையா'வுக்கு உதவிய கமல்\nகொஞ்சம் சிரிக்க வந்த வாசன்\nஷக்திக்கு சக்தி கொடுக்க வரும் சந்தானம்\nகொடுத்த சத்தியத்தை மீறிய சசிகுமார்\n'கோ'வில் நடனமாட நட்சத்திரங்களுக்கு அழைப்பு\nமுதலில் யாருக்கு.. குழப்பத்தில் பிரபு சாலமன்\nவிஷாலை திகைப்படைய வைத்த பாலா\n���ணேஷ் வெங்கட்ராமன் மேல் விழுந்த 'பனித்துளி'\nகமல் பாடும்போது கண்கலங்கிய மாதவன்\nசைலண்ட்டா திரும்பி வந்த ஸ்வாதி\nதோழமையுடன் நடந்து கொள்ளும் ஜெனி, ஹன்ஸி\nஎல்லாமே மனசு விரும்புகிறதை பொருத்துதான்\nபாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நிராதர...\nநாடாளுமன்றத்தில் காலித்தனம் செய்ய மாதச்சம்பளம் ரூ....\nஏன் தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக வேண்டும்\nகலைக்காக மருத்துவப் படிப்பை துறந்த ஐஸ்வர்யா\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தருவதே...\nபாக்ஸிங்கில் பதக்கங்களை குவிக்கும் நர்மதா\nபெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் - நீலவேணி\nசிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருது பெற்ற முத...\nதீயணைப்புத் துறையில் சாதனை படைத்து வரும் மீனாட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102929", "date_download": "2018-06-24T10:43:56Z", "digest": "sha1:FIENVF66H4ITVPGFRSTO7MYTQFJBTOV2", "length": 4942, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இரு குழுக்களுக்கிடையே மோதல் - 7 பேர் வைத்தியசாலையில் (படங்கள்)", "raw_content": "\nஇரு குழுக்களுக்கிடையே மோதல் - 7 பேர் வைத்தியசாலையில் (படங்கள்)\nதிருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் நேற்று (05) இரவு 7.30 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nகாயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nகாயமடைந்தவர்களில் ஒருவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபொதுமக்கள் சிலர் சல்லி அம்மன் கோயில் திருவிழாவில் கலந்துக்கொள்ள நடை பவனியாக அலஸ்தோட்டம் பகுதியை கடக்கும் போது தேவா நகர் பிரதேசத்தில் அவர்கள் மீது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇத்தாக்குதலில் தேவா நகரைச் சேர்ந்த மூவரும் படுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த நால்வருமே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nவிமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nபல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nFIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2120", "date_download": "2018-06-24T10:53:03Z", "digest": "sha1:OD3LOLOGOVZ5TPMCCAHEABFPQCTC4LVP", "length": 19257, "nlines": 44, "source_domain": "tamilpakkam.com", "title": "இயற்கை அழகு கொழிக்கும் வயநாடு! – TamilPakkam.com", "raw_content": "\nஇயற்கை அழகு கொழிக்கும் வயநாடு\nஎல்லோருக்கும் தெரிந்த ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஏலகிரி தவிர, தெற்கே கேரள மாநிலத்தில் “வயநாடு’ என்று ஓர் அழகான மலைப் பிரதேசம் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்காது. கடவுள் உருவாக்கிய மாநிலம் கேரளம் என்பார்கள். இயற்கை அழகு அங்குலம் அங்குமாக இடம் பிடித்திருக்கிற ஓர் இடம் உண்டு என்றால் அது வயநாடு என்று கண்ணைத் திறந்துகொண்டு சொல்லிவிடலாம்\nவயநாடு முன்பு கோழிக்கோடு மாவட்டத்தோடு இணைந்திருந்தது. இப்போது தனி மாவட்டமாகிவிட்டது. கல்பெத்தா என்ற இடம் மாவட்டத் தலைநகர். வழி எல்லாம் இயற்கை அழகு சொட்டும் பச்சைப் பசேல் காட்சிகள். காபியும், தேயிலையும், குறுமிளகும் இங்கே செழிப்புக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. முன்பு அட்டைகள் ரத்தத்தை உறிஞ்சும். கொசுக்கள் கோலாகலமாகத் திரிந்து, கொத்தித் தொலைக்கும். இன்று அவை எல்லாம் காலத்தின் போக்கில் மறைந்து போய்விட்டன. இன்றைக்கு வயநாட்டில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குப் பயணம் செய்யும் எவரும், லக்கிடியில் துள்ளியோடும் மான்கள் பார்க்கலாம். சலசலக்கும் நீரோடையை ரசிக்கலாம். 2100 அடி உயரம்.\nட்ரெக்கிங் எனப்படும் மலையேறுதல் இங்கே இளைஞர்களுக்கு சவால். சுல்தான் பத்தேரி (திப்பு சுல்தான் இந்த இடத்துக்கு வந்ததால் ஏற்பட்ட பெயர்), மீனங்காடி, வைத்திரி (இங்கே இருக்கும் ரிசார்ட்டுகளில் தங்க வேண்டுமானால் ��யிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்) கல்பெத்தாவில், வணிகக் கடைகள் பிரம்மாண்ட கட்டடங்களில் இயங்குவதைப் பார்த்தால், “இது ஒன்றும் பழைய வயநாடு அல்ல) கல்பெத்தாவில், வணிகக் கடைகள் பிரம்மாண்ட கட்டடங்களில் இயங்குவதைப் பார்த்தால், “இது ஒன்றும் பழைய வயநாடு அல்ல’ என்று ஆர்ப்பரிக்கிறதைக் கேட்க (பார்க்க’ என்று ஆர்ப்பரிக்கிறதைக் கேட்க (பார்க்க) முடியும். முன்பு ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல ஜீப்புகள் மட்டுமே. இன்று ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள். வழுவழு சாலைகள். பறக்கும் வாகனங்கள்\n“இங்கே சுற்றுச் சூழலைக் கெடுக்காத வகையில் சுற்றுலா மையங்கள் அமைந்திருக்கின்றன. கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்களும் 20 சதவிகிதத்துக்கு மேல் வசிப்பதால், இந்துக்களுடன் ஒட்டி உறவாடும், நிகழ்ச்சிகளில் ஒன்றிணைந்து பங்கு கொள்ளும் இயல்பான நிலைமை நிலவி வருவதை ரசிக்கலாம். வய நாட்டின் மொத்த பகுதியில் இருபத்தாறு சதவிகிதத்துக்கு மேல் காடுகள்தாம்” என்கிறார் சுற்றுலா வளர்ச்சியில் ஆர்வம் காண்பிக்கும் வி. ராதாகிருஷ்ணன். (இவர் வைத்திருக்கும் இசைக்குழு ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடத் திரைப்படப் பாடல்கள் வழங்கி வருகிறது” என்கிறார் சுற்றுலா வளர்ச்சியில் ஆர்வம் காண்பிக்கும் வி. ராதாகிருஷ்ணன். (இவர் வைத்திருக்கும் இசைக்குழு ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடத் திரைப்படப் பாடல்கள் வழங்கி வருகிறது\nஇங்கே சுற்றுலா செல்ல விரும்புகிறவர்கள் பார்க்கவும், ரசிக்கவும் ஏராளமான இடங்கள் செம்ப்ரா உச்சியே ஒரு நாள் சுற்றுலாத் தலம். கிட்டத்தட்ட 5000 படிகள்.\n நீலி மலை, மீன்முட்டி அருவி, சேதாலயம் அருவி, 1700 மீட்டர் உயரத்தில் ஏறி, பட்சி பாதாளம்சென்றால் ஆழமான குகைகளில் வகை வகையான பறவைகள், மிருகங்களைக் காணலாம். பானாசுர சாகர அணை (ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய இயற்கை அணைக்கட்டு), சிறுத்தைகளின் இடமான கடுவாக்குழி என்று வெளியே இறங்கினால் நம்மை ஈர்த்து இழுக்கும் வெளியழகுக் காட்சிகள். அம்பலவயல் அருகே சீங்கோரி மலை. உச்சியைப் பார்த்தால் “எப்போ விழுவாரோ’ என்று பாடத் தோன்றும். அந்தப் பாறை அப்படித் தவம் செய்வது போல் நிற்கிறது\nவனவிலங்குக் காட்சிகள் என்றால் இருக்கவே இருக்கின்றன முத்தங்கா வனவிலங்கு சரணாலயம், தோல்பெட்டி வனவிலங்கு சரணாலயம் என இரண்டு சரணாலயங்கள். முத்தங்காவில் மயில், யானை, மான், காட்டெருது எல்லாம் இருக்கட்டும். ராட்சஷ வெளவால்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.\nஇங்கே அசலான மலைவாழ் மக்கள் இருக்கிறார்கள். குருவா தீவு 950 ஏக்கர். இங்கேயும் மலைவாழ் மக்களை அவர்கள் அசலான வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கலாமாம் பார்க்க அனுமதி பெற வேண்டுமானால், வனச்சரக வார்டன் வரம் தர வேண்டும் பார்க்க அனுமதி பெற வேண்டுமானால், வனச்சரக வார்டன் வரம் தர வேண்டும் ஏனென்றால் அவர்கள் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை வாழ்வதைக் குலைப்பதையோ, அவர்கள் கலாசாரத்தில் கைவைப்பதையோ அரசு அனுமதிப்பதில்லை.\nபாரம்பரிய சுற்றுலாக் காட்சித் தலங்கள் என்று, சுல்தான் பத்தேரியில் ஜெயின் கோயில், எடக்கல் குகைகள், வயநாடு ஹெரிடேஜ் மியூசியம், முனியரா என்ற இடத்தில் முன்னோர்கள் மறைந்த போது, நம் முதுமக்கள் தாழி போல, அவர்களைப் புதைத்த பிரம்மாண்ட மண்பாண்டங்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூங்கில் வடிவமைப்பில் தேர்ந்த கைவினைக் கலைஞர்களின் “உறவு’ என்ற தொண்டார்வ அமைப்பு மற்றும் “செயின் ட்ரி’ பகுதியை நீலிமலையிலிருந்து பார்க்கலாம். இங்கிருந்துதான் “ட்ரெக்கிங்’ தொடங்குகிறது. (செயின் ட்ரி- கதை கீழே, இறுதியில்.) லூர்து மாதாவுக்கான பள்ளிக்குன்னு சர்ச், 300 ஆண்டுகள் பழைமையான கோரோம் மசூதி, பல ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரிலிருந்து சமையல் கலைஞர்களாக வந்த பிராமணர்கள் வசிக்கும் பைங்கத்தேரி அக்ரஹாரம், மானந்தவாடியில்,1805-இல் பிரிட்டிஷாருடன் போரிட்ட மன்னன் பழசி ராஜாவின் நினைவிடம், புல்பள்ளி குகைகள் (புல்பள்ளி குகைகளில்தான் பழசி ராஜா பிரிட்டிஷ் படைகள் வந்து கைது செய்வது வரை தங்கியிருந்தார்.\nகுரிச்சர் என்ற வனவாசிகள் அம்பு-வில் வைத்து ராஜாவுக்கு ஆதரவாக, கொரில்லா போர் நடத்தியிருக்கின்றனர்.) வள்ளியூர் கோயில், சீதை-லவ-குசர் கோயில், த்ரி செல்லேரி கோயில், பிரம்மாவே கட்டியதாகச் சொல்லப்படும் திருநெல்லி சிவன் கோயில், தட்சிண கங்கை எனப்படும் பாப நாசினி (இங்கே இருக்கும் விஷ்ணு கோயிலில், நம்பிக்கையுள்ளவர்கள் முன்னோருக்கும், மறைந்தவர்களுக்கும் காரியங்களைச் செய்கிறார்கள்). 15-16 கி.மீ. தூரம் அடர்ந்த காடுகள்.\nஅவ்வப்போது யானைகளும் நம்மிடம் வந்து நலம் விசாரித்துவிட்டுப் போகும். பாழடைந்த ஜெயின் கோயில் மண்டபங்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆய்வுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. அங்கே வலுவான ஜெயின் ஆதிக்கம் இருந்திருக்கிறது. இப்போதும் பல நில உரிமையாளர்கள் கவுண்டர் என்று அழைக்கப்பட்டாலும், ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதன் அருகே இந்துக் கோயில் இருந்திருக்கிறது. அங்கேதான் திப்பு சுல்தானின் படைகள் தங்கியிருந்தனவாம்.\nபொழுது போக வேண்டும் என்றால், பூக்கோடு ஏரி என்ற இயற்கையாக உருவான ஏரியில் படகோட்டலாம். சூஜிபாரா அருவியை “சென்டினல் வாட்டர் ஃபால்ஸ்’ என்று அழைக்கிறார்கள். வயநாட்டிலேயே மிகப் பெரியது. காந்தன்பாறா நீர்வீழ்ச்சி, காராப்புழா அணைக்கட்டு, கரலாடு ஏரி எல்லாம் பொழுதைப் போக்க உதவும் தலங்கள்.\nவயநாடே செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை ஏர்-கண்டிஷன் செய்யப்பட்டது போன்ற குளுமையோடு இருப்பதால், அந்தச் சூழ்நிலை இயற்கையாக நம்மைக் கவருகிறது. பச்சைப் பசேல் செடிகொடிகள், மரங்கள் என்று கண்களுக்கு விருந்து அளிக்கும் காட்சிகள் ஏராளம். இவையெல்லாம் “விடுமுறையைக் கொண்டாட வயநாடு வாங்க’ என்று நம்மைச் சுண்டியிழுக்கின்றன.\nஎப்போ வயநாடு போகப் போறீங்க என்று கேட்கும் முன், ஒரு குட்டிக்கதை (சரித்திரம்தான் என்று கேட்கும் முன், ஒரு குட்டிக்கதை (சரித்திரம்தான்) சொல்லிவிடுகிறேன்: பைகஸ் மரத்தை ஒரு சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள். உள்ளூர் தகவல்படி, கரிந்தண்டன் என்ற ஓர் ஆதிவாசி இளைஞன் இடக்கு மடக்கான பாதையில் ஒரு பிரிட்டிஷ் எஞ்சினீயரை வழி காட்டி வயநாட்டுக்கு அழைத்துச் சென்றான். அதற்கான பெருமை தனக்குக் கிடைக்க வேண்டும் என்று அந்த பிரிட்டிஷ் அதிகாரி, தன் வழிகாட்டியைக் கொன்றான். அவனுடைய ஆவி அங்கே வந்து போனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தியது. அதைக் கேள்விப்பட்ட ஒரு பூசாரி அந்த ஆவியை ஒரு சங்கிலியால் இந்த மரத்தில் பிணைத்துக் கட்டிவிட்டாராம். அதுதான் (செயின் ட்ரி) சங்கிலி மரம்\nசென்னையிலிருந்து ஊட்டி வழியாகவும் வயநாடு செல்லலாம் (661 கி.மீ.) கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு வழியாக வயநாடு செல்ல 240கி.மீ. தூரம்தான். மைசூரிலிருந்து நஞ்சங்கூடு, குண்டல்பேட் வழியாகவும் வயநாட்டை அடையலாம். கோழிக்கோட்டிலிருந்து பஸ் வழியாகவும் வயநாடு அடையலாம்.\nசுமங்கலி பூஜை செய்வதால் கிடைக்கும�� நன்மைகள் என்ன\nஇந்த 5 இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷடம் கொட்டுமாம்\nதலை முதல் பாதம் வரை உங்கள் உடல் ஜொலிக்க வேண்டுமா எளிமையான அழகு குறிப்புகள் இதோ\nஎந்தெந்த விரல்களால் கண்டிப்பாக திருநீறு அணிய கூடாது\n உங்கள் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் 50 முக்கிய குறிப்புகள்\nஉங்கள் கண்களின் நிறம் உங்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nமூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n உங்கள் தனிமையை போக்க எளிமையான டிப்ஸ்\nஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் ஆபத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/300", "date_download": "2018-06-24T11:21:20Z", "digest": "sha1:3QKJJE3UWHWDTAWN56EFABMV2WYEI655", "length": 3780, "nlines": 78, "source_domain": "www.panncom.net", "title": "விஜி பியுட்டி ஸ்பொட்", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\n17-09-2011 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் Admin 1 மறுமொழி\nமொத்த வருகை: 1669 இன்றைய வருகை: 1\nசீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்\nவிஜி உங்களின் இந்த அழகு நிலையம் எல்லோரின் மனங்களிலும் ஒலித்திட\nவேண்டும் உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2013/05/6.html", "date_download": "2018-06-24T10:56:30Z", "digest": "sha1:JXUSONS6X2S5D6ZUP7NDJAEXEF42JR7B", "length": 13913, "nlines": 169, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 6", "raw_content": "\nயெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 6\nஇன்று நிறைவு நாள். அமெரிக்காவின் தொழிலாளர் தினம் - செப்டம்பர் மூன்றாம் தேதி. இது அந்த விடுமுறை சமயம் சென்ற பயணம். ஒரு நாள் கூடுதல் விடுப்பு எடுத்து பயணித்தது.\nஅந்த கூடுதல் தினம் இன்று தான். இன்று அலுவலகத்தில் மற்றவர்கள் வேலை பார்க்க, நாம் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் என்ற குறுகுறுப்பே ஸ்பெஷல் தான். பள்ளிக்காலங்களில் இருந்து இன்றும் இந்த குறுகுறுப்பு தொடர்ந்து வருகிறது.\nநாங்கள் தங்கியிருந்த விடுதியின் மேலாளர், ஒரு இந்தியர். குஜராத்தியன். அவன் கூட கொஞ்சம் பேசியதில், மோடி அபிமானி என்று தெரிந்தது. மோடி புகழ் பாடிக்கொண்டிருந்தான்.\nதோசை சுடுவது போல, அங்கிருந்த மெஷினில் சுட சுட பேன் கேக் (Pan Cake) செய்ய சொல்லிக்கொடுத்தான். சாப்பிட்டுவிட்டு திரும்ப, இரவு வந்த வழியே கிளம்பினோம். முந்திய தினம் தரவிறக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’ கேட்டுக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.\nஇன்று செல்லும் இடம் - கிராண்ட் டெடான் தேசிய பூங்கா. செல்லும் வழியில் ஏதோ வேலை நடந்துக்கொண்டிருந்ததால், சாலையின் ஒரு பகுதியில் ட்ராபிக்கை நிறுத்தி, ஒரு சமயம் ஒரு பக்க ட்ராபிக் என்று அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ஒருபக்க ட்ராபிக்கை வழி நடத்த ஒரு சிறு வண்டி வைத்திருந்தார்கள்.\nகிராண்ட் டெடான், யெல்லோஸ்டோனுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு தேசிய பூங்கா. யெல்லோஸ்டோனில் அபூர்வ ஊற்றுகள் இருக்கிறதென்றால், இங்கு அழகிய ஏரிகளும், மலைத்தொடர்களும்.\nயெல்லோஸ்டோனில் வெப்பத்துடன் கூடிய ரசாயன அனல் ஊற்றுகளைத் தொடர்ந்து பார்த்த கண்களுக்கு க்ராண்ட் டெடானின் ஜாக்சன் ஏரியும் அதன் பின்னணியில் இருக்கும் மலைத்தொடர்களும் குளிர்ச்சியைக் கொடுத்தது.\nஜாக்சன் ஏரி படகு பயணத்திற்கு முதலில் சென்றோம். ஆனால், சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே படகு பயணம் இருந்தது. எங்கள் நேரத்திற்கு அது சரிப்பட்டு வராததால் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பினோம். அங்கு நிறையவே நேரத்தை விரயம் செய்தோம். சாப்பிட சென்ற நண்பர்கள் திரும்ப வர ரொம்பவே நேரமாகியது. நான் மனைவி குழந்தையுடன் அங்கிருந்த கடைகளைச் சுற்றி வந்துக்கொண்டிருந்தேன்.\nஅடுத்து அங்கு இருந்த அணையின் பக்கம் கொஞ்சம் நேரத்தை செலவழித்தோம்.\nயெல்லோஸ்டோன் அனல் பறக்கும் ஆக்ஷன் படமென்றால், கிராண்ட் டெடான் டூயட் பாடல்கள் கூடிய ரொமான்ஸ் படம்.\nடூயட் பாடல்கள் எடுக்க ஏற்ற இடம்.\nவாக்கிங் செல்ல நடை பாதைகள், குதிரை சவாரி வழிகள் என்று பொழுதை ரம்மியமாக கழிக்க சிறந்த இடம்.\nமாலை வரை அங்கிருக்கும் ஏரிகளுக்கு ஏறி இறங்கி சென்று வந்தோம். மாலையானதும் ஊருக்கு கிளம்ப தொடங்கினோம். அங்கிருந்து மாலை கிளம்பினால் தான் நடுராத்திரி அல்லது அதிகாலைக்கு முன்பு ஊர் வந்து சேர முடியும். அடுத்த நாள், அலுவலகம் வேறு செல்ல வேண்டும்.\nகிளம்பும் சமயம், வெளியே வரும் இடத்தில் சின்ன ட்ராபிக். சாலையின் ஓரத்தில் கார்கள் பார்க் செய்யப்பட்டு, மக்கள் ஆர்வத்து���ன் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு பக்கத்தில் நிறுத்த இடம் எதுவும் இல்லையென்பதால், நானும் மனைவியும் அங்கே இறங்கிக்கொள்ள, நண்பர் காரில் முன்னே பார்க் செய்ய சென்றார்.\nஅங்கு நின்றுக்கொண்டிருந்தது, மூஸ் எனப்படும் மான். இங்கு இருக்கும் ஸ்பெஷல் மான். அதன் கொம்பு டிசைன் தான், இதன் சிறப்பம்சம்.\nசுற்றி இத்தனை பேர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாலும், அசராமல் அதன் வேலையைப் பார்த்துக்கொண்டு, போஸ் கொடுத்துக்கொண்டிருந்தது. நாங்களும் புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பினோம்.\nசெல்லும் வழியில் ஒரு இடத்தில் டீ, காபியும், இன்னொரு இடத்தில் இரவு உணவும் சாப்பிட்டுவிட்டு, டென்வரில் வீட்டை வந்து சேரும் போது மணி இரண்டு இருக்கும். குறைந்த நேரத்தில் முடிவெடுத்துவிட்டு கிளம்பிய பயணம், ஒருவித குறைந்த திட்டமிடலுடன் சிறப்பாகவே முடிந்தது.\nவகை அனுபவம், பயணம், புகைப்படம்\nசுற்றுலா நன்றாக இருக்கிறது...என்ன வெளிநாடா போய்விட்டது..இல்ல்லனா வரலாம்..\nஅனைத்து படங்களும் அருமையா இருக்கு.\nநன்றி கோவை நேரம் :-)\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஜூராசிக் பார்க் - 3D\nயெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 6\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-8-android-smartphone-listed-online-ahead-launch-in-tamil-013376.html", "date_download": "2018-06-24T10:57:44Z", "digest": "sha1:5UN5NIA4HTCCLLM63YUTZXXKPI7M2JLE", "length": 13285, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia 8 Android Smartphone Listed Online Ahead of Launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 8 : வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது.\nநோக்கியா 8 : வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nவிரைவில்: இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா எக்ஸ்6.\nநோக்கியா X5 (எ) நோக்கியா 5.1 ப்ளஸ்-ன் முழு அம்சங்களும் வெளியானது.\nஇந்தியாவில் வெளியாகும் நோக்கியா 6X-ன் அம்சங்கள் மற்றும் விலை.\n2018 ஜூன்: இந்தியாவில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.\nபுதிய நோக்கியா 5.1, 3.1, 2.1 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமே 29: 16எம்பி டூயல் கேமராவுடன் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.\nதிரைப்படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே திருட்டு விசிடி-யில் வெளியாவது போல அறிமுகம் செய்து, வெளியாகும் முன்பே நோக்கியா 8 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது ஆன்லைன் வலைத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது ஸ்மார்ட்போன் சந்தை உலகில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nநோக்கியா பிராண்ட் நிறுவனத்தின் என்னென்ன ஆண்ட்ராய்டு கருவிகள் எப்போது வெளியாகலாம் என்ற தகவல்களும் மற்றும் ஸ்மார்ட்போன் சார்ந்த லீக்ஸ் மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் ஆகிய தகவல்களும் இப்போதுதான் மெல்ல மெல்ல வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 8 என்ற புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது முழு அம்சங்கள் சார்ந்த குறிப்புகளுடன் சீன இ-காமர்ஸ் இணையதளம் ஒன்றில் முன்பதிவுக்கு வந்துள்ளது. முன்பதிவுக்கு வந்துள்ள இக்கருவி இன்னும் அறிமுகம் கூட செய்யப்படாத ஒரு நோக்கியா ஸ்மார்ட் போன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆன்லைன் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள படங்களை வைத்து பார்க்கும் போது நோக்கியா 8 அக்கருவி மிகவும் குறைந்த அளவிலான பெஸல்கள் கொண்ட டிஸ்ப்ளே கொண்ட ஒரு ஸ்மார்ட்போனாக காட்சியளிக்கிறது.\nஅம்சங்கள் சார்ந்த விளக்கத்தின் கீழ், நோக்கியா 8 கருவியானது சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்ட ஒரு 5.7-அங்குல க்யூஎச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nமேலும் இந்த கைபேசியில் ஒரு 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இ���ைந்த ஒரு 24 மெகாபிக்சல் பின்புற கேமராவும் இடம்பெறும் என்கிறது அம்சங்கள் சார்ந்த குறிப்புகள்.\n64ஜிபி மற்றும் 128ஜிபி என இரண்டு சேமிப்பு பதிப்புகளில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நோக்கியா 8 கருவியின் இரு மாதிரிகளிலுமே இரண்டு மைக்ரோ அட்டை ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்கப்படும்.\nபார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வு இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்கபப்டவுள்ள நிலையில் நிகழ்வில் நோக்கியா 8 கருவி நிச்சயமாக வெளியாகும் என்பதை இந்த இ-காமர்ஸ் வலைத்தளம் உறுதி செய்து முன்பதிவையே ஆரம்பித்துவிட்டது. துரதிருஷ்டவசமாக, இதுவொரு நோக்கியா 8 கருவிதான் என்று நம்பகத்தன்மையுடன் உறுதிப்படுத்துவது கடினம்.\nஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் என்று இந்த கருவியுடன் நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா பி1 வரிசை கருவிகள், நோக்கியா 3, நோக்கியா 5. நோக்கியா 6 உடன் முக்கியமாக நோக்கியாவின் கிளாஸிக் மாடலான நோக்கிய 3310ஆகிய கருவிகள் நிகழப்போகும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகூறப்படும் இந்த நோக்கியா 8 கருவியானது, சுமார் ரூ. 31,000/- என்ற விலை நிர்ணயத்தில் இப்பொழுது சீனாவின் ஜேடி.காம் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.\nவிரைவில் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 (விலை, அம்சங்கள்).\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\n1 ரூபாய் 33 பைசாவிற்கு 1ஜிபி; மிரட்டலான ஆபரை அறிவித்தது பிஎஸ்என்எல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/05/blog-post_24.html", "date_download": "2018-06-24T10:30:58Z", "digest": "sha1:PX2UFUPHG3QQNQFLYNNZOAMWJCPUPX5C", "length": 56533, "nlines": 509, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: தை பூரி – ஸ்வீட் எடு கொண்டாடு – மதுவும் மாதுவும்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதை பூரி – ஸ்வீட் எடு கொண்டாடு – மதுவும் மாதுவும்\nமுகப் புத்தகத்தில் நான் – 7\nதை பூரி – 18 மே 2016\nதிருவரங்கம் - தெற்குச் சித்திரை வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். அங்கே சில மாதங்கள் முன்னர் தான் ஒரு புதிய உணவகம் திறந்திருக்கிறார்கள். தென்னந்திய உணவு வகைகள் தவிர வட இந்திய உணவுகளும் கிடைக்கும் போல. வாசலில் ஒரு பெரிய பதாகை.... அதிலிருந்த ஒரு உணவின் பெயர் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி.... அப்படி என்ன பெயர்\nசித்திரை பூரி, வைகாசி பூரி என ஏதாவது பூரி வகை இருக்கிறதோ என பார்வையை ஓட விட்டேன்.... இல்லை. ஆனால் பானி பூரி என இருந்ததைப் பார்த்ததும் தான் அவர்கள் “தை பூரி” என எழுதி இருப்பது என்ன என்பது புரிந்தது.....\nஅது என்ன உணவு என உங்களுக்குப் புரிகிறதா\nஅது Dhahi Puri அதாவது தயிர் பூரி. ஹிந்தியில் தயிரை [Dh]தஹி என அழைப்பார்கள். [Dh]தஹி பூரியைத் தான் தமிழில் தை பூரி என எழுதி இருக்கிறார்கள்.......:)\nநல்ல வேளை சித்திரை பூரி இருக்கிறதா என அங்கே சென்று கேட்காமலிருந்தேன்....\nசமீபத்தில் ஒரு வலைப்பதிவில் திருச்சியில் இருக்கும் ஒரு மிகப்பழமையான கடை பற்றி படித்தேன். அந்த பழமையான கடை – மத்தியப் பேருந்து நிலையம் அருகே இருக்கிறது. அக்கடைக்கு நான் பலமுறை சென்றிருக்கும் என்.எஸ்.பி. சாலையிலும் ஒரு கிளை இருக்கிறது. திருச்சியில் பல இடங்களுக்கும் சுற்றி இருக்கிறேன் என்றாலும் இக்கடை பற்றி நான் அறிந்ததில்லை. நண்பரின் வலைப்பதிவில் பார்த்தபிறகு தான் அக்கடைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.\nநேற்று என்.எஸ்.பி. சாலை செல்ல வேண்டிய வேலை இருந்தது. கடை பற்றிய நினைவு வரவும், அக்கடையைப் பார்க்கவும் சரியாக இருந்தது. உள்ளே நுழைந்துவிட்டேன். கடை கடை என சொல்கிறேனே, என்ன கடை என்று இதுவரை சொல்லவில்லையே..... கடல் பயணங்கள் வலைப்பூவில் எழுதும் நண்பர் சுரேஷ் குமார் அவர்கள் சொன்ன “மயில் மார்க் மிட்டாய் கடை” தான் அது. 1953-ஆம் வருடம் திறக்கப்பட்ட கடை அது.\nஅந்த கடையில் பலவிதமான இனிப்பு மற்றும் கார வகைகள் கிடைக்கிறது என்றாலும், நேற்று நான் வாங்கியது – Kaju Maadhulai, Mango Burfi, Ellu Murukku, Bangalore Murukku, Karasev, Maida Biscuit – அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் – விலையும் அதிகமில்லை....... இங்கே இணைத்திருக்கும் படங்கள் – காஜு மாதுளை, மாங்கோ பர்ஃபி மற்றும் எள்ளு முறுக்கு Bangalore Murukku –அரிசி மாவு மற்றும் ராகி மாவு, பச்சை மிளகாய் சேர்த்து செய்வார்களாம்.\nதலைப்பைப் பார்த்து தேர்தல் முடிவு��ளுக்கும் இப்பதிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என தப்பான முடிவு எடுக்க வேண்டாம்.... :) நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்.....\nமதுவும் மாதுவும்..... 22 மே 2016\nநேற்றிரவு திருவரங்கம் பேருந்து நிறுத்தத்தின் அருகே காத்திருந்தேன். அங்கே ஒரு பூக்கடை. பூ விற்றுக் கொண்டிருந்தார் ஒரு பெண். அப்போது அவர் அருகே ஒரு டி.வி.எஸ். 50 வந்து நின்றது – வண்டியில் வந்தது அப்பெண்ணின் கணவர் போலும். வண்டியில் முன்னால் வைத்திருந்த சாரதாஸ் கட்டைப் பையிலிருந்து சாப்பாட்டுப் பொட்டலம் ஒன்றை எடுத்து அப்பெண்ணிடம் கொடுத்தார். வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தவும், “டப்” என்ற ஒரு சத்தத்தோடு கட்டைப் பை கீழே விழவும் சரியாக இருந்தது..... பூக்கடையில் இருக்கும் பூக்களின் வாசத்தினை மீறி மதுவின் வீச்சம் அடித்தது...\nஅவசரம் அவசரமாக பூக்கடையில் இருந்த பக்கெட்டிலிருந்து தண்ணீர் எடுத்து ஓடி வரும் மதுவின் மீது ஊற்றி வாசம் நீக்கப் போராடினார் அந்தக் குடிமகன். முகம் மது வீணாகி விட்டதே என்ற வாட்டத்திலும் கோபத்திலும்.... மனைவியின் அருகே அமர்ந்து கொண்டு அவரை ஏக வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார் – ஏற்கனவே ஒன்றிரண்டு ரவுண்டு உள்ளே சென்றிருந்தது புரிந்தது. மனைவியிடம் உன்னால் தான் இப்படி கீழே விழுந்து கொட்டி விட்டது. எனக்கு நஷ்டம் என்று திட்ட, மனைவியோ, நீ பையை ஒழுங்கா வைக்கவில்லை, அது உன் தப்பு... உடம்பு கெட்டுப்போவுதே அது தெரியலையே உனக்கு என திட்டிக் கொண்டிருந்தார்.\nமாற்றி மாற்றி இருவரும் திட்டிக் கொண்டார்கள். அவர்கள் திட்டிக்கொண்டதை இங்கே எழுத முடியாது..... அத்தனையும் பீப் சவுண்டு தான் மனைவி பூ விற்று வைத்திருந்த பணத்திலிருந்து மீண்டும் கொஞ்சம் காசு எடுத்துக் கொண்டு வண்டியில் பறந்தார். அவர் போனதும், பூ விற்றுக் கொண்டிருந்த பெண்மணி, “பாருங்க சார், அவன் தப்புக்கு என்ன என்னமா திட்டறான்.... அவன் உடம்பு கெடுதேன்னு சொன்னா எங்கே கேட்கிறான்.... சம்பாதிக்கிற காசும் வீணா போகுது” என்று என்னிடம் புலம்பினார். சொல்வதறியாது நானும் தலையை ஆட்டி வைத்தேன்.\nசிறிது நேரம் கழித்து குடிமகன் திரும்பி வந்தார். இந்த முறை கட்டைப்பை சர்வ ஜாக்கிரதையாக முன்பக்கத்தில் மாட்டப் பட்டிருந்தது. அதற்குள் அந்தப் பெண்மணி மீதமிருந்த பூக்களை நாளை விற்பதற்காக எடுத்து பைக்குள் வைத்து கடையைக் கட்டிக் கொண்டிருந்தார். குடிமகன் விடுவிடுவென, அவ்விடத்தைச் சுத்தம் செய்ய, சிறிது நேரத்தில் கணவன், மனைவி இருவரும் டி.வி.எஸ்-ஸில் ஜோடியாக புறப்பட்டனர். நானும் பேருந்தில் புறப்பட்டேன்......\nமதுவரக்கன் இன்னும் எத்தனை அழிவுகளைத் தரப் போகிறானோ.....\nஎன்ன நண்பர்களே, என்னுடைய சமீபத்திய முகப்புத்தக இற்றைகளை ரசித்தீர்களா\nLabels: அனுபவம், பொது, முகப்புத்தகத்தில் நான்\nஉங்கள் வருத்தத்தைப் பார்த்து டாஸ்மாக் நேரத்தைக் குறைத்து விட்டாரே \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nநேரத்தை குறைத்து விட்டார்கள் அப்படியே முற்றிலும் ஆச்சுன்னா பரவாயில்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி\nமது ஆலைகளை எப்போது மூடுவார்களோ :)\nமது ஆலைகள் மூடப்பட்டால் தான் நல்லது. அது நடக்கும் எனத் தோன்றவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nபிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப் May 24, 2016 at 7:30 AM\nஒரு பதிவில் மூன்று நிகழ்வுகள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப் ஜி....\nஉங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. பதிலும் அனுப்பி இருக்கிறேன். பாருங்கள்.\nஇனிப்புக்கடை வரையிலும் வழங்கிய செய்திகள் - சரி..\nமது - அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை..இந்தக் குடிகாரனுக்கு TVS 50 வேறு.. இவனால் சாலையில் எத்தனை பேருக்கு இடையூறு ஏற்படும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nதை பூரி - Super\nஸ்வீட் எடு......... கொண்டாடு - the Super\nமதுவும் மாதுவும் - maha super.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி\n மதுவரக்கனை இங்குதான் வாசிக்க முடிந்தது. இன்னும் எத்தனை காலங்கள் ஆகுமோ இவர்களை திருத்த\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nமுகநூலில் படித்துவிட்டேன் இரண்டையும், இன்னும் மயில்மார்க்குக்கு விஜயம் செய்யலை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஇடுகையைப் பார்த்த உடனேயே, ஏன் தாஹி (தஹி) பூரி என்று எழுதாமல் தை பூரி என்று எழுதியிருக்கிறார் என்று நினைத்தேன். படித்ததும் புரிந்தது.\nமயில் மார்க் கடையில், பூந்தி ('நாம் பொதுவாகச் சாப்பிடும் குஞ்சாலாடுபோல் உருண்டையாக இருக்காது) வாங்க விட்டுவிட்டீர்களே. அதுதானே அவர்களின் முக்கிய இனிப்பு. நீங்கள் திருச்சிக்கு ரயிலேறும்போது டெல்லியிலிருந்து வாங்கிவந்திருக்கவேண்டிய, வட நாட்டு இனிப்புகளை நம் ஊரில் வாங்கியிருக்கிறீர்களே..\nமதுக்கடைகளை நேரம் குறைப்பதாலோ, எண்ணிக்கை குறைவதாலோ இந்தப் பிரச்சனை தீரும் என்று தோன்றவில்லை. ஒன்றும் அறியாதவர்களுக்கு குடியைப் பழக வாய்ப்புக் கொடுத்தபின்பு எப்படி இந்தப் பிரச்சனையைத் தீர்க்கப்போகிறார்கள்\nமயில் மார்க் கடை பூந்தி அங்கே கொஞ்சம் சாப்பிட்டேன் என்றாலும் வாங்கவில்லை. அடுத்த முறை வாங்கிவிடலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லத் தமிழன்.\n‘மதுவும் மாதுவும்’ படித்ததும், இந்த அவலம் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் நடக்க இருக்கிறதோ எண்ணிக்கொண்டேன்.\nமுகநூலில் வெளியிட்ட பதிவுகள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஇதுக்குத்தான் கண்ணாடி பாட்டில்களை ஒழிக்க வேண்டும் என்பது. கால் கடுக்க கடையில் நின்று வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் மனிதர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....\nமனித குலம் மறைந்திடும் வரையிலும் மதுவை ஒழிக்க எந்த அரசாலும் முடியாது. தி.மு.கழகம் இந்த நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கம் அமைத்திட முடியாமல் போனதற்கு மூல முதல் காரணமே, நாங்கள் ஆட்சியை பிடித்ததும் போடுகின்ற முதல் கையெழுத்து மதுவிலக்கு என்பதுதான், என்று மேடை தோறும் முழங்கிய ஒன்றுதான். இந்தப் பிரச்சினையை அவர்கள் கையில் எடுத்து பேசாமல் இருந்திருந்தால், இன்று ஆட்சி தி.மு.க.வின் கையில். கலைஞர் முதல்வராக அமர்ந்திருப்பார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலகிருஷ்ணன் ராமசுவாமி. உங்கள் முதல் வருகை மகிழ்ச்சி தந்தது.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போக��ாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செ���்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amud...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்��ா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஎனக்கொன்றும் சிரமமில்லை - படமும் கவிதையும்\nஃப்ரூட் சாலட் – 164 – [DH]தில்பாக்[G] – திருமண நாள...\nஇறைவன் வகுத்து வைத்தது - படமும் கவிதையும்\nதை பூரி – ஸ்வீட் எடு கொண்டாடு – மதுவும் மாதுவும்\nஆனந்தம் கொள்கின்றேன் - படக்கவிதை.....\nபதாய் நடனம் – ஹாலிடே நியூஸ் – பதிவர் சந்திப்பு\nபிதாவே... மன்னிக்காதீர்கள்... - படமும் கவிதையும்\nமணிப்பூர் – பழமையும் பெருமையும்\nவிதைக்கலாம்.......... மரம் நடுவோம் வாங்க\nஃப்ரூட் சாலட் – 163 – சின்ன வயது பெரிய மனது – அன்ன...\nகள்வனின் காதலன் - மழையில் நனைந்து...\nவிஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்கு\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2018/06/09224218/1000868/KelvikennaBathil-TamilaruviManian.vpf", "date_download": "2018-06-24T10:51:43Z", "digest": "sha1:5SZXRKR37IYDJUQBBP6VV6F56VMVQXB4", "length": 9870, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(09/06/2018) கேள்விக்கென்ன பதில் : ரஜினி என்றாலே பிரச்சனை தான்... சொல்கிறார் தமிழருவி மணியன்.", "raw_content": "\nசினிமா அரசியல் உலகம் இந்தியா விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(09/06/2018) கேள்விக்கென்ன பதில் : ரஜினி என்றாலே பிரச்சனை தான்... சொல்கிறார் தமிழருவி மணியன்.\n(09/06/2018) கேள்விக்கென்ன பதில் : ரஜினி என்றாலே பிரச்சனை தான்... சொல்கிறார் தமிழருவி மணியன்...\n(09/06/2018) கேள்விக்கென்ன பதில் : ரஜினி என்றாலே பிரச்சனை தான்... சொல்கிறார் தமிழருவி மணியன்...\n(09/06/2018) ஆயுத எழுத்து : 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடல் : உண்மை என்ன\nசிறப்பு விருந்தினராக - தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை// சண்முக சுந்தரம், சாமானிய விவசாயி// சேகர், பொருளாதார நிபுணர்// திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்\nநம்நாடு - 09.06.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 09.06.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nசொல்லிஅடி - 08.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லிஅடி - 08.06.2018 செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்... தினந்தோறும் தந்தி டி.வி., தினத���தந்தி செய்திகளின் அடிப்படையில் கேள்வி, பதில் நிகழ்ச்சி... சொல்லுங்க... வெல்லுங்க..\nஆயுத எழுத்து - 08.06.2018 - ஆர்.எஸ்.எஸ் விழாவில் பிரணாப் : அரசியலா\nசிறப்பு விருந்தினராக - பிரதீப், சாமானியர் // முனவர் பாஷா, த.மா.கா // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவாளர் // பேராசிரியர் அருணன், சி.பி.எம் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ\n(07/06/2018) ஆயுத எழுத்து : காலா - சினிமாவா \n ரஜினியின் நிஜத்துக்கும் நிழலுக்கும் முரண்பாடா போராட்டம் என்பது உரிமையா \nதிரைகடல் - 07.06.2018 - எப்படி இருக்கு ரஜினியின் காலா எங்கெல்லாம் அரசியல் பேசுகிறார் காலா\nதிரைகடல் - 07.06.2018 - எப்படி இருக்கு ரஜினியின் காலா எங்கெல்லாம் அரசியல் பேசுகிறார் காலா\n(09/06/2018) ஆயுத எழுத்து : 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடல் : உண்மை என்ன\nசிறப்பு விருந்தினராக - தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை// சண்முக சுந்தரம், சாமானிய விவசாயி// சேகர், பொருளாதார நிபுணர்// திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்\nபயணங்கள் முடிவதில்லை - 09.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 09.06.2018\nஹவுஸ்புல் - 09.06.2018 காலா எழுப்பும் கேள்விகள்\nஹவுஸ்புல் - 09.06.2018 காலா எழுப்பும் கேள்விகள்//அரசியலில் குதித்தாரா வரலட்சுமி ரஜினி விஜயிடம் என்ன கற்க வேண்டும்\nநம்நாடு - 09.06.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 09.06.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nஒரே தேசம் - 09.06.2018 நாடு முழவதும் வாரந்தோறும் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்கள், ஆகியவற்றின் தொகுப்பு சுவைபட நேர்த்தியாக ஒரு மணி நேர தொகுப்பில் தரப்படுகிறது.\nஏழரை - 08.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை து��்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.universaltamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2018-06-24T11:06:37Z", "digest": "sha1:T5JJWJY2RNH2NAUD42MH7C2Z2H2KZVQG", "length": 12419, "nlines": 108, "source_domain": "www.universaltamil.com", "title": "மீண்டும் மஹிந்த யுகம் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு", "raw_content": "\nமுகப்பு News Local News மீண்டும் மஹிந்த யுகம் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு கிட்டும் – பசில் ராஜபக்ஷ\nமீண்டும் மஹிந்த யுகம் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு கிட்டும் – பசில் ராஜபக்ஷ\nமீண்டும் மஹிந்த யுகம் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு கிட்டும் – பசில் ராஜபக்ஷ ( Basil Rajapaksa ).\nமீண்டும் மஹிந்த யுகம் ஒன்று ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு கிட்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ச யுகத்தில் “வடக்கின் வசந்தம்” ஏற்படுத்தப்பட்டது. இதனூடாக தமிழ் மக்களுக்கு பாரிய அபிவிருத்தி ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக பசில் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம், நல்லூர் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பசில், அங்குள்ள மக்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்டார். இதன்போது கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நினைவு கூரப்பட்டது.\nமீண்டும் மஹிந்த ராஜபக்ச யுகம் ஒன்றை உருவாக்கி, அந்த அரசியல் தலைமைத்துவத்தின் ஊடாக வடக்கு மக்களுக்கு இதுவரை கிடைக்காத அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் ஏனைய அவசியங்கள் நிறைவேற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.\nமுந்தைய கட்டுரைஇலங்கையில் 25 வீதமானோர் முதியவர்கள்\nஅடுத்த கட்டுரைகொழும்பு, மருதானையில் விபசார விடுதி முற்றுகை\nவேட்பு மனுக்கள் நிராகரிப்பு; பசில் ஆலோசனை\nபசில் ராஜபக்ஷ வழக்கின் தீர்ப்பு நாளை\nஎதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சியே வெற்றியடையும் – பசில் ராஜபக்ஷ\nயாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பசில் ராஜபக்ச\nஎம்மிடம் மக்கள் பலம் உள்ளது – பஷில் ராஜபக்ஷ\nசர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா\nதளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்���ில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் மீது தற்போதே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது. இந்நிலையில் சர்கார் படத்திற்கு தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் செம்ம வரவேற்பு இருந்து வருகின்றது. இதை...\nஅனுஷ்காவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு\nநடிகையும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி...\n100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்- இருவர் படுகாயம்\nகொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். லிந்தளை டயகம பிரதான வீதியின் நாகசேனை திஸ்பனை...\nகருப்பென கேலிசெய்த குடும்பத்தினரை பலிவாங்கிய மருமகள்\nகருப்பாக இருந்ததால் கேலி செய்த குடும்பத்தினரை பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காலாபூர் மாவட்டம் மஹத் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சுரேஷ்...\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்றைய தினம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல்...\nவிபத்தில் இறந்த காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமு���் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2015/11/blog-post_8.html", "date_download": "2018-06-24T10:40:28Z", "digest": "sha1:QQT3ZUVYMUQPT5RZFMZRXJGUMFERUZRE", "length": 43684, "nlines": 108, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: ஆங்காரம் வாசிப்பனுபவம் ரிப்போர்ட்: மதுமிதா", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nஆங்காரம் வாசிப்பனுபவம் ரிப்போர்ட்: மதுமிதா\nஏக்நாத் எழுதிய ஆங்காரம் நாவல் வாசிப்பனுபவ பகிர்வுன்னு நண்பர் கவிதாபாரதி பேஸ்புக்கில் போட்டிருந்த டேக் அழைப்பைப் பார்த்ததும், காலம் அனுமதித்தால் அவசியம் வருவேன் என்று பதிலும் பேஸ்புக்கில் போட்டிருந்தேன். ஆனால் போகமுடியுமா என்பது அன்றைக்கு வரை முடிவாகவில்லை. அதுவுமில்லாமல் நாவல் வாசிக்கவுமில்லை. நாவல் குறித்த பகிர்வுகளையும் வாசித்திருக்கவில்லை.\nஒரு இனிமையான மழை நாள். தொடர் மழை. துவைத்து வெளியில் காயப்போட்ட துணிகளையெல்லாம் பால்கனியிலும் காய வைக்க முடியாமல் அடித்து ஆடும் மழை. துணிகளை வீட்டுக்குள்ளேயே எடுத்துப் போய், ஈரத்தின் நாற்றம் வந்துவிடக்கூடாதே என்று மனமின்றியிருந்தாலும், காய வைக்க இடம் தேடித்தேடி வேறுவழியில்லாமல் காயப்போட்டு வைத்த மழை நாள். இந்த மழை நாளுக்கான ஒரு சிறப்பு என்னன்னா ஒரு நினைவை எழுப்பி இன்னொரு நினைவுடன் தொடர்புப்படுத்தி, இப்படியாக சங்கிலித் தொடர்பான நினைவலைகளை எழுப்பிவிட்டு விடும். மழைநாள் குறித்து இன்னொரு மழைநாளில் பேசிக்கலாம்னு, ஒருவழியாக நிகழ்ச்சிக்குப் போகலாம் என்னும் முடிவுக்கு வந்தாகிவிட்டது.\nசரியான நேரத்துக்கு நிகழ்வுக்கு போய்விட முடியுமா என்னும் அளவில் மழையால் போக்குவரத்து பழக்கூழ். அதாங்க டிராபிக் ஜாம். மேடும் பள்ளமுமான சாலையெல்லாம் வெள்ளக்காடு. சாலையின் ஓரங்களில் நீர்வடிந்து போக கால்வாய்களே இல்லை. வண்டிகள் எப்படியோ போய் விடுகின்றன. நடந்து செல்லும் மக்கள் எங்கே எப்படி நடந்து போகமுடியும். சென்னை மாநகரின் சாலையின் இரண்டு ஓரங்களிலும் கொஞ்சம் இடமிருந்தால் படகு ஓட்டலாம்.\nஅப்படி இப்படியென்று டிஸ்கவரி புக் பேலஸ் வரும்போது மணி 5.30. அழைப்பிதழில் 5 மணிக்கு நிகழ்வு என்று இருந்தது. சரி எப்படியும் ஆறு மணிக்கு ஆரம்பிச்சிடுவாங்க என்று உள்ளே போனால், அரங்கில் இயக்க���நர் வசந்தபாலன் எழுத்தாளர் ஏக்நாத் அமர்ந்திருப்பது தெரிந்தது. தம்பி வேடியப்பனிடம் சில புத்தகங்கள் எடுத்து வைக்கும்படி சொல்லிவிட்டு ஆங்காரம் நாவலையும் வாங்கிக் கொண்டேன்.\nஇதுபோன்ற இடங்களுக்கு வரும்போது நமக்கு ஒத்த தெரிந்த நண்பர்கள் ஒன்றிரண்டுபேர் அல்லது யாருமே இல்லையென்றால் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸாக இருக்கும். என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, வேடியப்பன் எப்போதும் சொல்வதுபோல் இப்போ ஆரம்பிச்சிடுவாங்க அக்கா நீங்க உள்ளே போய் உட்காருங்க என்றார். அவர் அப்படி சொன்னாரென்றால் இன்னும் அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் ஆகும் என்பதை இதற்கு முன்பு நடந்த இரண்டு கூட்டத்தில் பார்த்திருந்த நினைவு வந்தது. எழுத்தாளர் பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் வந்தார். பல வருடங்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். பர்த்ருஹரி சுபாஷிதம் சந்தியா பதிப்பகத்தில் வரவேண்டுமென்பதை முடிவு செய்தவர் சுந்தரபுத்தன். ஒரு பத்து வருடம் கழித்து அதற்கான நன்றியை இந்தச் சந்திப்பில் தெரிவித்தேன்.\nநிகழ்வு ஆரம்பிக்க நேரமானால் வீட்டுக்குத் திரும்ப நேரமாகிடுமோ என்று தோன்றுகையில், கவிதாபாரதி உள்ளே வந்தார். ஆங்காரம் புத்தகம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டார். பேப்பர் வேண்டும் என்று தனியாக ஒரு ஓரத்துக்கு அவரும் சுந்தரபுத்தனும் போய் அமர்ந்துகொண்டார்கள். நான் வெளியில் நிற்கவும் முடியாமல் அரங்கின் உள்ளே போய் அமர்ந்து கொண்டு ஆங்காரம் வாசிக்க ஆரம்பித்தேன்.\nஎப்போதும் முன்னுரையை கடைசியாகத்தான் வாசிப்பேன். இன்று நாவல் குறித்து ஏதும் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பு கொஞ்சமாவது தெரிய வேண்டுமென்பதற்காக முதலிலேயே வாசித்து விட்டேன். சுகாவின் முன்னுரையின் கடைசி பத்தி வண்ணதாசன் எழுத்தில் எழுதியது போலவே இருந்தது. ஒரு பேஸ்புக் நண்பர் வந்தார். (நண்பர் மன்னிக்க. பெயரை சட்டென்று இப்போது மறந்துவிட்டேன்) அந்த பேஸ்புக் நண்பரும் சுந்தர புத்தனும் பேசியபின் அரங்கில் இன்னும் இயல்பாக நான் இருக்க முடிந்தது. அதிஷா, பாஸ்கர்சக்தி, அஜயன்பாலா 2 நிமிடங்கள் பேச முடிந்தது.\nமேடையையும், சுற்றிலும் இருப்பவர்களையும் இயல்பாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். டீக்கடை சிந்தனையாளர் பேரவையின் பேனரை கொஞ்சம் இஸ்திரி போட்டு தொங்க விட்டிருக்கலாமோ, இரண��டு கிளாசுக்குக் கீழே ஒரு சிகரெட் படம் போட்டு அதை பெருக்கல் குறி போட்டு அடித்து வேறு வெச்சிருக்கிறாங்க, என்ன காரணமாயிருக்கும், புகைபிடிக்கக்கூடாதுன்னு சிம்பாலிக்காக போட்டிருப்பாங்களோ என்னும் யோசனையில் இருந்த போது சட்டென்று கவிதாபாரதி உள்ளே வந்தார். முன்னால் கொஞ்ச நேரம் அமர்ந்து வசந்தபாலனுடனும் ஏக்நாத்துடனும் பேசினார். சட்டென்று மேடையில் மைக்கை எடுத்ததும் ஆஹா நிகழ்ச்சி ஆரம்பிச்சிட்டாங்க என்று நிம்மதி பெருமூச்சுடன் ஆசுவாசமாயிருந்தது. நிகழ்ச்சியை இன்னும் பத்து நிமிடங்களில் ஆரம்பிச்சிடலாம் என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார். இங்கே அரங்கில் இராணுவ அமைதி. எனக்கு அமைதியாக இருக்கும் இடங்கள் மிகவும் பிடிக்கும். இந்த புத்தகத்தை வாசித்துவிட இன்னும் நேரம் இருக்கிறதுன்னு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாலும், இலக்கிய கூட்டங்களில் நிகழ்ச்சி நடக்கும் போதே, அந்த மைக்கையும் மீறி இங்கே பார்வையாளர்களின் பேச்சுச் சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே பார்வையாளர்கள் அமைதியாக இருக்கிறாங்களேன்னு திரும்பித் திரும்பி வேறு பார்த்தேன். சின்ன அரங்கு என்பதால் சத்தம் கேட்கும் என்று பேசாமலிருக்கிறார்களோ என்று மறுபடியும் வாசிக்க ஆரம்பித்தேன்.\nஅன்றைய மழைநாளின் இனிமையை இன்னுமொருமுறை நினைவு கூறும் விதமாக, சில வரிகள் கிடைத்தன. மழையின் சத்தம் இனிமையாக இருக்கிறது. அது சோவென பெய்யவில்லை. வேறு ஓர் இனிமையான சத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.\nதொடர்ந்து வாசித்தேன். இரண்டாம் அத்தியாத்தில் வண்ணாத்தி, பேயான கதை ஊரில் எல்லோரும் அறிந்தது தான் என்னும் வரி வரும்போது, முதல் அத்தியாயத்தின், பேய் பிடித்த பெண்கள் தலைவிரித்தாடுவது போல, தென்னை மரங்கள் அங்கும் இங்குமாக சத்தத்துடன் அலைந்து கொண்டிருந்தன, வரிகள் நினைவுக்கு வந்து வேறு ஒரு நுட்பத்தை நினைவு படுத்தியது.\n28 ஆம் பக்கம் வரை படித்து முடிக்கும்போது, பரீட்சைக்கு கடைசி நிமிடத்தில் படிப்பது போலிருக்கிறது என்று புத்தகத்தை மூடிவைத்தேன். மீதியை நிதானமாக வீட்டுக்குப் போய் வாசிக்கலாம் என்று.\nகவிதாபாரதி அரங்கின் உள்ளே வந்தார். இரயில் இன்னும் பத்து நிமிடத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுன்னு சொல்வது போல, மறுபடியும் இன்னும் பத்து நி��ிடத்தில் நிகழ்ச்சி ஆரம்பிக்கிறோம்னு சொல்லிடுவாரோ என்று பார்க்கும்போதே, மேடைக்கு ஒவ்வொருவராக அழைக்க ஆரம்பித்துவிட்டார். மாரிசெல்வராஜ், ஏக்நாத், வசந்தபாலன் மேடையில் அமர்ந்தனர். கரு. பழனியப்பன், கவிஞர் வித்யாஷங்கர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்தார். நிகழ்வின் ஆரம்பமாக சுந்தரபுத்தன் சுகாவின் முன்னுரையை வாசிப்பார் என்றதும், சுந்தரபுத்தன் புத்தகத்துடன் மேடைக்குச் சென்று மைக்கில் பேச….. அப்போது வசந்தபாலன் அதை வாசித்துவிட்டால் நாங்க என்ன பேசுவது என்று சொல்ல சுந்தரபுத்தன் திரும்பி வந்துவிட்டார். இப்போது கவிதாபாரதி முதலில் கடங்கநேரியான் பேசுவார் என்றவர் புகழ் பெறும் மனிதர்களைப் பற்றி இரண்டு பிரிவுகளைக் கூறி இரண்டாவது பிரிவு கடங்கு என்று சொல்லி 5 நிமிடங்கள் பேசுவார் என்று அவரைப் பேச அழைத்தார். சில விஷயங்களை இதற்குப் பிறகு குறிப்பாக மட்டுமே தான் சொல்ல வேண்டும். காணொளி சுட்டி கிடைக்கும்போது முழு பேச்சின் சுவாரஸ்யத்தை விரிவாக நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஹரி வந்து பேச ஆரம்பித்தார். கீழே வரும்போதே அண்ணன் பேசச்சொன்னாரு… அண்ணன் சொன்னதால் மாட்டேன்னு சொல்லாமல் பேச வந்தேன், அங்கே 3 நிமிஷம்னு சொன்னார், இங்கே 5 நிமிஷம்னு சொல்லிட்டார், எந்த தயாரிப்புமில்லாமல் திடீருன்னு பேச வேண்டியிருக்கு என்று தனது ஊரின் தனது மக்களின் தெய்வங்களின் அனுபவம் பற்றி சொல்லிக் கொண்டே வந்தவர், சுற்றிலும் அரங்கைப் பார்த்துவிட்டு, மதுமிதாம்மா மட்டும்தான் இருக்கிறாங்க அதனால் தைரியமா சொல்லலாம்னு சொன்ன விஷயம், பயப்படாமலே கூட பகிர்ந்திருக்க வேண்டிய விஷயம்தான். நல்லாதான் பேசிட்டிருந்தார் சட்டென்று பேச்சை முடித்துக் கொண்டார்.\nஒவ்வொருவரும் பேசி முடித்ததும் கவிதாபாரதி வந்து அவர்களின் பேச்சின் முக்கிய விஷயங்களை எடுத்துக்கூறியும், அடுத்து பேச வருபவர்களை சிறந்த முறையில் அறிமுகப்படுத்தியும் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.\nஅடுத்து மாரி செல்வராஜை பேச அழைத்தார். அவரைப் பற்றி ஒவ்வொன்றாகக் குறிப்பிட்ட அவர்,\nஉச்சினியென்பது நாங்கள் தேடி அலையும்\nஇன்னும் ஒன்றை சொல்லி முடிக்க சொன்னால்\nஉச்சினியென்பது எங்கள் அகால நினைவுகளின்\nஅக்கா எனும் ஆதி உறக்கமும் கூட.\nஎன்னும் மாரிசெல்வராஜ் கவி���ையை வாசித்து அவரைப் பேச அழைத்தார்.\nஎழுந்து பேச வந்த மாரி செல்வராஜ் எனக்கு பேசிப் பழக்கமில்லை, நாவல் குறித்து பேசிப் பழக்கமில்லை என்று, அதையே வெவ்வேறு விதமாக நான்கைந்து முறை சொன்னார். ஆனால், கடங்கநேரியான் ஆரம்பித்து வைத்த முதல் உரையின் வீச்சு, இங்கே மாரியின் உரையில் சாமியாடத் தொடங்கி விட்டது. வண்ணதாசன், வண்ணநிலவன் சுகா என்று பலர் திருநெல்வேலியைப் பற்றி எழுதி இருந்தாலும், ஒவ்வொரு சாதிக்கான பேச்சு வழக்கு வேறாகத்தான் இருக்கும், திருநெல்வேலிக்கென்று ஒரு தனிவழக்கு இல்லை என்று வட்டார வழக்கு குறித்த முக்கியமான பேச்சை பதிவு செய்தார். அங்கே இருப்பவர்களால் உடனே இந்த வேறுபாட்டைக் கண்டுபிடித்துவிட முடியும் என்றார்.\nநாவலுடன் ஒப்பிட்டு, நாவலின் கதாபாத்திரங்களுடன், நிகழ்வுகளுடன் தனது வாழ்க்கையின் தனது ஊரின், தனது மக்களின் வாழ்வினைக் கோர்த்துச் சொல்லிய விதம் அரங்கை அசையாது நிறுத்தி வைத்தது. அத்தனை ரசங்களுடனும் அற்புதமான ஆத்மார்த்தமான பேச்சாக இருந்தது. தனது பெயர், கடவுள் நம்பிக்கையில்லாத தான், உடன்பிறப்பு இருவர் கிருத்துவத்துக்குப் போய்விட்டதாலும், தான் சாமியாடியாகத் தேர்வானது தான் சாமியாடியாகிய விதம், தனது மக்களின் மனநிலை, அம்மா குறித்து, அப்பா பற்றி, உடன்பிறந்தோர் என்று, ஆங்காரம் நாவலைப் போன்றே, அந்த மக்களுடன் தான் வாழ்ந்த கதையை புதிதான ஒரு ஒட்டு மொத்த நாவலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்சிப்படுத்திக் காட்டினார். அம்மா சாமி குழந்தை யென்று தன்னைக்காத்த கதை, அப்பாவிற்கு பார்வை போனகதை, இரு மகன்களைத் தந்தை தனது கைகளில் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு பலிகொடுப்பதாக சாமியிடம் தனது கண்பார்வை போனதற்கு பரிகாரம் கேட்டு பார்வை வந்த கதை என்று புனைவிலும் பார்க்க முடியாத உண்மைக்கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அவரின் வட்டார வழக்குப் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. மாணவனாக இருந்தபோது பத்து நாட்கள் சாமி வேஷம் போடும்போது அவரை அனுமார் வேடம் போடச்சொல்ல, அவர் உடன்படிப்பவர்கள் கேலி செய்வார்கள் என்று மறுத்து கிருஷ்ணன் வேடம் போட விரும்பியதைச் சொல்லியபோது அதற்கான காரணமாக, கிருஷ்ணர்னா பொட்டப் புள்ளைங்களோட வெளையாடுவாரு அதனால புடிக்கும் என்றார். சிரிப்பும், சோகமும், ரௌத்திரமும் என பல்வே��ு ரசங்களுடன் பேசி முடித்தார். இனிய சாரலுடன் மழை அடித்து ஓய்ந்தது போலவே இருந்தது. வாழ்த்துகள் மாரி செல்வராஜ் புத்தக வாசிப்பனுபவம் குறித்து எந்த மேடையில் வேண்டுமானாலும் நீங்கள் பேசலாம், அரங்கத்தை உங்கள் அனுபவப் பகிர்வின் மூலமாக கைக்கொள்ளும் உத்தி உங்களுக்குக் கைதேர்ந்த கலையாகிவிட்டது.\nஅடுத்து கவிஞர் வித்யாஷங்கர் பேசினார். ஆரம்பத்திலிருந்து கி.ரா அவர்களுடன் இருந்த நட்பு என்று ஆரம்பித்து, ஏக்நாத்துடன் இருந்த நட்பு என்று வரிசையாக சொல்லி வந்தவர், தான் சிறப்பாக இயங்கி வந்த காலத்தையும் இப்போது வயதின் காரணமாக அப்படி இல்லை என்றும் சொல்லிக் கொண்டே, அரங்கை கலகலப்பாக்கும் வகையில் பேசினார். ஆங்காரம் எழுதிவிட்டு அதன் பினனர் கெடை காடு வந்திருக்க வேண்டும் என்றவர் அதனாலென்ன இப்போ கெடைகாடுக்குப் பிறகு ஆங்காரம் வந்திருக்கிறது என்று சொல்லி, தான் பேசிய முதல் பேச்சுக்கு தானே அடுத்த வரியில் மறுப்பு அல்லது வேறு கோணத்தில் பேசுவது என்று இங்கும் அங்குமாக சொற்சிலம்பமாடினார்.\nநாவலுக்குள் பயணப்பட்டதால், அவரின் நினைவுக்கு வந்த தோழிகளால் தன்னால் இந்த சில நாட்களாக உறங்க முடியவில்லை என்றும் கூறினார். ஏக்நாத்துக்கு விருது கிடைக்கும் என்றுகூறினார்.\nஅடுத்துப் பேச வந்த வசந்தபாலன் அரங்கை 5 நிமிடத்தில் தன் வசமாக்கிக் கொண்டார். அன்றைய மழைநாளில் காலையில் தான் வாசித்த ஆங்காரத்தில் ஆரம்பிக்கும் மழை குறித்துப் பேச ஆரம்பித்தவர், காக்காமுட்டை திரைப்படத்தைப் போன்று அருமையான ஆரம்பம் என்று வரிசையாக நாவலுக்குள் பயணித்தார்.. மதினி கொழுந்தன் இடையில் நிகழும் பேச்சு குறித்து சொல்லி புத்தகத்திலிருந்து ஒரு உரையாடலை வாசிக்க எடுத்தார். வாசித்தார். பிறகு சுகா முன்னுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு உரையாடலை புத்தகத்தின் வேறு பக்கத்திலிருந்து வாசித்தார். புத்தகத்தில் பல இடங்களில் குறிப்புக்கான காகிதங்கள் நிறைந்திருந்தன. இவ்வளவு குறிப்புகள் பற்றி பேச நினைத்தேன் என்றார். ஆனால் என்ன ஆனதென்று தெரியவில்லை. பேச்சை சட்டென்று முடித்துக்கொண்டார்.\nஅடுத்து க.சீ. சிவகுமார் பேசினார். வந்து மைக் முன்னே நின்றதிலிருந்து தானும் சிரித்து ஒரு சிரிப்பலையை அரங்கிலும் ஏற்படுத்திவிட்டுப் போய்விட்டார்.\nஅடுத்து கரு.பழனியப���பன் பேச வந்தார். அண்ணன் கவிதாபாரதி சொல்லிட்டுப் போனதுபோல, நான் எதற்கும் எதிரா பேசறது இல்ல. வேற கோணத்துலயும் பேசறது இல்ல. ஏன் அப்பிடி தோணறதுன்னா நம்ம நட்பு, நம்மை வளத்த விதம் அப்படி. ஒரு முறை அண்ணன் சௌபாவும் நானும் புத்தகக்கடையில் எம்ஜிஆர் புத்தகம் ஒண்ணு பாத்தோம். மனிதர்கள் மனதில் மறையாதவர்னு தலைப்பு. அப்போ சௌபாண்ணன் சொன்னார் இதைப் போட்டது யாதவன் தான், இல்லைன்னா இத்தனை தலைப்பு இருக்க மறையாதவர்னு ஏன் போடணும். இப்பிடி வளர்ந்ததால இப்பிடி பேசறோம். ஒரு சினிமாவைப் பாராட்ட இப்பிடிதான் ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ரொம்ப நல்லா இருக்குன்னு அப்பிடி பாராட்டிட்டு வந்தபிறகு பாத்தா, அந்த படம் அப்பிடியே கொரியன் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டிருக்கு. அதனால் தான் இணை இயக்குனர்களை எல்லா படங்களும் பாருங்கன்னு சொல்றேன் என்று சொன்னார.\nஅய்யா நாவலுக்கு வாங்க அய்யா. நாவலுக்குள் இன்னும் வரவே இல்லையேன்னு இங்கே மைண்ட் வாய்ஸ் தோணும்போதே கடகடன்னு நாவலுக்குள் வந்து, கதாபாத்திரங்களின் அறிமுகம் அது முடியும்போது மற்றொரு கதாபாத்திரம் அறிமுகம் அதைப் பற்றிய கதைன்னு அந்த தொடர் வேகத்தைக் குறிப்பிட்டார். ஆரம்ப காட்சியிலேயே மழையின் அழகைக்கொடுத்து மூன்றாவது பக்கத்திலேயே அண்ணியை அறிமுகப்படுத்தி வாசகனை அங்குமிங்கும் நகர விடக்கூடாதென்ற நுட்பம் ஏக்நாத்துக்கு தெரிந்திருக்கிறதென்றார். ஏக்நாத் எழுத்தில் காட்சிப்படுத்தும் விதத்தை நுட்பமாக எடுத்துக்கூறி திரைப்படத்துக்கு வாங்க என்று சொல்லி முடித்துக் கொண்டார்.\nபேசியவர்கள் அனைவருமே ஊர்ப்பாசம் குறித்தும், அந்த ஊர்ப் பெண்கள் அழகிகள் தேவதைகள் என்றும் குறிப்பிட்டனர். ஏக்நாத் என்பதற்கான பெயர்க்காரணத்தையும், ஏக்நாத் வெள்ளையாக இருப்பது, வடநாட்டவர் போல இருப்பது என்பதையும், பத்திரிகையில் இருந்துகொண்டு நாவல் படைத்ததன் சிறப்பைப் பற்றியும் கூறியிருந்தனர். கி.ரா வின் பாலியல் கதைகள் போல இவரின் எழுத்திலும் பாலியல் விஷயங்கள் இயல்பாக சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nஏக்நாத் வந்தார். அப்பாவு சீரடி சாயிபாபாவின் சீடர் ஏக்நாத் அவர்களின் பெயரை எனக்கு வைத்தாங்க. நன்றின்னு முடித்துவிட்டார். ஏக்நாத் இன்னும் சிறிது பேசி இர��ந்திருக்கலாம்.\nகவிதாபாரதி முழுக்க ஆழ்ந்து நாவலை வாசித்திருக்கிறார் என்பதை ஒவ்வொருவர் பேசி முடித்த பின்னும் அவர் கூறிய கருத்துகளும், பேசுபவர்களுக்கு மனத்தடை ஏற்படும்படி தான் முதலிலேயே பேசிவிடக்கூடாதென்று ஒவ்வொருவரும் பேசி முடித்த பின் சில கருத்துகளைக் கூறியும், டீக்கடை சிந்தனைப் பேரவையின் ஆல் இன் ஆல் ஆக சிறந்த தொகுப்புரையாற்றி நன்றியும் சொல்லி முடித்தார். இதற்குள் ஒரு 15 நிமிடங்கள் பேசுவதற்கான உரை மனதிற்குள் தானாகவே தயாராகிவிட்டது. ஊர்ப்பாசமும், காதலும், உறவும் என முகித்தெழுந்த நினைவுகளை இங்கே எழுதாமல் இத்துடன் முடித்துக்கொண்டேன்.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 10:55 PM\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nவாழ்க்கை ஏதாவது அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அது நல்லதாகவோ கெட்டதாகவோ நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நடப்பது, பேசுவது, அமர்வது எ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஏக்நாத்தின் 'கெடை காடு' : சுந்தரபுத்தன்\nஎனது க���டைகாடு நாவல் பற்றி சுந்தரபுத்தன் நடப்பு.காமில் எழுதியது... ஏக்நாத்தின் 'கெடை காடு' – இன வாழ்வியல் பேசும் முதன்மையான பு...\nசெல்லம்மாவுக்கு இப்படியொரு ஆசை இருப்பது பெரிய மாமாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. எல்லாவற்றையும் வெடுக்கன கேட்டு அல்லது பறித்துப் பிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyathozhi.blogspot.com/2012/05/blog-post_28.html", "date_download": "2018-06-24T11:10:53Z", "digest": "sha1:NSO2CTQYHRZZRFS5NV66UR5IHJOLPFTT", "length": 7526, "nlines": 45, "source_domain": "priyathozhi.blogspot.com", "title": "ப்ரியத்தோழி", "raw_content": "\nபோலி கௌரவம் குறித்து சீனிவாசன் இருமுனைத்தாக்குதல்களுக்கும் சளைக்காமல் பதிலளித்த போதும், அவரை உங்களுக்கென நான் ஒரு வெளி தருகிறேன், உங்கள் முகமூடியிலிருந்து வெளிவாருங்கள் என தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டிருந்த கோபி நாத்தின் மற்றொரு முகம் ஆச்சர்யத்தையே தந்தது.. சீனிவாசனை நமக்கு பிடிக்காமல் போனால் அவரின் படங்களை பார்ப்பதை தவிர்க்கபோகிறோம், நமக்கு அதனால் எந்த வித லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை..\nவிஜயின் ஆரம்ப கால படங்கள் உண்மையில் எத்தனை பேருக்கு பிடித்து இருக்கும் இன்று அவருக்கு இருக்கும் ஒரு இமேஜ் போலியான கௌரவம் தானே.. அவருக்கு மட்டுமல்ல அரசியல் வாதிகளிலிருந்து , பணம் இருக்கும் அனைவரும் போலி கௌரவத்தின் அடையாளத்தில் தான் வாழ்கிறார்கள்..\nகோபிநாத்தே சீனிவாசனுக்கு இன்னொரு முகமூடி தர அத்தனை பிரயத்தனப்பட்டது நன்றாகவே இல்லை. மேலும் ஒரு தனிப்பட்ட மனிதரை அத்தனை பேர் முன்னிலையிலும் இத்தனை கேள்விகளை கேட்டதும், அதற்கு பொருத்தமான ஏளன சிரிப்புக்களை சரியாக எடிட் செய்து அந்த இடத்தில் காட்டியதும் அந்த நிகழ்ச்சி மீதான் மரியாதையை குறைத்தது.\nபிரபலமாக ஒருத்தர் தன் காசை செலவழித்து சிலருக்கு நன்மை செய்கிறார், அதில் அவருக்குத்தான் லாபமும், நட்டமும் ஏற்பட போகுதே தவிர நமக்கு அவரை கிண்டல் செய்து பொழுது போக்குவது மட்டும் தான் மிச்சம்.\nஎல்லாருமே குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் மக்களுக்கு சேவை செய்ய போகிறேன் என்ற வார்த்தையை வாழ் நாளில் ஒரு முறையாவது சொல்லியிருப்போம். ஆனால் அப்பொழுது எல்லாரையும் போலி கௌரவத்திற்காக தான் நீங்கள் இந்த வார்த்தையை சொல்கிறீர்கள் என சொல்ல முடியுமா அதை வந்திருந்த எழுத்தாளரும் முழுமையாக ஆட்சேபித்தார்.\nஇதையே கமல், ரஜினி, விஜய் நற்பணி மன்றங்கள் சேவை செய்கையிலோ இந்த நீயா நானாவில் ஒரு முறையாவது அதை எதிர்த்து இருக்கிறார்களா சூர்யா ஒரு நடிகராக தன்னை முன்னிருத்தி ஆரம்பித்த அகரம் அறக்கட்டளைக்கு அவ்வளவு விளம்பரம் கொடுத்த விஜய் தொலைக்காட்சி, நீங்கள் சாதாரண மனிதராக இருந்து தான் இச்செயலை செய்ய வேண்டும், ஒரு நடிகராக போலி கௌரவத்திற்காக இதை செய்ய கூடாது என சொல்லவில்லையே.. தான் பிரபலமாகிய பின் சேவைகள் செய்தால் அது உடனே மக்களுக்கு சென்று சேரும் என சீனிவாசன் சொல்லியிருக்கிறார், அவருக்கு சந்தர்ப்பம் தான் தந்து பார்க்கலாமே.. அப்படி செய்ய வில்லையெனில் பின் இவர்கள் கேள்வி கேட்கட்டும், ஒரு தனி மனிதன் ஒரு அடியை முன் வைக்கும் முன்னே அவரை இப்படி அசிங்கப்படுத்தியது ஊருக்கு இளைத்தவனை கோமாளியாக்கி பார்த்த கதையாகத்தான் தோன்றியது..\"\nஎனக்குள் தோன்றும் சில விஷயங்களை நான் சுவாசிக்கும் கவிதைகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள,எனக்கென்ற ஒரு சிறு உலகத்தை படைக்கும் முயற்சி இது.. புன்னகை, கற்கள், வடுக்கள், நினைவுகள் பிரதிபலிக்கும் இங்கு.\n\" போலி கௌரவம் குறித்து சீனிவாசன் இருமுனைத்தாக்க...\nவாழ்க்கையின் மற்றொரு விளிம்பு எவ்வளவு துயரங்கள் ...\nசொல்லத்துணியாத வார்த்தைகளின் சேகரிப்புக்கள் மௌனங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_456.html", "date_download": "2018-06-24T10:47:24Z", "digest": "sha1:N5BAK4PQAAVC6DIQKIVZ7YSPBM7SUVTJ", "length": 18230, "nlines": 204, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: விஜய் படத்தில் ஷாருக்கின்....?", "raw_content": "\nஎந்திரன், சிவாஜி படத்துக்கு ஆடை வடிவமைத்த பாலிவுட் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா புதிய படத்தில் விஜய்க்கு காஸ்டியூம் டிசைன் அமைக்கிறார். கத்தி படத்தையடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு விஜய் 58 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை சிம்புதேவன் டைரக்டு செய்கிறார். ராணி வேடத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி. அவரது மகளாக இளவரசி வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். மற்றொரு ஹிரோயின் ஸ்ருதி ஹாசன். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஈசிஆர் சாலையையொட்டியுள்ள பகுதியில் தொடங்கியது. இதற்காக பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. விஜய், ஹன்சிகா நடிக்கும் பாடல் காட்சி படமாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு காஸ்டியூம் வடிவமைக்க மனிஷ் மல்ஹோத்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் எந்திரன், சிவாஜி படத்தில் ரஜினிக்கு காஸ்டியூம் டிசைன் வடிவமைத்தவர். ஷாருக்கானின் பேவரைட் டிசைனரும் இவர்தான். ஹாலிவுட்டில் உருவான லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் பாணியில் இப்படம் உருவாகிறது.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநி��ி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=1425", "date_download": "2018-06-24T10:41:11Z", "digest": "sha1:VRP4G2Y6DRGWTJWTAMNBJKYAWMPQ7RVI", "length": 16524, "nlines": 196, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nஅந்திவட் டத்திங்கட் கண்ணிய னையா றமர்ந்துவந்தென்\nபுந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ\nசிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த\nநந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.\nசெல்லேர் கொடியன் சிவன்பெருங் கோயில் சிவபுரமும்\nவல்லேன் புகவு மதில்சூ ழிலங்கையர் காவலனைக்\nகல்லார் முடியொடு தோளிறச் செற்ற கழலடியான்\nநல்லூ ரிருந்த பிரானல்ல னோநம்மை யாள்பவனே.\nதிருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்\nகுருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி\nமருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்\nஉருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே.\nமன்னிய மாமறை யோர்மகிழ்ந் தேத்த மருவியெங்கும்\nதுன்னிய தொண்டர்க ளின்னிசை பாடித் தொழுதுநல்லூர்க்\nகன்னியர் தாமுங் கனவிடை யுன்னிய காதலரை\nஅன்னிய ரற்றவ ரங்கண னேயரு ணல்கென்பரே.\nஅறைமல்கு பைங்கழ லார்ப்பநின் றானணி யார்சடைமேல்\nநறைமல்கு கொன்றையந் தாருடை யானுநல் லூரகத்தே\nபறைமல்கு பாடல னாடல னாகிப் பரிசழித்தான்\nபிறைமல்கு செஞ்சடை தாழநின் றாடிய பிஞ்ஞகனே.\nநாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே\nகீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான்\nவாட்கொண்ட நோக்கி மனைவி யொடுமங்கொர் வாணிகனை\nஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே.\nதேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தால்\nதோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர் துன்மதியால்\nஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப்போல்\nகாற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே.\nவெண்மதி சூடி விளங்கநின் றானைவிண் ணோர்கள்தொழ\nநண்ணில யத்தொடு பாடல றாதநல் லூரகத்தே\nதிண்ணில யங்கொண்டு நின்றான் றிரிபுர மூன்றெரித்தான்\nகண்ணுளும் நெஞ்சத் தகத்து முளகழற் சேவடியே.\nசெஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள்திகழ் முத்தனைய\nநஞ்சணி கண்டனல் லூருறை நம்பனை நானொருகால்\nதுஞ்சிடைக் கண்டு கனவின் றலைத்தொழு தேற்கவன்றான்\nநெஞ்சிடை நின்றக லான்பல காலமும் நின்றனனே.\nபடவே ரரவல்குற் பாவைநல் லீர்பக லேயொருவர்\nஇடுவா ரிடைப்பலி கொள்பவர் போலவந் தில்புகுந்து\nநடவா ரடிக ணடம்பயின் றாடிய கூத்தர்கொலோ\nவடபாற் கயிலையுந் தென்பானல் லூருந்தம் வாழ்பதியே.\nபெண்ணிட்டம் பண்டைய தன்றிவை பெய்பலிக் கென்றுழல்வார்\nநண்ணிட்டு வந்து மனைபுகுந் தாருநல் லூரகத்தே\nபண்ணிட்ட பாடல ராடல ராய்ப்பற்றி நோக்கிநின்று\nகண்ணிட்டுப் போயிற்றுக் காரண முண்டு கறைக்கண்டரே.\nஅட்டுமி னில்பலி யென்றென் றகங்கடை தோறும்வந்து\nமட்டவி ழுங்குழ லார்வளை கொள்ளும் வகையென்கொலோ\nகொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமுங் கோளரவும்\nநட்டநின் றாடிய நாதர்நல் லூரிடங் கொண்டவரே.\nபொறித்தே ரரக்கன் பொருப்பெடுப்புற்றவன் பொன்முடிதோள்\nஇறத்தா ளொருவிர லூன்றிட் டலற விரங்கியொள்வாள்\nகுறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய்\nசெறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nதக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன்\nஎக்காத லெப்பய னுன்றிற மல்லா லெனக்குளதே\nமிக்கார் திலையுள் விருப்பா மிகவட மேருவென்னும்\nதிக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nஇகழ்ந்தவன் வேள்வி யழித்திட் டிமையோர் பொறையிரப்ப\nநிகழ்ந்திட வன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா\nபுகழ்ந்த வடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய்\nதிகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/05/blog-post_133.html", "date_download": "2018-06-24T10:28:33Z", "digest": "sha1:4KOBATY4VI67AAJTUWWILA2JQA77SDD5", "length": 39644, "nlines": 557, "source_domain": "www.kalviseithi.net", "title": "இனி அரசுப்பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தர்ம சங்கடம் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: இனி அரசுப்பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தர்ம சங்கடம்", "raw_content": "\nஇனி அரசுப்பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தர்ம சங்கடம்\nதமிழகத்தில் செயல்படும் 29 ஆயிரம் அரசுத் துவக்கப்பள்ளிகளில் 4 ஆயிரம் பள்ளிகளில் 70 சதவீதம்மாணவர்கள் படிக்கின்றனர். மீதமுள்ள 25 ஆயிரம் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.\nஇதில், 3,500 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள்தான் படிக்கின்றனர்.அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்காக 25க்கும் மேற்பட்ட இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இருந்தாலும், மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டு வருகிறது.\nஆங்கிலப்பள்ளிகள் மீதான மோகம், இதற்கு முக்கியக் காரணம். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டுவரப்பட்டாலும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் பெற்றோரிடம் குறையவில்லை.மிகக் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது. மாவட்ட வாரியாக இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், வேறு பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய ஆசிரியர்களின் விவரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன.ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.\nமுதற்கட்டமாக இந்தப்பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால், துவக்கப்பள்ளிகளில் மட்டும், 7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.பணி நிரவல் செய்தாலும்கூட, உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும். அதிகமாக உள்ள 5 ஆயிரம் ஆசிரியர்கள் நிலை குறித்து இனிமேல்தான் அரசு முடிவெடுக்கும்.\nஇதற்கிடையே ‘நகர்ப்புற அரசு மேல்நிலைப்பள்ள��களில் 30 மாணவர்களுக்குக் குறைவாகவும், கிராமப்புறங்களில்15 மாணவர்களுக்குக் குறைவாகவும் இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்’ என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.\nகிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளை, அருகில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்குப் பெற்றோர் ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. சிறு குழந்தைகளைப் பஸ்களில் தனியாக அனுப்புவது, செலவழித்து வேன்களில் அனுப்புவது போன்ற நிலை ஏற்பட்டால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் ஏழ்மையான பெற்றோர் தவிர்ப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.இதுகுறித்த விழிப்புணர்வைப் பெற்றோருக்கு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.\nஅரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தினாலும்கூட, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளைத் தொடர்ந்து செயல்படுத்துவது இயலாது என்று அரசு கருதுகிறது.ஆனால், இதைத் தர்மசங்கடமாகக் கருதாமல், எந்த ஒரு மாணவனும் தொலைதூரம் அல்லது வேறு காரணங்களுக்காக பள்ளியில் இருந்து இடைநிற்றல் என்பதைக் கட்டாயம் தடுக்கவும், தவிர்க்கவும் வேண்டும். இதற்காக ஏற்படும் இழப்புகளை அரசு தாங்கிக்கொண்டு, மாணவர்களின் நலனே முக்கியம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nஆங்கில மோகம் காரணமல்ல அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவாக உள்ளது.தனியார் பள்ளிகளில் ரூ.5000 சமபளம் பெற்று தரமான கல்வி அளிக்கின்றனர் ஆசிரியர்கள்.ஆனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் ஆனால் தரமான கல்வி \nமாணவர்களின் தேர்ச்சிக்கும் சமூக பொருளாதார நிலைக்கும் மிக நெருக்கமாக தொடர்பு உள்ளது என்பதை அறிந்து இது போன்ற கட்டுரைகளை எழுதலாம்.. யார் வேண்டுமானாலும் கேவலமாக பேச ஆசிரியர்கள் ஒன்றும் கிள்ளுக் கீரைகள் அல்ல நண்பரே....\nநீங்கள் பார்த்தீர்களா அரசு பள்ளியில் பாடம் நடத்த வில்லை என்பதை இரவு வந்து விட்டால் சமூகவிரோத செயல்கள் அங்குதான் நடைபெறுகிறது அதை தடுக்க காவலர் முறையாக நியமிப்பது கிடையாது. பள்ளியை தூய்மையாக வைத்துக்கொள்ள முறையான பணியாளர்கள் கிடையாது மாணவர்களே செய்ய வேண்டியுள்ளது. உள்கட்டமைப்பே இல்லை யார்தான் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள்.\nசார், பசங்க ���ிட்ட CM CELL பத்தி சொல்லி புரியவைங்க, எங்க பள்ளிகூடாத்துல அடிப்படை வசதிகள் இல்லைன்னு கம்ப்ளைன்ட் பண்ண சொல்லுங்க, அப்படி கம்ப்ளைன்ட் பன்னனுனா உடனே அங்க இருந்து பதில் வரும், திரும்ப திரும்ப கம்ப்ளைன்ட் பண்ண சொல்லுங்க, ஒரு வகுப்புக்கு 10 பேரு CM CELLக்கு தகவல் அனுப்புனா கண்டிப்பா நல்லது நடக்கும், அப்படி இல்லையா RTIல போடுங்க, நாம தான் அரசாங்கத்துல இருக்குற வசதிகள பசங்க கிட்ட சேர்த்து கேள்வி கேக்க வைக்கணும், நாம கேள்வி கேக்காத வரைக்கும் எதுவுமே மாறாது.\nஒப்பந்த அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இன்னும் அழகு.சும்மா ஆசியர்களையே குறைகூறாதிர்கள் காலம் மாறிவிட்டது மாணவர்களை தனியார் பள்ளிகள் போன்று கட்டுக்கோப்பாக வைக்க முடியவில்லை.\nநன்றாக உரைதீர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களை குறை சொல்லும் முன்பு தங்கள் குறைகளை சற்று சிந்தியுங்கள். ஆங்கில வழி கல்வி மோகம் பெரும்பாலான பெற்றோர்கள் மனதில் சிறந்ததாக பதிய பட்டுவிட்டது.\nசார் ஆங்கில வழிக் கல்வி இப்போ மோகம் இல்லை, அடிப்படை ஆகிடுச்சு. மூணு தலைமுறைக்கு மேல ஒரு குடும்பத்துல காலேஜ் படிச்சவங்கள நல்லா பாருங்க, எல்லாமே ஆங்கில வழிக் கல்வி கத்துகிட்டவன்களா இருப்பாங்க, இப்போ எல்லாமே சர்வதேச அளவுக்கு போகிடுச்சு, அறிவியல் தொழில்நுட்பம் எல்லாமே வேகமா வளந்துட்டு போகுது, இப்போ வந்து தாய்மொழிக் கல்வி வேணுன்னு ஒருத்தன் நெனச்சான் அப்படினா அவனோட பொருளாதாரம் கண்டிப்பா உயராது. அதுக்காக தமிழ் படிக்க கூடாதுன்னு யாரும் சொல்லல. கண்டிப்பா தமிழ் ஒரு பாடமா, இலக்கியமா இருக்கணும். தமிழ் இலக்கியம் படிக்கிற பசங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கணும். வரலாறு, அரசியல், தத்துவம் எல்லாம் தமிழ்ல இருக்கணும். ஆனா அத பண்ணுறதுக்கு யாரும் முன்வர மாட்டாங்க. நாம அப்போ மேல்நிலை வரைக்கும் தமிழ்ல படிச்சோம், அப்பறம் கல்லூரில ஆங்கிலத்துல தான் படிக்கணுனு சொன்னாங்க, ஒண்ணுமே புரியாம டிகிரி வாங்குனோம், PG படிக்கும்போது தான் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது, இப்போ தான் நல்ல புரியுது, ஆனா 12 வரைக்கும் ஆங்கில வழில படிச்சவன் எல்லாம் ஈஸியா கேம்பஸ்ல செலக்ட் ஆகி MNC கம்பெனி போய்ட்டான். இதே ரிஸ்க் நான் என்னோட பையனோட lifeல எடுக்க நான் விரும்புவனா.. யோசிச்சு பாருங்க. இது மோகம் இல்ல, அத்தியாவசியம் ஆகிடுச்சு.\nஎ��்கள் பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக 12 ம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றுள்ளோம் இருந்தும் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைகிறது.காரணம் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிறப்பப்படவில்லை. கழிப்பறை பெரும் பிறட்ச்சனை.\nநானும் TET ல வந்தேன் என்னால் முடிந்தவரை மாற்ற வேண்டும் என நினைத்தேன் கிடைத்த பெயரோ புது விலக்காமாறு\n*✈ June 9 முதல் 17-ம் தேதி வரை இந்திய விமானப்படைக்கு தஞ்சாவூரில் ஆட்கள் தேர்வு: +2 தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்✈*\nஅதான் முன்பே கூறினேனே கல்வி சிறப்பாகவே கற்பிக்கிறோம். Beer bottle பொறுக்க. ஆணுறை பொறுக்க குப்பை பொறுக்க நாங்களும் எங்கள் மாணவர்களும் தயார் இல்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் ஆசியர் பணியில்லாம் அனைத்து பணியையும் நீங்கள் செய்யலாம் அரசுக்கு உங்களை போன்றோர்தான் தேவை\nபெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி ஓட முதன்மை கரணம், அங்கு படித்தால் நிறைய மதிப்பெண்கள் பெறலாம் அரசு மருத்துவ கல்லூரியில் இடம்பிடித்துவிடலாம் என்றுதான். இதனை தடுக்க அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு வேலைகளில் சேர 50% இட ஒதுக்கீடு அரசுப் பள்ளிகளிள் படித்த மாணர்களுக்கு ஒதுக்கிப்பாருங்கள் தெறியும்.ஆமாங்க அரசுப் பள்ளியில் படித்தவனுக்கு அரசு கல்லூரி,வேலையில் முன்னுரிமை.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்' - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டைய...\nமாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிர���யர் பகவான் மாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்னமாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்ன\nTET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தேவை\nபாசத்திற்கு உரிய ஆசிரியர் விரைவில் புதிய பள்ளியில் சேருவார்-முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரத...\nஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றைய (20.06.2018) கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை - CEO தகவல்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018-19\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\n5 மாவட்ட பணியிடம் மறைப்பு ஆசிரியர் கொதிப்பு\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையானதை விட, 17 ஆயிரம்ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/2012/05/", "date_download": "2018-06-24T10:32:32Z", "digest": "sha1:MQE47SIB5QPMAN2KPLLVC6CYAW4NKIVP", "length": 76752, "nlines": 331, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "May | 2012 |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\n12+12 பாலியல் விருப்பங்கள் : 3\nMay 30, 2012 Chittoor.S.murugeshan ஜாதகம், திருமணம், பெண், Tamil Horoscope\t12+12, பரிகாரங்கள், பாலியல் விருப்பங்கள்\nதமிழ்வெளி, தேன் கூடு வலைதளங்களில் நம்ம பதிவை இணைக்க முடியலை. ( என்னா மேட்டரு புரியலை) தமிழ்வெ���ியிலயாச்சும் “பகிர”முடியுது.தேன் கூடுல அதுவும் முடியலை.\nஅதனால டைரக்ட் ஆயிருங்க. நம்ம தளத்தை புக் மார்க் பண்ணிக்கங்க.\nநம்முது கடக லக்னமாச்சா ஒரு நதியை போல வளைஞ்சு நெளிஞ்சுத்தேன் ஓட முடியுது.ஆனால் நதி எப்டி கடல்ல கலந்துருதோ அப்டி டார்கெட்டை ரீச் பண்ணிருவம்.\nஇந்த தொடரையே எடுத்துக்கங்க. நம்ம இஸ்மாயில் சார் ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ்னு சஜஸ்ட் பண்ணாரு. இந்த வரிசையில மொதல்ல குழந்தையின்மை பத்தி எடுத்து எழுதினம். அடுத்து குழந்தைய வளர்க்க பைசா வேணமே .. பைசா வர்ர ரூட்ல என்ன மாதிரி பிரச்சினை இருந்தா என்ன மாதிரி பரிகாரம் பண்ணனும்னு சொன்னோம்.\nஇடையில கூகுல் ஆட்சென்ஸ் மோகத்துல இருக்கிறதை விட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டு ஹிட்ஸு குறைஞ்சு போச்சு.அதை தூக்கி நிறுத்த படுக்கையறை பிரச்சினைகளுக்கு தாவினம். அந்த ரூட்ல வந்ததுதான் 12+12 பாலியல் விருப்பங்கள்.\nமொதல்ல 12 வகையான வாழ்க்கைய கொடுத்தம் ( பாலியல் விருப்பம்ங்கறது கலர்) அதுலயே பாசிட்டிவ் எப்டி நெகட்டிவா மாறுது -நெகட்டிவ் எப்டி பாசிட்டிவா மாறுதுன்னு பார்த்தோம். நேத்திக்கு கொடுத்த செகண்ட் பிக்சர்க்கு விளக்கம் இன்னைக்கு. பரிகாரம் நாளைக்கு.\n//கை நிறைய சம்பாதிப்பாய்ங்க. சிருங்கார ரசம் தொனிக்கும் பாட்டு, வசனம், ஓவியங்களை பத்தி நிறைய பேசுவாய்ங்க. பாடிக்காட்டுவாய்ங்க,பேசிக்காட்டுவாய்ங்க.அன்ன, பானத்துக்கெல்லாம் குறைவிருக்காது குடும்ப வாழ்வில் பற்றிருக்கும். அழகான கண்கள் அமைஞ்சிருக்கும். பார்வையில இதம் இருக்கும் -ரசனை இருக்கும். தோரஹா இருக்காது. //\nசம்பாதனையில ரெண்டு விதம் இருக்கு. அதைப்பற்றிய நினைப்பே இல்லாம ச்சொம்மா கதை பண்ணிக்கிட்டிருந்தாலும் அதுவா வந்துக்கிட்டிருக்கிறது ஒரு விதம்.\nஅடிச்சு புடிச்சு விரட்டி விரட்டி வேட்டையாடறது இன்னொரு விதம். மொத கேட்டகிரியில எந்தளவுக்கு வருமானம் வந்தாலும் பிரச்சினையில்லை. எந்த பாதிப்பும் இருக்காது.\nஆனால் செகண்ட் கேட்டகிரியில வருமானம் ஏற ஏற மத்த மேட்டர் எல்லாம் பல்பு வாங்கிக்கிட்டே வரும்.\nஇங்கே சம்பாதனைன்னு மட்டும் பார்க்காம “நன்மை”ங்கற பொது வார்த்தைய கூட வச்சு ரோசிங்க. நன்மைன்னா பெயர் புகழும் கூட ஒரு நன்மை தான்.\nஆரெல்லாம் பேரும் புகழும் பெற்று வாழ்றாய்ங்களோ அவிகள்ள பல பேருக்கு\n3. இருந்தாலும் அ��்பாயுசலயோ அ நல்ல வயசுலயே டிக்கெட் போட்டுரும்\n4.அவனே அடி முட்டாளா இருப்பான்.\nஇதுல சம்பாதனைங்கற மேட்டருக்கு வரும்போது அது கூட கூட கண்ணு டப்ஸாகும், நிறைய பொய் பேசவேண்டி வரும், இவன் பேச்சை எவனும் நம்பமாட்டான், மதிக்க மாட்டான், குடும்பத்துல சதா சர்வ காலம் கலகம்.\nஜாதகங்கறது டூ இன் ஒன். டெபிட் கார்டும் அதுவே -கிரெடிட் கார்டும் அதுவே. நமக்கு விதிக்கப்பட்ட நன்மைகளை மட்டும் நாம அனுபவிக்கும் போது அது டெபிட் கார்டா வேலை செய்யுது.\nநமக்கு விதிக்கப்படாத மேட்டர்ல எல்லாம் மூக்கை நுழைச்சு கலக்க ஆரம்பிச்சா கிரெடிட் கார்டா வேலை செய்யுது.\nநம்ம சேவிங்ஸ் அக்கவுண்டலயே மினிமம் பாலன்ஸ் வைக்காம இருந்தம்னா அக்கவுண்ட்ல பணம் விழுந்ததுமே ஆட்டோமெட்டிக்கா மினமம் பாலன்ஸ் சார்ஜஸ்னு கட்டாயிருது.\nஇதே ஃபார்முலாதான் இங்கேயும் ஒர்க் அவுட் ஆகுது. சம்பாதனை மொத கேட்டகிரியில இருந்தா அடுத்த ஸ்டெப்பு பலனும் கிடைக்கும்.\nசிருங்கார ரசம் தொனிக்கும் பாட்டு, வசனம், ஓவியங்களை பத்தி நிறைய பேசுவாய்ங்க. பாடிக்காட்டுவாய்ங்க,பேசிக்காட்டுவாய்ங்க.\nசப்போஸ் சம்பாதனை செகண்ட் கேட்டகிரியில வருதுன்னு வைங்க . அப்பம் மேற்சொன்ன பலன் எல்லாம் ரிவர்ஸ்ல போகும். வண்டை வண்டையா பேசுவாய்ங்க. ரசனைங்கறதே மருந்துக்கும் இருக்காது.\nசிலர் பேச்சுலயே திருப்தியாகி செயல் மற(ந்த)வர்களா இருந்துருவாய்ங்க. மேலதிக தகவல்களுக்கு இங்கே க்ளிக் பண்ணுங்க.\n//அன்ன, பானத்துக்கெல்லாம் குறைவிருக்காது //\nசாதாரணமா எல்லாரும் என்ன நினைப்பாய்ங்கன்னா நெல்லா சாப்டு -பாடியை தேத்தினா தான் கில்மால விளையாட முடியும்.\nவண்டியில பூட்டற காளை மாட்டுக்கு காயடிக்கிறது ஒரு மெத்தட். சில அகிம்சா வாதிகள் அ எதிர் காலத்துல அதை இனப்பெருக்கத்துக்கு உபயோகிக்கனும்னு நினைக்கிறவுக நல்லா கொழுக்க விடுவாய்ங்க. அதும்பாட்டுக்கு தின்னு தின்னு கொழுத்துப்போயி அதனோட செக்ஸ் பவர் அதல பாதாளத்துக்கு போயிரும்.\nஹ்யூமன் பாடியில ஜீரண மண்டலம். இனப்பெருக்க மண்டலம்னு ரெண்டிருக்கு. ஒன்னு வேலை செய்யறச்ச இன்னொன்னு வேலை செய்யாது. மீறி செய்யவச்சா சிக்கல் வரும்.\nஉதாரணமா இப்ப சாப்டிங்கனு வைங்க. ஜீரண மண்டலம் வேலை செய்ய ஆரம்பிக்கும். அது முடிய ஒரு மூணு மணி நேரமாச்சும் ஆகும். அதுவரை சில்மிஷம் பண்ணாம இருக்கன���ம். மீறி பெண்டாட்டி மேல பாய்ஞ்சா ஜீரண மண்டலம் தன் வேலைய நிறுத்திக்கும். இதனால வவுறு நாறிப்போகும். செரிக்காது.\nஇதே தியரிப்படி வர்ஜியா வர்ஜியமில்லாம தின்ன ஆரம்பிச்சா மனித உடலோட சக்தியெல்லாம் தின்னதை செரிக்கவே செலவழிஞ்சு போயிரும். இனப்பெருக்க மண்டலத்துக்கு ரத்த ஓட்டமே குறைஞ்சு அது சவலைக்குழந்தை கணக்கா மாறிரும்.\nஜாதகத்துல போதுமான பாலன்ஸ் இல்லாத பட்சத்துல விரும்பிய தின்ன முடியாத ,தூங்க விடாத வியாதில்லாம் வர ஆரம்பிச்சுரும். இந்த நிலைமையில குடும்பமாவது பற்றாவது. இப்படி ஒரு பிக்சர் உள்ளவுக என்ன விதமான பரிகாரம் செய்துக்கனும்னு அடுத்த பதிவுல பார்ப்போம். உடுங்க ஜூட் .\n12+12 பாலியல் விருப்பங்கள்: 2\nMay 29, 2012 Chittoor.S.murugeshan ஜோதிடம், பெண், மனவியல்\tபடுக்கையறை, பரிகாரங்கள், பாலியல், பிரச்சினைகள், விருப்பங்கள்\nஉடலுறவு விருப்பங்கள் 12+12 ஆரம்பம் எப்பூடி பாசிட்டிவ் 12 , நெகட்டிவ் 12 ஆக 24 நாளை ஓட்டமுடியும். நேத்து பாசிட்டிவ் 12 பார்த்தோம். இன்னைக்கு நெகட்டிவ் 12 பார்ப்போம். நாளைக்கு 24 கேட்டகிரிக்கும் பரிகாரங்களை பார்ப்போம்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயன்படனும்னா இந்த 24 கேட்டகிரியில நீங்க எதுல வர்ரிங்கன்னு அசெஸ் பண்ணிக்கனும். நம்ம பத்தி நாம அசெஸ் பண்ணும்போது ரிசல்ட் கரீட்டா வர்ரது கஸ்டம் தேன்.\nஆதி நாட்கள்ள நான் ஒரு பெரிய ஜன நாயகவாதிங்கற ஃபீலிங் நமக்கிருந்தது உண்டு. அதை அப்படியே வச்சு அசெஸ் பண்ணா ரிசல்ட்டு ராங்கா தானே பூடும்.\nநாம இன்னைக்கு ஜன நாயகத்தை பத்தி , மனித உரிமைகளை பத்தி கிழிச்சுக்கறோம்னா நமக்கு இந்த அரசுகளை பிடிக்கலை , இந்த அரசுகள் நம்மோடதில்லை. தப்பித்தவறி நாட்ல டைரக்ட் டெமோக்ரசி வந்து – எலீக்சன்ல ப்ரசிடென்டா எலக்ட் ஆயிட்டம்னு வைங்க என்ன ஆகும் ( நல்ல பேரடி பதிவாயிர்ர வாய்ப்பு இருக்கு.ஆருனா ட்ரை பண்ணுங்ணா)\nஅடிப்படையில நாம அராஜக வாதி. ஆனால் மேலுக்காச்சும் ஜன நாயகவாதியா காட்டிக்கனுமில்லியா அதுனாலதேன் ஒரு காலத்துல சனங்க வண்டை வண்டையா போட்ட கமெண்ட்ஸை கூட பிரசுரிச்சுக்கிட்டிருந்தம். நம்ம ஜா.ரா வருகைக்கு பிறவு – அந்த பிரகிருதி கமெண்டு போடறவுகளையும் வம்புக்கிழுக்கிறதை பார்த்துட்டு சனம் நமக்கெதுக்கு வம்புன்னு பேசாம படிச்சுட்டு கமெண்ட் போடாம போயிர்ராய்ங்க.\nஇது நமக்கு கொஞ்சம் உறுத்தலை கொடுக்குது. ஆனால��� முக நூல்ல பாருங்க .. போற போக்குல ஒரு லைக் போட்டுட்டு போயிட்டே இருக்கலாம். அல்லது ஷேர் பண்ணலாம். இப்படி எத்தனையோ வசதி இருக்கு.\nசரிங்ணா இன்னைக்கு போட வேண்டிய உடலுறவு விருப்பங்கள் தொடர் பதிவின் அத்யாயத்தை முக நூல்ல போட்டிருக்கன். இங்கே அழுத்தி நம்ம முக நூல் பக்கத்துக்கு வாங்க .பதிவை படிங்க .பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க. ரெம்ப பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க இந்த முக நூல் பக்கத்தை ஒரு ஜோதிட என்சைக்ளோ பீடியா கணக்கா மாத்திரனும்னு ஆசை .உங்க ஆலோசனைகள் ,கருத்தை தெரிவிக்க தயங்காதிங்க..\nMay 28, 2012 Chittoor.S.murugeshan ஜோதிடம், திருமணம், பெண், Tamil Horoscope\tசெக்ஸ் லைஃப், தீர்வுகள், பாலியல் விருப்பங்கள், பிரச்சினைகள்\nபந்தாவா படுக்கையறை ரகசியங்கள்னு அவசரமா ஒரு தொடரை ஆரம்பிச்சோம். ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் ப்ராஜக்ட்ல இது ஒரு அங்கம்தான். இடையில ஹிட்ஸ் தொங்கறதை பார்த்து தாவி தர்கமற்ற பிரச்சினைகளுக்கு தாவிட்டமா.. இன்னாபா இது ப.அ.ரகசியம்னு சொல்ட்டு மேட்டரே இல்லியேன்னு மஸ்தா பேரு கஸ்டப்பட்டாய்ங்க.\nஇப்பம் இந்த பதிவும் அதே ப்ராஜக்ட்ல -அதே தொடர்ல வர வேண்டிய அத்யாயம் தேன்.ஆனால் ஏமாந்த சனம் அண்டாதுங்கறதால புதுசா ஒரு தலைப்பு. இதுக்கு 12+12 செக்ஸுவல் பிஹேவியர்னு பீட்டர் விடலாம்னு பார்த்தேன். அப்பாறம் ட்ராப்.\nசைக்காலஜியில இந்த மாதிரி மேட்டர் இருக்கா இருந்தா எத்தீனி ரகம்னுல்லாம் நமக்கு தெரியாதுங்ணா. நம்முது பட்டறிவு தானே கண்டி பட்ட அறிவு கடியாது. தலைப்புல உள்ள 12+12 பாலியல் விருப்பங்களை ரெண்டு கேட்டகிரியா பிரிக்கலாம்.\n1.பாசிட்டிவ் 2.நெகட்டிவ். நாம பாசிட்டிவ் திங்கருங்கறதால இன்னைக்கு பாசிட்டிவ் செக்ஸுவல் பிஹேவியர்ஸ் (9) ஐ பார்ப்போம். இவிகளுக்கு என்ன மாரி பிரச்சினைகள் வரும் அதுக்கு என்ன தீர்வுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.\n1.சுகமான கற்பனைகள் – நல்ல ரசனை – கலைகள்ள ஈடுபாடு -பெண்களுடன் இரண்டற கலக்கும் மென்மை/பெண்மை உ.ம் ரெசிப்பி பத்தி கூட டிஸ்கஸ் பண்ணுவாய்ங்க. டிப்ஸ் கொடுப்பாய்ங்க. இவிகளை பொருத்தவரை வீடு,வாகனம்லாம் அனுபோகத்துல இருக்கும். (சொந்தம்னு அடிச்சு சொல்லவரலை -எவனுதோ இவிக தங்களோடதை போல அனுபவிக்கறாபல் ஒரு அமைப்பு.\nகற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி கியாரண்டி இதை சீரணிச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ் இல்லின்னா ��ிரச்சினைதேன்.\n2.கை நிறைய சம்பாதிப்பாய்ங்க. சிருங்கார ரசம் தொனிக்கும் பாட்டு, வசனம், ஓவியங்களை பத்தி நிறைய பேசுவாய்ங்க. பாடிக்காட்டுவாய்ங்க,பேசிக்காட்டுவாய்ங்க.அன்ன, பானத்துக்கெல்லாம் குறைவிருக்காது குடும்ப வாழ்வில் பற்றிருக்கும். அழகான கண்கள் அமைஞ்சிருக்கும். பார்வையில இதம் இருக்கும் -ரசனை இருக்கும். தோரஹா இருக்காது.\nபேச்சுல உள்ள வேகம் -ஆழம் செயல்லயும் எதிர்பார்க்கப்பட்டு அந்த எதிர்ப்பார்ப்பை பார்ட்டியால நிறைவேற்ற முடியலின்னா பிரச்சினை வரும்.\n3.கொஞ்சம் பயந்த சுபாவமா இருப்பாய்ங்க.பிஞ்சுல பழுத்த கணக்கா ருசி காட்டப்பட்டு ருசிக்கு ஏங்கி ஏங்கி இளைச்சு இப்பம் அவெய்லபிள்ங்கற வயசு வரும்போது பேட்டரி வீக் ஆயிருக்கும். அன்னந்தண்ணிக்கு கூட அல்லாட வேண்டி வரலாம். வீடு வாகன விஷயங்கள் பிரதிகூலமா இருக்கும். நடந்தே அலைய வேண்டி சிட்டிபஸ்ல அல்லாட வேண்டி வரலாம்.24 மணி நேரம் மியூசிக் கேட்க விரும்பலாம்.\nஇவிக 18 வயசுல கண்ணாலம் பண்ணாலே லேட்டுதான்.ஆனால் பெரியவுகளே ஜாதக நோட்டை எடுத்துக்கிட்டு அலைஞ்சாலும் கண்ணாலம் \n4. கலை இலக்கியத்தை பாடமாவே படிச்சிருக்கலாம். வீடு,வாகனம் ஓகே. ஜாதகர் பெண்ணா இருந்து பகல்ல பிறந்திருந்தா அம்மாவுக்கு/தாய் வீட்டு சனத்துக்கு அதீத இம்பார்டென்ஸ்/ இது காரணமாவே தாம்பத்ய வாழ்க்கை ஃபணால். வீட்டோட மாப்பிள்ளைய எதிர்பார்க்கலாம்.ஜாதகர் ஆணா இருந்தால் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் இருக்கலாம். தாய் வயது/ தாய் உடல் வாகு கொண்டவுகளை விரும்பலாம்.\n5. கலைகளின் மீது அளவற்ற ஆர்வம்.மற்ற எல்லா விஷயங்களையும் திராட்டுல விட்டுருவாய்ங்க. பிறவிக்கலைஞர்கள், தெய்வீககாதலர்கள். காதலர்/லி க்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தே எதிராளியால அலட்சியப்படுத்தப்படலாம். இவிக கலைக்கு அங்கீகாரம் கிடைச்சு பைசா புரண்டா பரவால்லை. இல்லின்னா பிரச்சினை தான்.இவிகளோட கலைப்படைப்புகளின் சாரம் காமமா இருக்கலாம்.\n6.பை பர்த் அ பால்யத்துலயே ஜனனேந்திரியத்துல பிரச்சினை வரலாம். இவிக காதல் மோதல்லதான் ஆரம்பிக்கும். பூனைக்காதலா இருக்கும். எப்பம் முட்டிக்கிறாய்ங்க – எப்பம் கட்டிக்கிடறாய்ங்கன்னு சொல்லவே முடியாது. வீடு வாகனம் தொடர்பான கடன் கழுத்தை நெறிக்கும். பகல்ல பிறந்திருந்தா தாய் கூட நோய் வாய்படலாம். வாகன பறிமுதல், அபராதம், வீடு ஜப்தி கூட நடக்கலாம். காதலர்/காதலியிடமே கை மாத்து வாங்கற கேஸுங்க.\n7.காதலுக்காக உசுரை விடற பார்ட்டிங்க. காதல் கை கூடிட்டா ( ஐ மீன் கண்ணாலத்துல முடிஞ்சு தொலைச்சா- அதிலயும் ஒன்னு மண்ணா வாழ்ந்தா ) ஒவ்வொரு வேளை சோத்துக்கும்,துணிக்கும் கூட அல்லாட வேண்டி வரலாம். இவிக காதல் சிட்டுக்குருவி காதலா இருக்கும். சட்டு புட்டுன்னு பெத்துக்கலின்னா வீரியத்துல கவுண்ட் குறைஞ்சுரும். குழந்தை பிறப்புல பிரச்சினை வ்ரலாம்.\n8.கில்மாவுக்காவ ஹை ரிஸ்க் எடுப்பாய்ங்க. ( சுவர் ஏறி குதிக்கிறது Etc) இவிகளும் அன் மேரீடா இருந்து அவிகளும் அன் மேரீடா இருந்தா பரவால்லை. ஆருனா ஒருத்தரு மேரீடா இருந்தா – தந்தியில கள்ளக்காதல் எதிரொலி கூட கேட்கலாம். இவிகளுக்கு இதர வாழ்வியல் பிரச்சினைகள் இருந்தாலே நல்லது இல்லாட்டி வகை,தொகை இல்லாத கில்மாவே இவிக ஆயுளை குறைச்சுரும். நடுவயசுலயே லுல்லாவை உச்சா போறதுக்கு மட்டும் உபயோகிக்க வேண்டி வந்தாலும் வரலாம்.\n9.அப்பா வழியில சொந்த வீடு இருக்கலாம். அப்பா ஹவுசிங், ஆட்டோமொபைல்ஸ், கலைத்துறையில இருக்கலாம். காதலுக்காக நாடு விட்டு நாடு போகவும் தயங்க மாட்டாய்ங்க. ஏசி வேணம், குர்ல் ஆன் பெட் வேணம்னு பாலைவனத்துல ஒட்டகம் மேய்க்க கூட ரெடி ஆயிருவாய்ங்க. கண்ணாலத்துக்கு மிந்தி காதலியை கர்பமாக்காத பொறுமைசாலிங்க. செக்ஸ் மேல நாட்டமிருக்கும்.ஆனால் அதை தள்ளிப்போட்டுக்கிட்டே வருவாய்ங்க. ( வீரியம் புரண்டா பாய்ஞ்சுருவாய்ங்க அது வேற கதை) ஃபேஸ்புக்ல லவ்/ ஆன் லைன் சாட்ல லவ் எல்லாம் இவிகளுக்குத்தேன் சாத்தியம்.\n10.லைஃப்ல செக்ஸ் இருக்கலாம். செக்ஸே லைஃபாயிட்டா அது இவிக லைஃபை போல இருக்கும். இழந்த சக்தி வைத்தியர்களின் வேட்டைக்களம் இவிக தான். ஹவுசிங், ஆட்டோமொபைல்ஸ், கலைத்துறையில பத்தோட பதினொன்னா இருந்தா பரவால்லை. எதையாவது சாதிச்சு தொலைச்சா ஒடனே கைனகாலஜிக்கல் பிரச்சினைகள், தம்பதிகள் பிரிவு, சின்ன வீடு ,பொருந்தா காதல்லாம் வந்துரும். ஒரு தலைக்காதல், மிரட்டி காதலிக்க சொல்றது இத்யாதிக்கும் வாய்ப்புண்டு.\n11.மாமனார் காசுல அப்பார்ட்மென்ட், ஃபோர் வீலர், வெளி நாட்டு சுற்றுலால்லாம் எஞ்ஜாய் பண்ணலாம். ஆடம்பரம், படாடோபம் இத்யாதிக்கெல்லாம் பர்ஸையோ/செக் புக்கையோதிறக்கவேண்டிய அவசியமே இல்லாம எல்லாம் தானா அமையும். ஜாதகர் ஆணா இ��ுந்தா வசதியான அக்கா மகளை கூட மணக்க வாய்ப்பிருக்கு. சின்ன வீடு , எக்ஸ்ட்ரா மேரிடியல் அஃபேருக்கும் சான்ஸ் இருக்கு. அந்த லிங்க்ல கூட சொத்து சுகம் வந்து சேரலாம்.\nபொஞ்சாதிக்கு செக்ஸ் பவர் இருந்து -செக்ல கை.எ வேணம்னா மட்டும் இன்னைக்கு வெளிய போய் சாப்பிடலாம். வீட்டுக்கு வந்ததும்னு பட்டைய கிளப்புவாய்ங்க\n12.பாலியல் தொழிலாளிகள், கில்மா வீடியோ , பிட்டு படத்துக்கெல்லாம் இவிக தான் முக்கிய சோர்ஸ். பலான நேரத்துல பொஞ்சாதிக்கு எக்குதப்பா வாக்கு கொடுத்துட்டு அல்லாடற ரகம். இவிக சதைப்பசி ஒரு கட்டத்துல வெறும் பசியா மாறிரும். அப்படி மாறித்தொலைச்சா ஷுகர் வாங்கி சதைப்பசியே இல்லாத ஒரு நிலை கூட வரலாம்\nகுறிப்பு: இந்த 12 கேட்டகிரியில நீங்க எந்த கேட்டகிரியில வர்ரிங்கன்னு பார்த்து வச்சுக்கங்க. இந்த கேட்டகிரியில இருக்கிறதால வர கூடிய பிரச்சினைகளை தவிர்க்க பரிகாரம் என்னங்கறதை நாளைக்கு பார்ப்போம்.\nநம்ம ஹிட்ஸ் 1000+ ஆ இருந்தது 800+க்கு வந்துருச்சு. இன்னாடா மேட்டருன்னா ஒரு நாள் கூத்துக்கு மீசைய வச்ச கணக்கா கூகுல் ஆட்சென்சுக்காவ இருந்த தமிழ்பதிவையெல்லாம் ட்ராஃப்டா மார்க் பண்ணி அனுபவஜோதிடம் டாட் காமை இங்கிலீஷ் தளமாக்கி சீன் போட்டோம். டெம்ப்ரரி அப்ரூவல் என்னமோ கிடைச்சது.ஆனால் மறு நாளே டிஸ் அப்ரூவ் பண்ணிட்டாய்ங்க.\nஇந்த கூத்துல 200 ஹிட்ஸ் குறைஞ்சு போச்சு. சைட்டு தமிழாயிட்ட மேட்டர் சனத்துக்கு தெரிஞ்சு அவிக திரும்பிவர நாள் பிடிக்கும். இந்த மேட்டர் எப்டி நடந்ததுன்னு ஜோதிட ரீதியா பார்த்தா லக்னத்துக்கு அஞ்சுல ராகு -11 ல கேது. அஞ்சுல ராகு இருந்ததால குறுக்கு வழி மேல கவர்ச்சி. 11 ல கேது இருந்ததால ஞானோதயம்.\nஆனால் ஜூன் 14 ஆம் தேதி பாப்பாவுக்கு கண்ணாலங்கற இந்த சிச்சுவேஷன்ல இது வரபிரசாதம் தான். அஞ்சுல ராகு இருந்தா வாரிசுக்கு ஹார்ம் நடக்கனும். அது இப்படி சின்ன புத்திகுழப்பம் – நிராசையோட போயிருச்சு.\nஇதனாலத்தேன் ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ்ல கில்மா பிரச்சினைகளுக்கு ஒரு நாள் முன் கூட்டியே வந்தோம். இதுக்கு மிந்தியே ஒரு எபிசோட் கொடுத்திருக்கனும். தாவிட்டம். ( ஆளில்லாத டீக்கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு கேட்டுர்ராய்ங்கண்ணா)\nஅது இன்னா மேட்டருன்னா நல்லா போயிக்கினு இருக்கிற லைஃப்ல படக்குன்னு தர்கமே இல்லாம சடன் ட்விஸ்ட் வந்து பிச��சை எடுக்கிறது – இனி முப்பது நாளும் பவுர்ணமிடான்னு நெஞ்சை நிமிர்த்தின சமயம் இடி இறங்கிர்ரது.\nமுதலிரவு தினம் – பால் தம்ளரோட பொஞ்சாதி வருவான்னு காத்திருக்கிறச்ச மாமியார் வர்ரது ( அடச்சே.. என்ன ஒரு உதாரணம் ) போலீஸுன்னு திருத்திக்கங்க.\nஉலக சுற்று பயணத்துக்கு புறப்படற சமயம் வாயால வவுத்தால போறது – “என் பேரு படையப்பா -இள வட்ட நடையப்பா – என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா”ன்னு சோலோ பாடற சமயம் உள்ளதெல்லாம் குள்ள நரிப்படைன்னு தெரிய வர்ரது.\nபழைய தமிழ் சினிமாவுல கடேசியில சுபம் போடுவாங்களே அந்த மாரி ஒரு சிச்சுவேஷன்ல லாஜிக்கே இல்லாம போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடுன்னு போக வேண்டி வந்துர்ரது\nபோலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு.மறைமுக எதிரிகள், செக்யுலரிசம்னாலே கடுப்பாயிர்ரது – நாட்ல உள்ள பாய்க்கெல்லாம் நாலு சப்பாத்தி கொடுத்து பாக்கிஸ்தானுக்கு அனுப்பிரனும்னு பேசறது.\nஎன்னதான் ஃபாரின் சோப்பு போட்டு 4 தாட்டி மினரல் வாட்டல குளிச்சாலும் புண்கள் வர்ரது.,வெளிநாடு போற மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாவது\nஃபுட்பாய்சன்,மெடிக்கல் அலர்ஜி , அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியா திரிய வேண்டி வர்ரது.மனதில் இனம் புரியாத பீதி, மந்திர ஜெபம், யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா செய்வினை செய்து விட்டார்களா எனும் சந்தேகம்,வீட்டில் விஷபூச்சிகளின் நடமாட்டம்.\nஇப்படி ஒரு பிக்சர் உங்க லைஃப்ல இருந்தா நீங்க செய்துக்க வேண்டிய பரிகாரங்கள் கீழே:\n1.தினசரி 1 மணி நேரம் வாரத்துக்கு ஒரு நாள் காவி உடை கட்டி – வினாயகரை தியானம் பண்ணுங்க\n2.மாசம் ஒரு நாள் இரவு கோவில்,சத்திரம் , கோவிலை ஒட்டின லாட்ஜு மாதிரி இடங்கள்ள தங்கிட்டு வாங்க. (போகும் போது எந்த பொருளையும் கொண்டு போகக்கூடாது – ரிட்டர்ன்லயும் எதையும் கொண்டு வரக்கூடாது -பிரசாதம் உட்பட)\n3.தர்கா,சர்ச்,குருத்வாரா போங்க ( நீங்க முஸ்லீமா இருந்தா தர்கா போக தேவையில்லை -சீக்கியரா இருந்தா குருத்வாரா தேவையில்லை)\n4.டாட்டூ -பச்சை வரைஞ்சுக்க / குத்திக்க வாய்ப்பிருந்தால் பாம்போட வடிவத்தை வரைஞ்சுக்கங்க/ குத்திக்கங்க\n5.பெண்கள் பாம்பு வடிவிலான ஸ்டிக்கர் பொட்டை யூஸ் பண்ணலாம்\n6. தாழம்பூ ஸ்மெல் வர்ர சென்ட் யூஸ் பண்ணுங���க ( இதை போட்டுக்கிட்டு காடு,கம்மா கரைன்னு போயிராதிங்க)\n7.பர்ஸ்,பேக் பாம்பு தோல் நிறத்துல இருந்தா நல்லது.\n8.துர்கை ,கணபதியை உங்க லைஃப்ல ஒரு பாகமாக்கிக்கங்க\n9.பாம்பு வடிவ மோதிரம் அணியலாம்.\nபவர் கட் நேரம் நெருங்கிருச்சு . கீழே தந்திருக்கிற பரிகாரங்களையும் ஒரு லுக் விடுங்க. ரிப்பிட்டேஷன் இருந்தா அவாய்ட் பண்ணிருங்க.\n1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் ‘ட்ராகன்’ (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு ‘பெரிசுக்கு’ ஒரு ‘கட்டிங்’ போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.\n1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்���ளிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.\nMay 26, 2012 Chittoor.S.murugeshan படுக்கையறை, பரிகாரம், பிரச்சினை\nஇன்னைக்கு பதிவு இழந்த சக்தி வைத்தியரோட விளம்பரம் மாதிரி இருந்தா அதுக்கு நாம பொறுப்பு கடியாது. ஏன்னா நாம எடுத்துக்கின சப்ஜெக்ட் அது மேரி.\nஅந்த காலத்துல ஆருனா புருசன் பொஞ்சாதி முட்டிக்கிட்டா – சண்டை சாடின்னு நடந்தா பெருசுங்க.. இன்னா சொல்லும் அட விடுப்பா.. எல்லாம் பொயுது போனா செரியா பூடும்.\n சாப்டுவாய்ங்க. சாப்டுட்டு படுப்பாய்ங்க. படுத்த பிற்காடு இவன் அவள் பக்கம் திரும்புவான். அவள் சுவத்தை பார்த்து படுத்திருப்பாள். அந்த அவுட் லைனை பார்த்ததுமே மூடு மாறிரும்.\nஇங்க ஒரு சைக்கலாஜிக்கல் பாய்ண்டை சொல்லனும். ஆரு கான்ஃபிடன்டா இருக்கானோ அவன் “எதையும்” நேருக்கு நேரா பார்ப்பான்.ரசிப்பான் டீல் பண்ணுவான். இதுவே இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ளவன் சைடா பார்ப்பான், பேக்ல இருந்து பார்ப்பான்.ரசிப்பான்.\nபுருசன் பொஞ்சாதி சண்டையில 99.99 சதவீதம் இ ன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ள புருசனாலயும், சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ள பொஞ்சாதினாலயும் தேன் வரும்.\nபொஞ்சாதிக்கு ஐ.சி (இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) இருந்தா அவள் சரண்டர் ஆஃப் இண்டியா. நோ ப்ராப்ளம்ஸ். புருசனுக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருந்தாலும் நோ ப்ராப்ளம். ( இந்த மேல் சேவனிஸ்ட் சொசைட்டியில இதை நார்மலா எடுத்துக்கறாய்ங்க -மேஜரா இருக்கிறதெல்லாம் நார்மல்ங்கறது டெமோக்ரடிக் ஃபோபியா (ஹய்யா மனவியல்ல ஒரு புது வியாதிய கண்டுபிடிச்ச நமக்கு பட்டம் கிட்டம் தருவாய்ங்களா.. )\nதகராறு எங்கன வருதுன்னா.. பொஞ்சாதி சு.காம்ப்ளெக்ஸ் உள்ளவன்னு வைங்க. புருசன் என்னமோ அஜீஸ் ஆயிருவான் ( ஐ மீன் சரண்டர்) ஆனால் அம்மா,அக்கா,அண்ணன் தம்பி,ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவனை நோண்டிக்கிட்டே இருப்பாய்ங்க. அவனும் மன்சந்தானே ஏதோ சந்தர்ப்பத்துல ” இவள் ஓவராத்தான் போறா”ன்னுட்டு சீறிர்ரான். முட்டிக்குது.\n//அவள் சுவத்தை பார்த்து படுத்திருப்பாள். அந்த அவுட் லைனை பார்த்ததுமே மூடு மாறிரும்.//னு ஆரம்பிச்சு சைக்காலஜிக்கு தாவிட்டன். புருசன் கான்ஃபிடன்ட் ஃபெலோவா இருந்தா தகராறுக்கே சான்ஸில்லை. அவன் ஐ.சி பார்ட்டிங்கறதாலதேன் தகராறே வந்தது.\nஐ.சி உள்ளவன் சைடா பார்ப்பான், பேக்ல இருந்து பார்ப்பான���.ரசிப்பான்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். உடனே இவனுக்குள்ள பலான மூட் சீறி கிளம்பும். அப்பாறம் என்ன காத்தாலயோ மதியமோ முட்டிக்கிட்டதெல்லாம் சமாதானமாயிரும்.\nஆனால் இந்த தியரி அந்தகாலத்துக்குத்தேன் ஒர்க் அவுட் ஆகும். இந்தகாலத்துக்கு ஒர்க் அவுட் ஆகாது. ஏன்னா..\nஅப்பத்துல சனங்களோட உணவு முறை , வழ்க்கை முறை வேறு . பாடி கண்டிஷன் அவிக பாடியிலருந்த மெட்டஃபாலிசம் வேறு.\nஇப்பம் எல்லாம் தலைகீழா மாறிருச்சு. சகட்டுமேனிக்கு ஆன்டிபயாடிக்ஸ் உபயோகிச்சு பாடியோட இம்யூன் சிஸ்டமே அடிவங்கிட்ட நிலைமை இப்போ இருக்கு.\nசெக்ஸ் பவர்ங்கறது இயற்கை கொடுக்கிற வரபிரசாதம். இயற்கையோட ஒன்றி வாழறவுகளுக்குத்தேன் செக்ஸ் பவர்.\nஇயற்கை விழிக்கும்போது விழிச்சு – இயற்கை தூங்கபோகும்போது தூங்கினாய்ங்க. எவ்ரி திங் வேர் பர்ஃபெக்ட். இன்னைக்கு \nசரிங்ணா.. திடீர்னு கில்மாவை நுழைக்கிறான்யான்னு நினைச்சிருப்பிங்க. மேட்டர் இன்னாடான்னா நம்ம இஸ்மாயில் சார் சொன்னாப்ல ப்ராப்ளம் பேஸ்டு சொல்யூஷன்ஸ் தந்துக்கிட்டிருக்கம். எல்லா பிரச்சினைகளுக்கு மூலம் இந்த கில்மா.\nகில்மா பிரச்சினைகளை எப்படி ஜோதிட ரீதியா புரிஞ்சுக்கறது.. எப்டி சால்வ் பண்றதுன்னு எழுத ஆரம்பிச்சம். லேசா மொக்கை போட்டு பதிவுக்கு வந்துரலாம்னு ப்ளான் பண்ணா பவர் கட் நேரம் நெருங்கிருச்சு.\n கில்மா பிரச்சினைகளுக்கு ஜோதிட ரீதியிலான தீர்வுகளை நாளைக்கு பார்ப்போம்.. உடுங்க ஜூட்.\nMay 26, 2012 Chittoor.S.murugeshan மனவியல், Tamil Horoscope\tபடுக்கையறை, பரிகாரங்கள், பிரச்சினைகள்\nஇன்னைக்கு பதிவு இழந்த சக்தி வைத்தியரோட விளம்பரம் மாதிரி இருந்தா அதுக்கு நாம பொறுப்பு கடியாது. ஏன்னா நாம எடுத்துக்கின சப்ஜெக்ட் அது மேரி.\nஅந்த காலத்துல ஆருனா புருசன் பொஞ்சாதி முட்டிக்கிட்டா – சண்டை சாடின்னு நடந்தா பெருசுங்க.. இன்னா சொல்லும் அட விடுப்பா.. எல்லாம் பொயுது போனா செரியா பூடும்.\n சாப்டுவாய்ங்க. சாப்டுட்டு படுப்பாய்ங்க. படுத்த பிற்காடு ……….Read More\nதிருமணத்தடை : சோதிட ஆய்வு\nலக்னாதிபதி எங்கே இருந்தாலும் திருமணத்தடைக்கு வாய்ப்பிருக்கிறதை ஒரு தொடரா ஆரம்பிச்சு எளுதிக்கிட்டிருந்தம். இடையில எண் கணிதப்படி எட்டாம் மாசம் மாட்டிக்கிச்சா கேப் விளுந்துருச்சு. விட்டதை தொடரப்போறோம். இதுவரை லக்னாதிபதி 1 முதல் 8 ஆமிடங்களில் இருந்தால் என்ன பலன் -அது எப்படி திருமணத்தடையை ஏற்படுத்தும்னு பார்த்துட்டு வந்தோம்.\nஇன்னைக்கு லக்னாதிபதி 9 ல இருந்தா திருமணத்தடை எப்படி நிகழும்னு பார்ப்போம்.\n9 என்றால் அப்பா. “அம்மா என்றால் அன்பு -அப்பா என்றால் அறிவு”ன்னு பாட்டெல்லாம் இருக்கு. “அன்னையும்,தந்தையும் முன்னறிவு தெய்வம்”னு சொல்றாய்ங்க.\nஎல்லாம் கரீட்டுதான். அதே சமயம் “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு”ன்னும் சொல்லி வச்சிருக்காய்ங்க இல்லியா.\nநான் மட்டும் எங்கப்பா சொன்ன மாதிரியே ஆறாங்கிளாஸ்ல காம்போசிட் மேத்ஸ் ஆப்ட் பண்ணியிருந்தா பத்தாங்கிளாஸ் தாண்டியிருக்கமாட்டேன்.\nஇன்டர்ல பைபிசி ஆப்ட் பண்ணியிருந்தா இன்டர் தாண்டியிருக்கமாட்டேன். 1987 ல அவர் வாங்கிட்த்தந்த வேலையில தொடர்ந்திருந்தா இன்னைக்கு மணியார்டருக்கு நாலணா கணக்குல 3 மாசத்துக்கு 4000 மணியார்டரு எழுதி ரெம்யூனரேஷன் வாங்கிக்கிட்டிருந்திருக்கனும்.\nஅப்பா சொன்னாப்ல ராத்திரி ஒன்பதுக்கெல்லாம் ஊட்டுக்கு போயிருந்தா உலகமே தெரிஞ்சிருக்காது ( ஐ மீன் உலகத்தோட இன்னொரு முகம் தெரிஞ்சிருக்காது)\nஅப்பா சொன்னாப்ல முதலியார் பெண்ணை கட்டியிருந்தா 6 மாசத்துல விவாகரத்து ஆகியிருக்கும்\n( நமக்கு களத்ர ஸ்தானாதிபதி சனி )\nஇதை எல்லாம் ஏன் பட்டியல் போடறேன்னா லக்னாதிபதி 9 ல உள்ளவுக மேல அப்பாவோட இம்பாக்ட் அதிகம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். அப்பாங்கறவரு 25 வருசத்துக்கு மிந்தின டெலிஃபோன் டைரக்டரி மாதிரி .அதை ஜெராக்ஸ் எடுத்து வச்சுக்கிட்டு என்னா பண்றது\nஇந்த மாதிரி கேஸுங்க சுயம் இல்லாம, சுய சிந்தனை இல்லாம, சுய தொழில் இல்லாம காலத்தை தள்ளிரவும் வாய்ப்பிருக்கு.\n“அவிக அப்பாவுக்கு நிறைய சொத்திருக்கு .. மாப்ளை அப்பாவுக்கு உதவியா இருக்காரு”\nஇந்த கான்வர்சேஷனுக்கு அப்புறம் பெண்ணை பெத்தவன் நிப்பானா\nஇங்கன ஒரு உபகதை. ஒரு நல்ல வசதியான குடும்பம். அண்ணன் டம்மி. தம்பி அம்மி. தம்பி காரன் அப்பாவுக்கு துணையா இருந்து அப்பாவோட யாவாரத்தை எல்லாம் தூக்கி நிறுத்தினான். அப்பாவுக்கு தம்பிக்காரன் மேல அஃபெக்சன் வருமா வராதா அண்ணன் காரன் மேல கடுப்பு இருக்குமா இருக்காதா\nபார்த்தான் அண்ணன் காரன். என்னால முடியாததை என் பொஞ்சாதி சாதிக்கட்டும்னு கட்டின பொஞ்சாதிய “விட்டு” சாதிச்சுட்டான். தம்பிக்கு அல்வா கொடுத்துட்டாய்ங்க.\nஅடு���்து 9 ஆமிடம் தொலை நோக்கை காட்டும். தொலை நோக்கோடு செயல்படறவுகளை பார்த்தாலே இந்த குட்டிங்களுக்கெல்லாம் டர்ரு.\nஏன்னு கேளுங்க. இவன் திட்டம்லா எப்ப சக்ஸஸ் ஆறது எப்ப பலன் தர்ரது.. நாம எப்ப நாலு பேரு மாதிரி வாழறதுன்னு டர்ராயிருவாய்ங்க.\n“பலான கம்பெனியில இருக்காரு.மாசம் பொறந்தா சுளையா பத்தாயிரம் சம்பளம்”\n“சொந்த யூனிட் வச்சு ஸ்ட்ரகிள் பண்ணிக்கிட்டிருக்காரு.எதிர்காலத்துல ஓஹோன்னு வருவாரு”\nஇந்த ரெண்டு கான்வர்சேஷன்ல எது சக்ஸஸ் ஆகும்னு சொல்லனுமா என்ன ஏன்னா பெண் வீக்கர் செக்ஸ்.அவளுக்கு இந்த மாசத்து மளிகை கடை பாக்கி இந்த மாசமே தீர்ந்துருமா – அடுத்த மாசம் பலசரக்கு பிரச்சினை இல்லாம வீட்டுக்கு வந்து இறங்குமாங்கறது தான் முக்கியம்.\nஅடுத்து இந்த 9 ஆம் பாவம் தான் சேமிப்பு,முதலீடு இதையெல்லாம் காட்டும். இது மேல எல்லாம் ஆர்வம் உள்ளவன் அவ்ள சீக்கிரம் கண்ணால மேட்டர்ல கமிட் ஆகமாட்டான். இதனாலயும் தாமதமாகும்.\nஅதே போல இந்த பாவம் தொலை தொடர்பை காட்டும் ஐ மீன் தூர தேச தொடர்புகள். இந்த மேட்டர்லயும் பெண்களுக்கு அந்த அளவுக்கு ஆர்வமிருக்காது. நம்ம வீடு , நம்ம அப்பார்ட்மென்ட் தாண்டி ரோசிக்கவே மாட்டாய்ங்க\nஅடுத்து இந்த 9 ஆமிடம் பூஜை புனஸ்காரம் ஆன்மீக குரு இத்யாதியை எல்லாம் காட்டும். தாய்க்குலத்தை பொருத்தவரை நாலு தெரு தள்ளியிருக்கிற கோவில் ஓகே. போனோமா சாமிய பார்த்தமா – சாமிய பார்க்க வந்தவள்களோட நெக்லெஸ்,புடவை,சுடிதார் டிசைன்ஸை பார்த்தமான்னு வீடு திரும்பிர்ராப்ல இருந்தா ஓகே.\nஅதை விட்டுட்டு இறை – மறை மந்திரம் உருவேத்தறேன்-குருவை தேடறேன்னு பினாத்திக்கிட்டிருந்தா மறை கழண்ட கேஸுன்னு ஃபேமிலி கோர்ட்டுக்கு போயிருவாய்ங்க. ( நம்முது ஏதோ லவ் மேரேஜுங்கறதால போக்கிடம் இல்லாததால வண்டி ஓடிருச்சு)\nஆக லக்னாதிபதி 9 ல இருந்தா 9 ஆம் பாவ காரகத்வங்கள் மேல அதீத ஆர்வம், பிடிப்பு காரணமாவே திருமணம் தடை படவும் -தாமதமாகவும் ,திருமண வாழ்க்கையில சிக்கல் வரவும் வாய்ப்பிருக்குங்கோ. இதுக்குண்டான பரிகாரங்களை நாளைக்கு பார்ப்போம்.\nலக்னாதிபதி 8 ல் நின்றால் திருமணத்தடை எப்படி நிகழும்னு ஏற்கெனவே விலாவாரியா எழுதினது ஞா இருக்கு.ஆனால் ஒரு சில விஷயங்கள் விடுபட்டுட்டதா ஒரு ஃபீலிங் .அதனால என் திருப்திக்கு ஒரு ஃபினிஷிங் டச்.\nலக்னாதிபதின்னா ஜாதகரு. எட்டுன்னா மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி 8 ல இருந்தா ஜாதகர் செத்துப்போயிருவாருன்னு சொல்லப்படாது.\nஇதுக்கு நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு.ஜாதகர் தனியா இருக்கலாம்.தனிமைப்படுத்தப்படலாம். ஏழ்மை, நிராகரிப்பு,இருட்டு, வீண் பழி, ஊரை உறவை பிரிந்து வாழறது, கடினமான உடல் உழைப்புன்னு ஏதோ ஒரு வகையில லக்னாதிபதி 8 லிருந்து வேலை கொடுத்துருவாரு.\nஎட்டுல நிக்கிற எந்த கிரகமானாலும் ரெண்டை பார்க்கும். ரெண்டு வாக்குஸ்தானம். ஜாதகர் எந்த அளவுக்கு கசப்பான அனுபவங்களை பெறுகிறாரோ அந்த அளவுக்கு அவரோட பேச்சும் இருக்கும். நட்போ,உறவோ,வியாபாரமோ,உத்யோகமோ எல்லாத்துக்கும் அடிப்படை வாக்கு. வாக்கு சரியில்லின்னா சனம் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடிப்போயிருவாய்ங்க. அல்லது பல்லு மேலயே போடுவாய்ங்க. நட்பு,உறவு,வியாபாரம்லாம் கோவிந்தா..\nஎட்டுங்கறது இன உறுப்பை கூட காட்டும். தன்/ தான் விரும்பும் நபரின் இன உறுப்பை மட்டும் ஒருத்தன் விரும்பறான்னா அது கொய்ட் அப் நார்மல். மேலும் இவிக நிறைய சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணுவாய்ங்க. உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டருக்கெல்லாம் ப்ரைவசிம்பாய்ங்க.\nஇப்படியெல்லாம் ஒரு லைஃபை லீட் பண்ற பார்ட்டிக்கு கண்ணாலம் தடை படலின்னாதான் ஆச்சரியம். லக்னாதிபதி 8 ல் நின்னா எப்படிப்பட்ட பரிகாரங்களை செய்துக்கனும்னு ஏற்கெனவே விவரமா சொல்லியிருக்கன். ஞா இல்லாதவுக நம்ம ப்ளாக்லயே திருமணத்தடை ஆண்மை இழப்புன்னு தேடிப்பிடிங்க.\nஆமா இன்னைக்கு வாரத்துல மொத நாளாச்சே அரசியல் பதிவுதானே போடனும்.. இதென்ன அக்மார்க் சோசியபதிவு \n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ரா��ி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2009", "date_download": "2018-06-24T11:20:58Z", "digest": "sha1:SYUDOY6BO7V4LL3SVXURJLIGLMPHROGE", "length": 25801, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு 2009 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு 2009\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஐக்கிய நாடுகள் வானிலைமாற்றம் மாநாடு 2009 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு\nபெல்லா மையம், கோபனாவன், டென்மார்க்\nஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் கட்டமைப்பு கூட்டம் அங்கத்துவ நாடுகள்\nஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு டென்மார்க்கின் கோபன்ஹேகன்நகரின் பெல்லா மையத்தில் 2009, டிசம்பர் 7 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற்றது. இம்மாநாடு ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் கட்டமைப்பு கூட்டத்தைச் சேர்ந்த 15ஆம் மாநாட்டு அங்கத்தவர்களையும் (COP 15) கியோட்டோ நெறிமுறையின் ஐந்தாம் கூட்ட அங்கத்தவர்களையும் (COP/MOP 5) உள்ளடக்கியது. பாலி வழிநடப்பின்படி, 2012க்குப் பின்னரான பருவநிலை மாற்ற குறைப்பு குறித்த கட்டமைப்பு பற்றி உடன்பாடு காணவேண்டும்.[1]\nஇந்த மாநாட்டிற்கு முன்னோடியாக மார்ச் 2009இல் அறிவியல் மாநாடுகள் இதே பெல்லா மையத்தில் நிகழ்வுற்றன.\nஇந்த மாநாட்டின்போது \"மிட்டில்பரோ போன்ற நகரம் இதே கால அளவில் வெளியிடும் 41,000 டன் அளவு கரியமில வளியினை வெளியிடும்\" என எதிர்பார்க்கப்படுகிறது.[2]\n1 தொடர்புடைய பொதுச் செயல்கள்\n1.1 ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்\n2 ஐரோப்பிய ஒன்றியத்தின் பேரநிலை\n3 அலுவல்முறை கோபனாவனுக்கு முந்தைய பேர விவாதங்கள்\n3.1 பான்- இரண்டாம் பேர கூட்டம்\n4 உடன்பாடுகள் - நாடுவாரியாக\n4.2 அமெரிக்க ஐக்கிய நாடு\nஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்[தொகு]\nஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் சூலை 3-4,2008இல் செர்மனியின் மக்டெபர்க்கில் நடந்த தனது ஐந்தாவது மக்டெபர்க் சுற்றுச்சூழல் அரங்கத்தில் மின்னுந்துகள் பயன்படுத்தும் வகையான கட்டமைப்பை ஏற்படுத்த அழைத்திருந்தது. இம்மாநாட்டில் தொழில்,அறிவியல்,அரசியல் மற்றும் அரசமைப்பில் இல்லா நிறுவனங்கள் ஆகியவற்றின் பெரும் தலைவர்கள் 250 பேர்கள் பங்கேற்று \"தொடர்ந்த போக்குவரத்து-ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு 2009|2012க்குப் பின்னரான CO2 திட்டம்\" என்ற தலைப்பின் கீழ் செயல்திட்டங்களை விவாதித்தனர்.[3]\nடேனிஷ் அரசும் முதன்மை தொழிலகங்களும் இணைந்து கிளீன்டெக் என்னும் தீர்வுகளை வளர்த்தெடுக்கின்றன.இந்த இணைப்பு,டென்மார்க் பருவநிலை கூட்டரங்கம் என்ற பெயரில் அலுவல்முறை செயல்களுக்கு COP15 முன்னரும்,நடப்பிலும் பின்னரும் பொறுப்பேற்கிறது.[4]\nதவிர பருவநிலை மாற்றங்களை எதிர்த்திடும் உள்ளாட்சி செயல்களுக்கான ஐரோப்பிய மாநாடும் உள்ளது.[5][6] செப்டம்பர் 25 அன்றைக்கான முழுநேரமும் ஐரோப்பிய மாநகர தந்தைகள் விவாதிக்க விடப்பட்டது.[7]\nஉள்ளாட்சி அரசுகள் பருவநிலை அரங்கம் COP 15 கட்டிடத்தின் ஓர் பகுதியில் அமைந்து மாநாட்டு விவாதங்களின் போது பரிந்துரைகளை வழங்கும்.[8]\nசனவரி 28, 2009 அன்று ஐரோப்பிய ஆணையம் தன்னிலை விளக்கமாக, \"கோபனாவன் மாநாட்டில் முழுமையான பருவநிலை உடன்பாடு\" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.[9] இந்த அறிக்கையில் \"மூன்று முக்கிய சவால்கள்: அவற்றை எதிர்கொள்வதற்கான செயல்கள் மற்றும் இலக்குகள்;குறைந்த கரிமம் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான செலவிற்கு நிதி தேடல் மற்றும் உலகளாவிய கரிம சந்தை கட்டுமானம்\" குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.[10]\nஅலுவல்முறை கோபனாவனுக்கு முந்தைய பேர விவாதங்கள்[தொகு]\nகோபனாவனில் விவாதங்களுக்குப் பின்னதான அறிக்கையின் வரைவுரை ஒன்று[11][12] பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.இது பல கட்டங்களில் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.\nபான்- இரண்டாம் பேர கூட்டம்[தொகு]\n2009, சூன் 1 முதல் 12ஆம் நாள்வரை 183 நாடுகள் செர்மனியின் பான் நகரில் கூடி முக்கிய பேர கருத்துக்களை விவாதித்தனர். இவையே திசம்பரில் நடைபெறும் மாநாட்டு விவாதங்களுக்கு அடிப்படையாக அமையும். குயூடோ நெறிமுறை கீழான அதற்கமை செயற்குழு(AWG-KP)வின் விவாதங்களின் இறுதியில் அறிவியலாளர்கள் உலகின் அழிவைத் தடுக்க வேண்டுகின்ற வெளியீடு குறைப்புகளுக்கு(2020 ஆண்டுக்கு முன்னர் 1990 அளவுகளிலிருந்து 20% முதல் 40% வரையான குறைப்பு) அருகாமையில் வர இயலாது தடுமாறினார்கள். வளர்ந்த நாடுகளுக்கான குறைப்பு மற்றும் ஒவ்வொரு நாட்டிற்கான குறைப்பு இலக்கு இன்னும் முடிவாகவில்லை.ஆனால் பிரச்சினையின் பல கவலைகளை வகைப்படுத்துவதிலும் அதனை வரைவுரையில் சேர்ப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.[13]\nதொலைநோக்கு கூட்டுறவு செயல் கீழான அதற்கமை செயற்குழு(AWG-LCA)வின் ஏழாம் அமர்வு செப்டம்பர் 28,2009 அன்று தாய்லாந்து பேங்காக் நகரில் நடந்தது.[14]\nசென்ற கூட்டத்தின் மீளமர்வு எசுப்பானியாவின் பார்செலோனா நகரில் நவம்பர் 2 முதல் 6 வரை நடந்தது. The resumed session was held in Barcelona, Spain, from the 2nd to the 6th of November in 2009. தொலைநோக்கு கூட்டுறவு செயல் கீழான அதற்கமை செயற்குழு கோபனாவன் மாநாட்டின்போது தனது எட்டாவது அமர்வை அங்கேயே வைத்துக் கொண்டு தன் பணியை முடிக்கும்.\nதங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 1990 நிலைகளிலிருந்து 25% குறைப்பு.[15]\nதங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 2005 நிலைகளிலிருந்து 17% குறைப்பு.2030இல் 42% மற்றும் 2050இல் 83% .[16]\nதங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 1990 நிலைகளிலிருந்து 2020ஆண்டுக்குள் 20% குறைப்பு .[17]\n2005 நிலைகளிலிருந்து 38% குறைப்பு.\n2020 ஆண்டுக்குள் 2005 நிலையிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் CO2 பங்கினை 40-45% குறைப்பு.[18]\n2020 ஆண்டுக்குள்வெளியீடு தாக்கத்தை 2005 நிலையிலிருந்து 20%-25% குறைப்பு.[19]\nகோபனாவன் வரைவு உடன்பாட்டிற்கு அக்டோபர் 2009இல் பல விமரிசனங்கள் எழுந்துள்ளன.கிறிஸ்டபர் மாங்க்டன் என்னும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த வரைவின்படி \"ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் நிதி,பொருளாதாரம்,வரிவிதிப்பு,சூழலியல் குறித்து ஒப்பமிடும் அனைத்து நாடுகள் மீதும் முழு ஆதிக்கமுடைய ஓர் உலக அரசு ஏற்படுத்தப்பட உள்ளது,பணக்கார நாடுகள் வளரும் நாடுகளுக்கு கடனுதவி செய்ய கட்டாயப்படுத்தலும் தமது ஆளுமையை இழத்தலும் நிகழும்\" என எச்சரித்துள்ளார்.He warned that wealthy nations may be obliged under the treaty to pay an \"adaptation debt\" to developing nations and to surrender their sovereignty.[20]\nஆஸ்திரேலியாவின் பழமை தாளியலாளர்கள் இந்த உடன்படிக்கை விவரங்களை பொதுமக்களுக்கு அரசு அளிக்கவில்லை என குறை கூறியுள்ளனர்[21][22]\nஇந்தியாவின் எதிர்கட்சிகள் பேரவிவாதங்களுக்கு முன்னரே இந்தியா தனது குறைப்பு இலக்கினை தெரியப் படுத்துவது அமெரிக்க ஐக்கிய நாட்டின் மற்றும் பிற வளர்ந்த நாடுகளின் அழுத்தத்தாலேயே எனவும் குறைப்பிற்கு தொழில்நுட்ப மாற்றமும் அறிவுசார் சொத்துரிமை பரவலும் வலியுறுத்தப்பட வேண்டும் எனவும் விமரிசித்துள்ளனர்.[23]\nகுசராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கரிம பற்றுகளுக்குப் பதிலாக பசுமை பற்றுகளை பரிந்துரைத்துள்ளார்.கரிம பற்றுகள் திட்டத்தில் வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் கரிமத்திற்கு இணையாக கரிமம் சேமிக்கப்படும் திட்டங்களிலிருந்து பற்று வாங்கிக்கொள்வதாகும். அதாவது மாசுபடுத்தியபின் அதற்கான விலையைக் கொடுப்பதற்கு இணையானதாகும். பசுமை பற்று மாசுபடுத்துவோர் முதலில் பசுமை வழிகளை பின்பற்றி பற்றுகள் வரவு வைத்துக்கொண்டு பின்னர் மாசுள்ள தயாரிப்பை துவங்குவதாகும்.இந்த பரிந்துரையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ள மைய அரசு அதனை பிற நாடுகளின் ஆய்வுக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.[24]\n↑ அரசு அழுத்தத்திற்கு பலியாகக் கூடாது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\n↑ குசராத்தின் பசுமை பற்றுகள்\nஃபேஸ்புக், டிவிட்டர், யூ ட்யூப், வாழ்த்துகள் அனுப்ப\nஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் கட்டமைப்பு கூட்டம்\nஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் உச்சமாநாடு\nகோபனாவன் மாநாடு 2009 பிபிசி செய்திகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2018, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://confidencesathiya.blogspot.com/", "date_download": "2018-06-24T10:51:04Z", "digest": "sha1:XWXZXN2FABLHGDHREJO44PJYQ4DQQWDB", "length": 6381, "nlines": 241, "source_domain": "confidencesathiya.blogspot.com", "title": "nenjammarappathillai", "raw_content": "\nசெவ்வாய், 15 அக்டோபர், 2013\nஇடுகையிட்டது nenjammarapathillai நேரம் முற்பகல் 11:21 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது nenjammarapathillai நேரம் முற்பகல் 11:13 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது nenjammarapathillai நேரம் முற்பகல் 11:10 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது nenjammarapathillai நேரம் முற்பகல் 10:03 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-06-24T11:11:51Z", "digest": "sha1:WJUCPKJJ5ZAPYRG5RJELRKZWPE5ET75F", "length": 16492, "nlines": 239, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: நாவல்கள் - ஜெயம��கன் கடிதம்", "raw_content": "\nநாவல்கள் - ஜெயமோகன் கடிதம்\nஎன் மின்னஞ்சல் ஸ்பாமுக்குள் சென்று விட்டது பற்றிய உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. நன்றி.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்ததிலிருந்து உங்களுக்கு நான் எந்தக் கடிதமும் எழுதவில்லை. ஆனால்\nதினமும் உங்கள் தளத்தில் மேய்வது மட்டும் நிற்கவில்லை. பொதுவாகவே இணையப் பயன்பாட்டைக் குறைத்து\nபுத்தகங்கள் வாசிப்பதை அதிகரித்து விட்டதால் உங்கள் தளத்தில் கூட நிறைய வாசிக்க முடிவதில்லை. ஆனால் உண்மை சுடரும்\nகட்டுரைகள் முதற்சில வரிகளிலேயே உள்ளிழுத்துக் கொள்கின்றன. வாழைப்பழ தேசம், மதுவிலக்கு பற்றிய கட்டுரைகள் போன்று.\nசிறுகதைகளில் காந்தி பற்றிய சிறுகதையை வாசித்தேன்.\nசென்ற மாதங்களில் உங்கள் நாவல்கள் சிலவற்றை வாசித்து முடித்தேன். பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், காடு (கால்வாசி)\nபின் தொடரும் நிழலின் குரல் கொடுத்த அனுபவம் அலாதியானது. உங்கள் நாவல்களிலேயே நான் முதலில் வாசிக்க விரும்பியது பின் தொடரும் நிழலின் குரலைத்தான். ஆனால் விஷ்ணு புரம், இரவு, கிளி சொன்ன கதைக்குப் பிறகே இந்நாவலுக்கு வந்தேன். ஆனால் இந்த நாவல் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினேனோ, என்ன அனுபவத்தைத் தர வேண்டும் என்று விரும்பினேனோ அப்படியே அமைந்தது எனக்கு மிகுந்த உவப்பை அளித்தது. என் மனத்துக்கு மிக நெருக்கமான நாவல்களில் ஒன்றாகி விட்டது பின் தொடரும் நிழலின் குரல். அந்த அபத்த நாடகமும், தல்ஸ்தொயும், தஸ்தாவெஸ்கியும் சந்தித்துக் கொள்ளும் இடங்களும் மயக்கம் தருபவை. தேவ குமாரனின் வருகை நாவலின் இறுதியில் முத்தாய்ப்பாக அமைந்தது.\nதத்துவார்த்தமான கேள்விகளின் ஊடாக நிகழ்த்தும் பயணம் என்பது விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் இரண்டுக்குமே பொதுவாகத்தான் உள்ளதென்று நினைக்கிறேன்.\nஓரான் பாமுக்கின் கருப்புப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஜெ. ஒரு கேள்வி நீண்ட நாட்களாகக் கேட்க நினைத்திருந்தேன். நீங்கள் ஏன் சில ஆண்டுகளாக நாவல் எழுதுவதில்லை (உங்கள் எல்லா நாவல்களையும் நான் வாசித்து விட வில்லைதான். இருந்தாலும். ஓர் இலக்கியவாதியின் மனத்துக்கு நாவல் படைப்புத்தானே நெருக்கமாக இருக்கும் என்ற எண்ணத்தில் கேட்கிறேன்.). அசோகவனம் என்ற நாவல் நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதாகக் கேள்வியுற்றேன். முடித்து விட்டீர்களா (உங்கள் எல்லா நாவல்களையும் நான் வாசித்து விட வில்லைதான். இருந்தாலும். ஓர் இலக்கியவாதியின் மனத்துக்கு நாவல் படைப்புத்தானே நெருக்கமாக இருக்கும் என்ற எண்ணத்தில் கேட்கிறேன்.). அசோகவனம் என்ற நாவல் நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதாகக் கேள்வியுற்றேன். முடித்து விட்டீர்களா அல்லது வேறு ஏதேனும் நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறதா\nஇலக்கிய ரசனை கொண்டவர்கள் தீவில் வசிப்பவர்களைப் போல. தங்கள் ரசனையைப் பகிர்ந்து கொள்ள ஓர் சிறு வட்டமே அவர்களுக்கிருக்கும். நானோ உண்மையாகவே தீவில் வசித்து வருகிறேன். என் இலக்கிய விவாதத்துக்கு ஒரே நபர் நீங்கள் மட்டும்தான்.\nபின்தொடரும் நிழலின் குரலுக்கும் விஷ்ணுபுரத்துக்கும் இடையேயான தூரமென்பது நவீன கவிதைகளுக்கும் செவ்வியல்கவிதைகளுக்குமான தூரம். மிகபெப்ரிய இடைவெளி, ஆனால் இரண்டும் ஒன்றே.\nபின் தொடரும் நிழலின் குரலில் உள்ள சமகாலத்தன்மையே அதன் பலம். அதன் சிக்கலாக நான் உணர்ந்ததும் அதுவே. அந்த சமகாலத்தைன்மை கனவுநிலையை உருவாக்கத் தடையாக அமைந்தது. விதவிதமான புனைவுகள் வழியாக அதைத் தாண்டவேண்டியிருந்தது\n சமீபத்தில்தான் இரவு, அனல்காற்று வந்தது. வெள்ளையானை வரப்போகிறது. பெரியநாவல்களுக்கு நடுவே இம்மாதிரி சின்னநாவல்கள் மறைந்துபோகின்றனபோலும்\nஅசோகவனம் கால்வாசி எழுதவேண்டும். இன்றையசூழலில் எங்காவது போய் மூன்றுமாதம் தலைமறைவாக இருந்து மட்டுமே எழுதமுடியும்போல. இவ்வருடமாவது எழுதவேண்டும்\nகடல் வெளியானதற்குப் பிறகு அதன் குறுநாவல் வடிவம் வெளியாகும் என்று சொல்லியிருந்தீகள். மறந்து விட்டேன்.\nமன்னிக்கவும். போன மின்னஞ்சலில் கேட்கவிட்டுப் போன மேலும் ஒரு வினா.\nஒழிமுறி பார்த்தேன். சப்டைட்டில் இல்லாமல் பார்த்த முதல் மலையாளப் படம். நன்றாகப் புரிந்தது. உங்கள் நாவலைப் படிக்கிற மாதிரியே இருந்தது.\nகிளி சொன்ன கதை ஞாபகம் வந்தது. கேள்வி என்னவென்றால், நீதிபதிக்குக் குரல் கொடுத்தது நீங்கள்தானே அந்த உறுதிப்பாட்டில் தான் ஒரு\nஉங்கள் வலைப்பூ பார்க்க வந்தேன். கேள்வி பதிலாக ஒரு இடுகை. :) நல்லா இருக்கு :)\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nநாவல்கள் - ஜெயமோகன் கடிதம்\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/sep/17/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2774702.html", "date_download": "2018-06-24T11:12:56Z", "digest": "sha1:CUHBLJL4SILCGE5FEP7FIIVSHPWJKHI7", "length": 6577, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் குழு காஷ்மிர் பள்ளத்தாக்கில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்- Dinamani", "raw_content": "\nமன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் குழு காஷ்மிர் பள்ளத்தாக்கில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர் மட்ட காங்கிரஸ் குழுவினர் காஷ்மிர் பள்ளத்தாக்கில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.\nகொள்கை திட்டமிடல் குழு சுமார் 50 பிரதிநிதிகளையும் எதிர்கட்சி உறுப்பினர்களையும் இன்று சந்திக்க உள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம், ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் ஏ.ஐ.சி.சி. உள்பரிசீலனை அம்பிகா சோனி மற்றும் ராஜ்ய சபை உறுப்பினரான கரண் சிங் ஆகியோர் இந்த குழு உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇந்த பயணம் குறித்து ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும் போது காஷ்மீர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்றும் பா.ஜ.க. அரசியல் ஆதயத்திற்காகவே காஷ்மீரை பயன்படுத்துகிறது என்றும் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nச��்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.femina.in/tamil/", "date_download": "2018-06-24T10:50:24Z", "digest": "sha1:QDPS6NOXJOBRY4GTK23SDEMAVGKDAY2C", "length": 9461, "nlines": 200, "source_domain": "www.femina.in", "title": "பெண்களுக்கான இதழ் – ஃபேஷன், அழகு, உறவுகள், ஆரோக்கியம் | ஃபெமினா தமிழ் | Women's Magazine - Fashion, Beauty, Relationships, Health | Femina Tamil | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nசமந்தாவின் திருமணம் - ஒரு அழகிய வீடியோ வடிவில்\nமாலை நேர மேக்அப் லுக்\nதந்தையின் வழியில்... புதிய பாதை...\nகாலா - படம் விமர்சனம்\nரெகவரி ஏஜெண்ட் பற்றிய பயமா\nமறக்கக்கூடாத சில பண ரகசியங்கள்\nவீட்டில் தோட்டம் அமைப்பது எப்படி\nகிரில் செய்த பூசணி சாலட்\nஃபிரெஷ் காய்கறிகளும், எள் அலங்காரமும்\nசமந்தாவின் திருமணம் - ஒரு அழகிய வீடியோ வடிவில்\nகாலா - படம் விமர்சனம்\nஃபிரெஷ் காய்கறிகளும், எள் அலங்காரமும்\nஒரு ஊருல ஒரு ராஜகுமாரி\nஇது நம்ம ஊரு கலரு\nடிவி ஷோ ஹோஸ்ட் தீபக்\nநடிகை சன்சிதா செட்டி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:47:52Z", "digest": "sha1:GHL2PCG5KMCBGWUR2I4RZ3N6TKS3VB5B", "length": 6815, "nlines": 140, "source_domain": "www.pagetamil.com", "title": "அரசியல் | Tamil Page", "raw_content": "\nஇரகசியமாக தயாராகும் தமிழரசுக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்: மாவைக்கு இம்முறையும் அல்வாவா\nவெளிநாட்டு காசில் விக்னேஸ்வரனிற்கு செய்யப்படும் கூண்டு தங்கமா\nஜேவிபியிடம் ஏமாறாதது ஒன்றுதான் குறை\nஇந்திராகாந்தி படுகொலை தருணம்: சோனியாவும் ராஜிவும் சண்டையிட்டது ஏன்\nஅப்பாத்துரை விநாயகமூர்த்தி வெளியில் சொல்லாத கதை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மோதல் வருமா: பாதுகாப்பு வழங்க இராணுவம் ரெடி\n- வளைகுடா சிந்தனையை வளர்க்கிறதா தௌஹீத் ஜமா அத்\nமுள்ளிவாய்க்கால்: பல்கலைகழக மாணவர்கள் ஒதுங்குவதே நல்லது\nவட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன\nசுமந்திரனின் பிளான் C : முதலமைச்சர் வேட்பாளர் தென்னிந்திய திருச்சபையை சேர்ந்தவர்\nவடமாகாணசபை: சுமந்திரன் போட்டியிடவே முடியாததற்கு காரணமுண்டு\n- 5 முக்கிய குறைபாடுகள்\nமாவையின் அப்டேற் வெர்சனா விக்னேஸ்வரன்: இனி தமிழரசுக்கட்சி 2.0 அரசியல்தான்\nசுமந்திரனின் பிளான் A ஸ்ராட்… ஆனோல்ட்டை மேயராக்கிய அதே Strategy மாவைக்கும் வேலை செய்யுமா\nரணிலுக்கு திடீரென வந்த ஆசை: ரியோ ஐஸ்கிறீம் சாப்பிட்டார்\n‘ஊர்காவற்றுறை தெரியும்தானே’: யாழ் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் பகிரங்கமாக மிட்டிய ஈ.பி.டி.பி\nகாதலியை கட்டியணைத்தபடி குண்டை வெடிக்கவைத்த புலிகளின் மூத்த தளபதி\nஇந்திய அரசாங்கத்தின் வீடுகள் துரித கதியில் கையளிக்கப்படும்\nஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் சல்மான் கான்\nவேலையில்லாத மகனை வீட்டைவிட்டு அனுப்ப நீதிமன்றம் சென்ற பெற்றோர்\nமதுபான விடுதியில் குத்தாட்டம் போடும் பிரபல தமிழ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2017/06/11/5-reasons-why-children-are-adorable/", "date_download": "2018-06-24T10:44:15Z", "digest": "sha1:RRW3YCGU2AXVEICHJ22QQBKXVDXSACFO", "length": 11827, "nlines": 83, "source_domain": "rammalar.wordpress.com", "title": "5 reasons why children are adorable | Rammalar's Weblog", "raw_content": "\nஜூன் 11, 2017 இல் 5:10 பிப\t(நகைச்சுவை)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஜூலை 1-ம் தேதி முதல் தூத்துக்குடி- பெங்களூரு இடையே புதிய விமான சேவை\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nமிட் நைட் மசாலா தெரியாத டி.வி….\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவி���ல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமுனைவர்.சா.வினோலியா on காலை மாலை உலாவி நிதம் காறு வாங்கி…\nkayshree on முலாம்பழம் – மருத்துவ பயன்கள்\nபோராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் | ஒத்திசைவு... on வீடு வரை உறவு ..\nvignesh on ’ஐ எம் பேக்’ அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-06-24T10:39:31Z", "digest": "sha1:A5OJH7PDKJ47MSLP7QFNSBS57TNRWS4Z", "length": 10586, "nlines": 119, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "இந்தியா – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nஇந்திய செய்திகளின் ஆதாரபூர்வ தொகுப்பு…\nகுஜராத்: காணாமல் போன 228 பேர் இறந்தவர்களாக அறிவிப்பு\nகுஜராத் கலவரத்தின்போது காணாமல் போன 228 பேரையும் இறந்தவர்களாக அறிவிக்கப்படவுள்ளனர். இதையடுத்து குஜராத் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1180 ஆக உயரும்.\nஇதுகுறித்து குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் பல்வந்த் சிங் கூறுகையில்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்\n“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்”\nநாகரீகம் வளர்வதற்கு முந்தைய கற்காலத்தில், மனிதன் கால்நடைகளைப் போன்று வாழ்ந்தான் என்பதை வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். அத்தகைய காலகட்டங்களில் அச்சமூகத்திற்குத் தலைமையேற்ற ஏதோ ஒரு நல்ல பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மன்னன் மேற்கண்டக்கட்டளையை இட்டுள்ளான் என நினைத்தால்…. அது தவறு\nகருத்துக்கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை\nபுதன்கிழமை, பிப்ரவரி 18, 2009\nநாடாளுமன்ற மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களின் போது வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துகணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது…..\nஇந்தியா முழுவதும் மொத்தம் 22 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.\nபோலி பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில சட்டசபை சட்டம் அல்லது யுஜிசி சட்டப்படி நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அந்தஸ்து பெற்றால் மட்டுமே…..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் (கால் லெட்டர் -2017)\nமாணவர்களிடம் மோசடி செய்த ரூ69 கோடியை தர பச்சமுத்து ஒப்புதல்…\nரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் பிவி சிந்து வெள்ளி பதக்கம் வென்றார்\nசென்னை ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பனி 4 மாதங்களுக்குள் : தமிழக அரசு உத்தரவாதம்\n​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ர��ம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2018 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-24T10:35:50Z", "digest": "sha1:SJXJN4KXXH3IRYZZGSNRTADAOGHZNCBS", "length": 19756, "nlines": 202, "source_domain": "ta.wikiquote.org", "title": "சார்லி சாப்ளின் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே \nசர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.\n2 \"த கிரேட் டிக்டேட்டர்\"\n2.5 சாப்ளின் கனவு கண்ட உலகம்\nநான் மழையில் தான் நடக்கிறேன்; நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது.\n மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே\nசுதந்திரத்தில் நம்பிக்கைக் கொண்ட தனிமனிதன் நான். இது மட்டும்தான் என் அரசியல்.\nஓர் அழகான பெண், ஒரு காவல்காரன்(போலீஸ்), ஒரு பூங்கா, இந்த மூன்றும் எனக்குப் போதும் நகைச்சுவையை உருவாக்க.[1]\nஹைட்ரஜன் குண்டுகளும் அணு குண்டுகளும் நம்மை அழிப்பதற்கு முன்னால், அவற்றை நம்மால் அழித்து விட முடியும் என்று நான் நம்புகிறேன்.[2]\nஅருகிலிருந்து பார்க்கும்போது வாழ்க்கை சோகமானது; ஆனால், தொலைவிலிருந்து பார்க்கும்போது நகைச்சுவையானது.\nகண்ணாடி என்னுடைய சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும்போது அது ஒருபோதும் சிரிப்பதில்லை.\nநீங்கள் கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் உங்களால் ஒருபோதும் வானவில்லை காணமுடியாது.\nஎனது உதடுகளுக்கு என்னுடைய பிரச்சினைகள் ஒருபோதும் தெரியாது, அவை எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்.\nஎனது வலி யாரோ ஒருவருடைய சிரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எனது சிரிப்பு யாரோ ஒருவருடைய வலிக்கு காரணமாக இருக்கக்கூடாது.\nஇந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, நமது துன்பங்களும்தான்.\nநாம் மிக அதிகமாக யோசிக்கிறோம்; மிக குறைவாகவே உணர்கிறோம்.\nவாழ்க்��ை அற்புதமானதாக இருக்க முடியும், நீங்கள் அதைப்பற்றி பயப்படவில்லை என்றால்.\nசிரிப்பு இல்லாத நாள், வீணடிக்கப்பட்ட நாள்.\nஎளிமை என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல.\nபுத்திசாலித்தனத்தை விட அதிகமாக நமக்கு கருணை வேண்டும்\nத கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஹிட்லரைப் பகடி செய்து சாப்ளின் ஆற்றும் உரை.\nநான் பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலை அல்ல.\nநாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.\nநான் பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலை அல்ல.\nசர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்\nநமது அறிவு யார் மீதும் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது.\nநாம் மிக அதிகளவு சிந்திக்கிறோம். ஆனால், மிகமிகக் குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.\nஅறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே.\nஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.\nமனிதர்களின் ஆன்மாக்களில் பேராசையானது நஞ்சைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பினால் இந்த உலகத்துக்கே முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் மக்களைத் தள்ளிவிட்டது.\nநம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது.\nநம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது பேராசையின் விளைவுதான்.\nசர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்\nஉங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திர��்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர் கள் மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள் மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள் போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்\nசாப்ளின் கனவு கண்ட உலகம்[தொகு]\nமேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும் . அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்.\nஇந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய பூமி, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடிய அளவுக்கு வளம் மிக்கது.\nமனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது.\nஇளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான புதிய உலகத்துக்காகப் போராடுவோம்.\nபுதிய உலகைப் படைப்பதற்க்காக, நாடுகளுக்கு இடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப்பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம்.\n↑ சாப்ளினின் 70ஆவது பிறந்தநாள் அன்று நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் இருந்து. 16 April 1959\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:\nஇப்பக்கம் கடைசியாக 14 நவம்பர் 2016, 13:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதும���்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2009/02/blog-post_02.html", "date_download": "2018-06-24T10:55:37Z", "digest": "sha1:DREWMHNR64J7EZ2SW6RNSLC42QZEVTAQ", "length": 31039, "nlines": 433, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: ஈழத்தமிழர் பிரச்சினை தொடரும் பாமகவின் இரட்டை வேடம்", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nஈழத்தமிழர் பிரச்சினை தொடரும் பாமகவின் இரட்டை வேடம்\nபிப்ரவரி 4ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முழு அடைப்பு நடைபெறவிருக்கிறது, இந்த அமைப்பின் முக்கிய கட்சியாக பங்கேற்றுள்ளது பாமக, ஆனால் இங்கு மட்டுமல்ல இனவாத சிங்கள அரசிற்கு தமிழர்களை அழிக்க ஆயுத உதவி, ரேடார், பீரங்கி டாங்கி அனுப்புதல் என்று மட்டுமல்லாமல் ஆள் உதவியும் செய்து கொண்டிருக்கும் மத்திய அரசிலும் பங்காளியாக உள்ளது.\nபாமக தம்மை வெறும் சாதிக்கட்சியாக மட்டுமே அடையாளம் காட்டிக்கொண்டிருந்தால் யாரும் கேள்விகேட்க போவதில்லை, ஆனால் தமிழ்பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்து அதன் முக்கிய கூட்டாளியாகவும் செந்தமிழில் தொலைகாட்சியும், பத்திரிக்கையும் நடத்தி தமிழை பாதுகாப்பதாக கூறும் பாமக ஈழத்தமிழர்களை அழிக்கும் மத்திய அரசிற்கு பங்காளியாக முட்டுக்கொடுத்துக் கொண்டே இங்கே ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கெடுப்பது மிக கடுமையான முரணாக உள்ளது.\nஆட்சியும் அதிகாரமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவை, நீக்குபோக்கான நிலைப்பாடும், அதிகாரத்திற்கான சமரசங்கள் தேவை, ஆனால் எதை எதற்காக சமரசம் செய்கிறோம் என்பது மிக முக்கியமானது, தமிழர் அழிவை தடுப்பதை தாண்டி வேறென்ன காரணத்துக்காக சமரசம் செய்து கொண்டுள்ளார்கள் தற்போது அமைச்சரவையில் தொடர்வதற்கு.\nநாங்கள் ஆறு உறுப்பினர்கள் வெளியேறினால் மத்திய அரசாங்கம் கவிழுமா என்று எதிர்கேள்வி கேட்கலாம், ஆனால் இனவாத சிங்கள அரசிற்கு உதவி செய்ய்யும் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஈழத்தமிழர் பாதுகாப்பு பற்றி பேசுவதே இரட்டை வேடமாக உள்ளது.\nமுந்தைய காலங்களில் சட்டமன்றத்திலேயே ஈழத்தமிழர்களுக்கும் புலிகளுக்கு எதிராக ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மாணத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியிருக்கலாம், கடந்த கால கதைகளை சொல்வதை விட தற்போது மத்திய அரசிலிருந்து விலகாமல் பாமக ஈழத்தமிழர் பாதுகாப்பு பற்றி பேச பாமகவிற்கு எந்த அருகதையுமில்லை.\nகலைஞரின் தமிழ்துரோக அரசியலை சுட்டிக்காட்டும் விரல்கள் பாமகவையும் சுட்டி காட்டும் என்பதும் உறுதி.\nபிப்ரவரி 4ம் தேதி ஈழத்தமிழ் பாதுகாப்பு இயக்கம் முழு அடைப்பு போராட்டம் நடத்தும் முன் பாமக மத்திய அரசிலிருந்து வெளியேறினால் மட்டுமே பாமகவிற்கு தார்மீக உரிமையுள்ளது, இல்லையென்றால் எத்தனையோ பேர் தமிழன் தலையில் அரைத்த மிளகாய் கணக்கில் பாமகவும் சேர்ந்து கொள்ளட்டும்.\nநேற்று முன் தினம் முத்துக்குமார் இறுதிச் சடங்கை தமிழன் தொ.காவில் பார்த்தவர்கள்,\nமக்கள் கூட்டணி அமைத்தால் கட்டாயம் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்கள்.\nகருணாநிதி என்ற நபரின் அரசியலைக் காப்பியடிக்கும் ராமதாஸ் செய்வாரா\nஎதற்கும் இதுபோன்ற பதிவுகளையும் எழுதிவிட்டால்,வரும் காலத்தில்,\n\"நான் 1956-லே தீர்மானம் முன்மொழிந்தவனாக்கும்\",\nஎன்று கருணாநிதி பாணியில் எழுத உதவியாக இருக்கும்.\n/ நாங்கள் ஆறு உறுப்பினர்கள் வெளியேறினால் மத்திய அரசாங்கம் கவிழுமா என்று எதிர்கேள்வி கேட்கலாம், ஆனால் இனவாத சிங்கள அரசிற்கு உதவி செய்ய்யும் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஈழத்தமிழர் பாதுகாப்பு பற்றி பேசுவதே இரட்டை வேடமாக உள்ளது.\nகுழலி எனக்கும் கூட இந்த உருத்தல் இருந்தது...\nமருத்துவர் காங்கிரஸை விட்டும், வைகோ அதிமுகவை விட்டும் வெளியேறினால் நன்றாக இருக்கும்..\nதி.மு.க, அ.தி.மு.க இரண்டுக்கும் சமாதி கட்டியாக வேண்டும். காங்கிரசுக்குக் கட்ட வேண்டிய தேவையில்லை. அது எப்பவுமே சமாதிக்குள்தான் இருக்கிறது. சில எச்சிக்கலையும் நாய்கள்தான் தமிழ்நாட்டில் இன்னும் காங்கிரசுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றன. காங்கிரசுக்கு தன் சுயமரியாதையை அடகு வைத்து எப்பொழுதும் உயிர்கொடுப்பதே கருணாநிதிதான். செயலலிதா கூட காங்கிரசையும், அதன் இத்தாலித் தலைமையையும் எந்தக் காலத்திலும் மதித்ததே இல்லை.\nமக்கள் கூட்டணி அமைத்தால் கட்டாயம் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்கள்.//\nதமிழகத்தில் புதிய அரசியல் உருவாகும் சாத்தியமுள்ளது. இராமதாசு, திருமா, வைக்கோ, பொதுவுடைமைக் கட்சிகளை நோக்கிக் கடிதங்களும், அழைப்புகளும் குவியட்டும். அவர்களுக்கு தன்னம்���ிக்கையை ஊட்டவேண்டும்.\nபா.ம.க விலகும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானது.இன்னும் சில மாதங்களில் ஆட்சி முடியும் போது\nவிலகுவதால் ஆட்சிக்கு பாதிப்பில்லை. விலகினால்\nபின் கூட்டணியில் தொடர முடியுமா என்ற கேள்வி பா.ம.க தலைமை முன் உள்ளது.காங்கிரசும், திமுகவும் கூட்டணி வைக்கட்டும், நான்\nஎன்று பா.ம.க தலைமை முடிவு\nபாமக, திமுக இரண்டுமே 2009 ஏப்ரல்-மே தேர்தல் கூட்டணிகளுக்கே\nசிக்கலுக்கு அல்ல.1998 முதல் மத்திய அமைச்சரவையில் இருந்து சுகம் கண்ட பின் அதை இழக்க மனம் வருமா. வைகோவை நம்பி பாமக கூட்டணி வைக்க முடியாது.\nதயவு அதிகமாக தேவை. எனவே\nபாமக இரட்டை வேடம் போடுகிறது.\nயாரை யார் கழற்றிவிடுவார்கள் என்பது போகப் போகத் தெரியும்.\nஅவர்கள் வெளியிலிருந்து எதிர்ப்பதைவிட உள்ளிருந்து எதிர்ப்பதே நல்லது. அவர்கள் வெளியில் வந்தால் இது ஒரு நாளைய செய்தி மட்டுமே. மேலும் எதிர்கட்சிக்காரன் அப்படித்தான் பேசுவான் என்று இப்பொழுது சொல்லமுடியாது அல்லவா மேலும் உணர்வாளர்கள் பல்வேறு விதங்களில் / மட்டங்களில் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இன்றே செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பலாஅயிரம் மருந்துகள் தேவை என்றால் வேறு யாரையும் விட நம்மவர் அங்கிருப்பதே உதவும் மேலும் உணர்வாளர்கள் பல்வேறு விதங்களில் / மட்டங்களில் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இன்றே செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பலாஅயிரம் மருந்துகள் தேவை என்றால் வேறு யாரையும் விட நம்மவர் அங்கிருப்பதே உதவும் யார்கண்டார்கள், வேறுவழியிலும் உதவியிருக்கலாம் உணர்ச்சிவசப்படுதல் அனைத்து சூழல்களுக்கும் உதவாது. தமிழீனத்தலைவர்களை விட மருத்துவர் ஞாயமானவர். உதாரணம் பணத்தைவிட தமிழ் முக்கியம் என்று காட்டிவரும் மக்கள் தொலைக்காட்சி\nஅரசியல்வியாதிகள் மீது சுத்தமா நம்பிக்கையே போச்சி.. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..\nமிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் அண்ணாச்சி, தலைப்பை பார்த்ததும் தாங்களா இப்படி தலைப்பை வைத்து இருப்பீர்கள் என்றும் உள்ளே ஆதரவோடுதான் எழுதி இருப்பீர்கள் என்று டவுட்டோடு வந்தேன், ஆனால் எதிர்பார்த்ததுக்கு மாறாக அருமையாக இருக்கிறது.\nஜெயலலிதாவும் சரி, கருனாநிதியும் சரி, தமிழனை ஒரு சோற்றால் அடித்த பிண்டமாகவே பார்க்கிறார்கள். இல்லையென்றால் கடந்த பொதுத் தேர்தலில் ஆளாளுக்கு இல��சங்களை வாரித் தெளித்திருக்க மாட்டார்கள். மேலும் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும் தமிழகத்தினருக்கு தேர்தல் என்று வந்துவிட்டால் தலைவன் பின்னாடி தான் ஓடுவார்கள். அது தான் நம்ம பிரச்சினையே\nராமதாஸ் ஆட்சியிலிர்ந்து விலக மாட்டார். காரணம் உட்கார்ந்த இடத்திலிருந்தே மாதம் 10 கோடி எப்படி கல்லா கட்ட முடியும். இவ்வளவு உணர்ச்சிப் பிழம்புகளை கொட்டும் வைக்கோ ராமதாஸ் தா.பாண்டியன் ஏன் துணிந்து அந்தந்த கூட்டணியில் இருந்து வெளியேறி ஈழத்தமிழர் பாதுக்காப்பு இயக்கத்தை தேர்தலின் கூட்டணியாகயே பார்க்கவில்லை. இவர்களனைவரும் செய்வது அரசியல் ஆழம் பார்ப்பது. அதற்கேற்றார் போல் ஏப்ரல் மே வில்நடக்கவிருக்கின்ற தேர்தல்லுக்கு கூட்டணி அச்சாரம் போடுவதேயன்றி வேறொன்றுமில்லை. இவர்களில் இளைச்ச பிள்ளயார் கோயில் ஆண்டி திருமா மட்டுமே\n2009ல் கருனாநிதி ஆட்சி கவிழ்வது உறுதி. அது மட்டுமெ தெரிகிறது.\nஈழத்து உறவுகளுக்காக கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம். இன்றைய தேதியில் எந்த தமிழக அரசியல்வாதியும் ஈழம் பிரச்சினையில் யோக்கியன் இல்லை\nதிருமாவோ ராமதாசோ காங்கிரஸின் கூட்டணிஇல் இல்லை அவர்கள் திமுக கூட்டணி மைய அரசில் பங்குபெற்றனர் .மொழி போர் நடத்தி அரசியலுக்கு வரவில்லை .படுகொலை நடத்தி அரசியல் செயவில்லை .அவர்கள் அரசியலுக்கு வராமல் இருக்க நடந்த நடக்கின்ற படுகொலைக்களுமே புரளிகளுமே நீங்கள் சுமத்தும் ஊடக குற்றசாட்டு .அவர்கள் அரசியல் பலம் பெற்று தமிழுக்காகவும் தமிழர்களுக்க போராடுகின்றனர் .அவர்கள் யாருடைய களிலும் நிற்கவில்லை ....அவர்கள் பணி என்றும் தொய்வின்றி தொடரும் .அவர்களை ஒழிக்க நினைக்கும் ஊனைகளின் கைக்குளிகளின் ஓலம் பலிக்காது .\nஉனக்கு அரசியல் தெரிந்தால் குரல் கொடு .இலையேல் உனது பெண்ணுக்கும் பொண்டடிக்கும் வேறுபாடு கனதேரியாய்தா நீ ஒரு கிசுகிசு கைக்கூலி ,,,,,,,,,\nசாருவுக்கு ஒரு கடிதம் - எதையெல்லாம் கவனமாக தவிர்க்...\nதமிழக அரசின் நியமன பதவியை தூக்கியெறிந்த பாவலர் அறி...\nகலைஞரை கும்மாமல் ஹர்பஜன்சிங்கையா கும்முவது\nஈழத்தமிழர் பிரச்சினை தொடரும் பாமகவின் இரட்டை வேடம்...\nஉதயகுமாரிலிருந்து முத்துகுமார் வரை - கலைஞரின் பிண ...\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரிய��ர் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniratthumbigal.blogspot.com/2014/10/", "date_download": "2018-06-24T11:15:19Z", "digest": "sha1:XLMLHDJ23JRNGOOSU3FCZGLJHH52DJLM", "length": 5805, "nlines": 107, "source_domain": "ponniratthumbigal.blogspot.com", "title": "பொன்நிறத் தும்பிகள் !!: October 2014", "raw_content": "\nதுயில் தின்னும் கவிதைத் தும்பிகளின் சிறகு ஒடித்தே என் நடுநிசிகள் தீர்ந்து போகின்றன \nதீண்டலும் - தூண்டலும் (9)\n“ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர்\nபுன்கணீர் பூசல் தரும் “\nv மழைக் கால மனக்குழியின் ,\nv மெளனத் தேன் தெளிக்கும்,\nஅன்பென்னும் ஓர் செண்பகப் பூ \nv கருவறை கானங்களை விரல் நுனி\nv மழலை முகம் யாவும் மகள் என்னும்,\nசுருதி சேர்க்கும் தந்தை குணம் \nv எட்டாப் பொருளாய் பசிப்பிணி\nv பயிர் வாட , மனம் வாடும் மார்க்கங்களின்\nv ஏழ்மை தோள் தாங்கும் தோழன்\nv கரம் நோக கொடை ஈனும்\nஅறம் சேர் மன்னர் இனம் \nv இரத்த சொந்தங்களின் எல்லை தாண்டி அன்பில்\nபதைப் பதைக்கும் ஏழை குணம் \nv சாதி மாத ஆழிகளின் இடை தாண்டி\nஅடி வானில் அர்த்தப்படும் அன்பின் நிறம் \nv அன்பு என்னும் மூர்க்கத்தை அடிநாத வலை விரிப்பாய்\nஉயிர் காக்கும் பூமித்தாயின் பால் மணம் \nஊறித் திளைக்கும் - நாட்குறிப்புகளின்,\nஒட்டிப் பிறந்தவன் - என்றும்,\n(அறம் - ஜெய மோகன் \nLabels: தீண்டலும் - தூண்டலும்\nகார் முகில் விழி நோக \nதமிழ் யானை தந்தம் கொண்டு,\nஏர் ஓடும் உழவன் உண்டு \nமுடி துறந்து இடை மெலிந்து,\nஅகம் தேடும் பாதை ஒன்றே \nகன்னியாக்குமரி மாவட்டம் , India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=88", "date_download": "2018-06-24T10:53:56Z", "digest": "sha1:NWEYFI7PBNL7CMFAVZV6WUN6WYW37SW3", "length": 4411, "nlines": 39, "source_domain": "tamilpakkam.com", "title": "கனவில் பாம்பு வந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்? – TamilPakkam.com", "raw_content": "\nகனவில் பாம்பு வந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்\nமனிதர்களின் நிறைவேறாத ஆசைகளின் ஒரு பகுதியே கனவுகளாக வெளிப்படுகிறது. பாம்புகளை அடிக்கடி கனவில் பார்ப்பது ஒரு வகையில் நல்லது என்றே சொல்லப்படுகிறது…..\n1.ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.\n2.இரட்டைப் பாம்புகளை ���ண்டால் நன்மை உண்டாகும்.\n3.பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.\n4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.\n5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.\n6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.\n7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.\n8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.\nஇதேபோன்று கனவில் கரும்பூனையை(முற்றிலும் கருப்பாக இருக்கும் பூனை) பார்ப்பதும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. கனவில் மட்டுமின்றி சாதாரணமாகவே அதுபோன்ற பூனையைப் பார்ப்பது நல்லதாம்….\nமிகவும் அதிர்ஷ்டசாலியான ராசிகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஎளிமையான வீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nஎந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும்\nதிருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக என்று தெரியுமா\nபேரீச்சம்பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nடூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது\nபெண்கள் தலையில் பூ வைத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nபருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/skin/lifestyle-impact-on-skin-373.html", "date_download": "2018-06-24T10:40:29Z", "digest": "sha1:NT7KRA5XVZYDF7JL7XFUTZU73SR6AHFS", "length": 7719, "nlines": 140, "source_domain": "www.femina.in", "title": "வாழ்க்கைமுறையும் சரும பாதுகாப்பும் - Lifestyle impact on skin | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nநம் வாழ்க்கைமுறையும் சருமத்தை பாதிக்கிறது. இதோ சில முக்கியமான காரணங்கள்:\nசிகரெட்: சரும சுருக்கம், உலர்வு தன்மையை அதிகரிக்கும். வைட்டமின் சியை சிகரெட்கள் குறைத்துவிடுகின்றன.\nசூரிய ஒளி: சூரிய ஒளிக்கு அதிக அளவில் ஆளாவதால் சன் ஸ்பாட், உலர்ந்த, லெதர் போன்ற சருமம், சுருக்கங்கள், தொய்வடைதல் போன்றவை ஏற்படக்கூடும்.\nஆல்கஹால்: ஆல்கஹால் உடலின் ரத்தக் குழாய்களை விரிவடைய செய்கிறது. காலப்போக்கில் அவை சிதைவடைந்து, முதிர்ந்த தோற்றத்தை தந்துவிடும்.\nமனஅழுத்தம்: சருமம் பிளவுபடவும், கறுத்து போகவும், சுருக்கங்கள் தோன்றவும் முக்கிய காரணமாகிறது.\nஇதிலிருந்து விலகி இருந்தால், உங்கள் சருமம் இளமையாகவும் பொலிவுடனும் காணப்படும்.\nமேலும் : லைஃப்ஸ்டைல், பாதிப்பு, சருமம், பாதிக்கிறது, மது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/valladesam-official-trailer-2/54638/", "date_download": "2018-06-24T11:14:48Z", "digest": "sha1:WBBTAXJAHUCNXLHNYGITKCIPV5PBAKNJ", "length": 2898, "nlines": 68, "source_domain": "cinesnacks.net", "title": "Valladesam Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீசாகும் சர்வர் சுந்தரம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2010/09/blog-post_30.html", "date_download": "2018-06-24T11:14:36Z", "digest": "sha1:HHEJ5LFPG2GCSVUOODPHPNA34ROTYMSS", "length": 20643, "nlines": 220, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: அகிராவின் ராஷோமோன்", "raw_content": "\nலேகா அவர்கள் யாழிசை ஓர் ��லக்கியப்பயணத்தில் பரிந்துரை செய்த அகிரா குரோசாவாவின் ராஷோமோன் திரைப்படம் பார்த்தேன். நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்திருப்பதே இந்தச் சிலமாதங்களில் வலைத்தளங்களின் தொடர்பு ஏற்பட்ட பின்புதான். ஐம்பதுகளில் வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு கொலையை மையமாக வைத்துக் கொண்டு, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது மனித மனம் கொள்ளும் திரிபுகளை விவரிக்கிறது.\nபடத்தின் துவக்கக் காட்சியில் ஒரு புத்தபிட்சுவும், இன்னொருவனும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறைந்துபோன முகங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். வெளியே அடை மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையின் தீவிரம் அவர்கள் இருவர் மனதிலும் தாக்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் தாக்கத்தைக் குறிப்பதாகப் படுகிறது. அங்கு அவர்களைச் சந்திக்கும் ஒரு வழிப்போக்கனிடம் இருவரும் தாங்கள் சாட்சியமளித்த ஓர் விசித்திரக் கொலை வழக்கைப் பற்றிச் சொல்கிறார்கள்.\nகதை முழுவதும் சொல்ல ஆயாசமாக இருக்கிறது. ஒரு கொள்ளைக்காரன் காட்டுக்குள் வரும் ஒரு தம்பதியரை வழிமறித்து, மனைவியைக் கற்பழித்து விடுகிறான். கணவன் இறக்கிறான். அவன் யாரால் கொல்லப்பட்டான் என்று, பிடிபட்ட கொள்ளைக்காரன், தப்பிய மனைவி ஒவ்வொருவர் தரப்பு சாட்சியமும் காட்சிகளாக விரிகின்றது. இறந்த கணவனின் ஆவி கூட ஒரு மீடியத்தின் உதவியுடன் சாட்சி சொல்கிறது. இந்தக் கதைகளை வழிப்போக்கனிடம் பகிர்ந்து கொள்ளும், கொலையுண்ட உடலை முதலில் பார்த்தவன் அவை அனைத்தும் பொய் என்று சொல்லி தன் தரப்புக் கதையே உண்மை என்று இறுதியில் சொல்கிறான்.\nஅகிரா கதையில் பலவிஷயங்களை ஆராய்ந்திருக்கிறார். பெண் என்ற ஒரு பலவீனமான உயிரினம் ஆண்களின் பார்வைக்கு ஒரு போகப் பொருளாகவும், மோகம் தீர்ந்ததும் வீசி எரியப்படுகிற குப்பை இலையாகவுமே பார்க்கப்படுவதை நன்கு பதிவு செய்துள்ளார். இரண்டு ஆண்கள் உன்னை அனுபவித்திருக்கிறோமே, நீ ஏன் உன்னைக் கொன்று கொள்ளக் கூடாது என்கிறான் கணவன். கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகள் இரண்டு பேருக்கும் நடுவில் அல்லாடுகின்றன. நான்கு கோணங்களில் சொல்லப்பட்ட கதைகளிலும் பெண் சுகிக்கப்படுக்கிறாள்; வீசி எறியப்படுகிறாள்; புறக்கணிக்கப்படுகிறாள். தன் குதிரையை இழப்பதை விட அவளை இழப்பதே மேல் என்கிறான் கணவ��். தன் உயிரைக் காத்துக்கொள்ள அவளை இழக்கத் தயாராகிறான்.\nபெண்ணின் நிலையற்ற மனதும் கோடி காட்டப்பட்டுள்ளது. கொள்ளைக்காரனோடு செல்லத் தயாராகி விடுகிறாள் அவள். அதற்கு அவன் தன் கணவனைக் கொல்ல வேண்டும் என்கிறாள். இருவரும் பொருதிக்கொள்ளும் காட்சியில், மகாவீரன் என்று மார்தட்டிக்கொள்ளும் கொள்ளைக்காரனின் கரங்கள் உயிர்ப்பயத்தால் நடுங்குகின்றன. இருவருமே தங்கள் உயிர் போய்விடுமோ என்ற நடுக்கத்துடனேயே சண்டையிடுவது வித்தியாசமான காட்சி.\nமுதல் மூன்று கதைகளிலுமேயே பொய்கள் இருக்கின்றன. தங்களை உத்தமராகக் காட்டிக் கொள்ளத் தங்களைக் கொலைகாரர் என்று சொல்லிக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். பொய்மை மனிதர்களின் இயல்பான குணமாகி விட்டது. மனிதன் தனக்குத்தானே பொய் சொல்லவும் பழகி விட்டான். சமயங்களில் அவன் சொல்வது உண்மையா, பொய்யா என்று அவனாலேயே பிரித்துச் சொல்ல முடியவில்லை என்பன போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. நாமும் இப்படித்தானே எங்கோ நடந்த துர்ச்சம்பவங்களைப் பற்றி உரையாடும் போது தத்துவ விவாதத்தில் இறங்கி விடுகிறோம். எந்த ஒரு மோசமான நிகழ்வும் மனிதனின் அடிப்படையான தன்மைகளின், ஒழுக்க நெறிகளின் அலசலுக்கு வழி வகுத்து விடுகிறது. நேர்மையையும், ஒழுக்கத்தையும் நம்மைத் தவிர்த்து எல்லாரிடமும் எதிர்பார்க்கிறோம். மனிதனின் மேலுள்ள நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது. உலகம் நரகம் போலவே மாறி வருகிறது. கதையின் நான்காவது கோணத்தைச் சொல்லுபவன் தான் சொல்லும் கோணமே உண்மை என்கிறான். தான் காவல் துறையிடம் சிக்கிக் கொள்ளக் கூடாதென்பதற்காகவே அதை நீதிமன்றத்தில் சொல்லவில்லை என்கிறான். அவன் சொல்வது உண்மைக்கதையா, இல்லையா என்று நாம்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.\nஎல்லாக் கதைகளும் சொல்லப்பட்டபின் மண்டபத்தின் உள்ளிருந்து கைவிடப்பட்ட குழந்தையொன்றின் அழுகுரல் கேட்கிறது. அந்தக் குழந்தையோடு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கிமோனோவை வழிப்போக்கன் எடுத்துக்கொள்கிறான். மற்றவன் அவனைத் தடுக்க மனிதாபிமானத்தோடு நடந்து கொள், இது அந்தக் குழந்தையைக் கண்டெடுப்பவர்களுக்கு உதவும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது எனும்போது, குழந்தையைக் கைவிட்ட அந்தப் பெற்றோர் மனிதாபிமானத்தொடு நடந்து கொண்டார்களா கொலை நடந்��� இடத்திலிருந்து அந்தப் பெண்ணின் விலையுயர்ந்த குறுவாளைத் திருடினாயே நீ மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டாயா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான் வழிப்போக்கன். இவன் மௌனமாக நிற்கிறான். மனிதத்தில் நம்பிக்கை இழக்க மறுக்கும் புத்த பிட்சு குழந்தையை எடுத்துக்கொண்டு நடக்க இவன் கை நீட்டுகிறான். போய்விடு, பிடுங்குவதற்கு இன்னும் ஏதாவது இருக்குமா என்று பார்க்கிறாயா கொலை நடந்த இடத்திலிருந்து அந்தப் பெண்ணின் விலையுயர்ந்த குறுவாளைத் திருடினாயே நீ மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டாயா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான் வழிப்போக்கன். இவன் மௌனமாக நிற்கிறான். மனிதத்தில் நம்பிக்கை இழக்க மறுக்கும் புத்த பிட்சு குழந்தையை எடுத்துக்கொண்டு நடக்க இவன் கை நீட்டுகிறான். போய்விடு, பிடுங்குவதற்கு இன்னும் ஏதாவது இருக்குமா என்று பார்க்கிறாயா என்கிறான் புத்தபிட்சு வெறுப்போடு. இவன் கண்ணீருடன் எனக்கு ஆறு குழந்தைகள், இது சேர்வதால் எனக்கு ஒரு பெரிய வேறுபாடும் ஏற்படப்போவதில்லை என்று குழந்தையைக் கேட்கிறான். மனிதம் இன்னும் சாகவில்லை என்று மகிழும் பிட்சு கண்ணீரோடு அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு குழந்தையைத் தருகிறான். எத்தனையோ புதிர்கள் நிறைந்த மனித உள்ளத்தில் தவறுகள் புரிவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சிகள் உறுத்தி அவர்களை நல்வழிப்படுத்துகிறது என்றெண்ணலாம் போலத் தோன்றுகிறது.\nLabels: அயல் சினிமா, திரைப்படம்\nமுடிவை பார்வையாளன் வசம் விட்டுவிட்டும் இப்படத்தில் திரைக்கதை பிரமிக்க செய்வது..திரை நுணுக்கங்களை அகிரா நேரடியாகவும் மறைமுகமாகவும் பார்வையாளனுக்கு முன்வைக்கின்றார்.A complete Movie\nஎனக்கு இந்தப் படத்தில் மிகவும் பிடித்தது அந்தத் தீவிரமான மழைதான்.\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nநான்கு அறைகளில் உயரமாய் மீசை வச்சுக்காமல் ஒரு மகான...\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்���ள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2010/11/", "date_download": "2018-06-24T11:17:12Z", "digest": "sha1:XHMM5K5KRR7HMNQ3TBW7WOT5VHVR26WO", "length": 71282, "nlines": 270, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan: November 2010", "raw_content": "\nமதுரையில் பணியாற்றுவதற்கு முன்பாக நான் ஹைதுராபாத்தில் பணியாற்றினேன். ஹைதிராபாத்தையும் செகந்திராபாத்தையும் இரட்டை நகரம் என்பார்கள். இரண்டு பகுதிக்கும் இடையில் ஒரு குளம் உள்ளது.(57-58ம் ஆண்டு) அந்தக்குளத்திற்குப் பெயர்தான் ஹுசைன் சாகர்.\nமத்திய இந்தியாவின் மையப்பகுதிகளில் பெரிய கம்மாய் என்றாலே சாகரம் என்று பெயர்வைத்து விடுவார்கள். .இங்குள்ள மக்கள் 500லிருந்து 1000 மைலாவது சென்றால் தான் கடலைப் பார்க்கமுடியும்.இந்தபகுதியின் தென் கோடியில் இருப்பதுதான் தக்காண பீடபூமி.\nஹைதிராபாத்தில் எனக்கு நல்ல நண்பர்கள் உண்டு.அப்பொது நான் திராவிடநாடு பிரிந்தால் தான் நாம் உருப்படுவோம் எனும் விடுதலை இயக்கத்தின் ஆதரவளன்.தெலுங்கானா மக்கள் நம்ம திராவிட நாட்டவர்கள் என்ற எண்ணமும் உள்ளூர இருந்தது\nராமாராவ்,ராம்மோகனராவ்,அனுமந்தராவ்,ரஃபீக் அகமது ஆகியோர் எனக்கு நெருக்கமானவர்கள்.. மதிய உணவு இடைவேளையில் பெசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் \"கடல்\" பற்றியதாகத்தான் இருக்கும்.அவர்கள் சமுத்திரத்தையே பார்த்திராத்வர்கள்.\n\"வேவ்ஸ் ஐஸி ஆதி கியா\" என்று ராமாராவ் கைகளை உயர்த்திக்காட்டுவான். பரிதாபமாக இருக்கும்.\n\"நான் சமுத்திரத்தை சினிமாவில் தான் பர்த்திருக்கிறேன்\" என்பான் ரஃபிக்.நான் அள்ளி விடுவேன். அலைகளின் மிது ஏறி விளயாடுவது பற்றி அளப்பேன்.\nராமேஸ்வரத்தில் குளித்திருக்கிறேன்.குளத்தில் கூட கொஞ்சம் கூடுதலாக அலைவீசும்.திருச்செந்த்தூரில் குளித்தது பற்றி அளப்பேன்.இறுதியில்.நான் அவர்களை அழைத்துக்கொண்டு மெட்றாஸ் போய் மெரினா பீச்சை காட்டுவதாக உறுதி அளித்ததும் கலைவோம்.இது தினம் நடக்கும்.\nஹைதிராபாத்.நாகபுரி,ஜான்சி, போபால்,டெல்லி, ஏன் அயொத்தி ஆகியநகரங்களில் உள்ளவர்களில் பலரின் நிலமையும் இது தான். டெல்லியிலிருந்து சென்னை வரும் வடநாட்டவர்கள் கூடூர் தாண்டியதும் சமுத்திரம் தெரிகிறத�� என்று பார்க்க ஆரம்பிப்பார்கள்.பார்த்தவுடன் பெரியவர்கள், முதியவர்கள் கன்னத்தில் பொட்டுக்கொள்வார்கள். குழந்தைகல் குதூகலிப்பார்கள்.\nமத்தியப்பிரதேசத்தின் விந்தியமலையின் ஒரு சிகரம்தான் திரிகோணமலை. அதன் அடிவாரத்தில் உள்ள பெரிய நீர் நிலையை வால்மீகி கவித்துவமாக சாகரம் என்று கூறியுள்ளார். அங்குள்ள கொண்டு இன மக்களின் தலவனை இன்றும் ராவணண் என்று அழைக்கிறார்கள் என்று கூறுவொரும் உண்டு.\nவால்மீகி ராமாயணத்தை குறிப்பாக உத்தரராமாயணத்தை படிக்கக்கூடாது என்பார்கள்.எதைக் கூடாது என்கிறார்களோ அதனச்செய்து பார்பது மனித இயல்பு.நானும் மனிதன் தானே. மலையாளத்தில் \"காஞ்சன சீதா\" என்று ஒரு திரைப்படம் வந்தது.அரவிந்தன் எனற புகழ் பெற்ற இயக்குனர் எடுத்தது.ராமர் யாகம் செய்கிறார். சீதையில்லாமல் யாகம் செய்யமுடியாது. அதனால் தங்கத்தால் சீதையின் பதுமை செய்து அருகில் வைத்துக்க்கொண்டு யாகம் செய்கிறார்.\nராமர் பிறந்த இடத்தை நீதிமன்றமே அடையாளம் காட்டிவிட்டது. \"வில் ஒன்றும் சொல் ஓன்றும்\" கொண்ட விரன் ராராமன்.பராக்கிரமத்தில் அவனுக்கு ஒப்பார் இல்லை. அவனுடைய நினவிடம் எது\nஅரவிந்தன் அடையாளம் காட்டுகிறார். யாகம் முடிந்து சரயு நதிக்கு நீராடச்சென்ற ராமர் \"கசத்தில் \" விழுந்து இறக்கிறார்.\nநான் பிறந்துவளர்ந்தது திருநெல்வெலி பாட்டப்பத்து கிராமம்.அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் தான் படிப்பு. பள்ளியின் பின் புறம் வாய்க்கால்.அதன் மீது ரயில் பாலம். ரயில் வரும் நேரம் பார்த்து\"சார்\"என்று ஒற்றை விரலைக்காட்டிவிட்டு ரயில் கடகட சத்தத்தோடு பொவதைப் பார்க்க ஓடுவோம்.\nஉயர்நிலைப்பள்ளியில் படிக்கும் பொது திலி டவுண் ரயிலடி வழியாகச்செல்வோம்.நின்று கிளம்பும் ரயிலில் \"மோஷனில்\" ஏறி இறங்குவோம்.ம.தி.த இந்து கல்லூரி திலி ஜங்ஷனில் உள்ளது.அங்கு இண்டர் படித்தேன்.கல்லிடைக்குரிச்சியிலிருந்து தினம் 22மைல் ரயிலில் வந்து படித்தேன்.இதுவல்லாம் முக்கியமல்ல. அப்பொது நாகர்கோவிலுக்கு ரயில் கிடையாது.சென்னயிலிருந்து நாகர் கோவிலுக்கு டிக்கெட் கொடுப்பார்கள். திலி.ஜங்ஷனில் இறங்கி out agency எனப்படும் பயோனியர் பஸ்மூலம் நாகர்கொவில் செல்லவேண்டும்.\nகளக்காடு தொடங்கி கன்யாகுமரி வரை ரயில் கிடையாது. கல்விச்சுற்றுலா என்று கூறி பள்ளீ மாணவர்களை ரயில் பார்க்க ஜ்ங்ஷன் அழைத்து வந்து பர்த்தால் உண்டு.அந்தக் காலத்தில் ரயில் பார்க்காத கல்லூரி மாணவர்கள் குமாரி மாவட்டத்தில் உண்டு.\nபல மாநிலங்களில் பணியாற்றிவிட்டு மாற்றலில் மதுரை வந்துசெர்ந்தேன்.மேற்கு வெளிவீதியில் உள்ள பாரத் கட்டிடத்தில் தான் அலுவலகம்.புதிதாக .நியமனம் பெற்றவர்களில் நாகர்கோவிலைச்சார்ந்த மூன்று பெர் அதில் உண்டு.ரயிலையே பார்க்காதவர்கள்.வெளிவீதிக்கு அடுத்து மதுரை குட்ஷெட்.,ரயில்நிலயம் உள்ளது.\nநாகர்கொவில் பையங்கள் முன்று பெரும் காலையிலேயே வந்துடுவிடுவார்கள்.மூன்றாம் மாடிக்குச்சென்று ஜன்னல் அருகில் நிற்பார்கள்.\"எலராமந்த்ரா\" துரைசாமி ராமச்சந்திரனைக் கூப்பிடுவான்.\"சும்மாகெடக்கணம் தொரை மெள்ள பேசேம்ல இந்த ஊர் புத்திமான் நம்மள பட்டிக்காட்டான்னு நினைக்கப்போறான்\" என்று ராமந்ரன் பதில் சொல்லுவான்.மூண்றாவதாக உள்ள விட்டல் தாஸ் அழுத்தமானவன். அமைதியா பார்த்துக்கோண்டிருப்பான்.\nமாலை 5மணியானால் அருகில் இருக்கும் ரயில் நிலையம் சென்று விடுவார்கள்.இஞ்சின் அருகில் இருந்து சாவி மாற்றுவதைப் பார்ப்பார்கள். டிரைவர்,கார்டு,டி.டி.இ, பாயிண்ட்ஸ்மான்,ஏன் பொர்டரிடம் கூட ரயிலைப் பற்றி அதிசயிப்பார்கள்.\nஇப்போது ராமசந்திரன் மகன் ஒருவன் டெல்லியிலும்,மற்றோருவன் சிங்கப்பூரிலும் இருக்கிறான்.\"டெல்லிபோகும் போது சொல்லேன்ரயிலடியில் பார்க்கிறேன்\"என்றால்\" எங்கப்பாஇந்தப் பயிலுக ரயில ஏறப்படாதுங்கா.பிளைட் தான் இப்போ\"என்று பதில் வருகிறது.குமரி மாவட்ட c.i.t.u தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.\nதுரைச்சாமி பேரன் பேத்தியோடு சவுகரியமாக இருக்கிறான். விட்டல் தாசின் ஒரே மகள் அமெரிக்காவில் வசிக்கிறார்.\nதீராதபக்கங்களில் பதிவர் மாதவராஜ்.\"மழைக்காலம்\"என்றொரு அற்புதமான பதிவினை இட்டிருந்த்தார்.வேப்பமரத்தின் கிளையில் நனைந்த காகம் கரையாமல் அமர்ந்திருந்ததயும், பச்சைநிற பூச்சி ஒன்று ஊர்ந்துசெல்வதையும் வர்ணித்திருந்தது அழகுணர்வின் உன்னதமாக இருந்தது.\" இன்னைக்கு எங்களுக்கு லீவு\" என்று சிறுவர்களும்,சிறுமிகளும் கூவிக்கொண்டு ஒடும்போது நாம் கால தேச வர்த்தமானங்களை மறந்து பரவசப்பட்டோம்.\nநான் இப்போது வசிப்பது நாகபுரியில்.இந்த ஊரின் கோடை வெப்பம் உங்களுக்கு நினவில் வரலாம்.இந்த ஊரின் மழையும்,பனியும் கூட அற்புதமான அனுபவத்தைக்கொடுக்கும்.\nமழை என்பது வானுக்கும் பூமிக்கும் கடப்பாரைக்கம்பிகளால் சாரம் கட்டியதுபோல் இரண்டுநாள் மூன்றுநாள் அடிபின்னும்.நீரில்லை என்ற நிலமை வந்தது கிடையாது.ஊர் எப்போதுமே பச்சைப்பசேல் என்றிருக்கும் \"மாசற்ற சூழலைக் கொண்ட ஒரே நகரம்\" என்று அரசால் அறிவிக்கப்பட்ட ஊர் இது.\nதேசீய சுற்றுச்சூழல் பொறியியல் ஆரய்ச்சி மையம்(.NEERI).இங்குதான் உள்ளது.தூத்துக்குடி ஸ்டெரலைட் ஆலைக்கு அனுமதிமறுத்த நிருவனம் அது மழை பெய்தால் ரயிலடியில் ரயில் வருவது.தெரியாத அளவிற்கு கொட்டும்.\nசமிபத்தில் மதுரை நண்பர்கள் சிலர் டெல்லி சென்றார்கள். அவர்களைச்சந்திக்க ரயிலடி சென்றிருந்தேன். மழை கொட்டியது.நிலயக் கட்டிடத்தை நோக்கி ஓடினேன். வாசலில் வெட்டவெளியில் சிறுவர் சிறுமியர் உள்ளாடை மட்டும் அணிந்துகொன்டூ மழையில் நனைந்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.அவர்களைப் பார்த்தால் இந்தியர்களைபோல் தெரியவில்லை. செக்கச்செவேல் என்று ஈரானியர்களைப் போல் இருந்தார்கள்.அவர்களின் உதவியாளர்களைப் போல் இருந்தவரிடம் விசாரித்தேன்.அவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள்.ஷேக் குடும்பம். உதவியாளர் மெலும் சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது.\nஅவர்கள் ஊரில் மழையே பெய்யாதாம். குழந்தைகளுக்கு மழை என்றால் என்ன வென்றே தெரியாது.ஷேக்குகள் குழந்தகளை மே, ஜூன் மாதங்களில் மும்பை அழைத்து வந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி மழைக்காக காத்திருப்பார்கள். மழை வந்ததும் புல்வெளியில் நனைந்து ஆடிப்பாடி மகிழ்வார்களாம்.\nபூமிப்பந்து எப்படிப்பட்ட பூகோள அற்புதங்களை தன்னுள் கொண்டிருக்கிறது\nமழையைப் பார்க்காதவர்கள் உண்டு..... சரி\n\" டக்டர் பாப சாகெப் அம்பெத்கர்\" என்ற தமிழ் திரப்படம் டெசம்பர் மாதம் 3ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது.கம்ய்னிஸ்ட்கள் எடுத்த \"பாதைதெரியுது பார்\"என்ற படத்தை விநியோகிப்பதற்காக ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வாங்கினார்.பெரிய கம்பெனி-அனுபவஸ்தர்-படம் சக்கைபோடு போடும் என்று தோழர்கள் மகிழ்ந்தனர்..சென்னைக்கு அருகிலுள்ள கிராமத்து கீத்துகொட்டகையில் ஒருவாரம் ஒட்டிவிட்டு பட டப்பாவை கிட்டங்கியில் பொட்டுவிட்டார்.அந்தப்படத்திற்கு இசை அமைத்தவர் எம்.பி.சீனிவாசன்.ஜயகாந்தன்.கெ.சி.அருனாசலம் ஆகியோர் பாடல்கள் எழுதியிர��ந்தனர்.இசைத்தட்டு விற்பனைமட்டுமே நட்டமில்லாமல் ஆக்கியது.\nடாக்டர் அம்பேத்கர் படத்தையும் அப்படிப்பண்ணக்கூடிய ஆபத்து தெரிவதால் இதுபற்றி படத்தை பார்க்க மக்களைடம் போகவேண்டும் என்ற யோசனையும் வந்தது.அந்தப்படம் பற்றி ஒருஇடுகை எழுதியிருந்தேன்.\nவெளிநாட்டு நண்பர் ஒருவர் \" நான் பள்ளியில் படிக்கும் போது காந்தி,நேரு பற்றி படித்திருக்கிறேன். அந்த அளவுக்கு அம்பேத்கர் பற்றி தெரியவில்லை.நான் படித்த பள்ளியில் மட்டும் அப்படியா\nமற்றொரு நண்பர்\" நானும் படித்ததில்லை. திருமாவளவன்,கிருஷ்ணசாமி போன்று மராட்டியத்தில் அம்பேத்கரும் ஒரு தலைவர் என்று தான் கருதியிருந்தேன்\" என்கிறார்.\n\" நாங்கள் படிக்கும் போது எங்களுக்கு இவையெல்லாம் பாடமாக இருக்கவில்லை' என்று கூறினார் இவர்களில் பலர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாகக் கூட இருக்கலாம்.\nஇன்றய தமிழக தலித் தலைவர்கள் \"அம்பேத்கர்\" பெயரைச்சொல்லி தங்களை வளர்த்துக் கொண்டார்களோ என்று தோண்றுகிறது.மராட்டிய நண்பர்கள் சிலரிடம் பேசினேன்.\" அவர்கள் தங்களை \" தலித்\" என்றோ அல்லது வேறு பெயர்களிலோ அழைத்துக் கொள்வதில்லை. \"நான் ஒரு அம்பெத்கரைட்\" என்று நெஞ்சுயர்த்தி கூறி கொள்கிறார்கள்.\" அம்பேத்கரைட்\" என்பது ஒரு இயக்கமக மாறியதால் தான் அவர் பெயர் நிலைத்துவிட்டது.\nஅம்பேத்கர் ஒரு \"பௌத்தர்\" என்று கூறிக்கொண்டு பௌத்த மதத்தை வளர்க்கும்சாக்கில்,தலித்துகளை புறந்தள்ளும் பணிக்கு ஜப்பான், தாய்லாந்து நாடுகள் மூலம் கோடிகணக்கில் நிதியாதாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nஅம்பேத்கர் வாழ்ந்த காலதில் கடுமையாக போராடவேண்டியதிருந்தது.\nஅவருடைய மரணத்திற்குபிறகும் இதே நிலை தொடரலாமா\nடாக்டர் பாபா சகேப் அம்பெத்கர் திரைப்படம்......\nடாக்டர் பாபா சாகேப் அம்பெத்கர் திரைப்படம்....\nடிசம்பர் மாதம் 3ம் தேதி அன்றுஅண்ணல் அம்பெத்கரின் வாழ்வினைச்சித்தரிக்கும் திரைப்படம் தமிழில் வெளியிடப்படுகிறது.இதில் அம்பேத்கராக நடித்த மம்முட்டிநடிப்புக்கான தேசீய விருதினைப் பெற்றார். நிதின் தேசாய் கலை இயக்குனர் விருதினைப்பெற்றார். இதனை இயக்கிய டாக்டர் ஜப்பார் படெல் சிறந்த இயக்குனருக்கான விருதினை ஏற்கனவே பெற்றவர்.\nபூனே நகரத்தில் உள்ள குழந்தை மருத்துவத்தில் மிகச்சிறந்தவர்களில் ஒருவர் டாக்டர் படெல். அ��ருடைய இதய தாகம் நாடகங்கள்..Theatre Accademy என்ற அமைப்பை உருவாக்கினார். விஜய் தெ.ண்டுல்கரின் உலகப்புகழ் பெற்ற நாடகமான \"காசிராம் கொத்வால்\" நாடகத்தை இயக்கியவர் ஜப்பார் படேல்.\n\"தலித் இலக்கியம் மராட்டிய மாநிலத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது அது உயர்ந்த நிலைக்குச்சென்றது. பலமானதும் கூட.அதனால் புத்தியுள்ள மராட்டியனுக்கு அம்பெத்கர் யார் என்று தெரியும் யாரும் தலித் இலக்கியத்தை ஒதுக்கமுடியாது\" என்கிறார் ஜப்பார் படெல்.\n\" அம்பேத்கர் பாத்திரத்திற்காக வெளிநாட்டில்கூட தேடினோம்.இறுதியில் இரண்டு பேரை முடிவு செய்தோம். அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்க நினைத்தோம் ஆனால் எனக்கு மமுட்டி மீது ஒரு கண் இருந்தது.மூன்றாவது நபர் மூலம் தொ.டர்பு கொண்டபோது ஒரு புன்னகை தான் பதிலாக வந்தது.கம்ப்யூட்டர் மூலம் அவர் முகத்தில் சில மாற்றங்களை வரைந்து பார்த்தேன். அம்பேத்கருக்கு மிக நெருக்கமான உருவ ஒற்றுமை.கிடத்தது\" என்று விளக்கினார்.\n\" நடிக்க ஏற்றுக்கொண்ட பிறகு அவரிடம் ஏற்பட்ட மாற்றம் அற்புதமான ஒன்று. அம்பேத்கர் மாதிரியே புன்னகை. அவரைமாதிரியே கோபம்.அவரை மாதிரியே அறிவார்ந்த பாவனையை கொண்டுவந்த அழகை படம் பார்த்துத்தான் அனுபவிக்கவேண்டும்.உள்ளார்ந்த ஈடுபாடுஇல்லையென்றால் இதனைச்சாதிக்கமுடியாது\" என்று வர்ணித்தார்.\n\"நான் சொல்வதை மிகக் கூர்மையாகக் கவனிப்பார்.திரைக்கதையை மீண்டும் மீண்டும் படிப்பார்.அம்பேத்கர் என்ற மாமனிதரை உள்மனத்தில் அறிவின் உதவியோடு நிர்மாணித்துக் கொண்டார். படத்தில் அவருக்கு மிகப்பெரிய உரைகள் கிடையாது.மௌனத்தின் மூலமாகவே தன் நடிப்பை வெளிப்படுத்தினார்.\" என்கிறார் ஜப்பார் படேல்..\n\"காந்தியைப்பற்றி அதிகம் சொல்லவில்லை என்ற விமரிசனம் எழுந்ததே \"என்று கேட்டபோது\"நான் அம்பேத்கர் பற்றிதான் படம் எடுக்கிறென்.அதில் காந்திக்கு எவ்வளவு இடமுண்டு' என்றார்.\n\"அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் படித்தகாலத்தில் அந்த வளாகத்திற்குள் கருப்பின மக்கள் நுழையக்கூடமுடியாது. பல்கலைகழகத்தின் எதிரில் தான் நிக்கிரோக்களின் செரி.அந்த்ப் பகுதியில் அவர் நடந்து சென்றிருப்பாரே ஏதாவது நட்ந்திருக்குமே\" இவை எல்லம் என்மனதிலோடியவைகள்.நாங்கள் அங்கே சென்றும் படம் பிடித்தோம்\"\n\"காந்தி படத்திற்கு 18 கோடி கொடுத்தார்கள். இந்தப்படத்திற்கு மராட்டிய மாநிலம் ஒரு கோடி கொடுத்தது.மத்திய அரசு 5கோடி கொடுத்தது.\" என்று ஜப்பார் படெல் குறிப்பிட்டார்.\nமுகேஷ் அம்பானியின் 27மாடி வீட்டில் ஒருநாள்.......\nமுகெஷ் அம்பானியின் 27 மாடி வீட்டில் ஒரு நாள்...\n. மும்பையில் 8000கோடி ரூபாயில் 27மாடி வீட்டில் தான் முகேஷ் அம்பானி வசிக்கிறார். அவருடைய வீட்டில் ஒரு நாள்.......\nகாலை 6மணிக்கு 15வது மாடியிலிருக்கும் அவருடையபடுக்கை அறையில் எழுந்து விடுவார்.எழுந்ததும் குளத்தில் போய் குளிப்பது அவருடைய வழக்கம்.\n17வது மாடியில் அவருக்காகவே ஒரு குளம் கட்டப்பட்டுள்ளது. நீச்சல் குளம்.அங்கு போய் குளிப்பார்.\nகுளித்ததும் காலை சிற்றுண்டி வேண்டுமல்லவா அதற்காக 19வது மாடிக்குச் செல்வார். அதன் பிறகு\nவெளி வேலைகளுக்குச்செல்லவேண்டும்.உடைமாற்ற 14வது மாடிக்கு ச்செல்வார்.வெளியே செல்வதற்கு முன் அவருடைய தனி அலுவலகம் இருக்கும் 21வது மாடிக்குச்சென்று தேவையான கோப்புகள், கைபெட்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்வார்.\nஅவருடைய நீதபாய் அம்மையாரிடம் சொல்லிக்கொள்ளாமல் அவர் வெளியே சென்றதில்லை. அவரிடம் சொல்லுவதற்காக 16வது மாடிக்கு செல்வார். குழந்தைகள் 13வது மாடியில் தான் தங்குகின்றன போவதற்கு முன் அங்கு சென்று குழந்தைகளிடம் \"டாடா\" வங்கிக்கொண்டு புறப்படுவார்.\nஅவருக்கு எப்போதுமே மெர்சிடெஸ்-பென்ஸ் வண்டி என்றால் பிடிக்கும்.250லட்சம் ரூபாயில். (2.5கோடி) நிற்கிறது.கார்களை நிறுத்துவதர்க்காகவே மூன்றாவது மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போதுமே அவருக்கு மெர்சிடெஸ்-பென்ஸ் காரை அவரே ஓட்டிச்செல்வதுபிடிக்கும். மூன்றாவது மாடிககுச்சென்று காரைத்திறக்க சாவியை எடுக்.... சாவியில்லை.பாண்ட் பாக்கட்டில் தெடினார். கோண்டுவரமறந்துவிட்டர். எங்கு விட்டிருப்பேன் எந்த மாடி பணியாட்கள்,சமயல்காரன்,காரோட்டிகள், தோட்டக்காரன். எல்லாரும் தெடினார்கள். கிடைக்கவில்லை.வருத்தத்தோடு \"அயோனா\" வண்டியை எடுத்துக்கொண்டு போனார்.\nஅவருடைய வீட்டில் துணி துவைக்கும்பெண்வரவில்லை.தாற்காலிகமாக ஒரு பெண் வந்து கொண்டிருந்தார்.16வ்து மாடியின் பால்கனியில் உலர்த்தியிருந்த பாண்ட் காற்றில் பறந்துபோய்விட்டது சாவீ அந்த பாண்டில் தான் இருந்திருக்கும் என்று நீதுபாய் கருதுகிறார்.\nஇரண்டு நாள் கழித்து நீதுபாய் கேட்டார்\" ராத்திரி பூராவும் ஒரே சத்தம்\".விர்-விர்\" என்ற சத்தத்தில் தூங்கவே முடியவில்லை.நீங்கள் லேட்டாக வந்தீர்களா\" என்று அம்பானியிடம் கெட்டார்.\" இல்லையே\" என்றார் அவர்\nமெர்சிடேஸ்- பென்ஸ் கம்பெனி ஜெர்மனியில் இருக்கிறது.சாவி தொலந்துவிட்டது அல்லவா புது சாவி வாங்க ஜெர்மனி போன ஹெலிகாப்டர் சாவியோடு திரும்பிவந்து 27வது மாடியில் இறங்கிய சத்தம் தான் அது.\n(நெட்டில் சுட்டு கொஞ்சம் விரிவாக்கப்பட்டது.)\nதிரைப்படத்தில் நான் நடித்த காதை.......2\nதிரைப்படத்தில் நான் நடித்த காதை\nமனிதர்களுக்கு வாய்ப்புவரும் அதுவும் ஒருமுறைதான் வருமாம்.நான் நாடகங்களில் நடித்திருக்கிறேன். நாடகங்களை எழுதியிருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன்.த..மு.ஏ.ச.தலைவர்களில் ஒருவரான செந்தில் நாதன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்.நாம் எடுக்கப் போகும் திரைப்படத் தில் நீங்கள் நடிகிறீர்கள்.உடனடியாக கு.சி.பா வை தொடர்பு கொள்ளுங்கள் என்று எழுதியிருந்த்தார்.நாமக்கல் சென்று அவரைத்தொடர்பு கொண்டு படக்குழுவோடு சேர்ந்து கொண்டேன்\nமுதன் முதலாக காமிரா முன் நிற்கிறேன். கற்பழிக்கும் காட்சி பங்களுருவில் உள்ள நாடகக்குழுவான \"சமுதாயா\"வின் தோழர் சுதாவை கற்பழிக்கும் காட்சி. இதற்கு சாட்சியாகத்தான் அந்த ஜன்னலில் தெரிந்தமுகம் எப்படிப்பட்ட வாய்ப்பு\nஎனக்கு தத்துவ போதம் அளித்தவர்களில் ஒருவர்,சுத்ந்திரப்போராட்ட தியாகி, மார்க்சிஸ்ட் கட்சியீன் மத்தியகுழு உறுப்பினர், மாநிலத்தலைவர்களில் ஒருவர்- தோழர் என்,சங்கரய்யா தான் ஜன்னலில் நின்று பார்த்துக் கோண்டிருந்தார். நான் தயங்குவதைப் பார்த்து இயக்குனர் செல்வராஜ்\" என்ன சார் என்ன சிக்கல்\" என்றார்.\"ஒங்க சித்தப்பா அங்க நிக்காரு. நான் எப்படி சார் நடிக்க\" என்று பதில் கூறினேன். ஜன்னலருகில் சென்ற அவர்\" சின்ன நாயினா என்ன சிக்கல்\" என்றார்.\"ஒங்க சித்தப்பா அங்க நிக்காரு. நான் எப்படி சார் நடிக்க\" என்று பதில் கூறினேன். ஜன்னலருகில் சென்ற அவர்\" சின்ன நாயினா உள்ளவாங்க\" என்று சொல்லி காமிராவுக்குப்பின்னால் இருட்டான பகுதியில் நாற்காலியில் அமர்த்தினார். அவர் இருட்டில் இருந்தாலும் நான் வெளிச்சத்தில் செய்வதை பார்க்கத்தானே செய்வார்.\nபடப்பிடிப்பு சென்னயில் தொடர்ந்தது. டப்பிங்கும் அ���்குதான்.இரண்டுக்கும் செல்லவேண்டியதாயிற்று சவுண்டு இஞ்சினியர் வைத்ததுதான் சட்டம். தொழில் முறை டப்பிங்கலஞர்களைத்தான் அவர் விரும்புவார்.என் காட்சிகளுக்கு நான் குரல் கொடுத்தேன். நான் மதுரை திரும்பியதும் அதை வெட்டிவிட்டார்.\nடெக்னீஷியங்களிடமும், உதவியாள்ர்களிடமும் துணைநடிகைகள் படும் பாடு சொல்லும்படி இல்லை. பாவம் சுயமரியாதை என்பதை நினைகக்கூட முடியாது. சீனியர் துணை நடிகைகள் புதியவர்களை வசக்குவார்கள். பதினந்து வயதுப் பெண் கச்சையை இறுகக் கட்டி பத்துவயது சிறுமியாக நடிக்க வாய்ப்பு கெட்டு உதவியாளர்களை நாடுவார் \"\"வா சுயமரியாதை என்பதை நினைகக்கூட முடியாது. சீனியர் துணை நடிகைகள் புதியவர்களை வசக்குவார்கள். பதினந்து வயதுப் பெண் கச்சையை இறுகக் கட்டி பத்துவயது சிறுமியாக நடிக்க வாய்ப்பு கெட்டு உதவியாளர்களை நாடுவார் \"\"வாபாப்பா \"என்று மடியில் அமர்த்திக் கொண்டு அந்தத்தடியன் தடவுவான்.அவன் எண்ணம் சிறுமிக்கு இல்லை அந்தப்பெண்ணுக்கு புரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. அதைவிட கொடுமையானது தூரத்தில் நிற்கும் அவளூடைய தாயின் நிலை.\nதுணை நடிகர்களின் நிலை இன்னும் பரிதாபமானது.காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவிற்கும் அவர்கள் தவியாளர்களிடம் படும்பாடு--புழுவைவிட கெவலமாக மதிக்கப்படுவது--உண்ண அனுமதிகிடைத்ததும் சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி தலைதெரிக்க ஓடுவது--சகிக்கமுடியாதவைகள்.\n\"ஹாலிவுட்\" உறுவானது பற்றி ஹெரால்டு ராபின்ஸ் Dream Merchants என்ற நாவலில் விவரிப்பார். கோடம்பாக்கத்தில் நூறு நாவல்கள் எழுத வாய்ப்பு உள்ளது.\nபடம் முடிந்து, படத்தொகுப்பும் முடிந்து, தணிக்கை முடிந்து,முதல் பிரதியும் வந்தது.நிர்வகத்தால் வேலியிட முடியாமல் போயிற்று. மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்களுக்காக ஒரு முறை போட்டுக்காட்டப்பட்டது.பாடல்களும்,படமும் நன்றாக உள்ளது.ஐம்பதுநாட்கள் ஓடும் என்று சிலர் சொன்னர்கள்\nபடத்தொகுப்பாளர் நண்பர் மூலம் நான் வரும் ஒரே ஒரு 35எம் எம் பிலிமை வாங்கி போட்டோவாக்கி சுவரில் மாட்டியிருந்தேன்.சாட்சியாக. .\nதிரைப்படத்தில் நான் நடித்த காதை...\nதிரைப்படத்தில் நான் நடித்த காதை\nத.மு.எ.ச நண்பர்கள் சிலர் செர்ந்து திரைப்பட்ம் எடுக்கலாம் என்று யோசித்தனர்.\"யுக சந்தி\" என்ற கம்பெனியும் உருவாக்கப்பட���டது.மூத்த எழுத்தார்கள் கு.சி.பா, செந்தில்நாதன்,டி.செல்வராஜ் வேறு சிலர் இயக்குனர்களாக இருக்க சம்மதித்தார்கள். எந்த கதையை எடுப்பது என்ற விவாதத்தில்,தாகம்,தேநீர் என்ற இரண்டும் முன்னுக்கு வந்தன. இறுதியில்\" தாகம் \"முதலில் எடுப்பது என்று முடிவாகியது.கம்பெனியின் நிதி ஆகியவற்றை குசிபா அவர்களே கவனித்துக்கொண்டார்கள்.\nத.மு.எ.ச நாடக நடிகர்களை அதிகமாக பயன் படுத்துவது என்றும் கூறப்பட்டது படத்திற்கு இசை அமைக்க இளைய ராஜா.. பாடல்கள் தணிகையால் எழுதப்பட்டன. \"அன்னக்கிளி \" ஆர்.செல்வராஜ் இயக்கம். செல்வராஜ் திரைப்படச்செய்திகளை \"தீக்கதிர்\"பத்திரிகைக்கு எழுதி நிருபராக இருந்தவர்.சுதந்திரப் போராட்டவீரரும் மார்க்சிஸ்ட் கட்சிதலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யா அவர்களின் சகொதரரின் மகன் தான் செல்வரஜ்.\nவிநியோகஸ்தர்கள் விருப்பம், வர்த்தக நுணுக்கம் கருதி நடிக நடிகைகள் தேர்வு இயக்குனரிடம் விடப்பட்டது.வளர்ந்து வரும் நடிகையான இ.வி.எஸ்.விஜயலட்சுமி காதாநாயகி.கன்னடத்தச்சேர்ந்த குமாரராஜா கதாநயகன்.தாகம் நாவலில் வரும் மாரப்பன் பாத்திரத்திற்கு சிலோன் சின்னையா. மதுரை பீப்பிள்ஸ் தியேட்டரைச்சார்ந்த துரைராஜ்,காஸ்யபன், சென்னையைச்சர்ந்த சீதராமன் ஆகியோரும் உண்டு\nநாமக்கல்லிலிருந்து செல்லும் கொல்லிமலை அடிவாரத்தில் படப்பிடிப்பு நடந்தது.தயாரிப்பு பணியில் தன்னந்தனியாக பணியாற்ற வேண்டியதிருந்ததால் கு.சி.பா வால்கதைவசனத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனையும் இயக்குனரே கவனித்துக்கொண்டார்.கொஞ்சம் கொஞ்சமாக கதை தாகத்திலிருந்து திசைமாரியது தாகம் என்பதற்குப்பதிலாக.\"புதிய அடிமகள்\" என்று பெயரும் மாறியது\nநான் அலுவலகத்திற்கு செல்லாமல், சொல்லாமல் வந்திருந்தேன்.துரைராஜ் மில் தொழிலாளி.மிகக் குறந்த.வாழ்வாதரங்களைக் கொண்டவர்கள்.காலையில் படப்பிடிப்பிற்கான உடைகளை அணிந்து கொண்டு தயராக இருப்போம். யாருக்கு, என்று, எங்கே, படப்பிடிப்பு என்பது தெரியாத.நிலமை காமரா முன் அமர்ந்.திருக்கும் போதும் வசனம் எது என்று தெரியாது.எந்த விதமான திட்டமிடலும் இல்லை என்றே தொன்றியது.\nகாலையில் சிற்றுண்டி. கோழிக்கறியோடு அருமையான இரவு உணவு. ஒரு வாரம் வரை என்னைப் பயன்படுத்தவில்லை. வெட்டியாக அமர்ந்திருப்பதும் சரியில்லை என்று தோன்றி���து அவ்வப்போது கு.சி.பா சில வேலைகளைக் கொடுப்பார்.அதனைச்செய்வேன்.ஒருநாள் பரபரப்பாக இருந்தது.உடையலங்கார காசி எனக்கு படப்பிடிப்பு இருப்பத்தகக் கூறினார். ஒருவீட்டில் படப்பிடிப்பு. நான் என் மகனின் மனைவியை கற்பழிக்கும் காட்சி படமாக விருந்தது. காலையிலிருந்தே மனம் பதைபதைத்தது.என் மனை மக்கள் நினவாகவே இருந்த்து.\nகாமிரா முன் நான் பலியாடு மாதிரி நிண்றேன்.நான் கற்பழிக்கப்பட வேண்டிய நடிகை தாயாராக இருந்தார்.நான் காமத்தொடு அவரப்பார்க்கவெண்டும். அவருடைய மாரப்பு சேலையை உருவ வேண்டும். துணை இயக்குனர் லட்சுமி நாராயணன் சொல்லிக்கொடுத்தார். நான் நடிகையைப் பார்த்தேன்.\"சார் உங்க மகளை பார்ப்பது போல் பார்க்காதீர்கள்.\"என்றார் இயக்குனர் செல்வராஜ். சுற்றிமுற்றும் பார்த்தேன்.வெளியிலிருந்து ஜன்னல் வழியாக.\nபடப்பிடிப்பை பலர் பார்த்துக்கொண்டிருந்தனர்.அதில் தெரிந்த அந்த முகம்.....என் நாடி நரம்பெல்லாம் ஒடுங்கிவிட்டது\nகாற்றழுத்தக் குக்கருக்கு \"வடிகால்\" போல-----\nகாற்றழுத்த \"குக்கருக்கு \" வடிகால் போல.....\nபுனே திரைப்படக் கல்லூரி அவ்வப்போது பல்வெறு ஊர்களில் திரைப்பட ரசனை பயிற்சி முகாம்களை நடத்தும். அப்படியோருமுகாமுக்கு சென்றிருந்தேன். பெராசிரியர் சதீஷ் பகதூர் தான் நடத்துவார்.மார்க்சீயத்தின் பால் ஆர்வமுள்ளவர்.இதுதவிர,பி.கெ.நாயர்,டாக்டர்.சியாமளாவனரசே ஆகியோரும் வகுப்புகள் நடத்துவார்கள்.பெராசிரியை சியாமளா \"வெகுஜன உளவியல்\" பாடத்தை நடத்துவார்.பின்னர் மதுரை வந்துவிட்டேன்.\nஎன் நண்பர் ஒருவரின் மகள் சிறந்த படிப்பாளி. உயர் கல்வியில்\"உயிரியல்\" அப்போதுதான் மெட்டவிழ் கின்ற நேரம். அந்தப்பெண்ணிற்கு பாரிஸ் பல்கழகத்தில் உயர்கல்வி படிக்க இடம் கிடத்தது.வெளிநாட்டில் படிக்க பெண்களை அனுப்புவது பரவலாகாத காலம். பெற்றோர்கள் தயங்கினார்கள்நான் தலையிட்டு அனுப்பச்சொன்னேன் ஆறு ஆண்டுகள் அங்கே படித்தார்.\nதிரைப்படம் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர். அப்போது\"சிவந்தமண்\" என்ற படத்தைப் பார்க்க துடியாய்துடித்தார்\n\"ஈவில்டவர்\" காட்சி\" வரும்போது கைதட்டி ரசித்தார்.\"ஏன்மா டவர நேர்ல பா த்தவ.நிழல பாத்து குதிக்கிறயே\" என்றேன். \"போங்கமாமா டவர நேர்ல பா த்தவ.நிழல பாத்து குதிக்கிறயே\" என்றேன். \"போங்கமாமாபுறநகர் பகுதில நலுபேரா தங்கியிருந்தோம்.பொங்கிசாப்பிட்டு மெட்றோவில காலேஜ் போய்வரவே உதவிப்பணம் பத்தாது.இதுல எங்க ஊர்சுத்த\"என்றார்.ஈவில்டவரை பார்க்காத அவருடைய ஆதங்கம் திரைப்படத்தால் நிறைவேறியது.\nஎன் உறவுக்காரப்பெண் மாநில அரசு ஊழியர்.ஞாயிறு அன்றும் காலையில் எழுந்து ஆறு ஏழு படவைகளை தோய்த்து,மடித்து வைப்பார்.அப்போதுதான் தினம் ஒரு புடவையை \"மணம்\"மாக கட்டிக்கொண்டு போகமுடியும். தினம் ஒரு புடவை வாங்கமுடியாதே திரைப்படத தில் கமலும் ரேவதியும் பாடல் காட்சியில் நிமிடத்திற்கு ஒரு ஆடையில் ரேவதிவருவதை ரசிப்பதின் மூலம் அவருடைய அந்தவார ஆசை,நிராசை எல்லாம் வடிந்துவிடும்.\nஅநியாயத்தையும்,அக்கிரமத்தையும் எதிர்க்காத இளைஞர்கள் உண்டாதிரைப்படத்தில் விஷாலும்,விஜய்யும் அநியாயக்காரர்களையும்,அக்கிரமக்காரர்களையும், பந்தாடும்போது சமூகத்தின் மீது உள்ள அந்த இளைஞனின் கோபம் வடிந்துவிடுகிறது\n.\"Ángry young man\" அமிதாப் வெற்றி பெற்றதின் சூட்சுமம் இதுதான்.\nசோறு வடிக்கும் குக்கரில் அழுத்தம் காரணமாக அரிசி வேகிறது.அழுத்தம் அதிகமானால் வெடித்துச்சிதறி விடும்.அதற்கு வடிகாலாக உள்ளே இருக்கும் ஆவி வெளியெற ஏற்படுகள் உள்ளன.\n. சமூகத்திற்கும் பக்தி,ஆன்மீகம்,கடவுள் என்று பலவடிகால்கள் உண்டு.\nஇன்று திரைப்படம் அத்தகைய வடிகாலாக பயன்படுகிறது.\nஆந்திரா ஒன்றாக இருக்கவேண்டும் - இல்லை அதனைபிரித்து தெலுங்கானா உருவாகவேண்டும் என்று இரண்டுகருத்துகளின் மோதல் தான் பிரச்சினை என்கிறார்கள். இந்த இடுகையின் மூலம் சில உண்மைகளைச் சொல்லாம் என்று கருதுகிறென்.\n\" ஒக்க ஆந்திரா\"காரர்கள் புராணகாலத்திலிருந்து எப்படியிருந்தது என்று மகாபாரதம்,ராமாயணம் என்று ஆதாரங்களை வைக்கிறார்கள அப்படியானால் .எப்போது பிரிந்தது,எப்போது செர்ந்தது, இப்போது ஏன் பிரியவெண்டும் என்ற கேள்வி எழத்தானே செய்யும்.\nஅசாஃப்சாஹி வம்சம் ஆண்டபொது குண்டூர், கிருஷ்ணா,கோதாவர்,ராயலசீமா, மற்றும் தற்போதய தெலுங்கானா எல்லாமே ஒன்றாகத்தன் இருந்தது.கிழக்கிந்தியக் கம்பெனி வந்தபிறகு தான் சிக்கல் ஆரம்பமாகியது. 1776ம் ஆண்டு அசஃப்சாஹி அரசர் குண்டூர், கிருஷ்ணா,கோதாவரி மாவட்டங்களை கம்பெனிக்கு கொடுத்தார். அதே ஆண்டு ராயலசீமா மாவட்டங்களையும் கம்பெனிக்கு கொடுத்தார்.ஏன் கொடுத்தார் அவர் அரசர் இவர்கள் முதலாளிமார்கள்.���ொடுப்பார்கள். வாங்குவார்கள். நாம் கேட்க முடியாது.1857 க்குப்பிறகு கம்பெனி சர்யாக ஆட்சி செய்யவல்லை என்று கூறி ஆங்கிளேய அரசு ஆட்சியை எடுத்துக் கொண்டது. அப்பொது கம்பெனியிடமிருந்து மதறாஸ் மாகாணத்திற்கு தெலுங்கு பேசும் மக்கள் சென்றது.கிருஷ்னா நதியும்,கோதாவரியும் பாய்ந்தாலும் வெள்ளமும்,வறட்சியும் மாறிமாறி அந்தப்பகுதியைச்சீரழித்தன. ஆங்கிலேயரசு கிருஷ்ணாவிலும்,கோதாவரியுலும் தடுப்பணைகளைக் கட்டியது.செழிப்பான வயல்களில் புகை இலையைப் போட்டால்-- பணப்பயிரென்று விவசாயியும், பிரிட்டிஷ் முதலாளிக்கு அபரிமிதமான லாபமும் கிடைக்குமே பணக்கார விவசாயிகள் அரசியலிலும் பங்கெடுக்க வந்தனர்.\nநிஜாம் ஆட்சியில் ஜமீந்தாரிமுறை அமலில் இருந்தது .மக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் நடந்தது. வளர்ச்சிப்பணி என்று எதுவும் கிடயாது.கொத்தடிமைகளாக வாழ்ந்தார்கள். கல்வி ,சுகாதாரம்,பொக்குவரத்து என்று எதுவுமே இல்லை.நீராதரங்கள் பூராவும் பிரிட்டிஷ் இந்தியாவின் கையில். பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வி கற்ற விவசாயிகள் அரசியல் உணர்வு பெற்றவர்களாக வளர்ந்தனர்.சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் இயகத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இவர்களின் துணையோடு தெலுங்கானா விவசாயிகள் ஆயுதப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் நடத்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இது தொடர்ந்தது.ராஜாஜியும், நேருவும் இதனச்சாதகமாக்கி நிஜாமை வசக்கினர். நிஜாம் வளைந்தார்\nபுதிய இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தெலுங்கு பேசும் மக்கள் ஒன்றிணைய வெண்டும் என்பது நியாயம்தானே ஆனால் நிஜாம் ஆட்சியில் ஏத.மற்றவர்களாக ஆகியமக்கள் எப்படி கல்வியிலும்,வசதியிலும் சிறந்த டெல்டா மக்களோடு போட்டி பொடமுடியும். ஆகவே சில சலுகைகளை அவர்கள் கெட்டனர்.ஒப்பந்தம் உருவாகியது.தெலிங்கானா பகுதியில் மற்ற பகுதியினர் நிலம் வாங்கக்கூடாது.வேலை வாய்ப்பில் தெலுங்கானா மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வெண்டும்.(இதனை முல்கி விதி என்பார்கள்) இந்த ஒப்பந்தம் சரியாக அமுலாக்கப்படவில்லை.(மூன்று ஆண்டுகள் தெலுங்கானாவில் வாழ்ந்தாக சான்று இருந்தால் முன்னுரிமை.ஏராளமான ராமசாமிகளும்,சுபிரமாணியங்களும் அரசு போலீஸ் பணிகளில் சேர்ந்தனர்.கேட்க ஆளிள்லை)\nசென்னாரெட்டி கெட்டார். முதலமைச்சராக்கினர்கள்.கெட்பதை ந்றுத்திக் கொண்டார்.தெலுங்குதேசம், காங்கிரஸ் என்று அந்த மக்களை மாறி மாறி வஞ்சித்தனர்.சந்திர சேகரராவ் கெட்டார்.கங்கிரஸ் கூட்டணியில் மந்திரியானர். நிறுத்திக் கொண்டார்.\nஜார்கண்டு பிரிந்தது. சதீஸ்கர் பிரிந்தது. உத்திராஞ்சல் பிரிந்தது.அந்த மக்களூக்கென்னகிடைத்தது\nமூலதனம் தனக்கு வேண்டுமென்றால் பிரிக்கும். சேர்ந்த்தால் லாபம் என்றால் சேர்க்கும்.இந்த விளையாட்டில் அப்பாவி மானவர்கள், இளஞர்கள்,உழப்பாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள்.\nஹைதிராபாத் இன்று ஒருகெந்திரமான தொழில் நகரமாக மாறிவிட்டது. D.B.R. மில்லும்,பிஸ்கட் கம்பெனியும், செங்கல் சூளையும் மட்டுமே இருந்தநகரம் இன்று பிரும்மாண்டமான தொழில் நகரமாகியுள்ளது. இதன் சொந்தக்காரர்களுக்கு ஹைதிராபாத்தை விட மனதில்லை. அவர்கள் வெளியிலிருந்து வந்த முதலாளிகள்.\nஅவர்கள் எதை விரும்புகிறார்களோ அது தான் நடக்கும்.\nடாக்டர் பாபா சகேப் அம்பெத்கர் திரைப்படம்......\nமுகேஷ் அம்பானியின் 27மாடி வீட்டில் ஒருநாள்.......\nதிரைப்படத்தில் நான் நடித்த காதை.......2\nதிரைப்படத்தில் நான் நடித்த காதை...\nகாற்றழுத்தக் குக்கருக்கு \"வடிகால்\" போல-----\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/motor/03/180508?ref=section-feed", "date_download": "2018-06-24T11:09:24Z", "digest": "sha1:6RP36MJG6MMKVPIV4OVZCYF2VI2P7D3T", "length": 6400, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "உலகில் முதன் முறையாக அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட Ferrari 250 GTO கார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் முதன் முறையாக அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட Ferrari 250 GTO கார்\nFerrari 250 GTO வகை கார் ஒன்று உலக சாதனை படைக்கும் வகையில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nசுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து இக் கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த கார் சேகரிப்பில் ஈடுபடும் நபர் ஒருவரே இவ்வாறு அதிக தொகை கொடுத்து குறித்த காரை வாங்கியுள்ளார்.\nஇக் காரானது 1964ம் ஆண்டு Tour de France Road எனு��் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியீட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று 1963ம் ஆண்டு Le Mans ரேஸில் கலந்துகொண்டு நான்காவது இடத்தை பிடித்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2015/01/blog-post_11.html", "date_download": "2018-06-24T10:34:21Z", "digest": "sha1:I7SSGFQU7MRLORRQVJ52K3ELQMJHU4G4", "length": 22553, "nlines": 212, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம்பெண் மரணமடைந்ததற்கு காரணம்?", "raw_content": "\nநித்தியானந்தா ஆசிரமத்தில் இளம்பெண் மரணமடைந்ததற்கு காரணம்\nஆசிரமத்தில் பணிபுரிந்து வந்த சங்கீதாவின் மரணத்திற்கு நித்தியானந்தா தான் காரணம் என்று அவரது தாயார் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.\nதிருச்சி மாவட்டம் ராம்ஜி நகரைச் சேர்ந்த அர்ஜூனன், ஜான்சிராணி தமபதியனரின் மகள் சங்கீதா நித்யானந்தா. சங்கீதா 2004 ஆம் ஆண்டு முதல் ஆசிரமத்தில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மாதம் 28 ஆம் தேதி பெங்களூர் ஆசிரமத்தில் அவர் மரணம் அடைந்தார்.\nசங்கீதா உடலை கடந்த 30–ந் தேதி திருச்சிக்கு கொண்டு வந்து பெற்றோர் அடக்கம் செய்தனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி திருச்சி ராம்ஜி நகர் காவல் துறையினரிடம், சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.\nஇதற்கு ராம்ஜி நகர் காவல் துறையினர் சங்கீதா இறந்தது பிடதியில், எனவே அங்கு சென்று புகார் செய்யும்படி கூறிவிட்டனர். இதனால் சங்கீதாவின் பெற்றோர் பெங்களூர் சென்றுள்ளனர். இது தொடர்பாக சங்கீதாவின் தாய் நித்யானந்தா மீது குற்றம் சாட்டியுள்ளார்.\nசங்கீதாவின் தாயார் அந்த புகாரில், ”எனக்கு 3 மகள்கள். 3 ஆவதாக பிறந்தவள்தான் சங்கீதா. மகள்களில் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென மரணம் அடைந்து விட்டார்.\nஇதனால், மன அமைதிக்காக பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்ற சங்கீதாவுக்கு வெளி நாடுகளில் இருந்து ��ரும் பணத்தை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளிலும் எந்தவித குற்றச்சாட்டும் அவள் மீது எழவில்லை.\nஇந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி அன்று நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து போன் செய்து சங்கீதா இறந்து விட்டாள் என்று தெரிவித்தனர். அவள் மீது திருட்டு பட்டம் சுமத்தியதுடன், இருதய கோளாறு காரணமாகவே இறந்து விட்டாள் என்றும் கூறினர்.\nஎனது மகளின் சாவில் மர்மம் இருக்கிறது. அவளது மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது. எந்த நோயும் இல்லாமல் இருந்த சங்கீதா இருதய நோயால் இறந்து விட்டாள் என்று கூறுவதை நம்ப முடியவில்லை.\nபிரேத பரிசோதனை கூடத்தில் சங்கீதாவின் உடலை எங்களிடம் சரியாக காட்டவில்லை. மர்மமான முறையில் ஒருவர் இறக்கும் போது, பிரேத பரிசோதனைக்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் சங்கீதா விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. நித்யானந்தாவின் சீடர்களே கையெழுத்து போட்டுள்ளனர்.\nஎனது மகளின் சாவுக்கு நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவின் சீடரான சம்சானந்தா ஆகியோரே காரணம். எனவே சி.பி.சி.ஐ.டி. போன்ற தனி அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும். எனது மகளின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nஆபாசப்பட விவகாரம் - அது நான் இல்லை என்று நடிகை மறு...\nடெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் வீட்டில் தேர்தல் ஆணையம்...\n'தல' ஸ்டைலில் ஆமீர் கான்\nசச்சின் டெண்டுல்கர் இலவசமாக பங்கேற்கிறார்\n1948 ஆம் ஆண்டு காந்தியை கொன்ற இதே நாளில் (இன்று), ...\n'பஞ்ச' காலத்திலேயே உங்க தாத்தா அரிசி பதுக்கினவராச்...\nதனுஷை ஆயிரத்தில் ஒருவனாக்கிய அனேகன்\nரஜினியின் எந்திரன் 2... பிப்ரவரி 14- ம் தேதி பர்ஸ்...\nஅஜீத் தொடர்ந்து புறக்கணிப்பு - மனம் உடைந்த முருகதா...\nமோடியை தாக்குமாறு நிர்பந்திக்கப்பட்டேன்: ஜெயந்தி ...\nசூடுபிடிக்கும் பிகே தமிழ் ரீமேக் முயற்சி\nகத்தி கத்தின்னு இன்னும் காத்த முடியாம பண்ணிடாரே வி...\nமகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்...\nசூப்பர் ஸ்டார் படத்தை யார் இயக்கினாலும் நல்லா இருக...\nவிஜய்யோடு மீண்டும் இணைய்ய விருப்பம்: சூர்யா\nஉலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவி...\nதனுஷின் ஷமிதாப் ரஜினி வாழ��க்கை கதையா\nமனைவியை ''கைவிட்ட மோடி ஸ்மிரிதி இரானியை மட்டும் சி...\nலிங்கா பட விவகாரத்தில் சிவில் வழக்கு ரஜினிக்கு நீத...\nஅஜித் தமிழ் நாட்டின் அடையாளம்: சரண்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன்வசபடுத்த திரிஷா திட...\nகிரண் பேடியின் வாக்காளர் அடையாள அட்டை மோசடி : தேர்...\nடெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அலை...\nஇனி தமிழிலிலும் கேட்கலாம் உலக கோப்பை கிரிக்கெட் வர...\nஇயக்குனர் கன்னத்தில் அறைவேன்-பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆவே...\nஎன்னை அறிந்தால் படத்தின் கதை - பிரஸ்மீட்டில் கோடிட...\nகாங்கிரசுக்கு கற்பித்தது போல் பா.ஜ.க. அரசுக்கும் ம...\nபவானியில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்குள் மது குடித...\nசால்ட் அண்ட் பெப்பரில் இருந்து மாறும் அஜீத் \nரகசிய பிரேக் அப் - மனம் திறந்தார் டாப்ஸி\nபிரியாணி, 300 ரூபாய் கொடுத்து பிரசாரத்துக்கு ஆள்பி...\nஹாலிவுட்டின் இரு கொலையாளிகள் - கொலையாளி 1\n1 கோடி பேருக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய...\nகாற்றில் பயணம் செய்யும் லேசர் பீம்மின் முதல் வீடிய...\nலிங்காவால் அனுஷ்காவுக்கு வந்த சோதனை \nஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்தது எப்படி என...\nடாஸ்மாக்கில் பீர் வாங்கினாரா நயன்தாரா\nதிருமணம் செய்பவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன்: திரி...\nராணுவத்தில் நான் இடம் பெற்றிருப்பதை பெருமையாக கருத...\nஊடகம் மூலம் விளம்பரம் பெறவே குன்ஹா தண்டனை தந்துள்ள...\nதீவிரவாதிகளை உருவாக்கும் அமெரிக்கா: மோடியின் \"குஜர...\nதிடீரென மயங்கி விழுந்த அதிமுகாவின் விந்தியா: ஆஸ்பத...\nதிருப்பதியில் அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்...\nஅஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் கு...\nஅனுஷ்காவின் ‘பாகுபாலி’ படத்தின் 30 நிமிட காட்சிகள்...\nதொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்\nரேடியோவில் நேயர்களிகளின் கேள்விகளுக்கு ஒபாமா, மோடி...\n1983 கோப்பையை பறித்த கபிலின் பிசாசுகள் :சிறப்பு பா...\nபுதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் தனுஷ்\nநான் தகுதியற்றவன்: மம்தா பானர்ஜிக்கு அமிதாப்பச்சன்...\n'லிங்கா' கற்று தந்த பாடம்: சுவாதி\nதிருவண்ணாமலையில் நடிகர் சந்தானம் ஆட்டோவில் கிரிவலம...\nதெறிக்குது மாஸ்... பறக்குது மாஸ்... இது மாஸ் படத்த...\nலிபியா நட்சத்திர ஓட்டலில் 3 காவலர்கள் கொலை: பொதுமக...\nபேஸ்புக் செயலிழந்ததற்கு காரணம் என்ன\nவேகப்பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ...\nஹன்சிகா எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் நடிகர்க...\nவிஜய்யை ஹீரோவா வச்சி யாருமே படம் எடுக்க மாட்டேன்னு...\nஅனிருத்தின் காதலர் தின பரிசு\nஉலக முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய...\nபடுக்கையில் மிரட்டிய பேய்: அலறியடித்து ஓட்டல் ரூமை...\nவெள்ளை மாளிகையில் மோதிய விமானம்: அதிகாரிகள் தீவிர ...\nபிரபல நடிகரின் நிச்சயதார்த்தத்திற்காக கோபாலபுரத்தி...\nதுணை ஜனாதிபதி அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்\nதமது வெற்றியை தடுக் ராஜபக் ஷே செய்த சதி: சிறிசேன '...\nபோலி தொலைபேசி அழைப்பால் ஏமாற்றப்பட்டார் பிரிட்டிஷ்...\nஒபாமாவிடம் பாராட்டு பெற்ற படைபிரிவு எது தெரியுமா\nநான் சரக்கடித்தது... இல்ல.. பாய் பிரண்டோடு சுத்திய...\n37 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தவறை சரிசெய்த யேசுதாஸ்...\nவாசன் கட்சிக்கு தாவுகிறார் சிதம்பரம்\nகுடிபோதையில் 'பப்'பில் மல்லுக்கட்டிய அஞ்சலி\nபாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்...\nபத்ம விருதுகள் அறிவிப்பு: ரஜினிக்கு ஏமாற்றம்\nஒபாமா முதல் நாள் பயணம் காலை முதல்... இரவு வரை\nஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை\nசென்னையில் நாளை ஆணழகன் போட்டி: நடிகர் விக்ரம் பங்க...\n'ரேப்தான் இந்தியாவின் நேஷனல் கேம் ஆயிருச்சிடா..'.-...\nஅஜீத் படத்துக்கு புதிய சிக்கல்\nகுற்றத்தை நிரூபித்துக் காட்டினால் அரசியலை விட்டே வ...\nஅட பாவீங்களா நல்லா வருவீங்க ... தாத்தா கார் கொண்டு...\nலிப் டு லிப் நடிகைக்கு ராய்லட்சுமி வக்காலத்து\nபத்ம விபூஷன் விருதை ஏற்றுக்கொள்ள பாபா ராம்தேவ் மறு...\nநேதாஜி மரணத்துக்கு காரணமான நேரு: சு.சுவாமி மீண்டும...\nதமிழர்களுக்கு அதிகாரம் அனைத்து கட்சிகள் சம்மதம் இல...\nஆதார் அட்டை இருந்தால் தான் ஓட்டு : தேர்தல் கமிஷன் ...\nஒபாமாவின் தாஜ் மகால் பயண திட்டம் ரத்து பின்னணி என்...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்த��ைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=ebeac2d2112df7037df15c022ca8b946&topic=23913.0", "date_download": "2018-06-24T11:01:07Z", "digest": "sha1:7N5NDMR4SVHKOFN7QXF6J5BLZRB4LH3C", "length": 46568, "nlines": 412, "source_domain": "www.friendstamilchat.in", "title": "இலக்கியம் பேசுவோம்...", "raw_content": "\nஅருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து\nபொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,\nமடவம் ஆக; மடந்தை நாமே\nசூழல்: காதலன் சம்பாதிப்பதற்காகக் காதலியைப் பிரிந்து செல்கிறான். இந்தத் தகவலைக் காதலியிடம் சொல்கிறாள் தோழி. அதற்குக் காதலி சொல்லும் பதில் இந்தப் பாடல்\nஎன் காதலருக்கு என்மேல் அன்பும் இல்லை, அக்கறையும் இல்லை, காசு சம்பாதிப்பதற்காக என்னைப் பிரிந்து போய்விட்டார்.\nஇப்படிப் பணத்துக்காகத் துணையைப் பிரிந்து போவதுதான் புத்திசாலித்தனம் என்றால், அவரே புத்திசாலியாக இருக்கட்டும், நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப்போகிறேன்\n’நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே\nபதியின் பிழை அன்று பயந்து நமைப் புரத்தாள்\nமதியின் பிழை அன்று, மகன் பிழை அன்று மைந்த\n நீ இதற்கு என்னை வெகுண்டது\nநூல்: கம்ப ராமாயணம் (அயோத்தியாகாண்டம் / நகர்நீங்கு படலம் / பாடல் 129)\nசூழல்: கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் பெறுகிறார். அதன்மூலம் பரதனுக்கு முடிசூட்டவும் ராமனைக் காட்டுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்துவிடுகிறார். இதைக் கேள்விப்பட்ட லட்சுமணனுக்குக் கோபம். ராமன் அவனை அமைதிப்படுத்துகிற பாடல் இது\nதம்பி, ஒரு நதியில் தண்ணீர் இல்லாவிட்டால் அது அந்த நதியின் தவறு அல்ல (மலைமேல் மழை பெய்தால்தானே நதியில் நீர் வரும்\nஇங்கே நடந்த விஷயமும் அப்படிதான் – வரம் கேட்ட தாய்(கைகேயி)மேலும் தப்பு இல்லை, வரம் கொடுத்த நம் தந்தைமேலும் தப்பு இல்லை, எனக்குப் பதில் முடிசூடப்போகும் பரதன்மேலும் தப்பு இல்லை, விதி செய்த குற்றம், இதற்கு ஏன் கோபப்படுகிறாய்\nவண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து\nஉண்ட பெருக்கம் உரைக்கக் கேள் – அண்டி\nபாண்டியன் வீட்டில் திருமணம். ஔவையாருக்கு அழைப்பு செல்கிறது. அவரும் புறப்பட்டு வருகிறார். ஆனால் கல்யாண வீட்டில் ஏகப்பட்ட கூட்டம். அந்தத் தள்ளுமுள்ளுக்கு நடுவே ஔவையாரால் சமாளிக்கமுடியவில்லை. சாப்பிடாமலே புறப்பட்டு வந்துவிடுகிறார்.\nகளைப்போடு வரும் ஔவையாரைப் பார்��்து யாரோ கேட்கிறார்கள். ‘என்ன பாட்டி கல்யாண வீட்டில் சாப்பாடு பலமோ கல்யாண வீட்டில் சாப்பாடு பலமோ\n‘உண்மைதான்’ என்கிறார் ஔவையார். ‘வளமையான தமிழை நன்றாகப் படித்துத் தெரிந்துகொண்டவன் பாண்டியன் வழுதி, அவனுடைய வீட்டுக் கல்யாணத்தில் நான் உண்ட கதையைச் சொல்கிறேன், கேள்\n’ராஜா வீட்டுக் கல்யாணம் அல்லவா அங்கே ஏகப்பட்ட விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நான் நெருக்குண்டேன், தள்ளுண்டேன் (நெருக்கித் தள்ளப்பட்டேன்), பசியால் சுருக்குண்டேன் (வயிறு சுருங்கினேன்), ஆனால் சோறுமட்டும் உண்ணவில்லை அங்கே ஏகப்பட்ட விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நான் நெருக்குண்டேன், தள்ளுண்டேன் (நெருக்கித் தள்ளப்பட்டேன்), பசியால் சுருக்குண்டேன் (வயிறு சுருங்கினேன்), ஆனால் சோறுமட்டும் உண்ணவில்லை\nகொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின்\nஉயிர் இடையீட்டை விடுக்க; எடுப்பின்\nகிளையுள் கழிந்தார் எடுக்க; கெடுப்பின்\nசூழல்: நான்மணிக்கடிகை என்பது 106 பாடல்களைக் கொண்ட சிறு நூல். ஒவ்வொரு பாடலிலும் நான்கே வரிகளில் நான்கு கருத்துகளைச் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்வதால் புகழ் பெற்றது. உதாரணமாக, 106 Slides கொண்ட ஒரு powerpoint presentationனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள், அந்த Slideகள் ஒவ்வொன்றிலும் சரியாக நான்கே நான்கு Bullet Points – அறிமுகம், விளக்கம் என்றெல்லாம் நீட்டி முழக்காமல் சட்டென்று விஷயத்துக்கு வந்து முடிந்துவிடும் அல்லவா – அதுதான் நான்மணிக்கடிகை. இந்தப் பாடலில் கொடுப்பது, விடுவது, எடுப்பது, கெடுப்பது என்கிற நான்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன:\n* ஒருவருக்கு ஏதாவது ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா\n* உங்களுடைய பழக்கங்களில் ஏதாவது ஒன்றை விட்டுவிடவேண்டும் என்று விரும்புகிறீர்களா உயிர்மீது ஆசை, பற்று வைத்திருக்கிறீர்கள் அல்லவா உயிர்மீது ஆசை, பற்று வைத்திருக்கிறீர்கள் அல்லவா\n* யாரையாவது ஆதரவு அளித்துக் காப்பாற்றவேண்டும் என்று விரும்புகிறீர்களா உங்களுடைய உறவினர்களிலேயே மிகவும் ஏழை யார் என்று பார்த்து அவர்களுக்கு உதவுங்கள்\n* எதையாவது கெடுக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஇரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;\nகருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;\nநின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன��றே; நின்னொடு\nஒருவோர் தோற்பினும், தோற்பது குடியே\nஇருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்\nகுடிப்பொருள் அன்று நும் செய்தி; கொடித்தேர்\nமெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே\nசூழல்: நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற இரண்டு சோழ மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் போர் செய்யத் தீர்மானிக்கிறார்கள், அவர்களிடையே சமாதானம் செய்துவைப்பதற்காக இந்தப் பாடலைப் பாடுகிறார் கோவூர் கிழார்\n’சுருக்’ விளக்கம்: நீங்க ரெண்டு பேருமே சோழர்கள், அப்புறம் எதுக்கு ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போடறீங்க உங்கள்ல யார் தோத்தாலும் சோழர் குலத்துக்குதானே அவமானம் உங்கள்ல யார் தோத்தாலும் சோழர் குலத்துக்குதானே அவமானம் ஊரே உங்களைப் பார்த்துச் சிரிக்குது, பேசாம சமாதானமாப் போயிடுங்க\nசோழ அரசனே, இந்தப் போர்க்களத்தில் உன்னை எதிர்த்து நிற்பது, பனம்பூ சூடிய சேரன் அல்ல, வேப்பம்பூ சூடிய பாண்டியனும் அல்ல, நீயும் ஆத்திப் பூ அணிந்திருக்கிறாய், உன்னை எதிர்த்து நிற்பவனும் ஆத்திப்பூதான் சூடியிருக்கிறான்\nபோரில் நீங்கள் இருவருமே ஜெயிக்கமுடியாது, யாராவது ஒருவர் தோற்றுதான் ஆகவேண்டும், அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா\nஇப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள்.\nமுனிபரவும் இனியானோ – வேத\nகனியில் வைத்த செந்தேனோ – பெண்கள்\nதினகரன்போல் சிவப்பழகும் – அவன்\nபனகமணி இருகாதும் – கண்டால்\nவாகனைக் கண்டு உருகுதையோ – ஒரு\nமோகம் என்பது இதுதானோ – இதை\nஆகம் எல்லாம் பசந்தேனே – பெற்ற\nதாகமின்றிப் பூணேனே – கையில்\nசூழல்: திரிகூடநாதர்மேல் காதல் கொண்ட வசந்தவல்லி பாடுவது\n(பெரும்பாலும் நேரடியாகவே அர்த்தம் புரிந்துவிடும் பாடல்தான் இது. ஆகவே முடிந்தவரை பாட்டில் இருக்கும் சொற்களையே பயன்படுத்தியிருக்கிறேன்)\nஇவன் (அகத்திய) முனிவர் வணங்குகிற இனியவனோ, வேதம் என்கிற முழுப் பலாவின் கனியோ, அந்தக் கனிக்குள் இருக்கும் செந்தேனோ, பெண்களின் நெஞ்சை உருக்க வந்தவனோ\nசூரியனைப்போல் இவனுடைய சிவப்பழகு, கழுத்தில்மட்டும் கருப்பழகு, இரு காதுகளிலும் பா��்பு ஆபரணங்கள்.. இதையெல்லாம் கண்டு இந்தப் பாவை உருகி நிற்கிறாள்\nஅடடா, இந்த அழகனைப் பார்த்து என் மனம் இளகுகிறதே, ஒருமாதிரி மயக்கமாக வருகிறதே, இப்படி ஓர் உணர்வை நான் இதற்குமுன்னால் அறிந்ததில்லையே, மோகம் என்பது இதுதானா\nஇவனைக் கண்டபிறகு, என் உடம்பெல்லாம் பசலை படர்ந்தது, தாய் சொல் கசந்தது, உடம்பெல்லாம் மெலிந்து கை வளையல்கள் கழன்றுவிட்டன, இவன்மேல் கொண்ட காதலைத்தவிர என் உடலில் வேறு ஆபரணங்களே இல்லை\nஒன்று அறிவு அதுவே ஒற்று அறிவதுவே\nஇரண்டு அறிவு அதுவே அதனொடு நாவே\nமூன்று அறிவு அதுவே அவற்றொடு மூக்கே\nநான்கு அறிவு அதுவே அவற்றொடு கண்ணே\nஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே\nஆறு அறிவு அதுவே அவற்றொடு மனமே\nநூல்: தொல்காப்பியம் (பொருளதிகாரம், மரபியல் #571)\nசூழல்: ஓரறிவு உயிர்களில் தொடங்கி ஆறறிவு உயிர்கள்வரை விவரிக்கும் பாடல்\nஓர் அறிவு என்பது, வெறும் உடம்பினால்மட்டும் அறிவது (தொடு உணர்வு). (உதாரணம்: புல், மரம் போன்றவை)\nஅதோடு நாக்கு / வாய் (சுவை உணர்வு) சேர்ந்துகொண்டால், இரண்டு அறிவு. (உதாரணம்: சங்கு, சிப்பி)\nஇவற்றோடு மூக்கு (நுகர்தல் உணர்வு) சேர்ந்துகொண்டால், மூன்று அறிவு. (உதாரணம்: எறும்பு)\nஇவற்றோடு கண் (பார்த்தல்) சேர்ந்துகொண்டால், நான்கு அறிவு. (உதாரணம்: நண்டு, தும்பி)\nஇவற்றோடு காது (கேட்டல்) சேர்ந்துகொண்டால், ஐந்து அறிவு. (உதாரணம்: விலங்குகள், பறவைகள்)\nஇவற்றோடு மனம் (சிந்தனை) சேர்ந்துகொண்டால், அதுதான் ஆறு அறிவு உயிர்\nஎன் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்\nதன் சிறு கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்\nஅஞ்சன வண்ணனோட ஆடல் ஆட உறுதியேல்\nசுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்\nஎத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்\nவித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற\nசக்கரக் கையன் தடங்கண்ணால் மலர் அவிழ்த்து\nஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டிக்காட்டும் காண்\nமக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்\nஅழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா\nமழலை முற்றாத இளம் சொல்லால் உன்னைக் கூவுகின்றான்\nகுழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்\nபுழை இல ஆகாதே நின் செவி புகர் மாமதீ\nநூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் (பெரியாழ்வார் திருமொழி 1-4-2 முதல் 1-4-5 வரை)\nசூழல்: குழந்தைக் கண்ணனுடன் விளையாட நிலாவை அழைத்துப் பாடும் யசோதை\nநிலாவே, என் சின்னப் பிள்ளை கண்ணன், எனக்கு இனிய அமுதம் போன்றவன், அவன் தன்னுடைய சின்னக் கைகளைக் காட்டி உன்னை அழைக்கிறான், அந்தக் கார்மேக வண்ணனோடு விளையாட உனக்கு ஆசை இல்லையா ஏன் மேகத்தில் மறைந்துகொள்கிறாய் மகிழ்ச்சியாக இங்கே ஓடி வா\nஉன்னைச் சுற்றிலும் ஒளிவட்டம், உலகம் எங்கேயும் வெளிச்சத்தைப் பரப்புகிறாய், ஆனாலும்கூட, நீ என் மகன் முகத்துக்கு இணையாகமாட்டாய். வித்தகன், வேங்கடவாணன், அவன் உன்னைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கை வலிக்க ஆரம்பித்துவிடும், அதற்குள் சீக்கிரமாக ஓடி வா\nகையில் (சுதர்சனச்) சக்கரம் ஏந்திய கண்ணன், அவன் தன்னுடைய அழகான பெரிய கண்களை விரித்து உன்னையே ஆர்வமாகப் பார்க்கிறான், சுட்டிக்காட்டுகிறான், பார் இப்போது என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தெரியாதா இப்போது என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தெரியாதா நீ குழந்தைகளைப் பெறாதவனா பிடிவாதம் பிடிக்காமல் சீக்கிரம் வா\nகுழந்தைக் கண்ணன் வாயில் ஊறும் அமுத எச்சில் தெறிக்க, தெளிவில்லாத மழலைச் சொற்களால் உன்னைக் கூவி அழைக்கிறான், அதைக் கேட்டும் கேட்காததுபோல் போகிறாயே, உனக்குக் காது இருந்து என்ன பலன் அந்தக் காதுகளில் துளை இல்லாமல் போகட்டும்\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி\nதுத்தித் துதைதி துதைதத்தா தூதுதி\nசூழல்: முற்றிலும் ‘த’கர எழுத்துகளைமட்டுமே வைத்து எழுதப்பட்ட வெண்பா இது – கீழே உள்ள ‘சுருக்’ விளக்கம் மொக்கையாகத் தோன்றுகிறதே என்று நினைக்கவேண்டாம், இதைச் சொல்வதற்காக அவர் எப்பேர்ப்பட்ட வார்த்தை விளையாட்டு ஆடியிருக்கிறார் என்பது கொஞ்சம் கவனமாகப் பிரித்தால்தான் விளங்கும் – முழு விளக்கத்தைப் படிக்கவும்\n’சுருக்’ விளக்கம்: வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது\nதத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்\nதாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்\nதுத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய்\nதுதைது – அடுத்த பூவுக்குச் சென்று\nஅத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய்\nதித்தித்த தித்தித்த தாது எது தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது – நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது\nநல்லார்க்கு உண்டான குணம் வருமோ\nசல்லாப் புடவை குளிர் தாங்குமோ\n(நேரடியாகப் படித்தாலே பொருள் புரியக்கூடிய பாடல்தான். இருந்தாலும் ஒரு சாத்திரத்துக்கு விளக்கம் எழுதிவைக்கிறேன்\nநடுச்சாமப் பொழுது, நடுங்கவைக்கும் குளிர், அந்த நேரத்தில் ஒரு மெலிதான புடவையை எடுத்துப் போர்த்திக்கொண்டால் குளிர் தாங்குமா ஒரு பெரிய சந்தையில் செல்லாத பணத்தைக் கொடுத்தால் யாராவது வாங்கிக்கொள்வார்களா ஒரு பெரிய சந்தையில் செல்லாத பணத்தைக் கொடுத்தால் யாராவது வாங்கிக்கொள்வார்களா அதுபோல, பொல்லாதவர்களுக்கு நாம் என்னதான் அறிவுரை சொன்னாலும், அவர்களுக்கு நல்லவர்களுடைய குணம் வரவே வராது\nஇருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே\nஇருவரும் பொருந்த உரையார் ஆயின்\nமனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர்தாம்\nமனம் உற மருகி நின்று அழுத கண்ணீர்\nமுறை உறத் தேவர் மூவர் காக்கினும்\nவழிவழி ஈர்வது ஓர் வாளாகும்மே.\nநூல்: வெற்றிவேற்கை / நறுந்தொகை\nசூழல்: ஒரு பிரச்னையை எப்படி விசாரித்து நியாயம் சொல்வது என்பதற்கான வழிமுறையைச் சொல்லும் பாடல் இது\n’சுருக்’ விளக்கம்: பேச்சில் மயங்கவேண்டாம். மேலோட்டமாகப் பார்க்கும்போது நிஜமும் பொய்யும் புரியாது. அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள். தீர விசாரித்து அறிவதே உண்மை.\nஒருவருக்கு நல்ல பேச்சுத்திறமை இருந்தால், அவர் பொய்யைக்கூட நிஜம்போல் சொல்லிவிடுவார்.\nஇன்னொருவர், உண்மைதான் சொல்கிறார், ஆனால் பாவம், அவருக்குச் சரியாகப் பேசத் தெரியவில்லை, எனவே அது நமக்குப் பொய்போலத் தோன்றுகிறது.\nஆக, ஒருவர் சொல்வது உண்மையா பொய்யா என்று வெறும் பேச்சைமட்டும் வைத்து முடிவு செய்வது சரியல்ல.\nஉங்கள்முன்னால் ஒரு பிரச்னை வந்து நிற்கும்போது, இருதரப்பினருடைய வாதத்தையும் தலா ஏழு முறை தெளிவாகக் கேளுங்கள். அதன்பிறகு, அவர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தீர்ப்பைச் சொல்லுங்கள்.\nஅப்படிச் செய்யாமல் மேலோட்டமான சொற்களில் மயங்கி, அவசரப்பட்டு ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டால், நியாயம் தவறிவிடும். வழக்கில் தோற்றுப்போனவர் வருந்தி அழுவார். அந்தக் கண்ணீர், தப்பான தீர்ப்புச் சொன்னவரைச் சும்மா விடாது. அவருடைய சந்ததியையே அறுக்கும் வாள் ஆகிவிடும். ���ூன்று தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்தால்கூட அவர்களைக் காப்பாற்றமுடியாது.\nபாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் எம்\nதாம்பின் ஒருதலை பற்றினை, ஈங்கு எம்மை\nமுன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா\nவிடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர்மண்டும்\nகடுவய நாகுபோல் நோக்கித் தொடுவாயில்\nநீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கதஈற்றாச் சென்று ஆங்கு\nவன்கண்ணல் ஆய்வு அரல் ஓம்பு.\nயாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின்\nகோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,\nநீ அருளி நல்கப் பெறின்.\nநின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇக்\nகனைபெயல் ஏற்றின் தலைசாய்த்து, எனையதூஉம்\nமாறு எதிர்கூறி, மயக்குப் படுகுவாய்\nகலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும்\nவருவையால் – நாண் இலி நீ\nநூல்: கலித்தொகை (முல்லைக்கலி #16)\nசூழல்: கன்றை இழுத்துக்கொண்டு வயல் பக்கம் செல்கிறாள் ஒரு பெண். அவளை வழிமறிக்கிறான் ஒருவன். அங்கே நடக்கும் சுவாரஸ்யமான நாடகம் இது – ஈவ் டீஸிங்காகவும் பார்க்கலாம் – ’கலித்தொகை’ ஓர் ‘அக’ப்பாடல் நூல் என்பதால், சுவையான காதல் விளையாட்டாகவும் பார்க்கலாம், உங்கள் இஷ்டம்\n(முன்குறிப்பு: மேலே பாடலில் தடித்த (bold) எழுத்துகளில் உள்ளவை பெண் சொல்வது, மற்றவை ஆண் சொல்வது)\nஅவள்: நான்பாட்டுக்குத் தோட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். திடீரென்று என்னை வழிமறிக்கிறாய். என்னுடைய கன்றின் தாம்புக்கயிறைப் பிடித்து இழுக்கிறாய். உனக்கென்ன பைத்தியமா\nஅவன்: ம்ஹூம், நான் வழி விடமாட்டேன். உன்னுடைய எருமைக்கன்றை யாராவது வழிமறித்தால் அது என்ன செய்யும் முட்டித் தள்ளிவிட்டு மேலே போகும் அல்லவா முட்டித் தள்ளிவிட்டு மேலே போகும் அல்லவா அதுபோல, வேண்டுமென்றால் நீயும் என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டுப் போ.\nஅவள்: ச்சீ, இதென்ன பேச்சு ஒழுங்காக வழியை விடு. தன்னுடைய கன்றிடம் யாராவது வம்பு செய்தால் அதன் தாய்ப்பசு பாய்ந்து வந்து முட்டும். அதுபோல, நீ இங்கே தொடர்ந்து கலாட்டா செய்தால் என்னுடைய தாய் வந்துவிடுவார், உனக்கு நல்ல பாடம் சொல்லித்தருவார்.\nஅவன்: உன் தாய் என்ன இந்த நாட்டு அரசனே வந்தாலும் நான் பயப்படமாட்டேன், உன் அன்புமட்டும் இருந்தால் போதும், நான் யாரையும் எதிர்த்து நிற்பேன்.\nஅவள்: அடப்பாவி, உனக்கு வெட்கமே கிடையாதா என்ன புத்தி சொன்னாலும் புரியாதா என்�� புத்தி சொன்னாலும் புரியாதா நான் எத்தனை பேசினாலும் பதிலுக்குப் பதில் பேசுகிறாய், எவ்வளவு மழை பெய்தாலும் ஆடாமல் அசையாமல் நிற்கும் மாட்டைப்போல முரண்டு பிடிக்கிறாய், உன் தொல்லை தாங்கமுடியவில்லை. என்னை இதோடு விட்டுவிடுவாயா நான் எத்தனை பேசினாலும் பதிலுக்குப் பதில் பேசுகிறாய், எவ்வளவு மழை பெய்தாலும் ஆடாமல் அசையாமல் நிற்கும் மாட்டைப்போல முரண்டு பிடிக்கிறாய், உன் தொல்லை தாங்கமுடியவில்லை. என்னை இதோடு விட்டுவிடுவாயா நாளைக்கு நான் பால் கறக்கும் பாத்திரத்தோடு பசுவைத் தேடி வயலுக்குச் செல்வேன், அங்கேயும் வந்து இதேபோல் ’தொந்தரவு’ செய்வாயா\nபூவேறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த\nநாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்\nமாவேறு சோதியும் வானவரும் தாம் அறியாச்\nசேஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ\nநான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை ஆர் அறிவார்\nவானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி\nஊன் ஆர் உடை தலையில் உண்பலி தேர் அம்பலவன்\nதேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ\nநூல்: திருவாசகம் (திருக்கோத்தும்பி #1 & 2)\nசூழல்: வண்டுகளின் அரசனை (கோத்தும்பி) அழைத்து சிவபெருமானின் காலடிக்குச் ‘சென்று ஊதுவாய்’ என அறிவுறுத்தும் பாடல்\n(தாமரை) மலரில் அமர்ந்துள்ள பிரம்மன், இந்திரன், திருமால், பிரம்மனின் நாக்கில் தங்கிய அழகிய கலைமகள், நான்கு வேதங்கள், பெருமை மிகுந்த ஒளி வடிவான ருத்திரன், மற்ற தேவர்கள் என யாராலும் அறியமுடியாதவன், காளை வாகனத்தில் ஏறும் சிவபெருமான், அவனுடைய காலடியைச் சென்று நீ வணங்குவாய்\nதேவர்களின் தலைவன் என்மீது கருணை வைத்தான், என்னை ஆட்கொண்டான், அவன்மட்டும் அப்படி அருள் புரியாவிட்டால் நான் என்னவாகியிருப்பேன் என் உள்ளம், என் அறிவெல்லாம் என்ன நிலைமைக்குச் சென்றிருக்கும் என் உள்ளம், என் அறிவெல்லாம் என்ன நிலைமைக்குச் சென்றிருக்கும் என்னை யாருக்குத் தெரிந்திருக்கும் (நான் இன்று கற்றவை, பெற்றவை எல்லாம் அவனால் கிடைத்தது)\nஆகவே, மாமிசம் ஒட்டியிருந்த மண்டை ஓட்டில் பிச்சை பெற்று உண்கின்ற அம்பலவாணன், அவனுடைய தேன் நிறைந்த தாமரை போன்ற காலடியைச் சென்று நீ வணங்குவாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/07/past-away-rip.html", "date_download": "2018-06-24T10:32:56Z", "digest": "sha1:MJJEADD7WB2MQRXVLTHB447RP46IIZUI", "length": 30732, "nlines": 126, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஓவியர் வீர .சந்தானம் மறைந்தார் .. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஓவியர் வீர .சந்தானம் மறைந்தார் ..\nby விவசாயி செய்திகள் 18:06:00 - 0\nஓவியர் வீர .சந்தானம் மறைந்தார் ..\nதூரிகை நெருப்பு ஓவியர் வீர .சந்தானம் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் மறைந்தார்.\nதமிழின தலைவன்னு மார்தட்ட யாருக்கும் உரிமை கிடையாது\nஎன் அடிவயிறு பத்தி எரியுது; என் இரத்தம் கொதிக்குது. நாம தோத்துட்டோம். தமிழனை நம்பவெச்சு தோற்கடிச்சுட்டாங்க. 25 வருஷங்களா சிங்களவனால் வெல்ல முடியாத புலிகளை, உலக நாடுகளோடு ஒண்ணுசேர்ந்து இந்திய ஒன்றியம் கொன்றொழித்தது.\nஒன்பது மாதப் போராட்டத்துக்குப் பிறகு உயிர் மீண்டு வந்திருக்கிறார் ஓவியர் வீரசந்தானம். தமிழ்ச் சமூகத்தின் மதிக்கத்தக்க கலை ஆளுமை.\nஒருவகையில் இது எனக்கு ரெண்டாவது பிறப்பு. மரணத்தோட பின்வாசல் வரைக்கும் போயிட்டு வந்துட்டேன். போன வருஷம் மே மாசத்துல ஒருநாள்... ஒரு கூட்டத்துல பேசிட்டு வீட்டுக்கு வரும்போதே என் உடம்பு துவள ஆரம்பிச்சிருச்சு. மறுநாள் காலையில் கடைத்தெருவுக்குக் கிளம்பும் போது, அப்படியே சுருண்டு விழுந்துட்டேன். சுத்தமா நீர் பிரியலை. நெஞ்சு வரைக்கும் ஏறி வந்திருச்சு. சளி, நெஞ்சை அடைச்சது. மூச்சுவிட முடியலை. மரணம், என் கண்ணுக்கு முன்னாடி தெரியுது. கீழே விழுந்ததுல தலையில் அடிபட்டு, மூளையில் ரத்தம் ஒழுக ஆரம்பிச்சிருச்சு. அது நின்னாதான் சிகிச்சை ஆரம்பிக்க முடியும்னு சொல்லிட்டாங்க. நினைவு இழக்க ஆரம்பிச்சுட்டேன்.\nஎன் நீண்ட தலைமுடியையும் அடர்ந்த தாடியையும் மழிச்சிட்டாங்க. அதுலயே என் பாதி அடையாளம் போயிருச்சு. செய்தி கேள்விப்பட்டு அண்ணன் வைகோ, எம்.நடராசன், சீமான், பழ.நெடுமாறன், அய்���ா வே.ஆனைமுத்து, பெ.மணியரசன்... எல்லாரும் கிளம்பி வந்துட்டாங்க. இவங்களை எல்லாம் பார்த்ததும் சிகிச்சை இன்னும் வேகமா நடந்துச்சு. இப்படித்தான் உயிர் பிழைச்சு வந்து பழைய சந்தானமா உங்க முன்னாடி நடமாடுறேன்.\nமண்ணையும் மக்களையும் உயிரா நேசிக்கிற ஒரு கலைஞனை, இந்தச் சமூகம் கைவிட்டுடாதுங்கிறதுக்கு உயிர் சாட்சியா நிக்கிறேன்’’ - ஓவியர் வீரசந்தானத்தின் கண்கள் நெகிழ்ச்சியின் ஈரத்தில் மின்னுகின்றன.\nமக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரியும் இந்தக் கலைஞனுக்கு வயது 70. சமீபத்தில் இவர் வரைந்த `சகட யாழ்’, `மகர யாழ்’, `காமதேனு’ என தமிழர் அடையாள ஓவியங்கள் சுற்றிக் கிடக்கின்றன. இந்த ஓவியங்களையும் இவரது பள்ளிக்கால ஓவியங்களையும் ஒன்றுதிரட்டி, கிழக்கு கடற்கரை சாலை `தக்‌ஷன் சித்ரா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார் ஓவியர் கீதா. `காமதேனு' என்ற பெயரில் வீரசந்தானத்தைப் பற்றி ஆவணப்படமும் எடுத்திருக்கிறார்.\nநான் கோயில் சோற்றைத் தின்னு வளர்ந்தவன். எங்க ஊர் உப்பிலியப்பன் கோயில்ல இருந்து அஞ்சு மைல் தூரம் நடந்து போய், கும்பகோணம் ஓவியப் பள்ளியில் ஓவியம் கத்துக்கிட்டேன். என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு ரிலே சைக்கிள் வாங்கிக் கொடுத்த கோயில் ஈ.ஓ மீசை சீனிவாசன், நான் பசியோடு வருவேன்னு, தன் காலை உணவுல எனக்கும் பங்குவெச்ச ஓவியப் பள்ளி பிரின்சிபால் கிருஷ்ண ராவ், சென்னையில் என்னை ஒரு வருஷம் தங்கவெச்சு, மதிய உணவும் போட்டு சிற்பம் செய்யக் கத்துக்கொடுத்த என் குருநாதர் தனபால் சார், எனக்குத் திருமணம் செய்துவைத்த ஓவியர் ஆதிமூலம்... இப்படி எத்தனையோ பேரால்தான் இந்த சந்தானம் உருவானான்.\nமும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனர் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் மூணு வேளையும் வயிறாரச் சாப்பிட்டேன். அந்த வேலையில் இருந்து நானா விருப்ப ஓய்வு கொடுத்துட்டு வெளியில் வர்ற வரைக்கும், என் வேலையை ஒருத்தனும் கைநீட்டிக் குறை சொன்னது கிடையாது. இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தா, நான் ஐந்து மாநிலங்களுக்கும் இயக்குநர் ஆகியிருப்பேன்.\nஆனா, என் இனத்துக்காகப் போராடணும், என் மக்கள் துன்பப்படுறாங்க, அவங்களுக்காகப் போராடணும்னு விருப்ப ஓய்வு கொடுத்துட்டு வந்துட்டேன். இன்னைக்கு வரைக்கும் ஈழத்துக்கு ஆதரவா, தமிழ் இனத்��ுக்கு ஆதரவா எங்கே கூட்டம், போராட்டம் நடந்தாலும் நான்தான் முதல் ஆளா நின்னு குரல் கொடுத்திருக்கேன்.\nஆனால், உங்களைப் போன்றவர்கள் களத்தில் நின்று போராடி, கட்டியெழுப்பிய அந்த ஈழ ஆதரவும் இன உணர்வும் இன்றைக்கு அரசியல்வாதிகளால் தேர்தலுக்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாய்போல ஆகிவிட்டதே\nஎன் அடிவயிறு பத்தி எரியுது; என் இரத்தம் கொதிக்குது. நாம தோத்துட்டோம். தமிழனை நம்பவெச்சு தோற்கடிச்சுட்டாங்க. தமிழனுக்கு, தனித்த கலாசாரம் இருக்கு; தொன்மையான பண்பாடு இருக்கு; வரையறுக்கப்பட்ட நிலமும் வாழ்வாங்கு வாழ்ந்த வரலாறும் இருக்கு. அதனால அவனை ஒண்ணுசேரவிடக் கூடாது. அவன் இனமான உணர்வோடு இருக்கக் கூடாதுனு இப்பவும் ஒரு கூட்டம் வேலைபார்க்குது.\nஅதனாலதான் 25 வருஷங்களா சிங்களவனால் வெல்ல முடியாத புலிகளை, உலக நாடுகளோடு ஒண்ணுசேர்ந்து இந்திய ஒன்றியம் கொன்றொழித்தது. இந்த விஷயத்தில் தமிழக அரசியல்வாதிகளும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அரசியல் பண்ணிட்டாங்க. பொங்கிவந்த இன உணர்வுகள்ல மண்ணைப் போட்டுட்டாங்க. ஆனா ஒண்ணு... முத்துக்குமார், செங்கொடி போன்றோரின் தியாகம் இவங்க மனசாட்சியைக் கேள்வி கேட்கும்.\nஉங்கள் நண்பர்களாக இருக்கும் அரசியல்வாதிகளும் இதில் அரசியல் பண்ணிட்டாங்கனு சொல்றீங்களா\nபழ.நெடுமாறன் ஐயா, வைகோ போன்ற அரசியல்வாதிகள், பெ.மணியரசன் போன்ற சில இயக்கவாதிகள் எல்லோரும் உணர்வுபூர்வமாத்தான் இருந்தாங்க. இவங்களைத் தவிர மத்தவங்க இந்த விஷயத்தில் பெரிய அரசியல் பண்ணிட்டாங்க.\nஎன்னைப் போன்ற தமிழீழ உணர்வாளர்களைப் பைத்தியக்காரனாக்கி துரோகம் பண்ணிட்டாங்க. நான்தான் தமிழினத்துக்குத் தலைவன்னு மார்தட்ட இங்கே யாருக்கும் உரிமை கிடையாது. மானம்கெட்ட சமூகத்தின் தலைவனா வேணும்னா அவங்க இருக்கலாம்.\nஇதற்கு எல்லாம் மாற்றாகத்தான் மக்கள் நலக் கூட்டணி அமைச்சிருக்கோம்’னு வைகோ சொல்றாரே\nஎனக்கு மார்க்சிஸ்ட்கள் மீது மதிப்பு உண்டு. அய்யா நல்லகண்ணு, எனக்குத் தந்தை போன்றவர். அதெல்லாம் வேற. ஆனால் தமிழ் ஈழத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாக, அணு உலைகளுக்கு ஆதரவாக இருக்கிறவர்கள் மார்க்சிஸ்ட்கள். அவர்கள் இருக்கும் மக்கள் நலக் கூட்டணியை எப்படி என்னால் ஆதரிக்க முடியும் தன் வாழ்நாள் முழுக்க `தமிழ் ஈழம்தான் தீர்வு’ என முழங்கிக்கொண்டிருக்கும் அண்ணன் வைகோவை மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மார்க்சிஸ்ட்கள் மடைமாற்றி வருகிறார்களோ என நான் வேதனைப்படுகிறேன்; சந்தேகப்படுகிறேன்.\nவிஜயகாந்த்தை தங்கள் கூட்டணிக்கு வரச் சொல்லி தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அழைத்தனவே, இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஒரு கட்சித் தலைவருக்கான எந்தத் தகுதியும் கொள்கையும் இல்லாதவர் விஜயகாந்த். இவருக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும் மானக்கேடான செயல் வேறு ஒன்றும் இல்லை.\nஇளவரசன் - கோகுல்ராஜ்... இப்போ உடுமலைப்பேட்டையில் சங்கர்\nதமிழனுக்கு ஏதுங்க சாதி, மதம் எல்லாம் இடையில் வந்தது. உடுமலைப்பேட்டையில் நடந்த சம்பவத்தை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். என் குலையெல்லாம் பதறுது. சாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிறது தமிழ்நாட்டுல ஒண்ணும் புதுசு கிடையாது. அப்போல்லாம் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பாங்க. அதுகூட அந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறக்கிற வரைக்கும்தான். குழந்தை பிறந்ததும், ஒதுக்கி வெச்சவன்தான் ஓடிப்போய் முதல் ஆளா பார்ப்பான். கொலைகாரப் பாவிங்க இப்படியா வெட்டிக் கொல்வாய்ங்க.\nமாவோ பயணம் செய்து அரசியல் விழிப்புஉணர்வு ஏற்படுத்தியதுபோல மனித நேயர்கள் ஒன்றுசேர்ந்து சாதி, மதத்துக்கு எதிரா பிரசாரம் பண்ணணும். இது மட்டும்தான் நீண்டகாலத் தீர்வா இருக்கும். இதுல அரசியல்வாதிகளை உள்ளே விடக் கூடாது. ஏன் இதை நான் சொல்றேன்னா... மருத்துவர் ராமதாஸ் அய்யாகிட்ட இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்கும்போது கருத்து சொல்லாம எழுந்து போறார். ஜெயலலிதாவும் கருணாநிதியும் இதை எதிர்த்து அறிக்கைவிடறதுக்கே தயங்குறாங்க. இது எல்லாம் கேவலம் இல்லையா\nமுன்னர் எல்லாம் குடிப்பதை நீங்க ஆதரிப்பீர்கள்... தமிழக அரசு மூலைமுடுக்கெல்லாம் டாஸ்மாக்கைத் திறந்து ஒரு குடிகாரத் தலைமுறை உருவாகிவிட்டதே... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nநான் பதினைஞ்சு வயசுல குடிக்க ஆரம்பிச்சவன். நான் குடிக்காத மதுவே இல்லை. எங்க குடும்பமே குடிகாரக் குடும்பம். `சண்டி கணபதி / சவசண்டி மாணிக்கம் / கள்ளி அப்பாசாமி / கள்ளு குடிப்பதிலோர் / கனமோச சீனிவாசன்...' என என் தாத்தா சீனிவாசன் குடியைப் பற்றி ஒரு ஆசுகவி பாடினார்.\nகலைஞர்களுக்கு, `குடிப்பதில் சலுகையும் அனுமதியும் தரணும்'னு நான் மருத்துவர் ராமதாஸ��� அய்யாகிட்ட சொல்லியிருக்கேன். ஆனா, குடி உடல்நலத்துக்கு மட்டும் அல்ல, சமூகத்துக்கும் கெடுதலானதுங்கிற இடத்துக்கு இப்போ ...\nநான் வந்திருக்கேன். எனக்கு உடம்பு சரியில்லாமப் போனதுல நான் குடிச்ச சாராயத்துக்கும் பிடித்த சிகரெட்டுக்கும் பெரிய பங்கு இருக்கு. எவ்வளவோ தலைவர்கள், அறிஞர்கள் என்னிடம் `குடிக்காதீங்க’னு சொன்னப்போ நான் கேட்கலை, பட்டதும்தான் தெரியுது.\nஇப்போ நான் குடிக்கிறது இல்லை. டாஸ்மாக்கை, மக்கள் இழுத்து மூடுவதில் இருந்து அடித்து நொறுக்கும் எண்ணத்துக்கு வந்திருக்காங்க. அந்த எண்ணம் தீவிரம் அடையறதுக்குள்ள அரசாங்கமே டாஸ்மாக்கை மூடணும்; தமிழினத்தைக் காப்பாத்தணும்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்��ிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2011/11/", "date_download": "2018-06-24T11:15:41Z", "digest": "sha1:7TJVJJUBK3A55OTLCXKXRBLUHVUL5V5A", "length": 53569, "nlines": 245, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan: November 2011", "raw_content": "\nஇந்த நாட்டிற்கு சதந்திரம் வாங்கிக்கொடுத்தவர்கள் யார்பகவதிசரண் வோரா,சந்திர செகர ஆஜாத்,பகவத் சிங்க் ,ராஜ குரு ,சுகதேவ் ஆகியொர் என்ன செய்தார்கள்பகவதிசரண் வோரா,சந்திர செகர ஆஜாத்,பகவத் சிங்க் ,ராஜ குரு ,சுகதேவ் ஆகியொர் என்ன செய்தார்கள்ஆட்டுப் பாலைகுடித்து , அரைநிர்வாண காந்தி மட்டும் தான் போராடினாராஆட்டுப் பாலைகுடித்து , அரைநிர்வாண காந்தி மட்டும் தான் போராடினாரா\nகாந்தியைத்தவிர மற்ற போராளிகளைப் பற்றி நமக்கோ நம் சந���ததிகளுக்கோ எவ்வளவு தெரியும் இடுப்பில் கத்தியையும், கையில் துப்பாக்கியையும் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக அலையும் தீவிரவாதியாகத்தானே பகத்சிங்கும் ,,மற்ற போராளிகளும் அறிமுகப்படுத்தபட்டிருக்கிறார்கள்.அவர்களுடைய தியாகம்.பட்டறிவு,ஜனநாயக மாண்புகள் ஆகியவை பற்றி நமக்கு சொல்லப்பட்டிருக்கிறதா\nசாவடி நெல்லையப்ப பிள்ளையும்,நீலகண்ட பிரும்மச்சாரியும்,வாஞ்சியும் ,மாடசாமியும் நம்மில் எத்துணை பெருக்குத்தெரியும் இவர்கள் போராளிகள் இல்லையாசிவராசனும், பொட்டுஅம்மானும்,திலீபனும் மட்டும்தான் போரளிகள் என்று சொல்லிக்கொடுப்பது ஏன்\nஎல்.டி.டியை,பொடொவை,ஈரோசை தெரிந்த அளவுக்கு நவஜீவன் சபாவை,அனுசீலன் சமிதியை, நமக்கு தெரியப்படுத்தவில்லையே ஏன் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்தி,மக்கள் மனதிலிருந்து துடைத்தெரிய செய்யும் செயலன்றி வெறு என்ன\nதொழிசங்கத்தைக் கட்டுப்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க பிரிட்டிஷார் சட்டம் கொண்டுவந்தனர்.இந்திய இளைஞர்கள் ஒரு குழுவாக கூடி இதனை எதிர்க்கத்தீர்மானித்தனர்.இதற்கான இயக்கத்தை ஆரம்பிதவர் பகத் சிங். இந்த இயக்கம் வெரும் தலவர்களின் ஆணைப்படி நடக்கும் ஒரு அராஜக அமைப்பாக இருக்கக்கூடாது என்று அவர்கள் தீர்மானித்தனர். அதற்காக இயக்கத்தின் செயல் பாடுகளை தீர்மானிக்க மத்திய குழு ஒன்றை உருவாக்கினர்.சட்டத்த நிறைவேற்ற பராளுமன்றம்கூடியது.பாராளுமன்றத்தில்,ஆட்களே இல்லாத பகுதியில் சத்தத்தை மட்டும் எழுப்பும் குண்டு ஒன்றை வீச வேண்டும் என்ற யோசனையை பகத்சிங் கூறினார். குண்டை வீசினால் நிச்சயம் மரண தண்டனை என்பது அவர்களுக்குத்தெரியும்.இந்த குண்டை தானே வீசுவதாகவும் அதற்கு அமைப்பின் அனுமதி கோரியும் பகத்சிங் தீர்மனம் கொண்டுவந்தார்.\nமத்தியகுழு கூடியது.விவாதித்தது.ஒரு சில மாற்றங்களோடு .அதில் முக்கியமானது குண்ட வீசுபவர் பகத் சிங்காக இருக்கக்கூடாது. அவர் இயக்கத்திற்கு முக்கியமானவர் .குண்டுவீச்சு நடந்தபிறகும் இயக்கத்தை முன் கொண்டு செல்ல அவர் அவசியம். ஆகவே வேரு இரண்டு பேர் செல்ல வேண்டும் என்று முடிவாகியது. இது நடக்கும் போது பகத் சிங்கிற்கு 21 வயது இருக்கும்.அவருடைய கூட்டாளிகளும் கிட்டத்தட்ட சமவயதினரே.\nசாவு நிச்சயம்.இய��்கத்திற்கு தலைவன் அவசியம் அவனுக்குப் பதிலாக போக மற்றவர்கள் தயார். உலகை ருசிக்காத இளம் தீரர்கள். நெஞ்சு விம்முகிறது நண்பர்களே\nஇயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சுகதேவ். அவர் பஞ்சாபிலிருந்து இரண்டுநாள் கழித்துவந்தார்.அவரிடம் தோழர்கள் தகவலைக் கூறினார்கள்.அவர் கோபப் பட்டார். இரண்டு தோழர்கள் உயிரிழப்பது நிச்சயம்.அதனால் என்னபயன் இயக்கத்திற்கு.உலகறிந்த பகத்சிங் இதனச்செய்தால் இந்தியா முழுவதும் மின்சாரம் பாய்ச்சியது போல் துடித்து எழும் என்று அவர் கூறினார்..\nமீண்டும் மத்திய குழு கூடியது.தன் தலைவன் உயிரப் பாதுகாக்க தீமானித்த குழு மறுபடியும் விவாதித்தது. தான் முதலில் கொண்டுவந்த யொசனை நிறைவேறப் போகிறது என்று பகத்சிங் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .தீர்மானம் நிறை வேறியது. பகத்சிங் கூண்டுவீச தயாரானார்.\nதியாகம் ,தீரம் , ஜனநாயகம் ஆகியவற்றை அன்ன ஹசாரே, கெசரிவால், அந்த அப்பாவிப்பெண்மணி கிரண் பேடி ஆகியோர் இந்த போராளிகளிடம் கற்றுக்கொள்வார்களா\nகடவுளை டெலஸ்கோப்பை வைத்து தேடுங்கள்- சர்.சி.வி .ராமன்.\nகடவுளை டெலஸ்கோப்பை வைத்து தெடுங்கள் -சர் .சி .வி .ராமன் ....\nசென்னையில் மாகாணக் கல்லுரியில் .பேராசிரியர் எலியட் பணியாற்றினார். அவருடைய வகுப்பில் ஒருமானவனை அவன் தவறி வகுப்பிற்குள் நூழைந்துவிட்டானோ என்று கருதி விசாரித்தார்.\n\" உன் பெயர் என்ன\nஅந்த மாணவன் தான் பின்னாளில் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி ராமன்.இது 1903ம் ஆண்டு நடந்தது.ஸனாதனமன குடும்பம். குடும்பத்தினர் இசை,சமஸ்கிருதம்,அறிவியல் ஆகியவற்றைப் பற்றித்தான் பெசிக் கொண்டே இருப்பார்கள்.ராமனின் தந்தை கணிதவியல் பேராசிரியர்.\nஆரம்பத்தில் ராமன் ஒலி பற்றிய ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டார். அது பற்றிய அவருடைய ஆராய்ச்சிக்குறிப்புகள் உள்ளன பின்னர் ஒளி பற்றி ஆராயத்தொட்ங்கினார்.\n1928ம் ஆண்டு அவர் 'ராமன்பாதிப்பு\" என்ற அவர் கண்டுபிடிப்பு வெளியானது.அவருடைய மாணவன் கே எஸ்.கிருஷ்ணனும் அவருமாக கண்டு பிடித்தனர்.தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று உறுதியாக நினைத்தார்.லண்டன் புறப்படுவதற்கு 1929ம் ஆண்டே டிக்கெட்டும் வாங்கினார். விழா 1930ம் ஆண்டு நடந்தது..\n.விழாவின் பொது ஒரு மதுக்கோப்பையில் மதுவை ஊற்றி அதில் ஒளியைப்பாய்ச்சி தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார்.மாலை விருந்தின் போது அவருக்கு மது பரிமாறப்பட்டபோது,தனக்கு குடிக்கும்பழக்கமில்லை என்று மறுத்துவிட்டார் . கண்டுபிடிப்புக்கு கருவிகள் எதுவும் கிடைக்கவில்லை.கருவிகளை அவரே செய்து கொண்டார். மொத்தம்300 ரூ செலவானது. .\nஒரு முறை அவரிடம் கடவுளைப்பற்றி நீங்கள் என்ன கருது கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.அவர் அதனைக் கவனிக்காதது போல் தவிர்த்தார். கேட்டவர் விடவில்லை.\n\"கடவுள் இருக்கிறார் என்றால் ஒரு டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு இந்த பிரபஞ்சம் முழுவதும் தேடு.வெறும் யூகங்களை வத்துக் கொண்டு உன் நேரத்தை வீணாக்காதே\" என்றார்.\n1970 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தெதி சர்.சி.வி.ராமன் மறைந்தார்.\n1954ம் வருடம் .\"முன்னா \" என்ரு ஒரு திரைப்படம் வந்தது. இந்தியில் பாட்டு இல்லாமல் வந்த முதல் படம்.குவாஜா அஹமது அப்பாஸ் எடுத்தது. கே.ஏ.அப்பாஸ் ஒரு இடது சாரி எழுத்தாளர். கலைஞர்.இயக்குனர். நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்\nநேரு ஒரு திரைப்படப் பிரியர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.\n\"'முன்னா \" படத்தை நேரு குடும்பத்தினர் பார்ப்பதற்காக அப்பாஸ் தனியாக ஏற்பாடு செய்தார்.நேருவுக்கு படம் பிடித்திருந்தது.அதில் நடித்த சிறுவன் மாஸ்டெர்.ரோமி யின் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்திருதது.மருநாள் காலை ரோமியை தன் வீட்டிற்கு காலை உணவுக்கு அழைத்துவர முடியுமா என்று அப்பாஸிடம் கேட்டார்.\n படக்குழுவினர் அத்துணை பெரையும் அழையுங்களேன் அவர்களும் பெருமைப்படுவார்கள்\"என்றார் அப்பாஸ்.\nநேரு அருகில் இருந்த மகள் இந்திராவிடம் மெல்லியகுரலில் \"இந்த கூட்டத்திற்கு உணவு தயாரிக்க முடியுமாமுட்டை, மற்ற சாமான்கள் இருக்கிறதா முட்டை, மற்ற சாமான்கள் இருக்கிறதா என்று கேட்டார். சிறிது நேர யொசனைக்குப் பிறகு இந்திரா சம்மதித்தார்.\nமறு நாள் விருந்து முடிந்து எல்லாரும் விடை பெற்றுக் கொண்டார்கள். அப்பாஸ் விடை பெறும் போது,இந்திராவிடம் \" விருந்திற்கு அழைக்க உங்களிடம் தயக்கமிருந்ததே ஏன்\n அவர் மாதசம்பளம் வாங்குகிறார்.அவருடைய சம்பளம்மட்டும்தான். பல மாதம் பலசரக்கு கடை,பால்காரன் என்று பாக்கி விழுந்து விடுகிறது அப்பா நிலமை தெரியாமல் விருந்துக்கு கூப்பிட்டு விடுவார். அதனல் என்னிடம் கேட்காமல் விருந்துக்கு அழைக்கக் கூடாது என்று சொல்லியிருந்தேன்.. நெருவின் வெளிநாட்டு பதிப்பகத்தார் ஆண்டுக்கு ஒருமுறைதான் உரிமைப்பணத்தை அனுப்புவார்கள். அதைவைத்துக் கொண்டுதான் கடனை சரிசெய்வேன் \"என்றார்.\nகண்கள்கசிய மனம் நெகிழ அப்பாஸ் விடை பெற்றார் .\n( ரஷீத் கித்வாய் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து.)\nவிஞ்ஞானம் மதத்தை வென்றது. உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களில் பெரும் பகுதியினர் கத்தோலிக்கர்கள் ஆவர் .அவர்களின் தலமை பீடம் ரோம் நகரத்தில் உள்ளது. அவர்களின் தலைவர் போப் ஆண்டவர் அங் குள்ளவாடிகன் நகரத்தில் வசிக்கிறார்.\nஅந்தமக்களுக்கு அவர் கூறுவதுதான் தெய்வவாக்கு. ரோம் நகரத்தில் \"லா சாட்னியா\" என்று ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. முழுக்க முழுக்கபோப் ஆண்டவரின் நிர்வாகத்தில் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்குப் பின் ஜானவரி மாதம் ஆரம்பிக்கும்.போப் ஆண்டவர் வந்து ஆரம்பித்து வைப்பார்.2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி வழக்கம் போல் ஆரம்பவிழா அறிவிக்கப்பட்டது.அப்பொது போப்பாக இருந்தவர் போப் பெனடிக் ரட்ச சிங்கர்.பல்கலைகழகத்தச் சேர்ந்த 67 விஞ்ஞானிகள் போப் பெனடிக் வரக்கூடாது என்று கூறினர்.திருச்சபை கூடி விவாதித்து,மத நல்லிணக்கத்தி நிலைநாட்ட போப் ஆண்டவர் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தது.\nஇந்த நிகழ்ச்சி எவ்வளவு வாரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள நாம் 360 ஆண்டுகள் பின்னோக்கிச்செல்ல வெண்டும்.\n1633ம் ஆண்டு கலீலியோ பூமி சூரியனைச்சுற்றி வருகிறது என்று அறிவித்தார்.திருச்சபையோ பூமி நிரந்தரமானது.சுரியன் தான் பூமியைச்சுற்றி வருகிறது என்ற கருத்தை கொண்டிருந்தது. கலீலியொவுக்கு முன்னரே கொபன்ஹெகர் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.இதனை வெளியே சொன்னால் திருச்சபை தன்னை தண்டிக்கும் என்று பயந்து தான் சாகும் வரை அதனை வெளியே சொல்லவில்லை\nகலீலியோ தான் கண்டுபிடித்ததை அறிவித்து விட்டார். இது சபையின் மீதுள்ள விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது.ஆகவே கலீலியோ தண்டிக்கப்பட வேண்டும்.ஏசுவின்மீதுள்ள விசுவாசத்தைவிட திருச்சபையின்மீதுள்ள விசுவாசம் முக்கியமானது. இல்லையென்றால் சபை பலவீனப்பட்டுவிடும் அதனால் கலியொவை விசாரித்து போப்\nஆண்டவர் அவரைதண்டிக்க வெண்டும் என்று முடிவுசெய்தது.கலீலியோ சிறையில் அடைக்கப்பட்டார்.. வயதான காலத்தில் அவர் போப் ஆண்���வரிடம் மன்னிப்பு கேட்டு சூரியந்தான் பூமியைச்சுற்றுகிறதுஎன்பதை எற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட்டார்..\nகலீலியோவை இப்படி சித்திரவதை செய்தது தவறு என்ற கருத்து சபைக்குள் மெலிதாகவந்து வளர்ச்சி பெற்று இது பற்றி திருச்சபை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றகுரல் பலப்பட்டது.. 360 ஆண்டுகளுக்குப்பிறகு அப்படி ஒருவிசாரணையும் 1990ம் ஆண்டு நடந்தது.அதில் திருச்சபை சொல்வது தவறு.கலீலியோ சொன்னது தான் சரி என்று முடிவாகியது.கார்டினல்கள் இதற்கு வாக்களித்தனர்.கார்டினல் பெனடிக் ரட்சசிங்கர் என்பவர் மட்டும் கலீலியோ சொன்னது தவறு. திருச்சபை சொன்னது தான் சரி என்று வாக்களித்தார் . கால மாறுதலில் கார்டினல் பெனடிக் ரட்ச சிங்கர் போப் ஆண்டவராக தெர்ந்தெடுக்கப்பட்டார். 17-1-2008ம் ஆண்டு பல்கலை திறப்பு விழாவிற்கு அவர் வரவேண்டியதிருந்தது.\nவிஞ்ஞானத்தை அனுபவித்துக்கொண்டே விஞ்ஞானி கலீலியொவுக்கு எதிராக வாக்களித்த பெனடிக் திறப்பு விழாவுக்கு வரக்கூடாது என்று பல்கலைகழகத்தைச்சேர்ந்த 67 விஞ்ஞானிகள் போர்க்குரல் எழுப்பினர். திருச்சபை விழாவை போப் ஆண்டவர் கலந்து கொள்ளவிருந்த விழாவை மத ஒற்றுமையை மனதில் கொண்டு ரத்து செய்வதாக அறித்தது.\nஅந்த 67 விஞ்ஞானிகளுக்கும் நம் வாழ்த்துக்கள்.\n(தோழர் இரா எட்வின் அவர்கள்\"குற்றம் குற்றமே\" என்று எழுதிய இடுகையத் தழுவி எழுதப்பட்டது.)\nஸ்டார் சிஸ்டம் எப்படி உருவானது\nஸ்டார் சிஸ்டம் எப்படி வந்தது\nஇரண்டாம் உலக யுத்தத்திற்கான தூவானம் 35களிலேயே விழ ஆரம்பித்தாலும் இடியும் மின்னலுமாக அது வந்தது 39ம் ஆண்டுகளில் தான்.ஐரோப்பாகண்டத்தையே ஆட்டிப்படைத்த அது முதலில் கடுமையாக பிரான்ஸ் நாட்டை பாதித்தது.\nதிரைப்படம் வர்த்தக ரீதியக உருவாகி உலகம் முழுவதும் பரவியது பிரான்சிலிருந்து தான் புரஜக்டரும் ,காமிராவும், மற்றுமுள்ள கருவிகளும் உருவானதுமங்குதான்.எல்லாவற்றுக்கும் மேலாக காமிராவுக்குத்தேவையான கச்சாபிலிமும் அங்குதான் தயரிக்கப்பட்டு வந்தது.\nயுத்தத்தின் காரணமாக அவை வருவதில் சிரமம் எற்பட்டது .சிலவும் அதிகமாகியது.விலைகூடுதலாகியது. தயாரிப்பாளர்கள் யுத்த காலத்தில் மூலதனமில்லாமல் துவண்டனர். .\nஅத்தியாவசியப்பொருட்கள் கிடைக்கவில்லை.படை வீரர்களுக்கு அத்தியாவசியம் என்பதால் உள் நாட்டில் பண்டங்கள் வரு���து குறைந்து விட்டது. அரசு ரேஷன் முறை கொண்டுவர வேண்டியதாயிற்று.வியாபரிகள் பதுக்க ஆரம்பித்தனர். கள்ள மார்கட் உருவாகியது.கள்ளப்பணம் கொள்ளையாக சேர்ந்தது. கள்ளப்பணக்காரர்கள் இந்தப்பணத்தை என்ன செய்வது,எப்படி முதலீடு செய்வது என்று திக்கு தெரியாமல் அலைந்தனர்\nகலை இலக்கியத்தில் ஈடுபாடும்,சமூக அக்கரையும் கொண்ட தயாரிபாளர்கள் மூலதனமில்லாமல் கையை பிசந்து கொண்டிருக்க கள்ளப்பணம் \"வரட்டுமா வரட்டுமா\" என்று ஆசைகாட்ட அப்பொது ஒரு \"பொருந்தாதிருமணம்\" நடந்தது.அதன் பயனைத்தான் இன்றும் அனுபவிக்கிறோம். .\nபணமுள்ளவன் ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். காசைவீசினால் எழுத,நடிக்க,இயக்க ஆள்பிடிக்கலாம். பணத்தில் அக்கரையிருந்தால் படமெடுக்கலாம் என்று நிலமை மாறியது. சமூக அக்கரை, கலை,பின்னுக்குத்தள்ளப்பட்டு நான் போட்ட பணத்திற்கு லாபம் கொள்ளை லாபம் வேண்டும் என்பவர்கள் நுழைய ஏதுவாயிற்று.\nபடத்தில் நடிப்பவனை \" ஆஹா ஒஹோ \"என்று விளம்பரப்படுத்தி அந்த நடிகன் மீது மூலதனத்தைப் போட்டு லாபம் பார்க்கும் முறை உருவாகியது.அப்படி உருவகியவர்கள் தான் எம்.கே.டி ,பி.யு .சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர்.\nநூற்றுக்கும் மேலான படங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர். இருநூறுக்கும் மேலானபடங்களில் நடித்தவர் சிவாஜி. ஜெமினியும் அப்படியே. ஆனால் தமிழ் திரையுலகின் மூடிசாடா மன்னனாகத் துலங்குபவர் ஏம்.கே.தியகராஜ பாகவதர்..1934ம் ஆண்டிலிரு ந்து 1955ம் ஆண்டுவரை அவர் திரைஉலகில் வளையவந்தார். அவர் நடித்த மொத்தபடங்களின் எண்ணிக்கை பதினான்கு தான். அவர்நடித்த பத்தாவது படம் \"ஹரிதாஸ்\". படம் ரிலீசானதும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதானார். அந்தப்படம் மூன்று ஆண்டுகள் ஒடியது.அதன்பிறகு அவர் பட்ம் (நான்கு ) புஸ்வணமாகியது.\nவிளம்பரத்தின் மூலம் பணம் போட்டு பணம் எடுக்கலாம் என்ற வித்தை முன்னுக்கு வந்தது. ஸ்டார் சிஸ்டம் உருவான கதை இது தான்.\nஸ்டூடியோ சிஸ்டம் என்றால் என்ன\nஸ்டூடியோ சிஸ்டம் என்றால் என்ன\n80 ம் ஆண்டுகளின்முற்பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலமாநாடு சென்னையில் நடந்தது. அதில் , நாவல்,கவிதை,சிறுகதை,நாடகம்,திரைப்படம் என்று துறைவாரியாக ஆய்வுக் கட்டுரைகள் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப் படவேண்டும் என்று முடிவெடுத்த��ர்கள்.\nதிரைப்படம் பற்றி திருச்சியைச்சேர்ந்த ஜகதீஷும் நானும் எழுதமுடிவாகியது..ஆரம்பகாலம் பற்றி நானும் நிகழ் காலம் பற்றி ஜகதீஷும் எழுத எங்களுக்குள் முடிவு செய்தோம்.\nமாமேதை லெனின் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபொது மேற்கத்திய நாடுகளில் திரைப்பட்ம் என்ற புதிய வடிவம் உருவாகியுள்ளதைப் பார்திருக்கிறார். தன் நாட்டு மக்களுக்கும் இந்தவடிவத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு போதமூட்டவெண்டும் என்று நி னைத்தார். புரட்சி நடந்ததும் திரைப்படத்துறையை கல்வித்துறையொடு இணைத்தார். ஐசன்ஸ்டீன்,போடொவ்கின் ஆகிய இளைஞர்களை அனுப்பி திரைப்படம் பற்றி கற்றுவரச்செய்தார்.\nஇந்தியாவிலும் ஆரோக்கியமாகவே ஆரம்பமாகியது.தமிழகத்தில் ஸ்டூடியோ சிஸ்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக அஸ்திவாரமிட்ட முன்னோடிகளில் முக்கியமானவர் திரு.எஸ்.எஸ்.வாசன் ஆவார்.\nதயாரிப்பாளர் சொந்தப்பணத்தில் பட்ம் எடுக்க வேண்டும் படம் எடுக்க தொழிற்கருவிகள் காமிரா, லைட்டுகள், சொந்தமாக இருக்க வேண்டும். படப்பிடிப்புக்கான தளங்கள் சொந்தமாக இருக்கவேண்டும் .தயாரிப்பாளர் வாசனுக்கு சொந்தமானதுதான் ஜெமினி ஸ்டூடியோ.\nஸ்டூடியோவோடு மாதச்சம்பளத்தில் நடிகர்களை வைத்திருந்தார். கணெசன்,புஷ்பவல்லி,சுந்தரிபாய் ,கொத்தமங்கலம் சுப்பு,நாகெந்திர ராவ் ,எம்.கே ராதா,ரஞ்சன் என்று அற்புதமான நடிகர்களை மாதாமாதம் சம்பளம் கொடுத்து வைத்திருந்தார்.\nஜெமினி கதை இலாகா என்று இருந்தது. ஆந்திராவின் இடதுசாரி எழுத்தாளர் ஆசார்யாவிலிருந்து, தேவன், சுப்பு,பட்டு, வென்று எழுத்தாளர்கள் மாதச்சம்பளத்தில் பணியாற்றினர்.\nதயாரித்த படங்களை விநியொகம் செய்ய யார்தயவையூம் நாடாமல் ஜேமினி சர்க்யூட் என்ற அமைப்பும் இருந்தது.இவர்கள் ஊர் உஊராகச்சென்று படத்தை திரையிட்டு வர்வார்கள்.\nஅதனால் தான் அவரால் \"சம்சாரம்\",\"ராஜி என் கண்மணி\" போன்ற படங்களை உருவாக்க முடிந்தது.\nஸ்டூடியோ சிஸ்டத்தில் ஒரு தயாரிப்பாளர் எதைக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை கொடுக்கமுடியும்.அவரே வினியோகம் செய்வதால் தன் தாயாரிப்பு பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.தமிழகத்தில் இதனை வெற்றிகரமாக செய்து காட்டியவர் திரு வாசன் அவர்கள்.\nஇந்த ஸ்டூடியோ சிஸ்டம் இற்று விழுந்து ஸ்டார் சிஸ்டம் வந்தது. எப்படி வந்தது ஏன் வந்தது என்ற வினாவுக்கான காரனங்களை திரை உலகுக்குள் தேடமுடியாது.அரசியல் பொறுளாதார சமுக காரணங்களால் அவை மாறின. அதனைத் தனியாக அடுத்த இடுகையில் பார்ப்பொம்.\nகாந்தியடிகளின் குணசித்திரம் அவருடைய எளிமைதான் என்று கூறுபவர்கள் அவரைப்பற்றி எதுவும் அறியாதவர்கள் என்று பதிவர் அப்பாதுரை அவர்கள் பின்னூட்டம் முற்றிலும் சரிதான்.\nஇந்திய அமைதி மையத்தின் இயக்குனர் டாக்டர் ஜாண் செல்லத்துரை அவர்களின் இடுகையைப்படித்த பிறகு காந்தி பற்றிய புதிய தரிசனம் கிடைத்தது. ஐம்பது வயதைக்கூட தாண்டாத ஜாண் அவர்களுடைய அறிவார்ந்த கருத்துக்கள் என்னை பல முறை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்தமக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து குழுக்களுக்கிடையே கொலை வெறியோடு தாக்கிக் கொண்டு வாழ்ந்துவந்தனர்.அவர்களை சீரமைத்து வாழவைக்க வந்தவர் தான் \"மோஸஸ்\" .அந்தமக்களுக்கு அன்பு என்பதை கற்றுக்கொடுத்தார்.\" அண்டைவீட்டானை நேசி\" என்றார்.\nஅதன் பிறகு வந்தவ்ர் தான் ஏசுபிரான். அன்பு மதத்தை உருவாக்க தன்னையே சிலுவையில் அறைந்து கொண்டார்.அவரோ \" உன் எதிரியை நேசி\" என்றார்.\nஅண்ணல் காந்தியடிகள் சேவாகிராமத்தில் வசிக்கும்போது அவரைப்பார்க்க அமெரிக்காவில் இருந்து ஒரு குழு வந்தது. அதில் ஒரு பாதிரியாரும் இருந்தார். மோஸஸையும் ஏசுபிரானையும் விட அன்பினைப் பற்றி காந்தியடிகளால் என்ன சொல்லிவிட முடியும் என்று அவர் கருதினார்.\n ஏசு பிரான் கூறியதைவிட அன்பினைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் \n\"உன் எதிரியையும் நேசி என்றார் \" என்று பாதிரியார் கூறினார்.\nகாந்தியடிகள பரிதாபமாகக் கூறினார்\" எனக்கு எதிரிகள் எவருமே இல்லையே\nஅடிகள் மவுன விரதமிருப்பார் தன்னை புடம் போட்டுக்கொள்ள. தன் உடலை வருத்தி உண்ணாமல் இருப்பார் தன் மக்களைப் புடம் போட.\nசமீபத்தில் அன்னா ஹசாரே மவுன விரதமிருந்தார். அதனை முடிக்க காந்தியின் சாமாதிக்குச்சென்றார்.அவ\nர் பின்னால் பத்திரிகையாளர்களும் தொலைகாட்சி நிருபர்களும் காமிரவோடு சென்றனர் சமாதியில் வணங்கி விரதத்தை ஹசாரே முடித்தார்.\nநிருபர்களிடம் \" கங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்யப்போகிறேன் \" என்று அறிவித்தார்.\n\" அண்ணல் காந்தியடிகளே இவர்களை மன்னியும் \"\nபி.லெனின் என்ற திரையுலகப் போராளி ....\nபி .லெனின் என்ற திரை உலகப் போராளி ....\nசமீபத்தில் தமிழ்நாடு சென்றிருந்தபோது லெனின் அவர்களைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை முதன் முதலாக திருப்பரங்குன்றத்தில் நடந்த கலை இலக்கிய இரவில் சந்தித்தேன் .வெகு நேரம்பெசிக்கோண்டிருந்தோம்.\n60-70ம் ஆண்டுகளில் தமிழ்த் திரை உலகம் மூன்று மூன்றெழுத்து நடிகர்களிடம் சிக்கிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி வைத்ததுதான் தான் சட்டம் என்று இருந்தது. இந்த நட்சத்திர ஆதிக்கத்தை உடைக்க பல முயற்சிகள் நடந்தன.எல்டாம்ஸ் ரொடும் மவுண்ட் ரொடும் சந்திக்கும் கீதாகபே முனையில் திரையுலகை மாற்றியமைக்க வேண்டும் என்று இளைஞர்கள் பெசிப்பேசி தொண்டை வரண்டுபோய் நிற்பார்கள். கிரமங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் லட்சியகனவோடு வந்த இளம் கலைஞர்கள் 93சி மவுண்ட் ரோடு மொட்டை மாடியில் பட்டினியால் புரண்டு புரண்டு தூக்கம் வராமல் நெளிந்தது தான் மிச்சம்.இவர்களிடையே செயலூக்கமிக்க மூன்று இளைஞர்கள் துடிப்போடு இருந்தார்கள்.கமல ஹாசன் ,பாரதி ராஜா, பி.லெனின் தான் அந்த மூவரும்.சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர்.\nபாரதிராஜாவிர்கு \" 16வயதினிலே \" ஒரு பாதையைக் கொடுத்தது. கமலஹாசனுக்கும் அந்தப் படம் தூக்கிவிட்டது.\"சகலகலா வல்லவன்\" என்றபடம் வந்ததும் கமல ஹாசன் நட்சத்திர ஜொதியில் கலந்து போனார்.வெற்றியின் பின்னால் முகிழ்ந்து பொன பரதி ராஜாவும் பாதயை மாற்றிக்கொண்டார். தன்னந்தனியாக அந்தப்பணியை லெனின் தொடருகிறார்.\n\"நாக் அவுட்\" பட பாராட்டுவிழாவிற்காக திருப்பரங்குன்றம் வந்திருந்த லெனின் அவர்களோடு இது பற்றி பெசிக்கொண்டிருந்தேன்.பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும்படங்களை எடிட் செவதை தவிர்த்தார். புதியவர்களின் படங்களுக்கு மிகக் குறைந்த கட்டணம் வாங்கி தொகுத்தார். நட்டம் வந்தாலும் விடாமல் தன் போராட்டத்தை தொடருகிறார்.\n1957ம் ஆஅண்டுவாக்கில் ஹைதிராபாத்தில் பணியாற்றினேன்.தெலுங்கானா விவசாயிகள் ஆயுதம் தாங்கி போராடி நேருவின் துரோகத்தால் தொல்வியடைததின் பின்னணியில் கம்மம்,வாரங்கல், காசிபெட்டு,குண்டூர்,நாகார்ஜுனசாகர்,என்று சுற்றி அலைந்த காலம் அது. தெலுங்கானா பொராளிகளுக்கு பிரிட்டிஷ் இந்தியாவிலிரு��்து சாதாரண மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து உதவியது நெஞ்சை நெகிழச்செய்யும்.\nஅந்தப் போராளிகளுக்கு திரை உலகமும் உதவியது என்பது ஆச்சர்யப்பட வைத்தது.சென்னையிலிருந்துசித்தூர்வி.நாகையா,ஜி.வரலட்சுமி,ரேலங்கி,சிவராம்,நாகபூஷணம்,நாடக நடகராயிருந்த ராமாராவ் ஆகியோர் உதவினர்.பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து.தெலுங்கானாவுக்குள் புகுந்து அங்கு கிராமம் கிராமமாக மக்களைத்திரட்டும் பணியில் \"புர்ரகதா\" நிகழ்ச்சிகளை ஜி.வரலட்சுமி என்ற நடிகை நடத்தியுள்ளார்.இந்ததகவலை உறுதிபடுத்த பல முயற்சிகளைச்செய்தும்தன்னந்தனியாக என்னல் முடியவில்லை.. இந்த நடிகர்களுக்கு துணையாக இருந்தவர்களில் ஒருவர் பீம்சிங். லெனினின் தந்தை .\nலெனின் அவர்களடம் இது பற்றி பெசினேன். இந்த நடிகர்களின் வாரிசுகள், உயிரோடு இருக்கும் அவர்களுக்குத்தெரிந்தவர் ஆகியவர்களை அணுகி ஆவணப்படுத வேண்டும் என்று கெட்டுக்கொண்டேன்.வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய திரையுலகின் இந்தப் பங்களிப்பை ஆவணப்படுத்த என்னால் முடிந்ததை செய்வேன் என்று லெனின் கூறினார்.\nகடவுளை டெலஸ்கோப்பை வைத்து தேடுங்கள்- சர்.சி.வி .ரா...\nஸ்டார் சிஸ்டம் எப்படி உருவானது\nஸ்டூடியோ சிஸ்டம் என்றால் என்ன\nபி.லெனின் என்ற திரையுலகப் போராளி ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=297003", "date_download": "2018-06-24T10:45:38Z", "digest": "sha1:RZGJNZBTFHRVYMIER5GW7E455PAWVLYY", "length": 18647, "nlines": 125, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nகேட்பதெல்லாம் கொடுத்து தமிழ்ச் சிறுவனுடன் உறவு கொண்ட கண்டிச் சிங்கள பெண்ணின் வாக்குமூலம் Share\nகண்டியில் 16 வயது பாடசாலை மாணவனான தமிழ்ச் சிறுவன் ஒருவனுடன் பல மாதங்கள் அந்தரங்கத் தொடர்பில் ஈடுபட்டு வந்த 44 வயது சிங்கள குடும்ப்ப பெண் குறித்த சிறுவனின் தாயாரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளாள்.\nமாணவன் பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை என பாடசாலையில் இருந்து தாயாருக்கு அறிவிக்கப்பட்டது. படிப்பில் விளையாட்டிலும் கெட்டிக்காரனாக இருந்த மாணவனின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாடசாலைக்கு சென்ற தாயாரிடம் பாடசாலை நிர்வாகம் முறையிட்டுள்ளது. தனது மகன் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு சென்று வருவதாக தாயார் தெரிவித்த போதும் மாணவனின் வரவு தொடர்பாக தாயாருக்கு அறிக்கை காட்டப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர் மாணவனை தாயார் தொடர்ந்து கண்காணித்து வந்த போது பாடசாலைக்கு செல்லும் வழியில் உள்ள சிங்களப் பெண் ஒருவரின் வீட்டில் மாணவன் தங்கிவிட்டு பாடசாலை நேரம் முடிவடைந்தபின்னர் வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாணவன் குறித்த சிங்களப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற பின்னர் தனது அயலவர்கள் மற்றும் உறவினர்கள் சகிதம் வீட்டின் உள்ளே அதிரடியாகப் புகுந்த தாயார் மாணவனையும் சிங்களப் பெண்ணையும் நிர்வாண நிலையில் பிடித்துள்ளார். அதன் பின்னர் சிங்களப் பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த மாணவன் கேட்கும் பொருட்களையும் பணத்தையும் கொடுத்து தான் மாணவனுடன் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிங்களப் பெண் தாயாருக்கும் சிறுவர் அதிகாரிகளுக்கும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nசிங்களப் பெண்ணின் கணவன் கொழும்பில் பெரும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக இருப்பதாகவும் பெண்ணுக்கு மாணவனின் வயதை விட அதிக வயதில் இரு பெண் பிள்ளைகளும் கொழும்பில் உயர் கல்வி கற்பதாகவும் தெரியவருகின்றது.\nபெண்ணிடம் சிறுவர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகள் செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது,\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\n பல் வைத்தியருக்கு நடந்த கதி\nவீட்டிற்கு திருட வந்த இளம் கொள்ளையர்களுடன் இளம் பெண் கஸ்துாரி செய்த செயல்\nமனைவியை கொன்றுவிட்டு இரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்ற கணவன்\nநள்ளிரவில் எனது ஆடையைக் களைந்து உறுப்பில் சூடு வைத்தார்கள் புதுமணப் பெண்ணுக்கு நடந்த கதி\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nயோனி பொருத்தம் தாம்பத்திய வாழ்விற்கு எவ்வளவு அவசியம்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சின்னத்திரை நடிகை நிலானி கைது\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nதயவு செய்து உங்கள் வளர்ப்���ு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/09/16.html", "date_download": "2018-06-24T11:06:02Z", "digest": "sha1:R7L2UF6HINV7OEY6VDOPL547VL2SO4Y7", "length": 15473, "nlines": 104, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: ஜோதிட பலன் சொல்ல 16 சக்கரங்கள் அவசியமா?", "raw_content": "\nஜோதிட பலன் சொல்ல 16 சக்கரங்கள் அவசியமா\nபராசர முனிவர் எழுதிய பராசர ஹோரையில் 16 விதமான சக்கரங்களை (திரேகோணம், ஓரை, சப்தம்சம், தசாம்சம் , துவாத சாம்சம், போன்றவை) ஆராய்ந்து பலன் சொல்லvendumendrum அப்பொழுது தான் ஜாதக பலன் துல்லியமாக அமையுமென்றும் கூறப்பட்டுள்ளது . ஆனால் பெரும்பாலான ஜோதிடர்கள் rasi, அம்சம், மட்டுமே ஆராய்ந்து பலன் சொல்லுகிறார்களே இது சரியா இந்த சந்தேகம் பலர்க்கும் உண்டு . மருத்துவத்தில் அந்த காலத்தில் கை நாடியை பார்த்தே என்ன நோய் என்றறிந்து சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் மருந்து கொடுப்பார்கள் . ஆனால் தற்போது ஆங்கில மருத்துவர்களும் என்ன செய்கிறது என்று ந��யளியிடமே கேட்டு தெரிந்து கொண்டு மருந்து சொல்லுகிறார்கள். அப்படி கொடுக்கப்படும் மருந்துகளும் மெடிக்கல் பிரதிநிதிகள் வந்து கொடுக்கும் மருந்துகளைத்தான் அதன் காம்பினேசனை தெரிந்து கொண்டு நமக்கு எழுதி கொடுக்கிறார்கள். அத்துடன் அவர்கள் ஏற்கனேவே நோயாளிகளுக்கு கொடுத்து வந்த அனுபவத்தை வைத்தும் எழுதி கொடுப்பார்கள். அது எல்லாருக்கும் ஒத்து வருவதில்லை . சிலருக்கு ஓவர் dosh ஆகும். சிலருக்கு உடனே வேலை செய்யும். சிலருக்கு எந்த பலனும் இருக்காது. அதனால் மறுபடி அவர்கள் மாற்று மருந்தை எழுதி தருவார்கள் .\nஇதே நிலை தான் ஜோதிடத்திலும் ராசிக்கட்டம், நவாம்சக்கட்டம் இருந்தாலே போதும் . ஜாதகருடைய பலனை துல்லியமாகச் சொல்லி விடலாம். நவாம்சக்கட்டதில் அந்த கிரகம் எந்த பாத சரத்தில் இருக்கிறதென்று தெரிவதற்குத்தான், இந்த இரு கட்டங்களையும் விஹி முடிவு செய்ய தெரியாதவர்கள் மற்ற சக்கரங்களை வைத்து என்ன செய்ய போகிறார்கள்.அதற்காக முன்னோர்களும் முனிவர்களும் ஜோதிட மாமேதைகளும் திரேகோணம், தசாம்சம் , துவாத சாம்சம்,என்று வகுத்துவைத்தது பைத்தியக்காரதனமல்ல இன்றைக்குள்ள ஜோதிடர்களில் ஒரு சிலருக்கே பராசரர் சொன்ன 16 விதமான கணிதங்கள் தெரியும். இந்த முறைகளையெல்லாம் சொல்லிக்கொடுத்தாலும் , அதற்கு பலாபலன் தெளிவாக முழுமையாக தெரியுமா என்பது சந்தேகமே . அவ்வளவு குறுகிய காலத்தில் ஜோதிடக் கலையை கற்றுக்கொடுத்து விட முடியுமா இன்றைக்குள்ள ஜோதிடர்களில் ஒரு சிலருக்கே பராசரர் சொன்ன 16 விதமான கணிதங்கள் தெரியும். இந்த முறைகளையெல்லாம் சொல்லிக்கொடுத்தாலும் , அதற்கு பலாபலன் தெளிவாக முழுமையாக தெரியுமா என்பது சந்தேகமே . அவ்வளவு குறுகிய காலத்தில் ஜோதிடக் கலையை கற்றுக்கொடுத்து விட முடியுமா சுருதி , யுக்தி அனுபவம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜோதிடருக்கு வாக்குப்பலிதம் ஏற்பட உபாசனா சக்தியும் அவசியம். அது போல ஜாதகனுடைய விதியை தீர்மானிப்பது ராசியும் நவாம்சமும் தான் , மற்றவையெல்லாம் நடைமுறைக்கு வெறும் அலகாரம் தான். மேலும் இதில் முக்கியமான ஒரு ரகசியம் உண்டு. எந்த சக்கரம் போட்டாலும் அது ராசிக்கட்டத்தை அடிப்படையாக வைத்தே கணிக்க வேண்டும் . ராசி சக்கரத்தை ஒன்பது விதமக்குவது நவாம்சம் , மூன்று பா��மாக்குவது திரேகோணம், பாத்து பாகமக்குவது தசாம்சம் , ஏழு பாகமாக்குவது சப்தாம்சம், இரண்டு பாகமாக்குவது ஓரை, கிரஹங்களின் பாகை, கலை (டிகிரி) வைத்து மேலே கண்ட சக்கரங்களை அமைக்கலாம்.\nஒரு ராசியிலுள்ள இரண்டே கால் நட்சத்திரத்தில் ஒன்பது பாதம் உனு. ஒரு பாதத்துக்கு 3 பாகை, 20 கலை உண்டு. கிரஹஷ்புடம் செய்யும் போது கிரஹங்களுக்கு எத்தனை டிகிரி இருக்கிறதோ அதைக்கொண்டு நவாம்சம் , திறேகோணம், சப்தம்சம், தசாம்சம், துவாதசாம்சம், சோடாம்சம் போன்றவற்றை கணிக்க வேண்டும்.ஒரு நோயாளியின் நோய்தன்மையை தெளிவாகதெரிந்து கொள்ள இயலாத நிலையில் ப்ளூட் டெஸ்ட், x-ray scan, என்று\nஜோதிட பலன் சொல்ல 16 சக்கரங்கள் அவசியமா\nஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு....\nநம் உடலுக்கான கால அட்டவணை இதோ\nபாம்பு கனவில் வந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்...\nபிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகு...\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nபித்ரு பூஜை, தர்ப்பணம் முதலியவை அவசியம்\nமணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…\nசந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை…\nசுகங்களைத் தரும் சுக்ரன்… கிரகங்களின் சேர்க்கை…\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\n��ண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2010/12/blog-post_15.html", "date_download": "2018-06-24T10:30:44Z", "digest": "sha1:3SWASE7XODZ7KIPSQHHFS5GTEEGPJYRF", "length": 21506, "nlines": 235, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: முகவரி இல்லாத இமெயில் ...", "raw_content": "\nமுகவரி இல்லாத இமெயில் ...\nவிழியே பேசு... வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த குறுகிய காலத்திற்குள் 200௦௦-வது பதிவு போடும் அளவுக்கு நமது வலைத்தளத்திற்கு வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு உங்கள் ஆதரவை தொடர்ந்து நமது வலைத்தளத்திற்கு அளிக்கும்படியும் கேட்டு கொள்கிறேன்.\nஎனது 200௦-வது பதிவாக முகவரியே இல்லாத இமெயில் பற்றி பதிவாக போடுகிறேன்.\nநாம் ஒருவருக்கு கடிதம் அனுப்புவதாகவோ, இ மெயில் அனுப்புவதாக இருந்தாலும், நமக்கு ஒருவர் இ மெயில் அனுப்புவதாக இருந்தாலும் அதில் பெறுனர் முகவரி அவசியம். தங்களது வலைத்தளத்திலும், இணையத்தளங்களிலும் தொடர்புக்கு இ மெயில் முகவரியை அழிப்பது பொதுவாக நடக்கும் விஷயம். இப்படி பொதுவில் அனைவருக்கும் தெரியுமாறு இமெயில் முகவரியை அளிப்பதால் தேவையற்ற ஸ்பாம் மெயில்கள் வந்து சேரும்.\nபொதுவில் நமது இ மெயில் முகவரியையும் அளிக்க கூடாது. அதேசமயம் நமக்கு தகவல்களும் வந்து சேரும் வகையான புதிய வசதியை ஒரு இணையத்தளம் வழங்குக���றது.\nஅதற்கு, நீங்க இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது இ மெயில் முகவரியை அளித்து பதிவு செய்தால் நமக்கென ஒரு 'லிங்க்' எண்ணை அளிப்பார்கள். உதாரணமாக 167 என்ற லிங்க் எண் அளித்தால், http://contactify.com/167 என்ற இணையத்தள பக்கத்திற்கான 'லிங்க்' உருவாக்கப்படும். இந்த லிங்கை வலைபதிவு, குழு இணையத்தளங்கள் போன்றவற்றில் அளித்தால் போதும். தகவல் அனுப்ப விரும்புபவர்கள் அந்த லிங்கை க்ளிக் செய்து திறக்கப்படும் இணையப்பக்கத்தில், தகவல்களை டைப் செய்து அனுப்பினால் போதும்.\nஅது நமது இ மெயில் முகவரிக்கு வந்து சேரும். இதனால் நமக்கு இ மெயில் அனுப்ப விரும்புபவர்களுக்கு நமது முகவரி தேவைப்படாது. அதே சமயம் நமக்கு தகவல் வந்து சேரும். லிங்க் எண்ணுக்கு பதிலாக நமது பெயரை கூட பயன்படுத்தும் வசதி உள்ளது. இந்த புதிய வசதியை பயன்படுத்தினால் ஸ்பாம் மெயில்களை குறைக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .\nLabels: தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம்\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\n2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் இரண்டு\nநித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை\nபரபரப்பு வீடியோ காட்சிகள்: நடிகை ரஞ்சிதா விளக்கம்\nகளவாணி கல்யாணம்... பெற்றோரை சமாதானப்படுத்திய விமல்...\nஇசையுலகிற்கு தற்காலிக டாட்டா -ரஹ்மான் திடீர் முடிவ...\n1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்-தீவிரவாதிகள் சதி-...\n2010ல் உதிர்ந்த திரை மலர்கள்\nஓரங்கட்டப்பட்ட ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகாலை வாரி விடாதீர்கள், ப்ளீஸ்-ஜெயலலிதா கெஞ்சல்\nசெல்வராகவன் படத்திலிருந்து விலகியது ஏன்\nவிண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்\nவடிவேலு மகனை ஹீரோவாக ஆக்க செலவு செய்த நான்கு லட்சம...\n2010 டாப் 10௦ பாடல்கள் எனது பார்வையில் பாகம் 1\nவனிதா விவகாரம் இன்று குடும்ப நல கோர்ட்டில் நடந்தத...\nசித்து +2 வீடியோ பாடல்கள்\nஅஜித்தின 51வது படம் 'பில்லா 2' புதிய தகவல்\n2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் ஒன்று\n\"வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்...\" - ஆகா...\nவிஜய்- சீமான் இணைந்து நடிக்கும் 'சட்டம் என்ன செய்ய...\nஇயக்குநர் பாலசந்தருக்கு சர்வதேச ஏ.என்.ஆர்., விருது...\n2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சா���ி பல்டி\nநண்பேன்டா... உதயநிதி ஜோடி முடிவானது\n' ஆமாம் வானம் பட இயக்குனரை காதலிக்கிறேன்' - அனுஷ...\nநயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்த...\nவனிதாவை கைது செய்தே தீரவேண்டும்\nநான் நிரபராதி நான் நிரபராதி நம்புங்கப்பா... -நித்...\nபிரபுதேவா - ரமலத் திரைமறைவு பேரத்தில் நடந்தது என்ன...\nஆஸ்ட்ரேலியா இன்னிங்ஸ் தோல்வி; இங்கிலாந்து ஆஷஸ் கோப...\nநீரா ராடியா சொல்படி அம்பானிக்கு சாதமாய் தீர்ப்பளித...\nவிஜயின் பரிதாப நிலை காவலனுக்கு கிடைத்தது 70 தியேட்...\nவனிதாவுக்கு பயந்து எங்கும் ஓடி ஒழியவில்லை -அருண் வ...\nவிக்ரம் அமலா பால் இடையே காதல் ....\nநித்தியானந்தா கோவில் பின்வாசல் வழியாக தப்பி ஓட்டம்...\nரம்லத் - பிரபு தேவாவின் ரூ 30 கோடி விவாகரத்து டீல்...\nகாவலனை வாங்கியது பிரபல டிவி\nவனிதா-விஜயகுமார் அடிதடி காட்சியின் வீடியோ\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\nகுழந்தையை கடத்தியதாக விஜயகுமார் மீது வழக்கு -வனிதா...\n'மன்மதன் அம்பு' நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பாடலின்...\nமன்மதன் அம்பு வீடியோ பாடல்\nவிக்கிலீக்ஸின் அடுத்த இலக்கு உலக பொருளாதாரமே ஆட்டம...\nநடிகை ரம்பாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்\nசிம்புவின் வானம் ரிலீஸ் தியதி மாறியது\nபணம் கொடுத்து சரிகட்டிய பிரபுதேவா விவாகரத்துக்கு ர...\nஅரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்-அ...\nவிஜயகுமாருடன் மோதிய வனிதா-விமான நிலையத்தில் அடிதட...\nசென்னையில் இருக்கும் அருண் விஜய்யை கைது செய்யுங்கள...\nசர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம் -வீடியோ\nபடமாகிறது மும்பை தாக்குதல் சம்பவம்\nப்ளாங்க் செக்கொடுத்தும் சுயசரிதை எழுத மறுத்த ஐஸ்வர...\nஇந்தியா 2010 - இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள...\nகோ படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்களின் பட்...\nநீரா ராடியா குறித்த பல ரகசியங்கள் வெளியானது...\nமீண்டும் ரீலிஸ் ஆகிறது தா படம்\nரஜினியின் அடுத்தபடம் பெயர் 'ஜோகய்யா'\nசர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம்\nதனுஷ் பட பெயர் மாறியது, இசையமைப்பாளரும் மாறினார் ...\nசினிமாவில் இன்று காதல், காதல் தோல்வி தவிர வேறும் இ...\nகலைஞர் செய்வது அனைத்தும் அயோக்கியத்தனம் - சீமான் (...\nகாங்கிரசுக்கு திமுக இறுதி எச்சரிக்கை ....\n\" விஜயகாந்த், 2011ல் தமிழக முதல்வராவார்,\" புது விள...\nலண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழர் இலங்கை���்கு நாடு...\nஅமலா பால் பந்தா ....\nதிருநங்கை கல்கி நாயகியாக நடிக்கும் 'நர்த்தகி'\nசூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர துடிக்கும் திரிஷா.\nதயாநிதி மாறன் செய்தது சரியென்றால் ராசா செய்ததும் ச...\nபல வசதிகளுடன் கூடிய புதிய நோட்பேட்\nதமிழ் திரையுலகின் முக்கிய நிகழ்வுகள் 2010\nஇயேசு பிறந்த பெத்லகேமில் வரலாறு காணாத கூட்டம்\nமன்மதன் அம்பு கமல் சிறப்பு பேட்டி - வீடியோ\nசல்மான் கான் - அசின் ரகசிய திருமணம்...\nநீரா ராடியாவுடன் அத்வானிக்கு தொடர்பா\nஎந்நேரமும் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் உச்சகட்ட ...\n'ஸ்பெக்ட்ரம்' ராசாவிடம் 9 மணி நேரம் விசாரணை... இன்...\nசிறந்த பிரவுசர் தொகுப்பு எது\nராசாவிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை ...\nடாஸ்மாக் கடையிலும் கருணாநிதி படம் வைக்க வேண்டும் -...\nஐ.நா நிபுணர் குழு இலங்கைவந்தால் நாடுதிரும்ப முடியா...\nவெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்ட முதல்வரின் மனைவ...\nஇத்தாலியராகவே இருக்கும் சோனியா காந்தி - விக்கிலீக்...\nஅஜித் ரசிகர் மன்ற கலைப்பு மிரட்டல்\nகாங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்படும் கவர்ச்சி நடிகை\nஇயக்குநர் செல்வராகவனின் புதிய காதல்\nசிறந்த படமாக அங்காடித்தெரு தேர்ந்தெடுக்கப்பட்டது.\nகமல்ஹாசன் தலைமையில் நான்கு பட வெற்றி விழா\nசந்திரமுகி இரண்டாம் பாகம்... நடிக்க ரஜினி மறுப்பு\nமன்மதன் அம்பு... ரஜினி வாழ்த்து\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/sep/16/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D21-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2774069.html", "date_download": "2018-06-24T11:12:13Z", "digest": "sha1:YJM2PRGNBAPJNGJLFB26SJBV26M7AUDH", "length": 10577, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னையில் செப்.21-இல் திருப்பதி திருக்குடை ஊர்வலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னையில் செப்.21-இல் திருப்பதி திருக்குடை ஊர்வலம்\nதிருப்பதி கருட சேவையை முன்னிட்டு, ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையிலிருந்து செப்.21-ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.\nஇது குறித்து ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பதி கருட சேவையை முன்னிட்டு, இந்த ஆண்டும் ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளன.\nசென்னையில் 21-இல் தொடங்கி... : சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் வரும் 21ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க உள்ளது. இந்த ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து அன்றைய தினம் மாலை 4 மணிக்கு யானை கவுனி தாண்டுகிறது. பின்னர் சால்ட் குவார்ட்டர்ஸ் (நடராஜா திரையரங்கம்), செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டிராஹன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், காசி விஸ்வநாதர் கோயிலைச் சென்றடைந்து இரவு தங்குதல்.\nசெப்.22, 23, 24-இல்...: ஐசிஎப், ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர், வில்லிவாக்கம், 23-ஆம் தேதி பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளுக்கும், 24-ஆம் தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வீரராகவப் பெருமாள் கோயில், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கும், செப். 25-ஆம் தேதி மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடையும்.\nதிருமலைக்கு...: திருக்குடை ஊர்வலமானது 26-ஆம் தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதியை வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகிறது. திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் இடமெல்லாம் மங்களம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திருப்பதி குடை ஊர்வலம் செல்லும் வழியெங்கும் வசிக்கும் பொதுமக்கள், ஏழுமலையான் பக்தர்கள் திருக்குடைகளை தரிசித்து, ஏழுமலையான் அருளைப் பெறலாம்.\nதிருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இது குறித்த சந்தேகங்களுக்கு 044- 6515 8708, 73730 99562 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/sep/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2774418.html", "date_download": "2018-06-24T11:12:07Z", "digest": "sha1:UW2VOGUGV2V47YBALYMIR2F2OS4UZI26", "length": 8861, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில இலக்கிய விருது வழங்கும் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமுற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில இலக்கிய விருது வழங்கும் விழா\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவில் விருது பெற்ற நூல்கள் ஆய்வரங்கம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். நகரச்செயலர் அ.சீனிவாசன் வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் இரா.இருதயராஜ் நன்றி கூறினார். இதில் கலை இலக்கியா, களப்பிரன், மணிமாறன், ஸ்ர���ரசா, லட்சுமிகாந்தன், சைதை ஜே, நீலா, அ.குமரேசன், இரா.தெ. முத்து ஆகியோர் நூல் ஆய்வுரை நிகழ்த்தினர்.\nஇலக்கிய விருது வழங்கும் விழாவுக்கு மாவட்டத் தலைவர் ஜெ.எம்.ஹசன் தலைமை வகித்தார். நகரத்தலைவர் எ.சாகுல் ஹமீது வரவேற்றார். மாநில பொருளாளர் சு.ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் க.கணேசன், மாவட்டச் செயலர் ஜெ.ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைப்பொதுச்செயலர் எஸ்.கருணா விருது பெற்றவர்களை அறிமுகம் செய்து பேசினார்.\nவிழாவில் உதயசங்கர் எழுதிய மாயக்கண்ணாடி, ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம், வேங்கடாசலபதி எழுதிய எழுக நீ புலவன், இரா.முருகவேள் எழுதிய முகிலினி, இரா.பூபாலன் எழுதிய ஆதிமுகத்தின் காலப்பிரதி, அ.கரீம் எழுதிய தாழிடப்பட்ட கதவுகள், அப்பணசாமி எழுதிய பயங்கரவாதியென புனையப்பட்டேன், சி.லஷ்மணன் மற்றும் கோ.ரகுபதி எழுதிய தீண்டாமைக்குள் தீண்டாமை, புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும், கா.அய்யப்பன் எழுதிய மணிமேகலை பன்நோக்கு வாசிப்பு ஆகிய நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பாராட்டிப் பேசினார். மாவட்ட இணைச் செயலர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.\nஇதில் கவிஞர்கள் குமரித்தோழன், குமரி எழிலன், தக்கலை ஹலீமா, கு.சந்திரன், ம.சுஜா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இணைச் செயலர்கள் ஜான் இளங்கோ, குமரேசன், மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்த் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-24-05-2018/", "date_download": "2018-06-24T10:47:29Z", "digest": "sha1:J36ZDPOZJBVOVMLG65PNC4AXWCMX57FR", "length": 17710, "nlines": 171, "source_domain": "yarlosai.com", "title": "இன்றைய இராசி பலன்கள் - 24.05.2018", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nமல்லாகம் மோதல் சம்பவம்; மேலும் 06 பேர் விளக்கமறியலில்\nமாத்தறை கொள்ளைச் சம்பவம்; பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஇன்றைய இராசி பலன்கள் – 24.05.2018\nமேஷம்: அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வருமானம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெற்று மகிழ்வர். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.\nரிஷபம்: அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கடின உழைப்ப�� தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.\nமிதுனம்: வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருமானம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் செலவுக்காக கடன் வாங்குவர். உடல்நலனில் அக்கறை தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nகடகம்: இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் சுதந்திர உணர்வுடன் பணியாற்றுவர். ஆரோக்கியம் பலம் பெறும். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி கிடைக்கும்.\nசிம்மம்: முக்கிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.\nகன்னி: பிறர் கூறும் குறைகளை பொருட்படுத்த வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது.\nதுலாம்: உதவி பெற்றவர் கூட நன்றி மறந்து செயல்படுவர். தொழில் வியாபாரத்தில் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.\nவிருச்சிகம்: வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பிறர் வியக்கும் வகையில் தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.\nதனுசு: திட்டமிட்ட பணி விரைவாக நிறைவேறும். தொழிலில் உருவாகிற இடையூறை முறியடிப்பீர்கள். லாபம் உயரும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.\nமகரம்: நண்பரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். பெண்கள் புகுத்த வீட்டினரால் பெரிதும் மதிக்கப்படுவர். அரசு வகையில் நன்மை உண்டு.\nகும்பம்: ஒருமுகத் தன்மையுடன் பணியில் ஈடுபடுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் லாபம் சும��ராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சமையைச் சந்தித்தாலும் வருமானம் வந்து சேரும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.\nமீனம்: இனிய பேச்சால் பிறரைக் கவர்ந்திழுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.\nPrevious இரவு தூங்காமல் வேலை செய்பவரா நீங்கள் \nNext தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nநாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/30/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-06-24T10:42:33Z", "digest": "sha1:WZ55Q23I4Y2RAG5HA5ZHZCUJDQ3YJD6Q", "length": 23857, "nlines": 162, "source_domain": "thetimestamil.com", "title": "ஜெயலலிதா ஏன் சசிகலாவை அரசியல் களத்தில் நிறுத்த விரும்பியதில்லை, அனுமதிக்கவில்லை? – THE TIMES TAMIL", "raw_content": "\nஜெயலலிதா ஏன் சசிகலாவை அரசியல் களத்தில் நிறுத்த விரும்பியதில்லை, அனுமதிக்கவில்லை\nLeave a Comment on ஜெயலலிதா ஏன் சசிகலாவை அரசியல் களத்தில் நிறுத்த விரும்பியதில்லை, அனுமதிக்கவில்லை\nஅ.தி.மு.க வின் பொதுச் செயலாளராக திருமதி.சசிகலா, அந்தக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது, இந்த நியமனம் அ.தி.மு.க வின் விதிகளுக்கு உட்பட்ட தனித்த முடிவு.\nஇந்த முடிவின் மீது விமர்சனம் வைக்கப்படுவதும், மறுபுறம் அது அவர்களது உட்கட்சி ஜனநாயகம், மற்றவர்கள் பேசுவதற்கு ஏதுமில்லை என்று சொல்வதுமாகத் தமிழக அரசியல் களம் சூடாகி இருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையிலும், தாய்க்கழக வரிசையிலும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.\nகடந்த முப்பதாண்டு கால வரலாற்றில் ஜெயலலிதாவுடன் தொடர்ந்து வாழ்ந்தவர், அவரது தனிப்பட்ட தேவைகளைக் கவனித்துக் கொண்டவர், அவரது பயணங்களில், வழக்குகளில், ஊழல்களில் என்று வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்து வந்தவர் என்பது ஒன்றுதான் திருமதி.சசிகலாவின் தகுதி. ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சியின் பொதுக்குழு தேர்வு செய்திருக்கிற பெண்ணை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்கிற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.\nதிருமதி.சசிகலா ஏன் எதிர்க்கப்பட வேண்டும்\nஅரசியல் என்பது சமூகத்தின் அடுக்குகள் எல்லாவற்றின் மீதும் நேரடியான தாக்கம் விளைவிக்கிற ஒரு கருவி, இந்தக் கருவிக்கென்று சில அடிப்படைத் தகுதிகள் உண்டு, வெகு மக்கள் தளங்களில் இருந்து, பல்வேறு போராட்டங்கள், வெளிப்படையான உழைப்பு, மக்கள் செல்வாக்கு என்று படிப்படியாக வளர்ச்சி பெற்று மக்களால் தேர்வு செய்யப்படும் பதவிகளில் அமர்ந்து ஒரு கட்சியின் தலைவராக, பொதுச் செயலாளராக பரிணாம வளர்ச்சி அடைவது ஒரு மாநிலத்தின் முதல்வர் என்கிற மிகப்பெரிய நிலையை அடைவது என்பது பொதுவான விதி.\nஇந்த விதி சசிகலாவுக்கு ஒருபோதும் பொருந்தாது. நேரடியான வெகுமக்களின் அரசியல் தளங்களில் நாம் இதுவரை சசிகலாவை இதுவரை பார்த்ததில்லை. அவரது குரல் பொதுத் தளங்களில் ஒருபோதும் ஒலித்ததில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டதில்லை.தான் சார்ந்திருக்கிற சமூகத்தின் சமகாலச் சிக்கல்களில் ஒருபோதும் சசிகலாவின் குரலோ, அவரது பங்காற்றலோ இருந்ததாக எனக்கு நினைவில்லை.\nசசிகலா ஒரு நல்ல அரசியல் தலைவர் என்று ஜெயலலிதாவால் அறியப்பட்டிருப்பாரேயானால், குறைந்த பட்சம் தஞ்சை மாவட்டச் செயலாளராகவாவது அறிவித்திருப்பார், மக்கள் பணியாற்றக்கூடிய கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பலரை ஜெயலலிதா அமைச்சர்களாக்கி அழகு செய்திருக்கிறார், ஆனால், ஒருபோதும் சசிகலாவை அவர் அரசியல் களத்தில் நிறுத்த விரும்பியதில்லை, அனுமதிக்கவில்லை.\nஏனெனில் சசிகலாவை தனது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தோழியாகவோ, தனிச் செயலராகவோ மட்டுமே அவர் முன்னிறுத்தினார். ஆகவே, ஜெயலலிதாவின் அரசியல் முடிவுகளுக்கு எல்லாம் சசிகலா உற்ற துணையாக இருந்தார் என்று முன்வைக்கப்படும் வாதம் சொத்தையானது மட்டுமன்றி நேர்மையற்றதும் கூட.\nஅதிமுகவைப் போன்ற மிகப்பெரிய மக்கள் இயக்கத்தில், மக்கள் மன்றத்தில் நின்று, மக்கள் பணியாற்றி, தேர்தல்களில் வெற்றி தோல்வி என்று ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றிலும் முன்னின்ற தலைவர்களும், தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் இருக்க, ஜெயலலிதாவின் கூடவே இருந்தார் என்கிற ஒற்றைத் தகுதியை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவர் கட்சி மற்றும் ஆட்சியின் அதிகார மையமாக உருவெடுப்பது வெகு மக்களுக்குச் செய்யப்படும் துரோகம். கட்சியின் உயிர் நாதமாக விளங்கும் அடிமட்டத் தொண்டன் ஒவ்வொருவனுக்கும் செய்யப்படுகிற அநீதி.\nதொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக அதிமுகவின் ஜனநாயகப் பண்புகள் அழிக்கப்பட்டு ஜெயலலிதா ஒற்றை அதிகார மையமாக முன்னிறுத்தப்பட்டு, கட்சியும் ஆட்சியும் ஏறத்தாழ அடிமைகளின் கூடாரம் போல, வேற்று மாநில மக்கள் ஏளனம் பேசுகிற அளவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சர்வாதிகார நிலைப்பாடு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அழிந்து எளிய உழைக்கும் மக்களை முன்னிறுத்துகிற ஒரு பண்பாட்டு வளர்ச்சியை அதிமுக அடைய வேண்டுமென்றால் சசிகலாவை யாரும் எதிர்த்தே ஆகவேண்டும். ஏனெனில், மீண்டும் ஒரு ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் பண்புகளைக் கொண்ட தலைமை அரசியல் சாபக்கேடாகவே நீடிக்கும்.\nஜெயலலிதா, தனது ஊழல்களால் நன்கு அறியப்பட்��வர், ஊடகங்களிலும், நீதி மன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும், அவரது ஊழல்கள் புகழ் பெற்றவை, டான்சி நில வழக்கு, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு துவங்கி இன்றைய சேகர் ரெட்டி மற்றும் ராம்மோகன் ராவ் சொத்துக் குவிப்பு வழக்குகள் வரை ஜெயலலிதாவின் ஊழல் நிழல் படிந்தபடியே தானிருக்கிறது. எல்லாக் காலங்களிலும், ஜெயலலிதாவின் ஊழல்களோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து இருந்தவர் சசிகலா, சிறைச்சாலை வரையில் இணை பிரியாதிருந்த அவர்களின் நட்பு ஊழலின் பாற்பட்டது. நேர்மையானவர், மக்கள் நலனில் அக்கறை செலுத்தியவர் என்கிற எந்த அடையாளமும் சசிகலாவுக்கு இதுவரை கிடையாது.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக, சசிகலா சாதிய அடையாளங்களை முன்னிறுத்தி குறுக்கு வழியில் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் செலுத்தியவர் என்பது பொதுவாகவே அறியப்பட்ட ஒரு செய்தி, தமிழகத்தின் ஆதிக்க சாதி அரசியல் சூழல் மாற்றம் பெற வேண்டிய, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை முன்னேற்றம் காண வேண்டிய ஒரு சூழலில் சசிகலாவைப் போல சாதிக் குறியீடுகளால் அடையாளம் காணப்படுகிற ஒருவர் அதிமுகவின் தலைவராகப் பொறுப்பேற்பது எந்த வகையிலும் தமிழக மக்களின் வாழ்வுக்கு நன்மை தராது.\nஇறுதியாகத் தமிழக மக்கள் வாக்களித்தோ, அல்லது இடைத்தரகர்களின் வாக்குச் சிதைவு மூலமாகவோ தேர்வு செய்தது ஜெயலலிதா என்கிற மக்கள் மன்றத்தில் அறியப்பட்ட ஒரு தலைவரையும் அவரது தலைமையிலான 130 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் மட்டுமே, எதிராக வாக்களித்தவர்களின் பிரதிநிதிகளாக திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 98 பேர் களத்தில் இருக்கிறார்கள்.\nசட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பதில் தோல்வியுற்றிருந்தாலும், எல்லா உறுப்பினர்களின் முதல்வராக ஜெயலலிதா அறியப்பட்டிருந்தார், இந்தக் கேள்விகளும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார், ஆனால், அந்த இடத்தில் அமரக் கூடிய தகுதியும், திறனும் மக்கள் மன்றத்தில் இருந்து, மக்கள் பணியாற்றிய ஒரு தலைவருக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.\nசசிகலாவைப் போல குறுக்கு வழி அதிகார போதையில் திளைத்திருந்த ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்து அவரை மக்களின் தலைவராக முன்னிறுத்துவது, ஜனநாயகத்தில் குற்றச் செயல். அதை யார் செய்தாலும் அறிவுத் தளங்களில் இயங்குபவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.\nசசிகலாவை அதிமுக வின் பொதுச் செயலராக ஏற்றுக் கொள்வது என்பது வெறும் அதிமுகவின் சிக்கல் மட்டுமல்ல, அது சமூகத்தின் சிக்கல், அது வெகு மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரிய சிக்கல், அவர் மக்கள் மன்றத்தில் இருந்து வரட்டும், நமக்கு எந்த ஆட்சேபனைகளும் இல்லை.\nஅறிவழகன் கைவல்யம், சமூக அரசியல் விமர்சகர்.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து கேரளத்தில் 700 கி.மீ. தூரத்துக்கு மனித சங்கிலி போராட்டம்\nNext Entry நம்மாழ்வார் தொடுத்த போர் \nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=629631-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-06-24T11:06:20Z", "digest": "sha1:XCY4ECGWFZUXYCNS3KY3YL6PQRVQLL5U", "length": 6979, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நைல் நதியை குறைகூறிய எகிப்து பாடகிக்கு சிறை", "raw_content": "\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nநைல் நதியை குறைகூறிய எகிப்து பாடகிக்கு சிறை\nநைல் நதியின் சுத்தத்தை குறைகூறி கேலியாக பேசிய எகிப்து பாடகி ஷெரின் அப்தல் வஹாபிற்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதொலைக்காட்சி பாடல் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் மத்தியஸ்தராக செயற்படும் நாட்டின் பிரபல பாடகியாக இருக்கும் ஷெரின், நைல் நதி நீரை குடித்தால் தொற்று நோய் ஏற்படலாம் என்று ரசிகர்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.\nஅதனை விடவும் விலை உயர்ந்த கனிம நீரை குடிக்கலாம் என்று அவர் கேலியாக குறிப்பிட்டார்.\nஅதேபோன்று தனது பாடல் ஒன்றுக்காக மற்றொரு பாடகியான லைலா அமருக்கு எகிப்து நீதிமன்றம் ஒன்று இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.\nபோலியான செய்தியை பரப்பிய குற்றச்சாட்டுக்காகவே ஷெரினுக்கு கெய்ரோ நீதிமன்றம் செவ்வாயன்று இந்த தண்டனையை விதித்துள்ளது. பிணையாக 5,000 எகிப்து பெளண்ட்களை செலுத்த உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றம் அவர் வழக்கு முடியும்வரை சிறையை தவிர்க்க மேலும் 10,000 பெளண்ட்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஎகிப்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: 18 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு\nஎகிப்து மன்னர் துட்டகெமுன்னின் தேர் இடமாற்றப்பட்டது\nகூட்டு போர் பயிற்சிகளில் எகிப்திய – ஜோர்தானிய படையினர்\nமத பிரமுகர்கள் இருவரின் தலையை துண்டித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறியாட்டம்\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nதனது மகளின் பெயரை அறிவித்தார் நியூஸ்லாந்து பிரதமர்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் ���ுறிவைத்துள்ளனர்: சி.வி\nவாகனம் ஓட்டும் அனுமதியை உற்சாகமாக கொண்டாடினார் இளவரசர் மகள்\nஆளுநருக்கு எதிராக மிக விரைவில் தீவிர போராட்டம்: ஸ்டாலின்\nகுழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nவட இந்தியாவில் சிறப்பிக்கப்படும் மாம்பழத் திருவிழா\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015061036860.html", "date_download": "2018-06-24T10:47:20Z", "digest": "sha1:D5XI7G5EDQAH6ZFOQI6N3OWSTCGSSNGZ", "length": 7489, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "நயன்தாராவுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் ரசிகர்கள் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நயன்தாராவுக்கு என்ன ஆச்சு\nஜூன் 10th, 2015 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nநயன்தாரா தற்போது ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளிவந்தது.\nஇந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நெருக்கமாக அமர்ந்திருந்த காட்சிகள், விக்னேஷ் சிவனின் தோளில் கைபோட்டபடி நயன்தாரா போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சிகள் வெளியாகியிருந்தது.\nஅந்த புகைப்படத்தில் நயன்தாராவை பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தனர். அதாவது நயன்தாரா முந்தைய படங்களில் இருந்ததைவிட இந்த படத்தில் அப்படியே உருமாறிப் போயுள்ளார்.\nபழைய பொலிவு, வசீகரம் எதுவும் இல்லை. உடல் மெலிந்து, அழகும் மங்கிவிட்டது. ஏன் இப்படி ஆனார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.\nஇரவு, பகல் தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றதால் இப்படி உடல் மெலிந்து வசீகரத்தை இழந்துள்ளார் என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சில நாட்கள் சூட்டிங்குக்கு விடுமுறை விட்டு கேரளா சென்று மூலிகை மசாஜ் சிகிச்சை பெற்று பழைய அழகை கொண்டு வரும் முடிவில் இருக்கிறாராம்.\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஇந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\n – மனம் திறந்த விக்னேஷ் சிவன்\nவருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2018-06-24T10:41:11Z", "digest": "sha1:MP37MJTAA4L4UMKUPJLRFEAE2SMR2BK3", "length": 3201, "nlines": 72, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "ஆபில் காபில் தர்ஹா | THF Islamic Tamil", "raw_content": "\nHome Posts tagged ஆபில் காபில் தர்ஹா\nTag: ஆபில் காபில் தர்ஹா\nதமிழகத்தின் கடைக்கோடியிலுள்ள இராமேஸ்வரம் நகரின்...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/videos/political-video/?filter_by=random_posts", "date_download": "2018-06-24T11:17:00Z", "digest": "sha1:X4REU4PUGUZLHQDTDKYGRTDRVRZRUQGV", "length": 5507, "nlines": 117, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள்\nஒளி / ஒலி செய்திகள்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 29/08/17\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 21/05/18\nஅரசியல் காணொளிகள் May 21, 2018\nஅரசியல் காணொளிகள் November 30, 2016\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 24/11/17\nஅரசியல் காணொளிகள் November 24, 2017\nஅரசியல் காணொளிகள் August 20, 2017\nஅரசியல் காணொளிகள் January 31, 2017\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 31/07/17\nஅரசியல் காணொளிகள் July 31, 2017\nஅரசியல் காணொளிகள் July 20, 2017\nஅரசியல் காணொளிகள் January 1, 2017\nஅரசியல் காணொளிகள் November 12, 2017\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/06/17\nஅரசியல் காணொளிகள் June 12, 2017\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ramanan50.wordpress.com/2015/08/18/krishna-yajur-upakarma-gayatri-japa-mantras-in-tamil/", "date_download": "2018-06-24T10:41:05Z", "digest": "sha1:UCGZ33IDT7UO2GQTAQ2V3K4NHKSSUYIV", "length": 54768, "nlines": 304, "source_domain": "ramanan50.wordpress.com", "title": "Krishna Yajur Upakarma Gayatri Japa Mantras In Tamil – Ramani's blog", "raw_content": "\nநாராயண வலக்கைக் கட்டை விரல் இடக்கன்னம்\nமாதவ வலக்கை மோதிர விரல் வலக் கண்\nகோவிந்த வலக்கை மோதிர விரல் இடக் கண்\nவிஷ்ணு வலக்கை ஆள்காட்டி விரல் வலது நாசி\nமதுஸூதன வலக்கை ஆள்காரராலாலட்டிவிரல் இடது நாசி\nத்ரிவிக்ரம வலக்கை சிறு விரல் வலது காது\nயஜுர் வேத உபாகர்மா – ஆவணி 12-ம் தேதி,\nஆவணி அவிட்டம் ( 29-08-2015 )சனிக் கிழமை\nதாமாகவே வீட்டில் உபாகர்மாவை செய்து கொள்பவர்களுக்கு\nகுறிப்பு:- ப்ரம்மசாரிகள் காலையில் ஸ்நானம், ஸந்தியாவந்தனம் செய்து, பிறகு வபனம் (க்ஷவரம்) செய்துகொண்டு மறுபடியும் ஸ்நானம் செய்து ஸமிதாதானம், ”காமோ கார்ஷீத்” ஜபம்,மாத்யாஹ்னிகம், ப்ரஹ்ம யஜ்ஞம், பின்பு மஹா ஸங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்து யஜ்ஞோபவீத தாரணம், ”காண்ட ரிஷ்” தர்ப்பணம், வேதாரம்பம் செய்து ஸ்வாமிக்கும்,பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து உபாகர்ம கார்யத்தை முடித்துக் கொள்ள வேண்டும்\n. “ப்ரதம ச்’ராவண ப்ரஹ்மசாரிக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது.” ”க்ருஹஸ்தர்களுக்கு க்ஷவரம்,ஸமிதாதானம் கிடையாது.” பாக்கி விஷயங்களை மேலே சொன்னபடி செய்து கொள்ள வேண்டும்.\nகிழக்கு முகமாக உட்கார்ந்து, ப்ரஹ்மசாரிகள் மங்கள ஸ்நானம்,வபனம்,���ந்தியாவந்தனம் செய்து\nஅக்னி ஏற்படுத்தி முன்னால் வைத்துக் கொண்டபின், இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும்.\nஆசமனம் (1) ஒம் அச்யுதாய நம: (2) ஒம் அனந்தாய நம: (3) ஒம் கோவிந்தாய நம:\nஓவ்வொரு மந்திரத்தைச் சொல்லும்போது அந்தந்த மந்திங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பர்சித்துக் கொள்ள வேண்டும்.\nகேச…வ வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்\nநாராயண வலக்கைக் கட்டை விரல் இடக்கன்னம்\nமாதவ வலக்கை மோதிர விரல் வலக் கண்\nகோவிந்த வலக்கை மோதிர விரல் இடக் கண்\nவிஷ்ணு வலக்கை ஆள்காட்டி விரல் வலது நாசி\nமதுஸூதன வலக்கை ஆள்காரராலாலட்டிவிரல் இடது நாசி\nத்ரிவிக்ரம வலக்கை சிறு விரல் வலது காது\nவாமன வலக்கை சிறு விரல் இடது காது\nஸ்ரீதர வலக்கை நடு விரல் வலது தோள்\nஹ்ருஷீகேச… வலக்கை நடு விரல் இடது தோள்\nபத்மநாப ஐந்து விரல்களும் சேர்த்து நாபி\nதாமோதர ஐந்து விரல்களும் சேர்த்து தலை\nசு’க்லாம் பரதரம் விஷ்ணும் ச’சி வர்ணம் சதுர்ப்புஜம் \nப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசா’ந்தயே \nஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓட்மாபோ: ஜ்யோதீரஸா:,அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும்.வலது காதில் கங்கை வசிப்பதாக ஐதிகம்\nமமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்’வர ப்ரீத்யர்த்தம், |\n(காலையில்) ப்ராத ஸமிதாதானம் கரிஷ்யே (மாலையில்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே” பிறகு, அக்னி பிரார்த்தனை. ”பரித்வாக்னே பரிம்ருஜாமி, ஆயுஷா ச தநேந ச ஸுப்ரஜா ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோ வீரை: ஸுவர்ச்சா: வர்ச்சஸா ஸுபோஷ: போஷை: ஸுக்ருஹோ க்ருஹை: ஸுபதி:பத்யா ஸுமேதா: மேதயா ஸுப்ரஹ்மா ப்ரஹ்மசாரிபி: ( என்று சொல்லி ஜலத்தைக் கையில் எடுத்து ) ”தேவஸவித: ப்ரஸுவ” ( என்று கூறி ஜலத்தால் அக்னியைச் சுற்றி விடவும் )\nஸமிதா தானம்-தொடர்கிறது ( ”க்ருஹஸ்தர்களுக்கு க்ஷவரம்,ஸமிதாதானம் கிடையாது.”)\nபரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேன ச ஸுப்ரஜா; ப்ரஜயா பூயாஸம் ஸுவிர;வீரை; ஸுவர்ச்சா ; வர்ச்சஸா ; ஸுபோஷ; போஷை’ஸுக்ருஹ;\nக்ருஹை;ஸுபதி; பத்யா ஸுமேதா; மேதயா ஸுப்ரஹ்மா பிரம்மசாரிபி; (தேவஸவித;ப்ரஸுவ என்று அக்னியை ஜலத்தினால் ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)\n(கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி ஒவ்வொரு தடவையும் ”ஸ்வாஹா” என்று சொன்ன பின்அக்னியில் ஸமித்தை ஒவ்வொன்றாக வைக்கவும்)\n01)ஒம் அக்னயே ஸமிதமாஹார்ஷம் ப்ருஹதே ஜாத வேதஸே யதாத்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம் மாமாயுஷா வர்ச்சஸா ஸந்யாமேதயா ப்ரஜயா பசு பி: ப்ரஹ்ம வர்ச்சஸேன அந்நாத்யேன ஸமேதய ஸ்வாஹா.\n02) ஏதோஸி ஏதிஷீமஹி ஸ்வாஹா\n05)அபோ அத்ய அந்வசாரிஷகும்ரஸேந ஸம ஸ்ருக்ஷ்மஹிபயஸ்வான் அக்ந ஆகமம் தம்மாஸகும் ஸ்ருஜவர்சாசஸா ஸ்வாஹா\n06)ஸம்மாக்நே வர்ச்சஸா ஸ்ருஜ ப்ரஜயா ச தநேந ச ஸ்வாஹா\n07)வித்யுந்மேஅஸ்ய தேவா: இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா\n08)அக்நயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா\n09) த்யாவா ப்ருதிவீ ப்யாகும் ஸ்வாஹா\n10) ஏஷாதே அக்நே ஸமித்தயா வர்த்தஸ்வ ச ஆப்யாயஸ்வ ச தயாஹம் வர்த்தமாநோ பூயாஸம்- ஆப்யாயமாநஸ் ச ஸ்வாஹா\n11) யோமாக்நே பாகிநகும்ஸந்தம் – அதா பாகம் சிகீர்ஷதி அபாகமக்நே தம்குருமாமக்நே பாகிநம் குரு ஸ்வாஹா\n12)ஸமிதமாதாய அக்நே ஸர்வவ்ரதோ பூயாஸகும் ஸ்வாஹா\n( என்று ஸமித்தை அக்னியில் சேர்த்த பிறகு )\nதேவஸவித: ப்ராஸாவீ: என்று ஜலத்தால் அக்னியை ஒரு முறை சுற்றி விடவும். பிறகு “ஸ்வாஹா” (என்று கூறி ஸமித்தை அக்னியில் சேர்க்கவும் )\nஉபஸ்தானம்:- ”அக்நே உபஸ்த்தாநம் கரிஷ்யே” என்று கூறி உபஸ்தானம் செய்ய எழுந்து நின்று, இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு அக்னி பகவானைப் ப்ரார்த்திக்கவும்) யத்தே அக்நே தேஜஸ்தேந அஹம் தேஜஸ்வீ பூயாஸம், யத்தே அக்நே வர்ச்சஸ்தேந அஹம் வர்ச்சஸ்வீ பூயாஸம்,யத்தே அக்நே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ பூயாஸம் மயி மேதாம் மயிப்ஜாம் மய்யக்நி: தேஜோ த்தாது, மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்தர: இந்த்ரியம் த்தாது, மயி மேதாம் மயி ப்ரஜாம் மயிஸூர்யோப்ராஜோ த்தாது, அக்நயே நமஹ மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹீதாச’ன யத் ஹுதம் து மயா தேவ பரிபூர்ணம் த்தஸ்து தே, ப்ராயச் சித்தாந்யசேஷாணி தப: கர்மாத்மகாநிலை,யாநிதேஷாமசே ஷாணாம், ஸ்ரீக்ருஷ்ண அனுஸ்மரணம் பரம், ஸ்ரீக்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண, (என்று சொல்லிநமஸ்காரம் செய்யவும்) பிறகு அக்னியிலிருந்து சிறிதளவு பஸ்மத்தை எடுத்து இடது உள்ளங்கையில் ஜலம் விட்டு மோதிர விரலால் கீழ்க்கண்ட மந்த்ரத்தைக் கூறி, குழைத்து அந்தந்த இடத்தில் ரக்ஷையாக இட்டுக் கொள்ளவும்)\nரக்ஷா மந்த்ரம் : “மானஸ்தோகே தநயே மாந ஆயுஷமாநோகோஷுமாநோ அச்’வேஷீரீ ரிஷ:வீராந்மாநோ ருத்ரபாமிதோவதீ: ஹவிஷ்மந்தோ நமஸாவிதேமதே மேதாவீ பூயாஸம் (நெற்றில்)தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்) வர்ச்சஸ்வீ பூயாஸம் (வலது தோளில்) ப்ரஹ்வ்வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மாந் பூயாஸம் (கழுத்தில்) அந்நாதோ பூயாஸம் (நாபியில்) ஸ்வஸ்தி பூயாஸம் (தலையில்) இட்டுக்கொண்டு கை அலம்பி, அக்னி பகவானைப் பார்த்து ப்ரார்த்தனை செய்யவும். ஸ்வஸ்தி ச்ரத்தாம் மேதாம் யச: ப்ரஜ்ஞாம், வித்யாம், புத்திம். ச்’ரியம், பலம், ஆயுஷ்யம்,தேஜ: ஆரோக்யம் தேஹி மே, ஹவ்யவாஹந ச்’ரியம் தேஹி மே, ஹவ்யவாஹன ஓம் நம: இதி (என்று சொல்லி அக்னியைப் ப்ரார்த்தித்து பின் ஆசமனம் செய்து) ‘‘ஒம் த்தஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து”என்று சொல்லி ஒரு உத்தரணி தீர்த்தத்தை வலது உள்ளங்கையில் விட்டுக் கீழே விடவும்.\nகாமோ கார்ஷீத் ஜப ஸங்கலபம்\n“ப்ரதம ச்’ராவண ப்ரஹ்மசாரிக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது.”)\nப்ரஹ்மசாரிகளும், க்ருஹஸ்தர்களும், அவசியம் செய்ய வேண்டியது\n(முதல் ஆவணி அவிட்டம் (ச்ராவணம்) செய்பவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை)\nஆசமனம் செய்து 2-பில் பவித்ரத்தை மோதிர விரலில் போட்டுக் கொண்டு 4-கட்டை தர்ப்பங்களைக் காலின் கீழ் ஆஸனமாகச் சேர்த்து, 4-கட்டை தர்ப்பங்ளை பவித்ர விரலில் மடக்கிக் கொண்டு ஸங்கல்பம் செய்யவும்.\nசுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் \nப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே \nஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )\nமமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,சு’பே சோ’பனே முஸூர்த்தே, அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்ததே ச்’வேத வராஹ கல்பே,வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரததே பாதே, ஜம்பூத்வீபே, பாரவர்ஷே,பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரவாதீனாம், ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே.\nமன்மத நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ, ஸிம்ஹ மாஸே, சு’க்ல பக்ஷே, .பௌர்ணமாஸ்யாம் சு’பதிதௌ, ஸ்திர வாஸரயுக்தாயாம், ச்ரவிஷ்டா நக்ஷத்ரயுக்தாயாம், அதிகண்ட நாமயோக, பத்ரைகரண யுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் பெளர்ணமாஸ்யாம் சு’பதிதௌ.\nமமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம், அத்யாயோத்ஸர்ஜன, அகரண ப்ராயச்’சித்தார்த்தம், அஷ்டோத்திர ஸஹஸ்ர,ஸங்க்ய்யா (1008 தரம்) அல்லது அஷ்டோத்திர சத ஸங்க்யயா (108 தரம்) “காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன்” இதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. (என்று தர்ப்பையை இடது பக்கம் போடவும்.)\n(காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம)\n(காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம: இந்த மந்த்ரத்தை ஜபித்து பிறகு பவித்ரத்தை அவிழ்த்து ஆசமனம் செய்து) ஸர்வம் ஸ்ரீ ப்ரஹ்மார்ப்பணமஸ்து ( என்று சொல்லி ஜலத்தைக் கீழே விடவும் )இதன் பிறகு மாத்யாஹ்னிகம் செய்து ப்ரஹ்ம யஜ்ஞம் செய்ய வேண்டும்.\n(2-புல் தர்ப்பை பவித்ரம் தரித்து காலடியில் நாலு கட்டை தர்ப்பையைப் போட்டுக் கொண்டு பவித்ரத்துடன் 4-கட்டை தர்ப்பையை பவித்ர விரலில் மடித்துக் கொண்டு) ஸங்கல்பம் செய்யவும். (பின்)\nசுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் \nப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே \nஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )\nஸங்கல்பம் மந்திரம், மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்,ததேவ லக்னம் ஸுதினம் ததேவ, தாராபலம் சந்த்ரபலம் ததேவ வித்யாபலம் தைவ பலம் ததேவ, லக்ஷ்மீபதே தே அங்க்ரியுகம் ஸமராமி வித்யாபலம் தைவ பலம் ததேவ, லக்ஷ்மீபதே தே அங்க்ரியுகம் ஸமராமி அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவத்தாம் கதோபிவா ய:ஸ்மரேத் புண்ரீகாக்ஷம் ஸபாஹ்யாப்யந்தர: சு’சி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்ச’ய: ஸ்ரீராம ராம ராம, திதிர் விஷ்ணு: த்தாவார:நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச யோகச்’ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ: ஆஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம் ச’திதமே, கலியுகே –ப்ரத���ேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரவாதீணாம், ஷஷ்ட்யா, ஸம்வத்ஸராணாம் மத்யே\nமன்மத நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே, சு’க்ல பக்ஷே பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ, ஸ்திரவாஸர.யுக்தாயாம், ச்’ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம், .அதிகண்ட நாமயோக, .பத்ரை கரணயுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சு’பதிதௌ.\nஅனாதி அவித்யாவாஸனயா ப்ரவர்த்தமானே, அஸ்மின் மஹதி ஸம்ஸார சகரே, விசித்ராபி: கர்மகதிபி: விசித்ராஸு யோநிஷு புன: புன: அனேகதா ஜனித்வா கேனாபி புண்ய கர்மவிசே ஷேண இதானீம் தனமானுஷ்யே த்விஜன்ம விசே’ஷம், பராப்தவத: மம ஜன்மாப்யாஸாத், ஜன்மப்ரப்ருதி, ஏதத்க்ஷண பர்யந்தம், பால்யே, வயஸி, கௌமாரே,யௌவனே, வார்த்தகே ச ஜாக்ரத், ஸ்வப்ந, ஸுஷுப்தி அவஸ்த்தாஸு, மனோ வாக்காய, கர்மேந்த்ரிய, ஜ்ஞானேந்த்ரிய வ்யாபாரைச்ச ஸம்பாவிதானம் இஹ ஜன்மனி, பூர்வ ஜன்மனி, ஜன்மாந்தரே ச ஜ்ஞானத: அஜ்ஞானத: க்ருதானாம், மஹா பாதகானாம், மஹாபாதக அனுமந்த்ரத்வாதீனாம், ஸமபாதகானாம், உப பாதகானாம், நிந்தித தனாதான உபஜீவனாதீனாம், அபாத்ரீகரணானாம், ஜாதி ப்ரம்ச கராணாம், விஹிதகர்ம த்யாகாதீனாம், ஜ்ஞானத: ஸக்ருத்க்ருதானாம், அஜ்ஞானத: அஸக்ருத்க்ருதானாம், ஹர்வேஷாம் பாபாநாம், ஸத்ய: அபனோதனார்த்தம், பாஸ்கர க்ஷேத்ரே விநாயகபதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸந்நிதௌ, ச்’ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யா யோபாகர்ம கரிஷ்யே, த்தங்கம் ஸ்நானமஹம் கரிஷ்யே, என்று தர்ப்பையை வடக்கே போடவும். கை அலம்பி தீர்த்தம், ப்ரார்த்தனை (செய்து கொள்ளவும்)\n1) அதிக்ரூர மஹாகா கல்பாந்த தஹநோபம, பைரவாய நமஸ்துப்யம் அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி\n2) துர்போஜன-துராலாப-துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம், பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸக்யகன்யே நமோஸ்துதே\n3) த்ரிராத்ரம் ஜாஹ்னவி தீரே பஞ்சராத்ரம் து யாமுநே: ஸதய: புநாது காவேரி பாபம் ஆமரணாந்திகம்.\n4) கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி, முச்யதே ஸர்வ பாபேப்யோ விஷ்ணுலோகம் ஸ கச்சதி\n5) நந்திநி நளிநி ஸீதா மாலதீ ச மாலபஹா, விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத .\nபுஷ்கரத் யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா, ஆகச்சந்து பவித்ராணி ஸ்னான காலே ஸதா மம\n( என்று ஸங்கல்பத்தை முடித்துக் கொண்டு ஸ்நானம் யஜ்ஞோபவீத்தாரம், காண்டரிஷி தர்ப்பணம் செய்து ச்’ராவண ஹோமம் செய்யும் இடத்தில் கலந்து கொண்டும், ஸ்வாமி தரிசனம்,பெரியோர்களை வழிபடுதல் முதலிவற்றை முடித்துக் கொண்டு ச்’ராவண கர்மாவை பூர்த்தி செய்து கொள்ளவும்)\nயஜ்ஞோபவீத தாரண மந்த்ரம் ( ரிக், யஸுர், ஸாம வேத பொது)\nஆசமனம் (1) ஒம் அச்யுதாய நம: (2)ஒம் அனந்தாய நம: (3) ஒம் கோவிந்தாய நம:\nசுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் \nப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே \nஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )\nமமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ச்’ரௌதஸ்மார்த்த, விஹிதஸதாசார, நித்யகர்மானுஷ்டான, யோக்யதாஸித்தயர்த்தம், ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம், யஜ்ஞோபவீத்தாரணம் கரிஷ்யே. என்று ஜலத்தை தொட்டு யஜ்ஞோபவீத்தாரண மஹா மந்த்ரஸ்ய, பரப்ரஹ்ம ரிஷி: (தலையில்) த்ருஷ்டுப் சந்த: (மூக்கு நுனியில்) பரமாத்மா தேவதா: (மார்பில்)யஜ்ஞோபவீத்தாரண விநியோக: என்று பூணுல் முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை ஜல (பஞ்சபாத்திரத்தில்) பாத்திரத்தில் வைத்துக் கொண்டு\nயஜ்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்,ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சு’ப்ரம், யஜ்ஞோபவீதம் பலமஸ்துதேஜ: ஒம்\n(என்று புதிய பூணுலைப் போட்டுக் கொள்ளவும், ப்ரம்மசாரிகள் 1பூணுல், திருமணம் ஆனவர்கள் 2 பூணுல் பெரியோர்கள் 3 பூணுல்) சிலர் மூன்று முடி பூணுல் அணிந்து கொள்ள பழக்கம் உள்ளது.\nஆசமனம்: உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் கஸ்மல துஷிதம் விஸ்ருஜாமி ப்ரஹ்ம வர்ச்ச: ஜலேஸ்மின் தீர்க்காயுரஸ்துமே ஒம் (பழைய பூணுலைக் கழற்றி ஜலத்தில் போடவும், ஆசமனம் செய்யவும், பிரம்மச்சாரிகள் மான்தோல், இடுப்புக்கயிறு தண்டம்-மந்திரம் சொல்லி அணியவும்)\nஆசமனம் செய்து பவித்ரம் போட்டுக் கொண்டு: கட்டைபில்லை பவித்ரத்துடன் மடித்துக் கொண்டுவிக்னேச்வர த்யானம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் \nப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே ப்ராணாயாமம்; ஓம் பூ:, ஓம் புவ:,ஓகும் ஸூவ: ஓம�� மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )\nமமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், ச்’ராவண்யாம், பௌர்ணமாஸ்யாம், அத்யாயோபாகர்மாங்கம் ப்ராஜாபத்யாதி காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே (என்று சொல்லி, கட்டைபுல் தர்ப்பையை கீழே போட்டு ஜலத்தை தொடவும். பூணுலை மாலையாகப் போட்டுக் கொண்டு கீழ்க்கண்ட 9 தர்ப்பணங்களை அக்ஷதையும், எள்ளும் சேர்த்துக்கொண்டு, மும்மூன்று தடவை உள்ளங்கை இடது பக்கம் வழியாக ஜலத்தைக் கீழே விடவும்) ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) விச்’வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) நேராக ஸாகும்ஹிதீர் தேவதா:உபநிஷதஸ் தர்ப்பயாமி (3) யாஜ்ஜிகீர் தேவதா: உபநிஷதஸ்: தர்ப்பயாமி (3) வாருணீர் தேவதா:உபநிஷதஸ் தர்ப்பயாமி (3) ( துக்கிய உள்ளங்கையைக் கீழமர்த்தி அதன் வழியாக ஜலம் விடவும்) ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி (3) (நேராக ஜலம் விடவும்) ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி (3) பூணுலை உபவீதி (பவித்ரத்தை காதில் வைத்து) ஆசமனம் செய்யவும்.\nபவித்ரம் அணிந்து கொண்டு கட்டை தர்ப்பையை பில் மடித்துக் கொண்டு ச்ராண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாய உபாகர்மாங்கம், வேதாரம்பம் கிரிஷ்யே, தர்ப்பையை போட்டு கை அலம்பவும்.\nஒம்பூ: தத்ஸவிதுர்வரேண்யம், ஒம்புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி, ஒம் கும் ஸுவ:தியோயோந: ப்ரசோதயாத், ஓம் பூ: தத்ஸவிதர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, ஓம்புவ:தியோயோந: ப்ரசோதயாத்: ஒகும் ஸுவ:\nதத்ஸவிதர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோயோந: ப்ரசோதயாத் ஓம்.ஓம்\nஇக்ஷேத்வா – ஊர்ஜேத்வா – வாயவஸ்த – உபாயவஸ்த தேவோ வ : ஸவிதா ப்ரார்பயது ச்’ரேஷ்டதமாய கர்மணே ஓம் – ஓம் அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத்விஜம்:ஹோதாரம் ரத்ன தாதமம் ஓம் – ஓம் அக்ன ஆயாஹிவீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே நிஹாதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம் – ஓம் ச’ந்நோ தேவீரபிஷ்டயே ஆபோ பவந்துபீதயே ச’ம்யோரபிஸ்ரவந்துந:ஓம் – ஓம்ஸமாம்நாய; ஓம் ஸமாம் நாத: வ்ருத்திராதைச் ம-ய-ர-ஸ-தஜபன லகஸம்மிதம் – அத சி’க்ஷாம் – ப்ரவக்ஷ்யாமி கௌ: க்மா ஜ்மா – ��்ஷமா – ஷோனி: அவநி: – அ – இ – உண் – ருலுக் – ஏஓங் – ஐஓளச் ஹயவரடு – லண் – ஞமங்ணநமு – ஜபஞ்ச் – கடதஷ் ஜப கடமஸ் க – ப – ச – ட – த சடதவ் – கபய் –ச’ஷஸர் – ஹல் – இதிமா ஹேச்’வராணி ஸூத்ராணி ஓம் நமோ ப்ரஹ்மணே – நமோஸ்த்வக்னயே –நம: ப்ருதிவ்யை நம ஒஷதீப்ய: நமோவாசே, நமோ வாசஸ்பதயே, நமோ விஷ்ணவே, ப்ருஹதே கரோமி, ஒம் தத்ஸத், பவித்ரம் அவிழ்த்து ஆசமனம், கும்பத்துக்கு தீபாராதனை, ஆசீர்வாதம், தீதுத்தப்ரஸாதம் – வாத்யார் ஸம்பாவனை – சுண்டல் – அப்பம் – புஷ்பம் ரக்ஷை ப்ரஸாதம் – ஸ்வாமி பெரியோர் நமஸ்காரம் – வீட்டில் போய் ஹாரத்தி.\n( 30-08-2015 ) ஞாயிற்றுக்கிழமை – காயத்ரி ஜப ஸங்கல்பம். ( ரிக், யஸுர், ஸாம வேத பொது)\nஆசமனம் செய்து பவித்ரம் போட்டுக் கொண்டு: கட்டைபில்லை தரித்து\nசுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் \nப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே \nஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும்,ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும்.(வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம்)\nமமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், சுபே, சோபனே +ஸம்வத்ஸராணாம் மத்யே வரையில் மஹா ஸங்கல்கத்தில் உள்ளது போல் ஜபித்து.\nமன்மத நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே, கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் சு’பதிதௌ பானு வாஸரயுக்தாயாம், சதபிஷங் நக்ஷத்ர யுக்தாயாம், சுகர்ம நாமயோக, பாலவ கரண யுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் சு’பதிதௌ.\nமித்யாதீத ப்ராயச் சித்தார்த்தம், தோஷவத்ஸு அபதனீய ப்ராயச் சித்தார்த்தம் – ஸம்வத்ஸர ப்ராயச் சித்தார்த்தாஞ்ச – அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்க்யயா (1008) அல்லது அஷ்டோத்தர சத (108)ஸங்க்யயா காயதரீ மஹாமந்த்ர ஜபம் கரிஸ்யே, ஹோமம் கரிஷ்யே ( கட்டைபில்லை வடக்கே போட்டு ஜலம் தொடவும். பிறகு ப்ரணவஸ்ய முதல் ஆயாத்விதி – ஸவிதா தேவதா முடியச் செய்து(1008) அல்லது (108) தடவை காயத்ரியை ஜபித்து (அ) சமித் ஹோமம் செய்து ப்ராணாயாமம், காலை உபஸ்தான மந்த்ரம் சொல்லி உபஸ்தானம் செய்து, பவித்ரத்தைப் பிரித்து விட்டு ஆசமனம் செய்த பிறகு ”ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பண மஸ்து” என்று சொல்லி ஜலத்தைக் கீழே விட வேண்டும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/what-exactly-is-night-mode-does-it-help-smartphone-users-in-tamil-013349.html", "date_download": "2018-06-24T10:53:16Z", "digest": "sha1:L36VQQ57PB3OP6UZK3AVIWFYVRW6P6U4", "length": 11793, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "What exactly is Night Mode and does it help smartphone users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nநைட் மோட் அம்சம் : நிஜமாகவே பயனுள்ளதா.\nநைட் மோட் அம்சம் : நிஜமாகவே பயனுள்ளதா.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nடிரம்ப் புகைப்படத்தை தினமும் பூஜை செய்து வரும் தெலுங்கானா விவசாயி.\nஸ்டேன்போர்டு பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்ற 26 வயது இஷா அம்பானி\nஆண்ட்ராய்டு மெசேஜ்களில் மெட்டீரியல் டிசைன் 2ஐ எனேபிள் செய்வது எப்படி\nஹேக்கிங் மோசடி : $30 மில்லியன் இழந்த கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ்\n3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.\nகூகுள் லென்ஸை பயன்படுத்துவது எப்படி\nமுதன் முதலில் ஆப்பிள் ஐஓஎஸ் 9.3யில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நைட் மோட் என்கிற வசதியானது இப்போது பரவலாக அனைத்து வகையிலான ஸ்மார்ட்போன்களில் சேர்த்தே வெளியிடப்படுகிறது.\nஏனெனில் ஸ்மார்ட்போன்,கணினி உள்ளிட்டவைகளினாலே அதிகப்படியான கண் தொடர்பான பிரச்சனைகள் உருவாகின்றன.\nஇத்தகைய காரணங்களை வைத்துப்பார்க்கும் போது ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்களுக்கு பயனுள்ள ஒன்றா என்பவன உள்ளிட்ட மேலதிக தகவல்கள் கீழே.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரங்களுக்கு ஏற்ப ஸ்மாட்ர்போன்களின் திரையிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளியின் அடர்த்தியனை இரவு நேரங்களில் குறைத்து வழங்குவதற்காகவே இந்த வசதி.\nஸ்மார்ட்போன்களில் பகலில் நாம் சுற்றுபுறவெளிச்சத்திற்கு ஏற்ப திரையின் ஒளி அளவினை வைத்திருப்போம்.இதுவே இரவு நேரங்களில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போனாக்களுடனேயே உறங்குகின்றனர்.\nஅவ்வாறு ஸ்மார்ட்போன்களை மிகவும் குறைந்த தொலைவில் வைத்து அதிக நேரம் உற்றுநோக்குகையில் ஸ்மார்ட்போனிலிருந்து வெளிப்படும் ஒளியானது நமது கண்களை பாதிக்க வாய்ப்புள்ளது.\nஅதனை தடுக்க இந்த முறையினை பயன்படுத்துவதன் மூலம் திரை ஒளியின் அடர்த்தியானது குறையும் இதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பினை குறைக்கலாம்.\nஇந்த வசதியானது ஆண்ட்ராய்டு நொவ்கட்டில் டீபால்ட்டாகவே சேர்க்கப்பட்டுள்ளது.இதனைப் பயன்படுத்தி நாம் மொபைல் போன்களின் டிஸ்பிளே வழியாக வெளிப்படும் வண்ண ஒலிகளின் அடர்த்தியினையும் குறைத்துக்கொள்ளலாம்.மேலும்,மூன்றாம் தரப்பு செயலிகளும் இதற்காக உள்ளன.அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nநொவ்கட் வகையைச் சேர்ந்த ஸ்மார்ட்போன்களில் நீங்கள் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று டிஸ்பிளே>நைட் மோட் என்கிற ஆப்ஷன் வழியே செலக்ட் செய்து பயன்படுத்தலாம்.மேலும் நமக்கு தேவையான அளவு டிஸ்பிளே ஒளியின் அளவினை குறைத்துக்கொள்ளவும் இயலும்.\nஇந்த வசதியானது இப்போது அனைத்துவகையிலான ஸ்மார்ட்போன்களில் உள்ளது.அப்படி இல்லையெனில் இந்த வசதிக்காக மூன்ற தரப்பு ஆப்ஸ்கள் நிறைய உள்ளன.அவற்றை இன்ஸ்டால் செய்தும் பயன்படுத்தலாம்.அதில் குறிப்பிடத் தகுந்தது ப்ளூலைட் பில்டர் என்பதாகும்.இவற்றை பயன்படுத்தி நாம் கண்களை பாதுகாப்போம்.\nஇரகசியமான ஆன்லைன் உரையாடல்களில் ஈடுபடுபவர் நீங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபிரபலங்களின் பிஸினஸ் கார்டுகள்: என்னே கிரியேட்டிவிட்டி.\nகூகுளின் ஏஐ சிஸ்டம் மருத்துவத்துறையில் எந்த அளவுக்கு உதவுகிறது தெரியுமா\nவெறும் ரூ.5599/-க்கு கிடைக்கும் பானாசோனிக் பி90-ல் நம்பமுடியாத ஒரு அம்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-06-24T10:54:33Z", "digest": "sha1:BNIHFVFGWWXTWTOCJ3ES2OJPCF4LD77Q", "length": 11347, "nlines": 107, "source_domain": "www.universaltamil.com", "title": "மனம் திறந்தார் விராட் கோலி - UniversalTamil", "raw_content": "\nமுகப்பு Sports மனம் திறந்தார் விராட் கோலி\nமனம் திறந்தார் விராட் கோலி\nஇந்தி திரைப்பட நடிகர் அமீர்கானும், இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோலி யும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.\nஎதிர்வரும் தீபாவளிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில், இருவரும் தங்களின் தனிப்பட்ட ��ாழ்கை குறித்த விடயங்களை பகிர்ந்துள்ளனர்.\nஇதில் விராட் கோலியின் காதலியான அனுஸ்கா சர்மாவிடம் தமக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விடயங்களையும் கோலி கூறியுள்ளார்.\nஇதன்படி, அனுஸ்கா நேர்மையும், அக்கறையும் கொண்டவர்,\nதம்மை கடந்த 3-4 வருடங்களாக சிறந்த மனிதராக மாற்றியுள்ளார், தங்களுக்கு இடையில் சிறந்த புரிந்துணர்வு உண்டு என்று கோலி கூறியுள்ளார்.\nமுந்தைய கட்டுரைகைத்துப்பாக்கி மற்றும் வாளுடன் மூவர் கைது\nஅடுத்த கட்டுரைஅமெரிக்கா செல்ல மீண்டும் அறிய சந்தர்ப்பம்\nஇளைஞர்களுக்கு இது தான் தேவை – இந்தியா அணி கேப்டன்\nபிறந்தநாளை கொண்டாடிய கோலி படங்கள் உள்ளே\nவிராட் கோலியும், தி கிரேட் காலியும் இலங்கையில் சந்திப்பு\nஅப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு பேட்டை நன்கொடையாக வழங்கிய விராட் கோலி\nசர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா\nதளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் மீது தற்போதே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது. இந்நிலையில் சர்கார் படத்திற்கு தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் செம்ம வரவேற்பு இருந்து வருகின்றது. இதை...\nஅனுஷ்காவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு\nநடிகையும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி...\n100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்- இருவர் படுகாயம்\nகொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். லிந்தளை டயகம பிரதான வீதியின் நாகசேனை திஸ்பனை...\nகருப்பென கேலிசெய்த குடும்பத்தினரை பலிவாங்கிய மருமகள்\nகருப்பாக இருந்ததால் கேலி செய்த குடும்பத்தினரை பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காலாபூர் மாவட்டம் மஹத் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சுரேஷ்...\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்றைய தினம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல்...\nவிபத்தில் இறந்த காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2012/08/blog-post_6.html", "date_download": "2018-06-24T11:09:37Z", "digest": "sha1:G6KGVEQ4ACDUATMG5FK3FPRCBGNOJIL5", "length": 12591, "nlines": 172, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: வருக வருக திருமகளின் முதல் மகளே", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nதிங்கள், 6 ஆகஸ்ட், 2012\nவருக வருக திருமகளின் முதல் மகளே\nமீண்டும் ஒரு சுற்றில் புரட்சி தலைவரின் பாடலுக்கு வந்திருக்கிறோம். இவரது பாடல்களில் P சுசீலா அம்மா மற்றும் டி எம் ஸ் அவர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. இது போன்ற பல, மனதை வருடும் இதமான அழகானப் பாடல்கள் அவரின் திரைப் படங்களை அலங்கரித்தன.\nதிரைப் படம்: தொழிலாளி (1964)\nஇயக்கம்: M A திருமுகம்\nஇசை: K V மகாதேவன்\nநடிப்பு: எம் ஜி யார், ரத்னா, K R விஜயா\nஇந்த படத்தின் நாயகி ரத்னா அவர்களின் சமீபத்திய படம். இவர் பழம்பெரும் நடிகை G வரலக்ஷ்மியின் (மயக்கும் மாலை பொழுதே நீ போ போ- குலேபகாவலி நினைவிருக்கிறதா) மகளாவார். நன்றி-சுக்ரவதனீ.\nவருக வருக திருமகளின் முதல் மகளே\nநீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே\nவருக வருக தேடி வந்த செல்வமே\nநீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே\nவருக வருக திருமகளின் முதல் மகளே\nநீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே\nவருக வருக தேடி வந்த செல்வமே\nநீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே\nவருக வருக த���ருமகளின் முதல் மகளே\nதென்றல்தனைத் துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடியெடுத்து\nஇன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால் போதும்\nதென்றல்தனைத் துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடியெடுத்து\nஇன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால் போதும்\nஆ ஆ ஆ ஆ ஆ\nதமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால்\nஎன்னை வந்து தடுக்குதைய்யா நானம்\nதமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால்\nஎன்னை வந்து தடுக்குதைய்யா நானம்\nவருக வருக திருமகளின் முதல் மகளே\nகையிரெண்டில் உனை அணைத்து கண்ணிரெண்டில் விருந்து வைத்து\nகற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான்\nகையிரெண்டில் உனை அணைத்து கண்ணிரெண்டில் விருந்து வைத்து\nகற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான்\nஆ ஆ ஆ ஆ ஆ\nசெம்பவள இதழ் வெடித்து சிந்துகின்ற மலரெடுத்து\nசேர்த்து வைத்து தொடுப்பதுவும் அழகுதான்\nவருக வருக திருமகளின் முதல் மகளே\nநீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே\nவருக வருக தேடி வந்த செல்வமே\nநீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே\nவருக வருக திருமகளின் முதல் மகளே\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nLabels: எம் ஜி ஆர், டி.எம். சௌந்தரராஜன், K V மகாதேவன், P சுசீலா\nதென்றலைப் போல இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி சார் \nஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது \n6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமழையும் நீயே வெய்யிலும் நீயே நிலவும் நீயே நெருப்ப...\nஅடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா\nஎன் உள்ளம் அழகான வெள்ளித் திரை\nபனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்பக் ...\nயாரது யாரது தங்கமா... பேரெது பேரெது வைரமா\nமுத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ\nபொன்னான மனமெங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே\nவிடிய விடிய சொல்லித் தருவேன் பொன் மாலை நிலாவினில் ...\nராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு, ராசாவே உன்னைக் காணாத ந...\nமேகமே மேகமே பால்நிலா தேயுதே\nவருக வருக திருமகளின் முதல் மகளே\nபூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuthamil.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-06-24T10:32:36Z", "digest": "sha1:S3ZIMR67TO6N277B7TTNTD6FAHTNUXDH", "length": 13629, "nlines": 195, "source_domain": "muthuthamil.blogspot.com", "title": "Pearl's Collection: தமிழரின் பழமையின் புதுமை... நீட்டலளவையில் நீண்ட சரித்திரம்...", "raw_content": "\nதமிழரின் பழமையின் புதுமை... நீட்டலளவையில் நீண்ட சரித்திரம்...\nநமது தமிழ் பழம்பெருமை மிக்க மொழி. மூவாயிரம் ஆண்டுகள் அல்ல, முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த மொழிதான் நம் தமிழ் மொழி. இது தற்போதைய அகழ்வாராய்ச்சி மூலம் இங்கிலாந்து அறிஞர்கள் கூறியது.\nநாம் எப்போதும் வெளிநாட்டுக்காரன் கூறினால் தான் உண்மை என்று நம்புவோம். இல்லையெனில் வதந்தி என நாமே வதந்தி பரப்பிவிடுவோம். ‘சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’ என்ற வடிவேலுவின் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது.\nஎன்றும் கன்னித்தமிழாம் நம் பைந்தமிழ் வளர்த்த கணித அறிவை என்னென்று சொல்வது... அணுக்களைப் பற்றிய கூற்றுகள் 17 ஆம் நூற்றாண்டில் தான் வெளிவந்தது. ஆனால் பல ஆயிர��் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர், அணுவின் அளவே அளவீடாக கொண்டு அளந்துள்ளனர் என்றால் பண்டைய தமிழரின் கணித அறிவுக்கு இணை எதுவுமே இல்லை. ஆனால் நம் வரலாற்றை பற்றிய அறிவு நமக்கே இல்லை எனும்போதுதான் மனம் சற்று வலிக்கிறது. நமது தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம். தமிழரின் அளவீடுகள் இதோ.....\nநீட்டலளவைப் பற்றிய கோலளவு சூத்திரம்....\nஅணுவே பஞ்சுத் துகள்முனை நுண்மண லாங்கடுகு\nஉணுமே யெள்நெல் விரல்சா ணிரண்டே முழமொன்றே\nநுணுமாந் தினமாகிய சிறுகோ லக்கோல் நான்காகில்\nகுணமே றென்றாம் பாரிது தான்குறிக் கோலிதுவே\nதமிழா... தமிழின் பெருமை உணர்வோம்... தமிழாய் வாழ்வோம்.\n“தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை”\nLabels: கணிதம், தமிழ் - ஆய்வு, வரலாறு\nதங்களின் தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன் அய்யா\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... நண்பா....\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.\nஊமைக்கனவுகள் தளம் வழியே உங்கள் தளம் வருகிறேன்...\nஅரிய தகவல்களுக்கு நன்றி. தொடருவோம்.\nஎனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.\nசாமானியன் தளத்தினைப் பார்த்தேன். நனி நன்று.\nதிண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கு,நன்றியுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.\n1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் 2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி ...\nமுக்கழகம் அமைத்து தமிழ் வளர்த்தோம். தமிழால் வளர்ந்தோம். கடல்கோளிற்கு முற்பட்ட தமிழ்நாடு, மிகப்பெரும் நாடு. ஆனால் இன்று கடைக்கோடியில் ஒ...\nசூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை ...\nசிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வர...\nதிருக்குறள் – சில தெரியாத செய்திகள்\nதிருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்...\nஎத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர...\nவைணவத்தில் வடகலை மற்றும் தென்கலை\nஇராமானுஜர் காலத்தில் வைணவம் புத்துணர்வுப் பெற்றது. இராமானுஜர் காலத்திற்குப் பிறகு வைணவர்களிடையே வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் என்ற...\nநாம் படிக்கும், “புத்தகம்” என்ற இந்த வடிவம் பெற்றது பண்டைக் காலத்தின் பிற்பகுதியில்தான். இதற்கு முன் பாபிரஸ் (Papyru...\n* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்\nபைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப்...\nCCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்\nஅன்பான ஆசிரியர் பெருமக்களே ... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து ...\n2012 இல் உலகம் அழியுமா\nதமிழை மறந்த தமிழன் (1)\nதமிழ் - ஆய்வு (4)\nதமிழரின் பழமையின் புதுமை... நீட்டலளவையில் நீண்ட ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/23/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2760306.html", "date_download": "2018-06-24T11:03:51Z", "digest": "sha1:Z6U3WLO3HSFTCSX7BOVVB22MHMGK54CS", "length": 6128, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பருவநிலை மாற்றம்: தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்கம் அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nபருவநிலை மாற்றம்: தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்கம் அதிகரிப்பு\nமஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அண்மைக்காலமாக வானிலை மேகமூட்டமாக காணப்படுவதால் தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nமஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு வடகிழக்கு, தென் மேற்குப் பருவ மழை பொய்த்துப் போனது. ஆனால், தற்போது வழக்கத்துக்கு மாறாக மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய பனிப்பொழிவும், மழையும் பெய்து வருகிறது.\nஇதனால், மஞ்சூர், எடக்காடு, பிக்கட்டி, கைகாட்டி, தாய்சோலை, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1, 000 ஏக்கர் பரப்பளவிலான தேயிலை செடிகளில் கொப்பள நோய் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:59:55Z", "digest": "sha1:LNSOFPRHEV2TMJKVO6GTZFU3ZS2Y3OVJ", "length": 3002, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கற்பனையில் இருந்து நிஜத்துக்கு… குழந்தைகளை மீட்போம் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: கற்பனையில் இருந்து நிஜத்துக்கு… குழந்தைகளை மீட்போம்\nகற்பனையில் இருந்து நிஜத்துக்கு… குழந்தைகளை மீட்போம்\nகற்பனையில் இருந்து நிஜத்துக்கு… குழந்தைகளை மீட்போம் கார்ட்டூன் சேனல் ஒன்று நடத்திய ஆய்வு முடிவு, இந்தியாவில் அதிகளவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. கவலைப்படும் சதவீதத்தில் 711[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/", "date_download": "2018-06-24T10:53:56Z", "digest": "sha1:2NZGBP3PVSL44B7KT7SHXLTKEKMNELHQ", "length": 211554, "nlines": 752, "source_domain": "www.radiospathy.com", "title": "2017 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு.\nஇசைஞானி இளையராஜாவுக்கு ஒரு அன்���க்கிளி, தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஒரு மனசுக்கேத்த மகராசா, தேவேந்திரனுக்கு ஒரு மண்ணுக்குள் வைரம் போன்று எடுத்த எடுப்பிலேயே ஒரு கிராமிய மணம் கமிழும் படத்துக்கு இசையமைப்பாளர் சிற்பியின் வருகை அமைந்திருக்கிறது. இயக்குநர் மனோபாலாவின் “செண்பகத் தோட்டம்” திரைப்படம் சிற்பி அவர்களின் திரையுலக அரிச்சுவடியில் முதல் படம்.\n“முத்து முத்துப் பூமாலை” https://youtu.be/AnPPw0wSbv8 மனோ & ஸ்வர்ணலதா கூட்டாகச் சந்தோஷ மெட்டிலும் அதே பாடலை எஸ்.ஜானகி மனோவோடு இணைந்து https://youtu.be/pCoCraCnrU8 சோக ராகத்திலும் பாடிய பாடல்களும், கே.ஜே.ஜேசுதாஸ் இன் “ஓ வெண்ணிலா” http://youtu.be/gbQBHcQeimY பாடலும் அன்றைய கால கட்டத்தில் விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்கள். இன்னும் ஸ்வர்ணலதா பாடிய “ஒத்த நெலா விளக்கு முத்தம்மா பூ விளக்கு” https://youtu.be/HrdXUrcVxeE பாடலும் தாமதமாக ரசிப்புப் பட்டியலில் சேர்ந்த பாடல். செண்பகத் தோட்டம் படத்தில் மேற்கூறிய பாடல்கள் ஜனரஞ்சக அந்தஸ்த்தை அடைந்திருந்தாலும் சிற்பி அவர்களைப் பரவலாக அறிமுகப்படுத்தத் தவறி விட்ட படமாக அமைந்து விட்டது.\n“கோகுலம்” திரைப்படம் இயக்குநர் விக்ரமனை “புது வசந்தம்” படத்துக்குப் பின் நிமிர வைத்த படம். கதைச் சூழல் பாடகியை வைத்துப் பின்னப்பட்டதால் படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமான சிற்பி பின்னி எடுத்து விட்டார். “புது ரோஜா பூத்திருக்கு” காதல் துள்ளிசை இன்றும் கூட கொண்டாடி மகிழக் கூடிய ஜோடிப் பாடப் என்றால் மீதி எல்லாம் மெல்லிசை கலந்த இன்னிசைப் பரவசம் கொட்டிய பாடல்கள். புல்லாங்குழலோடு போட்டி போடும் “தெற்கே அடிக்குது காற்று” ,\n“அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்” ஆகிய பாடல்கள் சித்ராவுக்கானதாக அமைய “நான் மேடை மீது பாடும் தென்றல் காற்று” “சிட்டாக ரெக்க கட்டு” என்று இன்னும் இரண்டு பாடல்கள் ஸ்வர்ணலதாவுக்கான அணி கலன்கள். இந்த “சிட்டாக ரெக்க கட்டு” எவ்வளவு அழகானதொரு புத்தாண்டுப் பாடல். ஆனால் வானொலிகள் தொலைக்காட்சிகள் ஏனோ அதிகம் சீண்டுவதில்லை.\nஉமா ரமணனுக்கென வாய்த்தது “பொன் மாலையில்”.\nதொண்ணூறுகளின் முத்திரைப் பாடகர் உன்னிமேனன் & P.சுசீலா பாடிய “செவ்வந்திப் பூ எடுத்தேன்” இன்னொரு காதல் ஜோடிப் பாடலாக இனிமை கொட்டியது. “சின்னச் சின்ன ஆசை” பாடலை நகலெடுத்துப் பின் வரிகளை மாற்றி சுஜாதா பாடிய பாடலும் உண்டு. ஒரே படத்த���லேயே ஐந்து முன்னணிப் பாடகிகளை நாயகிக்காகக் கொடுத்த விதத்திலும் புதுமை படைத்தது “கோகுலம்”.\nஉள்ளத்தை அள்ளித்தாவுக்கு முன்பே பாடலாசிரியர் பழநிபாரதி - சிற்பி சேர்ந்த வெற்றிக் கூட்டணி இது.\nஆர்ப்பாட்டமான உலகில் இருந்து விலகி அமைதி தவழும் சூழலுக்கு மாற்ற வல்லது இந்த கோகுலம் படப் பாடல்கள். அதனால் தான் இன்றும் பெரு விருப்புக்குரிய ஒரே படத்தில் அமைந்த முழுப்பாடல்கள் பட்டியலில் “கோகுலம்” தவிர்க்க முடியாத சிம்மாசனம் இட்டிருக்கிறது.\nகோகுலம் முழுப் பாடல்களையும் கேட்க https://youtu.be/EROpxDMLYCY\nஇயக்குநர் விக்ரமனின் படத்துக்கான நிறம் இன்னது என்பதை உணர்ந்து எப்படி ஆரம்பத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இணைந்து வெற்றிகரமாக அதைக் காட்டினாரோ அதே போல் சிற்பியும் விக்ரமன் படத்தின் தன்மை உணர்ந்து அதைத் தன் இசையில் நிரூபித்துக் காட்டினார். லாலாலா மாமூலாக என்ற விமர்சனம் இருந்தாலும் ஒரு பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் இது விக்ரமன் படம் தான் என்று கணிக்கக் கூடிய பாடல்களில் விக்ரம ஆதிக்கம் மிகுந்திருக்கும்.\nமறைமுகமாக அப்படியொரு நிறத்தை இசையிலும் பூசிக்காட்டிய விதத்தில் விக்ரமனுக்கு அது வெற்றியே.\nபடத்தின் சந்தைப்படுத்தலுக்கும் கை கொடுத்தது.\n1993 ஆம் ஆண்டைப் பொறுத்த வரை விக்ரமன் - சிற்பி கூட்டணியில் இரட்டை விருந்தாக “கோகுலம்” படத்தைத் தொடர்ந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” அடுத்ததாக வந்தது.\n“ஏலேலங்கிளியே எனைத் தாலாட்டும் இசையே” கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் சந்தோஷ ராகம் புதுவசந்த காலத்தில் அவரே பாடிய “பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா” வை ஞாபகப்படுத்திப் பரவசம் கொள்ள வைத்தது. அதே பாடல் ஜோடிப் பாடலாக இருந்தது போல “பூங்குயில் ராகமே” பாடலும் தொண்ணூறுகளின் சூப்பர் ஹிட் பாடல்களில் இடம் பிடித்தது.\n“நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல்களைக் கேட்க\n\"அன்னை வயல்\" இப்படியொரு கவிதைத் தனமான தலைப்பைத் தன் படத்துக்கு வைத்தவர் எவ்வளவு நிரம்பிய கனவுகளோடு தன் கன்னி முயற்சியைக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் இருந்திருப்பார். அவர் தான் இயக்குநர் பொன்வண்ணன்.\nபாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த பொன்வண்ணன் அடிப்படையில் ஓவியர். அதனாலோ என்னவோ தன் \"அன்னை வயல்\" படம் குறித்து அப்போது பேசும் படம் போன்ற திரை இதழ்களில் பேசும் போதெல்லாம் அவ���து பேட்டியே ஒரு கலாபூர்வமாக இருந்தது. ஆனால் துரதிஷ்டம் அவருக்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வடிவிலேயே வந்து சேர்ந்தது.\nதன்னுடைய முதல் முயற்சியைத் தான் நினைத்தவாறு திரைப் படைப்பாக்கிக் கொடுக்க வேண்டும் வேண்டும் என்று எத்தனை வருடங்களாகக் கருக்கட்டிச் சுமந்திருப்பான் ஒரு படைப்பாளி. ஆனால் அவனின் அந்த இலட்சியத்துக்குச் சரியான பாதை போடாது முட்டுக்கட்டை போட்டு அந்தப் படைப்பையே சிதைத்து விட்ட கதையாக \"அன்னை வயல்\" படத்துக்கும் நேர்ந்தது.\nஎனது ஞாபகக் குறிப்பின் படி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தன் மகனையும் நடிக்க வைத்து அந்தப் பாத்திரத்தை இயக்குநர் பொன்வண்ணனின் சிந்தனையை மீறி அதீத நாயக அந்தஸ்தைக் காட்ட மூக்கை நுழைத்தது தான் காரணமென்று நினைவு. பின்னர் அதே தயாரிப்பாளர் தான் \"சந்தைக்கு வந்த கிளி\" படத்தையும் எடுத்ததாக நினைப்பு.\n\"அன்னை வயல்\" படத்தில் வந்த \"மல்லிகைப் பூவழகில் பாடும் இளம் பறவைகளே\" பாடல் தொண்ணூறுகளின் பாடல்களோடு வாழ்ந்தவர்களின் சுவாசம்.\nஇந்தப் பாட்டைக் கேளாதவருக்கு எப்படியாவது கொண்டு சேர்த்த பெருமை உள்ளூர் தனியார் பேரூந்துகளுக்கு உண்டு.\nஇந்தப் பாடலைப் பற்றிச் சொல்ல வேண்டிய, சொல்ல மறந்தது ஒன்று => பாடலின் ஆரம்பத்தில் அழகாக அமைந்திருக்கும் கோரஸ் குரல்களோடு ஒட்டிய ரயிலோசை\nஇசையமைப்பாளர் சிற்பிக்கு அழகானதொரு இன்னொரு முகவரியைக் காட்டிய பாட்டு இது.\nபாடலாசிரியர் பழநி பாரதியின் வரிகளோடு அப்படியே எங்கள் ஊரின் வயல் வெளிகளில் ஆனந்தமாக ஓடி நெற்கதிர்களைத் தலையாட்டும் காற்றுக்கு நிகராக இசையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி கூட்டுப் படையலுமாக இனியதொரு அனுபவம்.\nஅன்னை வயல் படத்தின் அனைத்துப் பாடல்களும் சிற்பிக்கு இன்னொரு செண்பகத் தோட்டமாய் அமைந்த கிராமியத் தெம்மாங்குகள்.\nஅன்னை வயல் முழுப்பாடல்களையும் கேட்க\nதொண்ணூறுகளில் வெளியான மணி-ரத்னம் படத்தின் பெயரைப் பலர் மறந்தோ அல்லது தெரியாது விட்டாலும் \"காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா\" என்ற பாடலைத் தெரியாதவர்கள் குறைவு எனலாம்.\nகுறிப்பாகக் கிராமங்களில் வாழ்ந்து கழித்தவர்களுக்கும் இப்பொழுதும் கிராமியக் கொண்டாட்ட வீடுகளில் லவுட்ஸ்பீக்கர் கட்டிக் குழாய் வழியே பாடல் கொடுக்கும் ஒலி-ஒளி அமைப்பாளரும் இந்தப் பாட்டை மறக்க மாட்டார்கள்.\nமணி-ரத்னம் என்று சட்டச் சிக்கல் இல்லாமல் பெயரை வைத்து விட்டார்கள். இந்தப் படத்தின் தலைப்புக்கு அந்தக் காலத்தில் இயக்குநர் மணிரத்னம் மேல் இருந்த உச்ச நட்சத்திர அந்தஸ்தும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.\n\"காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா\" பாடல் இடம் பெற்ற மணி-ரத்னம் திரைப்படம் ஆனந்த்பாபு, (வீட்ல விசேஷங்க) மோகனா போன்றோர் நடித்தது.\nபடத்துக்கு இசை சிற்பி, இன்னொரு வேடிக்கை இந்தப் பாடலையும் YouTube மற்றும் இணைய அன்பர்கள் இளையராஜா தலையில் கட்டி விட்டார்கள். அவ்வளவுக்கு நேர்த்தியான இனிய இசையைச் சிற்பி அளித்திருக்கிறார்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல் தேர்வும் அட்டகாஷ். அந்தப் பாடலைக் கேட்க https://youtu.be/OmRKEEcEcJ8\nஇசைமைப்பாளர் சிற்பிக்கு முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்த “நாட்டாமை” இல் “மீனாப் பொண்ணு மீனாப் பொண்ணு”, சூப்பர் குட் பிலிம்ஸ் முதன் முதலில் பெரும் எடுப்ப்பில் தமிழ், தெலுங்கில் தயாரித்த “கேப்டன்” இல் “கன்னத்துல வை” https://youtu.be/hJgIDN8t0iQ\nசிற்பிக்கு இன்னொரு சூப்பர் ஹிட் முகம் கொடுத்த உள்ளத்தை அள்ளித்தா, இவற்றோடு “அன்புள்ள மன்னவனே” பாடிய மேட்டுக்குடி, “நீயில்லை நிலவில்லை” சோக ராகம் இசைத்த “பூச்சூடவா” என்று எனக்குப் பிடித்த பாடல்களோடு நீட்டி முழக்கினால் தொடர் கட்டுரைகள் தேறும். எனவே இத்தோடு நிறுத் 😀\nஇசையமைப்பாளர் சிற்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐💐\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார். “சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே” பாடல் வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்பின் சன்னல் கதவைத் திறந்தடிக்கும் காற்று உள் வந்து சில்லிட, உள்ளே படிக்கும் மேசை கூடக் கிடையாது வெறுந்தரையில் ப்ளாஸ்டிக் பாய் விரிப்பில் நானும் நண்பர்களுமாகப் படுத்தெழும்பவும், படிக்கவும் பாவிக்கும் அந்த ஒற்றை அறையின் மூலையில் தானும் உட்கார்ந்து இசையை அந்த அறை முழுக்கப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அமரன் படப் பாட்டின் துல்லிய இசையை அந்த ஒற்றை ஸ்பீக்கர் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியின் பிரவாகமாகக் காட்டுகிறது.\nஅந்த நேரத்தில் புதுசா என்ன பாட்டு வந்திருக்கிறது என்பது நமக்குப் படிப்பை விட முக்கியம்.\nதொண்ணூறுகளில் கொழும்பு வந்து தங்கியிருந்த பொழுதுகளில் இதுதான் நித்தமும் நடக்கும்.\nஅமரன் படப் பாடல்கள் அறிமுக இசையமைப்பாளர் ஆதித்யன் இசையோடு வந்த போது பரவலான கவனத்தை ஈர்த்தது. இயக்குநர் ராஜேஷ்வர் ஏற்கனவே இதயத் தாமரை, நியாயத் தராசு போன்ற படங்களில் சங்கர் - கணேஷ் இடமிருந்து வெகு வித்தியாசமான பாடல்களை வாங்கியிருப்பார். அப்பேர்ப்பட்ட இயக்குநர் படமல்லவா\nநடிகர் கார்த்திக் ஐப் பாடகராக்கி “வெத்தல போட்ட ஷோக்குல நான்”, “முஸ்தபா முஸ்தபா” என்றும்\nசாஸ்திரிய இசையின் முப்பெரும் பாடகிகளில் ஒருவராகக் கொள்ளப்படும் எம்.எல்.வசந்தகுமாரியின் புதல்வி, நடிகையாக அதுவரை பயணப்பட்டவர் துள்ளிசைப் பாடலாக “சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு” என்று துள்ளிசைப் பாடலோடு வருகிறார். ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று தொடங்கும் அந்த ஆரம்ப அட்டகாசத்துக்காகவே வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பி மகிழ்ந்திருக்கிறேன் ஶ்ரீவித்யாவின் பாடலை. ஒரு பாடலை இன்னார் பாடினால் எப்படியிருக்கும் என்று மனம் ஒப்பிட்டுப் பார்த்திருக்கும் பல வேளை ஆனால் இங்கே கே.ஜே.ஜேசுதாஸ் உம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உம் பாடும் “சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே” பாடல் இரண்டு வடிவமுமே இவ்விருவரின் தனித்தன்மைக்கேற்ப அமைந்திருக்கும். ஜேசுதாசின் குழைந்து தோயும் குரல் ஒரு பக்கம் என்றால் இன்னொரு புறம் விரக்தியும், நம்பிக்கையும் கலந்தவொரு தொனியில்\nவார்த்தைகளைத் தெறித்து விடும் பாங்கில் எஸ்.பி.பி கொடுத்திருப்பார். வசந்தமே அருகில் வா தொண்ணூறுகளின் மென் சோகப்பாடல்களில் தனித்துவமானது.\nஅமரன் என்ற இறுக்கமாக நகரும் படத்தில் பாடல்களின் புதுமை அப்போது இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. “ரோஜா” பட வருகையின் போது ஏ.ஆர்.ரஹ்மான் கொண்டாடப்பட்ட போது அப்போது சற்று எரிச்சலாக இருந்தது. இந்த மாதிரிப் புதுமையான இசையை அமரன் படத்தில் பார்த்து விட்டோமே என்று. பல வருடங்களுக்குப் பின் தான் அறிந்து கொண்டேன் அமரன் படத்தில் ஆதித்யனின் இசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் கீ போர்ட் வாத்திய இசையும் துணை புரிந்ததென்று.\nசந்திரரே சூரியரே மற்றும் முஸ்தபா பாடல்களுக்கு இசை விஸ்வகுரு. கவனத்துக்கு எடுத்து வந்த நண்பர் வெங்கடேஷ் இற்கு நன்றி.\n“சின்னச் சின்ன கனவுகளே கண்ணா”\nஎவ்வளவு அற்புதமான மெல்லிசைப் பாடலிது. சித்ராவின் குரலில் “துறைமுகம்” படத்துக்காகப் போடப்பட்ட பாடல் “காதலர் கீதங்கள்” என்ற என்னுடைய இரவு நேர வானொலி நிகழ்ச்சிக்கு அதிகம் பயன்பட்டது. ஆதித்யனும் இயக்குநர் ராஜேஸ்வரும் மீண்டும் இணைந்த போது “துறைமுகம்” கிட்டியது. அருண்பாண்டியன் மற்றும் ஷோபனா போன்ற நட்சத்திரங்கள் இருந்தும் எடுபடாமல் போன படத்தை விட இந்தப் பாடல் இன்னொரு புகழ் பூத்த படத்தில் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைப்பேன்.\nஇதே போல் தொண்ணூறுகளில் புதுமுகங்களின் அலை அடித்த போது நெப்போலியன் குணச்சித்திர வேடத்தில் நடித்த “மின்மினிப் பூச்சிகள்” திரைப்படத்தில் வரும் “கண்மணிக்கு நெஞ்சில் என்ன சோகமோ” https://youtu.be/fb1mGsRfURc பாடலும் அரிய ரகம். ஆதித்யனைப் பெரிய அளவில் எடுத்துச் செல்ல அந்தப் படம் துணை நிற்கவில்லை.\nP.B.ஶ்ரீனிவாஸ் அவர்களைத் தொண்ணூறுகளில் கூட்டி வந்து பாட வைத்த பெருமை ஆதித்யன் இசையில் “நாளைய செய்தி” திரைப்படத்தின் வழியாகக் கிட்டியது. P.B.ஶ்ரீனிவாஸ் உடன் சங்கீதா பாடிய “உயிரே உன்னை உலகம் மறந்து விடுமோ”\nஎன்ற பாடல் தான் அது. பிரபு - குஷ்பு அலையடித்த போது இந்த ஜோடி “கலைஞன்” படத்தினை இயக்கிய G.B.விஜய் இயக்கத்தில் நடித்த பெயர் மட்டும் தங்கியது. இன்றும் இந்தப் பாடலை இன்ன படத்தில் தான் வந்தது என்று அறியாமலேயே ரசிக்கும் கூட்டமுண்டு.\nதொண்ணூறுகளில் சின்னத் திரைத் தொலைக்காட்களில் நடனப் போட்டிகள் என்று வரும் போது “சக்கு சக்கு வத்திக்குச்சி பத்திக்குச்சு”\nhttps://youtu.be/v697hDz1tio பாடலும் இருக்க வேண்டும் என்றொரு எழுதப்படாத விதி இருந்ததோ என்னமோ ஆதித்யன் பாஷையில் “ஆட்டமா தேரோட்டமா” ஆக தொண்ணூறுகளின் ஆகச் சிறந்த துள்ளிசைகளில் ஒன்றாக அசுரன் திரைப்படத்தில் இடம் பிடித்தது.\n“அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது” https://youtu.be/QIVp0kqvo3c இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஆதித்யன் என்பதை நம்ப முடியாத அளவுக்கு வித்யாசாகர் தனமான இன்னிசையைக் கொட்டியிருப்பார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தப் பாடலுக்கு மிகப் பெரிய பலமாகவும் அமைந்தார். மிஸ்டர் மெட்ராஸ் இல் வித்யாசாகர் இசையில் எஸ்.பி.பி. பாடிய “பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம்” பாடலுக்கு அருகே இந்தப் பாடல் உட்கார்ந்து கொள்ளும். ரோஜா மலரே படத்தில் இடம்பெற்ற இந்��ப் பாடலுடன் “ஆனந்தம் வந்ததடி” https://youtu.be/DNpMyOGnLTU பாடலும் ஆதித்யனுக்குப் புகழ் கொடுத்தவை. சில ஆண்டுகளுக்கு முன் ரோஜா மலரே படத்தின் தயாரிப்பாளர் புதுப்படமொன்றின் விளம்பரத்தை இப்படி வைத்தார் “அழகோவியம் உயிரானது” பாடலை அளித்த தயாரிப்பு நிறுவனம் தரும் படம் இது என்று. ஒரு பாடலை முன்னுறுத்தி இன்னொரு படத்திற்கு விளம்பரம் செய்தது புதுமை அல்லவா\nஅமரன் அளவுக்கு ஆதித்யனுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்த படம் “சீவலப்பேரி பாண்டி”. ஜூனியர் விகடனில் செள பா எழுதிய பரபரப்புத் தொடர் பி.ஜி.ஶ்ரீகாந்த் தயாரிக்க பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியானது.\nநெப்போலியனுக்கு அருவா நாயகன் பட்டமும் இதிலிருந்து ஒட்டிக் கொண்டது.\n“கிழக்கு செவக்கையிலே கீரை அறுக்கையிலே” https://youtu.be/aonfZhg2wds பாடலும் “ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு” https://youtu.be/I3jol6GfFSA பாடலும் அதிரி புதிரி ஹிட் அடித்த பாடல்கள். அரண்மனைக் கிளி அஹானாவுக்கு இரண்டாவது ஹிட் படமானது.\nஅமரன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்ட் வாத்தியக் கலைஞராக இருந்தது போல சீவலப்பேரி பாண்டி படத்தின் கீபோர்ட் இசை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியிருந்தார்.\nலக்கி மேன், மாமன் மகள் போன்ற தொண்ணூறுகளின் நகைச்சுவைச் சித்திரங்களுக்கும் ஆதித்யனே இசை.\nதொண்ணூறுகள் Pop மற்றும் தனிப் பாடல்களில் உச்சம் கண்ட ஆண்டுகள். அந்த நேரம் சுரேஷ் பீட்டர்ஸ் இன் மின்னலே, மற்றும் ஏனைய இசைத் தொகுப்புகளான காதல் முதல் காதல் வரை, காதல் வேதம் போன்றவற்றோடு மால்குடி சுபாவின் வால்பாறை வட்டப்பாறை பாடல் எல்லாம் திரையிசைக்கு நிகராகக் கொண்டாடப்பட்டன. அப்போது காதல் நேரம் மற்றும் Pop பாடல்களின் வழியாகவும் தடம் பதித்தார் ஆதித்யன். பழைய பாடல்களை Re-mix வடிவம் கொடுத்து வெளியிட்டார். பின்னாளில் அவை திரையிசையிலும் பலர் பின்பற்ற வழி செய்தார்.\nSound Engineer ஆக இருந்து இசையமைப்பாளர் ஆகியவர் என்ற அந்தஸ்தோடு ஆதித்யன் தொண்ணூறுகளில் கொடுத்த இசை தமிழ்த் திரையிசை வரலாற்றில் ஒன்றாகப் பதியப்படும். உண்மையில் இன்று மேற்கத்தேயக் கலவையோடு அனிருத் போன்றோர் கொடுக்கும் பாடல்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல தொண்ணூறுகளில் ஆதித்யன் கொடுத்தவை. ஆதித்யனோடு வேலை செய்யக் கூடிய திறமையான இயக்குநர் கூட்டணி இன்னும் அதிகம் அமைந்திருக்கலாம். அவர் பின்னாளில் சமையல் நிகழ்ச்��ிகளுக்கு வருவதைக் கூடத் தடுத்து இசையுலகில் தொடர்ந்து தக்க வைத்திருக்கும் அது.\nஆதித்யன் தன் இசை போலவே நவ நாகரிகமான தோற்றத்தில் தன்னைத் தயார்படுத்தியதும் அதுவரை திரையிசை உலகம் கண்டிராதது.\nஆதித்யன் கொடுத்த எந்தப் பாடல்களையும் தேடி ரசிக்கக் காரணம் குறித்த பாடலின் ஒலித்தரம் என்பது மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது.\n“ இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே\nநான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையிலே” போய் வாருங்கள் ஆதித்யன்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼 🐞 கனம் கோட்டார் அவர்களே 🔨\nபெங்களூருச் சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி வெளியே வந்து நடமாட்டம் என்றெல்லாம் பரபரப்புக் கூட்டியிருக்கும் இந்த வேளை, இதே மாதிரித் தான் ஜெயில் கைதி ஒருவன் அடிக்கடி வெளியே வந்து தன் காரியத்தைச் செய்து விட்டுப் போவதை 29 வருஷங்களுக்கு முன்னமே படமாக எடுத்து விட்டார் இயக்குநர் மணிவண்ணன். தன்னுடைய கூட்டாளி சத்யராஜ் ஐ எடுத்த அந்தப் படம் தான் இந்த “கனம் கோட்டார் அவர்களே”.\nசத்யராஜ் இன் நகைச்சுவை ஜோடியாக ஜனகராஜ் அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் கலக்கியிருக்கிறார். அது போலவே இந்தப் படமும் அவருக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. தன்னுடைய சட்டப் படிப்பு மாணவன் சத்யராஜ் உடன் சேர்ந்து கலகலக்க வைக்கிறார். எண்பதுகளின் இறுதியில் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நகைச்சுவையே பண்ணாமல் முழு நீள சிடு மூஞ்சிப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார், அதில் இதுவுமொன்று. தவிர அம்பிகா, ஶ்ரீவித்யா, சந்திரசேகர், சில்க் ஸ்மிதா, பிரதாப் போத்தன், கேப்டன் ராஜ் என்று நடிகர் பட்டாளமே இருக்கிறது.\nஅண்மைக் காலத்தில் வெளிவந்த Jolly LLB என்ற ஹிந்திப் படம் (உதய நிதி நடித்த ஒரேயொரு உருப்படியான படமாகத் தமிழில் மீளத் தயாரித்த மனிதன் படம் தான்) சட்டம் படித்தவொரு அப்பாவி மாணவன் பின் தன் சாதுர்யத்தால் மூத்த வழக்கறிஞரையே மண்டியிட வைப்பதாக எவ்வளவு அழகாக் காட்டியிருக்கும். கிட்டத்தட்ட அதே பாங்கில் படம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியுடன் சத்யராஜ் நடித்த அந்தத் தெனாவெட்டுக்கு வேணுமென்றால் சபாஷ் போடலாம். ஆனால் தமிழ் சினிமா மசாலா மாயையில் மூழ்குகிறது பாதிப் படம். இயந்திரத் துப்பாக்கி, காற்றாடி விமானச் சண்டை என்று படம் முடியும் போது படம் பார்த்தவன் ஏதோ வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளிக் கதவைத் திறக்கும் திருப்தி தான் மேலிடுகிறது.\nவேதம் புதிது படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பும், அறிமுகமும் சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இருவரும் இசையமைப்பாளர் தேவேந்திரனை ஒப்பந்தம் செய்யக் காரணமாக இருந்திருக்கும். தேவேந்திரனைப் பொறுத்தவரை மண்ணுக்குள் வைரம், வேதம் புதிது ஆகிய மண் வாசனை சார்ந்த படங்களைப் பண்ணி விட்டு இப்படியொரு பிரமாண்ட மசாலாப் படத்தில் இணைந்தது புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.\nஇயக்குநர் மணிவண்ணன் தன் படங்களில் இளையராஜா தொட்டு கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா ஈறாக இசையமைப்பாளர்களோடு பணி புரிந்தாலும் பாடல்கள் விஷயத்தில் அவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அவருடைய படங்களில் நல்ல பாடல்கள் இருந்தது வேறு விடயம். கனம் கோட்டார் அவர்களே படம் கூடப் பாடல்கள் இல்லாமேயே வந்திருந்தாலும் பாதகமில்லை எனுமளவுக்கு அமைந்த படம் வேறு.\nபடம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியோடு வரும் சத்யராஜ் ஐ வித விதமான உருவத் தோற்றங்களில் அழகு பார்த்தது\n“பட்டப் படிப்பு தேவை இல்லை கனம் கோட்டார் அவர்களே” என்ற எஸ்.பி.பி பாடும் பாட்டு\nநீதிபதியில் இருந்து வழக்காடு மன்றத்தில் இருக்கும் ஒவ்வொரு பாத்திரங்களாகத் தோன்றுவார்.\nஇதே மாதிரி மலேசியா வாசுதேவன் பாடும் “யார் இட்ட சட்டம்”\nபாடலில் கடற்படை, விமானப்படை, காவல்துறை அதிகாரியாகவெல்லாம் வருவார். இந்தப் படத்தின் விளம்பரத்துக்கு அவர் இம்மாதிரி வரும் தோற்றங்கள் கை கொடுத்திருக்கும். பின்னாளில் சத்யராஜ் நடித்த படங்களின் முழுப் பாத்திரங்களாக இவற்றில் சில இடம் பிடித்தன. சத்யராஜ் இயக்கிய வில்லாதி வில்லன் கூட இதே பாதிப்புத் தான்.\n“காதல் கவிதை பாட கனவே நல்லது”\nகனம் கோட்டார் அவர்களே படத்தின் மொத்தம் ஐந்து பாடல்களில் இன்றுவரை இனிப்பது இந்தப் பாடல் தான்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா மற்றும் குழுவினர் பாடும் இந்தப் பாடல் இடைக்காலப் பாடல்கள் தொகுப்பில் தவிர்க்க முடியாதது. பலர் சந்திரபோஸ் இசையில் வந்ததாகக் கூட நினைக்கிறார்கள்.\nகாதல் கவிதை பாட பாடலின் இசையில் தேர்ந்த இசையமைப்பாளரின் நுட்பம் மிளிரும். பாடல் இடம் பி���ித்த இப்படம் பற்றிய பின்னணி தெரியாதவர்கள் ஏதோவொரு முழு நீளக் காதல் கதை கொண்ட படப் பாடல் என்று நினைக்குமளவுக்கு இனிமை கொண்டது இந்தப் பாடல்.\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 🎻 காலையும் நீயே மாலையும் நீயே 🎷 🥁 உழைத்து வாழ வேண்டும் 🎺\nஎவ்வளவு தான் திறமை இருப்பினும் ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு அதிஷ்டமென்பது இவ்வளவு தூரம் கிடைக்குமா என்றே இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணத்தை ஆச்சரியத்தோடு நோக்க வேண்டியிருக்கிறது.\nஎடுத்த எடுப்பிலேயே எண்பதுகளின் உச்சமாக விளங்கிய தயாரிப்பாளர் கோவைத்தம்பியின் “மண்ணுக்குள் வைரம்”, அதனைத் தொடர்ந்து அதுவரை இசைஞானி இளையராஜாவோடு வெற்றிக் கூட்டணியாக இயங்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவோடு “வேதம் புதிது” இவற்றைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு தேவேந்திரனுக்கு இரட்டை அதிஷ்டம் வாய்க்கிறது. அதுவே இந்தப் பதிவில் சொல்லப்படுகின்றது.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உச்ச நட்சத்திரங்களுக்கு அடுத்து வைக்கக் கூடிய அளவுக்கு திரையுலகில் அப்போது மின்னியவர் விஜய்காந்த். அதிலும் கிராமியம், நகரம் என்று எல்லா விதக் கதைப் பின்னணியும், ஏற்கனவே அனுபவப்பட்ட இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள் என்று விஜய்காந்த் அளவுக்கு தில்லாக நடித்துத் தள்ளிய நடிகர் யாருமிலர். இப்படியானதொரு கால கட்டத்தில் ஒரே ஆண்டில் விஜய்காந்த் நடித்த இரண்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு தேவேந்திரனுக்குக் கிட்டுவதென்பது எவ்வளவு பெரிய அதிஷ்டம். அவற்றில்\nஒன்று ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் “காலையும் நீயே மாலையும் நீயே” இன்னொன்று அமீர் ஜான் இயக்கத்தில் “உழைத்து வாழ வேண்டும்”.\nஇசையாசிரியராகப் பள்ளியொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரனை அப்பள்ளி விழாவுக்குப் பிரதம விருந்தினராக வந்த இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. அப்பள்ளி விழாவில் தேவேந்திரன் இசைமைத்து மாணவர்கள் பாடிய பாட்டு ஆர்.சுந்தரராஜனை வசீகரிக்க, அவரும் தேவேந்திரனைத் தன் புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார். ஆனால் அந்தப் படம் அப்போது எடுக்க முடியாத சூழல் ஏற்படவே தேவேந்திரனின் அறிமுகம் “மண்ணுக்குள் வைரம்” வழியாக நிகழ்கிறது.\n(தேவேந்திரன் - ஆர்.சுந்தரராஜன் சந்திப்பு குறித்த தகவல் உதவி நன்றி விக்கிப்பீடியா)\nஎண்பதுகளில் மாமூல் கதைகளை வைத்து இசையால் அவற்றுக்குத் தங்க முலாம் பூசி பெரு வெற்றிகளைக் குவித்தவர் ஆர்.சுந்தரராஜன். அவர் நினைத்திருந்தால் இளையராஜாவோடு சேர்ந்து இன்னொரு படம் பண்ணியிருக்கலாம். ஆனால் முன்னர் ஒரு பதிவில் நான் குறிப்பிட்டது போல அந்தக் காலகட்டத்து உச்ச இசைமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்று படத்துக்குப் படம் கலந்து கட்டி இசைக் கூட்டணி போட்டவர் ஆர்.சுந்தரராஜன். அவர் வழியாகத் தேவேந்திரன் அறிமுகம் நிகழாவிட்டாலும் ஆர்.சுந்தரராஜனின் குரு பாரதிராஜா, பாரதிராஜாவின் சிஷ்யர் மனோஜ்குமார் போன்றோரால் ஏற்கனவே\nஅடையாளப்படுத்தப்படுவதற்குக் காரணி ஆகி விட்டார்.\nஆர்.சுந்தரராஜன் கலந்து கொண்ட நிகழ்வில் தன் மாணவர்களுக்காக இசைத்த பாடலைச் சிறிது மாற்றம் செய்து “பொங்கியதே காதல் வெள்ளம்” என்று ஆக்கினாராம் தேவேந்திரன்.\nகிராமியத் தெம்மாங்கில் “மண்ணுக்குள் வைரம்”, சாஸ்திரிய சங்கீதம் கலந்து பாடிய “வேதம் புதுது” ஆகிய படங்களுக்குப் பின்னால் இரண்டு பெரிய மசாலாப் படங்களைக் கையிலெடுக்கிறார் தேவேந்திரன்.\n“காலையும் நீயே மாலையும் நீயே” இந்தப் படத்தில் விஜய்காந்த் மற்றும் பிரபு என்று இரட்டை நாயகர்கள். கூடவே விஜய்காந்துக்கு அப்போது வகை தொகையில்லாமல் ஜோடி கட்டிய ராதிகா இங்கேயும்.\n“குக்கு கூ எனக் கூவும் குயிலோசை” அடடா இந்தப் பாட்டைக் கேட்டு எத்தனை வருடமாகி விட்டது உச்சுக் கொட்டுமளவுக்கு இனிய மெல்லிசை எஸ்.ஜானகி மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜோடி சேர. பாடலுக்குக் கொடுத்த இசையில் அதீத ஆர்ப்பரிப்பு இல்லாவிட்டாலும் இந்தப் பாட்டுக்குப் போட்ட மெட்டு வசீகரிக்க வைக்கிறது. அப்படியே இந்த மெட்டைத் தேவேந்திரன் ஆர்.சுந்தரராஜனுக்கு எப்படிச் சொல்லியிருப்பார் என மனதில் ஓட்டிப் பார்க்க முடிகிறது.\n“வாடி என் சிட்டுக் குருவி” மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி குழு பாடியது அதிகம் பிரபலமாகாததொன்று.\nஆனால் ஜெயச்சந்திரன் மற்றும் எஸ்.ஜானகி பாடிய இந்தப் படத்தின் மூன்றாவது ஜோடிப் பாடல் “சம்மதம் சொல்ல வந்தாள்”அதகளம். அந்தக் காலத்து ரெக்கார்டிங் பார்களின் தேவ கீதமாக இந்தப் பாட்டு இருந்தது. எஸ்.ஜானகி என்ற பாடகியை மட்டும் வைத்துக் கொண்டு எ���்.பி.பியோடு மெது வேகப் பாட்டு, மலேசியா வாசுதேவனோடு தெம்மாங்கு ரகம், ஜெயச்சந்திரனோடு மெல்லிசை என்று மூன்று முத்துகளைக் கொடுத்துத் தனி முத்திரை பதித்திருக்கிறார் தேவேந்திரன். “காலையும் நீயே” பாடல் எஸ்.ஜானகி குழுவினர் பாடியது இரண்டு பாட்டாகக் கிட்டுகிறது.\n“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” பாட்டைக் கேட்டாலே எண்பதுகளின் காளையர்க்குக் கண்கள் பழுத்து விடும். பழைய காதலியை நினைத்து ஒன்றில் பாட்டைத் தேடுவார்கள் அல்லது பாட்டிலைத் தேடுவார்கள். “காலையும் நீயே மாலையும் நீயே” படத்தில் இருந்து உச்சமாக இருக்கும் ஒரு பாட்டைக் காட்டச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” https://youtu.be/3pwdEh0cyqk பாடலை நோக்கித் தாராளமாகக் கையை நீட்டலாம். இந்தப் பாடலின் மெட்டு, கே.ஜே.ஜேசுதாசின் மது தோய்த்த தளர்ந்த, விரக்தியான, சோகம் சொட்டும் ரசங்கள் காட்டும் குரலினிமை, வரிகள், அதனோடு இசைந்து பயணிக்கும் இசை என ஒரு சோகப்பாட்டை அனுபவித்துக் கேட்க முடியுமென்றால் இந்தப் பாடல் அதற்கான பரிபூரண தகுதி கொண்டது.\n“அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னைத்தான்\nயார்கிட்ட சொல்லி அழுவேன்” என்று முத்தாய்ப்பாய் வரும் இடம் பாடலைக் கேட்ட பின்னரும் நினைவில் பாடிக் கொண்டிருக்கும்.\n“காலையும் நீயே மாலையும் நீயே” படத்தின் பாடல்களை அறிமுகம் ராஜசுந்தர், கவிஞர் வாலி மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதினார்கள்.\nரெங்கபாபு மற்றும் செல்வி ஆகிய பாடகர்கள் அறிமுகமானார்கள். ரெங்கபாபு - செல்வி தம்பதி track இல் பாடிய பாட்டு “குக்குக்கூ எனக் கூவும் குயிலோசை” இந்தப் பாட்டு இவர்களின் குரலில் தனக்குப் பிடித்தமானது என்று எனக்கு Vinyil Records தந்த அன்பர் “காலையும் நீயே மாலையும் நீயே” இசைத்தட்டைத் தன்னுடனேயே வைத்து ஆசையோடு இன்றும் கேட்டு வருகிறார்.\n“வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம்” https://youtu.be/6i1sNyWOvTY இந்தப் பாடலை அச்சரம் பிசகாமல் பாடிய எண்பதுகளின் வாலிபக் குருத்துகளைக் கண்டிருக்கிறேன். “உழைத்து வாழ் வேண்டும்” திரைப்படத்துக்காக தேவேந்திரன் போட்ட மெட்டு இன்று முப்பது ஆண்டுகள் கடந்தும் கே.ஜே.ஜேசுதாஸ் பேர் சொல்லும் பாட்டு.\nஎண்பதுகளின் சோகப் பாடல்கள் அதுவும் தனிப் பாடல்கள் என்றால் கே.கே.ஜேசுதாஸ் தான் உச்���ம். எப்படி இளையராஜாவுக்கு ஒரு “கனவு காணும் வாழ்க்கை யாவும்”, ரவீந்திரனுக்கு ஒரு “பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்”, எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ஒரு “ராஜ்ஜியம் தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்”, மனோஜ் - கியானுக்கு ஒரு “அழகான புள்ளி மானே” என்று இந்தச் சோகப்பட்டியலை நீட்டிக் கொண்டு போக முடிகிறதோ அங்கே கண்டிப்பாக தேவேந்திரனின் “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” பாடலும் “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” பாடலும் இருக்கும்.\nஉழைத்து வாழ வேண்டும் படத்திலும் விஜய்காந்துக்கு ராதிகா ஜோடி. மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத்தம்பி தயாரிக்க, அமீர்ஜான் இயக்கிய படமிது.\n“முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா” https://youtu.be/-BxG0XersDU கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா ஜோடியில் பிரபலமான பாடலாக அமைந்தது.\n“வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான்” https://youtu.be/EldFmSj4nwg பாடலும் எஸ்.பி.பி மற்றும் கூட்டுக் குரலோடு இனிமை சேர்த்த பாட்டு.\n“பூமி என்ன பூமி” என்றொரு பாட்டு மலேசியா வாசுதேவன் குரலில் இடம் பிடித்தது. Life is funny என்றொரு போட்டிப் பாட்டு அனுராதா, எஸ்.பி.பி & குழுவினர் பாடியது கடனே என்று சேர்த்தது.\nகாலையும் நீயே மாலையும் நீயே மற்றும் உழைத்து வாழ வேண்டும் ஆகிய படங்களை இந்தத் தொடர் எழுதுவதற்கான ஆராய்ச்சிக்காகப் பார்த்தேன். என்னதான் திறமையான இசை வல்லுநராக இருப்பினும் திரைப்படமொன்றுக்குத் தேவையான, அதுவும் இந்த இரண்டு மசாலாப் படங்களுக்கும் உயிர் நாடியாக விளங்கும் பின்னணி இசையில் அதிகம் தேற முடியாத நிலையே தேவேந்திரன் இசையில் தென்பட்டது. இரண்டு படங்களின் மாமூல் திரைக்கதையமைப்பும் இவற்றை மீண்டும் பார்த்து ரசிக்க முடியாமல் ஆக்கி விட்டது.\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிது\nமண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு தனக்குக் கிட்டுமென இசையமைப்பாளர் தேவேந்திரன் நினைத்திருப்பாரா இன்று வரை தமிழ்த் திரையிசையில் ஒரு அழுத்தமான பதிவாக அமைந்து விட்டது \"வேதம் புதிது\" திரைப்படத்தின் பாடல்கள்.\nகடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்குப் பின்\nஇயக்குநர் பாரதிராஜாவும் பாடலாசிரியர் வைரமுத்துவும் புதிய கூட்டணியை நாடிய போது அப்போது தேவேந்திரன் அறிமுகமும் சேர்ந்து கொள்கிறது. அதுவர��� நிழல்கள் படம் நீங்கலாக சமுதாயப் பிரச்சனையை அதிகம் கலக்காது எடுத்து வந்த பாரதிராஜா, நாடகாசிரியர் கண்ணன் அவர்களின் \"ஜாதிகள் இல்லையடி பாப்பா\" என்ற மேடை நாடகத்தைக் கையிலெடுத்து \"வேதம் புதிது\" ஆகத் திரை வடிவம் கொடுத்தார்.\nசத்யராஜுக்கு வாழ் நாளில் பேர் சொன்ன பாத்திரங்களில் ஒன்றாக அமையவும், அழகுப் பதுமை அமலாவுக்கு நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தவும் இந்தப் படம் வகை செய்தது.\n\"நான் கரையேறிட்டேன் நீங்க கரையேறிட்டீங்களா\"\nஇன்று வரை புகழ் பூத்த வசனம்.\nமுதல் மரியாதை படத்தின் பாடல்களை விரும்பிக் கேட்ட போது மேலதிகமாக ரசிக்க வைத்தது பாடலாசிரியர் வைரமுத்து ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுக்கும் விளக்கம். அதையொட்டிய பாங்கில் வேதம் புதிது படத்தின் ஒவ்வொரு பாடல்களுக்கும் வைரமுத்துவின் அறிமுகம் கொடுக்கப்பட்டது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் \"ஜாதிகள் இல்லையடி பாப்பா\" பாடலைத் தவிர மீதிப் பாடல்களை வைரமுத்துவே எழுதினார்.\nஇளையராஜா பாசறையில் இருந்து வெளியே வந்த பாரதிராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் அந்தக் கூட்டணியை மீறிய இசைப் படைப்பைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். இசையமைப்பாளர் தேவேந்திரனுக்கோ முதல் படத்தில் கிட்டிய பெயரைத் தாண்டிய கவனமும் தன் இருப்பைத் தக்க வைக்க வேண்டிய நிலை. இவையெல்லாம் சேர்ந்து \"வேதம் புதிது\" பாடல்கள் ஒவ்வொன்றையும் செதுக்க வேண்டிய தேவை இருந்ததை அவை ஒவ்வொன்றையும் கேட்டுச் சுவைக்கும் போது உணரலாம்.\nஎடுத்த எடுப்பிலேயே \"சந்திக்கத் துடித்தேன் பொன் மானே\" பாடலைத் தான் சொல்வேன். எவ்வளவு அமைதியாகக் காதலின் ஆழம் பேசும் பாட்டு இது.\nஆனால் துரதிஷ்டவசமாக இந்தப் படத்தில் இடம் பெறாது போனதால் பரவலாகப் போய்ச் சேராத அரிய சரக்கு இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஜோடி கட்டும் இந்தப் பாட்டு \"மந்திரம் சொன்னேன் வந்து விடு\" பாடலுக்குப் பதிலீடாக முந்திப் பிரசவித்திருக்குமோ\n\"கண்ணுக்குள் நூறு நிலவா இதுவொரு கனவா\"\nநூறு இடைக்காலப் பாடல்களைப் பட்டியல் போடச் சொன்னால் எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடிய இது முந்திக் கொள்ளும் தரவரிசையில் இருக்குமளவுக்கு ரசிகர் நெஞ்சில் இடம் பிடித்தது. சில பாடல்களுக்குத் தான் அந்தப் பாடல்கள் பிறந்த போது வாழ்ந்த தலைமுறை தாண்டி முந்திய, பிந்திய தலைமு��ைகளும் நேசிக்க வைக்கும் கொடுப்பினை இருக்கும். அந்த மாதிரிப் பாடல்களில் இதுவுமொன்று. குருவைப் போற்றும் \"ஓம் சஹனா வவது\" உப நிஷதமும் \"அம்பா சாம்பவி\" இராஜராஜேஷ்வரி அட்டகமும்\nகலந்து கொடுக்கும் புதுமையை காதல் பாடலுக்குள் உறுத்தல் இல்லாமல் செய்து காட்டினார் தேவேந்திரன்.\n\"பூவே பெண் பூவே இதிலென்ன ரகசியம்\" என்று கூட்டுக் குரல்கள் ஒலிக்கு முன் துள்ளியோடும் இசைப் பிரவாகம் கொடுத்திருப்பார் பாருங்கள் ஆஹா 😍\nஇந்த மாதிரியான சோதனை முயற்சிகளில் நிரம்பிய இசைஞானமும் ஜனரஞ்சகப் படைப்புக்கான அடிப்படையும் அறிந்திருக்க வேண்டும். தேவேந்திரனின் முத்திரைப் பாட்டு என்னுமளவுக்கு இசையிலும் திறன் காட்டியிருப்பார் இதில்.\nஅந்தக் காலத்துக் காதலர் கைக்குட்டையைக் காதல் வாகனமாக்க ஏதுவானது.\n\"என்னென்ன தடை வந்த போதும் காதல் இறப்பதில்லை\" என்று வரும் கணத்தில் உடைந்து அழுகை வரும். அவ்வளவு உணர்வு பூர்வமான பாட்டு \"புத்தம் புது ஓலை வரும்\"\nகாதலனைத் தேடும் அந்த எதிர்பார்ப்பு பாடலின் முகப்பு இசையிலேயே அப்பட்டமாகத் தொனிக்கும்.\nஇந்தப் பாட்டு வரிகளில் தொனிக்கும், எதிர்பார்ப்புடன் கூடிய அவ நம்பிக்கையை அப்படியே சித்ரா குரல் பிரதிபலிக்கும். உதாரணமாக \"கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கிக் காலம் கழித்திருப்பேன்\" என்று வரும் போது வரும் எதிர்பார்ப்பு \"தேவனே காத்திருப்பேன் தீயிலே பூத்திருபேன்\" எனும் போது தொய்ந்து விடும்.\nஎண்பதுகளின் இளைஞர் சமுதாயம் வாழ்க்கை வெறுத்துப் போய்க் கேட்ட பாடல்கள் எவை என்று\nபழைய ரெக்கோர்டிங் பார் வைத்தவரிடம் கேட்டால் அவர் கொடுக்கும் பட்டியலில்\nபாடலும் இருக்கும். பாரதிராஜாவின் ராசியான பாடகர் மலேசியா வாசுதேவனின் சோக கீதம் இது. கூட்டுக் குரல்களை (chorus) வெகு அழகாகப் பயன்படுத்தும் வித்தை கற்றவர். கண்ணுக்குள் நூறு நிலவா பாடலில் எப்படிக் காதலர் கொண்டாட்டத்துக்கான கூட்டுக் குரல்களாக இயங்கினவோ அவையே இங்கு\n\"காட்டு மரங்களெல்லாம் கை நீட்டி அழைக்குது\nமாட்டுச் சலங்கையெல்லாம் மகளோட அழுகுது\"\n\"சின்னக் கிளியிரண்டும் செய்து விட்ட பாவம் என்ன\nஅன்பைக் கொன்று விட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன\"\nஎன்றும் உடைந்து போய் நலிந்த குரலாய் ஒலிக்கின்றன.\nஎல்லோரும் \"கண்ணுக்குள் நூறு நிலவா\" பாடலில் மையல் கொண்டிருக்க எனக���கோ \"மந்திரம் சொன்னேன் வந்து விடு\" https://youtu.be/1BcgCp5mAag\nபாடல் மேல் மையல் கொண்ட \"மனோ\"பாவத்தில் இருந்தேன். இன்றும் கூட \"கண்மணி உனக்கொன்று தெரியுமா\" என்று குழைந்து பாடுவது தான் நெஞ்சில் மனோரஞ்சிதமாக இருக்கும்.\nமனோ, எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் பாட்டு இது.\nதேவேந்திரனுக்கு சுதந்தரமாக ஆசைக்கு ஒரு காதல் பாட்டை இசைக்க விட்டு விட்டுக் காத்திருந்தது போல இருக்கும்.\nஇந்தப் பாட்டு பாரதிராஜா படங்களுக்கே உரித்தான முத்திரைக் கைதட்டலோடு நிறைவுறும்.\nஅண்மைய வருடமொன்றில் \"இளையராஜாவை விட தேவேந்திரன் திறமைசாலி\" என்று சொன்ன பாரதிராஜாவே \"வேதம் புதிது\" படத்துக்குப் பின் தேவேந்திரனை நாடவில்லை.\nஆனால் இது தோல்விப் படமாக இருக்கும் உணர்ந்த சந்தர்ப்பங்களில் கூட இளையராஜா அதைக் குறிப்பிட்டு விட்டு பாரதிராஜாவுக்குக் குறை வைக்காது உயரிய பாடல்களைக் கொடுத்து வந்தவர்.\nவேதம் புதிது படத்தின் பாடல்கள் அந்தப் படைப்பின் மேன்மையை இன்னும் உயர்த்த வழி கோலிய வகையில் கச்சிதமாக அமைந்தன, இன்று வரை இதற்கு இசை இளையராஜா தான் என்று கண் மூடித்தனமாகச் சொல்லும் அளவுக்கு.\nவேதம் புதிது படத்தின் பாடல்களைத் துல்லிய ஒலித்தரத்தில் கேட்க\nஇசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் படப் பாடல்கள் 🌴🎼🍂\nகடலோரக் கவிதைகள் மூலமாக மாறுபட்டதொரு நாயகனாக (அதற்கு முன் சாவி படத்தில் வில்லத்தனமான நாயகனாக அறிமுகமாகியிருந்தாலும்) சத்யராஜ் தோன்றி நடித்த போது லட்டு மாதிரி அவருக்கு இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் கிட்டின. தொடர்ந்து ஃபாசில், P.வாசு, கே.சுபாஷ் போன்றோர் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படங்களிலெல்லாம் பாடல்களும் கொண்டாட்டமாக அமைந்தன. அவற்றில தேர்ந்தெடுத்த சில பாடல்களைக் கொடுக்கலாமென்ற சிறு முயற்சி இது.\n1. கொடியிலே மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்\n2. ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே - வாத்தியார் வீட்டுப் பிள்ளை\n3. வருது வருது இளங்காற்று - பிரம்மா\n4. தேவ மல்லிகைப் பூவே பூவே - நடிகன்\n5. வைகை நதியோரம் - ரிக்‌ஷா மாமா\n6. உன்னையும் என்னையும் - ஆளப் பிறந்தவன்\n7. சின்னக் கண்ணா புன்னகை மன்னா - மகுடம்\n8. நான் காதலில் புதுப் பாடகன் - மந்திரப் புன்னகை\n(சுரேஷ் & நதியாவுக்கான காட்சிப் பாடல்)\n9. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)\n10. காதல் கிளியே - ஜல்லிக்கட்டு\n11. பூவும் தென்றல் கா��்றும் இங்கு ஊடல் கொள்ளலாமோ - பிக் பாக்கெட்\n12. பூங்காற்றே இங்கே வந்து - வால்டர் வெற்றிவேல்\n13. அம்மன் கோயில் வாசலிலே - திருமதி பழனிச்சாமி\n14. பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா - சின்னப்பதாஸ்\n15. மனசுக்குள்ள நாயனச் சத்தம் நான் கேட்டேன் - மல்லுவேட்டி மைனர்\n16. சொல்லி விடு வெள்ளி நிலவே - அமைதிப்படை\n17. நன்றி சொல்லவே உனக்கு - உடன் பிறப்பு\nமேலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான “தங்கமே எங்க கொங்கு நாட்டுக்குச் சிங்கமா வந்த தேனே” பாடல் இடம் பிடித்த “மதுரை வீரன் எங்க சாமி” படத்தோடு கட்டளை, பங்காளி, பொண்ணு வீட்டுக்காரன் போன்ற படங்கள் இசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் நாயகனாக நடித்த படங்கள்.\nP.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️\nP.B.ஶ்ரீனிவாஸ் என்ற பாடகரே இல்லாதவொரு உலகம் எப்படியிருந்திருக்கும் தீராத் தாகம் கொண்ட ஒருவன் பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட நிலை போல என்றே அதை எடுத்துக் கொள்வேன்.\nP.B.ஶ்ரீனிவாஸ் அற்புதமான பாடகர், மெல்லிசைக் குரலில் அடித்துக் கொள்ள அவரை விட்டால் ஆளே இல்லை, ஜெமினி கணேசனுக்கு இவர் பாடினால் அச்சொட்டாக அமைந்து விடும், தமிழில் மட்டுமா கன்னடத்தில் இன்றும் கோயில் கட்டாத குறையாகக் கொண்டாடி வருகிறார்களே என்றெல்லாம் புகழ்மாலை சூட்டலாம். ஆனால் இவையெல்லாம் கடந்து ஆத்மார்த்தமாக மனசுக்குள் ஊடுருவும் குரல் அல்லது எமது மனம் பேசினால் அது எந்தவிதமான ஆற்றுப்படுத்தலை உண்டு பண்ணுமோ அப்படியொரு மகா சக்தி இந்தக் குரலில் இருக்கிறது அது தான் முன்னது எல்லாம் கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனாலும் இதையே அவரின் சாகித்தியத்துக்கான ஆகச் சிறந்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள முடியும்.\n“வாடி நின்றால் ஓடுவதில்லை” என்று ஒரு அடியை எடுத்துக் கொடுக்கிறார் மனம் சொல்கிறது\n“இல்லை இதை என்னால் ஏற்க முடியவில்லை இன்னும் மனம் சஞ்சலம் கொள்கிறது தாங்கெணாத் துன்பம் மேலெடுகிறது”\nஇதோ அடுத்த கணமே அதே அடியை இன்னும் கனிவாக எடுத்துக் கொடுக்கிறார் அதுவே முதுகில் வருடி ஆறுதல் சொல்லுமாற் போல\nஅழுது ஆறுதல் கொள்கிறது மனம். மயக்கமா கலக்கமா இனி அது வருமா ஏழை மனதை மாளிகையாக்குகிறது அந்த இரண்டு நிமிடம் 41 விநாடிகள் ஒலிக்கும் பாட்டு\nதாங்கெணாத் துன்பத்தில் துவண்டு போயிருப்பவன் ஆழ்கடலில் சிக்கித் தனக்கொரு துடு��்பு கிட்டாதா என்று ஆறுதல் தேடும் போது ஆதரவாய் நாலு வார்த்தை பேசாத நண்பன், உற்றார், உறவினர் இன்ன பிறவெல்லாம் கடந்து இந்த ஶ்ரீனிவாஸ் குரல் இங்கே வா அதை நான் தருகிறேன் என்றழைக்கும்.\nதூக்கமற்ற பின்னிரவுகளில் ஆறுதல் தேடி வானொலிப் பெட்டியைக் காதுக்கருகே வைத்திருந்தவர்கள் முகமறியாது அவர் உளமறிந்து அதிகாலை ஒன்று இரண்டு, மணிக்கெல்லாம்\nP.B.ஶ்ரீனிவாஸை துணைக்கழைப்பேன். அப்போது அவர் “தேவி ஶ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே ” https://youtu.be/xYOUZeTMwjM\nஎன்று பாடி விட்டுப் போவார்.\nகாதலியின் கரு வளையக் கண்மணியை வைத்த கண் வாங்காது பார்ப்பது போன்ற சுகம் தர வல்லது ஏகாந்த இரவின் நிறத்தைத் தனிமையில் அனுபவிப்பது. அந்த நேரத்தில் எழும் பாட்டு இப்படியிருக்குமோவென ஒலிபரப்புவேன் இதை,\n“தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது”\n“மெளனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்”\nஅந்தரத்தில் தவிக்கும் மனசு உள்ளே புழுங்கும் ஆற்றாமையை அணை போட்டு நிலவை அவளாக உருவகப்படுத்தி நிராசையாக்கிப் பாடும் அவனின் உள் மனப் போராட்டம் இத்தனை யுகங்கள் கடந்தும் இன்றைய காதலர் நெஞ்சிலும் நிலைத்திருக்கும்\n“நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை”\n“உங்கள் சனங்களின் மன உறுதியைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது” என்றார் தமிழகத்து நண்பர் ஒருவர்.\n“ஏன்” என்று கேட்டேன் சிரித்துக் கொண்டு\n“ஒரு தலைமுறையையே எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரேயொரு குடும்பத்தை எடுத்துப் பாருங்கள் இந்த நாற்பது ஆண்டுகளில் எத்தனை இடப் பெயர்வுகளை அந்த மனிதன் சந்தித்திருப்பான்\nஅதையும் விடுங்கள், இதோ ஒரு சில நிமிடங்களுக்கு முன் தன் முன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த தகப்பனை, தாயை, உடன் பிறந்தவரை, மகனை, மகளை சட்டென்று வந்து குண்டு போட்டு விட்ட வானூர்திக்கோ, பாய்ந்து வந்த ஷெல்லடிக்கோ தின்னக் கொடுத்து விட்டு, ஒரு சொட்டுக் கண்ணீர் தானும் அந்த இடத்தில் விட முடியாது செங்குருதியை வழித்துத் துடைத்து விட்டு, தன்னைச் சுற்றி இருப்பவர் உயிர் நாடி பார்த்து அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுகிறானே அவனைப் பாருங்கள், ஒரு ஆண்டுக்குள்ளேயே தன்னைப் புதுப்பித்து விட்டு\nதன் உரிமைக்காகப் போராட வருகிறானே அவனைப் பாருங்கள்\nஎன்னால் முடியாதய்யா உங்கள் சனங்கள் மாதிரி வாழ, அந்த இடத்தில் தற்கொலை செய்திருப்பேன்” என்றார்.\nஅவருக்கு நான் என்ன சொன்னாலும் அது இந்த ஒற்றைப் பாடலின் மொழி பெயர்ப்பாகத் தான் இருக்கும்.\n“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா\nதம் உரிமைக்காகப் போராடும் ஈழத்துச் சகோதரர்களை மனதில் நினைத்தே இதை எழுதினேன் என்றார் ஆபாவாணன் நான் கண்ட வானொலிப் பேட்டியில். ஆபாவாணனோடு P.B.ஶ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் வந்த காலத்தில் போராட்டக் களத்திலும்\nமுப்பது வருடங்கள் கடந்து முள்ளி வாய்க்காலிலும் முள்வேலி முகாம்களிலும் யாரோ ஒருவரின் மன உறுதியின் முணு முணுப்பாயும் ஆகுமென்று அவர் அப்போது அறிந்திருப்பாரா “தோல்வி நிலையென நினைத்தால்” ஐ சுவீகாரம் எடுத்துக் கொண்டது ஈழம்.\nஇன்று எண்பத்தேழு வயது காணும் P.B.ஶ்ரீனிவாஸ் ஐயா என்றும் நீங்கள் எங்களோடு உயிர்த்திருப்பீர்.\nஇசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்\nஎண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை.\nஇன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின.\nஇயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான \"மண்ணுக்குள் வைரம்\" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.\nவண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம��. \"பாராமல் பார்த்த நெஞ்சம்\" பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம்\nஇந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.\n\"ஏ சம்பா நாத்து சாரக்காத்து\" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் \"காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு\" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.\nஇசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது \"இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்\" என்று பாட ஆரம்பித்து விட்டார்.\nஎவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் \"இதழோடு\" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது \"மடி மீதூஊஊ\" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.\nபாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.\n\"இதழில் கதை எழுதும் நேரமிது\" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே \"இதழோடு இதழ் சேரும்\" என்று.\nதிரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுற��� தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது \"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\nமுத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே\nமலைத் தேனே\" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு.\n\"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக\n\"ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே\nபுதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே\" என மாறும்.\nஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..\n\"பொங்கியதே காதல் வெள்ளம்\" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். \"சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது\"\nபாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.\nபாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.\nபாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக \"கிழக்கு வெளுத்திருச்சு\" பாடல் அமைந்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.\nதேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்\nஇதழோடு இதழ் சேரும் நேரம்\nஇசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்\nஎண்பதுகளில் கொடி கட்��ிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை.\nஇன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின.\nஇயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான \"மண்ணுக்குள் வைரம்\" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.\nவண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். \"பாராமல் பார்த்த நெஞ்சம்\" பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம்\nஇந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.\n\"ஏ சம்பா நாத்து சாரக்காத்து\" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் \"காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு\" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.\nஇசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது \"இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்\" என்று பாட ஆரம்பித்து விட்டார்.\nஎவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் ப���ருந்திய பாட்டு இதுவல்லவா\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் \"இதழோடு\" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது \"மடி மீதூஊஊ\" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.\nபாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.\n\"இதழில் கதை எழுதும் நேரமிது\" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே \"இதழோடு இதழ் சேரும்\" என்று.\nதிரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது \"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\nமுத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே\nமலைத் தேனே\" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு.\n\"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக\n\"ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே\nபுதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே\" என மாறும்.\nஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..\n\"பொங்கியதே காதல் வெள்ளம்\" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். \"சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது\"\nபாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.\nபாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.\nபாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக \"கிழக்கு வெளுத்திருச்சு\" பாடல் அமைந்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.\nதேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்\nஇதழோடு இதழ் சேரும் நேரம்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - அறிமுகம் 🎸\n\"தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க\nதேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க\" https://youtu.be/5TZ6afX_ZJ8\nஏதோவொரு பண்பலை வானொலியோ அல்லது என் ஊர் போகும் பஸ்வண்டியோ இந்தக் கணம் எடுத்து வரக் கூடும் இதை. தொண்ணூறுகளின் சுகந்தமாகப் பரவிய இந்தப் பாட்டு இலங்கையின் பண்பலை வானொலிகளால் இன்றும் மெச்சப்பட்டு வானலையில் தவழவிடப்படுகிறது. \"புதிய தென்றல்\" படத்துக்காக இடம்பெற்ற பாடல் என்ற அடையாளத்துடன் தொக்கி நின்று விடுகிறது.\nசிலவேளை ஆர்வக்கோளாறு ஒலிபரப்பாளர்களால் தேனிசைத் தென்றல் தேவா என்றோ சந்திரபோஸ் என்றோ இல்லை இசைஞானி இளையராஜா என்றோ கற்பிதம் செய்து அறிவிக்கப்படுவதுமுண்டு.\nஆனால் இந்தப் பாடலைப் பிரசவித்த ரவி தேவேந்திரன் என்ற அற்புதமான இசையமைப்பாளர் அடையாளம் மறைக்கப்பட்டு விடும். இந்த மாதிரியான மழுங்கடிப்பை இந்த ரவி தேவேந்திரன் \"வேதம் புதிது\" காலத்தில் \"தேவேந்திரன்\" ஆக இருந்த காலத்திலும் அனுபவித்திருக்கிறார். அண்மையில் கூட ஒரு வானொலி \"கண்ணுக்குள் நூறு நிலவா\" வை இளையராஜாவுக்கு எழுதி வைத்திருந்தது. ராமர் அணைக்கு அணில் போல என்னால் இயன்ற அளவுக்கு ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனை எழுத்துச் சிறைக்குள் அடக்கி வைக்கும் பணியில் இந்தக் குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன்.\nஒரு இயக்குநர் பாசறையில் குரு பாரதிராஜா முதல் சிஷ்யர்கள் மனோஜ்குமார், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என்று ஒரே இசையமைப்பாளருடன் சம காலத்தில் அல்லது குறுகிய கால இடைவெளியில் பணியாற்றும் அபூர்வம் நிகழ்த்தப்பட்டது இளையராஜாவுக்குப் பின் தேவேந்திரனுடன் தான்.\nஅது மட்டுமா 1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை கார்த்திகை 27 தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் \"பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே\" பாடலைத் தவற விட்டிருக்குமா ஈழம் கடந்த தமிழுலகம் அங்கேயும் தேவேந்திரன் இருக்கிறார். இவையெல்லாம் குறித்து விரித்துச் சொல்லவே இத்தொடர்.\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும் அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது அந்த வாய்ப்பை எப்படி அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதைத் தொடரப் போகும் முதல் பாகத்தில் பார்ப்போம்.\n- கானா பிரபா -\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\nஒரு பாடல் என்ன மாதிரியான ஜாலமெல்லாம் செய்யும், தன்னைச் சுற்றியுள்ள சஞ்சாரங்கள் மறந்து ஏகாந்த உலகத்துக்கு அழைத்துப் போய்விடும். அப்படியானதொரு ஆகச் சிறந்ததொரு உதாரணம் இந்த \"மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட\".\n\"நா நன நன ந நா நன நன நன நா\" என்று ஜானகி கொடுக்கும் ஆலாபனையோடு ஆமோதிக்கும் இசைஞானி இளையராஜாவின் அந்த ஒத்திசைக்கும் கணம் அந்த யுக மாற்றம் நிகழ்ந்து விடுகிறது. அதுவும் அந்தப் பல்லவிக்குக் கொடுக்கும் சங்கதியில் இருந்து வழுக்கிக் கொண்டு போய் தபேலாவுக்குள் விழும் ஆரம்ப வரிகள் எந்த விதமான நெருடலுமில்லாத நெருடலாகத் திரும்பும் கணம் அந்த இசைவியக்கம் இன்னொரு இசையமைப்பாளர் சிந்தையில் உதித்திருந்தால் உடைத்துக் கொடுத்திருப்பார்.\nபல்லவியோடு சேரும் போது வயலின் அந்த நளினம் இருக்கிறதே ஆகா அதற்குள் சின்னதொரு காதல் ஹைகூ. வயலினைச் சீண்டும் காதலனாகக் கற்பனை செய்தால் வெட்கப் புன்னகையோடு பேசுமாற் போலப் புல்லாங்குழலின் சிருங்காரம்.\nஒரு அற்புதமான மெட்டு, அதற்குக் கிட்டிய அழகிய கவிதைத் தனமான கங்கை அமரன் வரிகள் இரண்டையும் மெச்சிப் போற்ற வாத்தியங்களைத் துணைக்கழைக்கின்றார் ராஜா பாடல் நெடுக. இந்தப் பாடலில் அணிவகுத்திருக்கும் வாத்தியங்களின் உணர்வுப் பரிமாறலை ரசிக்க மட்டும் இன்னொரு தரம் கேட்க வேண்டும்.\nதன்னுடைய தோழன் கிட்டார் இந்த உபசாரத்தைக் கண்காணித்துப் பயணிக்கும் பின்னால்.\n\"ஆஆஆ ஆஆஆஆ\" இரண்டாவது சரணத்தில் ஆர்ப்பரிக்கும் ஜானகி அப்படியே தன்னைச் தானே சுற்றுச் சுற்றி வானில் மிதக்கும் அனுபவத்தை எழுப்புமே அது போல் இருக்கும்.\nஇசைஞானி இளையராஜாவோடு எத்தனை பாடகிகள் ஜோடி சேர்ந்தாலும் எஸ்.ஜானகியோடு சேரும் போது கிட்டும் மந்திர வித்தையை அந்த ஒவ்வொரு பாடல்களையும் ஆராய்ச்சி செய்து தேடினால் தகும். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் \"சிறு பொன்மணி அசையும்\" என்று சொல்ல இன்னொரு பக்கம் \"பூமாலையே தோள் சேரவா\" என்று மனம் சொல்லுகிறது. இவ்விரண்டு பாடல்களும் போதுமா என்ன\nஇங்கே இந்த \"மெட்டி ஒலி காற்றோடு\" பாடலில் காதலர்களின் உலகில் வேறு யாருக்கும் இடமில்லை அதனால் காதோடு பேசுவது போல நிதானம் தப்பாமல் மெதுவாகப் பாடிக் கொள்கிறார்கள்.\nஎங்கள் வீட்டில் ஒரு வேடிக்கை நிகழ்ந்தது நேற்று முன் தினம். இந்தப் பாடலை நான் பெருந்திரையில் போட்டு ஒலியை மட்டும் தவழ விட்டேன். பாட்டு முடிந்ததும் இன்னும் இன்னும் என்றொரு குரல் அது வேறு யாருமல்ல மூன்று வயது நிரம்பாத என் வாரிசு தான். அந்தக் குழந்தை உலகத்திலும் குடி கொண்டு விட்டது இந்த இதமான இசை, அதனால் இது காலத்தைத் தாண்டிய பாட்டு இன்னும் அதைத் தாண்டும்.\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nஇன்று காலையில் இருந்து மத்யமாவதியைச் சுற்றி அலைகிறது மனசு. யாராவது எதிர்ப்பட்டு தன் பெண் குழந்தைக்குப் பெயர் சூட்டச் சொன்னால் கூட\"மத்யமாவதி\" என்று வைத்து விடுவேனோ என்று கிறுக்குப் பிடிக்குமளவுக்கு இந்த ராகத்தில் அமைந்த \"என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்\" பாடலோடு தான் இன்று முழுக்கப் பயணம்.\nகாலையிலேயே இதைக் கிளப்பி விட்டார் அன்பின்\nபுதுமை இயக்குநர் ஶ்ரீதர் படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு\nஎனும் அட்டகாசமான பகிர்வு வழியாக.\nமங்கலமான குரல் என்றாலேயே வாணி ஜெயராம் எனும் அளவுக்கு \"மல்லிகை என் மன்னன் மயங்கும்\" பாடலால் எழுபதுகளில் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். பிடித்த பாடகி என்றால் P.சுசீலாம்மா, S.ஜானகி அளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதபடி வாணி ஜெயராம் அவர்களிடம் ஒரு கண்டிப்பான சங்கீத சாதகர் போன்ற தொனி இருப்பதே அதற்குக் காரணம்.\n\"பூவான ஏட்டத் தொட்டு\", \"ஏபிசி நீ வாசி\" போன்ற\nஜனரஞ்சகம் தழுவிய பாடல்களில் அந்தக் கண்டிப்புத் தூக்கலாகத் தெரியும்.\nஆனால் வாண�� ஜெயராமை மீறி யார் இதைக் கொடுக்க முடியும் எனும் அளவுக்கு \"மேகமே மேகமே\", \"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது\" என்று நியாயம் கற்பிக்கும் இன்னொரு முகம் அவருக்குண்டு.\n\"என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்\" https://www.facebook.com/kana.praba/posts/10203610960819936 பாடலைப் பற்றி முன்னர் எழுதிய போதும் இதே சிந்தையோடே வாணி ஜெயராமின் குரலை ஆராதித்திருக்கிறேன்.\nவாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது மனதுக்குள் \"அழகே உன்னை ஆராதிக்கிறேன்\" படப் பாடல்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில் மட்டும் சுளையாக ஐந்து பாடல்களைப் பாடினாரே. ஆனால் அந்தப் பேட்டியில் இசைஞானி இளையராஜா இவருக்குக் கொடுத்த அருமையான பாடல்கள் அளவுக்கு மெச்சாது கடந்து போனது உள்ளூர வருத்தம் தந்தது. அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் ஐந்து பாடல்களில் \"குறிஞ்சி மலரில்\" பாடலில் வாணி ஜெயராமை மீறி கீச்சு தென்படுவதால் அது இன்னோர் பாடகிக்குப் போயிருக்கலாமோ என நினைப்பதுண்டு. ஆனால் \"நானே நானா யாரோ தானா\" பாடலும் \"என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்\" பாடலும் அவருக்கு மட்டுமா எமக்கும் கூடப் பொக்கிஷமாகக் கிட்டியவை ஆச்சே. ஒரு பக்கம் \"நானே நானாவில்\" போதையேற்றியும் இன்னொரு பக்கம் \"என் கல்யாண வைபோகம்\" பாடலில் குடும்பக் குத்துவிளக்காகவும் மிளிரும் வாணியின் குரல்.\n\"மல்லிகை முல்லை பூப்பந்தல்\" பாட்டு https://youtu.be/dmx2gkelEnc மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் \"அன்பே ஆருயிரே\" படத்துக்காகக் கொடுத்தது. அந்தப் பாட்டை எவ்வளவு ரசித்துக் கேட்பேனோ அதன் தங்கை போலவே இந்த \"என் கல்யாண வைப்போகம்\" பாடலையும் பரிவு காட்டுவேன்.\nஇந்த இரண்டு பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி என்பது கொசுறுத் தகவல்.\nதொண்ணூறுகளில் சன் தொலைக்காட்சியின் சப்தஸ்வரங்கள் வழியாகவே இந்தப் பாடல் எனக்குப் பல்லாண்டுகளுக்கு முன் அறிமுகமாகி நேசிக்க வைத்தது. அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில் சுபாஸ் கஃபே றோல்ஸ், நியூ விக்டேர்ஸ் றெக்கோர்டிங் பார் போன்ற நினைவழியாச் சுவடுகள் மங்கலாகத் தெரியும் என் பால்யத்தில் உறவினர் காரில் படமாளிகைகளுக்குப் போனதை நினைவு கொள்ளும் போது இந்தப் பாட்டுத் தான் பின்னணி வாசிக்கும்.\n\"என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்\" பாடல் எழுபதுகளில் இறுதியில் தமிழ்த் திரையிசை எவ்வளவு பூரிப்போடு நிறை மாதக் கர்ப்பிணியின் சந்தோஷத்தில் இருந்தது என்பதைக் காட்டும் ஒரு சின்ன உதாரணம். இந்தப் பாடலை உற்றுக் கேட்கும் போது சரியாக 1.12 நிமிடத்தில் ஒரு கிட்டார் துளிர்த்து விட்டுப் போகும் அரை செக்கனுக்குள் அடக்கும் இசைத் துளியே சான்று இந்தப் பாடல் எவ்வளவு பரிபூரணம் நிறைந்ததென்று.\nமழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்\nமலர்கூட்டம் எதிர்பார்க்கும் இளவேனிற் காலம்\nபூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ...\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா 🎻🌴🌸\nஏவிஎம் நிறுவனம் - இசையமைப்பாளர் சந்திர போஸ் - பாடலாசிரியர் வைரமுத்து வெற்றிக் கூட்டணி கொடுத்த படம் \"வசந்தி\".\nவெற்றிக் கூட்டணி என்று இங்கே அடைமொழி கொடுக்கக் காரணம் படத்தின் வணிக ரீதியான வெற்றியைத் தாண்டி அருமையான பாடல்களால் ரசிகர் மனதை ஆட்கொண்ட படங்களில் இதுவுமொன்று. \"ரவி வர்மன் எழுதாத கலையோ\" என்ற முத்திரைப் பாடல் வைரமுத்துவின் திரையிசைப் பயணத்தில் விலத்த முடியாத பாட்டு.\nஅந்தப் பாடல் இடம் பிடித்தது வசந்தி திரைப்படத்தில்.\n\"பாட்டி சொல்லைத் தட்டாதே\" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதே திரைப்படத்தின் (பழம்பெரும்) இயக்குநர் சித்ராலயா கோபு வசந்தி திரைப்படத்தை இயக்கினார். அந்தக் காலகட்டத்தில் நடிகர் மோகனின் திரையுலகப் பயணம் சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. நகைச்சுவைக்குப் புகழ் பெற்ற சித்ராலயா கோபுவின் முத்திரை இந்தப் படத்தில் இல்லாத காரணத்தாலும் தோல்வியைய் தழுவிக் கொண்டது.\nஒரு பாடலை ஆண் குரல் தனித்தும் பெண் குரல் தனித்தும் பாடும் வகையில் ஏராளம் பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில் வந்திருக்கின்றன. ஆனால் சந்திரபோஸ் இசையில் வெகு அரிதாகவே இது நேர்ந்திருக்கிறது. \"பாட்டி சொல்லைத் தட்டாதே\" படத்தின் \"வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பள\" பாடலைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகக் கொடுத்திருப்பார். அந்த வகையில் சந்திரபோஸ் வசந்தி படத்தில் \"சந்தோஷம் காணாத\" பாடலுக்கு இரண்டு வடிவம் கொடுத்திருக்கிறார்.\nகவிஞர் வைரமுத்து எழுதிய \"சந்தோஷம் காணாத வாழ்வுண்டா\" பாடலுக்கு இன்னொரு சிறப்புண்டு. இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியதும், சித்ரா பாடியதும் தனித்தனியான வெவ்வேறு வரிக்களை சரணத்தில் கொண்டிருக்கும். ��ப்பீட்டில் சித்ரா பாடியதில் கொஞ்சம் எளிமையும் ஜேசுதாசுக்குத் தத்துவார்த்தம் சற்றே தூக்கலாகவும் இருக்கும்.\n\"இந்தப் பாடல் பாடுவதற்கு நான் தானே பணம் கொடுக்கணும்\" என்றாராம் ஜேசுதாஸ் வைரமுத்துவிடம் பாடல் பதிவு முடிந்ததும்.\nஎண்பதுகளில் எழுந்த தத்துவப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு என்றும் இடமுண்டு.\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா - கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் கேட்க\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா - சித்ரா குரலில் கேட்க https://youtu.be/klASf89CbZU\nஇந்தப் பாடலின் ஆண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nதென்னையின் கீற்று விழவில்லை என்றால்\nதென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை\nதங்கத்தைத் தீயில் சுடவில்லை என்றால்\nமங்கையர் சூட நகையும் இல்லை\nபிறப்பதில் கூட துயர் இருக்கும்\nபெண்மைக்குப் பாவம் சுமை இருக்கும்\nவலி வந்து தானே வழி பிறக்கும்\nபாசங்கள் போதும் பார்வைகள் போதும்\nபாலையில் நீரும் சுரந்து வரும்\nபுன்னகை போதும் பூமொழி போதும்\nபோர்களும் கூட முடிந்து விடும்\nபாதையை அன்பே திறந்து விடும்\nபாறையும் பழமாய்க் கனிந்து விடும்\nவாழ்க்கையின் ஆழம் விளங்கி விடும்\nஇந்தப் பாடலின் பெண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nஊருக்குச் சிந்தும் வான்மழை தன்னில்\nநம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்\nபகல் வந்த போது வெளிச்சம் உண்டு\nஇருள் வந்த போது விளக்கு உண்டு\nகல்லினில் வாழும் தேரைகள் கூட\nநாளையை எண்ணி நடுக்கம் இல்லை\nமதி கொண்டதாலே மயக்கம் என்ன\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nநேற்று சிவா (தெலுங்கு) பாடல்களில் மூழ்கியிருந்த போது அதில் வரும்\nபாடலைக் கடக்கும் போது அமலா போய் அண்ணாமலை குஷ்பு நினைவுக்கு வந்தார். எவ்வளவு அழகாக இந்தக் கல்லூரிக் கலாட்டாத் துள்ளிசை மெட்டை அப்படியே லவட்டி \"கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப் பூ\" பாடலாக உருமாற்றியிருக்கிறார் நம்ம தேனிசைத் தென்றல் 😀\nஎது எப்படியோ அண்ணாமலை படத்துக்கு இளையராஜாவைத் தான் இசையமைக்க வைக்க வேண்டும் என்று (கே.பாலசந்தர் தவிர்த்து) ஆரம்பத்தில் முயற்சித்தார்களாம். அதைக் குறிப்பால் உணர்ந்து கை கூட வைத்திருக்கிறார் தேவா.\n\"வள்ளி\" திரைப்படத்தின் உப நாயகர்களில் ஒருவர��ன ஹரிராஜ் நடித்த \"வசந்த மலர்கள்\" படத்தில் \"இளந்தென்றலோ கொடி மின்னலோ\" https://youtu.be/BuGQ-mpQIFo என்றதொரு அட்டகாஷ் பாட்டு தேவா இசையில் தொண்ணூறுகளில் கலக்கியது. எண்பதுகளில் ராஜா கொடுத்த \"பூங்கதவே தாழ் திறவாய்\" பாடலை மீளக் கொணர்ந்திருப்பார் நம்மாள்.\n\"பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்\" https://youtu.be/RT-rv4rDcwE இன்னொரு அழகான பாட்டு கேட்டு முடித்ததும் \"ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே\" என்ற பழைய பாடலை நினைவூட்டும். அந்தப் பழைய பாடலே ஹிந்தியில் இருந்து இறக்குமதியான சரக்கு.\nஇப்படியான பாடல்களை தேவா இசையில் மீளக் கேட்கும் போது \"வெள்ள மனம் உள்ள மச்சான்\" என்று மனசார வாழ்த்தத் தோன்றும் 😀\nசிவகுமாரின் இருநூறாவது படம் \"வாட்ச்மேன் வடிவேலு\" தேவா இசையமைப்பில் இந்தப் படத்திலும் மணியான இரண்டு பாடல்கள். அதில் \"சந்திரனும் சூரியனும்\" https://youtu.be/M2DCCLhLQoU அழகான பாடலைத் தன் பேரப் பிள்ளைக்குப் பாடுமாற் போலக் காட்சியமைத்து மோசம் செய்திருப்பார்கள்.\n\"கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ\" https://youtu.be/FFH_ra9q8vI என்றொரு பாட்டு ஏற்கனவே காதல் தேவதை படத்துக்காகத் தமிழில் மீளவும் ராஜா கொடுத்த \"சம்மதம் தந்துட்டேன் நம்பு \" https://youtu.be/kdxR57emV2k பாடலை அவ்வ்\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nநிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் 💃🏃🥁\nஇசைஞானி இளையராஜாவை வெறுமனே இசையமைப்பாளர் என்ற எல்லைக்குள் அடக்கி விட முடியாது என்பதற்கு எவ்வளவோ விதமான உதாரணங்களை அவரின் பாடல்களின் வழியாகவும், பின்னணி இசையில் கொடுத்திருக்கும் ஆழமான உணர்வலைகளின் வழியாகவும் உய்த்துணரலாம். இவர் கொடுத்த எத்தனையோ பாடல்களை அவை திரை வடிவம் பெறுவதற்கு முன்னமேயே மனக்கண்ணில் இன்னது போலக் காட்சி வடிவம் பெறுக் கூடும் என்றதொரு பிரதியை எடுத்து விடுவோம். பின்னர் காட்சியில் காணாத திருப்தியை விலக்கி விட்டு நாம் கற்பனையில் ஆக்கிய அந்த வடிவத்தோடே பாடலை அனுபவிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்ததுண்டு.\nஒரு பாடலில் அவர் கொடுத்திருக்கும் நுட்பம் உணர்ந்த தேர்ந்த ஒளிப்பதிவாளரோ, நடன இயக்குநரோ, படத்தின் இயக்குநரோ ஒளிச் சேர்க்கையிலும், காட்சிப் பின் புலத்திலும், நடன அசைவிலுமோ நியாயம் கற்பித்துக் குறித்த பாடலின் தரத்தைப் பேணியிருக்கிறார்கள்.\nபாடகராக எப்படி ஒரு T.M.செளந்தரராஜன் குரல் சிவாஜி கணேசனாகவும் எம்.ஜி.ஆராகவும் இனம் பிரித்துக் காட்டியதோ அதே பாங்கில் ரஜினிகாந்துக்கான குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இயங்கியதை இசையமைப்பாளர் என்ற பேதமின்றிக் கண்டுணரலாம். உதாரணமாக சந்திரபோஸ் இசையில் \"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\" என்பது ஒரு சோறு.\nஇனி \"ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\" பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் உங்களுக்கு எப்படியோ எனக்கு வாரா வாரம் ஏதோவொரு உலக வானொலி வழியாகவேனும் காதில் விழுந்து விடுகிறது. அதுவும் இந்தப் பாட்டைப் பற்றி நினைத்தாலே\n\"டுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்....\" என்று பாட்டைத் துள்ள வைத்திருக்கும் தாள லயம் தான் காதுக்குள் ஒலிக்குமாற் போலவொரு பிரமை.\nஇந்தத் தாள லயம் அல்லது அடி ரஜினிகாந்துக்கான பாடலை உருவாக்க முனையும் போதே இது இவருக்கான துள்ளல் இசை தான் என்று இசைஞானியார் தீர்மானித்திருப்பது போலத் தென்படும். இந்த இடத்திலேயே பாடலின் நிறம் தீர்மானிக்கப்பட்டதும் மீதியெல்லாம் தானாக மனதில் இறங்குமளவுக்கு அற்புதமான பயணமாக இந்தப் பாடல் அனுபவம் இருக்கும்.\n\"ராஜ்ஜ்ஜாதி ராஜா உன் தந்திரங்கள்\" எனப் போதை ஊசி போடும் ஸ்வர்ணலதாவுக்கு\n\"மாய ஜாலமென்ன\" என்று ஸ்டைலாக வார்த்தையை அள்ளி விடும் அக்கணமே எஸ்.பி.பி ரஜினியாகி விடுகிறார்.\nபாட்டு முடியும் போது எஸ்.பி.பியின் ரஜினியிசம்\n\"ரூபாப்ப ராபாப்ப ராப பப்பா\" முத்தாப்பு.\nஸ்வர்ணலதாவின் குரல் குஷ்புவுக்கானதோ என்றொரு சினிப் பட்டிமன்றம் நிகழ்ந்த தொண்ணூறுகளை நினைப்பூட்டும் வகையில் இங்கேயும் பாடல் வழியே அது முன் மொழியப்படுகிறது.\nஇந்த இரண்டு பாடகர்களும் தத்தமது பாணியில் வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் சுவையான கலவை.\nமேற்கத்தேயத்தோடு களம் இறங்கிய பாட்டு இடையிசையில் \"டண்டக்கு டண்டக்கு டக்கு\" என ஒரு நாட்டுப் புறக் குத்து போட்டுப் பார்க்கும் போது அப்பப்பா அதன் சுவை தான் என்னே 😀\nஆகவே தான் இசைஞானி இளையராஜாவை ஒரு முழுமையான இசை இயக்குநராக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் நடனமும், நளினமும், ஓசை கலவாத குரலும், குரல்களின் அணி வகுப்பும் அதற்கேற்ற நடன மாந்தரும் வர வேண்டும் என்று தீர்மானித்து எழுதி இசைத்தும் விடுகிறார். அப்படியாகக் காட்சியிலும் தப்பிப் பிழைத்த அழகான படைப்பு இந்த\nடுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்....\nஏ.ஆர்.ரஹ்மான் - புத்திசைக்கு வயசு இருபத்தைந்து 🥁🎻🎼🎺\nஆகஸ்ட் 15. 1992 ரோஜா திரைப்படம் வெளிவருகிறது. தமிழ்த் திரையிசையின் அடுத்த போக்கை அது தீர்மானிக்கப் போகிறது என்ற முடிவு ஏதும் அந்தச் சமயத்தில் தீர்மானிக்கப்படாத சூழலில், இயக்குநர் கே.பாலசந்தர் தன் கவிதாலயா நிறுவனத்துக்காக வெளியார் ஒருவரை வைத்து இயக்கும் இன்னொரு படம் ( இதற்கு முன் நெற்றிக்கண், ஶ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை கவிதாலயாவுக்காக எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்)\nஎன்ற கவனிப்பு , அதையெல்லாம் தாண்டி மணிரத்னம் என்ற நட்சத்திர இயக்குநரின் அடுத்த படம் என்ற ரீதியிலேயே பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது.\nஇளையராஜாவை விட்டு விலகிய வைரமுத்துவுக்கு பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் என்ற ரீதியில் அப்போது கை கொடுத்தவை ஏவிஎம் நிறுவனமும், பாலசந்தரின் கவிதாலயாவும் தான். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் கே.பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கும் எழுந்த விரிசல், கவிதாலயா நிறுவனத்தோடு இளையராஜா இசையமைத்து (இதுவரை) வெளியான இறுதிப் படம் என்ற கணக்கில் பாலசந்தரின் சீடர் அமீர்ஜான் இயக்கிய \"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை\" படம் அமைந்து நிற்கிறது. மணிரத்னத்தை வைத்து கே.பாலசந்தர் படம் பண்ணுவோம் என்று தீர்மானித்த போது இளையராஜாவை விட்டு விலகி இன்னொரு இசையமைப்பாளரோடு சேரத் தயக்கம் காட்டினாராம் மணி ரத்னம் (ஆதாரம் Weekend with Star இல் சுஹாசினி). ஆனால் பாலசந்தரோ அது ஒத்துவராது என்று சொல்லி விட்டாராம். அந்த நேரத்தில் பாலசந்தரும் தான் இயக்கிய அழகன், வானமே எல்லை ஆகிய படங்களுக்கும், தன் சிஷ்யர் வஸந்த் இயக்க, கவிதாலயா சார்பில் தயாரித்த நீ பாதி நான் பாதி ஆகிய படங்களுக்கும் மரகதமணி (கீரவாணி) ஐயும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை படத்துக்கு தேவாவையும் ஒப்பந்தம் செய்து விட்டார். இவற்றில் \"நீ பாதி நான் பாதி\" படத்தைத் தவிர அனைத்துமே ஜனரஞ்ச ரீதியில் வெற்றி பெற்றவை. அதுவும் 1992 ஆம் ஆண்டில் பாலசந்தர் இயக்க மரகதமணி இசையமைத்த \"வானமே எல்லை\", சுரேஷ் கிருஷ்ணா இயக்க தேவா இசையமைத்த \"அண்ணாமலை\", மணிரத்னம் இயக்க ரஹ்மான் இசையமைத்த \"ரோஜா\" என்று மூன்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை வைத்து கவிதாலயா தயாரித்த படங்கள் சூப்பர் ஹிட். இத�� தமிழ்த் திரையுலகமே கண்டிராத புதுமையான, சவாலுக்கு முகம் கொடுத்த வெற்றி. ஏன் கவிதாலயா போன்ற தயாரிப்பு நிறுவனமே எதிர்காலத்திலும் கூட இப்படியொரு வெற்றியைக் கண்டதில்லை.\nஇசையமைப்பாளர் சேகர் மகன் என்ற முத்திரையைத் தாண்டித் தன் பதின்ம வயதுகளில் இளையராஜா, T.ராஜேந்தர், S.A.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களிடம் கீ போர்ட் கலைஞராக ஒரு பக்கம், விளம்பரப் படங்களுக்கு இசை, திரை சாரா இறை பக்தி, தனிப் பாடல்கள் என்று இசையமைப்பாளராகத் தன்னை நிலை நிறுத்தப் போராடிய ரஹ்மானுக்கு மணிரத்னம் அவர்களின் சகோதரி சாரதா அவர்களின் அறிமுகம் கிட்டவும், அந்த நேரத்தில் புது இசையமைப்பாளரைத் தேடிய மணிரத்னம் அவர்களிடம் ரஹ்மானைக் கொண்டு போய சேர்க்கிறது காலம்.\n\"எனக்கு மரபு வழியான சினிமாப் பாடல்களுக்குள் நில்லாமல் அதையும் தாண்டி ஏதாவது பண்ணணும் அது திரையிசையைக் கடந்ததாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தேன்\" என்று ரஹ்மான் தன் அந்த ஆரம்ப காலத்தை நினைவுபடுத்தினார் அண்மையில்.\nஇசைஞானி இளையராஜாவோடு ஏற்பட்ட பிரிவுக்குப் பின் வைரமுத்து இணைந்து பணியாற்றிய இயக்குநர்களும் சரி இசையமைப்பாளர்களும் சரி வைரமுத்துவுக்கான இடத்தைக் குறித்த பாடல்களில் துலங்க வைத்ததன் நீட்சியே ரஹ்மான் வருகையிலும் நிகழ்ந்தது. ரோஜா பாடல்களில் \"சின்னச் சின்ன ஆசை\" பெற்ற பெருவாரியான வரவேற்பில் வைரமுத்துவின் பங்கு வெள்ளிடை மலை.\nஆனால் இங்கே ரஹ்மானுக்கும் வைரமுத்துவோடு சேர்ந்து வெற்றி கிட்டியது.\nரஹ்மானோடு வைரமுத்து இணைந்து பணியாற்றிய பாடல்களைப் பட்டியல்படுத்தினால் இந்தக் கூட்டணியின் சிறப்பும் தனித்துவமும் புரியும்.\nரோஜா பாடல்களைப் பற்றிச் சிறு குறிப்பேனும் சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தில் பங்கேற்ற பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்ற தேர்ந்த முன்னணிப் பாடகர்களோடு தன் திரையிசைப் பயணத்தில் புதுப் புதுக் குரல்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனைக் கிணங்க் ஏற்கனவே பாடி அதிகம் ஜனரஞ்சக வட்டத்தை எட்டாத உன்னி மேனன், சுஜாதா போன்றோரோடு வட நாட்டில் இருந்து ஹரிஹரன் ஐயும் இழுத்து வந்து தமிழில் கோலோச்ச வைக்கிறார்.\nதன்னுடைய முதல் முயற்சியில் சம பங்காக இந்தக் கணக்கை வைத்து ரசிகர்களிடம் விட்டு விடுகிறார்.\nமீ���ா படத்தில் இசைஞானி இளையராஜாவால் மின்மினி என்று பெயர் சூட்டப்பட்ட மினி ஜோசப் \"சின்னச் சின்ன ஆசை\" பாடலுக்கு முன்பே ராஜா இசையில் ஏராளம் பாடியிருந்தாலும் ரஹ்மானே அறிமுகப்படுத்தியது போன்றதொரு தோற்றப்பாட்டைக் கொடுத்தது. இதுவே அன்னக்கிளி வழியாக எஸ்.ஜானகிக்கும் நிகழ்ந்தது.\nஅதாவது \"மீள நிறுவப்பட்ட\" குரல்களாகத் தன் இசையில் பிரதிபலிப்பது.\nஇதன் நீட்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் புதுக் குரல்களைத் தேடிய பயணம் என்றொரு பகிர்வை முன்னர் கொடுத்திருக்கிறேன். அதை வாசிக்க\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் அதன் கதையமைப்பில் சோடை போனாலும் காட்சித் திறன் மிகுந்ததாக இருக்கும். அதற்கு அவருக்கு முதலில் வாய்த்த இயக்குநர் மணிரத்னம் மற்றும் விளம்பரப் பட உலக அனுபவம் உப காரணிகளாக இருக்கலாம். பின்னாளில் அதைத் தக்க வைக்க, சேர்ந்த ஷங்கர், கதிர் (ரகுமானின் நண்பர்), விளம்பரப் படங்களின் வழியாக வாய்த்த டெலிஃபோட்டோஸ் சுரேஷ் மேனன் (புதிய முகம்), ராஜீவ் மேனன் (மின்சாரக் கனவு) போன்ற சில உதாரணங்களை முன்னுறுத்தலாம்.\nரஹ்மானின் இசைப் பயணம் மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்துப் படைப்புகளை ஒப்புக் கொண்டதற்குத் தன்னுடைய இசை காட்சி வடிவம் பெறுவதன் பாங்கினாலான அவரின் மிகுந்த கரிசனையும், எதிர்பார்ப்பாகவும் அமையக் கூடும்.\nஇங்கே காட்சி வடிவம் எனும் போது சம காலத்த்தில் பிரபு தேவா அலையடித்தது ரஹ்மானுக்கு இன்னுமொரு வரப் பிரசாதம்.\nதேர்ந்தெடுத்துப் படம் பண்ணினாலும் வண்டிச்சோலை சின்ராசு, மனிதா மனிதா (தெலுங்கு), பரசுராம் போன்ற கரும்புள்ளிகளும் அவரை ஒட்டிக் கொண்டன. அதே போல் மரியாதை நிமித்தம் பாலசந்தருக்காக பார்த்தாலே பரவசம், பாரதிராஜாவுக்காக தாஜ்மஹால் ஆகியவை பண்ணியதும் ரஹ்மானுக்குக் கிடைத்த இக்கட்டுகள்.\nகிழக்குச் சீமையிலே படம் ரஹ்மானுக்கான இன்னொரு பரிசோதனை முயற்சிக்கு உதவியது. கிராமச் சூழல் கொண்ட படத்துக்குத் தன் தனித்துவத்தை விடாது அதே சமயம் அந்தப் பாங்கிலேயே கொடுத்ததால் அது அங்கீகரிக்கப்பட்டது. கருத்தம்மாவும் அதே பாங்கில் இசை ரீதியாக வெற்றி பெற்ற படைப்பு.\nஎந்தவொரு உன்னதமான படைப்பாளியும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட மாட்டான். விரிந்த தன் தேடல்களைச் சமரசமில்லாமல் ரசிகர்களுக்கும் சுவைக்கக் கொடுப்பான். இளையராஜாவின�� ஒவ்வொரு தசாப்தங்களிலும் இந்த அனுபவத்தைக் கண்டுணர்ந்திருக்கிறோம். பாடல்களே இல்லாமல் வரவிருந்த அலை பாயுதே படத்திற்குப் பாடல்கள் தேவை என்று வற்புறுத்தியவர் ரஹ்மான். அவர் நினைத்திருந்தால் அலை பாயுதே உடன் தேங்கியிருந்து அது போலவே இன்னும் சுட்டுக் கொண்டிருக்கலாம். அது போல் திரையிசை தாண்டி \"வந்தே மாதரம்\" போன்ற திரை சாரா இசைப் படைப்புகளிலும் தன் முயற்சியைக் குறைக்காது பெருக்கினார்.\nதொண்ணூறுகளில் இளையராஜா மீண்டும் தராத அந்த எண்பதுகளின் இசையைத் தேவாவின் வழியாக ரசித்தது போல ரஹ்மானின் தொடர்ச்சியாகவே ஒரு இசைப் பட்டாளம் தமிழ்த் திரையிசையில் நீண்டு தொடர்கிறது.\nஇந்தியாவில் அகலத் திறந்து விடப்பட்ட தராளமயமாக்கல், திறந்த பொருளாதாரக் கொள்கை போன்றவை நுகர்வோரின் அடிப்படைப் பண்டங்களில் இலிருந்து பொழுது போக்குச் சந்தை வரை இலக்கு வைத்தது. இந்த நேரத்தில் ரஹ்மானின் வருகை முக்கியமாகப்படுகிறது. இசையுலகில் நவீனத்தின் புதிய கதவு திறந்து விடப்பட ரஹ்மான் முக்கிய காரணி ஆகின்றார். அதுவரை மேட்டுக்குடி மக்களை இலக்கு வைத்த மேற்கத்தேய இசையின் பரவல் ரஹ்மான் வழியாக அடித்தள மக்களுக்கும் சென்று சேருகிறது.\nஇதற்கு முந்திய காலகட்டத்தில் இளையராஜா இதையே மரபுரிமை வாய்ந்த இசையோடு கலந்த கலவையாகப் பிரிப்பேதுமின்றிக் கொடுத்ததால் அந்தப் பாணி அந்நியமாகப் படவில்லை.\nசண்டையில் எதிரியின் போர்த் தந்திரோபாயங்களை நாளடைவில் கற்றுத் தேறுவது போல கலைத் துறையிலும் தன் முன்னோர்களால் எடுத்துச் செல்லப்பட்ட திரையிசையைத் தான் கையில் எடுத்த பின் அந்தப் பழைய முன் அனுபவங்களை வைத்துப் படிப்பினைகளைப் தன் இசைத் தொழிலின் பாடங்களாக்கினார். அதுவே அன்று தொட்டு இன்று வரை தன் பாடல்களுக்கான காப்புரிமத்தைக் கையில் வைத்துக் கொண்டு முறையாகக் கையாள்வது, தன்னுடைய படைப்புக்கான சந்தை மதிப்பை அதிகப்படுத்தும் விளம்பர உத்திகளை மேற்கொள்ளக் கூடிய, வர்த்தக உலகத்துக்கான தன் பிரதிநிதிகளைக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தது, பாடல்களில் பேணிய உன்னத ஒலித்தரம், இன்றைய iTunes உலகில் கூடச் சுடச் சுடத் தன் படைப்புகளை கடைக்கோடி நுகர்வோர் வரை எட்டச் செய்வது என்று வர்த்தக ரீதியிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கான பரிமாணம் தனித்துவமாகவும், ஸ்திரத்தன்மையோ���ும் தொடர்கிறது. ஒரு படைப்பாளி சறுக்குவது இந்த இடத்தில் தான். ஆனால் ரஹ்மான் அந்த விஷயத்தில் தக்கோரைத் தன்னகத்தே வைத்துக் கொண்டது வெற்றியைச் சுலபமாக்கியது.\nஎழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது\nஇளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் அவர் காலூன்றிய போது பெரும் வரவேற்புக் கிட்டவில்லை. பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குனர்கள் ராஜாவின் இசையைப் பயன்படுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.\nரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான \"ரங்கீலா\". ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் \"ரங்கீலா\"வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்தேய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல் தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார்.\nஅடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் \"ஹிந்துஸ்தானி\" இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.\n1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குனரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களுக்கு இலகுவாகிப் போனதொன்று.\nநிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான். இதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன.\nஇன்றும் மலையாளிகளைக் கேட்டுப் பாருங்கள் \"ஜோதா\" (தமிழில் அசோகன்) தான் நம்மட ரெஹ்மான் இசையமைச்சது என்று பீற்றுவார்கள். வெளியீட்டில் ரோஜாவுக்கு அடுத்து வந்த படம் அது.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னக மொழிப் பிராந்தியப் படங்களில் இளையராஜா தக்க வைத்திருந்த கோட்டையை அந்தந்த மொழிகளில் இசையமைத்து வெற்றியைச் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இன்று இந்திய அளவில் ரஹ்மானுக்கான ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தியது அவரின் ஹிந்திப் பிரவேசமே.\nரஹ்மானின் ஹிந்திப் பிரவேசம் அதைத் தொடர்ந்து தீபா மேத்தா போன்றவர்களால் உலக அரங்குக்கு எடுத்துச் செல்லப்படுதல், அதனைத் தொடர்ந்து Bombay Dreams என்ற மேடை இசை நாடகம், Slumdog Millionaire திரைப்படம் வழியாக இரண்டு Oscar விருதுகள், மற்றும் இசைக்கான Grammy விருதுகள் இரண்டு என்று நிகழ்த்தப்பட்ட வரலாறுக்கு முந்திய தொண்ணூறுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்ததற்கான தாமதமான அங்கீகாரங்களாகவே இவை எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். அந்த அளவுக்கு அவர் ஏற்கனவே இசையுலகில் புதுமையை நிகழ்த்திக் காட்டி விட்டார்.\nதமிழ் திரையிசையின் மூன்று முக்கிய இசை ஆளுமைகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான மாற்றத்துக்கான இசை இனி எங்கியிருந்து, யாரால் எடுத்து வரப்படப் போகிறது என்றதொரு கால கட்டத்தை நெருங்கும் இவ்வேளை, ரஹ்மான் இசைத்துறையில் நிகழ்த்திக் காட்டிய தேடல்களை மீறியதொரு வரப் போகும் படைப்பாளி எவ்விதமான ஆளுமை செலுத்தப் போகிறார் என்ற கேள்விக்கு விடை தெரியாதவொரு குழப்பமே தற்போது இசைத்துறையில் நிலவும் கூட்டணி ஆட்சியில் தொடர்கின்றது.\nபிற் குறிப்பு : இங்கே பந்தி பிரித்துச் சொல்லப்பட்ட\nஒவ்வொரு விடயங்கள் குறித்தும் விரிவான தனித்தனிக் கட்டுரைகளாக எழுதலாம், விடுபட்ட பலதும் உள்ளது. காலமும் நேரமும் வாய்க்கும் போது ஒவ்வொன்றாகத் தொடுகிறேன் அதுவரை நன்றி வணக்கம் 😀\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼 🐞 கனம்...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 🎻 காலை...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேத...\nஇசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் படப் பாடல்கள் \nP.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️\nஇசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பய...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - ...\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\n���ன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா \nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nஏ.ஆர்.ரஹ்மான் - புத்திசைக்கு வயசு இருபத்தைந்து 🥁\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் ��ாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-06-24T10:52:52Z", "digest": "sha1:5ESBMI4U5ZTMHNMPYTQJ7Z4TSMG2FRGU", "length": 13609, "nlines": 163, "source_domain": "yarlosai.com", "title": "உயிரினங்களுக்கு வாழ்வளிக்க முன்வரும் வியாழனின் துணைக்கோள் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nமல்லாகம் மோதல் சம்பவம்; மேலும் 06 பேர் விளக்கமறியலில்\nமாத்தறை கொள்ளைச் சம்பவம்; பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nHome / latest-update / உயிரினங்களுக்கு வாழ்வளிக்க முன்வரும் வியாழனின் துணைக்கோள்\nஉயிரினங்களுக்கு வாழ்வளிக்க முன்வரும் வியாழனின் துணைக்கோள்\nமிகப்பெரிய வியாழன் கிரகத்தின் துணை கிரகம் யூரோப்பா. இது முழுவதும் ஐஸ்கட்டியால் ஆனது. இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.\nபிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். யூரோப்பா துணை கண்டம் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமியுடன் ஒத்துப்போவதை கண்டறிந்தனர்.\nதென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் அருகே போங்யங் தங்க சுரங்கத்தின் 2.8 கி.மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய ஒளிபடாத அங்கு தண்ணீரில் பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வதும் கதிரியக்கங்கள் ஏற்படுவதும் தெரியவந்தது.\nஅதே போன்ற நிலை யூரோப்பா துணை கிரகத்தின் நிலப்பரப்பிலும் உள்ளது. அங்குள்ள நிலமேற்பரப்பில் ஐஸ்படுகையின் 10 கி.மீட்டர் ஆழத்தில் கடல் போன்ற தண்ணீர் மறைந்துள்ளது. அதில் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கலாம் என கருதப்படுகிறது.\nPrevious மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று\nNext முல்லைத்தீவு மோதல் சம்பவத்தில் 14 பேர் கைது\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nநாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வு��்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-06-24T11:04:14Z", "digest": "sha1:ECK4BIJQ5OFK6VRBJY24MI62GEOJN2FT", "length": 11561, "nlines": 115, "source_domain": "www.universaltamil.com", "title": "மாரி - 2 இசை யார் கையில் - universal Tamil", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip மாரி – 2 இசை யார் கையில்\nமாரி – 2 இசை யார் கையில்\nமாரி – 2 இசை யார் கையில்\nதனுஷ், பாலாஜி மோகன் கூட்டணியில் மீண்டும் உருவாகவுள்ள திரைப்படம் மாரி 2.\nமாரி முதலாம் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை பாலாஜி மோகன், தனுஷின் வுண்டபார் நிறுவனத்தின் ஊடாக இயக்கவுள்ளார்.\nமாரி 2 திரைப்படத்தில் தனுஷின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதுடன், பல முன்னணி நடிகர்களும் ஒப்பந்தமாகியுள்ளனர்.\nமாரி முதலாம் பாகத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானமைக்கு இசையமைப்பாளர் அனிருத் தான் காரணம் என்று கூறினால் அது தவறில்லை.\nஇந்த நிலையில் மாரி 2 இல் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் தனுஷ் அனிருத் கூட்டணி பிரிவடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமுந்தைய கட்டுரைஅப்பாவும் மகனும் கூட்டணியாக நடிக்கும் படம் மிஸ்டர் சந்திரமௌலி\nஅடுத்த கட்டுரைமறுப்பு தெரிவித்த நிக்கி கல்ரானி\nஇன்று இரவு ரஜினி ரசிகர்களுக்கு காலா விருந்து\nகாலா இசைவெளியீட்டு விழாவின் படத்தொகுப்பு\n‘வடசென்னை’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது\nகாலா பட டீசர் பற்றி தனுஷ் வெளியிட்ட தகவல்\nசர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா\nதளபதி விஜய் நடிப்பில் மு��ுகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் மீது தற்போதே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது. இந்நிலையில் சர்கார் படத்திற்கு தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் செம்ம வரவேற்பு இருந்து வருகின்றது. இதை...\nஅனுஷ்காவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு\nநடிகையும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி...\n100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்- இருவர் படுகாயம்\nகொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். லிந்தளை டயகம பிரதான வீதியின் நாகசேனை திஸ்பனை...\nகருப்பென கேலிசெய்த குடும்பத்தினரை பலிவாங்கிய மருமகள்\nகருப்பாக இருந்ததால் கேலி செய்த குடும்பத்தினரை பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காலாபூர் மாவட்டம் மஹத் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சுரேஷ்...\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்றைய தினம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல்...\nவிபத்தில் இறந்த காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வ���ம், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/junga-vijaysethupathi-saranyaponvannan", "date_download": "2018-06-24T10:30:45Z", "digest": "sha1:G3R2GKLCD7XRUEZV5ZOZOBRZUFVOP44O", "length": 16237, "nlines": 224, "source_domain": "in4net.com", "title": "விஜய் சேதுபதியின் வெற்றிக்கு காரணம் என்ன - சரண்யா பொன்வண்ணன் பதில் - IN4NET", "raw_content": "\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்��� ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nவிஜய் சேதுபதியின் வெற்றிக்கு காரணம் என்ன – சரண்யா பொன்வண்ணன் பதில்\nவிஜய் சேதுபதியின் வெற்றிக்கு காரணம் என்ன – சரண்யா பொன்வண்ணன் பதில்\nவிஜய் சேதுபதி நடித்து தயாரித்துள்ள ‘ஜூங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சரண்யா பொன்வண்ணன் விஜய் சேதுபதி குறித்து கூறுகையில், “தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த போது, என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி கேட்டார். அப்போது அவரிடம், உங்களைப் போன்ற நிறைய பேர் திறமையால் உயர்ந்திருக்கிறார்கள் என்றேன்” என்று கூறினார். மேலும் பேசிய அவர், “முதல் படத்தில் அவ்வளவு பயந்து கொண்டிருந்த வி���ய் சேதுபதியுடன் இந்த படத்தில் நடித்துள்ளேன். அதுமட்டுமில்லாமல், அவரிடம் இருந்தே சம்பளம் வாங்கியிருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்ல குணம் தான் அவரது முன்னேற்றத்திற்கு காரணம். அவர் மேலும் வளர வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nமன்னாரில் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் முழுமையான மனித எலும்புகூடு மீட்பு..\n ஈரானுக்கு செல்ல மறுக்கும் இந்திய செஸ் வீராங்கனை\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nஅரசியலமைப்பின் 14 வது திருத்தத்திற்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியும் என்கிறார் மனோ..\nவடக்கு மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்பவத்தின் எதிரொலி..\nமனோவின் கோரிகையை ஆலோசிப்போம் என்கிறார் சம்பந்தர்…\nகனடாவில் எல்லை தாண்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் தாயார் சென்றும் விட மறுப்பு..\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nகருப்பாக இருப்பதாக விமர்சித்த கணவன் வீட்டாருக்கு விஷம் \nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nமீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்வேன் – அமைச்சர் ஜெயக்குமார்\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-06-24T11:23:41Z", "digest": "sha1:AR2J6HFSAOIETHA44ROF6XUV7GHHYC6Y", "length": 11588, "nlines": 78, "source_domain": "thetamiltalkies.net", "title": "தமிழ் சினிமா ரசிகர்கள் எவராலும் மறக்க முடியாத டாப் 5 வடிவேலு கதாபாத்திரங்கள் | Tamil Talkies", "raw_content": "\nதமிழ் சினிமா ரசிகர்கள் எவராலும் மறக்க முடியாத டாப் 5 வ���ிவேலு கதாபாத்திரங்கள்\nவடிவேலு என்ற கலைஞனை டாப் 5 என்ன டாப் 50க்குள் கூட யாராலும் அடைக்க முடியாது. அப்படி நம் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு விஷயத்தில் வடிவேலு இருந்துக்கொண்டே தான் இருப்பார்.\nநம் இன்பம், துன்பம் என வாழ்வின் அத்தனை தருணங்களிலும் வடிவேலுவின் காமெடி எப்படியும் மேட்ச் ஆகி சென்றுவிடும், அப்படி நம் மனம் கவர்ந்த வடிவேலுவின் 5 கதாபாத்திரங்களை பார்ப்போம்.\nஎன்ன தான் வடிவேலு பல படங்களில் காமெடியில் கொடிக்கட்டி பறந்தாலும் அவருக்கே பெரிய திருப்புமுனை கொடுத்த படம் என்றால் வின்னர் தான், இதில் இவர் கைப்புள்ளையாக செய்யும் அட்டகாசங்களுக்கு இன்றைய மிமி கிரியேட்டர்களே சாட்சி. இந்த படத்தை பற்றி ஒரு சிறிய சுவாரசிய தகவல் சொல்ல வேண்டுமென்றால், வடிவேலு இந்த படத்தில் நொண்டி நடப்பது மேனரிசம் இல்லை, உண்மையாகவே அவருக்கு காலில் அடிப்பட்டு இருந்தது, அதையே மேனரிசமாக மாற்றிவிட்டார்.\nகோவாலு நான் தாண்டா உன் பாஸு நேசமணி என்று சார்லீயிடம் கெஞ்சும் இடத்திலும் சரி, ‘நல்ல குற்றாலத்துல இருக்க வேண்டியது எல்லாம் எங்கிட்ட இருக்குது’ என்று விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை திட்டும் போதும் செரி காண்ட்ரைக்ட்டர் நேசமணியாகவே வடிவேலு வாழ்ந்திருப்பார்.\nவிட்றா விட்றா சூனா பானா என இந்த நாட்டிற்கு பல சூனா பானாக்கள் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றனர், இருப்பார்கள், அவர்களை எல்லாம் பல வருடத்திற்கு முன்பே நம் கண்முன் கொண்டு வந்தவர் தான் வடிவேலு. பஞ்சாயத்தில் மிரட்டுவது, விஷம் குடித்து கதறுவது என அனைத்து பால்களிலும் வடிவேலு 6 தான்.\nஇன்றும் இங்கிலீஷ் தெரியவில்லை என்றாலும் தெரிந்த பட்லர் இங்கிலீஷ் வைத்து பீட்டர் விடும் இளைஞர்களுக்கு ஸ்டிவ் வாக் தான் குலத்தெய்வம், பாய்சன் அட்டாக்கிங் கலர் சேஞ்சிங் என புதுபுது இங்கிலிஷ் வார்த்தைகளை நம் இளைஞர்களுக்கு கொடுத்தது இந்த ஸ்டிவ்வாக் தான்.\nஎன்ன தான் வடிவேலு காமெடியில் கரகம் எடுத்து சுற்றினாலும் அவருக்குள் மிகப்பெரும் குணச்சித்திர நடிகர் மறைந்துள்ளார், அதை வெளியே கொண்டு வந்தது தேவர் மகன் படத்தின் மூலம் கமல் தான், ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் இந்த உயிரே உங்களுக்கு தான் சார் என்று அவர் மருத்துவமனையில் பேசும் காட்சியெல்லாம் வேற லெவல்… நீ நடிகன்யா என்று சொல்ல வைக்கும்.\nஇப்படி கணக்கே செய்ய முடியாத அளவிற்கு நம் மனதை விட்டு நீங்காது பல கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார், அதை சொல்ல வேண்டுமென்றால் இன்றைய நாள் போதாது, அதன் காரணமாகவே இந்த டாப் 5 லிஸ்ட், இதை தாண்டி உங்களுக்கு பிடித்த வடிவேலு கதாபாத்திரத்தை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.\nமேலும் சினிஉலகம் சார்பாக வடிவேலு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்கள் வெற்றிப்பயணம் மெர்சல் மூலம் தொடரட்டும்..டும்\nமெர்சல்- ஜூனியர் வடிவேலுவுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்.. மனம் திறக்கிறார் குட்டி வடிவேலு ராஜமாணிக்கம்..\n – தாடி பாலாஜி பேச்சு\n«Next Post சென்னையில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்..\nமிகவும் மோசமாக, உயிருக்கு போராடும் நிலையில் பழம்பெரும் நடிகை பறவை முனியம்மா – அதிர்ச்சி தகவல்..\n‘கபாலி’ ரஜினிக்கு வில்லன்களாக தைவான், மலேசிய நடி...\nடிக்கெட் விலையேற்றம், வரி பற்றி முடிவு செய்ய குழு: முதல் கூட...\nதமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து முதல்வர் காப்பா...\nமீண்டும் சினிமாவாகிறது பாலச்சந்திரன் படுகொலை\n கட்டு போட இருபது லட்சம்\nஅட்டகத்தி தினேஷ் ஜோடியாக சாட்டை மகிமா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/mother/", "date_download": "2018-06-24T10:29:44Z", "digest": "sha1:MI4X6XV4UA3CGHAXDMNOGN3AHQXR3NYT", "length": 5822, "nlines": 113, "source_domain": "villangaseithi.com", "title": "mother Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nதாய்.,சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்\nபச்சிளம் பெண் குழந்தையை சாக்கு மூட்டையில் கட்டி குப்பையில் வீசிய கல்நெஞ்சம் கொண்ட கொடூரத் தாய் ..\nகுழந்தைகளை கொலை செய்த கொடூரத் தாய் …\nஅம்மா ஆடுகள் வழங்குவதில் முறைகேடு..\nதமிழை வளர்க்கிறேன் என்று தமிழின் பெயரால் வயிறு வளர்த்தவர்கள்…\nதாய்மொழிக் கல்வி ஜெயா வெங்கட்ராமன்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1550", "date_download": "2018-06-24T11:11:46Z", "digest": "sha1:FDOVM225RVYAKW3F3NFDWMHT35V652UN", "length": 5571, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பெரிய மீன் மார்கெட்டின் இன்றைய நிலவரம்!(படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பெரிய மீன் மார்கெட்டின் இன்றைய நிலவரம்\nஅதிரை கடைத்தெரு பெர��ய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இன்று சில வியாபாரிகள் மட்டும் சீலா, தாளஞ்சுறா,பண்ணா ,திருக்கை,கிழக்கன் மீன், நண்டு, இறால்,தேச பொடி, விற்பனை செய்தனர். மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் பெரிய மீன் மார்க்கெட்டில் இன்றைய வியாபாரமும் மக்கள் கூட்டமும் மந்தமாகவே காணப்பட்டன.\nவேற்றுமையில் ஒற்றுமையை கொண்ட இந்தியா முஸ்லிம்களை உயர்த்தி 3 ரோசஸ் விளம்பரம்\n (முழு விபரம், படங்கள் இணைப்பு)\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://duraiarasan.blogspot.com/2013_02_01_archive.html", "date_download": "2018-06-24T10:47:10Z", "digest": "sha1:AUNTPXYNZJOQSFIHBOYIHSO6ZBTHNDAJ", "length": 6759, "nlines": 181, "source_domain": "duraiarasan.blogspot.com", "title": "முனைவர் க.துரையரசன்: Feb 1, 2013", "raw_content": "\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்பொழுதும் தமிழ்\nவெள்ளி, 1 பிப்ரவரி, 2013\nதிணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது பயிலரங்கம்\nஅமர்வு அறிமுக உரையில் முனைவர் சா.உதயசூரியன்\nநன்றி கூறும் மலேசிய மாணவி\nஅமர்வை நிறைவு செய்கிறார் ஒருங்கிணைப்பாளர்\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை இணைந்து 28-01-2013 முதல் 06-02-2013 வரை மலேசியத் தமிழ் மாணவர்களுக்கானப் பயிலரங்கத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்துகின்றன. திணை நிலை நோக்கில் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் என்னும் மையப் பொருண்மையிலான இப்பயிலரங்கத்தில் நான் திணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது என்னும் தலைப்பில் 01-02-2013 முற்பகல் 11.30 மணி முதல் 1.00 மணி வரை பயிலரங்க உரை நிகழ்த்தினேன். இப்பயிலரங்கில் மலேசிய நாட்டின் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 40 மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். என் உரையைக் கூர்ந்து அவர்கள் கேட்டமை, ஆர்வமுடன் வினாக்கள் தொடுத்தமை முதலானவை எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தன. அவர்கள் நல்ல தமிழிலும் பேசுகின்றனர்.\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் முற்பகல் 8:05 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: திணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது பயிலரங்கம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபல்கலைக்கழக நிதி நல்கைக் குழு\nதிணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது பயிலரங்கம்\n���ட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2011/06/", "date_download": "2018-06-24T11:06:26Z", "digest": "sha1:GQMVN4GMZOMTHSVTTT5JKPEH3BOG774Q", "length": 26992, "nlines": 196, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "June 2011 | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nஉன்னை தாக்கி சென்று விடுவேன்..\nஉன் குரல் கேட்டு மயங்கிய குயிலுக்கு\nஒரு முறை வந்து விட்டு போ..\nஎன் நேசம் என்றும் பொய்யல்ல\nஇப்பொழுது அனைவரும் முனு முணுத்துக் கொண்டுயிருக்கும் வார்த்தை காதல் திருமணம் செய்ததால் இப்படி “அநியாயமா கொலை பண்ணிட்டாங்களே”. அந்த பையனை கொலை செய்து விட்டு ஒரு ஆறு மாதமோ ஒரு வருடதிலோ வேறு ஒரு திருமணம் செய்து வைத்து விடலாம் என்ற நினைப்பு, என்ன ஒரு வில்லத்தனம்... “இவனுங்க எல்லாம் மனுசனா” இவ்வாறு சாமானிய மக்கள் பேசி கொள்கிறார்கள்.\nகாதல் திருமணம் செய்தால் இப்படியா கொலை செய்வது.. இதே போல் வட மாநிலத்தில் இப்படி ஒரு முறை நடந்து இருக்கிறது. கிராமங்களில் இப்படி நடைப் பெற்றுள்ளது என கேள்வி பட்டிருப்போம், அவையெல்லாம் கோவத்தில் நடந்திருக்கலாம். ஆனால் இப்படி திட்ட மிட்டு கொலை செய்வது இதுவே முதல் முறையென எனக்கு தோன்றுகிறது.\nநாம் வாழும் தேசத்தில் காதல் என்றால் ஏதோ தகாத வார்த்தை போ���் பார்கின்றார்கள். காதல் என்ற வார்த்தைக்கு இங்கு பல நல்ல அர்த்தங்கள் இருந்தாலும் அவையெல்லாம் கண்ணுக்கு தெரியாது, ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே தெரியும்.\nநம் வீட்டில் உள்ளவர்களுக்கு, சினிமாவிலும் நாடகத்தில் வரும் காதல் பிடிக்கும். அதே காதல் நம் வீட்டினுள் வந்தால் பிடிக்காது. எதற்கெடுத்தாலும் வெளிநாட்டினரை பின்பற்றும் நம் மக்கள் ஏன் இந்த காதல் விஷயத்தில் மட்டும் வெளிநாட்டினரை பின்பற்ற மறுக்கிறார்கள்..\nதிருமணம் செய்து விட்டார்கள் என்றால் அந்தநேரம் அமைதியாக இருப்பதே சிறந்தது. நம் வீட்டில் ஒருவர் காதல் திருமணம் செய்தால் கோபம் வரலாம், ஆனால் கொலை செய்யும் அளவுக்கு வர கூடாது,\nஏன்னென்றால் பிள்ளைகள் நம்முடன் 25 வருடம், தான் வாழ போகிறார்கள். மீதி இருக்கும் 60 வருடங்கள் அவர்கள் சேர்ந்து வாழ போகிறார்கள், அவர்கள் சேர்ந்து வாழ போகும் வாழ்க்கை அவர்கள் தீர்மானிப்பதில் என்ன தவறு இருக்க போகிறது. நம் பிள்ளைகள் காதல் செய்கிறார்கள் என்றால், அவர்கள் விரும்பும் நபருக்கே திருமணம் செய்து வைத்து விடலாம்.\nகாதலர்களும் தவறு செய்கிறார்கள், அவர்கள் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்வது தவறு, முதலில் வீட்டில் தங்கள் விருப்பத்தை சொல்ல வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியும் கேட்கவில்லை என்றால் தான், வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ய வேண்டும்.\nகாதல் திருமணத்தை பணக்காரர்கள் தான் அதிகம் எதிர்கிறார்கள், அடி தட்டுமக்கள் எல்லாம் அவ்வளவாக எதிர்ப்பதில்லை. நடுத்தர மக்கள் சிலர் ஏற்றுகொண்டும், சிலர் ஏற்றுகொள்ளமலும் இருக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை காதல் திருமணங்கள் ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. இவையெல்லாம் மாறுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம்.\nஒரு காதல் கொலையில் வந்து முடியுமென்றால் அந்த காதல் தேவைதானா.. என்ற கேள்வியும் மனதில் எழுகிறது…\nMonday, June 6 மெரினாவிற்கு வாரீர் 7 comments\nமெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்\nஇரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.\nஇப்படத்தை உங்கள் வலைபக்கத்தில் கெஜட்டில் சேர்த்து கொள்ளுங்கள்\nஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம். பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.\nஇது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.\nஇந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள். குழந்தைகளையும் அழைத்து வாருங்கள் அவர்களுக்கு ஈழ நிகழ்வைப் பற்றி அடுத்த தலைமுறைக்கும் தெரியவரும்.\nஇணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும�� Hash Tag இணை சேர்த்துக்கொள்ளுங்கள்.\nநேரம்: மாலை 5 மணி\nஇடம்: மெரினா கண்ணகி சிலை.\nவேண்டுகோள் : இந்தப்பதிவை பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .\nமெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nதிருவாரூரிலிருந்து பத்து கி. மீ. தூரத்திலிருக்கிறது அந்த ஊர்.திருக்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nசமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..\nநீங்கள் எப்போதாவது சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்கிறீர்களா.. நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா.. நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா..\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016072843345.html", "date_download": "2018-06-24T10:46:25Z", "digest": "sha1:R3ADSUDIN5AUM7MX7MWIEPK4UGHP7MEB", "length": 8765, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "சிம்புவையும், தனுஷையும் விட்டுவிட்டு புதிய படம் இயக்கும் கவுதம் மேனன்? - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சிம்புவையும், தனுஷையும் விட்டுவிட்டு புதிய படம் இயக்கும் கவுதம் மேனன்\nசிம்புவையும், தனுஷையும் விட்டுவிட்டு புதிய படம் இயக்கும் கவுதம் மேனன்\nஜூலை 28th, 2016 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\nகவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையிலும், இன்னும் ஒரு சில காட்சிகளுக்காக சிம்பு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்துக் கொண்டிருக்கிறார். இதனால், இந்த படம் இன்னும் கிடப்பிலேயே கிடக்கிறது.\nஇதையடுத்து, தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை ஆரம்பித்தார் கவுதம் மேனன். அந்த படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தனுஷ் வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்துக்கு நடிக்கப் போய்விட்டார். இதனால், இப்படமும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஇரண்டு நடிகர்களின் கால்ஷீட் சொதப்பலால் மிகவும் நொந்துபோன கவுதம்மேனன், இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு தற்போது ஜெயம் ரவியை வைத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.\nஇந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ், மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்களாம். கதாநாயகிகளாக அனுஷ்கா, தமன்னா நடிக்கவிருக்கிறார்களாம். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே மற்றொரு படத்தில் கமிட்டாவது கவுதம் மேனனுக்கு ஒன்றும் புதிதல்ல.\nஏற்கெனவே, சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே, அஜித் கால்ஷீட் கிடைத்தது என்பதற்காக இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அஜித் படத்தை இயக்கி வெளியே கொண்டு வந்தார். அங்கு ஆரம்பித்த பிரச்சினை இன்னும் கவுதம் மேனனை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2876917.html", "date_download": "2018-06-24T11:01:22Z", "digest": "sha1:75KVWUZK5B6IVSUCUDP6JSZA56JIMMXA", "length": 11136, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "திறமை மிக்க கோலியை தேர்வு செய்ததால் தேர்வாளர் பணியை இழந்தேன்: திலிப் வெங்சர்கார்- Dinamani", "raw_content": "\nதிறமை மிக்க கோலியை தேர்வு செய்ததால் தேர்வாளர் பணியை இழந்தேன்: திலிப் வெங்சர்கார்\nஇந்திய அணிக்காக திறமை மிக்க விராட் கோலியை தேர்வு செய்ததால் தனது பணியை இழந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளராக இருந்த திலிப் வெங்சர்கார் கூறியுள்ளார்.\nகோலிக்கு பதிலாக தமிழக வீரர் பத்ரிநாத்தை தேர்வு செய்யாததற்காக, அப்போதைய பிசிசிஐ செயலராக இருந்த ஸ்ரீனிவாசனுக்கு தன் மீது அதிரு��்தி இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து தான் பணியை இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து வெங்சர்கார் மும்பையில் வியாழக்கிழமை கூறியதாவது;\nஆஸ்திரேலியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு, வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து நாடுகளின் 'ஏ' அணிகள் பங்கேற்றன. அந்தப் போட்டிக்கு 23 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியை அனுப்ப தேர்வாளர்கள் முடிவு செய்தோம்.\nஅப்போது கோலி தலைமையிலான இந்திய அணி 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றிருந்ததால், கோலியையும் அந்த அணிக்கு தேர்வு செய்திருந்தேன். சக தேர்வாளர்களும் அதற்கு ஒப்புதல் அளித்தனர்.\nஅந்தப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக தொடக்க வீரராக களம் கண்ட கோலி, 120 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி திறமையுடன் இருந்ததால், இலங்கை தொடரில் அவர் இந்தியாவுக்காக ஆட முடிவு செய்தேன்.\nஆனால், அப்போதைய கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் ஆகியோருக்கு கோலியை தேர்வு செய்ததில் உடன்பாடு இல்லை. 'கோலியின் விளையாட்டை பார்த்ததில்லை. எனவே, ஏற்கெனவே இருக்கும் அணியுடனேயே தொடருவோம்' என்றனர். நான் கோலியின் திறமையான ஆட்டத்தை பார்த்துள்ளேன். அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.\nஇலங்கை தொடரில் பங்கேற்கச் செல்லும் இந்திய அணியில் வீரேந்திர சேவாக், கெளதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், தோனி என 5 பேர் தவிர்க்க முடியாத தேர்வாகியிருந்தனர். 6-ஆவது இடத்துக்கான போட்டியில் கோலியும், பத்ரிநாத்தும் இருந்தனர்.\nஇதில் பத்ரிநாத், ஸ்ரீனிவாசனின் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடி வந்தார். நான் கோலியை பரிந்துரைத்தபோது ஸ்ரீனிவாசன் அதிருப்தி தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் கோலி வெளிப்படுத்திய ஆட்டத்தை கொண்டு நான் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன்.\nபத்ரிநாத் தமிழக அணிக்காக 800 ரன்கள் சேர்த்ததாக ஸ்ரீனிவாசன் கூறினார். 'அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கும்' என்று நான் கூறியபோது கோபம் கொண்ட ஸ்ரீனிவாசன், 'பத்ரிநாத்துக்கு இப்போது 29 வயது. அவருக்கான வாய்ப்புகள் வேறு எப்போது கிடைக்கும்\n'நேரம் வரும்போது கிடைக்கும்' என்று நான் கூறினேன். பின்னர் கோலி இ��ங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். இச்சூழலில், ஸ்ரீனிவாசனின் ஆதரவு கிரிஷ் ஸ்ரீகாந்த், இந்திய தேர்வுக் குழு தலைவரானார். அத்துடன் நான் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். எனது தேர்வாளர் பணி முடிவுக்கு வந்தது என்று வெங்சர்கார் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/21-1.html", "date_download": "2018-06-24T10:58:22Z", "digest": "sha1:PJLDUGY6T4HZGGZ5LGJ4OPHPFTR34MFK", "length": 15707, "nlines": 438, "source_domain": "www.padasalai.net", "title": "கோடை விடுமுறை வரும் 21ல் துவக்கம் - ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகோடை விடுமுறை வரும் 21ல் துவக்கம் - ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்\n''கோடை விடுமுறை, வரும், ௨௧ல் துவங்குகிறது. மீண்டும் ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை, துவக்கிவைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:\nதமிழகத்தில், 60 கோடி ரூபாய் செலவில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பு துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர் வரை, அனைத்து கல்வியும் பயிலும் வகையில், 463 கோடி ரூபாய் செலவில், இன்டர்நெட் வசதி செய்யப்படுகிறது.\nவரும்,21 முதல் பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. எந்த பள்ளியாக இருந்தாலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பயிற்சியளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மே, 2ல் பள்ளிகளில் சேர்க்கை துவங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படும். புதிய பாடத்திட்டம் மே, 1க்குள் தயாராகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.\nஎதிர்காலம் நம் கையில் 4/15/2018 10:29 am\nஅனைத்து பள்ளிக்கூடங்களிலும் எந்த காரணம் கொண்டும் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\nஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-\nமே மாதம் 2-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை நடைபெறும்.\nஇந்த கல்வி ஆண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். இந்த ஆண்டு இதுவரை 8 ஆயிரத்து 223 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது.\nமத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு போட்டித்தேர்வாக இருந்தாலும் அதை மாணவ-மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் 412 இடங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 ஆயிரத்து 118 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nபள்ளி கல்வித்துறை சார்பில் வருகிற 21-ந்தேதி முதல் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு அறிவித்து உள்ளபடி அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.\nஏனென்றால் மாணவர்களின் புத்துணர்ச்சிக்கும், உறவுகளை புதுப்பித்து கொள்ளவும் அவர்களுக்கு ஒரு ஓய்வு வேண்டும் என்பதால் தான் இந்த கட்டாய விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது.\nதனியார் பள்ளிக்கூடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளிக்கூடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/vannimedia-comamy-jackson-hot-exclusive-653d0288b4f952543ccc1439ea86da5a01f7e671/", "date_download": "2018-06-24T10:56:23Z", "digest": "sha1:5EHPQNH3NMW2ZL7QBFIBZLZOMLEV3HB6", "length": 6638, "nlines": 79, "source_domain": "www.vannimedia.com", "title": "vannimedia.comamy-jackson-hot-exclusive-653d0288b4f952543ccc1439ea86da5a01f7e671 – Vanni Media", "raw_content": "\nகாணாமல் போன விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவரின் படம் வெளியானது\nகொழும்பில் ஏற்பட்ட கோர விபத்தில் காதலன் பலி\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண்\nலண்டன் ரயில்நிலைய குண்டு வெடிப்பு சம்பவம்: 23 வயது இளைஞர் கைது\nவவுனியா வைத்தியரின் பாலியல் லீலை\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்கள்\nலைக்கா நிறுவனம் இல்லை யென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை என்ன \nயாழில் இளைஞனை சுட்டுக்கொன்ற பொலிஸ் இன்னும் கைதாகவில்லை..\nவவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சிறுமிகளின் உயிரிழப்பு\nபொட்டு அம்மான் பத்திரமாக உள்ளார் புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர் அன்றே அடித்துச் சொன்னார்\nநடுத்தெருவுக்கு வந்த குடும்ப பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் சர்ச்சை..கதரும் தாடி பாலாஜியின் மனைவி..\nஉலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இன்று நன்பகல் குண்டுகள் சில வெடித்து சிதறியதில் அங்கே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. தனியார் ஒருவர் …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nஏழரை சனி நடக்கிறது என பயமா கவலை வேண்டாம் இதோ அருமையான பரிகாரம்\nஉங்களது பெயர் ‘S’ என்ற பெயரில் ஆரம்பமானால் செம்ம அதிஷ்டசாலியாம்\nஇந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்: எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்\nஉங்களுக்கு ஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும் தெரியுமா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minvalai.wordpress.com/2015/07/", "date_download": "2018-06-24T10:54:13Z", "digest": "sha1:HXM4RIAPKH4GBPNAKDO3QEG4FVYTVXKR", "length": 3082, "nlines": 49, "source_domain": "minvalai.wordpress.com", "title": "July | 2015 | Odds and Ends", "raw_content": "\nசரவணபவனை விட்டு வெளியில் காலடி வைத்தேன். ஒரு பெண்மணி, கைக்குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது. ஓரு அட்டையில் ஏதோ வரைந்து கொண்டிருக்கிறார். ‘சரவணபவன் முகப்பில் வரைவதற்க்கு என்ன இருக்கிறது’ என்று எண்ணியவண்ணம், ஊர்தியை நோக்கி நடந்தேன்.\nஎன்னை நிமிர்ந்து பார்த்தவர், ‘ஐயா, உதவி ஏதாவது செய்யுங்கள், வீட்டில் இன்னும் நான்கு குழந்தைகள் உள்ளனர்’ என்றார். வரையவில்லை, அந்த அட்டையில், ‘உதவி செய்யுங்கள்’ என்று எழுதிக்கொண்டிக்கிறார். பணம் கொடுத்தேன்.\nஊர்தியின் கதவைத் திறக்கும் தருண்ம், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த தள்ளுவண்டி பார்வையில் பட்டது. தள்ளுவண்டியின் மேல், ச்டார்பக்சில் வாங்கிய பானகமும், உணவுப் பொட்டலமும் இருந்தது.\nமனதில் ஒரு நெருடல், பொது இடங்களில் உதவி கேட்கும் நிலைக்கும், இதற்க்கும் ஒரு இடைவெளி. ‘ஏன், உதவி கேட்டாலென்ன, அந்தப் பெண்மணி இந்த விலையுயர்ந்த பானகத்தையும், உணவையும் சாப்பிடலாகாதா ’ என்று எனக்கே பதிலளித்துகொண்டேன்.\nஇருப்பினும், மனதில் ஒரு நெருடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/45388/cinema/Kollywood/Nakuls-sei-movie-begins.htm", "date_download": "2018-06-24T11:01:17Z", "digest": "sha1:6VXDW2JIZ4ADCBIIWGHDY6QNAT7KRZ6H", "length": 9335, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நகுல் நடிக்கும் படம் செய் - Nakuls sei movie begins", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅடங்கமறு பஸ்ட்லுக் வெளியீடு | படப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநகுல் நடிக்கும் படம் செய்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் படம் செய். இப்படத்தை கோபாலன் மனோஜ் இயக்குகிறார். ���வர் ஏற்கெனவே மலையாளத்தில் சாரதி என்கிற வெற்றிப்படம் கொடுத்திருப்பவர். ஆல்பங்கள் இசையமைத்துள்ள நிக்ஸ் லோபஸ் செய் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். பியாண்ட் ஐ எண்டர் டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுபின் மற்றும் ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்ஷன்ஸ் மன்னு, உமேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். இது சினிமா பின்னணியிலான கதையில் உருவாகும் ஒரு படமாக இருக்கும். இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா பிரசாத் லேப் தியேட்டரிலுள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.\nஇது எனக்கு முதல் தமிழ்ப்படம், ஒரு பெரிய நடிகராக நினைக்கும் ஒரு பையனும், ஒரு பெரிய இயக்குநராக நினைக்கும் ஒரு பெண்ணும் இடையே நடக்கும் கதை தான் செய் என்கிறார் இயக்குநர் கோபாலன் மனோஜ்.\nஜனனி ஐயர் நடிக்கும் “விதி மதி உல்டா” வெயிட் குறைக்கிறார் அஜீத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபேரரசு உதவியாளரின் என்ன தவம் செய்தேனோ\nஅடுத்தடுத்து வரும், செம போத ஆகாத, செம\nமம்தா குல்கர்னியின் சொத்துக்கள் முடக்கம்\nகதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்\nவிதிமீறல் : ஷாரூக்கானின் பண்ணை வீடு முடக்கம்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2013/05/", "date_download": "2018-06-24T11:11:15Z", "digest": "sha1:4MLZ7L6O35EGCFLZCUQMMU3KG2C27B7D", "length": 103915, "nlines": 619, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: May 2013", "raw_content": "\nபல ஆண்டுகள் பலவாறு முயன்றும், தமிழைப் புகுத்த முடியாமற் போன, திருவையாற்று கல்யாண மகால், வேத பாடசாலையின் பக்கம் உமாமகேசுவரனாரின் முழுக் கவனமும் திரும்பியது.\nதிருவையாற்று வேதபாட சாலையில் தமிழையும் புகுத்த வேண்டும் என்பது, வட்டக் கழகத் தலைவராய் அமர்ந்த பின் தோன்றிய எண்ணமல்ல. பல ஆண்டுகளாக முயற்சி மேற் கொண்டிருந்தவர்தான் உமாமகேசுவரனார்.\n1917 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாவது ஆண்டு விழாவில், பழமை பெருமைகளிற் சிறந்த நம் தமிழ் மொழி வழங்கும் தமிழகத்தில், இத் தஞ்சை மன்னரால் அறத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கும் பொருளின் பயனைக் கல்வி நெறியில் தமிழர்கள் அடையுமாறு, இளைஞர்களின் கல்விப் பயிற்சிக்கு வேண்டியாங்கு உதவவும், திருவையாற்று வட மொழிக் கல்லூரியில் தமிழையும் முதன்மைப் பாடமாக வைத்து நடத்தவும், தஞ்சாவூர் இறைத் தண்டற்றலைவர் (Collector) அவர்களுக்கும், நாட்டாண்மைக் கழகத்தாருக்கும் (District Board) விண்ணப்பம் செய்கிறோம் என்னும் தீர்மானத்தினை, உமாமகேசுவரனார் முன்மொழிந்து நிறைவேற்றினார்.\nகாவிரிக் கரையில், கல்யாண மகால்\nமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், நாட்டாண்மைக் கழகத்தாருக்கும் தீர்மானத்தினை அனுப்பி நிறைவேற்றி வைக்கும்படி வேண்டிய போதிலும், தமிழைப் புகுத்த முடியாத நிலையே நீடித்தது.\nஇந்நிலையில்தான் 1920 ஆம் ஆண்டு வட்டக் கழகத் தலைவராக உமாமகேசுரனார் தேர்ந்தெடுக்கப் பட்டார். திருவையாற்றில் தமிழைப் புகுத்தும் முயற்சியில் முழுமூச்சுடன் இறங்கினார்.\nதிருவையாற்று வடமொழிக் கல்வி நிர்வாகத்தினரை, வட்டக் கழகத் தலைவராய் சந்தித்தார். இரண்டாம் சரபோசி மன்னர் அவர்களால் வட மொழி வளர்ச்சிக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில், தமிழைப் புகுத்து என்பது இயலாத செயலாகும், என்ற பதிலே கிடைத்தது.\nஉடனே, இரண்டாம் சரபோசி மன்னர் அவர்களால் எழுதப்பட்ட அறக்கட்டளை சாசனத்தையே பார்த்துவிடுவோமே, என்று எண்ணி சரசுவதி மகால் நூலகத்திற்குச் சென்றார்.\nசரசுவதி மகால் நூலகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த திரு எல்.உலகநாத பிள்ளை அவர்கள் மூலமாக, சரபோசி மன்னர் எழுதிய அறக்கட்டளைச் செப்புப் பட்டயத்தைப் பார்வையிட்டார். ஆனால் அந்த செப்புப் பட்டயமோ, வடமொழியில் எழுதப் பட்டிருந்தது. எனவே செப்புப் பட்டயத்தைப் படியெடுத்துக் கொண்டு கடலூர் நோக்கிப் புறப்பட்டார்.\nகடலூருக்கு அருகேயுள்ள, திருப்பாதிரிப் புலியூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஆதீனம், திருக்கோவலூர் ஆதீனம் ஆகும். இத் திருக்கோவலூர் ஆதீனத்தின் ஐந்தாம் குருமூர்த்தியாகப் பொறுப்பேற்று, ஐம்பத்து மூன்று ஆண்டுகள் செங்கோலோச்சியவர், ஞானியார் அடிகள் ஆவார். இவர் தமிழ் மொழிப் புலமையும், வடமொழிப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். மேலும் தமிழவேள் உமாமகேசுவரனாரிடத்து மிக்கப் பற்றும் பாசமும் உடையவர். பின்னாளில் உமாமகேசுவரனார் அவர்களுக்கு, செந்தமிழ்ப் புரவலர் என்னும் சீர்மிகு பட்டத்தினையும், தமிழவேள் என்னும் செம்மாந்தப் பட்டத்தினையும் வழங்கி அருளியப் பெருமகனார் இவரே ஆவார்.\nஇத்தகு பெருமை வாய்ந்த ஞானியார் அடிகளை உமாமகேசுவரனார் சந்தித்தார். பட்டயத்தின் நகலினைக் காட்டி, மன்னர் இரண்டாம் சரபோசியின் அறக்கட்டளைக் குறித்த விவரங்களை ஆராய்ந்து கூறுமாறு வேண்டினார். பட்டயத்தின் நகலினைக் கவனமுடன் படித்த ஞானியார் அடிகள், ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இவ்வறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர, வடமொழி கற்பிப்பதற்காக என்று எவ்விடத்திலும் குறிப்பிடப் படவில்லை. எனவே ஏழை மாணவர்களுக்கு இவ்வறக்கட்டளை மூலம் தமிழ் கற்பிக்கத் தடை எதுவும் கிடையாது என்று கூறி, அக்கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுவிக்க வழி வகுப்பது தமிழராம் நமது கடன் என அறிவுறுத்தி, ஆசி வழங்கி உமாமகேசுவரனாரை வழியனுப்பினார்.\n1920 ஆம் ஆண்டு முதல் தஞ்சை மாவட்டக் கழகத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிய சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், 1924 இல் மாவட்டக் கழகத் தலைவரானார். 1930ஆம் ஆண்டு வரை இவரே மாவட்டக் கழகத்தின் தலைவர். மாவட்டக் கழகத்தின் தலைவரே, சத்திரம் நிர்வாகத்தின் தலைவராவார். இக்காரணத்தால் திருவையாற்று வேத பாடசாலையின் தலைவரானார் சர் ஏ.டி.பன்னீர் செல்வம். இதனால் உமாமகேசுவரனாரின் பணி எளிதாகியது.\n1924 ஆம் ஆண்டு, திருவையாற்று வேத பாடசாலையில், தமிழ் பயில்வதற்காக, பத்து மாணவர்களுக்குத் தமிழவேள் இடம் ஒதுக்கினார். அடுத்த ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கையினை இருபதாக உயர்த்தினார். மூன்றே ஆண்டுகளில் தமிழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், வட மொழி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் சமமானது. வட மொழிக்கு இணையாக, சமமாக தமிழும் நங்கூரம் இட்டு அமர்ந்தது.\nஉமாமகேசுவரனார் இதோடு மனநிறைவு அடைந்தாரா ��ன்றால், அதுதான் இல்லை. சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையினைப் பயன்படுத்தி, 1927 ஆம் ஆண்டில், வேத பாடசாலையின் பெயரினை அரசர் கல்லூரி என மாற்றினார. அவ்வருடமே சென்னைப் பல்கலைக் கழகத்தாரின் இசைவு பெற்று தமிழ் வித்வான் பட்டப் படிப்பினையும் ஏற்படுத்தினார்.\nஇவ்வாறாக ஒரு வடமொழிக் கல்லூரியில் தமிழை நுழைத்து, ஏழை மாணவர்கள் இலவசமாய் தமிழ்ப் பயில வழி வகுத்தப் பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்.\nஇன்று அரசர் கல்லூரியில், தமிழ் சமஸ்கிருத மொழிகள் இரண்டிலும் இளங்கலைப் பட்டம் முதல் முனைவர் பட்ட வகுப்புகள் வரை நடைபெற்று வருகின்றன.\n1927 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பல்லாயிரக் கணக்கானோரும், பட்டம் பெற பயின்று வருவோரும், தங்கள் இல்லங்களில் வைத்து வணங்க வேண்டிய மும்மூர்த்திகள் இரண்டாம் சரபோசி மன்னரும், உமாமகேசுவரனாரும், சர் ஏ.டி.பன்னீர் செல்வமும் ஆவர்.\nதஞ்சை வட்டத்தில் இரண்டு தீவுச் சிற்றூர்கள் உண்டு. ஒன்று நாகத்தி, மற்றொன்று தொண்டரையன் பாடி. இவை நாற்புறமும் ஆறுகள் சூழ, ஆறுகளின் இடையினில் தீவாக அமைந்த ஊர்களாகும். நாகத் தீவு என்பதே பின்னாளில் நாகத்தி என்று மருவிற்று. இவ்வூர்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, ஊரின் எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்றாலும், கோடைக் காலங்களில் பொசுக்கும் ஆற்று மணலில் நடக்க வேண்டும்,ஆற்றில் நீர் நிறைந்து செல்லும் காலங்களில் நீந்தித் தான் கடக்க வேண்டும். உமாமகேசுவரனாரின் குல தெய்வமும் இவ்வூரில் இருப்பதால், சிறு வயது முதலே, இப்பகுதி மக்களின் நிலையினை நன்கு உணர்ந்தேயிருந்தார்.\nஎனவே, வட்டக் கழகத் தலைவராய் பொறுப்பேற்றவுடன், நாகத்தி மற்றும் தொண்டரையன் பாடி என்ற இவ்விரண்டு ஊர்களுக்கும் தனித் தனியே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். நாகத்திப் பாலமானது உமாமகேசுவரனார் காலத்திலேயே கட்டி முடிக்கப் பெற்றுவிட்டது. தொண்டரையன் பாடி பாலம், உமாமகேசுவரனார் காலத்தில் தொடங்கப் பட்டு, பின்னர் மாவட்டக் கழகத்தால் கட்டி முடிக்கப் பட்டது.\nபோற்றிப் புகழ் மாவட்டக் கழகம் பொலியப் பலபணிகள்\nஆற்றி மகிழ்ந்தார் திருவையாற் றேழூர் விழாவில் வழிபாடு\nநோற்றுச் செல்வோர் துயர்தீர நொடிகள் இல்லா வழிப்பாதை\nகூற்றக் கழகப் பொருள்கொண்டு கோலியமைத்துப் புகழ்பெற்றார்\nவட இந்தியாவில் ஐந்து நதிகள் பாயும் மாநிலம் பஞ்சாப் என்றழைக்கப் படுகிறது. தமிழகத்தில் மூன்று ஆறுகள் பாயும் ஒரு ஊர் முக்கூடல் என்றும் திருமுக்கூடல் என்றம் அழைக்கப் படுகிற்து. கேரளாவிலோ மூன்று ஆறுகள் பாயும் ஊரானது மூணாறு என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் ஐந்து ஆறுகள் பாயும் பகுதியானது திருவையாறு என்று வழங்கப் படுகிறது.\nகுந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி\nநொந்திருமி யேங்கி நதைத்தேறி - வந்துந்தி\nஐயாறு வாயாறு பாயாமு னேஞ்சமே\nஎன்று ஐயடிகள் காடவர்கோனால் போற்றப்படும் ஐயாறு, திரு என்ற அடைமொழியுடன் திருவையாறு என அழைக்கப் படுகிறது.\nகாவிரியின் கரையோரமாக எத்தனையோ கோயில்கள் இருப்பினும், திருவையாற்று ஐயாரப்பர் கோயிலை மட்டுமே காவிரிக் கோட்டம் என சுந்தரமூர்த்தி நாயனார் அழைக்கிறார்.\nதிருவையாற்றிலுள்ள ஐயாறப்பர் கோயிலில், சித்திரைப் பெருவிழாவின் தொடர்ச்சியாக, ஏழூர் திருவிழாவானது நடைபெறுகிறது. சித்திரைத் திங்களில் நிறைமதி நாளன்று ஐயாரப்பர் பல்லக்கில் புறப்படுவார். தேவாரம் பாடுவோரும், பஜனை பாடுவோரும் என ஆயிரக் கணக்கானோர் பல்லக்கினைப் பின் தொடர்ந்து செல்வார்கள். ஐயாரப்பர் பல்லக்கினைத் தொடர்ந்து நந்தியம் பெருமான் மனைவியுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்படுவார். இவ்விரண்டு பல்லக்குகளையும் வழங்கிய பெருமைக் உரியவர் மராட்டிய மன்னன் சிவாஜியின் மனைவி கௌரம்பாபாயி அவர்களாவார்.\nதிருவையாற்றிலிருந்து கும்பகோணம் சாலையில் 2 கி.மீ தொலைவில், திங்களூருக்குச் சாலை பிரியும் இடத்தில், திருநாவுக்கரசர் பெயரால் அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர் பந்தல் இன்றும் அன்பர்கள் சிலரால் அமைக்கப் படுகிறது. ஏழூர் பல்லக்கானது, இவ்விடத்தைக் கடக்கும் போது, ஊர்வலத்தில் செல்லும் அன்பர்கள் சில நிமிடங்கள் நின்று, அப்பூதியடிகளின் அன்பினை, குருபக்தியினை வியந்து போற்றியபடி, நீரும் மோரும் அருந்தி தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.\n..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, மே 31, 2013 57 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n----- கடந்த வாரம் ------\nகல்யாண மகால் சத்திரத்தின் சார்பில் 1881 ஆம் ஆண்டு வேத பாடசாலை ��ன்று தொடங்கப் பெற்றது. இங்கு வடமொழி கற்கும் மாணவர்களுக்கு விடுதி மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப் பட்டன. இந்த வேத பாடசாலையால் பயனடைந்தவர்கள் பிராமணர்கள் மட்டும்தான் என்பதனைச் சொல்லத் தேவையில்லை.\nஇந்நிலையில் 1916 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயரில் நீதிக் கட்சித் தோன்றியது.\nஆங்கில ஆட்சி தென்னாட்டில் நிலை பெற்றபோது பிராமணரல்லாதாரே முதன் முதலில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். கிழக்கு இந்தியக் கம்பெனியார் தென்னாட்டில் வர்த்தகச் சாலைகளை அமைத்தபோது, அவர்களிடம் முதன் முதல் பழகியவர்கள் பிராமணர் அல்லாதாரே. துபாஷ்களாகவும், தரகர்களாகவும் ஆங்கில வர்த்தகர்களின் நட்பைப் பெற்ற பிராமணரல்லாதாருக்கு நாட்டிலே செல்வாக்கு பெருகலாயிற்று. வர்த்தகர்களாயிருந்த ஆங்கிலேயரின் தேச நிர்வாகத்தில் பிராமணரல்லாதாரே நிருவாகப் பணியில் அமர்த்தப் பட்டனர். பிராமணரல்லாதார் இயல்பாகவே நிருவாகத் திறமை உடையவராகையினால் ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற்றனர்.\nஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழி என்றும் கருதி ஒதுங்கி இருந்த பிராமணர்கள், அரசியலில் பிராமணரல்லாதார் ஆதிக்கமும், சமூக வாழ்வில் மதிப்பும் பெற்று வருவது கண்டு, மேற்கொண்டு ஒதுங்கியிருந்தால் தமது சமூகம் வீழ்ச்சி அடைவது உறுதி என்பதை உணர்ந்தனர்.\nஎனவே ஆங்கிலம் கற்கவும், ஆங்கிலேயர் நட்பைப் பெறவும் அவர்கள் முன்வந்தனர். சென்னை அரசாங்க ராஜாங்கக் கல்லூரிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அடிகோலப்பட்டது முதல், பிராமணர்கள் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடலாயினர். ஓதுதலையும், ஓதுவித்தலையும் குலத் தொழிலாகக் கொண்ட பிராமணர்கள் ஆங்கிலக் கல்விப் பயிற்சியில் வெகு விரைவாக முன்னேற்றமடைந்ததால், அரசும் அவர்களுக்குப் பல சலுகைகளை காட்டத் தொடங்கியது. அதுமுதல் அரசியல் துறைகளிலும், பொது வாழ்விலும் பிராமண ஆதிக்கம் பெருகலாயிற்று.\nஅன்னி பெசண்ட் அம்மையார் அவர்கள் சுய ஆட்சி இயக்கத்தைத் தொடங்கி, இம்மாநிலத்தில் பாரப்பணர்களின் நிரந்தர ஆதிக்கத்திற்கு அடிக்கல் நாட்டுவதை உணர்ந்து, அம்முயற்சியை முறியடிப்பதற்காக, சென்னையில் வாழ்ந்த சிந்தனைச் சிற்பி பேரறிவாளர் சர் பி.தியாகராயச் செட்டியர் அவர்கள், நாட்டு மக்களைப் பார்த்து, பார்ப்பணீயத்துக்குப் பலியாகாதே, மதத்திலே அவன் தரகு வேண்டாம்,. கல்வியிலே அவன் போதனை வேண்டாம், சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே, அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே, திராவிட வீரனே, விழி, எழு, நட, உன் நாட்டை உனதாக்கு என்று கூவியழைத்தபோது, அதற்கு நாடெங்கிலும் இருந்து நல்லதொரு எதிரொலி எழும்பியது.\nஅன்று முதல் தியாகராயரின் உருவம் தென்னாட்டில் புரட்சியின் அறிகுறியாகிவிட்டது. அவர் சென்ற இடமெல்லாம் பார்ப்பணரல்லாத மக்கள் அலைகடலென அணிவகுத்து நின்றனர். இந்தப் பெரியாருக்கு உறுதுணையாக டாக்டர் டி.எம்.நாயர் நின்றார். இவர் கேரளத்திலே பார்ப்பணர்கள் பிறருக்குச் செய்யும் கொடுமைகளைக் கண்டு மனம் புழுங்கி, தன்னுடைய வலிமை மிகுந்த பேனாவினால், கருத்தாழத்தாலும், காரண காரியத்தாலும் படிக்கப் படிக்கத் தெவிட்டாத கட்டுரைகளை, ஆங்கிலேயரே வியந்து பாராட்டும் வகையில், ஆங்கிலத்திலேயே எழுதும் வல்லமை படைத்தவர்.\nமாநிலம் முழுவதிலும் இருந்து பார்ப்பணர் அல்லாதார் 1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் சென்னையில் திரண்டனர். தங்கள் பிரச்சினைகளைப் பறைசாற்றச் செய்தித் தாட்கள் தொடங்குவது என்றும், தங்கள் நலம் பேண, புதிதாக ஓர் அரசியல் கட்சியைத் தொடங்குவது என்றும் முடிவு செய்தனர். இதன் விளைவாக அன்றே செய்தித் தாட்களை நடத்திட, தென்னிந்திய மக்கள் பேரவை என்ற அமைப்பும், அரசியல் இயக்கமாக தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற இயக்கமும் தொடங்கப் பெற்றது.\nசர் பி..தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி. நடேச முதலியார், கே.வி.ரெட்டி, சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், ஏ.இராமலிங்க முதலியார், பனகல் அரசர் பி.ராமராய நிங்கர், பொப்பிலி அரசர், பி.டி.ராஜன், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், தமிழவேள் உமாமகேசுவரனார், செட்டி நாட்டரசர் முத்தையா செட்டியார், ஏ.பி.பாத்ரோ, எம்.சி.ராஜா, முகமது உஸ்மான் ஆகியோர் இப்புதிய கட்சியின் முன்ன்னித் தலைவர்களாவர்.\n(நண்பர்களே, இன்று சென்னையில் தி.நகர் என்று சுருக்கமாகவும் , செல்லமாகவும் அழைக்கப்படும் தியாகராய நகர் என்பது சர் பி.தியாகராசயர் பெயராலும், சென்னை நடேசன் சாலை என்பது டாக்டர் சி.நடேச முதலியார் அவர்களின் பெயராலும், பனகல் பாரக் என்பது பனகல் அரசர் பி.ராமராய நிங்கர் பெயராலும், பா���்ரோ சாலை என்பது ஏ.பி.பாத்ரோ அவர்கள் பெயராலும், உஸ்மான் சாலை என்பது முகமத உஸ்மான் அவர்கள் பெயராலும் அழைக்கப்படுவதே, இப்பெரியோர்களின் தன்னலமற்ற சீரிய சேவையினைப் நன்குணர்த்தும்)\nபார்ப்பணர் அல்லாதார் அனைவரின் நலமும், வளமுமே இதன் முதல் குறிக்கோள். மதச் சார்பின்மையே இதன் முக்கிய கோட்பாடு. அனைத்து மத்த்தினரிடையேயும் சகோதரத்துவத்தினை வளர்த்தல், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒன்றாலேயே வாழ்வு பெற முடியும் என்பதே இக் கட்சியின் நம்பிக்கையாகும்.\nதென்னிந்தியராகவும், 21 வயது நிரம்பியவர்களாகவும், முக்கியமாக பார்ப்பணர் அல்லாதவர்களாகவும் இருக்கும் அனைவரும், இவ்வியக்கத்தில உறுப்பினராகத் தகுதி உரையவர்கள் ஆவாரகள்.\nஇவ்வியக்கத்தின் கொள்கைகளை எடுத்துச் செல்ல திராவிடன் என்னும் தமிழ்ச் செய்தித் தாளும், ஆந்திர பிரகாசனி என்னும் தெலுங்கு செய்தித் தாளும், ஜஸ்டிஸ் என்னும் ஆங்கிலச் செய்தித் தாளும் தொடங்கப் பெற்றது.\nஇவ்வியக்கத்தின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று இருந்த போதிலும், ஜஸ்டிஸ் என்னும் இதழினை இவ்வியக்கத்தின் சார்பாக வெளியிட்டு வந்தமையால், இவ்வியக்கம் ஜஸ்டிஸ் கட்சி (நீதிக் கட்சி) என்னும் பெயராலேயே அழைக்கப் படலாயிற்று.\n1919 ஆம் வருடத்திய இந்திய சீர்திருத்தச் சட்டப்படி அமைக்கப்படும் மாகாண, மத்திய சட்டசபைகளுக்கு 1920 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, 22.2.1920 இல் தஞ்சையில் நீதிக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அக்கூட்டத்திற்குத் தலைமையேற்ற உமாமகேசுவரனார் அவர்கள், பார்ப்பணர் அல்லாதாரின் தொகைக்கு ஏற்ப, சட்ட மன்றத்தில் இந்துக்களுக்கு உரிய தொகுதிகளில் 66 விழுக்காடு வழங்கப்படல் வேண்டும், அதுபோன்றே அரசு நியமனங்களும் நடைபெற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தார்.\nநீதிக் கட்சியினைச் சார்ந்த தலைவர்கள் அனைவருமே வகுப்புவாரி பிரதிநிதித்துவமே இந்தியப் பிரச்சினைகளின் உயிர்நாடி என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.\nவகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை ஆங்கிலேயர்களால் ஒப்புக் கொள்ளப் பட்டதாயினும், பிராமணர் அல்லாதார் அதிக எண்ணிக்கையில் இருந்ததினால், அவர்களுக்கு தனித் தொகுதிகள் வழங்கப்படவில்லை. சட்ட சபைய���ல் சில இடங்கள் மட்டுமே ஒதுக்கி வைக்கப் பெற்றன.\n1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் சென்னையிலும், மாகாணங்களிலும் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 6 ஆம் நாள் முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. நீதிக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.\nநீதிக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கவர்னர் லார்டு வில்லிங்டன், நீதிக் கட்சித் தலைவரான தியாகராய செட்டியரை ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுத்தார்.\nதேர்தல் நேரத்தில், தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள், நீதிக் கட்சியினரை, ஆங்கிலேயருக்கு வால் பிடிப்பவர்கள் என்றும், ஆங்கிலேயர்களின் பூட்சு காலை நக்குபவர்கள் என்றும் பழி தூற்றினர்.\nஇதன் காரணமாக, ஆளுநரின் அழைப்பினை ஏற்று ஆட்சி அமைக்க மறுத்த தியாகராயர், நாங்கள் பதவி நாட்டமற்ற, தொண்டு மனப்பான்மை மட்டுமே உள்ளவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டும் விதமாக, சென்னை ஆளுநருக்கு ஓர் கடிதம் எழுதினார்.\nஇந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லை என்னும்படி, அரசியல் ஞானமற்ற பாமர மக்களைத் தட்டியெழுப்பிய பாவத்துக்காக என்னையும், அகால மரணமடைந்த என்னருமைச் சக தலைவர் டாக்டர் டி.எம்.நாயரையும், வெள்ளையன் வால் பிடிப்பவர்கள் என்றும், வெள்ளையன் பூட்சு காலை நக்குபவர்கள் என்றும், பதவி வேட்டைக் காரர்கள் என்றும், சென்ட் பர்சென்ட் தேசபக்தர்களான காங்கிரஸ் தலைவர்களும், அவர்களுடைய பத்திரிக்கைகளும் தூற்றின. நான் இப்பதவியை ஏற்பேனேயானால், என் புனிதமான கட்சிக்குக் களங்கம் விளைவித்தவனாவேன். அதனால் நான் பதவி ஏற்க மாட்டேன். மன்னிக்க வேண்டும்.\nஇவ்வாறு கடிதம் எழுதி, முதன் மந்திரி பதவியினையே துச்சமென எண்ணி தூக்கி எறிந்தவர்தான் தியாகராயர்.\nதிவான் பகதூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார் அவர்களை முதன் மந்திரியாகவும், ராஜா ராமராய நிங்கர் (பனகல் அரசர்) அவர்களை இரண்டாவது மந்திரியாகவும், ராவ் பகதூர் கே.வெங்கட ரெட்டி அவர்களை மூன்றாவது மந்திரியாகவும் , நியமிக்கும்படி, தியாகராயர் கேட்டுக் கொண்டார்.\nதியாகராயரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆளுநர் இம்மூவரையும் மந்திரிகளாக நியமனம் செய்தார்.\nஒவ்வொரு மாவட்டத்திலும், இப்பொழுதுள்ள ஊராட்சி மன்றங்கள், ஒன்றியங்கள் எல்லாம் ஏற்படுவதற்கு முன்னர், மாவட்டக் கழகம���, வட்டக் கழகம் என்ற ஆட்சி முறை இருந்து வந்த்து.\n1920 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் நீதிக் கட்சியின் முன்ன்னித் தலைவர்களான சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், தஞ்சை மாவட்டக் கழகத் தலைவராகவும், உமாமகேசுவரனார் அவர்கள் தஞ்சாவூர் வட்டக் கழகத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.\n1920 ஆம் ஆண்டிலிருந்து 1932 ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து பன்னிரெண்டாண்டுகள் வட்டக் கழகத் தலைவராகப் பணியாற்றிய பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார்.\nஉமாமகேசுவரனார் அவர்களையும் பன்னீர் செல்வம் அவர்களையும், இரட்டையர் என்றே அன்றைய தலைமுறையினர் அழைத்தனர். அந்த அளவிற்கு இருவரும் நண்பர்களாவார்கள்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு உயர் பதவிகளுக்கு வரும் பலர், பொது நலம் மறந்து, சுய நலமே குறிக்கோளாய் கொண்டு, தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை என தங்கள் குடும்பத்தை வளப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பது இன்று பரவலாய் காணப்படும் காட்சியாகும்.\nஆனால் பன்னிரெண்டாண்டுகள் வட்டக் கழகத் தலைவராய் பதவி வகித்தபோதும், சுய நலம் என்பதனையே முற்றும் துறந்த முனிவராய், தமிழ் நலம் ஒன்றினையே சுவாசமாகக் கொண்டு சுவாசித்து, தமிழ் மொழியினை வளப்படுத்திய, பலப்படுத்திய பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்.\nசென்னை தொடக்கப் பள்ளிச் சட்டத்தைப் பயன்படுத்தி, தஞ்சை வட்டத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கையினை 40 லிருந்து 170 ஆக உயர்த்தினார்.\nதஞ்சை அரசர் அற நிலையங்களின் வருவாயிலிருந்து இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வந்தன. ஒன்று ஒரத்த நாட்டிலும் மற்றொன்று இராசா மடத்திலும் இருந்தது. இவ்விரு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச உணவும், இலவச விடுதி வசதியும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் பிராமண வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமே இச்சலுகைகளை அனுபவித்து வந்தனர். கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலே, உமாமகேசுவரனார் அவர்கள் பன்னிர் செல்வம் அவர்களின் துணைகொண்டு இந்நிலையினை மாற்றி, ஏனைய தமிழ் இன மாணவர்களும் இத்தகைய சலுகைகளைப் பெருமாறு செய்தார்.\nதஞ்சையில், கரந்தைக்கு அருகில், பழைய திருவையாற்று வீதியில் சுரேயசு சத்திரம் என்று ஒன்று உண்டு. சோம்பேறிகளின் தங்குமிடமாகச் செயல்பட்ட, இச்சத்திரத்தை ஆதி திராவிட மாணவர்கள் தங்குமிடமாகவும், இலவச உணவு பெறுமிடமாகவும் மாற்றி அமைத்தார்.\nதிருவையாற்றில் இராமச்சந்திர மேத்தா சத்திரம் என்று ஒன்று உண்டு. அதற்கென நிலங்களும் இருந்தன. இச் சத்திரமானது வடநாட்டில் இருந்து வரும் பைராகிகளுக்கு உணவு வழங்க ஏற்பட்ட சத்திரமாகும். அது சரியாக நடைபெறாமல் இருந்தது. பைராகிகளே இல்லாத போது சத்திரத்திற்கு ஏது தேவை. இதனால் சத்திரத்திற்குத் தொடர்பில்லாத பலர், அங்கு தங்கி உணவு உண்டு வந்தனர். இதனையறிந்த உமாமகேசுவரனார், அச்சத்திரத்திற்குக் கட்டுப் பாடுகளை விதித்து, அதன் மூலம் பெருந்தொகையினை வருவாயாக ஈட்டித் தந்தார். இந்தச் சேமிப்பினால் வளமான நிலங்கள் வழங்கப் பட்டன. இதன் பயனையும் ஏழை மாணவர்கள் அடையுமாறு செய்தார்.\nஅடுத்ததாக, பல ஆண்டுகள் பலவாறு முயன்றும், தமிழைப் புகுத்த முடியாமற் போன, திருவையாற்று கல்யாண மகால், வேத பாடசாலையின் பக்கம் உமாமகேசுவரனாரின் முழுக் கவனமும் திரும்பியது.\n..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, மே 24, 2013 45 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் அரசு விழாக்கள், தமிழ் மொழியினைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றுடன் தொடங்கப்படுமேயானால், தமிழ் மொழியின் சிறப்பு பாமரர்களையும் சென்றடையும் என்று எண்ணினார். அதற்குரிய பாடலைத் தேர்ந்தெடுக்க எண்ணி, பல பாடல்களை ஆராய்ந்த பொழுது, இரண்டே இரண்டு பாடல்கள்தான் அண்ணாவின் கவனத்தையும், மனதையும் ஒருசேரக் கவர்ந்திழுத்தன.\nகரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்யப்பெற்ற பாடலையும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சொந்தப் பாடலையும், படித்துப் படித்து மயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள், கரந்தைக் கவியரசர் அவர்களின் பாடலையே, தமிழக அரசின் தமிழ்த் தாய் வாழ்த்தாக தேர்வு செய்ய விரும்பினார். எனினும், திராவிடத்தின் எழுச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் போராடிய போராளி அண்ணா அவர்களை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலில் உள்ள\nதெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்\nஎன்னும் வரியிலுள்ள திராவிட என்னும் வார்த்தை சுண்டி இழுத்தது.\nஎனவே, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலையே தமிழ்த���தாய் வாழ்த்தாக, அரசு விழாக்களின் போது பாட வேண்டும் என அறிவுறுத்தும் வகையில் அரசு ஆணை வெளியிட எற்பாடு செய்தார். ஆனால் எதிர்பாராத வகையில் உடல் நலம் குன்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் 3.2.1969 இல் இவ்வுலக வாழ்வைத் துறந்ததனால், அரசு அணை வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அண்ணாவைத் தொடர்ந்து நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் சில நாட்கள் தமிழகத்தின் பொறுப்பு முதல்வரானார். 10.2.1969 அன்று டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராய் அரியணையில் அமர்ந்தார்.\nடாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராய் பொறுப்பேற்ற அடுத்த வருடமே, 23.11.1970 ஆம் நாளன்று, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீராருங் கடலுடுத்த என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை, அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என, அரசு பொதுத் துறையின் சார்பாக அரசாணை (மெமோ எண், 3584.70-4, 23 நவம்பர் 1970) வெளியிடப் பெற்றது.\nதமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன் முதலில் மெட்டமைத்து இசையமைத்தப் பெருமைக்கு உரியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் அவர்களாவார். மெல்லிசை மன்னர் இசையமைத்த நீராருங் கடலுடுத்த பாடலினை உள்ளடக்கிய, ஒலித் தட்டு ஒன்றும், அரசு ஆணையுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப் பட்டது. இதன் பயனாக நீராருங் கடலுடுத்த பாடலானது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.\nபுதிதாகத் தோற்றுவிக்கப்பெற்ற அமைப்புகளை, அரசின் பதிவுத் துறையின் பதிவு செய்தாக வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால்தால் மட்டுமே, அந்த அமைப்பு அல்லது சங்கம், முறையான சங்கமாக அரசினால் அங்கீகரிக்கப்படும்.\nஉமாமகேசுவரனார் அவர்களால், கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, 1860 ஆம் ஆண்டின் 21 வது சட்ட விதிகளின் படி, 1.5.1914 அன்று பதிவு செய்யப்பெற்றது. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பதிவு எண். 1/ 1914 ஆகும்.\nசங்கத்தைப் பதிவு செய்தபோது, சங்கத்தின் நோக்கங்களையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான வழி முறைகளையும், உமாமகேசுவரனார் தெளிவாகப் பதிவு செய்தார்.\n01. தமிழின் நிலைமையும், தமிழரின் நிலையையும் சீர் பெறச் செய்வது, உயர்த்துவது,\n02. சங்க உறுப்பினர்களுக்குள் நட்புரிமையும், ஒருமைப்பாடும் உண்டாக்குவது.\n03. தமிழரின் அற நிலையங்களை மேற்கொண்டு காப்பது.\n04. உறுப்பினர்களின் உடல் நிலை, ஒழுக்க நிலை, சமூக நிலை, கல்வி நிலை, இவை செம்மையுறுவதற்கான வசதிகளை அமைப்பது.\n05. தமிழரின் தொழிலும், பொருளாதாரமும் வளம் பெறச் செய்வது.\nஇந்நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, சங்கம் மேற்கொள்ளவிருக்கும் பணிகளாவன.\n01. சொற்பொழிவுகளும், சொற்போர்களும் நடத்துதல்.\n02. படிப்பிடங்களையும், நூல் நிலையங்களையும், தஞ்சாவூரிலும், பிற இடங்களிலும் நிறுவி நடத்துதல்.\n03. தக்க ஆசிரியர்களைக் கொண்டு போதனை வகுப்புகள் நடத்துதல்.\n04. துண்டு வெளியீடு, நூல் வெளியீடு, தாள் வெளியீடு முதலியன செய்தல்.\n05. தமிழ் நூல் ஆராய்ச்சிகள், தமிழர் நாகரிகம் பற்றிய ஆராய்ச்சிகள், இலக்கண, இலக்கிய அறிவு நூல் முதலிய பிற மொழி நூல்களையும் தமிழில் ஆக்குதல், வெளியிடல்.\n06. கைத் தொழில் கலா சாலைகள் அமைத்து நடத்துதல்.\n07. உடற் பயிற்சிக்கான உள்ளிட (Indoor), வெளியிட (Out door) விளையாட்டுக்களுக்கு வசதிகள் செய்தல்.\n08. தமிழ்க் கல்லூரிகளும், தமிழ்க் கலாசாலைகளும் வைத்து நடத்துதல்.\n09. தேர்வுகள் நடத்துதல், உதவிச் சம்பளங்கள், பரிசுகள். பதக்கங்கள், நற்சாட்சி பத்திரங்கள் முதலியன கொடுத்துப் படிப்போர்களை ஊக்குவித்தல்.\n10. கலாசாலைகளில் எளிமை, தூய்மை, விரிந்த மனம், நல்லொழுக்கம் முதலியன மாணவர்களிடம் படியப் பழக்குதல்.\n11. தமிழரின் முன்னேற்றத்திற்கான அற நிலையங்கள், கல்வி நிலையங்கள், புகலிடங்கள் ( Asylums), அனாதை இல்லங்கள், ஏழையில்லங்கள், மருத்துவ சாலைகள் முதலியன நடத்துதல்.\n12. கிளைச் சங்கங்கள், கல்வி நிலையங்கள் முதலியவற்றை நிறுவித் தாய்ச் சங்கத்துடன் இணைத்து அவற்றை நடத்துதல்.\n13. ஒப்புவிக்கப்படும் அறங்களை ( Trusts) மேற்கொண்டு காத்தல்.\n14. சங்கத்தின் நோக்கங்கள் நிறைவேறுவதற்கான காரியங்கள் பலவற்றையும் செய்தல். மகாநாடுகள், பொதுக் கூட்டங்கள் முதலியன நடத்துதல். பின்னும் அவசியமான தொண்டுகள் புரிதல்.\nகரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரி\nநமது நாட்டில் பண்டைக் காலத்து நின்று நிலவி இறந்து பட்ட சிறந்த கைத் தொழில்களையும், அவற்றிற்கு இன்றியமையாத சாத்திரங்களையும்\n(Science) கற்பிக்கும் பெரிய செந்தமிழ்க் கலா சாலையொன்று ஸ்தாபிப்பின், மாணவர்கள் தமிழ்ப் பயிற்சியோடு சீவனோபாய வழிகளிலும் தேர்ச்சி பெறுவாராகையால், நம்மனோர்க்குத் தமிழ்பால் இப்பொழுதுள்ள வெறுப்பு நீங்கிப் பெரிதும் விருப்பமுண்டாகும் என்பதில் ஐயமில்லை. இன்னும் பிள்ளைகள் பயிலும் கைத்தொழில்களுக்கு வேண்டும் சாத்திர நூல்களைப் புதிதாக மேல் நாட்டு மொழிகளினின்று மொழி பெயர்த்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறமையின், நமது மொழியில் சாத்திர நூல்களும் இல்லாத குறையும் நிவர்த்தியாதல் கண்கூடாம் என்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு அறிக்கையானது எடுத்து இயம்புகின்றது.\nகரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கிய இரண்டாவது ஆண்டிலேயே, உமாமகேசுவரனாருக்கு இவ்வெண்ணம் முகிழ்த்தெழுந்தாலும, சங்கத்திற்கு என்று சொந்த இடமோ, தேவையான பொருளாதார வசதியோ இல்லாத காரணத்தால், இவ்வெண்ணத்தை நடைமுறைப் படுத்த இயலவில்லை.\nஉமாமகேசுவரனாரின் அயரா முயற்சியின் காரணமாக, 1916 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஆறாம் நாள், விஜயதசமியன்று, சங்கப் புரவலர் அரித்துவார மங்கலம் கோபாலசாமி இரகுநாத இராசாளியார் அவர்களால், வாடகைக் கட்டிடம் ஒன்றில், செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரி தொடங்கி வைக்கப்பெற்றது. தொடங்கிய ஆண்டில் நாற்பது மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்தனர். கைத் தொழில் ஒன்றினைப் பயிற்றுவிப்பது உமாமகேசுவரனாரின் முடிந்த நோக்கமென்றாலும், வருவாய் குறைவினால் தமிழ் மட்டுமே கற்பிக்கப் பெற்றது. இக்கல்லூரியின் பராமரிப்பிற்காக உமாமகேசுவரனார், தனது சொந்த வருவாயில் இருந்து, ஒவ்வொரு மாதமும் ரூ.25 வழங்கினார்.\nமுதன் முதல் கலாசாலை தொடங்கப் பெற்ற சிறிய இடம் இன்று\nதஞ்சைப் பகுதி வியாபாரிகள் பலரும், இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக தினந்தோறும், தங்களது வருவாயில் இருந்து, உண்டிகை தருமம் செய்து உதவினர். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும், மாணவர்களிடமிருந்து கட்டணம் பெற்றிடாமல், இலவசமாகவே தமிழ் பயிற்றுவிக்கப்பெற்றது.\n1919-20 அம் ஆண்டில், இக்க்லலூரியின் ஆசிரியர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. மாணவர்களுக்குத் தமிழோடு ஆஙகிலமும், கணிதமும் கற்பிக்கப்பெற்றது.\nகோணார்பப் பட்டு கற்பக விநாயகா கலாசாலையில், தலைமையாசிரியராய் பணியில் அமர்ந்து, அப்பள்ளி மாணவர்களை மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தேர்விற்குத் தயார் படுத்தும் பணியினைச் செம்மையாகச் செய்து, தனது கல்வியாலும், ஒழுக்கத்தினாலும், உழைப்பாலும் அப்பகுதி மக்கள் விரும்பிப் போற்றும் நல்லாசிரியராய் உயர்ந்த அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், அக் கலாசாலையில் தனக்குக் கிடைத்த, அதிக வருவாயை விடுத்தும், வேறு பல இடங்களில் பெரு வருவாய் அளிப்பதாக உறுதியளித்துப் பிறர் அழைத்தமையை ஏற்க மறுத்தும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மீது இயல்பாக உள்ள அன்பினால், 1920 இல் செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரியின் தலைமையாசிரியராகப் பொறுப் பேற்றார். இவரின் வருகைக்குப் பின்னர் கல்லூரியின் புகழும் பெருமையும் மேலும் பரவத் தொடங்கியது.\nஎம்.எஸ். கல்யாண சுந்தரம் அய்யர் இக்கல்லூரியின் கண்காணிப்பாளராகத் திறம்படப் பணியாற்றினார். மேலும் இக் கல்லூரியின் பெருமையினை நன்குணர்ந்த, கரந்தைப் பகுதியில் அமைந்திருக்கும், பால் சுவாமிகள் மடத்தின் தலைவர் கிருட்டினமூர்த்தி அவர்கள், இக்கல்லூரி மாணவர்கள் சிலருக்கு இலவசமாகவே உணவளித்து உதவினார்.\nகுறுகிய காலத்திலேயே இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இதன் காரணமாக வகுப்புகளின் எண்ணிக்கையும், ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1923 ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 410 ஆகவும், வகுப்புகளின் எண்ணிக்கை எட்டு ஆகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை பதினொன்றாகவும் உயர்ந்தது.\nசெந்தமிழ்க் கல்லூரியானது நாள்தோறும் வளர்ச்சி அடைந்து வந்தாலும், கல்லூரிக்கும், சங்கத்திற்கும் தனி இடம் இல்லாமையால் உமாமகேசுவரனார் பெரிதும் வருந்தினார். பிற்காலத்தில் சங்கத்திற்கென்று சொந்தமாக இடம் வாங்கப் பெற்றதும், இக்கல்லூரியானது, புதிய இடத்திற்கு மாற்றப் பெற்றது. மேலும தமிழ், ஆங்கிலம், கணிதம் முதலியவற்றை மட்டுமே கற்றிக்கப் பெற்று வந்த நிலை மாறி, மாணவர்களுக்கு நெசவு, நூல் நூற்றல், பாய் நெசவுத் தொழில், மர வேலைகள், நூற் கட்டு முதலியனவும் கற்பிக்கப் பட்டன.\nசோழர்களின் தலைநகராய் கோலோச்சியத் தஞ்சையில், மூன்றாம் இராசேந்திர சோழனின் ஆட்சியோடு, கி.பி.1279 இல் சோழராட்சி முடிவுக்கு வந்தது. பிறகு தஞ்சாவூரானது பாண்டியர்களாலும், திருச்சி மாவட்டத்தின் கண்ணனூரைத் தலைநகராகக் கொண்ட போசளர்களாலும் ஆளப்பட்டது. போசளர்களுக்குப் பிறகு தஞ்சாவூர் விசயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.\n1535 இல் தஞ்சையில் நாயக்கர் அட்சி மலர்ந்தது. நாயக்கர்களைத் தொடர்ந்து, தஞ்சாவூரானது 1675 முதல் 1855 வரை மராட்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்��து.\nமராட்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் 18 சத்திரங்களை நிறுவினர். இச் சத்திரங்களில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு, இலவசமாக தங்கும் வசதியும், இலவசமாக உணவும் வழங்கப்பட்டன. இச் சத்திரங்களில் மருத்துவர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர். பயணத்தின் போது உடல் நலக்குறைவு ஏற்படும் யாத்ரிகர்களுக்கு இலவசமாக மருத்துவ வசதியும் அளிக்கப் பட்டது. மேலும் இச்சத்திரங்கள் மூலம் கல்வியும் கற்றுத் தரப்பட்டது. இச்செயல்களை மேற்கொள்ளும் பொருட்டு, மராட்டிய அரசர்கள், இச்சத்திரங்களுக்கு அறக்கட்டளைகளாக, பலநூறு ஏக்கர் நிலங்களை எழுதி வைத்தனர்.\nஇவற்றுள் ஒரத்தநாடு முக்தம்மாள் சத்திரம், நீடாமங்கலம் யமுனாம்பாள் சத்திரம் போன்றவை பெயர் பெற்ற சத்திரங்களாகும். இவ்வரிசையில் இரண்டாம் சரபோசி மன்னர் அவர்கள், தனது வாரணாசிப் புனிதப் பயணத்திற்குப் பிறகு, திருவையாற்றில் வளம் தரும் காவிரியின் வட கரையில், கண்கவர் மாட மாளிகைகளுடன் உருவாக்கிய சத்திரமே கல்யாண மகால் சத்திரமாகும்.\nநாயக்க மன்னர்கள் தங்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கிய நூலகத்தினை விரிவுபடுத்தி, வளர்த்து மாபெரும் சரசுவதி மகால் நூலகமாக உயர்த்திய பெருமை இந்த இரண்டாம் சரபோசி மன்னரையேச் சாரும்.\nஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் போது, அனைத்துச் சத்திரங்களும், கோயில்களும், அவற்றிற்காக அறக் கட்டளைகளாக வழங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்டன. நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பின், கோயில்களும், கோயில்களுக்கான நிலங்களும், மராட்டிய மன்னர்களின் வாரிசுகளிடம் ஆங்கிலேயர்களால் ஒப்படைக்கப் பட்டன. ஆனால் சத்திரங்கள் அனைத்தும், ஆங்கிலேயர்களின் வருவாய் துறையினரின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. 1871 ஆம் ஆண்டு சத்திரம் நிர்வாகமானது, உள்ளூர் ஆட்சிக் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது. தமிழ் நாட்டிலேயே சத்திரம் நிர்வாகம் என்னும் பெயரில் ஒரு தனி நிர்வாகம் நடைபெற்று வருவது தஞ்சாவூரில் மட்டும்தான்.\nகல்யாண மகால் சத்திரத்தின் சார்பில் 1881 ஆம் ஆண்டு வேத பாடசாலை ஒன்று தொடங்கப் பெற்றது. இங்கு வடமொழி கற்கும் மாணவர்களுக்கு விடுதி மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப் பட்டன. இந்த வேத பாடசாலையால் ���யனடைந்தவர்கள் பிராமணர்கள் மட்டும்தான் என்பதனைச் சொல்லத் தேவையில்லை.\nஇந்நிலையில் 1916 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயரில் நீதிக் கட்சித் தோன்றியது.\n.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, மே 17, 2013 46 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nகரந்தை . மலர் 7\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\n பாடம் நடத்தாமல் இருக்க முடியாது\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nபள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகள்.. விரைவில் அரசாணை ...\nபட்டீஸ்வரம் முத்துப்பந்தல் : 15 ஜுன் 2018\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\n‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்…\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nஇந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nஇலங்கையில் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும் நூல் வெளியீட்டுரை\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\n‘சித்தார்த்த யசோதரா’ நாவல் – தேடிப் படியுங்கள்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு 31–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் ட��யட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unave-marundhu.blogspot.com/2013/07/blog-post_8894.html", "date_download": "2018-06-24T10:45:14Z", "digest": "sha1:AKSUF3FTANIFTQ6TG3HWOT7URQVLZZH5", "length": 6629, "nlines": 56, "source_domain": "unave-marundhu.blogspot.com", "title": "உணவே மருந்து - மருந்தே உணவு: மருந்தாகும் வில்வம்", "raw_content": "\nஉணவே மருந்து - மருந்தே உணவு\nஞாயிறு, 14 ஜூலை, 2013\nஇதனுடைய தாவரவியல் பெயர் Aegle marmelos என்பதாகும்.\nவில்வ வேரை நன்றாகப் பொடிசெய்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்hத்ுப் பசும்பாலுடன் தின்சரி காலையில் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.\nவில்வ மரத்தின் இலைகளுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணம் இருக்கிறது. நாள் பட்ட இருமல், சளி, நெஞ்சில் கபம் சேருதல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளானவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்னர் ஏழெட்டு விலவ இலைகளை நன்கு மென்று உட்கொண்டால் நல்ல குணம் தெரியும். உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் என்ற வேதியல் பொருள் சிவப்பணூக்களில் இருக்கிறதல்லவா அந்த சிவ[ப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் விலவத்துக்கு உண்டு. செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்றவையும் வில்வ இலைகளை உட்கொள்ளுவதன் மூலம் கட்டுப்படும்.\n:விலவப் பழத்தின் மேல் தோல் ஓடு போல இருக்கும். அதை நெருப்பில் காட்டிப் பின்னர் அதைத் தலையில் வழுக்கை உள்ள இடத்தில் பூசி வந்தால் ந்ல்ல பலன் தெரியும்.\nவில்வப் பழத்தை ஸ்ரீபலம் என்றும் அழைப்பார்கள். வில்வ பழத்தில் . புரதச்சத்து, தாது உப்புக்கள், மாவுச் சத்து, சுண்ணாம்பு இரும்பு,மற்றும் கொழுப்புச் சத்துக்கள் ஆகியன இருக்கின்றன.. மேலும் பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் இருக்கின்றன. சுவையாகவும் இருப்பதால் இதை ‘அப்படியே’ சாப்பிடலாம். வயிற்றுப் போக்கு மற்றும் சீத பேதி ஆகியவற்றுக்கு வில்வப் பழம் சிறந்த மருந்து. பழத்தின் உள்ளிருக்கும் கூழ் போன்ற பசையை நல்லெண்னையில் ஊற வைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் கட்டுப் படும்,. தோல் பளபளப்பாகவும் விளங்கும். வில்வப் பழத்திலிருந்து ஜாம், பழச் சாறு, பழக் கூழ், பானங்கள், இனிப்புகள், போன்றவற்றைத் தயாரித்தும் பயன்படுத்தலாம்.\nவில்வப் பழ விதைகளில் இருந்து ‘வில்வத் தைலம்’ என்ற எண்ணெயும் தயாரிக்கலாம். இதுவும் முடி வளர உதவும்.\nகாய்ச்சலைக் கட்டுப்படுத்தும் . நெஞ்சு வலி மற்றும் மூச்சடைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகை...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/sep/17/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2774604.html", "date_download": "2018-06-24T11:15:27Z", "digest": "sha1:V3JUIK65ZLUETPMIB5IT4AABQ5KFCDB7", "length": 8113, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "அவிநாசி தாமரைக்குளத்தைப் பலப்படுத்த ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஅவிநாசி தாமரைக்குளத்தைப் பலப்படுத்த ஆய்வு\nபலத்த மழையால் நிறைந்த தாமரைக்குளம் உள்ளிட்ட குளங்களைப் பலப்படுத்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅவிநாசி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.\nஇதில், குறிப்பாக 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட தாமரைக்குளம் நிரம்பியது. மேலும், அவிநாசி நல்லாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nஇதனால், அவிநாசி-மங்கலம் சாலை, சீனிவாசபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இதையடுத்து, தாமரைக்குளத்தில் உள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தாமரைக்குளத்தில் உள்ள நீரை வெளியேற்றக் கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மதகைத் திறக்க பொதுப் பணித் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.\nஅப்போது, அக்குளத்தில் மதகு அமைக்காமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவிநாசி-மங்கலம் சாலையில் தாமரைக்குளத்தில் மதகுக்கு மாற்றாக ராட்சத குழாய் அமைக்கப்பட்டது.\nஇப்பணியை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால், கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.\nஇதுகுறித்து ப.தனபால் கூறுகையில், விவசாயிகள், அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு இக்குளம் தொடர்பான பிரச்னைக்கு புதிய தீர்வு காணப்படும் என்றார்.\nநிகழ்ச்சியில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, துணை ஆட்சியர் ஷர்வண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/reviews-t/our-reviews/956-durohi-review.html", "date_download": "2018-06-24T10:48:19Z", "digest": "sha1:TE3OWLYERCU7CBCF2YFDPN3Y2EYUMDOB", "length": 14468, "nlines": 86, "source_domain": "www.darulislamfamily.com", "title": "துரோகி - நூல் விமர்சனம்", "raw_content": "\nமுகப்புவிமர்சனம்எம்முடையவைதுரோகி - நூல் விமர்சனம்\nதுரோகி - நூல் விமர்சனம்\nஅக்கிரமமான அந்த சிறைச்சாலைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை... அதென்ன அக்கிரமமான சிறைச்சாலை\nசிறைச்சாலை அமைந்துள்ள நிலம் பக்கத்து நாட்டுக்காரனுக்குச் சொந்தமானது. உலக மகா தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி அங்கு அடைத்து வைக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்களோ குற்றத்திற்குச் சம்பந்தமே இல்லாதவர்கள். உள்நாட்டுச் சிறைகளில் அவர்களை அடைத்தால், மனித உரிமை, மண்ணாங்கட்டி என்று யாராவது தேவையில்லாத கூக்குரல் எழுப்புவான்; மனித உரிமைச் சங்கம், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்று வேலை மெனக்கெட்டு அரசாங்கத்தின்மீது வழக்கு தொடுப்பார்கள். பிறகு, மிருகத்தைப்போல் கைதிகளை அடித்துச் சாத்தி துவைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவையெல்லாம் அனாவசிய தடங்கல்கள்... என்று அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட அநீதக் காரணங்கள். அதனால் க்யூபா தீவில், குவாண்டனமோ பகுதியில் அமெரிக்கா தனக்கான ஒரு சிறைச்சாலையை அமைத்துக்கொண்டது. ‘தீவிரவாதிகள்’ என்று அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்டவர்களால் அக் கொட்டடி நிரப்பப்பட்டது. 9/11 நிகழ்விற்குப் பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுள் மிகப் பெரும் வேதனை இது.\nஅங்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டார் அமெரிக்க இராணுவ வீரர் டெர்ரி சி. ஹோல்ட்புரூக்ஸ். எத்தனையோ நூறு பேரில் அவர் ஒருவர். ஆனால் அவர் நூற்றில் ஒருவர் ஆனதுதான் விந்தை. இராணுவத்தினரை அங்கு அனுப்பும்முன் நியூயார்க் நகரில் அவர்களது மூளையை வழக்கம்போல் சலவை செய்யும் டிடர்ஜென்ட் ஹோல்ட்புரூக்ஸை சரியாக வெளுக்காமல் போனது. அங்கு ஆரம்பித்தது அவரது முதல் திசை மாறல். சரியான திசைக்கான மாறல்.\nகாட்டுமிராண்டிகளையும் மனிதகுல விரோதிகளையும் உலக மகா தீவிரவாதிகளையும் சமாளித்து, உரிய முறையில் கவனித்து நல்ல பாடம் புகட்டப் போகிறோம், சேவையாற்றி அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் குவாண்டனமோ மண்ணில் வந்து இறங்கிய ஹோல்ட்புரூக்ஸுக்கு முதல் நொடியிலேயே அதிர்ச்சி. அந்நாட்டு மண், தட்ப வெப்பம், அபாய ஜந்துக்கள் புழங்கும் சூழலில் அமைந்துள்ள சிறை என்று திரைப்படக் காட்சி போல் புழுதி பறக்க விரிகிறது அவரது அனுபவம்.\nகொடுங்கோல் சிறை அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில் நிகழும் உலக மகா அயோக்கியத்தனம், அவர் கற்பனை செய்திருந்ததற்கு மாறாக ஒழுக்கத்தையும் இணக்கத்தையும் இறை வழிபாட்டையும் மேற்கொண்டுள்ள முஸ்லிம் கைதிகள் என்று அவர் கண்டதெல்லாம் பேரதிர்ச்சி. கைதிகளின் உடைமையான குர்ஆன் கழிவறையில் வீசப்படுவது, விசாரணை என்ற பெயரில் பெண் காவலரின் மாதவிடாய் இரத்தத்தை முஸ்லிம் ஆண் கைதியின் முகத்தில் தேய்ப்பது போன்ற செயல்கள் அவருக்குள் ஏற்படுத்திய விளைவுகளைக் குறிப்பிட பேரதிர்ச்சி என்ற சொல் போதாது.\nஆனால், அத்தகு கடும் சூழ்நிலையிலும் மனிதாபிமானத்திற்குச் சற்றும் தொட��்பற்ற சித்திரவதைகளுக்கு நடுவிலும் அந்த முஸ்லிம் கைதிகள் கட்டிக்காத்த ஒழுங்குமுறைதான் ஹோல்ட்புருக்ஸினுள் பல வினாக்களை எழுப்பியது. ஆவலைத் தூண்டியது. தேடலுக்கு வித்திட்டது. யார் இவர்கள் அதென்ன அரபு மொழி அப்படி என்னதான் சொல்கிறது இவர்களின் இஸ்லாம்\nஅவ் வினாக்களுக்கான விடைகள் அச் சிறை கம்பிகளுக்குப் பின்னிருந்து கிடைக்கின்றன. தெளிவு பிறக்கிறது. அமெரிக்க அதிகாரிகளிடம் பட்டம் கிடைக்கிறது. ‘துரோகி’\nஇஸ்லாத்தின்மீது ஆகப்பெரிய களங்கத்தைச் சுமத்தி அதை வேரறுக்க நினைக்கும் வல்லரசின் திட்டத்திற்கு எதிர்மாறாய் அவர்களது படைவீரர்களுள் ஒருவரான அவரிடம் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாம் அவரது வாழ்வியல் நெறியானது.\nஎந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த முஸ்லிம் கைதிகள் அவரிடம் மதத்தைத் திணிக்கவில்லை. இஸ்லாத்தை வற்புறுத்தவில்லை; முஸ்லிமாகிவிடு என்று அறிவுறுத்தவும் இல்லை என்பதுதான் இதிலுள்ள அற்புதம். தாங்கள் கற்றறிந்த இஸ்லாத்தைக் கொடுமையான அச் சூழலிலும் அக் கைதிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். எவ்வித சமரசமும் புரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்\nதிரைப்படம் போல் விறுவிறுப்பான நிகழ்வுகள், காட்சி விவரிப்புகள் என்று உள்ளத்தைத் தொடும் அருமையான அனுபவம் இந் நூல். தமிழ் வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதில் முக்கியப் பணி ஆற்றியுள்ளது இலக்கியச் சோலை டீம். நிறைய உழைத்துள்ளார் சகோதரர் M.S. அப்துல் ஹமீது. பாராட்டுகளும் நன்றியும் அவர்களுக்கு உரித்தாவன. ஆனால், ஏராளமான பிழைகளும் அச்சுப் பிழைகளும்தாம் பெரும் குறை; ஏமாற்றம். அவற்றைத் திருத்தி சீரான முறையில் மறுபதிப்பை அவர்கள் வெளியிட வேண்டும் என்பது என் பேரவா.\nவெளியிடு: இலக்கியச் சோலை, 26 பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை 600003.\nபுதிய விடியல், 2017 ஆகஸ்ட் 16-31 இதழில் பிரசுரமான கட்டுரை\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:12:30Z", "digest": "sha1:MYJBUWOCVAMLVFIJEPMBCAQWAPIHDLXK", "length": 4707, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "தகரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு வகை உலோகம், வேதியியல் தனிமம்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/young-generation-must-watch-the-old-movies-053961.html", "date_download": "2018-06-24T11:15:47Z", "digest": "sha1:ORXPQZLNEE6NFSYWMDUQZSW3E4Y3SH6B", "length": 22713, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பழைய படங்களைத் தேடிப் பார்த்து மகிழ்க - இளைய தலைமுறையினர்க்கு ஒரு நினைவூட்டல் | young generation must watch the old movies - Tamil Filmibeat", "raw_content": "\n» பழைய படங்களைத் தேடிப் பார்த்து மகிழ்க - இளைய தலைமுறையினர்க்கு ஒரு நினைவூட்டல்\nபழைய படங்களைத் தேடிப் பார்த்து மகிழ்க - இளைய தலைமுறையினர்க்கு ஒரு நினைவூட்டல்\nதொண்ணூறுகளின் பிள்ளைகள் (90s Kids) என்று ஒரு சொற்றொடர் பரவலாகியிருக்கிறது. எண்பதுகளின் இறுதியிலோ, தொண்ணூறுகளிலோ பிறந்தவர்கள் இவ்வுலகை அறியத் தொடங்குகிற சிறுவம் அது. இப்போது அவர்கள் வேலையிலமர்ந்து திருமண அழைப்பிதழில் பெயரேற்றம் பெற்றபடியிருப்பார்கள். அவ்வாறே எண்பதுகளின் பிள்ளைகள் என்று ஒரு சொற்றொடரைக் கூறினால் அதுவே எனக்குச் சிறுவம். தொண்ணூறுகளின் பிள்ளைகளுக்கு அகல்திரைப்படங்கள், ஷங்கர், இரகுமான், மனீசா, நக்மா, மதுபாலா என்று அவர்களுடைய திரைப்படச் சுவைப்பின் தொடக்கம் இருக்கக்கூடும். எண்பதுகளின் பிள்ளையான எனக்கு இளையராஜா, பாரதிராஜா, பாக்கியராஜ், மணிரத்தினம், ஆபாவாணன், இராதா, அம்பிகா, குஷ்பு என்று திரைப்படச் சுவைப்பின் முகங்கள் அமைந்தன. எம்ஜிஆர�� தம்முடைய முதற்படத்தில் அறிமுகமான ஆண்டில் என் தந்தையார் பிறந்தார். நான் எம்ஜிஆரின் முதற்படத்தைப் பார்த்தபோது அவர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.\nஎண்பதுகளின் பிள்ளைகள் இரஜினி கமல் விஜயகாந்த் கார்த்திக் பிரபு பாக்கியராஜ் இராமராஜன் போன்ற நடிகர்களின் விருப்பினராக இருந்தவர்கள். எம்ஜிஆரும் சிவாஜியும் அவரவர் வீட்டு மூத்தோர்களின் விருப்புக்குரியவர்கள். கறுப்பு வெள்ளைப் படங்கள் என்றால் ஓர் இளக்காரம் தோன்றியிருந்த காலகட்டம் அது. அதனால் பழைய படங்களைப் பார்ப்பதைச் சிறுவர்களாகிய நாங்கள் எட்டிக்காயாகவே கருதினோம். அக்காலத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஞாயிற்றுக் கிழமைப் படங்கள் அதன் கறுப்பு வெள்ளைப் பழைமைக்காகவே எள்ளி நகையாடப்பட்டதும் உண்டு. வளர்ந்து அறிவு முதிர்ச்சி ஏற்பட்ட பின்னரே கறுப்பு வெள்ளையின் கலைமதிப்பை அறிந்தோம் என்பது கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது.\nபுதுப்படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் எம்ஜிஆர் சிவாஜி நடித்த பழைய படங்களும் தொடர்ந்து திரையிடப்பட்டன. மூன்றாம் வகுப்பு படிக்கையில் நான் கடிதங்கள் எழுதவும் அனுப்பவும் பழகியிருந்தேன். என் தாய்மாமனுக்கு எழுதிய கடிதமொன்றில் அனைத்து நலன்களையும் வினவி முடித்து \"ஊர்க் கொட்டகையில் என்ன படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைப் பதில் கடிதத்தில் மறக்காமல் தெரிவிக்கவும்\" என்று முடித்திருந்தேன். பதில் கடிதத்தில் \"சுமதி என் சுந்தரி\" என்ற விடையும் கிடைக்கப்பெற்றேன். ஊர்க் கொட்டகையில் சுமதி என் சுந்தரி ஓடினால், அன்றிரவு திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமைந்தால் அதைத்தான் நாங்கள் பார்த்தாக வேண்டும். இவ்வாறு பழைய படங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தோம்.\nஅம்மையின் இடுப்புக் குழந்தையாக இருந்தபோது நான் இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று ஆட்டுக்கார அலமேலு. இன்னொன்று குடியிருந்த கோயில். இப்போது அப்படம் பார்த்த காட்சிகள் மங்கலான அரைநினைவுகளாக இருக்கின்றன. அவ்விரண்டு படங்களும் என்னைக் கவர்ந்தன என்றாலும் குடியிருந்த கோயில் கொண்டாட்டமாகவும் கோலாகலமாகவும் இருந்ததாய் நினைவு.\nபழைய படங்களின் நீளமான கண்ணீர்க் காட்சிகள் சிறுவர்களுக்குக் கட்டாயம் விளங்கவேண்டும் என்பதில்லையே. இதற்கிடையே \"வாழ வைத்த தெய்வம்\" என்றொரு படத்தைப் பார்த்தேன். அந்தப் படம் மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக ஓடோ ஓடு என்று ஓடியது. எனக்குக் கொட்டாவி வந்துவிட்டது. குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்தவன் படுகின்ற பாடுகளைப் பற்றிய படம் அது. ஜெமினி கணேசன் நடித்தது. பொதுவாக, ஒரு படத்திற்குச் சென்றால் திரையைவிட்டுக் கண்களை விலக்க மாட்டோமில்லையா... வாழ வைத்த தெய்வத்தைப் பார்க்கையில்தான் திரையரங்கை நன்றாகக் கழுத்து திருப்பிப் பார்த்தேன். அன்றுதான் \"பழைய படமா... நம்மால் முடியாதடா சாமி... ஆளை விடுங்க...\" என்ற மனநிலைக்கு வந்தேன்.\nசிறுவத்தின் ஆர்வத்தோடு படங்களைப் பார்க்கத் தொடங்கியபோது அவ்வப்போதைய புதுப் படங்களே ஆர்த்தைத் தூண்டின. ஆனால், எல்லாப் புதுப்படங்களும் சிறப்பாக இருக்கவில்லை. அதுபோன்ற களைப்பான வேளையில்தான் தற்செயலாக எம்ஜிஆர் படமொன்றைப் பார்த்தேன். ஊரிலிருந்து உறவுகள் வந்திருக்க அவர்களோடு அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு \"இரண்டாவதாட்டம்\" சென்றோம். \"எல்லாரும் படம் பார்க்கப் போறோம்... நீ மட்டும் எதற்கு வீட்டில் தனியாக இருந்துக்கிட்டு... கிளம்பு...\" என்று என்னைக் கிளப்பிவிட்டார்கள். அவர்கள் எல்லார்க்கும் அந்தப் படத்தைப் பார்ப்பதில் அவ்வளவு விருப்பம். அவர்களுடைய விருப்பத்திற்குரிய நாயகன். முன்பே கேட்டு மகிழ்ந்த பழைய பாடல்கள். ஆனால், அரைகுறை மனத்தோடு விருப்பமில்லாமல் படம்பார்க்கச் சென்ற நான் என்னை மறந்து அப்படத்தில் மூழ்கிவிட்டேன். படத்தின் விரைவு புதுப்படங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது. ஒவ்வொரு பாடலும் தேனாக இனித்தது. அட... பழைய படங்கள் என்று தள்ளியிருந்தோமே... இவ்வளவு நன்றாக இருக்கிறதே... என்று திகைத்துப் போய்விட்டேன். அந்தப் படம் எம்ஜிஆர் நடித்த \"நினைத்ததை முடிப்பவன்.\" நல்லவனும் கொள்ளையனுமாக இரட்டை வேடத்தில் எம்ஜிஆர் நடித்திருந்த அப்படம் பிறமொழிப் படமொன்றின் தமிழாக்கம் என்று நினைக்கிறேன். அதன் பிறகு எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கினேன்.\nஎம்ஜிஆர் படங்களைப்போலவே சிவாஜி படங்களின்மீதும் என் ஆர்வம் திரும்பியது. பாசமலர் போன்ற அழுகைப் படங்களைப் பார்த்து மிரட்சியடைந்திருந்த நான் சிவாஜி படங்களைப் பார்க்காமல் இருந்தேன். தற்செயலாகவே \"திருவிளையாடல்\" பார்���்க வாய்த்தது. சிறுவத்தின் இளநிலை ஆர்வங்களைத் தாண்டத் தெரியாதிருந்த எனக்குத் திரைச்சுவையின் நுண்மைகள் பிடிபடத் தொடங்கின. சிவனின் திருவிளையாடல்களைக் கூறிச்சென்ற அப்படத்தின் முதற்பகுதியாக இடம்பெற்ற \"ஆயிரம் பொற்காசுப் படலம்\" என்னை மயக்கி ஆட்கொண்டது. மறுநாளே தென்னம்பாளையத்தில் ஒரு மளிகைக்கடையில் திருவிளையாடல் உரையாடல் புத்தகத்தை வாங்கிப் படித்தேன். திரைப்படமொன்று அதன் எழுத்துப் படியிலும் தமிழ்ச்சுவை சொட்டும்படி அமைந்திருந்தது என்றால் அது திருவிளையாடல்தான். சிவாஜியின் படங்கள் தமிழ்த்திரைத்துறைக்குக் கிடைத்த பொற்களஞ்சியம் என்று விளங்கியது. அதன்பிறகு அவருடைய படங்களை நான் பார்த்த பார்வையே வேறு.\nதொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருக்கிறது. புதிது புதிதான ஆக்க முறைகள் திரைத்தொழிலில் நுழைந்துவிட்டன. இன்று அதன் வளர்ச்சி விண்முட்டுகிறது. இத்தகைய பெரும்போக்குக்கு இடையே இளைய தலைமுறையினர் பழைய படங்களின்மீது எத்தகைய மனப்பதிவுகளோடு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. புதுப்படங்களில் குவிந்திருந்த என் ஆர்வத்தைத் திரையரங்கில் பார்க்க வாய்த்த பழைய படங்களே மடைமாற்றின. இன்றுள்ளவர்கள் பழைய படமொன்றைத் திரையரங்கில் காண முடியாது. சின்ன திரையில் காணப்படும் பழைய படங்கள் முழுத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை. இளைய தலைமுறையினர் இழந்து நிற்கும் எத்தனையோ அருமைகளில் பழைய படங்களும் அடங்கும். அதற்காக, அவற்றை விட்டு நீங்கக்கூடாது. நம்மையறியாமல் நாமடைய வேண்டியதை இழப்பதாகும் அது. இலக்கியத்தைப் போலவே திரைப்படங்களிலும் பழையதே சிறப்பு. புகழ்பெற்ற பழைய படங்களை எப்படியேனும் தேடிப் பிடித்துப் பாருங்கள் என்பதே என் பரிந்துரை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகைகளை மிரட்டி விபச்சாரம்: ஸ்ரீ ரெட்டி\nகருணாநிதி... தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமை\n - எஸ் ஏ சந்திரசேகரன்\nமுடங்கிய திரையரங்குகள் - எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் படங்கள் திரையிடல்\nஎம்ஜிஆர் பிறந்தநாளைக் கொண்டாடிய சண்டகோழி\nஎம்ஜிஆர் நடிக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ... தொடங்கி வைக்கிறார் ரஜினிகாந்த்\nபுரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழா.. தமிழக அரசே நன்றி நன்றி - நடிகர் சங்கம் திடீர் அறிக்கை\nRead more about: mgr sivaji எம்ஜிஆர் சிவாஜி திருவிளையாடல்\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம் தான் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டை போர்க்களமாக மாற்றிய வெங்காயம்: நித்யாவுக்கு இவ்வளவு அடம் ஆகாது\nபிக் பாஸே இன்னும் முதல் சீசனை விட்டு வெளியே வரலையே: அப்ப எப்படி நல்லா இருக்கும் #BiggBoss2Tamil\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/11/blog-post_3.html", "date_download": "2018-06-24T10:33:32Z", "digest": "sha1:DSDQJGCCYON4BEZCHHPTYRTVRFSQ4RQ5", "length": 57798, "nlines": 505, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: நாட்டுச் சாராயம் – லவ்பானி மற்றும் அபாங்/பிட்சி.....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nநாட்டுச் சாராயம் – லவ்பானி மற்றும் அபாங்/பிட்சி.....\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 63\nஇந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nநாங்கள் தவாங்கில் கிடைத்த அனுபவங்களோடு உறங்கிப் போக, சில நண்பர்கள் மட்டும் அருணாச்சலப் பிரதேசத்தின் நாட்டுச் சாராயம் அருந்த முடியவில்லை என்ற வருத்தத்தினை நண்பர் ஜார்ஜுடன் பகிர்ந்து கொண்டார்கள் போலும்... அவர் எதற்குக் கவலைப் படுகிறீர்கள் என அதற்கும் ஏற்பாடு செய்து விட்டார். தவாங்கிலிருந்து காலையில் ஓட்டுனர் ஷம்புவுடன் அவரது வாகனத்தில் புறப்பட்டு போகும் வழியில், தவாங்க் தாண்டியதும் நகரின் எல்லையில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் இருக்கும் கேரள மாநிலத்தவர் ஒருவருக்கு அலைபேசி மூலம் தகவல் தந்து விட்டார்.\nதங்குமிடத்தின் எதிரே இருந்த பூங்காவில் புத்தர் சிலை...\nதவாங்க் தங்குமிடத்தின் வெளியே நண்பர்களோடு..\nநாங்கள் அடுத்த நாள் காலையில் தவாங்க் நகரில் இருந்த கடைவீதியைக் கொஞ்சம் சுற்றி விட்டு, நண்பர் ஜார்ஜிடம் எங்களது நன்றியைத் தெரிவித்து புறப��பட்டோம். வழியில் மற்றொரு கேரள மாநிலத்தவரைச் சந்தித்து பிறகு பயணம் தொடரவேண்டும். சில கிலோமீட்டர்கள் பயணித்தபிறகு ஒரு வளைவில் அந்த கேரள நபரைப் பற்றி விசாரித்தோம். அவர் அங்கே ஒரு Mechanic Shop வைத்திருக்கிறார். அதற்குள் நாங்கள் நின்றிருந்த சாலையின் மேலே இருந்த வீடு ஒன்றிலிருந்து மலையாளக் குரல்…..\nநண்பர் மலை வழியே கீழே இறங்கி வந்து அறிமுகம் செய்து கொண்டார். வீட்டிற்கு வர வேண்டும் எனச் சொல்ல, இத்தனை பேரும் அவர் வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என அங்கேயே நின்று பேசினோம். அதற்குள் அவர் மகனுக்குத் தொலைபேசி மூலம் அழைத்து அவர்களை கீழே வரச் சொல்ல, குடும்பம் முழுவதும் வந்து விட்டார்கள். அருணாச்சல் மட்டுமல்லாது பெரும்பாலான வடகிழக்கு மாநிலத்தவர்கள் ஜோல்னா பை இல்லாது இருப்பதில்லை. கேரள நண்பரின் மனைவி தோளிலும் ஒரு ஜோல்னா பை அதில் இரண்டு பாட்டில்கள் லவ்பானி, இரண்டு பாட்டில்கள் ரெக்ஸி/பிட்சி. இரண்டுமே அருணாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் நாட்டுச் சரக்கு\nநமது ஊர் போல இதை யாரோ அரசியல்வாதியின் அடிப்பொடி ரவுடியின் மேற்பார்வையில் தயாராகும் சரக்கு அல்ல ஒவ்வொரு வீட்டிலும் இந்த நாட்டுச் சரக்கினை பெண்களே தயாரிக்கிறார்கள். பெரியவர்கள், குறிப்பாக ஆண்கள் இந்த நாட்டுச் சரக்கினை தினமும் அருந்துகிறார்கள். பெண்களும் இதை அருந்துவதுண்டு. இந்த நாட்டுச் சரக்கினை அடித்தால் IMFL சரக்கை விட கிக் அதிகமாக இருக்குமாம். அது சரி அருணாச்சல் பெண்கள் தயாரிக்கும் இந்த சரக்கு மலையாள நண்பரின் மனைவி எப்படி தயாரிக்கிறார் என்ற சந்தேகம் உங்களுக்கும் வந்திருக்கலாம்\nகேரள நண்பர் இருபத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக தவாங்க் நகர வாசி. இளமையிலேயே அருணாச்சலப் பிரதேசத்தினைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் புரிந்து கொண்டவர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். குழந்தைகள் அம்மாவிடம் அருணாச்சலப் பிரதேச மொழியிலும் அப்பாவிடம் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள். மலையாளம் பேசத் தெரியாது என்றாலும் கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். சில புகைப்படங்களையும் அந்த சாலையின் ஓரத்திலேயே நின்று எடுத்துக் கொண்டோம்.\nகேரள நண்பரின் மனைவி எங்களுடன் வந்திருந்த நண்��ர்களின் விருப்பத்திற்கு இணங்க, நாட்டுச் சரக்கினைக் கொடுத்ததோடு, ஒரு Flask-ல் தேநீரும் கொண்டு வந்திருந்தார். அனைவருக்கும் தேநீர் கொடுத்து உபசரித்தார். குழந்தைகளும் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பெரிய மகனுக்கு கால்பந்து விளையாடுவதில் அதிக ஆர்வமாம். அதற்காகவே கேரளாவிற்குச் சென்று அங்கே நிறைந்திருக்கும் கால்பந்து அகாடெமி எதிலாவது சேர்த்து விட எண்ணம் என்றும் சொன்னார் அந்த கேரள நபர். இன்னும் சில மாதங்களில் அருணாச்சலப் பிரதேசம் விட்டு கேரளத்திற்கே குடும்பத்துடன் சென்று Settle ஆகும் எண்ணம் இருப்பதையும் சொன்னார்.\nகாதல் – ஜாதி, மொழி, மதம், இனம் என எதையும் பார்ப்பதில்லை. எவருக்கும் எவர் மீதும் காதல் வரலாம் இரண்டு பேருக்குமே மற்றவர் மீது காதல் என்பதால் இத்தனை வருடம், மற்றவருடைய மொழி தெரியாது என்றாலும் காதல் மட்டுமே துணை கொண்டு தங்களது வாழ்க்கையினை செம்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காதல்… அதற்குத் தான் எத்தனை சக்தி இரண்டு பேருக்குமே மற்றவர் மீது காதல் என்பதால் இத்தனை வருடம், மற்றவருடைய மொழி தெரியாது என்றாலும் காதல் மட்டுமே துணை கொண்டு தங்களது வாழ்க்கையினை செம்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காதல்… அதற்குத் தான் எத்தனை சக்தி எங்கிருந்தோ வந்து இப்படிக் காதல் புரிந்து திருமணமும் செய்து கொண்ட அந்த நண்பருக்கு இத்தனை வருடம் கழித்து நாங்கள் வாழ்த்துகளைச் சொன்னோம். கணவன் மனைவி குழந்தைகள் என அவர்களுக்குள் பரிமாற்றம் எல்லாமே ஹிந்தி மொழியில் தான். நாங்கள் அந்த நபரிடம் மலையாளத்திலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹிந்தியிலும் பேசினோம்.\nஅருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்க் நகரிலிருந்து கேரளாவிற்குப் பயணம் செய்யப் போகிறது அந்த குடும்பம். இந்திய வரைபடத்தின் தெற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடிக்கு வந்து அங்கேயே ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் அந்த கேரள நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது வாழ்த்துகளைச் சொல்லி, தொடர்பு எண்களைப் பரிமாறிக் கொண்ட பின் எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.\nLabels: அனுபவம், ஏழு சகோதரிகள், பயணம், புகைப்படங்கள், பொது\nகாதல் தூர இடைவெளிகளைக் கூடக் குறைத்து விடுகிறது. மொழி கடந்து நிற்கிறது\nதங்களது வருகைக்க��ம் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n>>> ஒருவருக்கு மற்றவருடைய மொழி தெரியாது என்றாலும் -\nஅன்பின் துணை கொண்டு தங்களது வாழ்க்கையினை செம்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. <<<\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nவடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலும் பெண்கள் மற்ற மாநில ஆண்களை மணந்து கொள்வதை சாதாரணமாக பார்க்க முடிகிறது. அருணாச்சல் பிரதேசத்திற்கு அழைத்து சென்றதற்கு நன்றிகள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.\nஇந்த தொலைதூரக் காதலை தெய்வீக காதல் என்றும் சொல்லலாம் :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nகாதலுக்கு கண்மட்டும் அல்ல தர்க்கமும் கிடையாது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nஎவெரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களை அங்கு இருந்த மலையாளி ஒருவர் வரவேற்றார் என்னும் ஜோக் நினைவுக்கு வருகிறதுமலையாளிகள் இல்லாத இடமே இல்லைபோல் இருக்கிறது very enterprising people\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nஆச்சரியமான தகவல்தான். உங்களுக்கு தே'நீரா அல்லது லவ்பானி/ரெக்சி/பிட்சியா அதைச் சொல்லலியே.. :)) நல்லவேளை செய்முறைக் குறிப்பு கொடுக்கவில்லை (ஒருவேளை அடுத்த இடுகையில் 'எப்படிச் செய்யணும் மாமூ' என்ற வார்த்தையோடு கொடுக்க உத்தேசித்திருக்கிறீர்களா\nபுகைப்படத்தில் உள்ளவர் உதயனிதி ஸ்டாலின் மாதிரித் தெரிந்தார். (பெரிய மகன் என்று நினைக்கிறேன்.)\nஎனக்குத் தேநீர் மட்டுமே...... நாட்டுச் சரக்கு பாட்டிலோடு நாங்கள் பயணித்தோம். அன்று இரவு தங்குமிடத்தில் நண்பர்கள் சுவைக்க காத்திருந்தார்கள்.\nஎப்படிச் செய்யணும் மாமூ என இதன் தயாரிப்பு வராது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nகாதல் அனைத்தையும் சாதிக்கும் என்பதற்கு ஓர் உதாரணம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.\nகாதலுக்கு ஒரே மொழிதான் அது அன்புமட்டுமே\nகாதலுக்கு ஒரே மொழி அன்பு மட்டுமே.... உண்மை தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஅருணாச்சலப் பிரதேசத்தில் நாட்டுச் சாராயம் ���ன்றால் கேரளாவில் ஒயின் அநேக குடும்பங்களில் வீட்டிற்கு வீடு தயாரிப்பார்கள் என் நண்பரின் அம்மா அமெரிக்கா வரும் போது என் நண்பருக்கு வீட்டிலே ஒயின் தாயாரித்து கொடுத்துவிட்டு போவார்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nகாதலுக்கு மொழி அவசியமில்லை என்பதை இங்கே எம்மவரை திருமணம் செய்யும் சுவிஸ் காரர்களும் நிருபித்துகொண்டிருக்கின்றார்கள். நாட்டுச்சாரயம் வீட்டில் காய்ச்ச அரசு தடையில்லையா ஆரோக்கியமான விதத்தில் தான் செய்வார்களாமா ஆரோக்கியமான விதத்தில் தான் செய்வார்களாமா சில பகுதிகளில் பற்றரிகளையும் போட்டு ஊற வைத்து செய்வதாய் சொல்வார்கள்.\nஇங்கே பாட்டரிகள் போடுவதில்லை. அரிசியிலிருந்து எடுக்கிறார்கள். இது தயாரிக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. அரசாங்க அனுமதி பற்றி தெரியவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.\nகாதல் என்பது எதிலும் கலக்காத புதுமொழி...\nசந்தோஷமான குடும்பம் அமைந்து சந்தோஷிக்கும் அவரை வாழ்த்துவோம்.\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\nஉண்மையான காதலுக்கு அன்பு, அதுவும் அங்கண்டிஷனல் அன்பு என்பதே மொழி மதம் எல்லாமுமே அதன் சக்தி அளப்பற்கரியது எனலாம். அந்தக் குடும்பத்திற்கு எங்கள் வாழ்த்துக்களும் அதன் சக்தி அளப்பற்கரியது எனலாம். அந்தக் குடும்பத்திற்கு எங்கள் வாழ்த்துக்களும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்ப��டுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amud...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிக���் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஅலுவலகத் தொல்லைகளில் இருந்து விடுபட….\nமேகாலயா - எங்கெங்கும் நீர்வீழ்ச்சி….\nஃப்ரூட் சாலட் 184 – காசு, பணம், துட்டு, மணி மணி\nகண்ணீரால் உருவான உமியம் ஏரி - மேகாலயா….\nஐந்தாம் சகோதரி - மேகாலயா….\nவாவ்… என்ன அழகு…. – பேப்பர் கூழ் பொம்மைகள்\nஇரண்டா��து தேசிய கலாச்சாரத் திருவிழா – சில புகைப்பட...\nஅசாம் பேருந்து – கையைப் பிடித்து இழுத்த நடத்துனர்…...\nஃப்ரூட் சாலட் 183 – காதல் – கணவன் – மனைவி – சயன கோ...\nஅதிகாலை பயணம் – நண்பருக்கு டாடா\nஐநூறும் ஆயிரமும் செல்லாக் காசு\nமீண்டும் ஜகத்சிங்கட் -சேலா பாஸ் - மோமோஸ்….\nRail Wire - இலவச இணைய சேவை – துர்பிரயோகம்\nநூராநங்க் – காட்டுக்குள் அருவி….\nதேவ் பூமி ஹிமாச்சல் – பயணக்கட்டுரைகள் – மின்னூலாக…...\nஃப்ரூட் சாலட் 182 – அரசு ஆம்னி பஸ் – பெண் மனதில் இ...\nநாட்டுச் சாராயம் – லவ்பானி மற்றும் அபாங்/பிட்சி......\nகச்சி கோடி - ராஜஸ்தானின் பொய்க்கால் குதிரை நடனம்.....\nஏமாற்றம் தந்த ஹெலிகாப்டர் சேவை.....\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=297801", "date_download": "2018-06-24T10:41:06Z", "digest": "sha1:R7EUN73EUA45TLT3IWYVPMHEPFIN2JKV", "length": 20399, "nlines": 130, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nஎலுமிச்சை விளக்கேற்றி ஏன் அம்மனை வழிபடுவார்கள் காரணம் தெரியுமா \nஎலுமிச்சை தீய ஆவிகளை நீக்கும் தந்திரத்தில் பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எழுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.\nமேலும் இதனை நோய்வாய்பட்ட மக்களின் அருகில் தொங்கவிடும் போது, இது தீய ஆவிகளை விரட்டி அவர்களை நோய்களிலிருந்து குணமடைய செய்யும் என்று நம்பப்படுகிறது. கெட்ட ஆவிகளை விரட்ட துர்கை அம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது.\nதுர்கா பூஜையின் போது எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை தோல் மெல்லியதாக இருக்க வேண்டும். (ஒற்றை எண்களில், அதிகபட்சம் 9) அதனை நெகிழ்வாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதனை செங்குத்தாக சரிபாதியாக வெட்டி கொள்ள வேண்டும், கிடைமட்டமாக வெட்டக் கூடாது. சாற்றினைப் பிழிந்து வெளியேற்ற வேண்டும். பின் அந்த பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே வருமாறு திருப்பி, ஒரு கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை எண்ணெய் அல்லது நெய் கொண்டு நிரப்பி திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.\nஎலுமிச்சை நம்மை ஒத்ததாகும். மேலும் நாம் நமது உட்பகுதியை கடவுளுக்கு காட்ட வேண்டும். மாயை, பேராசை, காமம் மற்றும் கோபம் ஆகியவற்றை கடவுளுக்கு முன்பாக வெளியே ஏறிய வேண்டும். எலுமிச்சைக்கு உள்ளே இருக்கும் வெள்ளை தோல் நமது தூய மனதையும், இருண்ட பகுதி (மறைந்திருக்கும் பச்சை விதைகள்) மாயையையும் குறிக்கும்.\nவாழைத் தண்டில் செய்யப்பட்ட திரியானது குற்றங்களையும், ஜென்ம பாவங்களையும் நீக்குகிறது. பருத்தியில் செய்யப்பட்ட திரி நல்ல அதிர்ஷ்டத்தையும், தாமரை தண்டில் செய்யப்படும் திரி முற்பிறவி வினைகளை நீக்கி வளமான வாழ்க்கையை நிறுவவும், வெள்ளை பூண்டு வகை செடியில் செய்யப்படும் திரி அதிர்ஷ்டம் மற்றும் சொத்துக்களைப் பெருக்கவும், புதிய மஞ்சள் பருத்தி துணி, பராசக்தியின் அருளைப் பெற்று சிக்கல்களிலிருந்து விடுபடவும் மற்றும் புதிய சிவப்பு பருத்தி துணி திருமணம் மற்றும் குழந்தை பெறும் தடைகளை நீக்கி மாயம், மந்திரம், தந்திரம் போன்றவற்றிலிருந்து விடுபடவும் உதவுகின்றது.\nஎந்த நாட்களில் விளக்கேற்றுவது சிறந்தது\nநோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்திலும், 2 எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும் சந்தோஷமாகவும் அமையும்\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\n பல் வைத்தியருக்கு நடந்த கதி\nவீட்டிற்கு திருட வந்த இளம் கொள்ளையர்களுடன் இளம் பெண் கஸ்துாரி செய்த செயல்\nமனைவியை கொன்றுவிட்டு இரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்ற கணவன்\nநள்ளிரவில் எனது ஆடையைக் களைந்து உறுப்பில் சூடு வைத்தார்கள் புதுமணப் பெண்ணுக்கு நடந்த கதி\nகோவிலுக்குச் சென்ற கு���்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nயோனி பொருத்தம் தாம்பத்திய வாழ்விற்கு எவ்வளவு அவசியம்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சின்னத்திரை நடிகை நிலானி கைது\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/12/", "date_download": "2018-06-24T10:51:02Z", "digest": "sha1:65CBZH33OISZT6QEUWHBAE6LL7NBCOXA", "length": 61188, "nlines": 462, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: December 2013", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசமீபத்தில் திருப்பாவை பற்றிய ஒரு பிரசங்கம் நண்பரது வீட்டில் இருந்தது. தில்லியில் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஒரு பேராசிரியர் திருப்பாவையின் பாசுரங்களில் பொதிந்திருந்த அர்த்தங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலான அவரது பிரசங்கத்தில் சொன்ன விஷயங்கள் நிறையவே. அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் என்னுடைய இப்பகிர்வுக்கு பயன்படுத்த நினைத��திருக்கிறேன்.\nகடந்த சில வாரங்களாகவே சில வலைப்பூக்களில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் இந்த வருடத்தில் தாங்கள் கடந்த பாதையை சற்றே திரும்பிப் பார்த்து அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாது, அதை தொடர் பதிவாகவும் ஆக்க முடிவு செய்து ஐந்து ஐந்து பேராய் அழைத்து இருந்தார்கள்.\nமுந்தைய தொடர் பதிவுகள் போல ஏனோ இத் தொடர் பதிவுக்கு அத்தனை ஆதரவு இல்லாதது போலத் தோன்றுகிறது. தொடர்ந்து எழுதிய பதிவர்கள் மிக மிகக் குறைவே என்பது எனது எண்ணம். வலைப்பூவில் எழுதும் பலருக்கும் தொடர்ந்து எழுதும் ஆர்வம் சற்றே குறைந்து விட்டது போலத் தோன்றுகிறது. தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த சில பதிவர்கள் இப்போதெல்லாம் மாதத்திற்கு இரண்டு மூன்று பதிவுகள் எழுதுவதே பெரிய விஷயமாக இருக்கிறது.\nஇப்படி இருக்க, நான் கடந்த இரண்டு மாதமாக, அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களிலும் தினம் ஒரு பதிவு எழுதி வந்திருக்கிறேன். இது எனக்கே கொஞ்சம் அதிகமாகத் தான் தோன்றுகிறது. எழுத வேண்டிய, எழுத நினைத்திருக்கும் பதிவுகள் நிறையவே இருக்கின்றன, என்றாலும், இந்த புத்தாண்டு முதல், தினம் தினம் பதிவுகள் எழுதுவதை குறைத்துக் கொள்ள நினைத்திருக்கிறேன்.\nதற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஓவியக் கவிதைகள் முடிந்த பின் தினம் ஒரு பதிவுகள் வெளிவருவதைக் குறைத்துக் கொண்டு, முன் போலவே வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு பதிவுகள் மட்டுமே எழுத நினைத்திருக்கிறேன். எழுதுவதிலும், வலைப்பூக்களைப் படிப்பதிலும் அதிகமாக நேரம் போவது போல தெரிகிறது. செய்ய வேண்டிய வேலைகள் சில செய்ய முடிவதில்லை.\nசற்றே திரும்பிப் பார்த்தால், இந்த வருடத்தில் மட்டும் நான் எழுதிய பதிவுகள் 245 – இப்பதிவு உட்பட. அதாவது வருடத்தின் 365 நாட்களில் 120 நாட்கள் மட்டுமே பதிவுகள் எழுதாது விட்டிருக்கிறேன். இத்தனை பதிவுகள் எழுதி விட்டது மலைப்பாக இருந்தாலும், இது கொஞ்சம் அதிகம் என்றே தோன்றுகிறது.\nசரி திரும்பிப் பார்க்கிறேன் எனச் சொன்னதும், முதல் பத்தியில் சொன்ன திருப்பாவை விளக்கம் மனதுக்குள் வந்து அதைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை நினைவுபடுத்துகிறது.\nவிலங்குகளில் ஒரே ஒரு விலங்குக்கு மட்டும் தான் இப்படி திரும்பிப் பார்க்கும் வழக்கம் உண்டாம். ஒவ்வொரு பத்து அடி நட��்ததும் சற்றே நின்று அப்படியே திரும்பிப் பார்க்குமாம் அவ்விலங்கு. எதற்கு என்றால் தன்னை யாராவது பின்புறத்திலிருந்து தாக்க வருகிறார்களா என்பதைப் பார்க்கவும், தான் பயணித்து வந்த பாதை சரியானதுதானா என்பதைத் தெரிந்து கொள்ளவும் திரும்பிப் பார்க்குமாம் அந்த விலங்கு அந்த விலங்கு என்ன என்று தானே கேட்கப் போகிறீர்கள்....... அவ்விலங்கு காட்டின் ராஜா சிங்கம்.\nஅந்தச் சிங்கத்தினைப் போல நான் திரும்பிப் பார்ப்பதாகவோ, என்னை பதிவுலக சிங்கம் என்றோ யாரும் நினைத்து விடவேண்டாம் எனக்குத் தெரிந்து சிங்கம் தவிர வேறு சில மிருகங்களும் திரும்பிப் பார்ப்பதுண்டு...... :)\nதிரும்பிப் பார்த்தபோது இவ்வருடத்தில் மட்டுமே முன் பத்தியில் சொன்னது போல வெளியிட்ட பதிவுகள் 245, அதில் ”கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” என்ற தலைப்பில் வெளியிட்ட சபரிமலைப் பயணம் பற்றிய பதிவுகள் – 13, ”ரத்த பூமி” என்ற தலைப்பில் வெளியிட்ட குருக்ஷேத்திரப் பயணம் பற்றிய பதிவுகள் – 10, அலஹாபாத் நகரில் நடைபெற்ற மஹா கும்பமேளா போது அங்கே சென்று வந்த நினைவுகள் பற்றிய பயணக் கட்டுரைகள் – 8 என பயணக் கட்டுரைகள் வெளியிட்டது தவிர சென்ற பயணங்கள் இன்னும் உண்டு.\nஎனது பதிவுகளில் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஃப்ரூட் சாலட் பதிவுகள், அவ்வப்போது வெளியிடும் மனச் சுரங்கத்திலிருந்து, தலைநகரிலிருந்து தொடர்கள், குறும்படங்கள், ”படித்ததில் பிடித்தது” என்ற தலைப்பில் எழுதிய புத்தக வாசிப்பு அனுபவங்கள், சாலைக் காட்சிகள் என சில பகுதிகள் இவ்வருடத்திலும் தொடர்ந்து வரும்.\nவருடத்தில் சந்தித்த மனிதர்களும் கிடைத்த அனுபவங்களும் என்னை நிறையவே பாதித்த சில விஷயங்களும் என நிறையவே இருக்கிறது. நல்லதை மட்டும் நினைவில் வைத்திருப்போம் என்ற எண்ணத்துடன் அவ்வப்போது கெட்ட விஷயங்களை மறந்து விடுவது நல்லது. அதனால் அவற்றை அங்கங்கே விட்டு விடுகிறேன்.\nசெப்டம்பர் மாதத்தில் சென்னை பதிவர் சந்திப்பில் நிறைய பதிவர்களை சந்தித்த்தில் மகிழ்ச்சி. என்ன ஒரு வருத்தம் – நிறைய பேருடன் பேச முடியவில்லை – கேமரா கையோடு அலைந்ததில் அடுத்த சந்திப்பின் போது படங்கள் எடுப்பதை விட்டு, எல்லோருடனும் பேச வேண்டும்\nவருடம் முழுவதும் எனது பதிவுகளைப் படித்து கருத்திட்ட அனைவருக்கும் அவ்வப்போது நன்றி சொல்லி இருந்���ாலும், மீண்டும் ஒரு முறை இங்கே வருடத்தின் முடிவில் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇவ்வருடம் முழுவதும் எனைத் தொடர்ந்து படித்து, பின்னூட்டங்கள் மூலம் ஊக்கமளித்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. புத்தாண்டில் புத்துணர்வோடு சந்திப்போம்......\nஎன்னுடைய மகள் ரோஷ்ணி வரைந்த ஓவியங்களையும், கணினியில் வரைந்த ஓவியங்களையும் அவளுக்கென்று ஒரு தனி வலைப்பூ துவங்கி வெளியிட்டுக் கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். இன்று காலை செய்த தவறு ஒன்றினால் அவளது வலைப்பூ முழுவதும் கூகிளினால் முடக்கப்பட்டு விட்டது. அதனால், என்னுடைய மின்னஞ்சல் முகவரி மூலமாகவே வேறொரு வலைப்பூவினை தொடங்கியிருக்கிறேன். அதன் முகவரி www.roshnivenkat2.blogspot.com.\nநேற்றைய வலைச்சரத்தில் திருமதி கோமதி அரசு அவர்கள் என்னுடைய மகளின் வலைப்பூவை [முடக்கப்பட்ட] அறிமுகம் செய்து அதற்கு அவள் கணினியில் ஒரு படம் வரைவது போல ஒரு ஓவியத்தினையும் வெளியிட்டு இருந்தார்கள்.\nஅதற்கு நன்றி கூறும் வகையில் நேற்று ரோஷ்ணியும் ஒரு ஓவியம் வரைந்து அதை நான் இன்று காலை அவளது பக்கத்தில் வெளியிட்டு இருந்தேன். அதன் பிறகு தான் அப்பக்கம் முடக்கப்பட்டு விட்டது. :( அந்த ஓவியம் மீண்டும் புதிய வலைப்பூவில் வெளியிட்டு இருக்கிறேன்.\nபுதிய வலைப்பூவின் தலைப்பு – வெளிச்சக் கீற்றுகள்\nஓவியக் கவிதை – 6 – அம்பாளடியாள்\nடிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள்” என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது ஆறாம் கவிதை.\nஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.\nஇந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய அம்பாளடியாள் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:\nஅம்பாளடியாள் எனும் வலைப்பூவில் கவிதைகள் படைத்து வரும் சாந்தரூபி கந்தசாமி அவர்கள் தனது வலைப்பூவில் தினம் ஒரு கவிதை எழுதி வெளியிடுகிறார். சிறப்பான பல கருத்துகளை இவரது கவிதைகளில் காண முடியும். ஈழத் தமிழர்கள் படும் துயரங்களை தனது கவிதையில் வ��ித்து அவர்களின் துயரத்தினை நம் கண்முன்னே காட்டுவார் இவர். தொடர்ந்து பல கவிதைகள் எழுதிட எனது வாழ்த்துகள்.\nமேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு அம்பாளடியாள் அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....\nமொழிப் பயிற்சி தான் எதற்குக்\nமுல்லைப் பூச் சூடி விட்டேன் என்\nமுன் அமர்ந்த பாவை உன்னைக்\nகாதல் நெஞ்சில் பொங்குதடி .....\nநாளிதழ் போல் ஒட்டிக் கொள்ளு\nகானத்தை இசைக்கும் குயில் முன்\nகளியாட்டம் ஆடும் மயிலே .......\nஉனக்குள் தான் என் மூச்சு\nஎன்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா இந்த ஓவியத்திற்கான ஆறாம் கவிதை இது. கவிதை படைத்த அம்பாளடியாள் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து\n31-ஆம் தேதி வரை அதாவது நாளை நள்ளிரவு வரை நேரமிருக்கிறது. இந்த வருடத்தின் கடைசி நாள் இன்னும் சில மணித்துளிகளே இருக்கிறது வருடம் முடிய இன்னும் சில மணித்துளிகளே இருக்கிறது வருடம் முடிய கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.\nமீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......\nஓவியக் கவிதை - 1 - திரு இ.சே. இராமன்\nஓவியக் கவிதை - 2 - திரு காரஞ்சன் [சேஷ்]\nஓவியக் கவிதை - 3 - திரு ரா. ஈ. பத்மநாபன்\nஓவியக் கவிதை - 4 - திருமதி பி. தமிழ் முகில் நீலமேகம்\nஓவியக் கவிதை - 5 - திரு கவியாழி கண்ணதாசன்\nஇந்த மாதத்தின் ஆரம்பத்தில் “தலைநகரிலிருந்து” தொடரின் பகுதியாக “கோலங்கள்” எனும் தலைப்பில் எனது இல்லத்தின் அருகே இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் புது தில்லி கோவிலில் இங்கிருக்கும் தமிழ் நண்பர்கள் வாசலில் போடும் கோலங்கள் பற்றி பகிர்ந்திருந்தேன். இந்த ஞாயிறில் இதே இடத்தில் போட்ட இன்னும் சில கோலங்கள் உங்கள் பார்வைக்கு.......\nஅச்சு கொண்டு போடப்பட்ட மயில்\nஇப்போதெல்லாம் அடுக்கு மாடி வீடுகள் முன் போடும் கோலங்களுக்கு சில கோலத்தட்டுகள் வந்து விட்டன. சல்லடை போல இருக்கும் அதில் கோலங்களின் வடிவங்கள் இருக்க, அதன் மேல் கோல மாவினை போட்டு பரப்பினால் அழகிய கோலம் ரெடி எத்தனை சுலபம் எனச் சொல்ல வைத்துவிட்டார்கள். ஆனாலும் புள்ளி வைத்து கோலம் போடுவது சுலபம் இல்லை......\n”கோலங்கள் என்றதும் சும்மா ஏதோ நாலு புள்ளி வைத்து இப்படி ஒரு கோடு அப்படி ஒரு கோடு என சாதாரண விஷயம் தானே – அதில் என்ன பெரியதாய் இருக்கிறது” என மிகச் சுலபமாய் நினைத்து விடாதீர்கள் அருமை நண்பர்களே – இங்கே தந்திருக்கும் சில கோலங்கள் போட எவ்வளவு நேரம் ஆனது என்பது தெரிந்தால் உங்கள் நினைவு மாறும் கோலத்தினால் பல நன்மைகளும் இருக்கின்றனவே.\nவீடு/கோவில்களில் போடப்படும் கோலங்கள், ரங்கோலி ஆகியவை நமது சிந்தனையைத் தூண்டி, கற்பனா சக்தியை வெளிக்கொணர்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அது மட்டுமா, குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது ஒரு சிறப்பான உடற்பயிற்சியும் ஆகிறதே – அதுவும் இப்போதைய இயந்திரமயமான வாழ்க்கையில் இது போல ஒரு வாய்ப்பு இருந்தால் நல்லது தானே. வெட்ட வெளியில் நின்று பிராண வாயுவினை சுவாஸிப்பதால் உண்டாகும் நன்மையும் நமக்குக் கிடைக்கிறதே.\nவண்ணம் அதிகம் போடாத படிக்கோலம்......\nவாழ்க்கையைப் போலவே இதிலும் எத்தனை நெளிவு சுளிவுகள்.....\nகுடைக்குள் மழை போல விளக்கினுள் தாமரை\nஉங்கள் வாழ்வும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும்......\nஆண்டவனுக்கு அளித்தட்ட வண்ணமயமான கழுத்தணி..... வைரங்கள் மின்னும் அணிகளை விட இந்த கழுத்தணி தான் மிகவும் பிடித்ததாம்......\nவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களில் ஒன்றாகப் போற்றப்படும் சங்கு இங்கேயும்......\nஎன்ன நண்பர்களே, இந்த வாரம் வெளியிட்ட கோலங்களின் புகைப்படங்களை ரசித்தீர்களா இந்தக் கோலங்களில் சில எனது முகப்புத்தகத்தில் ஏற்கனவே வெளியிட்ட படங்கள் தான் – முகநூலில் எனைத் தொடராத மற்ற வலைப்பதிவர்களின் பார்வைக்கு இங்கேயும் பகிர்ந்து கொண்டேன்.\nஅடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கிறேன்......\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்��ிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவு���ளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amud...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைந���ரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங��கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ர���ய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஓவியக் கவிதை – 6 – அம்பாளடியாள்\nஓவியக் கவிதை – 5 – கவியாழி கண்ணதாசன்\nஃப்ரூட் சாலட் – 73 – செவிலித்தாய் – முயற்சி – சிசு...\nஓவியக் கவிதை – 4 – திருமதி பி. தமிழ்முகில் நீலமேகம...\nஓவியக் கவிதை – 3 – திரு ரா.ஈ. பத்மநாபன்\nகல்லணை - சில காட்சிகள்\nஓவியக் கவிதை – 2 – திரு காரஞ்சன் [சேஷ்]\nஃப்ரூட் சாலட் – 72 – நால்வர் அணி – மார்கழி திங்கள்...\nஓவியக் கவிதை – 1 – தி��ு இ.சே. இராமன்\nபழம் போண்டாவும் பயணத்தின் முடிவும்\nபதிவர்கள் பார்வையில் எனது வலைப்பூ\nஃப்ரூட் சாலட் – 71 – காய்கறி வியாபாரம் – தேங்காய் ...\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே\nஃப்ரூட் சாலட் – 70 – தண்ணீர் தரும் ATM - பொய் - சொ...\nதில்லி பேருந்தும் அருகில் அமர்ந்த பெண்ணும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/newsmain.asp?cat=3&id=829", "date_download": "2018-06-24T11:15:42Z", "digest": "sha1:FSEIX5OAIQKAYZDLLQGUF27VLCPN7TN2", "length": 13880, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nஸ்டாலின் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும் : பொன்.ராதா ஜூன் 24,2018\n : லஷ்கர் இயக்கம், 'பூச்சாண்டி' ஜூன் 24,2018\nமெகா கூட்டணி: ராகுல், கமல் ஆலோசனை ஜூன் 24,2018\nபொய்களை பரப்பும் காங்கிரசை மக்கள் ஒதுக்கி தள்ளுவர்: மோடி ஜூன் 24,2018\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு கட்டுரைகள் சென்னை தினம் 373\nவிலைவாசி உயர்வால், குடும்பம் நடத்த முடியாமல், நடுத்தர பிரிவு மக்களே திணறி வருகின்றனர். நிலையான சம்பளம் இல்லாமல், வாழ்க்கையை நடைபாதையில் நகர்த்துபவர்களும் உள்ளனர். பிராட்வே நடைபாதையில் வசிக்கும் பவானி தினசரி வாழ்க்கையை ...\nதண்ணீரை தவிர வேறு எதைக் குடித்தால் தாகம் அடங்கும்\nஎழுத்துலகில் பிரவேசிப்பவர்கள், சதா சமூகத்தை பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பர். இவரும் ...\nவார்த்தைகளால் சொல்ல முடியாத தருணங்கள் - அய்யப்பன் மகாராஜன்\nஇளைஞர்களின் இன்றைய கனவுகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், தங்களுக்கான இருக்கைகளை தேர்வு செய்து ...\nகாட்சி மொழிகளாக செதுக்கப்படும் சென்னை வாழ்க்கை\nநடைபாதை கடையில் நாஷ்டா சாப்பிடுபவர் முதல், ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிடுபவர்கள் ...\nசென்னை நகரம் சொர்க்க பூமி - பிரபு சாலமன் திரைப்பட இயக்குனர்\nநான் தஞ்சாவூருக்காரன். சினிமாவுக்காக சென்னை வந்தேன். கிராமத்து மக்கள் பட்டணத்துக்கு வந்து ...\nகொக்கரக்கோ சத்தம் கேட்கணும் - தேவா இசையமைப்பாளர்\nமயிலாப்பூர்ல இருக்குற விசாலாட்சி தோட்டத்துல தான் பிறந்து வளர்ந்தேன். சரஸ்வதி குடியிருக்கும் ...\nமக்கள் கண்டிப்பாக மாறியே தீரணும் - திரிஷா திரைப்பட நடிகை\nநான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னையில தான். முன்ன���டி தி.நகர்ல இருந்தோம், இப்ப ...\nமறுபடியும் மழைநீர் சேகரிப்பு திட்டம் வரணும் - பாண்டிராஜ் திரைப்பட இயக்குனர்\nநான் புதுக்கோட்டை ஆளு. சினிமா டைரக்டராகணும்கற கனவோடு, 1995ல் சென்னைக்கு வந்தேன். அதுவொரு அடை ...\nகொசுக்களையும் குப்பைகளையும் ஒழித்தாக வேண்டும் - வைரமுத்து\nசென்னை, எனக்கு இரண்டாம் அன்னை. எனக்கு உயர்கல்வி தந்தது, தொழில் தந்தது, புகழ் தந்தது, பொன் தந்தது, ...\nசென்னையிலே பிறந்து வளர்ந்தவன் என்ற போதிலும், இப்போதுள்ள பரபரப்புடன் ஈடு கொடுப்பது மிகப்பெரிய ...\nஅறியக் கூடிய மாற்றங்கள் - அசோகமித்திரன்\nஅன்று வாரியங்கள் என்ற சொல் புழக்கத்துக்கு வரவில்லை. ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் என்பதே போதுமானதாக ...\n373 ஆண்டுகள் கடந்தும் கட்டமைப்பு வசதி இல்லை - மா சுப்பிரமணியன்\nபசுமை நிறைந்த, போக்குவரத்து நெருக்கடி இல்லாத, தெருவில் குப்பை தேங்காத, 100 சதவீத தெருவிளக்குகள் ...\nமக்கள் விரும்பும் மாநகராக சென்னை மாறும் - சைதை துரைசாமி\nஉலக அளவில், பிரபலமான மாநகரம் சென்னை. அதில், எங்கு நோக்கிலும் சுகாதாரப் பிரச்னை. நடைபாதைகள் கூட, ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:40:02Z", "digest": "sha1:5RWZFP4RJSH7MM33SL5WFKWLXYXSTFHV", "length": 17272, "nlines": 170, "source_domain": "yarlosai.com", "title": "ஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் - இது என்ன செய்யும்?", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான க���ரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nமல்லாகம் மோதல் சம்பவம்; மேலும் 06 பேர் விளக்கமறியலில்\nமாத்தறை கொள்ளைச் சம்பவம்; பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nHome / latest-update / ஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.\nகூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.\nசமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களில் ஒன்றான மென்ஷன் எனும் அம்சம், மின்னஞ்சல் டைப் செய்யப்படும் போது இடையே மற்றவர்களை டேக் செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது.\nஇந்த அம்சம் ஜிமெயிலில் மின்னஞ்சல் டைப் செய்யும் போது இடையே கான்டாக்ட்களை சேர்க்கும் வசதியை வழங்குகிறது. அதன் படி கான்டாக்ட்களை மின்னஞ்சலில் இணைக்க ‘@’ குறியீடு மற்றும் குறிப்பிட்ட கான்டாக்ட்-இன் பெயரை டைப் செய்ய வேண்டும். இதே அம்சம் கூகுள் பிளஸ் தளத்தில் ‘+’ குறியீ���ு மற்றும் பெயரை டைப் செய்தால் வேலை செய்கிறது. @ அல்லது + குறியீடுகளுடன் பெயரை டைப் செய்ய துவங்கும் போதே குறிப்பிட்ட கான்டாக்ட்களை பார்க்க முடியும். அதில் இருந்து கான்டாக்ட்-ஐ தேர்வு செய்யலாம்.\nபயன்படுத்த எளிமையாக இருப்பதோடு மின்னஞ்சல் சேவையை அதிகளவு பயன்படுத்துவோருக்கு இது அதிகப்படியான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இந்த அம்சம் ஜிமெயிலின் ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் இயங்குதள செயலிகளில் இன்னமும் அப்டேட் செய்யப்படவில்லை என்பதால் முதற்கட்டமாக வாடிக்கையாளர்கள் இதனை வெப் சேவையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nசமீபத்தில் ஜிமெயில் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் நட்ஜ் (Nudge), இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் செட் செய்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் குறித்த நினைவூட்டலை வழங்கும்.\nபுதிய நட்ஜ் அம்சம் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை செட் செய்து, மின்னஞ்சல் மீண்டும் எப்போது இன்பாக்ஸ்-இல் தோன்ற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட மின்னஞ்சல் உங்களது இன்பாக்ஸ்-இல் தெரியும். இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.\nஉங்களுக்கு வரும் புதிய மின்னஞ்சல்களை கேமரா மூலம் பார்க்கப்படும். இந்த அம்சம் ஜிமெயில் தளத்தின் வலதுபுறத்தில் காணப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல்களை கொண்டு வருகிறது. இந்த அம்சம் தானாகவே ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், விரும்பாதவர்கள் இதனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.\nPrevious பெரும்பான்மை இல்லை- வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா செய்தார் முதலமைச்சர் எடியூரப்பா\nNext சன்னி லியோன் வீரமாதேவியின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nநாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …\nநீங்கள் உட்கார்ந்���ே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-06-24T10:29:04Z", "digest": "sha1:HWRLNKF6FSUQZCPYX72LU7MGFBIHCFTG", "length": 9533, "nlines": 126, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஜவகர்லால் நேரு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்.\n4 நபர் குறித்த மேற்கோள்கள்\nஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையும் முன்னர், இந்தியா முழுதும் பரவியிருந்தவர்கள் திராவிடர்கள். அவர்கள் எகிப்து, மெசபடோமியா நாடுகளோடு வணிகம் செய்து வாழ்ந்த பழைய நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள்.[1]\nஇந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது.\nநான் விஞ்ஞானக் கோயிலில் அறிவைத் தேடும் ஒரு பக்தன். வெறுமனே ஆன்மிகம் என்று பேசிக்கொண்டிருக்க மாட்டேன்\nபசியால் பரிதவிக்கும் ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ கடவுள் என்பது ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு உணவு வேண்டும். இந்தியா பசியும் பட்டினியும் மலிந்த நாடு. இங்கு சோற்றுக்கே அல்லாடுகிற கோடானு கோடி மக்களிடம் சத்திய���் - கடவுள் - மறுவாழ்வு - அருட்செல்வம் - பற்றியெல்லாம் பேசுவது கேலிக்கூத்து. அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, நல்வாழ்வு போன்ற தேவைகளைத் தேடித் தர வேண்டியது நமது கடமை. விஞ்ஞான அறிவும் நவீன தொழில்நுட்பமுமே இவற்றைச் சாதிக்கும்.\nநான் இறந்த பிறகு எனது உடலை எரியூட்ட வேண்டும். எந்த விதமான மதச்சடங்குகளும் செய்யக் கூடாது. அவற்றில் எனக்கு நம்பிக்கையும் உடன்பாடும் இல்லை. கொஞ்சம் சாம்பலை எடுத்து கங்கையிலே கரையுங்கள். கங்கையில் கரைக்கச் சொல்வது மத நம்பிக்கையினால் அல்ல. கங்கை நான் நேசித்த ஜீவநதி. அதனோடு சங்கமிக்க விரும்புகிறேன். மிச்சமிருக்கிற சாம்பலை இந்தியாவின் வயல்கள் எங்கும் தூவுங்கள். உழவர்கள் உழுது தானியங்களை விளைவிக்கும் அந்த மண்ணோடு மண்ணாக, இந்தியத் திருநாட்டின் காற்றோடு காற்றாகக் கலந்து கிடக்க விரும்புகிறேன்.[2]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ தமிழ் மொழியின் சிறப்பைக் கூறும் மேற்கோள்கள்\n↑ திரு.வீரபாண்டியன் (2016 நவம்பர் 14). இந்தியாவின் ஆன்மாவில் கலந்த நேரு. கட்டுரை. தி இந்து. Retrieved on 14 நவம்பர் 2016.\nஇப்பக்கம் கடைசியாக 14 நவம்பர் 2016, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.universaltamil.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2018-06-24T10:59:09Z", "digest": "sha1:EKMEFTIAKL7ABDBD5V4TNREGRMNHFBOT", "length": 16318, "nlines": 120, "source_domain": "www.universaltamil.com", "title": "உடலுறவுக்குப் பின் செய்யக்கூடாதவை", "raw_content": "\nமுகப்பு Life Style உடலுறவுக்குப் பின் செய்யக்கூடாதவை\nகாமமும் உடலுறவும் என்பன ஓர் கலை என்று நம் முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சில இருக்கின்றன. அதை பின்பற்றினால் உங்கள் இல்லற பந்தம் சிறப்பாக இருக்கும். உடலுறவில் ஈடுபடும் முன்னர் வயிறு நிறைய சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது, கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ள கூடாது என்பதைப் போல.\nஉடலுறவில் ஈடுபட்ட பின்னரும் கூட சில செயல்களில் ஈடுபட கூடாது. முக்கியமாக உடனே தூங்கக் கூடாது. இது போன்று எந்தெந்த செயல்கள���ல் ஈடுபடக் கூடாது, அவற்றால் உறவில் என்ன எதிர்விளைவுகள் நடக்கும் என்பது பற்றி இனிக் காணலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின்னர் குளிப்பது\nஉடலுறவில் ஈடுபடும் முன்னர் குளிப்பது நல்லது. ஆனால், உடலுறவுக்குப் பின் உடனே குளிக்க செல்வது அல்லது பிறப்புறுப்பை கழுவ செல்வது தவறு. அதிலும் கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள் இதை செய்ய வேண்டாம். உடலுறவில் ஈடுபட்டு சில நேரம் கழித்து மேற்கொண்டால் போதுமானது. உடலுறவுக்கு பிறகு ஏற்படும் அந்த மனநிலையில் இருந்து உடனே மாற வேண்டாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின்னர் நண்பருடன் பேசுவது\nஉடலுறவில் ஈடுபட்ட பிறகு, ஏதோ ஒரு வேலை முடித்து அடுத்த வேலைக்கு செல்வது போல நண்பருக்கு / தோழிக்கு கால் செய்து பேச வேண்டாம். இந்த செயல்கள் அனைத்தும் உங்களை முழு இன்பத்தை அடைய விடாமல் தடுப்பவை ஆகும்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின்னர் உறங்குவது\nஉடலுறவின் போது பெரும்பாலான தம்பதிகள் செய்யும் பொதுவான தவறு, இருவரில் யாரேனும் ஒருவர் உடனே உறங்கிவிடுவது. பெரும்பாலும் இந்த தவறை செய்வது ஆண்கள் தான். உடலுறவில் ஈடுபட்டவுடன் உங்கள் துணையுடன் பேசுவது, கொஞ்சுவது உறவில் இறுக்கம் பெருக உதவும். எனவே, இதை தவிர்க்க வேண்டாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின்னர் அலுவலக வேலை\nபடிப்பது அல்லது அலுவலக வேலையை செய்ய வேண்டாம். பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு தான் அதிகம் ஆணின் துணையை தேடுவார்கள். இதன் பிறகு கொஞ்சி மகிழ்தல் தான் அவர்களுக்கு இன்பத்தை உணர உதவும். இந்த நேரத்தில் நீங்கள் வேறு வேலைகளில் ஈடுபடுவது அவர்களை மனதளவில் பாதிக்கும்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின்னர் தனியாக தூங்குவது\nஉடலுறவில் ஈடுபட்டவுடன் தனியாக தூங்குவது தவறு. இது அடுத்த முறை உறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தை குறைத்து விடும்.\nசிலர் உடலுறவில் ஈடுபட்ட பிறகு குழந்தைகளை அழைத்து படுக்க வைத்துக் கொள்வார்கள். இவை அனைத்தும் நாம் மேற்கூறியவாறு முழு இன்பத்தை அடைய தடையாக இருப்பவை தான்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின்னர் சாப்பிடுவது\nஉடலுறவில் ஈடுபட்ட பிறகு உடனே சாப்பிட செல்ல வேண்டாம். இருவரும் சேர்ந்து சிறுது நேரம் கழித்து ஒன்றாக சமைத்து சாப்பிடுவது நல்ல யோசனை, தம்பதி மத்தியில் இது இறுக்கத்தை ஏற்படுத்த உதவும்.\nமுந்தைய கட்டுரைமெர்சல் தளபதி ரசிகர்களுக்கு வந்தது விருந்து\nஅடுத்த கட்டுரைவிராட் கோஹ்லி தொடர்பில் சவுரவ் கங்குலியின் கருத்து\nகர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபவது நல்லதே\nSEX – இலங்கையர்கள் மூன்றாவது இடம்\nஇல்லற வாழ்வுக்கு எமன் இந்த உணவுகள்தான்\nமனைவி அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோ செக்ஸ்\nபெண்களின் உச்சநிலையை இந்த விஷயங்களைக்கொண்டு கண்டறியலாம்\nசர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா\nதளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் மீது தற்போதே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது. இந்நிலையில் சர்கார் படத்திற்கு தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் செம்ம வரவேற்பு இருந்து வருகின்றது. இதை...\nஅனுஷ்காவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு\nநடிகையும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி...\n100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்- இருவர் படுகாயம்\nகொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். லிந்தளை டயகம பிரதான வீதியின் நாகசேனை திஸ்பனை...\nகருப்பென கேலிசெய்த குடும்பத்தினரை பலிவாங்கிய மருமகள்\nகருப்பாக இருந்ததால் கேலி செய்த குடும்பத்தினரை பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காலாபூர் மாவட்டம் மஹத் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சுரேஷ்...\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்றைய தினம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல்...\nவிபத்தில் இறந்த காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nச���றுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=531365", "date_download": "2018-06-24T11:19:26Z", "digest": "sha1:GALIP5MRZGEBBBAJZNBC6FEAE6A5JCOV", "length": 6888, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அருளினியனின் ‘கேரள டயரீஸ்’ நூல் வெளியீடு!", "raw_content": "\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nஅருளினியனின் ‘கேரள டயரீஸ்’ நூல் வெளியீடு\nகொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5.30 இற்கு எழுத்தாளர் அருளினியனின் ‘கேரள டயரீஸ்’ நூல் வெளியிடப்பட இருக்கிறது.\nசேர நாடென வழங்கப்படும் கேரள நாட்டிற்கும் ஈழத்திற்குமிடையான ஊடாட்டத்தை தேடும் முனைப்பாக ‘வேர் தேடி’ எனும் பொருளிலே கட்டுரைகளை கொண்டுள்ள இந்நூல் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் யாழில் வெளியிடப்பட்டிருந்தது.\nஅகில இலங்கைக் கம்பன் கழகத் தலைவர் சொபிசன் தலைமையில் நிகழவிருக்கும் கொழும்பு வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் மனோகணேசன் கலந்துகொள்வதோடு, ஈழத்தின் புகழ் பெற்ற அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கின்றனர்.\nதமிழ் இரசிகர்களையும் ஆர்வலர்களையும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவிக்னேஸ்வரனிற்காக வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது: பொன்சேகா\nமஹிந்தவிற்கும், கோட்டாபயவிற்கும் நாட்டு மக்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்\nஅமைச்சரவையில் யாருமே எத���ர்பார்க்காத மாற்றம் இன்று: மஹிந்த\nஞானசார தேரரைக் கைது செய்தால் குழப்பநிலை ஏற்படும்: சிங்கள ராவய எச்சரிக்கை\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nதனது மகளின் பெயரை அறிவித்தார் நியூஸ்லாந்து பிரதமர்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவாகனம் ஓட்டும் அனுமதியை உற்சாகமாக கொண்டாடினார் இளவரசர் மகள்\nஆளுநருக்கு எதிராக மிக விரைவில் தீவிர போராட்டம்: ஸ்டாலின்\nகுழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nவட இந்தியாவில் சிறப்பிக்கப்படும் மாம்பழத் திருவிழா\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://duraiarasan.blogspot.com/2012_12_31_archive.html", "date_download": "2018-06-24T10:50:42Z", "digest": "sha1:GB3NLAP4ZA4IXG2Z3SWOTCK4DXMV4W52", "length": 18981, "nlines": 238, "source_domain": "duraiarasan.blogspot.com", "title": "முனைவர் க.துரையரசன்: Dec 31, 2012", "raw_content": "\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்பொழுதும் தமிழ்\nதிங்கள், 31 டிசம்பர், 2012\nகல்விசார் தளங்களும் வேலை வாய்ப்புத் தளங்களும்\nதமிழைக் கற்கும், கற்பிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கணினித் தொடர்பான அறிவு பச்சிளங்குழந்தையாகவே தமிழகத்தில் உள்ளது. இந்நிலையில் இணையத்தில் கிடைக்கும் தமிழ்த் தரவுகளையும் தகவல்களையும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் அறிமுகப்படுத்துகின்ற முயற்சியும் தேவையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கணினித் தமிழை வளர்ப்பது, அதில் உள்ள ஒருங்குறியீட்டுச் சிக்கலைத் தீர்ப்பது, இன்னும் பிற தடைகளைத் தகர்ப்பது போன்ற செயல்களுக்கு அளிக்கப்படும் அதே அளவிற்கான முக்கியத்துவம் இதற்கும் அளிக்கப்பட வேண்டும். அவ்வகையில் கல்வி சார்ந்த தளங்களை - வேலை வாய்ப்பு சார்ந்த தளங்களை தமிழை முதன்மையாகக் கொண்டு பயிலும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தும் முகத்தான் இக்கட்டுரை அமைகிறது.\nகட்டுரை - பொருண்மைப் பகுப்பு\nஇக்கட்டுரையில் கல்விசார் தளங்கள், வேலை வாய்ப்புத் தளங்கள் பற்றிய பொருண்மைகள் இடம் பெற்றுள்ளன.\nகல்விசார் தளங்கள��ப் பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் மற்றும் தகவல்களை வழங்குபவை என்று வகைப்படுத்தலாம்.\nபல்கலைக்கழக இணையதளங்கள் பற்றிய புரிதல் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இருக்குமாயின் அவர்களுக்கு வேண்டிய தகவல்களை எளிதில் பெற முடியும். இதனால் உயர்கல்வியின் தரமும் ஆய்வுத் திறமும் மேம்படும். பல்கலைக்கழகங்கள் பற்றிய விவரங்களை இருந்த இடத்தில் இருந்தவாறே மாணவர்கள் அறிந்து கொள்வதனால் அவர்களின் நேரமும் பொருளும் விரயமாகாமல் தவிர்க்கப்படுகிறது.\nதமிழகப் பல்கலைக்கழக இணைய தளங்களைப் பார்வையிட்டால் கிடைக்கப் பெறும் செய்திகளைப் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்.\n1) பல்கலைக்கழகங்கள் பற்றிய பொதுத்தகவல்கள்\n2) துணைவேந்தர், பதிவாளர், நெறியாளர் பற்றிய தகவல்கள்\n3) நிர்வாகம் பற்றிய தகவல்கள்\n4) ஆளவை (Senate), ஆட்சிக் குழு (Syndicate) பற்றிய விவரங்கள்\n5) பல்கலைக்கழக அளவில் நடத்தப்பெறும் பாடப்பிரிவுகள்\n7) இணைவு பெற்ற கல்லூரிகள்\n8) தொலைநிலைக் கல்வி பற்றிய செய்திகள்\n9) தேர்வு விவரங்களும் முடிவுகளும்\n10) அனைத்து வகையான விண்ணப்பங்கள்\n11) பல்கலைக்கழகத் துறைப் பேராசிரியர்கள்\n12) பல்கலைக்கழகத்தில் வழங்கப்பெறும் பல்வேறு வசதி வாய்ப்புகள்\n13) பல்கலைக்கழகத்தில் நடத்தப்பெறும் மாநாடு, கருத்தரங்குகள்,\nபுத்தொளி மற்றும் புத்தாக்கப் பயிற்சிகள்\n14) பல்கலைக்கழகச் செய்திகள் (University News)\nபல்கலைக்கழக இணைய தள முகவரிகள்\n3) பாரதியார் பல்கலைக்கழகம் - www.b-u.ac.in\n4) பாரதிதாசன் பல்கலைக்கழகம் - www.bdu.ac.in\n5) காந்திகிராம் பல்கலைக்கழகம் - www.ruraluniv.ac.in\n6) மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - www.mkuniversity.org\n8) அன்னை தெரசா மகளிர்\n11) திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - www.tvuni.in\n12) சென்னைப் பல்கலைக்கழகம் - www.unom.ac.in\n13) தமிழ் இணையக் கல்விக் கழகம் - www.tamilvu.org\n15) தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்\n16) அண்ணா பல்கலைக்கழகம் - www.annauniv.edu\nநூலகங்கள் என்னும் தலைப்பில் த.இ.கல்விக்கழக நூலகம் (www.tamilvu.org), மதுரைத்திட்டம் (www.tamil.net/projectmadurai), ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html), இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன நூலகம் (www.cill.org), சென்னை நூலகம் (www.chennailibrary.com), நூலகம்.நெட் (www.noolaham.net), பெரியார் மின் நூல் தொகுப்புத் திட்டம், சமண மின் நூல்கள், வள்ளலார் நூல்கள், தமிழமுதம், சுவடிக் காட்சியகம் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.\nஇவற்றுள் த.இ.க. நூலகம் மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும். இத���ல்\n2000-க்கும் மேற்பட்ட நூல்கள் உரைகளுடனும் தேடுதல் வசதிகளுடனும் இடம் பெற்றுள்ளன. இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களுக்கும் தேவையான நூல்களைக் கொண்டுள்ள இணைய நூலகம் இது ஒன்றே என்று கூறலாம்.\nஇதற்கு அடுத்த நிலையில் பாராட்டத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது மதுரைத் திட்டம் ஆகும். இதில் 350-க்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் மூலம் மட்டுமே தரப்பட்டுள்ளது. உரை நூல்களும் தேடுதல் வசதிகளும் இதன்கண் கிடையாது. இதனைப் போலவே சென்னை நூலகம், நூலகம்.நெட் ஆகியவை அமைந்துள்ளன. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆராய்ச்சிக்கு உகந்த வகையில் அமைந்துள்ளது.\nதகவல்களை வழங்குபவை என்னும் தலைப்பில் விக்கிபீடியா (www.ta.wikipedia.org), விருபா.காம் (www.viruba.com), பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (www.ugc.ac.in), மனித வள மேம்பாட்டுத்துறை (www.mhrd.gov.in)., தமிழ்நாடு மாநில் உயர்கல்வி மன்றம் (www.tansche.org), தமிழக அரசு உயர் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை (www.tn.gov.org) முதலிய தளங்கள் சுட்டிக்கூறத்தக்கன.\nவேலை வாய்ப்புத் தளங்கள் என்னும் பொருண்மையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (www.tnpsc.gov.in), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (www.upsc.gov.in), இந்திய ஆட்சிப் பணி (www.civilserviceindia.com), ஆசிரியர் தேர்வு வாரியம் (www.trb.tn.nic.in), இணைய வேலை வாய்ப்பு மையங்கள் (www.naukri.com, www.monsterindia.com), வேலை வாய்ப்பகத் தகவல்கள் முதலான செய்திகளைப் பெறலாம்..\nஇணையத்தில் இல்லாதது எதுவுமே இல்லை. ஆனால் எது எங்கு இருக்கிறது என்னும் புரிதலும் அதனை எங்ஙனம் பயன்படுத்துவது என்னும் அறிதலும் இல்லாமைதான் தமிழ் பயின்றவர்களிடம் உள்ள மிகப்பெரிய குறைபாடாகும். அதனைப் போக்கும் வகையிலான செய்திகளைக் கொண்டுள்ள இக்கட்டுரையின் மூலம் தமிழ் பயிலும் மாணவர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், வேலை தேடி அலையும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.\n11வது இணைய மாநாட்டு நிறைவுரையில் முனைவர் மு.பொன்னவைக்கோ\nஇணைய மாநாட்டில் கட்டுரை வழங்குதல்\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் பிற்பகல் 8:15 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: 11வது உலகத்தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரை\nஅனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nப���ையன கழிதலும் புதியன புகுதலும் உண்மையில் நிகழட்டும்.\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் முற்பகல் 10:40 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 28,29,30-12-2012 ஆகிய மூன்று நாட்கள் 11-வது உலகத்தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. அதில் நான் கல்விசார் தளங்களும் வேலை வாய்ப்பு இணைய தளங்களும் என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கினேன்.\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் முற்பகல் 10:29 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபல்கலைக்கழக நிதி நல்கைக் குழு\nகல்விசார் தளங்களும் வேலை வாய்ப்புத் தளங்களும்\nஅனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2011/01/1.html", "date_download": "2018-06-24T10:38:36Z", "digest": "sha1:MNN3Q7J73QHSOXNNOFL4PMP4FN4KM3VI", "length": 35948, "nlines": 296, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1)", "raw_content": "\nஉலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1)\n2011 உலகக் கிண்ண போட்டிகளுக்கான அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் முக்கியமான அணிகளது அணித்தேர்வையும், குறிப்பிட்ட அணிகளின் உலகக் கிண்ண நிலைப்பாட்டையும் எனது பார்வையில் பகிர்ந்து கொள்கிறேன். சென்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் எனது பேவரிட் அணியாக (வெறித்தனமான) இருந்த இலங்கை இந்த ஆண்டு எனக்கு பிடிக்காத அணிகள் வரிசையில் முதலிடத்தில்(மாற்றம் என்றொன்றை தவிர மிகுதி எல்லாமே மாறும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்த இடம்). இந்த ஆண்டு குறிப்பிட்ட ஒரு அணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ (இலங்கை உட்பட) உலகக்கிண்ண போட்டிகளை பார்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன், இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கட்டை மட்டுமே ரசிப்பதாக முடிவெடுத்துள்ளேன்.\nஆனால் இந்த நிலைப்பாட்டினை கடைப்பிடிப்பது அவளவு சுலபமில்லை; இணையத் தளங்கள், face book நண்பர்கள், வலைப்பதிவுகள், கூட மேட்ச் பார்ப்பவர்கள், கிரிக்கட் பற்றி பேசும் நண்பர்கள் + பழக்கமானவர்கள் போன்றோர் சும்மா இருக்கிறவனை உசுப்ப��� ஏதாவதொரு அணிக்கு எதிராகவாவது மாறக்கூடும், அவங்க கிட்ட சிக்காமபோனா இந்த உலகக் கிண்ணத் தொடரில் கிரிக்கட்டை மட்டும் ரசிக்கமுடியும் என்று நம்புகின்றேன், பார்ப்போம்\nஆங்கில முதலெழுத்துக்கள் என்றாலும் சரி, கடந்தகால உலக கிண்ண பெறுபேறுகள் என்றாலும் சரி முதலாவதாக வரும் பெயர் அவுஸ்திரேலியாதான் என்பதால் முதலில் அவுஸ்திரேலியா பற்றி பார்ப்போம்.\nஇதுவரை இடம்பெற்ற ஒன்பது உலககிண்ண போட்டித் தொடர்களில் 6 தடவை இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அவுஸ்திரேலியா அதில் நான்கு தடவை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த மூன்று உலகக் கிண்ண தொடரிலும் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 2011 உலக கிண்ணப் போட்டிகளுக்கு 'நடப்பு சாம்பியன்' என்கின்ற பெயரோடு களமிறங்கினாலும் கடந்த இரண்டு உலகக் கிண்ண போட்டிகளில் கால்பதிக்கும் போதிருந்த மனோதிடத்துடன் இந்த உலகக் கிண்ண போட்டிகளிலும் கால்பதிக்குமா என்றால், இல்லை என்பதுதான் பதிலாகவிருக்கும். கடந்த சில மாதங்களாக ஏற்ப்பட்ட தோல்விகளுக்கு மருந்து தடவியதுபோல் இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித்தொடர் அவுஸ்திரேலியாவிற்கு சார்பாக அமைந்தாலும் ஆசிய ஆடுகளங்களில் ஆடுவதற்கும் சொந்த மண்ணில் ஆடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது என்பதை அவுஸ்திரேலியர்கள் அறியாதவர்கள் அல்ல.\nஆனாலும் கடந்த காலங்களை புரட்டிப் பார்த்தால் ஆசிய ஆடுகளங்களில் அவுஸ்திரேலியாவின் பலம் என்னவென்பது நன்கு புலப்படும்; இதற்கு முன்னர் ஆசிய நாடுகளில் இடம்பெற்ற இரு உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களிலும் இறுதியாட்டத்திற்கு தகுதியான அவுஸ்திரேலியா அவற்றில் ஒரு தடவை சாம்பியனாகவும் (1987), ஒரு தடவை Runner-up ஆகவும் (1996) சாதித்துள்ளது. அதேபோல இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரையும் கைப்பற்றியது அவுஸ்திரேலியாதான். அதேபோல இந்தியாவில் இறுதியாக ஒரு 'ஒருநாள் போட்டியில்' மட்டுமே விளையாடி தொடரை இழந்ததை தவிர இறுதி 15 ஆண்டுகளில் இந்தியாவில் இடம்பெற்ற அனைத்து தொடர்களையும் (முக்கோணத் தொடர்கள் உட்பட) அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆசிய அணிகளைவிட இந்திய ஆடுகளங்களில் அதிகம் சாதித்தது அவுஸ்திரேலியாதான் என்றாலும் பொண்டிங், கிளார்க் இருவரது போமும் (form); ��ொண்டிங், ஹசி, டைட் மூவரதும் உபாதையும் அவுஸ்திரேலியாவிற்கு பாதகமான விடயங்கள். அவுஸ்திரேலியா அறிவித்துள்ள 15 பேர் கொண்ட அணியில் இருந்து பதினோரு சிறந்த வீரர்களை கொண்ட அணியை தெரிவுசெய்ய முடியுமாயினும் 'கமரூன் வைட்'டிற்கு பதிலாக சிறப்பான போமிலிருக்கும் (form) ஷோன் மார்ஸ்சை அணியில் சேர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இந்திய ஆடுகளங்கள் மற்றும் சுழல்பந்து வீச்சு; இரண்டையும் சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவரான மார்ஸ் ஒருவேளை பொண்டிங் அல்லது ஹசி உபாதை காரணமாக விளையாட முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவர்களில் ஒருவரது இடத்தை நிச்சயம் பூர்த்தி செய்வார்.\nபந்துவீச்சை பொறுத்தவரை பிரட் லீயின் போம் (form) மீளக் கிடைக்கப் பெற்றமையும்; பொலிங்கர், டைட், ஹுருக்ஸ், வொட்சன் போன்றவர்களது சிறப்பான பந்து வீச்சு போமும் (form); பகுதிநேர சூழலுக்காக 'ஸ்டீவன் ஸ்மித்' மற்றும் 'டேவிட் ஹசி' அணியில் இருப்பதுவும் அவுஸ்திரேலியாவிற்கு சாதகமான விடயமே, பந்துவீச்சு வரிசை சிறப்பாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு ஏற்படத்தான் செய்கிறது, ஒருவேளை 'கிளன் மக்ரா' இல்லாததன் தாக்கமோ என்னமோ\nதுடுப்பாட்டத்தை பொறுத்தவரை இந்திய ஆடுகங்களில் சிறப்பாக ஆடக்கூடியவரும் சிறந்த போமில் (form) உள்ளவருமான ஷேன் வொட்சன் மிகப்பெரும் பலம். வொட்சன் தவிர்த்து பார்த்தால் வேறெந்த வீரர்களும் சிறப்பான போமில் (form) இல்லாதமை அவுஸ்திரேலியாவிற்கு மிகவும் பாதகமான விடயம். பொண்டிங், கிளார்க் இருவரும் போமிற்கு (form) திரும்பாத பட்சத்தில் அவுஸ்திரேலியாவிற்கு மிகப்பெரும் பாதகமான காரணியாக அவர்களது துடுப்பாட்ட வரிசை அமையலாம் அதேபோல 7 ஆம் இலக்கத்தில் களமிறங்கும் 'ஸ்டீவன் ஸ்மித்' அந்த இடத்திற்கு சரியான தெரிவல்ல.\n2011 உலகக் கிண்ணத்தை கைப்பற்றக் கூடியளவிற்கு தகுதியான அணியாக அவுஸ்திரேலியா இருந்தாலும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் பேவரிட் அணியாக கூற முடியாது. ஒருவேளை இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு போடப்பட்ட தரமான பிட்ச் (pitch) போன்று இம்முறையும் தரமான பிட்ச் (pitch) போடப்படும் பட்சத்தில் அவுஸ்திரேலியா ஏனைய அணிகளைவிட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பலாம்.\n15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு\nபிரட் ஹடின் (விக்கட் காப்பாளர்)\nடிம் பெயின் (விக்கட் காப்பாளர்)\nஅடுத்த பதிவு -> மேற்கிந்தியதீவுகள் மற்றும் பாகிஸ்தான்\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nLabels: கலக்கல் பதிவுகள், கிரிக்கெட், விளையாட்டு\nஎன்ன சொன்னாலும் இந்த தடவை ஆஸ்திரேலியா வுக்கு கிடையாது\nஇரண்டு நாட்களாக யாருடைய வலைப்பூவையும் வாசிக்க முடியவில்லை... ஏதாவது இன்டரஸ்டிங் மேட்டர் மிஸ்ஸிங்கா...\nபிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:\nவணக்கம் சகோதரா, தங்களின் அலசல் அருமை. இம் முறை யார் வெல்லுவார்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆஸ்ரேலியா இம் முறை நம்பிக்கையில்லை.\nபிரட் ஹடின் (விக்கட் காப்பாளர்)\nஅருமையான பார்வை.அவுஸ்ரேலியாவை குறைத்து மதிப்பிட முடியாது என்பது உண்மை தான்.அதே சமயம் மைக்கஸி தான் அவ் அணியின் மேட்ச் வின்னர்.அவர் விளையாடாவிட்டால் நிச்சயம் பாதிப்பு இருக்கும்\nஅவங்களுக்கு ரென்ஸன் இருக்கோ தெரியல ஜீவ் நம்மளுக்கு பயங்கரமாகவே இருக்கிறது..\nகாதல் கற்பித்த தமிழ் பாடம்\nMANO நாஞ்சில் மனோ said...\nஎல்லோரும் அலசு அலசு என அலசினா கிளின்சு போய்டும் கவனம்\n>>> தூள் கிளப்பறீங்க நண்பா. என் பேவரிட் அணி வெஸ்ட் இண்டீஸ்.\nஅவுஸ்திரேலியா கொஞ்ச காலம் விழுந்து எழும்பினாலும் இன்னும் அவர்களின் போராட்டகுனம் சாகவில்லை ஏனைய அணிகளுக்கு நிச்சயம் சவாலாய் அமையும் குறிப்பாக முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை பாகிஸ்தானுக்கு.. நல்ல அலசல்\n@ MANO நாஞ்சில் மனோ\nஉங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி\nகிரேக் வைட் முன்னாள் இங்கிலாந்து வீரர், டரின் லீமனின் மைத்துனர்; இவர் கமரூன் வைட்தான், தவறுதலாக டைப்பி விட்டேன், இப்போது மாற்றிவிட்டேன், சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nஉலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 5)\nஉலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 4)\nஉலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 3)\nஉலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 2)\nஉலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1)\nசினிமா & கிரிக்கெட் (21/1/11)\nஞாபகம் வரும் ஜோடிக்களின் (கிரிக்கெட்) புகைப்படங்க...\nஒருநாள் போட்டிகளின் கனவு அணி\nகிரிக்கெட் சூதாட்டம் என்றால் என்ன \nஞாபகம் வரும் ஜோடிக்களின் புகைப்படங்கள் (பாகம்-02)\nஆஸ்திரேலியா கிரிக்கட் அணி 1999 முதல் இன்றுவரை... ...\nகுங்குமச்சிமிழ் - *குங்குமச்சிமிழ் * ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம் திரும்பவும் இந்த...\nபிரபா ஒயின்ஷாப் – 18062018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* ப்ளட் சட்னி ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்படு...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2012/10/blog-post_9.html", "date_download": "2018-06-24T11:17:34Z", "digest": "sha1:MHODD6THVP76VIT5JJ7IVK7Z27454OUN", "length": 13098, "nlines": 204, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: விஷ்ணுபுரம் - ஜெயமோகனுக்குக் கடிதம்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் - ஜெயமோகனுக்குக் கடிதம்\nவிஷ்ணுபுரம் தரும் அதிர்வுகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. நண்பர்கள் விஷ்ணுபுரம் தந்த அனுபவங்களைத் தங்கள் தளத்தில் பகிர்ந்து கொள்வதை நோக்கியபடியே இருக்கின்றேன். விஷ்ணு புரத்தை நான் ஒருமுறை வாசித்திருக்கிறேன். இரண்டாவது முறை வாசிக்காமல் அது பற்றி எதையும் விவாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். நாவலை இந்தியாவில் வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன். ஒவ்வொரு ஆண்டும் வாசிப்பதற்கென்று கொண்டு வருகிற புத்தகங்களின் எடை வாசித்த நூல்களைத் தொடர்ந்து வைத்திருப்பதைத் தவிர்த்து விடுகிறது.\nமுதல் வாசிப்பில் விஷ்ணுபுரம் கொடுத்த அனுபவம் வினோதமானதும் அலாதியானதும் ஆகும். எண்ணூற்றிச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் முதல் நூறு பக்கங்களை வாசித்து முடிக்க எனக்கு மூன்று மாதங்கள் ஆயின. (விட்டு விட்டு வாசித்ததால்) மீதி இருந்த எழுநூற்றி சொச்சம் பக்கங்களை பதினைந்து நாட்களில் வாசித்து முடித்து விட்டேன். எனக்கென்னவோ விஷ்ணுபுரம் என்ற நாவல் ஒரு சிறுகதையின் விரிந்த வடிவம் போலத்தான் தோன்றுகிறது. வாசிப்பு சுகத்திற்கும், ஸ்வாராஸ்யத்திற்கும் துளிக்கூட பஞ்சமில்லாத இந்த நாவலில், அறிந்த தத்துவ தரிசனங்களை முன் வைத்து புனைவின் ஊடாக அவற்றை விவாதப் பொருளாக்கியிருப்பது அற்புதம். மகாபாரதத்தில் பொதித்து வைக்கப்பட்டுள்ள பகவத் கீதையைப் போல, தீர்வு காண இயலாததும், முடிவற்று நீள்வதுமான ஒரு தத்துவ விவாதம் இந்த நாவலின் மத்தியில் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. விண்ணவர் லோகங்களிலும் நீண்டு கிடக்கும் கோபுரங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த விஷ்ணுபுரக் கோயிலின் அழிவிற்கு அந்தத் தத்துவ விவாதமே காரணமாகிறது என்பது வியப்புக்குரியது. வாசிக்க. வாசிக்க மூன்று பாகங்களையும் எந்த வரிசையில் வாசித்தாலுமே பொருத்தமாக இருக்குமே என்று தோன்றியது. (பாகங்களின் பெயர் நினைவில்லை. நாவல் கைவசம் இல்லாததால் சரிபார்க்கவும் முடியவில்லை). அந்தக் கருத்தை நாவலின் பாத்திரம் ஒன்று வெளிப்படுத்துகையில் ஆச்சரியமாக இருந்தது.\nசமீபத்தில் கென் ஃபோலெட்டின் பில்லர்ஸ் ஆஃப் தி எர்த் வாசித்தேன். அவர் ஒரு த்ரில்லர் எழுத்தாளர். ஆனால் இந்நாவல் பதினோராம் நூற்றாண்டு இங்கிலாந்தில் எளிய பாதிரியார் ஒருவரால் கட்டப்பட்ட தேவாலயம் குறித்தது. ஆயிரத்து நூறு பக்கங்கள் கொண்ட இந்நாவல் விறுவிறுப்பைக் குறிவைத்து எழுதப்பட்டிருப்பினும், பதினொராம் நூற்றாண்டு ஆங்கிலேய வாழ்க்கையை அற்புதமாகச் சித்தரித்தது. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டபடி வளரும் அதன் தேவாலயம் எனக்கு ஏனோ விஷ்ணுபுரக் கோயிலை நினைவுபடுத்தி விட்டது. விஷ்ணுபுரத்தை இன்னுமொரு முறை வாசிக்க வேணும்.\nஉள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nவிஷ்ணுபுரம் - ஜெயமோகனுக்குக் கடிதம்\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=22&t=984&sid=2123a46b58e951714eb1c6331f38bdcb", "date_download": "2018-06-24T11:00:48Z", "digest": "sha1:ELTEO6ESUB3IUGIM44NHK3OSUZZT6TGA", "length": 31803, "nlines": 363, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சிறுகதைகள் (Short Stories)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.\nநாட்டின் பல பகுதியிலிருந்துபலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.\nஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.\nஅந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதாநீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பண���் கடன் தர வேண்டியிருப்பதாவதுநீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது\nஉடனே ஏழை சொன்னான்,''அரசே, நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன், தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.\nஉடனே சொன்னான்,''இல்லை ,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.\nஏழை சொன்னான், ''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள், ''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்..\nRe: ஒரு குட்டி கதை\nபொய்க்கு பொற்காசுகள் நல்ல கதை ராஜா\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nRe: ஒரு குட்டி கதை\nநல்ல நீதிக்கதை ராஜா ....\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2014/06/", "date_download": "2018-06-24T11:01:55Z", "digest": "sha1:47NBTQRWACBJGVOLX6Q2M7BMHHIPCA35", "length": 30229, "nlines": 307, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "June 2014 | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nகாதலோடு துவங்கியது நம் விடியல்..\nநம் வாசம் மறைந்து விடும்..\nகண்ணீரை தவிர வேறேதும் தந்ததில்லை\nபாதை போல் கவி வர மறுக்கிறது..\nஅவளோடு ஒரு பயணம் (சிறுகதை)\nபத்து மணிக்கெல்லாம் ஆபிஸ்ல இருக்கனும். இந்த பஸ் இன்னும் வர காணோம். கடிகாரத்தையும் சாலையையும் பார்த்து கொண்டிருந்தான் சந்தோஷ்.\nபஸ் வருவதை பார்த்து வேகமாக ஓட , பெண் மீது மோதி இருவரும் தடுமாறி கீழே விழ,கூடியிருந்த அனைவரும் வேடிக்கை பார்க்க, பெண்ணுக்கு கோவம் வர திட்டித் தீர்த்தாள்.\nஇந்த கலவரத்தில் பேருந்தை தவறவிட்டனர்.\nஏற்கனவே லேட் இதுல இவளுக வேறென புலம்பிக் கொண்டே நகர்ந்தான் சந்தோஷ்.\nஅவனை பார்த்து திட்டி கொண்டே இருந்தாள்.\n\"ஏய் பவித்ரா விடு டி வாடி போகலாம்\" அழைத்து சென்றாள் தோழி.\nமறுநாள் சந்தோஷ் பேருந்திற்காக காத்திருந்தான், இன்றும் தாமதமாகவே வந்தது.\nபவித்ராவை கண்டதும் ஒதுங்கி கொண்டு கடைசியாக பேருந்தில் ஏறினான்.\nசந்தோஷ் அவளையே பார்த்து கொண்டிருக்க, அவள் பார்கையில் குனிந்து கொண்டான். மீண்டும் அவள் திட்டி தீர்தாள்.\nதோழியோ காதில் ஏதோ சொல்ல அவளுக்கும் விழுந்தது திட்டு.\nஇறங்கும் இடம் வந்ததும் கட கட வென ஓடி இறங்கி கொண்டான்.\nஏய் மிஸ்டர், ஏய் மிஸ்டர் குரல் கேட்டு திரும்பினான் பின்னால் அவள்.\n\"என்னங்க வேணும் நான் தெரியாம தான் மோதினேன் சாரிங்க\"\n\"என்ன தெரியாம மோதினே உனக்கு என்ன அவ்வளவு திமிர்\"\nஅதெல்லாம் இல்லைங்க சொல்லி கொண்டிருக்கையில் டிக்கெட்டை மேலே எறிந்து விட்டுச் சென்றாள்.\nஅடுத்த நாள் பேருந்தில் அவனை தேடி கொண்டிருந்தாள். அவனை எங்கும் காணவில்லை. ஒரு இருக்கையில் குனிந்த தலையுடன் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தான்.\nஇன்றும் அதே மிஸ்டர் தொடங்கியது.\n\"அட என்னங்க இன்னைக்கு நான் உங்களை பார்க்கவே இல்லையே எனக்கு சைட் அடிக்கிற அளவிற்கு தைரியம் இல்லைங்க\"\n\"அப்போ தைரியம் இருந்தா என்ன சைட் அடிப்ப அப்படித் தானே\"\n\"அட என்ன உங்களோட வம்பா போச்சு\"\nமீண்டும் திட்டி டிக்கெட்டை எறிந்தாள்.\nஅவனை பார்த்தவுடன் அவள் சிரித்தாள். அவன் முறைத்து கொண்டே நகர்ந்து விட்டான்.\nஇன்றும் அவள் பின்னால் செல்ல, அவள் வருவதை கண்டதும் நின்று.\n\"உனக்கு என்ன பெரிய அழகி நினைப்பா உன் முஞ்சை எல்லாம் எவனாவது பார்பானா ஒருதடவை சொன்னா உனக்கு புரியாதா\"\nசந்தோஷ் கோவத்தோடு திட்டி தீர்க. அவள் கண்ணீரோடு நின்றாள்.\nடிக்கெட்டை முகத்தில் வீசி எறிந்து விட்டு ஒன்றும் பேசாமல் சென்றாள்.\nஉணவு இடைவேளையின் போது, அவளை திட்டியது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, அவசரப்பட்டு திட்டிட்டோமோ, நினைத்து கொண்டே பாக்கெட்டில் கை வைத்தான். அவள் வீசியெறிந்த டிக்கெட் சுருண்டு கிடந்தது .\nபிரித்து பார்தால் \" ஐ லவ் யூ\" என எழுதி இருந்தது.\nஅப்போது தான் உணர்ந்தான். அவள் டிக்கெட்டை எறியவில்லை , தன் காதலை எறிந்திருக்கிறாள்.\nமிகவும் மகிழ்ச்சியோடு அடுத்தநாள் காலை சென்றான்.\nஅவள் முகத்தை திரும்பி கொண்டாள்.\nஅவள் கையை பிடித்து, \"உனக்கு நான் டிக்கெட் எடுக்கிறேன்\"\nஇல்ல வாழ்கை முழுவதும் எடுக்கிறேன் என்றான்.\nஅவன் கைகளை இருக்க பற்றி கொண்டாள் பவித்ரா.\nஎட்டாத இடத்தில் நீ இருந்தும்\nஎன் வீட்டில் பூத்து விடு\nஎன் சுவாசமே நீ யென்பதால்\nஎன்னை விட்டு விலகுவது உமக்கு\nஎன்னை விட என் எழுதுகோலுக்கு\nஉன் விரல் பட்ட மகிழ்ச்சியில்\nஒரு பொருள் அசைவில் இருந்து மற்றொரு எந்த ஒரு பொருளுக்கும், அல்லது உருவத்திற்கும், மாற்ற பயன்படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம் மோசன் கேப்சர்.\nமோசன் கேப்சர் தொழில்நுட்பங��கள் கொண்ட திரைப்படங்களில் கண் விழி, விரல் நகம், முடி, ரேகைகள், எல்லாம் உண்மை தோற்றம் போல் காட்சியளிக்கும். ஆனால் கொச்சடையான் படத்தில் அவ்வாறு காட்சிகள் இல்லை. ரஜினியின் கண்களை பார்க்க முடியவில்லை.\nரஜினியின் அறிமுக காட்சியை பார்த்து மிகவும் வெறுப்படைந்தேன். சாதாரண ரசிகன் கூட ரஜினியை அழகாக வரைந்து விடுவார். ஆனால் இந்த சௌந்தரியா ஏன் இப்படி கடித்து குதறி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.\nஏற்கனவே நாங்கள் படத்தை வரும் மனிதர்களை பார்த்து போய் உள்ளோம். இதில் 3D காட்சியில் ஓநாய் கூட்டம் வேறு அது ஓநாயா, அல்ல நரியா, என்பது சௌந்தரியாவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.\nரஜினியும் தீபிகா படுகோனும் சண்டையிடும் போது. கும்கி பட யானையின் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் கண்முன் வருவதை தவிர்க்க முடியவில்லை.\nகதை, திரைக்கதை. என்று பார்த்தால் அதில் கே எஸ் ரவிகுமாரின் பங்களிப்பு நன்றாக தெரிகிறது. படத்தில் வசனத்தை தவிர வேற ஒன்றுமில்லை. ஆனால் இனியும் அவர் பின்னால் நாடு இருக்கிறதென்று வசனம் வைப்பது படு காமெடியாக உள்ளது.\n50 ரூபாய் தியேட்டர் கட்டணத்தை 120 ரூபாயென அதிகரித்து வாங்குவது கொடுமையிலும் கொடுமை. நான் கண்களை மூடி கொண்டு தான் படத்தை பார்த்தேன். அதனால் எனக்கு பாதி காசை திருப்பி கொடுங்கள், என சண்டையிட்டேன்.அவர் என்னை பார்த்து என்னப்பா படம் பார்த்து இப்படி ஆக்கிட்டே பார்த்து வீட்டுக்கு போ என்றார்.\nகோச்சடையான் என்னும் இந்த மோசன் கேப்சர் சோதனை தோல்வியை சந்தித்துள்ளது. அந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட எலிகள் தான் நாம். அதுவும் பணம் கொடுத்து நான் சோதனைக்கு வருகிறேன், நான் சோதனைக்கு வருகிறேன், என்று அடித்துபிடித்து சென்றோம்.\nஇந்த (................) படத்தை வைத்து கொண்டு காசு பார்க்கும் ரஜினி கூட்டம். என்ன சொல்வது வேண்டாம் அந்த கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்.\nசௌந்தரியா அவர்களே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் எங்க வேண்டுமானால் வந்து பொய் சத்தியம் செய்கிறோம். ஆனால் இரண்டாம்பாகம் எடுத்துவிடாதீர்கள்.\nஅவளோடு ஒரு பயணம் (சிறுகதை)\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nதிருவாரூரிலிருந்து பத்து கி. மீ. தூரத்திலிருக்கிறது அந்த ஊர்.திருக்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nசமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..\nநீங்கள் எப்போதாவது சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்கிறீர்களா.. நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா.. நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா..\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=2358", "date_download": "2018-06-24T11:12:18Z", "digest": "sha1:CY4FS5A6TFKYHAF5YILMJ6A3IVAS3ISM", "length": 18285, "nlines": 197, "source_domain": "rightmantra.com", "title": "நம் மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – Coverage Part 1 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > நம் மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – Coverage Part 1\nநம் மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – Coverage Part 1\nஜனவரி 20, ஞாயிறன்று நாம் திட்டமிட்டதைவிட சிறப்பாக படப்பை – மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் முடிவுற்றது. போனஸாக வழியில் இருந்த குன்று முருகன் கோவில் ஒன்று + கல்யாண ஸ்ரீனிவாசப் பெருமாள் & விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றையும் தரிசித்தோம்.\nபர்சனல் கமிட்மென்ட் காரணமாக இதற்கு முன்பு நாம் இருமுறை இந்த இடத்திற்கு சென்றபோதும் என் நண்பர்கள் சிலர் கலந்துகொள்ள இயலவில்லை. அவர்களில் நண்பர் சிட்டியும் ஒருவர். மகாவதார் பாபாஜியின் ஆத்யந்த பக்தர் அவர் என்பதால் “அடுத்து எப்போது போகலாம் சீக்கிரம் பயணத்தை ஏற்பாடு செய்யுங்களேன்….” என்று என்னை அடிக்கடி கேட்டுவந்தார்.\nஎத்தனை முறை சென்றாலும் அலுக்காத ஒரு இடம் மலைப்பட்டு என்பதால் நானும் தக்க சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருந்தேன். இதற்கிடையே RIGHTMANTRA.COM சார்பாக ‘ஆலய தரிசனம்’ பகுதிக்காக பல ஆலயங்களை நாம் தரிசித்து வருவதால், மேற்படி மந்திருக்கு நம் தளவாசகர்களையும் நண்பர்களையும் ஒரு முறை அழைத்து சென்றுவிடவேண்டும் என்று விரும்பினேன்.\nஜனவரி 20 இங்கு செல்லவிருப்பதாக கடந்த வாரம் இது குறித்து பதிவு அளித்தேன். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.\nபொதுவாக நாங்கள் ஆலயங்களுக்கு சென்றால் – அது சென்னை நகருக்கு வெளியே சற்று தொலைவில் இருந்தாலும் சிக்கனம் + சௌகரியம் கருதி டூ-வீலரிலேயே சென்றுவிடுவோம். ஆனால் இம்முறை நமது தளத்தின் பெண் வாசகர்கள் சிலரும் வர விரும்பியதால் அவர்கள் சௌகரியத்தை மனதிற்கொண்டு CAB ஏற்பாடு செய்தேன். மேலும் நம் நண்பர்களின் மனைவிமார்கள் சிலரும் வர விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆகையால் வேன் ஏற்பாடு செய்வதே சிறந்தது எனப்பட்டது.\nஅனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்துவிட்ட நிலையில், கடைசி நேரம் சில நண்பர்களால் அவர்கள் சொந்த விஷயங்கள் மற்றும் கமிட்மெண்ட்ஸ் காரணமாக வர இயலாமல் போனது. இவ்வளவு ஆகும் என்று கணக்கிட்டு வேன் ஏற்பாடு செய்துவிட்ட நிலையில், கடைசீயில் வரும் நபர்கள் குறைந்தால் தனி நபர்கள் அளிக்க வேண்டிய பயணக் கட்டணத்தின் பங்கு அதிகரித்துவிடுமே என��று எனக்கு கவலை ஏற்பட்டது.\nஇருப்பினும், வரவிருப்பவர்களை பாபாஜியே தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்று விஷயத்தை அவரிடமே விட்டுவிட்டேன். என்ன ஆச்சரியம், வேன் கொள்ளுமளவுக்கு கடைசி நேரத்தில் நபர்கள் சேர்ந்துவிட்டார்கள். இன்னும் ஒரு நபர் கூடுதலாக வந்தாலும் இடமில்லை என்னுமளவிற்கு வேனில் எள் போட்டால் எள் எடுக்க இடமில்லை.\nபெரியவர்கள் 16 பேர் + 2 குழந்தைகள் என கலக்கல் மொத்தம் 18 பேர் இந்த பயணத்தில் கலந்துகொண்டோம்.\nமலைப்பட்டு மற்றும் அதன் பசுமை பற்றி என்ன சொல்ல அனைவரும் அதன் அழகில் மயங்கிவிட்டனர். சொல்லப்போனால் இந்த நகரத்து பரபரப்புக்களிளிருந்து விடுபட்டு பேசாமல் அங்கேயே தங்கிவிடலாம் என்று அனைவருக்கும் தோன்றியது.\nசுத்தமான காற்று, குளிர்ந்த தட்பவெப்ப சூழல், போக்குவரத்து நெரிசலற்ற சாலைகள், சற்று அருகிலேயே ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் பிளஸ் அருகே விஸ்வரூபமெடுத்து நிற்கும் அஞ்சனை மைந்தன் என மலைப்பட்டு மற்றும் பாபாஜி மந்திர் இருக்கும் இடமே ஒரு சொர்க்கம் தான்.\nஇந்த பயணத்தை பற்றி நிறைய எழுதவேண்டும்.\nபாபாஜி மந்திர் பயணம் + அங்கு எங்கள் அனுபவம் + பெருமாள் கோவிலில் எங்கள் அனைவருக்கும் கிடைத்த எதிர்பாராத பிரசாதம் + அழகான ஆஞ்சநேயர் + எங்களுடன் வந்த வாண்டுகள் இரண்டும் செய்த அட்டகாசங்கள் உள்ளிட்டவைகளை விவரித்து சற்று விரிவான பதிவை விரைவில் அளிக்கிறேன்.\nஇப்போதைக்கு இது ஒரு குவிக் அப்டேட்.\nகல்யாண ஸ்ரீனிவாசபெருமாள்படப்பை பாபாஜி ஆஷ்ரம்படப்பை பாபாஜி கோவில்படப்பை பாபாஜி தியான மந்திர்படப்பை மகாவதார் பாபாஜிமணிமங்கலம்மலைப்பட்டு ஆஞ்சநேயர் கோவில்மலைப்பட்டு கோவில்விஸ்வரூப ஆஞ்சநேயர்\nமுற்றுப்புள்ளியில் வாழ்க்கையை தொடங்கிய அதிசய மனிதர்\nநேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்\nநம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்\nதானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா – தனி ஒருவன் (2)\n“என் பக்தனுக்கு கிடைக்காத தரிசனம் உங்களுக்கு எதற்கு” திரும்பி நின்ற கண்ணன்\n10 thoughts on “நம் மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – Coverage Part 1”\nசபரிமலை சென்ற காரணத்தால் என்னால் வர இயலவில்லை. ஏற்கனவே ஒரு முறை சுந்தர் அவர்களுடன் சென்று வந்துள்ளதால் அந்த இடம் பற்றி நன்கு அறிவேன். வரமுடியாமல் போனது வருத்தம் தான் ,இது மாதிரி ஒரு இடத்தில இருந்தால் மனிதனுக்கு கோபம் ,ஆசை போன்ற எதுவுமே வராது அந்த அளவு அழகான ரம்மியமான சூழல் ,சென்று வந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nவிரிவான பதிவை காண ஆவலாக உள்ளோம் .\nசில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பயணத்தில் என்னால் கலந்து கொள்ள முடிய வில்லை…\nகண்டிப்பாக பாபா கோவிலுக்கு விரைவில் செல்ல வேண்டும்…\nபுகைப்படங்களை பார்க்கும்போது அங்கு விரைவில் செல்ல வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது…\nமாதத்திற்கு ஒரு முறை இப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்து எங்காவது கோவிலுக்கு செல்வது கண்டிப்பாக மனதிற்கு ஒரு தனி சந்தோஷம் தான் இல்லையா…\nகண்டிப்பாக அடுத்த பயணத்தில் கலந்து கொள்ள வேண்டும்..\nஇன்று நேதாஜி பிறந்த நாள்….அவரை பற்றிய ஒரு சிறு பதிவை நம் தளத்தில் ஆவலோடு எதிர்பார்கிறேன்…\nசரூபன் நீங்களே பார்த்துகொண்டு தானே இருக்கிறீர்கள்\nநேரமோ குறைவு. கண் முன் நிற்கும் பணிகளும் கடமையுமோ மலையளவு.\nகிடைக்கும் கண நேரத்தையும் வீணடிக்காமல் நமது தளத்திற்காக எழுதுவதர்க்கே செலவிட்டு வருகிறேன்.\nஇரண்டாம் பாகம் வெளிவரும் என்று நான் கூறியுள்ள அனைத்து பதிவுகளும் விரைவில் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு நிறைவு செய்யப்படும்.\nவிரிவான பதிவை காண ஆவலாக உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2924", "date_download": "2018-06-24T10:57:43Z", "digest": "sha1:IO67JZHMZUENXGLGWKWXXWH2BOBBDBGQ", "length": 12147, "nlines": 47, "source_domain": "tamilpakkam.com", "title": "மன அழுத்தத்தை சமாளிக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள்! – TamilPakkam.com", "raw_content": "\nமன அழுத்தத்தை சமாளிக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள்\nஇன்றைய அதிவேக இயந்திர உலகின், மன அழுத்தத்திற்கான மிக முக்கியமான காரணியாகும். குழந்தைகளோ, பெரியவர்களோ யாராலும் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க முடியாத சூழல் உள்ளது. பதற்றம் உடலிலும், மனித மனத்திலும் பல தவறான விளைவுகளை ஏற்படுத்தும்.\nபோட்டி நிறைந்த இவ்வுலகில், ஓவ்வொரு துறையிலும் ஏற்படும் வேலைபளுவால் மன அழுத்தம் வருகிறது, பொதுவாக மன அழுத்தம், நீரிழிவு முதல் மனச்சோர்வு வரை பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியுடன் மன அழுத்தத்தில் இருந்து நாம் எளிதாக விடுதலை பெற முடியும்.\nஇந்த கட்டுரையில் ஆயுவேத மூலிகைளின் மூலம் மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கலாம் என பார்ப்போம்.\nஆயுர்வத மருத்துவத்தின் ஒரு வரமாக அஸ்வகந்தா பார்க்கப்படுகிறது. இது அமினோ-அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு அற்புத மூலிகை. இது மனதிற்கு அமைதியூட்டி, மன அழுத்தத்தில் இருந்து விடுதலை தருகிறது.\nநமது தூக்கத்தை நெறிப்படுத்தி, நமது உடலில் உள்ள சக்தியை சரி படுத்தும் ஒரு அரிய வேலையை அஸ்வகந்தா செய்கிறது. இதனால் அஸ்வகந்தா தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.\nமன அழுத்தத்தை எதிர்ப்பதற்கு மிக முக்கிய பழங்கால மூலிகை. நமக்கு கடுமையான மன அழுத்தம் உண்டாகும்போது, ​​நமது உடலில் உள்ள ஹார்மோன்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைய நடைபெறுகின்றன.\nமன அழுத்தத்தை அதிகப்படுத்தும் ஹார்மோனான கார்டிசோலின் (Cortisol) அளவு மிக அதிகமாக ஆகும். வல்லாரைக் கீரை, அனைத்து மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது மற்றும் மனதில் ஒரு இனிமையான விளைவை உருவாக்குகிறது.\nபதற்றம் மற்றும் மன அழுத்தத்தை நெறிப்படுத்த மிகச்சிறந்த மூலிகை அதிமதுரம் ஆகும். இது க்ரானிக் மற்றும் செரிப்ரோஸ்பைனல் திரவத்தின் சுரப்பியை மேம்படுத்துவதன் மூலம் மனதை நிதானப்படுத்துகிறது. எனவே அதிமதுரம் மன அழுத்தத்தில் சமாளிக்க உதவும் மூலிகைகளில் மிக முக்கிய ஒன்றாகும்.\nமன அழுத்தம் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க இயற்கையான மருந்தாக இது இருக்கிறது. இது பெரும்பாலும் மேற்பூச்சு/மசாஜ்க்கு (எண்ணெய் வடிவில்) பயன்படுத்தப்படுகிறது.\nஇஃது ஒரு சிறந்த நிவாரணம் மட்டும் கொடுக்காமல், மனதின் நம்பிக்கையையும் தூண்டுகிறது. மூளையின் உணர்வுபூர்வமான மையங்களில் இது மிகவும் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது, இதனால் மன அமைதி ஏற்பட்டு, மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன்களின் சுரப்பு குறைகிறது.\nஇது நரம்புகளை அமைதிப்படுத்தக் கூடிய ஒரு மூலிகை. தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப் படுகிறது. இதன் மூலம் தயாரிக்கப் படும் தேநீரை அருந்திவருவதன் மூலம் மனதை அமைதி படுத்தலாம். ஆனால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆதலால் இதை உபயோகிக்கும் பொழுது நமக்கு ஒவ்வாமையின் அறிகுறி தென்பட்டால் நாம் இதை தவிர்த்து விடுவது நல���லது.\nஇந்த வியக்கத்தக்க மூலிகை, அழகானது மட்டுமல்ல கவலை மற்றும் மன அழுத்தத்திற்கும் சக்திவாய்ந்த தீர்வாக இருக்கும்.\nஇது GABA என்று அழைக்கப்படும் நரம்பியக்கடத்தலின் அளவை அதிகரிப்பதன் மூலம் மூளையில் ஒரு மிதமான மற்றும் அமைதியான விளைவுகளை உருவாக்குகிறது.\nஇதை எடுத்துக் கொண்டதும் மனம் ஒரு லேசான மயக்க நிலைக்கு மாறும், எனினும் இது மனதிற்கு அமைதி கொடுக்க ஒரு பாதுகாப்பான ஒரு மூலிகையாய் பார்க்கப் படுகிறது.\nஇது ‘இயற்கை மருத்துவத்தின் தாய்’ என அழைக்கப்படுகிறது, ஒரு பயனுள்ள வழியில் மன அழுத்தத்தை எதிர்ப்பதற்கும், நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இது பாடுபடுகிறது. ‘கார்டிசோல்’ எனப்படும் அழுத்தம் சம்பந்தப்பட்ட ஹார்மோனின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம், இது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஜின் சிங்க், மன அழுத்தத்திலிருந்து நம்மை காக்க உதவுகிறது. இது இன்றைய நவீன உலகின் பதட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்காக, மனித உடலின் ஒட்டுமொத்த அமைதியை அதிகரிக்கச் செய்யும் சிறந்த மூலிகையாகும்.\nஇது ‘மன அழுத்த மூலிகைகளின் இராஜா’ என அழைக்கப்படுகிறது, இவ்வுலகில் மன அழுத்தத்திற்கு உபயோகிக்கப் படும் மூலிகைகளில், அதிகமாக உபயோகிக்கப் படுவது இதுவே.\nஇவை போன்ற பல்வேறு இயற்கையான வகையில் மன அழுத்தத்தை குறைக்கும் நிவாரணிகள் பதிலாக நாம் ஏன் செயற்கை மருந்துகளை நாடி செல்ல வேண்டும்\nஉடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருந்தால் ஆபத்து நிச்சயம்\nதிருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஏன் மூன்று முடிச்சு போடனும்\nஇரவில் இந்த நேரத்தில் விழிப்பவரா நீங்கள் அப்ப உங்களுக்கு அதீத சக்தி இருக்கு\nஉங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா அப்போ கோரைப் பாயில் படுத்து உறங்குங்கள்\nஆண்மை மற்றும் வீரியத்தை அதிகரிக்க வேர்கடலையை எப்படி சாப்பிடலாம்\nருத்ராட்சம் அணிவதால் பலன்கள் கிடைக்குமா\nஉடலில் இரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக மூன்று சிறந்த இயற்கை உணவுகள் இதோ\nசெவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பணம் கொடுக்கக் கூடாது ஏன் தெரியுமா\nஎத்தனை ‘சி’ பையில் இருந்தாலும் மன அமைதிக்கு இந்த ‘சி’ ரொம்ம முக்கியமானதுங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1703493", "date_download": "2018-06-24T11:18:32Z", "digest": "sha1:G3XUCPO755JCL4J4DFQYPJHIEFWZEI5Y", "length": 14646, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "திருமீயச்சூர் கோவில் தேரோட்டம்| Dinamalar", "raw_content": "\nதிருவாரூர்: திருவாரூர், பேரளம் அருகே, திருமீயச்சூர் லலிதாம்பாள் சமேத மேகநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, திருமீயச்சூரில், வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான, லலிதாம்பாள் சமேத மேகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவம், கடந்த 24ல், விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி பூஜைகளுடன்துவங்கியது. பிரதான உற்சவமான தேரோட்டத்தை முன்னிட்டு, மேகநாத சுவாமி, லலிதாம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் உற்சவர்கள், நேற்று முன்தினம் இரவு, தேரில் எழுந்தருளினர். வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பக்தி கோஷங்களுடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக, மாலையில், தேர் நிலையை வந்தடைந்தது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவெள்ளபாதிப்பு மக்களுக்கு அடைக்கலம் தந்த ரயில்கள்... ஜூன் 24,2018 6\nஇன்றைய(ஜூன்-24) விலை: பெட்ரோல் ரூ.78.65, டீசல் ரூ.71.29 ஜூன் 24,2018\n'தூய்மை இந்தியா' பட்டியல் : சென்னை 100வது இடம் ஜூன் 24,2018 12\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள��� விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/07/", "date_download": "2018-06-24T10:47:08Z", "digest": "sha1:H6DLOJVAFTOVFVI6QK44ILKTZ4JJHBKD", "length": 103764, "nlines": 481, "source_domain": "www.radiospathy.com", "title": "July 2009 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 43 - பாதி நாவல் படமான கதை\n\".... ....\" நாவலை நான் படித்த போது கதாபுருஷன் \"காளி\" வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை\"\nஇப்படிச் சொன்ன அந்த இயக்குனர் குறித்த நாவலின் பாத்திரங்களை வைத்துக் கொண்டு மேலதிக திரைக்கதை அமைத்து வெளிவந்த அந்தப் படம் இன்றளவும் இந்தப் படத்தில் \"காளி\" என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகரின் பேர் சொல்லும் படமாக அமைந்து விட்டது. கூட நடித்த அந்தப் படத்தின் நாயகியும் இப்போது உயிருடன் இல்லை, இணை நாயகியும் கூட உயிருடன் இல்லை. இருவருமே தற்கொலை செய்து கொண்டவர்கள்.\nஇந்தப் படத்தின் முக்கியமான பின்னணி இசையை தருகின்றேன். அந்தப் படம் எது என்று கண்டுபிடியுங்களேன்.\nஒகே மக்கள்ஸ் இத்துடன் போட்டி முடிவடைகின்றது. இந்தப் படத்தின் பெயர் முள்ளும் மலரும்.\nஇறந்த அந்த நாயகிகள்: படாபட் ஜெயலஷ்மி, ஷோபா\nமூலக்கதை: உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும்\nசிறப்பு நேயர் \"கைப்புள்ள\" புகழ் மோகன்ராஜ்\"\nகைப்புள்ள என்று வலைப்பெயர் வைத்துக் கொண்டு பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் பரந்துபட்ட விஷய ஞானங்களுடன் எழுதிக் குவிக்கிறாரே என்று இவரைப் பற்றி அடிக்கடி நான் வியப்பதுண்டு. அக்டோபர் 2005 இல் இருந்து எழுதி வரும் இவர் இன்று வரை வலையுலக சர்ச்சைகளுக்குள் விழுந்து விடாமலும், தன் எழுத்துகளைச் சேதாரப்படுத்தாமலும் எழுதி வருவதுண்டு. எழுத்து வன்மையுடன், காமிராக் கண்களாலும் கைது செய்பவர் இவர். கைப்புள்ள காலிங் என்ற இவரின் வலைப்பதிவு சமீபத்தில் டபுள் செஞ்சுரி போட்டிருக்கு, இந்த வேளை என் வாழ்த்துக்களையும் சொல்லி வைக்கிறேன்.\nசிறப்பு நேயர் பகுதியில் ஆக்கம் எழுதி அனுப்பி வைத்து விட்டு ஓய்ந்தார் என்று பார்த்தால் மேலதிகமாக நான்கு மடல்கள் அடுத்தடுத்த நாட்கள் வந்திருக்கு. முன்னர் எழுதிய பதிவை மெருகேற்றிக் கொண்டே இருந்தார். அவ்வளவு சிரத்தையாக ஒப்புக் கொண்ட விஷயத்தில் காட்டியது எனக்கு இன்னொரு ஆச்சரியம்.\nபதிவில் ராஜா படம் தான் வேணும் என்று அடம்பிடித்து, ஒரு முறை ராஜா டவலைக் கட்டிக் கொண்டு இசையமைத்த காட்சிப் படத்தைப் போடுமாறு அடம்பிடித்தார். ஆனால் என் கைக்கு அது கிட்டவேயில்லை. யாராவது வைத்திருந்தால் சொல்லுங்கள் அதை இணைத்து விடுகின்றேன். இப்படி நேற்று நான் போட்டிருந்தேன். இன்று காலை என் மின்னஞ்சலைப�� பார்த்தால் நம்ம தல கோபி அன்போடு தன் தெய்வத்தின் படத்தை அனுப்பியிருந்தார். ஆக, கைப்புள்ளையின் ஆசை நிறைவேறிடிச்சு ;)\nசரி இனி நம்ம மோகன்ராஜ் பேசட்டும்\nவணக்கம். ரேடியோஸ்பதியில் உங்கள் விருப்பப் பாடல்களைத் தேர்வு செய்து சொல்லுங்கள் என்று கானா அண்ணாச்சி சொன்னதும், நான் அவரைக் கேட்டது \"நெஜமாத் தான் சொல்றீங்களா\". உண்மையைச் சொல்லனும்னா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவர் இந்த சிறப்பு நேயர் பதிவுகளைத் தொடர்ச்சியா வழங்கிட்டு இருக்கும் போது நமக்கும் ஒரு நாள் சிறப்பு நேயராகறதுக்கு வாய்ப்பு கெடைக்குமான்னு நெனச்சிருக்கேன். ஏன்னா தமிழ் திரை இசை உலகைப் பொறுத்தவரை அவர் 'ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்' அவர்களுக்கு ஒப்பானவர். தமிழ் திரை இசையைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் பல தகவல்களைத் தொகுத்து வைத்திருக்கும் ஒரு நடமாடும் தகவல் சுரங்கம். ஆகவே அவருடைய வலைப்பூவில் எனக்கு பிடித்த பாடல்களைப் பற்றி எழுதக் கிடைத்த வாய்ப்பு உண்மையிலேயே பெருமைக்குரியது. ஆனா சிறப்பு நேயர் வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு பிடித்த பல நூறு பாட்டுகளில் ஒரு சிலதை தேர்ந்தெடுப்பது சுலபமானதாக இருக்கவில்லை.\n1. என்னைப் பொறுத்த வரையில்...இது போல ஒரு அற்புதமான இன்னொரு பாட்டை நான் கேட்டதில்லை. ஒரு பாட்டைக் கேட்டா பல வித உணர்ச்சிகள் மனதில் தோன்றலாம். ஆனா மனசை இதமா வருடிக் கொடுத்து அமைதி படுத்தற மாதிரியான இந்த மாதிரி ஒரு பாட்டைத் தேடிக்கிட்டே இருக்கேன். எந்த மனநிலையில நாம கேக்கறோமோ அந்த மனநிலைக்கேத்த மாதிரியே இந்த பாடலும் என் மனசுக்குத் தோனும். இன்னும் சொல்லப் போனா எனக்கு நினைவு தெரிஞ்சு நான் கேட்ட முதல் சில பாடல்களில் இது அடங்கும். அதனால தாய்மொழி, தாய்பாசம் இதெல்லாம் எவ்வளவு நெருக்கமானதோ அந்தளவுக்கு இப்பாட்டு என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது. அதோட இந்த படப் பாடல்கள் வெளிவந்த போது தான் எங்க வீட்டுல டூ-இன்- ஒன் முதன் முதல்ல வந்தது. அந்த படம்...முதல் மரியாதை. அந்தப் பாடல்...வெட்டி வேரு வாசம். தேங்க் யூ வைரமுத்து அண்ட் இளையராஜா.\nபடம் : முதல் மரியாதை(1985)\nபாடியது : S.ஜானகி, மலேசியா வாசுதேவன்\n2. சில நாட்களுக்கு முன்னாடி அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் போது பண்பலையில் ஒலிபரப்பான ஒரு பாட்டைக் கேட்டேன். அந்தப் படம் பிள்ளை நிலா. பேபி ஷாலினிக்��ுப் பேய் பிடித்து ஆட்டுவது போல வந்த ஒரு படம். மோகன், நளினி ஜோடியின் மகளாக வருவார் பேபி ஷாலினி(அப்போ பேபி தான்). அந்தப் பாட்டை என் தம்பி சிறுவயதில் \"ராஜா மகள் ரோஜா தின்றாள்\" என்று பாடுவான். அப்போது அந்த பாட்டு அவ்வளவு சிறப்பானதாக எனக்கும் தோன்றியதில்லை. ஆனால் அன்று மாலை கேட்டதிலிருந்து ஏனோ மனதை வெகுவாகக் கவர்ந்தது. நான் கண்டறிந்த வரை இளையராஜாவுடைய பாடல்களில் சிம்பிள் ஃபார்முலா ஒன்று உண்டு. அது பாடலின் தொடக்கம் சாதாரணமானதாக இருந்தாலும் மிக பிரமாண்டமானதாக இருந்தாலும் இடையில் வரும் வரிகளில் மீண்டும் மீண்டும் கேட்டு ஏங்கச் செய்யுமாறு இசையமைத்திடுவார். அதுவே பல நாளானாலும் அந்த பாடல் மனதை விட்டு நீங்கா இடம் பிடிப்பதற்கு காரணம் என நான் நினைக்கிறேன். இந்த பாடலில் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் குரலில் சரணங்களில் வரும் வரிகள் யாவும் அத்தகையவே. இந்தப் பாடலைத் தேடி எடுத்து ஒரு நாள் என் அம்மாவிற்கு போட்டு காட்டினேன். கேட்ட மாத்திரத்தில் அவங்க சொன்னது \"இந்தப் பாட்டை உன் தம்பி ராஜா மகள் ரோஜா தின்றாள்னு பாடுவானே\". இது போன்ற நினைவுகளுக்கு விலையேது அப்போ தான் புரிஞ்சது இளையராஜாவின் இசை என்பது எங்களுக்கு ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்திருக்கிறது என்பது. அதனால் தானோ என்னவோ நான் ரசிக்கும் தலைவரின் பாடல்களை யாராவது இகழ்ந்து பேசினால் ஏன் கோபம் வருகிறது என்று - ஏனென்றால் அது என்னை போன்ற பலரின் ரசனையையும், இது நாள் வரை நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையையே இகழ்வது போன்றானது. நான் இவ்வாறு சொல்வதில் மிகை ஏதுமில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.\nபடம் : பிள்ளை நிலா (1985)\n3. விஜி மேனுவல்(Viji Manuel) என்பவர் இளையராஜாவிடம் பல நாட்களாக கீபோர்டு வாசிப்பாளராக இருப்பவர். கீபோர்டு வாசிப்பாளர் என்றால் வெறுமனே இசையமைப்பாளர் நோட்ஸ் கொடுத்தால் வாங்கி வாசிச்சுட்டு போற ஆள் இல்லை. சொந்தமாக ஆல்பம் எல்லாம் வெளியிட்டு இருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் இவரும் ஒரு இசையமைப்பாளர் தான். இவருடைய தந்தை ஹாண்டேல் மேனுவல்(Handel Manuel) அவர்களும் பல சிறப்புகளைப் பெற்ற புகழ்பெற்ற பியானோ இசை கலைஞர். விஜி மேனுவல் சரளமான ஆங்கிலத்தில் ஏதோ ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் சில ஆண்டுகளுக்கு முன் தந்த தகவல் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஏதோ ஒரு பாடலுக்கு(எந்த பாடல் என்று சரியாக நினைவில்லை) ராஜா அவர்கள் கொடுத்த நோட்ஸ் மிகவும் கடினமானதாக இருந்ததாம். அதை வாசிக்கும் போது அவருடைய இரு கைகளும் கீபோர்டின் ஒவ்வொரு கோடியில் இருந்தனவாம். இருப்பினும் பாடலின் கடைசியில் வரும் ஒரு நோட் தான் விரும்பியபடி வரவேண்டும் என்று ராஜா மிக உறுதியாக இருந்தாராம். கைகள் இரண்டும் இருவேறு இடங்களில் ஏற்கனவே தரப்பட்ட நோட்ஸ்களை வாசித்துக் கொண்டிருந்தபடியால் அந்த கடைசி நோட்டை எந்த கையாலும் வாசிக்க முடியாத நிலையில் இருந்தாராம் விஜி. இருப்பினும் ராஜா கொடுத்த அந்த கடைசி நோட்டையும் வாசித்தாராம் - எப்படி - குனிந்து தன் மூக்கால் கீபோர்டை அழுத்தி வாசித்தாராம். இத்தகவலைத் தெரிவித்து விட்டு 'ராஜாவுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்' என்று பொருள்படும் வகையில் 'Anything for Raaja' என்று கூறி முடித்தார்.\nஇளையராஜா யாஹூ குழுமத்தில், உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு க்விஸ் போட்டியில்(மின்னஞ்சல் மூலமாகத் தான்), இளையராஜா தலையில் துண்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு ஆர்க்கெஸ்ட்ராவை வழிநடத்திக் கொண்டிருக்கும் படம் ஒன்றைக் காட்டி அப்படத்தின் சிறப்பு என்று கேட்டிருந்தார்கள். எனக்கு விடை தெரிந்திருக்கவில்லை. பின்னால் தெரிந்து கொண்டது - ஆர்க்கெஸ்ட்ராவை வழிநடத்திக் கொண்டிருந்த அன்று கடும் காய்ச்சலால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தாராம் இளையராஜா. இருப்பினும் காய்ச்சலைத் தணிப்பதற்காக ஒரு ஈரத் துண்டினைத் தலையில் போட்டுக் கொண்டு ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டாராம். அப்போது தான் புரிந்தது தேர்ந்த இசை கலைஞர்கள் கூட ராஜாவுக்காக எதுவும் செய்ய துணிவதற்கான காரணம், இசைக்காக ராஜா எதையும் செய்யத் துணிவதனால் தான் என்று. மேலே சொன்ன படி கடும் காய்ச்சலோடு ராஜா இசையமைத்து வெளிவந்த படம் தான் மோகன்லால் நடித்த 'குரு'(1997) என்ற மலையாளத் திரைப்படம். இப்படத்திற்காக புதபெஸ்டிலிருந்து ஹங்கேரி சிம்பொனி ஆர்கெஸ்டிரா கலைஞர்கள் வாசித்தது இப்படத்தின் சிறப்பு.\n'ஈ சீதைக்கும் ப்ரியம் அருளியதொரு மின்னாரம் மானத்து' - மொழி புரியலைன்னாலும் பாடலில் இந்த வரிகளைக் கேட்டு பாருங்க. உருகிடுவீங்க.\nபடம் : குரு (1997) - மலையாளம்\nபாடலாசிரியர் : ரமேசன் நாயர்\n4. தன்னுடைய வரிகளைத் தாங்கி இனிமையான பாடல்கள் வர வேண்டும் என்பதற��காகவே காசு போட்டு படம் எடுப்பாராம் கவிஞர் கண்ணதாசன். அப்படி அவருடைய தயாரிப்பில் வெளிவந்த படம் \"கறுப்பு பணம்\". விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் இசையில் வந்த அழகானதொரு இரவு பாடல் அதுவும் இரவு படகு பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் குரலில் என் அம்மாவுக்கு பிடித்த பாடல்களில் ஒன்று இது. பலரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்றெண்ணி இப்பாடலை இங்கு பகிர்கிறேன். அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி அமைதியான இரவு வேளைகளில் கேட்க நல்லதொரு பாடல் இது.\nபடம் : கறுப்பு பணம் (1964)\nபாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்\nஇசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி\nபாடியது : L.R. ஈஸ்வரி\nஎம்.எஸ்.வி. அவர்கள் இசையில் எனக்கு பிடித்த இன்னொரு பாடல் - சொல்லத் தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்\n5. ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று இது. ஆல் இந்தியா ரேடியோவின் ரெயின்போ எஃப்எம் அலைவரிசையில் இவ்வாண்டு பொங்கல் தினத்தன்று ரகுமான் ஒரு நேர்காணல் வழங்கினார். அதில் தன் இசையமைக்கும் பாணி பற்றி அவர் சொன்ன தகவல் ஒன்று - \"எல்லாரும் சங்கராபரணம், கல்யாணி அப்படின்னு கர்நாடக இசை அடிப்படையாகக் கொண்ட ராகங்களை வைத்து இசை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிலிருந்து நாம் தனித்து தெரிய என்ன செய்யலாம் என்று யோசித்த போது மாண்ட், திலாங் போன்ற இந்துஸ்தானி ராகங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இசையமைக்கலாமே என்று\". அவ்வாறு இந்துஸ்தானி இசை சாயல்கள் தெரியும் ஒரு அழகான பாடல் - \"உதயா உதயா\". எனக்கு மிகவும் பிடித்தமானதொரு பாடலும் கூட.\nபடம் : உதயா (2003)\nபாடியது : ஹரிஹரன், சாதனா சர்கம்\nபி.கு: நேயர் விருப்பம் பதிவில் ஐந்து பாடல்களைத் தேர்வு செய்து தருமாறு சொல்லியிருந்தார் கானா அண்ணாச்சி. பாத்துக்கங்க மக்களே...நான் நியாயஸ்தன். அவரு சொன்ன நம்பரான அஞ்சை நான் தாண்டலை :)\nநண்பர் மோகன்ராஜின் பாடல்களைக் கேட்டு ரசித்திருப்பீர்கள், அடுத்த வாரம் G3 இன் பாடல் தெரிவுகளோடு உங்களை சந்திக்கிறேன். நீங்களும் இதே போன்று உங்கள் பாடல் ரசனையை வெளிப்படுத்த விரும்பினால் kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்.\n\"வண்ணத்துப்பூச்சி\" இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி\n\"பெற்றோர்கள் குழந்தைகளுக்காகத் தான் தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றார்கள் என்று சொல்லிக் கொண்டு நாள் முழுவதும் ஓடி ஓடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் அந்த சம்பாதித்த பணம் எல்லாம் வாழ்க்கைக்கு பயன்படுகிறதா என்று சொன்னால் பெற்றோர்களின் பார்வையில் ஆமாம், குழந்தைகளின் பார்வையில் இல்லை என்று தான் எனக்குக் கிடைத்த பதில். ஒரு தோல்வியான வாழ்க்கையை வாழும் பெற்றோரை கண்டேன். குழந்தைகளின் பார்வையில் ஏன் இந்த உலகத்தைச் சொல்லக்கூடாது என்று நினைத்தேன். இதைக் கதையாக எடுத்துச் சொன்னபோது பிரபல தயாரிப்பாளர்கள் தாணு, தேனப்பன் போன்ற நண்பர்கள் கோடிக்கணக்கில் போட்டு எடுக்கும் சினிமாவில் இதையெல்லாம் வைத்து எடுக்கிறாயே என்று என்மேல் கொண்ட ஆதங்கத்தில் சொன்னார்கள். நான் யோசித்தேன் ஒரு நல்லவிஷயம் என்று தெரிகிறபோது இன்னொருவர் பணத்தின் மூலமாக பரிசோதனை செய்வதை விட நாமே செய்வோம் என்று நான் கட்டிய வீட்டை அடமானம் வைத்து தயாரிப்பாளராக ஆரம்பித்தேன்.\"\nஇப்படியாக \"வண்ணத்துப்பூச்சி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தடம் பதித்திருக்கும் படைப்பாளி திரு.ராசி அழகப்பனை நேற்று அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சார்பில் வானலையில் சந்தித்தேன். அவரின் மனப்பதிவுகள் 28 நிமிட ஒலிப்பகிர்வாகத் தொடர்கின்றது.\nபேட்டியில் இருந்து சில துளிகள் எழுத்து வடிவில்\nவலம்புரி ஜான் ஆசிரியராக இருந்த \"தாய்\" பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது வாய்ப்புத் தேடிப் போன போது \"உனக்கு என்ன தெரியும்\" என்று கேட்ட போது \"தெரிந்து கொண்டு வாழ்க்கை தொடங்குவதில்லை, தெரிந்து கொள்வது தான் வாழ்க்கை\" அவருக்கு நான் சொன்ன ஒரு வார்த்தையைக் நம்பி என்னைத் கணத்தில் துணை ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டார். அங்கே தான் என் பத்திரிகை வாழ்க்கை தொடங்கியது.\nகதவைத் திற காற்று வரட்டும், நிழல் தேடும் மலர் (கவிதை நூல்), புல்வெளிப்பாதை, மழைத் தேன், கும் இருட்டு, உயிர்க்காற்று, தாய் நிலம் உட்பட 15 கவிதை நூல்கள் எழுதியிருக்கிறேன்.\nசாவி இதழில் \"ஆகஸ்ட் 15\" என்ற கவிதையை எழுதினேன், அந்த காலகட்டத்தில் \"வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் என்று சுவற்றிலும் , பேரூந்துகளிலும் எழுதி வைத்திருப்பார்கள். அப்போது வீடு எங்கே இருக்கிறது மரம் நடுவதற்கு என்று என்னுள் எழுந்த வேகமான சிந்தனையில் அந்தக் கவிதையை எழுதின��ன்.\n\"வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் என்கிறீர்களே\nஒரு மரம் நடுவதற்கு ஒரு வீடு தாருங்கள்\"\nஎன்று நான் எழுதினேன். அந்தக் கவிதை தான் எல்லோரும் என்னை திரும்பிப்பார்க்க வைத்தது. அந்தக் காலகட்டத்தில் திரு கமல்ஹாசன் அவர்கள் ஒரு வேகமான இளைஞனை என் திரைப்படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தார். அப்போது நான் அவரை முதன்முதலாக சந்திக்கிறேன்.\n\"நீங்கள் ஒரு மேற்கத்தேய சிந்தனையுள்ள மனிதராக இருக்கிறீர்கள், நானோ 80 வீடுகள் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ராயப்பேட்டை என்ற நெசவாளர் கிராமத்திலே பிறந்திருக்கிற நான் மக்களுடைய அடித்தட்டு எண்ணங்களைச் சொல்வது தான் திரைவாழ்க்கை என்று கருதிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று ஆரம்பத்திலேயே நான் சொன்னபோது அவர் சிரித்து விட்டார்.\n நான் வாழ்ந்த வாழ்க்கை அவ்வாறு, நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை அவ்வாறு, இருவரும் புரிந்து கொள்வோம், திரைப்படத்தில் நாம் கால் ஊன்றுவோம்\" என்று சொல்லி மய்யம் என்ற அவர் பத்திரிகை நடத்தி வந்தார், அதில் 60 சதவிகிதம் சினிமா சம்பந்தமாகவும் 40 சதவிகிதம் இலக்கியம் சம்பந்தமாகவும் வரவேண்டும் என்று சொன்னேன். அதை ஏற்றுக்கொண்டார். இரண்டாண்டு காலம் அதை நடத்தினோம்.\nஅபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்திலே என்னைத் துணை இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அது ஒரு சுவையான அனுபவம். முப்பது நாட்கள் குள்ளமான அப்புவாக எப்படி நடிப்பது என்று பயிற்சி செய்து கொண்டிருந்தோம். அதில் தான் நான் எல்லா தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டேன்.பொதுவாக பத்தாண்டுகள் கழித்துத்தான் வசனம் சொல்லிக் கொடுக்கிற வாய்ப்புக்கிடைக்கும் துணை இயக்குனர் என்று சொல்வார்கள். ஆனால் துவக்கத்திலேயே எனக்கு அந்தப்பதவி கிடைத்தது. அது எல்லாவற்றுக்கும் காரணம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் என்மேல் வைத்திருந்த நம்பிக்கை. நான் ஒளிவுமறைவின்றிப் பேசுவது அவருக்கு பிடித்திருந்தது. பெரியார் சிந்தனைகள், சினிமாவில் இலக்கியம் சார்ந்த விடயங்கள் வரவேண்டும் என்பது இவையெல்லாம் இவரிடம் நான் கற்றுக் கொண்டது.\nமைக்கேல் மதன காமராஜன், குணா, மகளிர் மட்டும், தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களின் திரைக்கதைக் குழுவில் நான் இருந்தேன். நான் இப்போது வாழ்கிறேன் என்று சொன்னால் திரைப்பட உலகத்தில் அது முழுக்க முழுக்க பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம், தைரியம், புதிதாக எதையாவது செய்யவேண்டும் என்று சொன்ன வார்த்தை தான் என்னை வாழ வைக்கிறது.\nருத்ரைய்யா, குடிசை படம் எடுத்த ஜெயபாரதி, ஏழாவது மனிதன் எடுத்த ஹரிஹரன் இவர்கள் எல்லாம் புதிய செய்திகளைச் சொல்லி அதை மேற்கொண்டு சொல்லமுடியாமல் போய்விட்டார்கள். அருமையான சிந்தனையாளர்கள். ஆனால் நான் யாருக்கு சொல்லவேண்டும், ஏன் சொல்ல வேண்டும், கண்டிப்பாக சொல்லவேண்டும் என்ற வரையறையோடு ஒரு திரைப்படத்தை வரைந்தேன்.\nமலையாளத்திரைப்பட உலகத்தில் பரதன் என்ற ஒரு இயக்குனரிடம் நான் சில காலம் பணியாறிய போது அவர் ஒரு முறை சொன்னார். நான் ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று நினைத்தேன். யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் என் ஸ்கூட்டரை ஐயாயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து லாரி என்ற படத்தை உருவாக்கினேன். எப்பொழுதெல்லாம் பணம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அந்தப் படத்தை தொடர்ந்து இயக்கி முடித்தேன் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள் என்றார். என் கதையின் களம் இவர்கள் தான் இதில் சமரசம் செய்து கொண்டு வெற்றி பெறவேண்டிய அவசியம் இல்லை என்று இதுவரையில் சினிமாவை சந்திக்காத நபர்கள், வீட்டுக்கே லாயக்கில்லாதவர்கள் என்று விரட்டிய பிள்ளைகள் இப்படியாக தேர்வு செய்து தேடி எடுத்தேன் \"வண்ணத்துப்பூச்சி\" நடிகர்களை. மிகப்பிரமாதமாக அவர்கள் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள்.\nவண்ணத்துப்பூச்சி திரைக்கதை வசனத்தை கிழக்கு பதிப்பகம் நூலாக வெளியிட்டது.\nஎத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியொரு படம் என்று இயக்குனர் மகேந்திரன் சொன்னது இந்தப்படத்தின் கருவுக்கு கிடைத்த வெற்றி.\nகுழந்தைகள் படம் பார்த்து எவ்வளவு காலமாயிற்று என்று பாலுமகேந்திரா வியந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.\nபிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஓடி ஓடி சம்பாதிக்கும் பெற்றோர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் பணம் சம்பாதிப்பது போல் அன்பு செலுத்த நேரம் ஒதுக்குவதும் சம்பாத்தியமே என்பதை உணர்வார்கள்\nபடங்கள் நன்றி: ராசி அழகப்பனின் பிரத்தியோக தொகுப்பு\nசிறப்பு நேயர் \"இராப் (rapp)\"\nசிறப்பு நேயர் தொடரின் இரண்டாம் சுற்றிலே அடுத்து ஐந்து முத்தான பாடல் தெரிவுகளோடு வந்தி���ுப்பவர் பயமறியா பாவையர் சங்கத்தின் கெளரவ உறுப்பினரும், வருத்தப்படாத வாலிபர் சங்கத்து சிங்கியுமான \"இராப் (rapp).\n\"வெட்டி ஆபீசர்\" என்ற வலைப்பதிவு ஒன்றை மே 2008 இல் இருந்து உருவாக்கி, சொல்லிலும் பதிவிலும் காட்டி வரும் இவர் சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க என்ற தத்துவத்துக்கேற்ப நடப்பவர் என்பதை சகோதர வலைப்பதிவுகளிலும் இவர் போட்டு வச்சிருக்கும் பின்னூட்டங்களே சாட்சி. ஆனால் இங்கே அவர் கொடுத்திருக்கும் முத்தான ஐந்து பாடல்களுமே வித்தியாசமான ரசனை கொண்டு அமைந்திருக்கின்றன. கேட்டு இன்புறுங்கள். சிறப்பு நேயர் தொடரில் நீங்களும் இடம்பெற உங்கள் ஆக்கங்களை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.\n1) சந்தோஷம் இங்கு சந்தோஷம்\nபள்ளிக்காலம், கல்லூரிக்காலம் இப்டி நாம பிரிச்சிக்கிட்டே போனாலும், அந்தந்த காலக்கட்டத்தில் நமக்கு மிகவும் விருப்பமான ஒரு கட்டம் இருக்கும்(அவ்வ்வ்வ்வ்.. சரி எனக்கிருக்கு). அப்டி, ஜாஸ்தி வீட்டுப்பாடத் தொந்தரவுகள், படிக்கிறக் கவலைகள் எதுவுமில்லாமல், வீட்டில் கொடுக்கும் செல்லத்தை டேக் இட் பார் கிராண்டட் ஆட்டிட்யூடோட அனுபவித்த காலம்னா எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பம். அப்பொழுது பாப் கட்டிலிருந்து, பரதநாட்டியத்திற்காக முடி வளர்க்க ஆரம்பித்தக் கட்டம்.\nஇந்தப் பாடல்களைக் கேக்கும்போது மட்டும் எனக்கு மனதில் தோன்றும் காட்சி, அம்மா எனக்கு தலை பின்னிவிடுகிறக் காட்சிதான். அதுவும் மிக அவசர அவசரமா அவங்க வேலைய முடிக்கணும், பட் அதுக்கு எவ்ளோ இம்சை கொடுக்க முடியுமோ நான் கொடுக்கிறது. அது காலை ஏழரயிலிருந்து எட்டுக்குள் இருக்குமாதலால் , அளவான அழகான வெயில் இருக்கும். அப்போது ரேடியோவில் இந்தப் பாடல்கள் ஒலிக்கும். இந்தக் காட்சிகள் தவிர இந்தப் பாடல்கள் கேட்கும்போது வேறெதுவுமே தோணாது.\nஅழகான ராதாவை இந்தப் பாடலில் பார்க்கலாம்.\nபாடியவர்: ஷம்ஷாத் பேகம் குழுவினர்\nபொதுவாக ஓ.பி.நய்யார் மீதுக் கூறப்படும் பிரபலமானக் குற்றச்சாட்டுகளில் ஒன்று, சுட்டப் பழத்தின் மீதான நம்பிக்கையே அவருக்கு ஜாஸ்தி என்பது. ஆனால், அப்பொழுது இருந்த மற்ற இசையமைப்பாளர்களும் இப்டி செய்திருக்கின்றனர். இன்றையக் காலக்கட்டத்தில் மிக மிக எளிமையாக அனைத்து பாரம்பரிய இசையைக் கேட்கும் வசத���யுள்ளதால், இது தெளிவாக நிரூபணமாகியுள்ளது.\nஇந்தக் காரணத்தைக் கூறியே அவருடைய ஜனரஞ்சகப் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை யாரும் கண்டுகொள்ளவில்லயோவெனத் தோன்றும். பெரும்பான்மையாக இவருடையது, எளிமையான இனிமையான ஜனரஞ்சகப் பாடல்கள். குறிப்பிட்ட இந்தப்பாடலில் ஷம்ஷாத் பேகம் அவர்களின் குரலும், எளிமையான நகைச்சுவையான பாடல் வரிககளும், துள்ளும் இசையும் மிகப் பெரிய பலம். இதயெல்லாம் எதற்காக ரீமிக்ஸ் செய்தார்கள், அப்படி என்ன கொலைவெறி என்றுதான் புரியவில்லை.\n3) ஊரார் உறங்கையிலே உற்றாரும்\nபடம்: நாலு வேலி நிலம்\nதிருச்சி லோகநாதன் குரலைப் போன்ற ஒரு குரலினைப் பார்ப்பது அபூர்வம். அநியாய எதிக்ஸ் பார்த்துப் பல நல்ல வாய்ப்புகளை உதறினார் எனக் கேள்வி. இவருடைய சொந்த வாழ்க்கை சம்பந்தமான புத்தகங்கள் படிக்கும்போது, ஆச்சர்யமாகிவிடுகிறது. இவருடைய முக்காவாசிப் பாடல்கள் மிகப் பிடிக்கும். இந்தப் பாடலின் வரிகள் மிக மிக சுவையோடு இருக்கும். அடுத்து என்ன பதில் கொடுப்பார் என்ற ஆவலைத் தூண்டும். தென்னிந்தியாவில் பிறக்காமல் வேறெங்குப் பிறந்திருந்தாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு அவருக்குக் கிடைத்திருக்கக் கூடிய அங்கீகாரமே வேறு. இதன் வீடியோவும் பார்த்ததில்லை. யார் நடித்தார்கள் என்று கூடத் தெரியாது.\n ஆனால் இந்தக் குறிப்பிட்ட படத்தின் பாடல்கள்(வீடியோ) மட்டும் நெட்டில் கூட கிடைக்கவில்லை. இந்தப் பாடல் அந்தக் காலக்கட்டத்தில் வந்த பல குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமானப் பாடல்களுள் ஒன்றுதான் என்றாலும், அதில் உள்ள அழகான நகைச்சுவை, இனிமையான ஜோடிக் குரல், கலக்கலான யதார்த்தம் இந்தப் பாடலின் ரசிகயாக்கியது. இதற்கு நடிகவேலும், மனோரமா அவர்களும் நடித்திருக்கிறார்கள் எனத் தெரிந்ததில் இருந்து பார்க்க ஆவல்.\n5) என்னடி முனியம்மா உன் கண்ணுல\nபடம்: வாங்க மாப்பிள்ளை வாங்க\nஇந்தப் பாடலின் ரீமிக்ஸ் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒரிஜினலில் பாடியவரின் குரலும் கூட இப்பாடலின் வெற்றிக்குக் காரணமெனத் தோன்றும். இவ்வளவு பிரபலமானப் பாடலின் வீடியோவை இதுவரைப் பார்த்ததே இல்லை. பார்த்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்தே கொல்கிறார்கள். ஆனால், எப்படி இருக்கும் எனச் சொல்வதில்லை. இதனுடைய ஆடியோவும் தரவிறக்கம் செய்வதற்குக் கிடைக்கவில்ல��. ஹி ஹி, அதனால் இப்பாடலின் எம் பி 3 தரவிறக்கம் செய்யும்படிக் கிடைத்தாலும் நன்றாக இருக்கும்.\nகர்நாடக இசை உலகின் பெண் மும்மூர்த்திகளில் இறுதியாக நம்மிடையே வாழ்ந்து வந்த டி.கே.பட்டம்மாள் அவர்கள் கடந்த யூலை 16 ஆம் திகதி வியாழன், 2009 இவ்வுலகத்தை விட்டு நீங்கினார். இந்தியா கடந்து உலகெங்கும் இசை மணம் பரப்பிய அவரை பத்ம விபூஷன் விருது உட்பட பல விருதுகள் கிடைத்து அந்த விருதுகளுக்குப் பெருமை தேடித்தந்தன. கர்நாடக இசையுலகம் தவிர்ந்து தமிழ்த்திரையிசையிலும் டி.கே.பட்டம்மாள் அவர்களின் பங்களிப்பு சிறப்பானது.\nசிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் பண்பலை வானொலியான \"தமிழ் முழக்கம்\" வானொலிக்காக பட்டம்மாள் அவர்களின் சிஷ்யை திருமதி அமிர்த்தி யோகேஸ்வரன் அவர்களை பட்டம்மாள் குறித்த நினைவுப் பகிர்வினை வழங்க அழைத்திருந்தேன். பட்டம்மாள் குறித்த நினைவுகளோடு அவர் இயற்றிய பாடலான \"கற்பகமே கண் பாராய்\" என்ற பாடலை வழங்குகின்றார்.\nஏ.வி.எம் நிறுவனம் சுப்ரமணிய பாரதியார் பாடல்களின் உரிமத்தினை வாங்கி \"நாம் இருவர்\" திரைப்படத்தில் பயன்படுத்தியபோது டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிய \"ஆடுவோமே பள்ளு பாடுவோமே\" என்ற பாடல்.\nடி.கே.பட்டம்மாள் அவர்களும் அவர் தம் பேத்தி நித்ய சிறீ உடன் இணைந்து பாடும் \"பாருக்குள்ளே நல்ல நாடு\"\nசுத்தானந்த பாரதியாரின் கவிவரிகளோடு டி.கே.பட்டம்மாள் பாடும் \"எப்படிப் பாடினரோ\" பாடலோடு நிறைவாக்குகின்றேன்.\nறேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் தொடர் மீண்டும் அடுத்த சுற்றில் கலைக்கோவனின் படைப்போடு ஆரம்பிக்கின்றது.\nறேடியோஸ்பதியில் வாய்த்த நண்பர்களில் சற்றே வித்தியாசமாக அறிமுகமானவர் நண்பர் கலைக்கோவன். இவர் றேடியோஸ்புதிர் மூலமாகவே அறிமுகமாகி தொடர்ந்து விடாமல் போட்டிகளில் பங்கெடுப்பதோடு புதிரில் விடை சொல்லும் பாணியில் கூட ஒரு வித்தியாசத்தைக் காண்பிப்பார். உதாரணத்துக்கு, ஒரு முறை பாடகர் யுகேந்திரன் குறித்த புதிரைக் கேட்ட போது அவர் கொடுத்த பதில் பின்னூட்டம் இப்படி இருந்தது.\n\"சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக\"..\nமலேசியா வாசுதேவன் வீட்டு பூ.\nஇந்த \"சின்ன கானாங்குருவியின்\" பாடல்\nபொற்காலம் ஒலித்தட்டில் மட்டும் இடம்பெற்று\nதம்பதி சகிதமாக (துணைவி மாலினியுடன்)\nவிஜய் தொ.கா. சூப்பர் சிங்கர்)\nபாடல் புதிர்களில் சாமர்த்தியத்தோடு பதில் சொல்வதோடு நண்பர் கலைக்கோவனின் இசை ரசனை கூட தனித்துவமானது என்பதற்குச் சான்றாக அமைகின்றது இவரின் தேர்வுகள். தொடர்ந்து கலைக்கோவன் பேசுகிறார், நான் ஒதுங்கிக் கொள்கிறேன் ;)\nஇசை ரசிகன்., கடந்த ஓராண்டாய் ரேடியோஸ்பதியின் வாசகன்.\nதற்போது வசிப்பது ஹைதராபாத்,எப்போதும்(என் மகன் அன்பு அனுமதித்தால்) பாடல் கேட்க பிடிக்கும்.\nஎனது தெரிவுகள், இளையராஜாவின் இசை கோலோச்சிய எண்பதுகளில் வெளிவந்த பாடல்கள் இடம் பெறுகின்றன.\nஇவற்றை,எனக்கு பிடித்த சமகால பாடகர்களை நினைவு கூறும் வகையில் தொகுத்திருக்கின்றேன்.\n1. மேகமே மேகமே(பாலைவனச்சோலை)- வாணிஜெயராம்\nஇது எனது முதல் தெரிவு.,எப்போது கேட்டாலும் இனிக்கும் ஒரு கஜல் வடிவம்.சோகம் இழையொடும் குரலில் ”எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்,அது எதற்க்கோ” என கேட்கும் வரிகள் கொஞ்சம் கணமானவை.\nஎப்போதெல்லாம் மனம் கணமாகிறதோ அப்போதெல்லாம் கேட்க தூண்டும் பாடல்.வைரமுத்துவின் ஆழமான வரிகள் மேலும் அழகை சேர்த்திருக்கும், ”புது சேலை கலையாமல் அணைப்பேன்”(ரவிவர்மன் எழுதாத) என்ற வரிகளுக்கு புது அர்த்தம் கொடுத்த கவிஞராச்சே சும்மாவா பின்ன.\nஇந்த பாடல் ஹிந்தியில் ஜக்ஜித் சிங் பாடிய கஜலின்(தும் நஹி.. ஹம் நஹி..) நகல் என்பது பின்னாளில் தான் தெரிந்தது.\n2. செவ்வரளி தோட்டத்துல(பகவதிபுரம் ரயில்வே கேட்)-இளையராஜா, உமா ரமணன்\nராஜாவின் குரலில் ஒரு ஆனந்தமான பாடல்.ராஜாவின் இணைக்குரல் பாடல்கள் ஒரு தனி ரகம்,அனைத்து பாடல்களுமே நன்றாகவே இருக்கும்.இந்த பாடலுக்கு ஆனந்த ராகம் கேட்கும் நேரத்தில் கூவிய குயில் இணைக்குரல் கொடுத்திருப்பார்.\nபாடலில் \"வெட்கம் அது உங்களுக்கில்ல வெட்கம் மறந்தா பொம்பளை இல்லே\" என பெண் குரல் என வினவி,\nபின் ”ஆசைய சொல்ல நினைச்சேன் சொல்லமா தான் விட்டேனே” என்று முடியும் சரணம் ஒரு அழகான காதலின் உண்மை.\nஇந்த பாடலின் சரணங்களுக்கு இடையில் வரும் “ஐலேசா” வரிகளும் ஒரு கிக்.பாடல் சாத்தனூர் டேமில்(திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது)படமாக்கப்பட்டது என நினைக்கிறேன்.\nஆனால் இப்போதெல்லாம் சினிமாவில் சாத்தனூர் டேம் வருகிறதா என்பது சந்தேகமே.\n3. தெய்வீக ராகம்(உல்லாச பறவைகள்)- ஜென்சி\nஇந்த பாடலை கேட்கின்ற போது ,வரிகளுக்கும் மெட்டுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாய் தோணும்.தெய்வீ��ராகம்- ராகம் தெய்வீகமா என்பதை அறிந்தவர்கள் சொல்லுங்கள்,ஆனால் என்னை பொறுத்தவரை, இது தெவிட்டாத பாடல் (கேட்டாலும் போதும் இளம் நெஞ்சங்கள் வாடும்).\nகுறைந்த எண்ணிக்கையில் பாடல் பாடி ரசிகர்களுக்கு குறை வைத்த ஜென்சி பாடிய பாடல்.\nகிணற்றுக்குள் இருந்து எழும் ஹம்மிங் போன்ற ஓரு ஆரம்பமே சுண்டி இழுக்கும்,பாடல் காட்சியமைப்பும் என்னை கவர்ந்த ஒன்று.\n4. சந்தன காற்றே(தனிக்காட்டு ராஜா)- எஸ்.பி.பி,ஜானகி\nகேசட்டில் பாட்டு ரெக்கார்டிங் பண்ணும் போது echo, stereo வைக்கணுமான்னு கேட்பாங்க.ஆனா இந்த பாடலை(படத்தில் எல்லா பாடலும்) கேட்க அப்படி ஒரு அவசியம் இல்லை,அவ்வளவு இனிமையான ரெகார்டிங்.தன்னை மறந்து, நான் ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.பாடல் வரியெங்கும் ஸ்டீரியோ தோரணம் கட்டி.,சரணத்தின் முடிவில் தனனன..னன என echo-வில் எதிரொலிக்கும் அனுபவமே அலாதி.\n5. பூவண்ணம் போல நெஞ்சம்(அழியாத கோலங்கள்) – ஜெயசந்திரன் ,சுசீலா\n”பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்” என விண்ணப்பிக்கும் காதலின் மென்மை மெருகோட வரும் ஒரு அருமையான் பாடல்.வழியெங்கும் பாடல் வரிகளில் ஒரே கவிதை வாசம்.வங்காள இசையமைப்பாளர் சலீல் சவுத்திரியின் இசையில் வந்த ,இந்த பாடல் மெட்டு மலையாளம்,ஹிந்தி மற்றும் வங்காள மொழியிலும் பயன்படுத்த பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\n6. ஆஷா அட்சிலொ பாலொ பாஷா அட்சிலொ (ஆனந்த ஆஷ்ரம்)- கிஷோர்குமார் (Asha Chilo Bhalobasha Chilo - Ananda Ashram )- வங்காள மொழியில் அமைந்தது.\nஎனக்கு பிடித்த வேற்று மொழி பாடல்களில் ஒன்று.மனைவியை இழந்த நாயகன் மனைவியை பிரிந்த தவிப்பில் பாடுவதாக அமைந்த பாடல்.மொழி கடந்து என்னை கவர்ந்த பாடகரான கிஷொர் குமாரின் குரல் ஒன்றே பொதும், பாடல் விளக்கம் கூட தேவையில்லை.\nஐந்து பாடல்கள் தான் அனுப்பவேண்டும் என்பது விதி,அது ”குறைந்த பட்சம் ஐந்து பாடல்” என்றிருக்காத என்ற நப்பாசையும் இருந்தது.எனவே ஆறாவது பாடலை வேற்று மொழி பாடலாக சேர்த்து கொள்ளுங்களேன்(ஒரு புது விதியாக சேர்த்துக்கலாமே).\nகலைக்கோவனின் விதவிதமான தெரிவுகள் நிச்சயம் உங்களை வசீகரித்திருக்கும் என்று எண்ணுகின்றேன். அடுத்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்க இருக்கிறார் \"பயமறியா பாவை\" ராப் அவர்கள். உங்கள் படைப்புக்களும் இடம்பெற வேண்டுமானால் எழுதி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kanapraba@gmail.com\nமீண்டும் இன்னொரு பாடல் விருந்தில் சந்திப்போம்.\nகவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்துடன் சிறப்பு நேயர் தொடர் மீள் வருகை\nதமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் வைரமுத்து இன்று தனது 56 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின்னர் ஒரு புதிய பாங்கில் திரையிசைப்பாடல்களை அள்ளி வழங்கிய வைரமுத்து அவர்கள் எத்தனையோ சிறந்த பாடல்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கின்றார். பிரபலமான இசையமைப்பாளரில் இருந்து பெயர் தெரியாத இசையமைப்பாளர் வரை வைரமுத்துவின் வரிகள் தனித்துவமாக நிற்கும் சிறப்பு வாய்ந்தவை. இந்த வேளை வைரமுத்து அவர்களுக்கு அவர் \"யுத்\" திரைப்படத்தில் எழுதிய தன்னம்பிக்கை தரும் பாடலை பிறந்த நாள் பாடற் பரிசாக வழங்குகின்றேன்.\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்\nசந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nவெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி\nவேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி\nகுற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி\nவிளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி\nதிருந்திய பிறகு தான் நாகரீகம் பிறந்ததடி\nதவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல\nஉள்ளம் என்பது கவலைகள் நிரப்பும்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nஆதியிலாண்டவன் இந்த பூமியை படைத்தானே\nஅவனாசையைப் போலவே இந்த பூமி அமையலையே\nஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்\nமனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா\nநன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்லுவது\nதுன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும்\nகண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டு கொள்\nகாலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்\nசந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்\nறேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். இந்தத் தொடரில் வலைப்பதிவர் மட்டுமன்றி வலையுலக வாசகர்களும் பங்கெடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.\n1. உங்கள் விருப்பத் தேர்வில் ஐந்து பாடல்களைத் தெரிவு செய்யுங்கள், அவை தமிழ் மட்டுமன்றி பிறமொழிப் பாடல்களாகவும் இருக்கலாம். பாட்ல்களை நீங்கள் அனுப்ப வேண்டிய அவசியமில்லை.\n2. நீங்கள் தேர்வு செய்த இந்த ஐந்து பாடல்கள் ஏன் உங்களைக் கவர்ந்தன என்பது குறித்த உங்கள் ரசனையை இவை ஒவ்வொன்றுக்கும் உங்கள் பாணியில் எழுதுங்கள். வெறுமனே பாடலையோ பாடல் வரிகளையோ தருவதை தவிர்க்க வேண்டும். உங்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களோடு தொடர்பு படுத்தியும் இவற்றை நீங்கள் விரும்பினால் தரலாம்.\n3. உங்கள் தொகுப்பை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\n4. அனுப்பிவைக்கப்பட்ட ஆக்கங்கள் வந்து சேர்ந்த ஒழுங்கில் இவை இடம்பெற இருக்கின்றன\nதொடர்ந்து வரும் வாரங்களில் வர இருப்போரில் இதுவரை ஆக்கங்களை அனுப்பியோர்\n1. கலைக்கோவன் - யூலை 17 பதிவு வர இருக்கின்றது\n2. ராப் - யூலை 24 பதிவு வர இருக்கின்றது\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து.\nஎனக்குள் இருக்கும் இசை குறித்த தீராத வேட்கையை நான் பணிபுரியும் வானொலி நிலையத்தில் ஒரு எல்லை வரை மட்டுமே கடந்த 10 ஆண்டுகள் கொண்டு வர முடிந்தது. ஆனால் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்தவுடன் கட்டற்ற எல்லை வரை என்னால் பயணிக்க முடிந்தது. அதற்குக் காரணம் நான் விரும்பியதை மட்டுமே கொடுப்பது என்பதை விட என்னைச் சுற்றியுள்ள நீங்கள் இசை மீது அளவு கடந்த நேசிப்போடு இருப்பது பெருங்காரணம்.\nதூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல எத்தனையோ பதிவுகளில் பின்னூட்டங்கள் வாயிலாக மேலதிகமான செய்திகளோடும், தகவல்களோடும் வந்து இந்தத் தளத்தை முற்றுகையிட்டுப் பிரமிக்க வைத்தீர்கள். இன்று இந்த இரண்டு ஆண்டுகளில் கடந்து விட்ட நிலையில் றேடியோஸ்பதியில் ஆரம்பித்த தொடர்களும் அதற்கு நீங்கள் தந்த வரவேற்பினையும் இரை மீட்க ஒரு வாய்ப்பு. அந்த வகையில் இந்தச் சிறப்புத் தொகுப்பு தொடந்து உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகின்றேன்.\nறேடியோஸ்பதியின் முதல் தொடராக வந்து சிறப்பித்தது \"நீங்கள் கேட்டவை\"\nஇந்தத் தொடர் பல்வேறு ரசனை கொண்ட் பாடல்களை வலைப்பதிவு வாசகர்கள் கேட்க அதைப் பூர்த்தி செய்யும் வகையில் 29 தொடர் பதிவுகளாக வந்து சிறப்பித்தது.\nஇந்தத் நீங்கள் கேட்டவை தொடரின் மாதிரிக்கு ஒன்று:\nநீங்கள் கேட்டவை - பாகம் 2\nநீங்கள் கேட்டவையின் இன்னொரு பரிமாணமாக குறித்த ஒரு நேயரின் ரசனைகளை மட்டுமே தொகுத்து அமைந்த சிறப்பு நேயர் தொடரும் உங்களில் பலரை ஈர்த்தது. இந்தத் தொடர் 21 அங்கங்களாக 21 நேயர்களைகளின் தனித்துவமான ரசனைகளை அவர்களின் விளக்கங்களோடு கலந்து பரிமாறியது.\nசிறப்பு நேயர் \"எம்.ரிஷான் ஷெரிப்\nபாடல்கள் மட்டுமன்றி இசைத்துறையில் சாதனை படைத்தவர்களின் ஒலிப்பேட்டிகளையும் கொடுக்க எண்ணி மலர்ந்த ஒலிப்பேட்டிகள் கூட அவ்வப்போது இடம்பெற்று வந்தன. அந்த வகையில் ஒன்பது பேட்டிகள் இந்தப் பதிவில் நிரப்பின.\nஅந்த ஒலிப்பேட்டிகளில் மாதிரிக்கு ஒன்று\nபத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி\nதமிழ்த்திரையிசையில் பழம் தின்று கொட்டை போட்ட மேதைகள் மட்டுமன்றி புதியவர்களையும் கெளரவப்பத்தும் வரிசையில் \"சுப்ரமணியபுரம்\" திரைப்படம் வெளிவந்த சமயம் அந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனைப் வானொலிப் பேட்டி கண்டு சமகாலத்தில் றேடியோஸ்பதி நேயர்களுக்கும் பகிர்ந்தளித்தேன்.\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப்பேட்டி\nறேடியோஸ்பதி இளையராஜா புகழ் மட்டும் தான் பாடும் என்ற ஒரு சிலரின் கூற்றை மறுதலிக்கும் வண்ணம் 36 பதிவுகள் வரை ராஜா தவிந்த ஏனைய இசையமைப்பாளர்களை மட்டுமே முன்னுறுத்திய பதிவுகள் வந்திருந்தன. அதில் நான் விரும்பி ரசித்து எழுதிய பதிவுகள் இவை.\nஇசையமைப்பாளர் சந்திரபோஸின் முத்தான பத்து மெட்டு\nஇந்தப் வலைப்பதிவில் அவ்வப்போது இசைவிமர்சனங்களோடும் பதிவுகளைப் பகிர்ந்திருக்கின்றேன். அந்த வகையில் நான்கு திரைப்படம் சார்ந்த பதிவுகளும் வந்திருக்கின்றன.\nCheeni Kum - ராஜாவுக்காகப் பார்த்த படம்\nதமிழ்த் திரையுலகம் சார்ந்தவர்களின் மறைவின் போது அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் நினைவுப்பதிவுகள் பலவும் வந்திருக்கின்றன, இதுவரை 13 நினைவுப்பதிவுகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. எழுத்தாளர் சுஜாதாவின் ஒலிப்பேட்டி என்பது இதுவரை எங்கும�� வெளிவராதது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நினைவப் பேட்டிகளில் மாதிரிக்கு ஒன்று\nநாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி\nறேடியோஸ்பதியின் நேயர்களுக்கு ஜாலியான போட்டி வைக்கலாம் என்ற எண்ணத்தோடு ஆரம்பித்த றேடியோஸ்புதிர் இந்த வாரத்தோடு 42 புதிர்களை அவிழ்த்து இருக்கின்றது. இந்தப் புதிரை நீங்கள் மிகவும் விருப்போடு ரசித்து விளையாடுவது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது.\nஇந்தப் புதிர்களில் மாதிரிக்கு ஒன்று\nறேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு என்ன\nநிறைவாக, என் நேரத்தை நிறையவே எடுப்பதும் என் மனதை நிறைவடையச் செய்வதும் ஆன ஒரு அம்சம் பின்னணி இசைத் தொகுப்பு. சராசரியாக 4 - 5 மணி நேரம் வரை ஒரு படத்தைப் பார்த்து தகுந்த இடத்தில் நிறுத்தி இசை பிரித்து பின்னர் எடிட் பண்ணிச் செய்யும் பின்னணி இசைத் தொகுப்பு என்பது றேடியோஸ்பதியின் மகுடமாகத் தொடரும் தொடர் இதுவரை 22 படைப்புக்களைத் தந்து இன்னும் தொடர்கின்றது.\nஅந்த வகையில் நான் ரசித்துச் செய்த சில பின்னணி இசைத் தொகுப்புக்கள் சில\nமுதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 42 - மொழி மாறிய பாட்டு\nவாழைப்பழத்தையும் கொடுத்து அதை உரிச்சும் கொடுப்பது போல புதிர் ஒன்று தருகிறேன். கண்டுபிடியுங்களேன் ;0.\nஇங்கே இளையராஜா இசையமைத்த இரண்டு பாடல்கள் கொடுக்கப்படுகின்றன. இவ்விரு பாடல்களுமே ஒரே மெட்டில் போடப்பட்டவை.ஆனால் ஒன்று சந்தோசப் பாடலாக ஜோடிக்குரல்களிலும் இன்னொன்று ஒற்றை ஆள் பாடும் சோகராகமாக அமைகின்றது.\nஇந்த இரண்டு பாடல்களில் ஒன்று தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட டப்பிங் படத்தில் இருந்தும், இன்னொன்று நேரடித் தமிழ்ப்படத்தில் இருந்தும் வருகின்றன.\nஇதில் எது தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாறிய பாடல் என்பதே கேள்வியாகும். ஒரேயொரு உபகுறிப்பு. அந்தத் தெலுங்குப் படத்தை இயக்கியவர் பிரபல ஒளிப்பதிவாளர். ஆனால் அவர் பாலுமகேந்திரா அல்ல.\nமுதலில் வருவது ஜோடிப்பாடல் நிலவு சுடுவதில்லை திரைப்படத்திற்காக கிருஷ்ணச்சந்தர் , ஜானகி பாடும் \"நாளும் என் மனம்\"\nஇரண்டாவது காதல் கீதம் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் \"பெண்மை என்பது அட உண்மை இல்லையா\" தனிப்பாட்���ு\nமேற்கண்ட கேள்விக்கான சரியான பதில் காதல் கீதம் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் \"பெண்மை என்பது அட உண்மை இல்லையா\" தனிப்பாட்டு.\nகாதல் கீதம் என்ற படம் தெலுங்கில் வெளிவந்த அபி நந்தனா என்ற திரைப்படத்தின் மொழிமாற்றுப் படமாகும். ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படத்தில் கார்த்திக், ஷோபனா, சரத்பாபு போன்றோர் நடித்திருப்பார்கள். இதோ அந்த மூலப்பாடல் அபி நந்தனா படத்தில் இருந்து\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 43 - பாதி நாவல் படமான கதை\nசிறப்பு நேயர் \"கைப்புள்ள\" புகழ் மோகன்ராஜ்\"\n\"வண்ணத்துப்பூச்சி\" இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி\nசிறப்பு நேயர் \"இராப் (rapp)\"\nகவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்துடன் சிறப்பு ந...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nறேடியோஸ்புதிர் 42 - மொழி மாறிய பாட்டு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான ��தை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=74239&p=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-24T10:54:22Z", "digest": "sha1:T5NBKWB7NTHRNI5LSB5IU2SUY2RS4WDJ", "length": 19839, "nlines": 122, "source_domain": "www.tamilan24.com", "title": "கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட படை வீரர்", "raw_content": "\nகொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட படை வீரர்\nநோவ ஸ்கோசியாவை சேர்ந்த குடும்ப அங்கத்தவர்கள் படை வீரர் ஒருவரால் வெளிப்படையான கொலை-தற்கொலையினால் கொல்லப்பட்டனர்.\nஇவர்களின் மரண சடங்கிற்கான செலவினங்களை மத்திய அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது. இளைப்பாறிய கோப்ரல் லயனல் டெஸ்மன்ட் தனது மனைவி ஷானா டெஸ்மன்ட், 10வயது மகள் ஆலியா டெஸ்மன்ட் மற்றும் தாயார் பிரென்டா டெஸ்மன்ட் ஆகியவர்களை அவர்களது வீட்டில் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.\nகடந்த செவ்வாய்கிழமை இவர்கள் நால்வரினதும் உடல்கள் இவர்களது வீட்டில் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களது மரணச்சடங்கிற்கான செலவை மத்திய அரசாங்கம் ஏற்று கொள்வதாக அறிவித்துள்ளது.\nஇறந்தவர்களிற்கான கண்விழிப்பு ஊர்வலம் நடந்த சமயம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. டெஸ்மன்ட் ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்த ஒரு படைவீரர்.\nஇவர் ஒரு அதிர்ச்சிக்கு பின��னான மன உழைச்சலினால் (PTSD). பாதிக்கப்பட்டு அதற்கான ஆலோசனை பெற்றவர். வைத்தியசாலைக்கு சென்ற போது மருத்துவ பராமரிப்பு பெற மறுத்து விட்டார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்க��� புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=3844", "date_download": "2018-06-24T11:16:53Z", "digest": "sha1:B5DNBEC5ZOLBH2SM27Z7NPQKKMJ74UQR", "length": 20795, "nlines": 184, "source_domain": "rightmantra.com", "title": "ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும்\nஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும்\nபத்தாம் வகுப்பு வரையிலும் நான் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படித்ததாலோ என்னவோ ஏசு பிரான் மீதும் அவர் கொள்கைகள் மற்றும் வாழ்க்கை முறை மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. பள்ளியில் இறைவணக்கத்தின்போது பாடப்படும் பாடல்கள் பலவற்றை பலமுறை நான் பாடியிருக்கிறேன்.\nமேலும் இயேசு உணவு பழக்கத்தில் சைவம் என்பதால் அவர் மீதான என் அன்பு பள்ளிக் காலத்துக்கும் பிறகும் சிறிதும் குறையவில்லை. (http://www.jesusveg.com)\nஇன்று புனித வெள்ளி. ஏசு பிரான் நம் பாவங்களை தீர்க்கும் பொருட்டு அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள்.\nஇந்த புனித நாளில், ஏசுபிரானின் பொன்மொழிகள் சிலவற்றை பார்ப்போம். இயன்றவற்றை கடைபிடிப்போம். பொதுவாக நமது இந்து மதத்தில் வேதங்களில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் ஏசு பிரான் கூறியுள்ளதுடன் ஒத்துபோவதை கவனியுங்கள். இவற்றை இயேசு சொன்னது என்று நான் சொல்லாமல் ஒரு வேளை நீங்கள் படித்தால் திருக்குறளையும் கீதையையும் படித்தது போல இருக்கும் என்பது என் கருத்து.\nபேதம் மனிதர்களிடையே தானே…கடவுளிடம் இல்லையே….\nஇயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதும் எந்த அளவு முக்கியமானதோ, அதே போல் மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிப்பதும் முக்கியமானது\nஆண்ட்ரு முரே என்பவர் சொல்வதைக் கேளுங்கள். “மற்றவர்களுக்காக நாம் ஜெபம் செய்வதை நிறுத்திக் கொள்வோமானால், நாம் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறோம். கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவனில் அன்பு கூர்வதும், இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதும் எந்த அளவு ம���க்கியமானதோ, அதே போல் மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிப்பதும் முக்கியமானது. இதை அறிந்தும், இந்தக் கடமையிலிருந்து நாம் தவறுமோமானால், பெரும்பாவத்தை செய்கிறவர்கள் ஆவோம். மற்றவர்களுக்காக மன்றாட, தேவனிடத்தில் அவர் அருளும் கிருபையைக் கேட்டுப் பெறுவோம்.”\nஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்\nஇயேசுபிரான் கூறிய மகத்தான் பொன்மொழிகள் – ஒரு சிறு தொகுப்பு\n* மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றிலும் வாழ்வர்.\n* உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம்.\n* தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.\n* ஆணையிடவே வேண்டாம். நீங்கள் பேசும் போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாக சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.\n* உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.\n* உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள்.\n* உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்.\n* உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.\n* மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்.\n* மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.\n* மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்து விடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.\n* எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.\n* கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்.\n* நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.\n* நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.\n* முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம். எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.\n* பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்ன விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.\n* அழ��வுக்கு செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர்.\n* வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.\n* என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.\n* ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.\n* உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்து விட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா ஆட்டை விட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை.\n* மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்.\n* உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்கு போ’ என்று கூறினால் அது பெயர்ந்து போகும்.\n* இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாக கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்.\n* கொலை செய்யாதே; விபச்சாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும் உன் மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக.\n* செல்வர் விண்ணரசில் புகுவது கடினம். செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.\n* என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலப்புலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்.\n* நீங்கள் இறைவனிடம் வேண்டும் போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்.\n* கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.\n* நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக.\n* துணிவோடிரு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.\n* நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்.\n* ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை (மன்னிக்கலாம்).\n* வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.\n* நீர் நலமடை���்துள்ளீர்; இதை விடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனி பாவம் செய்யாதீர்.\n“தவ வலிமையா அல்லது கூட்டு பிரார்த்தனையா… எது சிறந்தது” ஆதிசேஷன் உணர்த்திய உண்மை\nஅரசு பொது மருத்துவமனையில் பக்கவாதத்துக்கு இலவச மருந்து\nஇப்படியும் ஒரு மனிதர் இந்த பூமியில் இருக்கிறாரா\nரொம்ப நாள் கழிச்சி பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேங்க\n5 thoughts on “ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும்\nபுனித வெள்ளி அன்று புனிதரின் பொன்மொழிகளை பதிவிட்டதற்கு நன்றி. கிருஸ்துவ நண்பர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.\nஇயேசு கிறிஸ்து , புத்தர் , நபிகள் நாயகம், சங்கரர் , ராமானுஜர் , ராமகிருஷ்ணபரமஹம்சர் மற்றும் ஏனைய மத குருமார்கள் யாவரும் “மனிதன் நல்ல வண்ணம் வாழலாம்” என்பதற்காக மட்டுமே சொன்ன நல்ல விஷயங்களை பின்பற்றுவதை விட்டு விட்டு தாங்கள் யாரை பின் பற்று கிறார் களோ அவரே சிறந்தவர் அவர் மதமே உயர்ந்தது என்று மனிதர்கள் சண்டையிடுவதே துன்பங்களுக்கெல்லாம் அடிப்படை காரணம் .\nதங்களது மிகச்சிறந்த பதிவுக்கு நன்றி\nசிவகுமாரன் C V ஆத்ம தர்ஷன சேவா சமிதி\nவெரி குட் ப்ரின்சிப்லஸ். Let me practise அட்லீஸ்ட் some ஒப் திஸ் இன் my லைப்.\nஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் கணக்கு கொடுக்கவேண்டும் – சாட்டையடி அப்படியென்றால் நான் இன்னும் எதனை ஜென்மத்திற்கு கணக்கு கொடுக்கவேண்டுமோ தெரியவில்லை. இப்போதாவது விழித்துக்கொண்டேனே என்று சந்தோஷபடுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24092", "date_download": "2018-06-24T11:12:58Z", "digest": "sha1:XBOLUCAJZPJEUB4MLXBJPOHE4AN2WXIS", "length": 7109, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ரஜினிக்கு தம்பியாக நடிக", "raw_content": "\nரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி\nரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது.\nஇந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது விஜய் சேதுபதி, ரஜினிக்கு தம்பியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.\nஇந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் முதன் முறையாக ரஜினியுடன் இணையவுள்ளார். மேலும் இதில் நடிக்கும் மற்ற நடிகர்-நடி���ைகள், தொழில் நுட்பகலைஞர்கள் யார் என்பது இன்னும் வெளியாகவில்லை.\nபா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.\nசிகரெட் புகைக்கும் காட்சி சர்கார் படத்தில் இருக்கக் கூடாது: ராமதாஸ்\nசிமாசலத்தில் சாமி தரிசனம் செய்த சூர்யா - கார்த்தி...\nஎத்தியோப்பியா பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு...\nவட மாகாணத்தில் அதிரடி வேட்டை..\nதேர்தலை வலய முறையில் நடத்த முடியும்;மனோகணேசன் ...\nஉணவு பாதுகாப்பின்றி நாட்டின் பாதுகாப்பு இல்லை : வெங்கைய்யா...\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா, ...\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sara-khan-s-sister-posts-her-bathing-video-on-instagram-054048.html", "date_download": "2018-06-24T11:16:33Z", "digest": "sha1:MLIWMWLAMTHCFALKJVAYCXRRJ2RHDKKS", "length": 11421, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குடிபோதையில் நடிகையின் நிர்வாண குளியல் வீடியோவை வெளியிட்ட தங்கை | Sara Khan's sister posts her bathing video on instagram - Tamil Filmibeat", "raw_content": "\n» குடிபோதையில் நடிகையின் நிர்வாண குளியல் வீடியோவை வெளியிட்ட தங்கை\nகுடிபோதையில் நடிகையின் நிர்வாண குளியல் வீடியோவை வெளியிட்ட தங்கை\nநடிகையின் நிர்வாண குளியல் வீடியோவை வெளியிட்ட தங்கை- வீடியோ\nமும்பை: இந்தி தொலைக்காட்சி ��ொடர்களில் நடித்து வரும் சாரா கானின் நிர்வாண குளியல் வீடியோவை அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவிட்டார்.\nஇந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சாரா கான்(26). சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். சாரா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இலங்கைக்கு சென்றார்.\nசாராவுடன் அவரது தங்கை அய்ரா கானும் சென்றிருந்தார்.\nசாரா குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை அய்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். வெளியிட்ட வேகத்தில் அந்த வீடியோ வைரலாகிவிட்டது.\nஅய்ரா கான் தான் வெளியிட்ட வீடியோவை உடனே நீக்கிவிட்டார். ஆனால் அதற்குள் அந்த வீடியோவை பலரும் பார்த்துவிட்டனர். மேலும் ஸ்கிரீன்ஷாட் வேறு எடுத்து வைத்துவிட்டனர்.\nஎன் தங்கை விளையாட்டாக அந்த வீடியோவை எடுத்தார். ஆனால் அது விபரீதமாகிவிட்டது. அவர் வீடியோவை வெளியிட்ட வேகத்தில் நீக்கியும் அனைத்தும் தவறாகிவிட்டது என்கிறார் சாரா கான்.\nஎன் தங்கை குடிபோதையில் இருந்தார். நாங்கள் ஜாலியாக விளையாடியபோது வீடியோ எடுக்கப்பட்டது. உலகம் வேகமாக இருக்கிறது. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று சாரா கான் தெரிவித்துள்ளார்.\nஅய்ரா கான் தான் குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். குளிக்கும் புகைப்படத்தை எல்லாம் இப்படியா வெளியிடுவது என்று பலரும் அவரை விளாசியுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸில் பங்கேற்கவும் படுக்கையா\nதங்கையுடன் சேர்ந்து நிர்வாணமாக குளிப்பதில் என்ன தவறு: வைரல் வீடியோ நடிகை\nஒரு நைட்டுக்கு ரேட் என்ன என்று கேட்டவருக்கு லெஃப்ட் அன்ட் ரைட் விட்ட பிக் பாஸ் பிரபலம்\nஏமி ஜாக்சனின் புருஷன் யார் என்று தெரியுமோ\nஇதுக்கும் ஒரு தைரியம் வேணும்... கமல் மகளின் துணிச்சல்\nரமலான் மாதத்தில் இப்படி தான் செய்வதா: நடிகையை திட்டிய நெட்டிசன்ஸ்\nதங்கச்சி மகனை கொஞ்சும் பெரியம்மா காஜல்: க்யூட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா ராய் ஏன் கணவர் அபிஷேக்கை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யவில்லை\nஐஸ்வர்யா ராய் எதை நினைத்து பயந்தாரோ அது நடந்துவிட்டது\nநான் ஐஸ்வர்யா ராய், எனக்கே இப்படியா\nஇந்த வயசுல நிர்வாண போட்டோஷூட் தேவையா: நடிகையை விளாசிய ர��ிகர்கள்\nதிருமணம் முடிந்ததும் தேனிலவுக்கு செல்லாமல் இந்த நடிகர் என்ன செய்துள்ளார்னு பாருங்க\nசுந்தர் சி. பட ஹீரோயினின் இடுப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nமகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம் தான் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டை போர்க்களமாக மாற்றிய வெங்காயம்: நித்யாவுக்கு இவ்வளவு அடம் ஆகாது\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs", "date_download": "2018-06-24T10:40:41Z", "digest": "sha1:2ILNYAYLQOAHKIIINDCQMBQDTSL7PUWH", "length": 6943, "nlines": 146, "source_domain": "www.femina.in", "title": "செலிபிரிட்டி - லேட்ட்ஸ்ட் செலிபிரிட்டி நியூஸ், ஒளிப்படம், கிசுகிசு, Latest Celebrity News, Photos, Gossip | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஒரு ஊருல ஒரு ராஜகுமாரி\nரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் சனம் ஷெட்டி\nசமந்தாவின் திருமணம் - ஒரு அழகிய வீடியோ வடிவில்\nகாலா - படம் விமர்சனம்\nசமந்தாவின் திருமணம் - ஒரு அழகிய வீடியோ வடிவில்\nகாலா - படம் விமர்சனம்\nஒரு ஊருல ஒரு ராஜகுமாரி\nஇது நம்ம ஊரு கலரு\nடிவி ஷோ ஹோஸ்ட் தீபக்\nநடிகை சன்சிதா செட்டி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-rx100-mark-iii-point-shoot-camera-price-p8JtiY.html", "date_download": "2018-06-24T10:33:45Z", "digest": "sha1:UU2JBMC27JGSPSW55PGPFMLWZM5E4QOS", "length": 25785, "nlines": 555, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\nஇயக்கத்தில்மேலும் கிடைக்கும் 47,990 சென்று\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா சமீபத்திய விலை Jun 17, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமராஅமேசான், பிளிப்கார்ட், ஈபே ���ிடைக்கிறது.\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 47,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 49 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா - விலை வரலாறு\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 8.8 - 25.7 mm\nஅபேர்டுரே ரங்கே F1.8(W) - 2.8(T)\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 13.2 x 8.8 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 seconds\nமேக்ரோ மோடி Auto Macro\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் +/- 3.0EV, 1/3EV step\nடிஸ்பிலே டிபே XtraFine TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1228800 dots\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Manual pop-up\nபேட்டரி டிபே Li-ion Battery\nசோனி சைபர் ஷாட் ரஸ்௧௦௦ மார்க் இ பாயிண்ட் சுட கேமரா\n4.5/5 (49 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/209890-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-06-24T10:39:22Z", "digest": "sha1:NFKSGIQYAQ2TVGAM4TI75CLXD2F5H646", "length": 7603, "nlines": 182, "source_domain": "www.yarl.com", "title": "கோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி : - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி :\nகோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி :\nBy நவீனன், March 13 in ஊர்ப் புதினம்\nகோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி :\n2020 ஆம் ஆண்டு இலங்கையி��் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றை மாற்றக் கூடிய தேர்தலாக அமையும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதபாய ராஜபக்ஸவை 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பெறப்படும் வெற்றியே இதற்கான காரணமாக அமையும் எனவும் அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nகுறித்த தேர்தலின் போது, இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோதபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட வேண்டுமென தான் இந்திய அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆக்குங்கோ....இந்தியாவின்ட ஜனாதிபதியா ஆக்குங்கோ... ஆள் அமரிக்கன் சிட்டிசன் தானே...\nமுதலில் 2020 ல் இந்த ஆள் உயிரோடு இருக்குமோ என்று ஜாதகத்தைப் பார்க்கச் சொல்லுங்கோ. கண்டவனெல்லாம் இந்த நாட்டின் ஜனாதிபதியை நியமிக்கற அளவுக்கு தன்னைத் தாழ்த்தி குட்டிச் சுவராகி நிக்கிறது இந்த நாடு.\nசூனா சாமியின்....கற்பனை....கரை புரண்டு ஓடுகின்றது\nஅது சரி....மகிந்தவுக்குப் பாரத ரத்னா...பட்டம் எடுத்துக் குடுக்கிற மாதிரிக் கொஞ்சக் காலத்துக்கு முன்னம் கதை சொன்ன மாதிரிக் கிடக்குது\n2020 இல்...அருணாச்சலப் பிரதேசத்தின் பெரும்பகுதி...சீனாவிடமிருக்கும்\nஇந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோதபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட வேண்டுமென தான் இந்திய அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகின் முன்னணி நயவஞ்சகர்கள், கயவர்கள் ஆளுக்காள் குரல் கொடுக்கிறார்கள்.\nகோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2017/05/", "date_download": "2018-06-24T11:06:57Z", "digest": "sha1:H2OEQN2NWYHU55PQ3FALWPQINU6HJOKK", "length": 32651, "nlines": 543, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: May 2017", "raw_content": "\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், மே 31, 2017 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறு வயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப்படுத்திய என் சித்தப்பா, இயற்கையோடு இணைந்து விட்டார்.\nஎன்னுடன் அதிகம் பேசிய, என் ஒரே உறவு.\nநான் அதிகமாய் பேசிய, என் ஒரே உறவு\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, மே 27, 2017 54 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகாகவி பாரதிய��ன் வாழ்வு பற்றியும், பாரதியின் எழுச்சி மிகு கவிதைகள் பற்றியும், பள்ளியின் தலைமையாசிரியர் திரு இக்னேசியஸ், உள்ளத்து உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் வகையில், பாடம் நடத்தியதை, மனதில் அசை போட்டவாறே, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான், அந்த ஐந்தாம் வகுப்பு மாணவன்.\nவீட்டுச் சுவற்றில், அடுப்பின் கரித் துண்டினால், அண்ணன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.\nஅம்மா நீ எங்கே ……\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், மே 22, 2017 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதஞ்சாவூர், திருவாரூர் சாலையில், கொரடாசேரியில் இருந்து இடதுபுறம் திரும்பி, கும்பகோணம் சாலையில் பயணித்தால், சிறிது தொலைவிலேயே, குடவாசல் என்னும் சிற்றூர், நம்மை எதிர் கொண்டு வரவேற்கும்.\nகுடவாசலைத் தாண்டி, ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில், இடது புறம் திரும்பிய, சில நிமிடங்களில், கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது ஒரு திருக்கோயில்.\nநற்சாந்துப்பட்டி, கோனூர் சமீன்தார் திரு பெ.ராம.ராமன் அவர்களால், பெரும் பொருட் செலவில், முழுவதுமாய், திருப்பணிச் செய்யப் பெற்று, புது உருவமும், புதுப் பொலியும் பெற்ற திருக்கோயில்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், மே 16, 2017 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறு குழந்தையாய் இருக்கும் பொழுதே, நானும் வருவேன், என அழுது அடம் பிடித்து, அக்காளின் கரம் பற்றிப் பள்ளிக்குச் சென்றவர் இவர்.\nஆனால், பன்னிரெண்டாம் வகுப்போடு, இவருக்கும், படிப்புக்குமான பந்தம் முடிந்து போனது.\nபடித்தது போதும், வேலைக்குப் போ, என வறுமை இவரை விரட்டியது, பள்ளியை விட்டுத் துரத்தியது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், மே 11, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசந்தணமாய் கமழ்ந்தாலும் – கைகுலுக்கித்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், மே 04, 2017 36 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் ��ூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\n பாடம் நடத்தாமல் இருக்க முடியாது\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nபள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகள்.. விரைவில் அரசாணை ...\nபட்டீஸ்வரம் முத்துப்பந்தல் : 15 ஜுன் 2018\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\n‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்…\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nஇந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nஇலங்கையில் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும் நூல் வெளியீட்டுரை\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\n‘சித்தார்த்த யசோதரா’ நாவல் – தேடிப் படியுங்கள்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறாதவர்க���் துணைத்தேர்வுக்கு 31–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015092938524.html", "date_download": "2018-06-24T10:34:41Z", "digest": "sha1:UE7QYDQ23YN3NDYSR7Y3GXHHF3K3M2NP", "length": 5773, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "வேதாளம் படத்துக்காக பாடிய ஸ்ருதி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வேதாளம் படத்துக்காக பாடிய ஸ்ருதி\nவேதாளம் படத்துக்காக பாடிய ஸ்ருதி\nசெப்டம்பர் 29th, 2015 | தமிழ் சினிமா\nஅஜித்துடன் நடித்துவரும் வேதாளம் படத்துக்காக ஸ்ருதி ஒரு பாடல் பாடியுள்ளார்.\nதான் நடிக்கிற படங்களில் மட்டுமின்றி நடிக்காத படங்களிலும் ஸ்ருதி பாடி வருகிறார். அதிலும், வேதாளம் படத்துக்கு இசையமைத்திருப்பவர், ஸ்ருதியின் நண்பர், அனிருத். பாடாமலிருப்பாரா\nஅனிருத் இசையில் ஒரு பாடலை வேதாளம் படத்துக்காக ஸ்ருதி பாடியுள்ளார். இது தனிப்பாடலா இல்லை டூயட்டா என்பது தெரியவில்லை.\nவிஜய்யுடன் நடித்த புலி படத்திலும் ஸ்ருதி ஒரு பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/reviews/saravanan-irukka-bayamen-udhayanidhi-stalin-soori-tamil-talkies/", "date_download": "2018-06-24T11:18:43Z", "digest": "sha1:EQ74EWAOHIX4HNE6ZY6M5RNBMPZLJQK5", "length": 3807, "nlines": 53, "source_domain": "thetamiltalkies.net", "title": "Vikram Vedha Tamil Movie Review – Madhavan – Vijay Sethupathi | Tamil Talkies", "raw_content": "\n‘கபாலி’ ரஜினிக்கு வில்லன்களாக தைவான், மலேசிய நடி...\nதமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து முதல்வர் காப்பா...\nடிக்கெட் விலையேற்றம், ���ரி பற்றி முடிவு செய்ய குழு: முதல் கூட...\nமீண்டும் சினிமாவாகிறது பாலச்சந்திரன் படுகொலை\n கட்டு போட இருபது லட்சம்\nஅட்டகத்தி தினேஷ் ஜோடியாக சாட்டை மகிமா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/lovers-on-arjun-sampath-heavy-attack-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C/", "date_download": "2018-06-24T10:44:35Z", "digest": "sha1:2RKNSPAMOCP3ITF62XICLGSTNRM32MB7", "length": 5508, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "காதலர்கள் மீது அர்ஜீன் சம்பத் கடும் தாக்கு…! - வில்லங்க செய்தி", "raw_content": "\nகாதலர்கள் மீது அர்ஜீன் சம்பத் கடும் தாக்கு…\nகாதலர்கள் மீது அர்ஜீன் சம்பத் கடும் தாக்கு…\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி February 8, 2018 11:53 AM IST\nமுதல் குழந்தையை அழித்தால் வரும் ஆபத்து\nதீப்பற்றி எரிந்த கோவிலில் பரிகார பூஜை\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/155574?ref=home-feed", "date_download": "2018-06-24T10:43:57Z", "digest": "sha1:G7IV7R2QGX475T6HUGHPVAD5DRS2CXTB", "length": 6477, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆத்தாடி என்ன உடம்பி புகழ் ராமருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\nமிகக்கொடிய புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம்\nசர்கார் இத்தனை கோடி வியாபாரமா\nஅஜித், அஜித் ரசிகர்களிடம் பகிரங்மாக மன்னிப்பு கேட்ட விஜய் ரசிகர்\nஉங்கள் ராசி இதில் இருக்கிறதா இனி உங்களுக்கு சுக்கிரனால் ஏற்படும் யோகம் தான்\nசக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வு, இதோ\nஒரே நாளில் உலகப்புகழ் பெற்ற ஆசிரியர்... தற்போது இவரது நிலை என்ன\nகமலால் ஜெயிலுக்கு போகும் பாலாஜி, நித்யா\nதேவயாணியால் ஒரு அரச குடும்பமே கொலைசெய்யப்பட்ட கொடூரம் நடிகை சினேகா செய்த காரியம் நடிகை சினேகா செய்த காரியம்\n சென்ராயனை வம்புக்கு இழுத்த கமல்ஹாசன், என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிய தருணம், புதிய அப்டேட்\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஆத்தாடி என்ன உடம்பி புகழ் ராமருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nஎன்னம்மா இப்படி பண்றீங்களே மா, ஆத்தாடி என்ன உடம்பி இப்படி டிரண்டான வசனங்களுக்கு சொந்தக்காரர் ராமர். குழுவோடு மொத்தமாக நிகழ்ச்சிகளில் நடித்துவந்த இவர் இப்போது தான் நிறைய வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளார்.\nஅதுவும் கடந்த சில வருடங்களாக அவர் நிகழ்ச்சி என்றாலே ஹிட்தான். சமீபத்தில் டிரண்டாகி வருவது ஆத்தாடி என்ன உடம்பி என்ற அவரது பாடல் தான். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் உங்களது சம்பளம் எவ்வள���ு என்று கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவர், காசா பணமா உங்களுக்கு எவ்வளவு போட தோணுதோ அதை போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/29578", "date_download": "2018-06-24T11:14:52Z", "digest": "sha1:HJYWFX5XLRWUVU3BI6P5FBXOEEET4ZEZ", "length": 10942, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில், இந்து மத சாமியாரின் மரணத்தை அறிவித்த இஸ்லாமியர்களின் மதநல்லிணக்கம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nபள்ளிவாசல் அறிவிப்பு பலகையில், இந்து மத சாமியாரின் மரணத்தை அறிவித்த இஸ்லாமியர்களின் மதநல்லிணக்கம்\nஅன்புக்கும் நட்புக்கும் தோழமைக்கும் மதம் எந்த விதத்திலும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு அடையாளமாக கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் ராமு ஐயர். இவர் தொழில் தொடங்க வேண்டி கேரளத்தில் இருந்து கோவைக்கு வந்தவர். கோவையை பொறுத்த வரை உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர் போன்றவை இஸ்லாமிய மக்கள் நிறைந்த பகுதி. கேரளத்தில் இருந்து கோவைக்கு வந்த சாமி அய்யர் கடந்த 1982ம் ஆண்டு கரும்புக்கடை சாரமேடு சாலையில் இரும்புக் கழிவுத் தொழில் தொடங்கினார்.\nகரும்புக்கடைப் பகுதியில் இரும்புக்கடை தொடங்கியதில் இருந்து, ஏராளமான இஸ்லாமிய நண்பர்கள் சாமி ஐயருக்கு கிடைத்தனர். இந்தத் தொழிலில் ஏராளமான இஸ்லாமியர்களும் ஈடுபட்டிருப்பததால், அந்த வகையிலும் சாமி ஐயருக்கு ஏராளமான இஸ்லாமிய நண்பர்கள் இருந்தனர். சாமி ஐயரின் குடும்பத்தினரும் அக்கப் பக்��த்தினருடன் பாசமாக பழகி வந்தனர். இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் நடைபெறும் அனைத்து விசேஷ வைபவங்களிலும் சாமி ஐயர் குடும்பத்துடன் பங்கேற்பார். துக்க தினங்களில் முதல் ஆளாக ஆஜராகி விடுவது வழக்கம். இதனால் சாமி ஐயரின் குடோவுன் அருகில் இருந்த மஸ்துல் ஹீதா பள்ளி வாசலில் அறிவிக்கப்படாத உறுப்பினராகத்தான் சாமி ஐயர் இருந்தார்.\nஇந்த மசூதிக்கு வரும் அத்தனை இஸ்லாமிய மக்களுக்கும் சாமி ஐயர் தெரியும். அதேபோல் இஸ்லாமிய மக்களும் சாமி ஐயர், அவரது குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். சாமி ஐயர் வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால், இஸ்லாமிய மக்கள்தான் முன்னின்று நடத்துவார்கள். அந்தளவுக்கு அந்த பகுதி மக்களுடன் சாமி ஐயரும் அவரது குடும்பத்தினரும் நெருங்கிப் பழகி விட்டனர்.\n80 வயதான சாமி ஐயர் நேற்று திடீரென்று இறந்து விட்டார். இதையடுத்து அவரது மரணம் குறித்து மஸ்துல் ஹீதா பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சாமி அய்யரின் வீட்டு விலாசத்தோடு ”நமது சாரமேடு மெயின் ரோட்டில் உள்ள இரும்புக்கடை உரிமையாளர் சாமி ஐயர் மரணித்து விட்டார்கள். அன்னாரின் இறுதிச்சடங்கு புட்டு விக்கி மயானத்தில் இன்று 21 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்து ஒருவரின் மரண அறிவிப்பு பள்ளிவாசலில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது சாமி ஐயர் அந்த பகுதி மக்களுடன் எந்தளவுக்கு நெருங்கிப் பழகியிருக்கிறார் என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.\nஏனென்றால் பெரும்பாலான பள்ளி வாசல்களில் மற்ற ஜமாத்தை சேர்ந்தவர்கள் மரணம் அடைந்தால் கூட அறிவிப்பு பலகையில் அறிவிக்கை வெளியிடத் தயக்கம் காட்டுவார்கள். ஆனால், சாமி ஐயரின் ‘அன்பு ‘ ஜமாத்தின் அத்தகைய கட்டுப்பாடுகளை தளர்த்த வைத்துள்ளது.\nமின் வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா\nமரண அறிவிப்பு-கடற்கரைத் தெரு ஜெய்னுல் பஜரியா\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2012/04/blog-post_7003.html", "date_download": "2018-06-24T10:41:17Z", "digest": "sha1:G5KTY3U6VBYZXO5O3NZZYFOP2TLQ6CDC", "length": 35768, "nlines": 220, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: ஒரு கல் ஒரு கண்ணாடி", "raw_content": "\nஒரு கல் ஒரு கண்ணாடி\nஉதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர் + அறிமுக நாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும், சந்தானம் ஹீரோ + காமடியன் + குணச்சித்திரம் என பல பரிமாணங்களிலும் நடிக்க; ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பாலசுப்ரமணியத்த்தின் ஒளிப்பதிவில், M.ராஜேஷ் இயக்கிய திரைப்படம்தான் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' (ஓகே ஓகே) இவர்களுடன் கௌரவ வேடத்தில் ஆர்யா, சினேகா, ஆண்ரியாவும் முக்கிய வேடத்தில் சரண்யா பொன்வண்ணனும் நடித்துள்ளார். 2012 கோடை விடுமுறை + சித்திரை புது வருடத்திற்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக வெளிவந்துள்ள அதிகபட்ட பொழுதுபோக்கு திரைப்படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்றால் அது மிகையில்லை.\nஹீரோவாக உதயநிதி - சாம் அண்டர்சன், பவர் ஸ்டார் ரேஞ்சிற்கு கலாய்க்கப்படுவார் என எதிர்பார்த்த அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது எனக்கும்தான். மனிதர் அசத்தி இருக்கிறார், ஆகா ஓகோன்னு நடிப்பில் புரட்டி எல்லாம் போடவில்லை, ஆனால் இயக்குனர் கொடுக்க நினைத்ததை உள்வாங்கி சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருக்கிறார். இவர் முதல் திரைப்படத்தில் நடிப்பது போன்ற எண்ணம் காதல் & பாடல் காட்சிகளில் மட்டும் அப்பப்போ தெரிகிறது, சிறிது தயக்கம் உள்ளதுபோன்ற உணர்வு, மற்ற இடங்களில் சிறப்பாக அசத்தி இருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்றவைகூட இந்த திரைப்படத்திற்கு போதுமான அளவில் நன்றாகவே உள்ளது. தனக்கேற்ற கதையை தெரிவு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் இவரும் தாக்குப்பிடிக்கலாம்\nஹன்சிகா - நன்றாக ஊதிய பலூன் போல் இருக்கிறார், அதிக தசை போட்டதாலோ என்னமோ முகமும் அதைத்ததுபோல உள்ளது, உடைகளும் பெரிதாக பொருந்தவில்லை, பெரிதாக கவரவில்லை, ஒருவேளை சந்தானம் சொன்னதுபோல நைட்டியில் நல்லாயிருப்பாரோ என்னமோ :-)) ஆனாலும் அவருக்கான பாத்திரத்தை குறைவில்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறார். ஹன்சிகாவிற்கு இப்ப 'உடை' குறைப்பைவிட 'எடை' குறைப்புத்தான் அவசியம் (இதில இவங்க 58 Kg ஆம்:p), இல்லையென்றால் அடுத்தடுத்த ஆண்டுகளில் 'மானாட மயிலாட'வில் நமீதாவுக்கு பக்கத்தில இன்னொரு சீட் போடும் நிலை வரலாம்\nசந்தானம் - சந்தானம் இல்லையென்றால் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' இல்லவே இல்லை அசத்துகிறார், கலக்குகிறார், பின்னுகிறார், ஜமாய்க்கிறார், பிரிச்சு மேய்கிறார்...... இந்தமாதிரி வார்த்தைகள் எத்தனை இருக்கோ அத்தனையையும் சேர்த்துக்கோங்க. என்ன மனுசன்யா இந்தாளு அசத்துகிறார், கலக்குகிறார், பின்னுகிறார், ஜமாய்க்கிறார், பிரிச்சு மேய்கிறார்...... இந்தமாதிரி வார்த்தைகள் எத்தனை இருக்கோ அத்தனையையும் சேர்த்துக்கோங்க. என்ன மனுசன்யா இந்தாளு எனக்கு தெரிஞ்சு ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களுக்கு அடுத்து முதல்க்காட்சி அரங்குநிறைந்த காட்சியாக யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நான் பார்த்த ஒரே திரைப்படம் இதுதான். புதுவருட விடுமுறை, கோடைவிடுமுறை என பல காரணிகள் இருந்தாலும் அதிகமானவர்களை திரையரங்கிற்கு வரவைத்தது சந்தானம்தான் என்பதில் சந்தேகமே இல்லை; இதை அவரும், அவர் பெயரும் திரையில் அறிமுகமானபோது பறந்த விசில், மற்றும் கரகோஷம் உணர்த்தியது.\nஎன்ன ஒரு உடல் மொழி எத்தனை விதமான வசன உச்சரிப்பு எத்தனை விதமான வசன உச்சரிப்பு எத்தனை விதமான ரியாக்சன்கள் அசத்தலான டைமிங், மொத்தத்தில் மிகச்சிறப்பான Screen present. சந்தானம் - One Of the Best Actor ஒரு முழுத் திரைப்படத்தையே ஒரு காமடியனை நம்பி இயக்கி, அதில் மூன்று தடவைகள் ஒரு இயக்குனர் ஜெயித்திருக்கிறார் என்றால் அவரை காமடியன் என்பதைவிட 'ஹீரோ' என்று சொல்வதே சால பொருந்தும். இந்த்த திரைப்படத்தின் பின்னர் சந்தானத்திற்கு ரசிகர்கள் நிச்சயம் அதிகரிப்பார்கள் என்று அடித்து சொல்லலாம், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சந்தானத்தின் கேரியரில் மற்றொரு முத்திரை.\nசரண்யா பொன்வண்ணன் - வழமையான அம்மா பாத்திரம், இவங்களைவிட்டா அந்த கேரக்டருக்கு வேறு தேர்வே இல்லை, வழமைபோல கலக்கி இருக்கிறாங்க. ஆர்யா - வழமையாக ராஜேஷ் திரைப்படங்களை முடித்துவைக்க ஒரு ஹீரோ வருவார், 'சிவா மனசில சக்தி'க்கு அப்புறம் மீண்டும் ஆர்யா இரண்டாவது தடவையாக திரைப்படத்தை முடித்து வைக்கிறார். சினேகா - பிரசன்னா குடுத்து வச்சவன்யா ம்ம்ம்... :p ஆண்ட்ரியா - வேஸ்டா சும்மா ஜாலிக்கு வந்திட்டு போனாங்க\nஹாரிஸ் ஜெயராச்சின் இசையில் பாடல்கள் எல்லாமே நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன, உதயநிதி சொதப்பாதது ஆச்சரியம் சூப் சாங்கான \"வேணாம் மச்சான் வேணாம்\" படமாக்கியவிதம் மற்றும் அந்தப் பாடலில் சந்தானத்தின் காஸ்டியூம்ஸ் கலக்கல் சூப் சாங்கான \"வேணாம் மச்சான் வேணாம்\" படமாக்கியவிதம் மற்றும் அந்தப் பாடலில் சந்தானத்தின் காஸ்டியூம்ஸ் கலக்கல் பின்னணி இசையை கவனிக்கவே முடியவில்லை (படம் முழுக்க விசில் & கைதட்டல் சத்தத்தில எப்டி ரீ ரெக்கோடிங் புரியும் பின்னணி இசையை கவனிக்கவே முடியவில்லை (படம் முழுக்க விசில் & கைதட்டல் சத்தத்தில எப்டி ரீ ரெக்கோடிங் புரியும்) தப்பிச்சீங்க ஹாரிஸ் :-)) பால்சுப்ரமணியத்தின் கமரா அழகியல்; தமிழ் சினிமாவின் கலர்புல் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவரான பாலா ஒளிப்பதிவில் சொத்தப்பினல்த்தான் ஆச்சரியம், வழமைபோலவே கலக்கி இருக்கிறார், கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு) தப்பிச்சீங்க ஹாரிஸ் :-)) பால்சுப்ரமணியத்தின் கமரா அழகியல்; தமிழ் சினிமாவின் கலர்புல் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவரான பாலா ஒளிப்பதிவில் சொத்தப்பினல்த்தான் ஆச்சரியம், வழமைபோலவே கலக்கி இருக்கிறார், கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு விவேக் ஹர்சன் படத்தொகுப்பு விறுவிறு\nM.ராஜேஷ் - அடித்து சொல்லலாம் இது இவரது மூன்றாவது ஹிட் திரைப்படம் என்று மூன்றும் ஒரே பார்முலா, ஆனாலும் ரச்கர்களுக்கு சலிக்கவே சலிக்காது, யாருக்குத்தான் காமடி சலிக்கும் மூன்றும் ஒரே பார்முலா, ஆனாலும் ரச்கர்களுக்கு சலிக்கவே சலிக்காது, யாருக்குத்தான் காமடி சலிக்கும் பேரரசு செய்யும் வேலைதான், ஆனால் இங்கே ராஜேஷ் கலர்புல்லா, செம ஜாலியா, சிறந்த டைம்பாஸா, சிறந்த பொழுதுபோக்கா 2.30 மணி நேரமும் நேரம் போனது தெரியாம ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்; அதுதான் இவரின் வெற்றி ரகசியம் பேரரசு செய்யும் வேலைதான், ஆனால் இங்கே ராஜேஷ் கலர்புல்லா, செம ஜாலியா, சிறந்த டைம்பாஸா, சிறந்த பொழுதுபோக்கா 2.30 மணி நேரமும் நேரம் போனது தெரியாம ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்; அதுதான் இவரின் வெற்றி ரகசியம் வேகமான, மிகச்சிறந்த டைமிங் காமடியுடனான திரைக்கதை, மிகச்சிறப்பான வசனங்கள், அதிலும் காமடி வசனங்கள் எல்லாமே அடி தூள் ரகம் வேகமான, மிகச்சிறந்த டைமிங் காமடியுடனான திரைக்கதை, மிகச்சிறப்பான வசனங்கள், அதிலும் காமடி வசனங்கள் எல்லாமே அடி தூள் ரகம் இவைதான் ராஜேஷின் சுமாரான இயக்கத்தையும், லாஜிக் மீறல்களையும் மறைத்து நிற்கின்றன. ஒண்ணுமே இல்லாத கதைக்கு சிறப்பான திரைக்கதை + மிகச்சிறப்பான காமடி வசனங்கள் சேர்த்து ரசிகர்களை படம் முழுவது விசில் + கைதட்டல் என அதிர வைத்த ராஜேசுக்கு ஒரு சலூட் போடலாம்\nகலைப்படைப்புக்களை எடுக்கிறவங்க எடுக்கட்டும், அவங்க தமிழ் சினிமாவை அடுத்��� லெவலுக்கு கொண்டு போகட்டும் அதே நேரம் ராஜேஷ் போன்ற பக்கா காமடி + பொழுதுபோக்கு திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நிச்சயம் வரவேற்கலாம், இவர்கள் தமிழ் சினிமாவிற்கு முக்கியமில்லாமல் இருக்கலாம், ஆனால் தமிழ் சினிமாவை வாழவைக்கும் ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவை தொடர்ந்தும் நேசிப்பதற்கு இவர்கள்தான் பூஸ்ட் அதே நேரம் ராஜேஷ் போன்ற பக்கா காமடி + பொழுதுபோக்கு திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நிச்சயம் வரவேற்கலாம், இவர்கள் தமிழ் சினிமாவிற்கு முக்கியமில்லாமல் இருக்கலாம், ஆனால் தமிழ் சினிமாவை வாழவைக்கும் ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவை தொடர்ந்தும் நேசிப்பதற்கு இவர்கள்தான் பூஸ்ட் ஒட்டுமொத்த திரையரங்குமே ஜாலியாக கைதட்டி, விசிலடித்து, கரகோஷம் செய்து ஒரு படத்தை முழுமையாக ரசிக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு சபாஷ் போடுவதில் தப்பில்லை\nபடத்தின் மைனஸ் என்றால் - போங்கையா மைனசும் மண்ணாங்கட்டியும் படம் முழுக்க எல்லோரும் எஞ்ஜோய் பண்ணும்போது எதுக்கு அதை தேடிக்கிட்டு படம் முழுக்க எல்லோரும் எஞ்ஜோய் பண்ணும்போது எதுக்கு அதை தேடிக்கிட்டு இதயநோய், வயிற்றுவலி உள்ளவர்கள், சிரித்தால் நஷ்டம் ஏற்ப்படும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் இது ஒரு பக்கா விருந்து....\nஒரு கல் ஒரு கண்ணாடி - சூப்பர், செம, ஜாலி, கலக்கல்\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nஅடுத்தடுத்த ஆண்டுகளில் 'மானாட மயிலாட'வில் நமீதாவுக்கு பக்கத்தில இன்னொரு சீட் போடும் நிலை வரலாம்\n3 படச்சோகம் இன்னம் மனசில இருக்கு,இதைப் பார்த்தா OK OK ஆகிடும் போல....\n//ஹன்சிகா - நன்றாக ஊதிய பலூன் போல் இருக்கிறார், அதிக தசை போட்டதாலோ என்னமோ முகமும் அதைத்ததுபோல உள்ளது, உடைகளும் பெரிதாக பொருந்தவில்லை, பெரிதாக கவரவில்லை//\nகஞ்சிக்கா எப்ப பாஸ் நல்லாருந்திச்சு எனக்கென்னமோ பார்க்கும்போதெல்லாம் கவுண்டரின், 'அடி எனக்கென்னமோ பார்க்கும்போதெல்லாம் கவுண்டரின், 'அடி அடே\n//M.ராஜேஷ் - அடித்து சொல்லலாம் இது இவரது மூன்றாவது ஹிட் திரைப்படம் என்று\n இப்படியான படங்கள் கட்டாயம் தேவை\nஇப்போ பீக் பீரியட் சந்தானம்\nபடம் ஓட முக்கிய காரணம் சந்தானமாக தான் இருக்கும்.\nஹாரிஸ் பாடல்களும் ஓகே ஓகே\nலாஜிக் மீறல்கள் ரொம்ப...ஆனாலும் காமெடிக்கு முன்னால் பெரிதாக தெரியவில்லை\nபெரிதுபடுத்த விஜய் படமும் இல்லை :P\n\\\\படத்தின் மைனஸ் என்றால் - போங்கையா மைனசும் மண்ணாங்கட்டியும் \\\\ இது தான் டாப்பு\nகிஷோகர் IN பக்கங்கள் said...\n//படத்தின் மைனஸ் என்றால் - போங்கையா மைனசும் மண்ணாங்கட்டியும் படம் முழுக்க எல்லோரும் எஞ்ஜோய் பண்ணும்போது எதுக்கு அதை தேடிக்கிட்டு படம் முழுக்க எல்லோரும் எஞ்ஜோய் பண்ணும்போது எதுக்கு அதை தேடிக்கிட்டு\nயோவ் இந்த லைன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குய்யா \nஇதே பார்வைதான் எனதும். அதோட சந்தனத்துக்கு நீங்க சொன்னத அப்பிடியே றிப்பீற் பண்ணுறன். சார் இதுக்கும் யாராவது நொட்டை பிடிக்கிறாங்களா\nசெம ஜாலியான படம் போல, ஹீரோ தேடறதுக்கு பதிலா பேசாம ராஜேஸ் சந்தானத்தையே ஹீரோவா வச்சி ஒரு குவாட்டரு கொஞ்சம் வாந்தின்னு அடுத்த படத்தயே எடுக்கலாம் :p நல்ல ரிவ்யூ தல\nஅதே நேரம் ராஜேஷ் போன்ற பக்கா காமடி + பொழுதுபோக்கு திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நிச்சயம் வரவேற்கலாம்,\nஎனக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் ரொம்ப பிடித்தமான படம் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை ஒரு கல் ஒரு கண்ணாடி இன்னும் பார்க்கவில்லை எனினும் படத்தின் மேல் எதிர்பார்ப்பு இருந்தது நீங்கள் எழுதியதை படித்த பிறகு இன்னும் எகிறி விட்டது பார்த்து விட்டு சொல்கிறேன் ஜீவதர்ஷன்\nவிமர்சனம் பார்க்கவே புது வடிவில் அழகாக இருக்கிறது..படிக்கவும் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது..மிக்க நன்றிங்க.\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nகலைஞரே இத்தோட நிறுத்திக்கோங்க, பிளீஸ்\nஇரவுநேரங்களில் வீடுகளில் தொலைக்காட்சியை ஆக்கிரமிக...\nஎதிர்பார்ப்பை எகிறவைக்கும் தமிழ் திரைப்படங்கள் - ...\nரஜினியின் 'சிவாஜி'யும், தமிழ் சினிமாவின் சிறந்த ஓப...\nஒரு கல் ஒரு கண்ணாடி\nமானுஷ புத்திரனுக்கு ஒரு மடல்......\nகுங்குமச்சிமிழ் - *குங்குமச்சிமிழ் * ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம் திரும்பவும் இந்த...\nபிரபா ஒயின்ஷாப் – 18062018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* ப்ளட் சட்னி ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்படு...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம��.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2014/04/", "date_download": "2018-06-24T11:02:22Z", "digest": "sha1:BWCGWXHM2QAJRZZ5XPXCBTWYU5WBI57G", "length": 29690, "nlines": 361, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi", "raw_content": "\nApril, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \nஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \nமுன்னறிவிப்பு செய்தன மழையின் வருகையை இடி மின்னல் \nவிழிகள் பேசும்போது மௌனமாகின்றன இதழ்கள் \nகவிதைக்கு மட்டுமல்ல காதலிக்கும் இனிமை முரண் \nவீண் வேலை மரங்களை வீழ்த்திவிட்டு மழைக்கான பிராத்தனை \nசெயற்கைச் செடிக்கும் தண்ணீர் ஊற்றினர் அழுக்கு நீக்க \nஅறம் என்றால் என்ன என்றார் அரசியல்வாதி \nசிங்கப்பூர் இலக்கியப் பயணம் முடித்து மதுரை திரும்பிய இலக்கிய இணையருக்கு வரவேற்பு. . --\nசிங்கப்பூர் இலக்கியப் பயணம் முடித்து மதுரை திரும்பிய இலக்கிய இணையருக்கு வரவேற்பு. .\n புகைப்படங்கள் இனிய நண்பர் செல்வம் இராமசாமி கை வண்ணத்தில்\n புகைப்படங்கள் இனிய நண்பர் செல்வம் இராமசாமி கை வண்ணத்தில்\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி இன்னிசை நிகழ்ச்சி புகைப்படங்கள்\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி இன்னிசை நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபுகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் திரு கார்த்திகேயன் கை வண்ணத்தில்\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் \nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் \nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் \nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் \nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் \nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் \nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் \nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் \nமனித நேய மாமணி எம் .பழனியப்பன் .இவருக்கு சிறு வயதில் பார்வை இருந்தது .காயச்சல் வந்து பார்வை பறி போனது. பார்வையின் பலனும் ,பார்வையற்றதால் உள்ள துன்பம் அறிந்த காரணத்தால் .பார்வையற்றவர்களின் த���ன்பம் போக்க மூன்றாம் பார்வை அறக்கட்டளை மூலம் அகவிழி பார்வையற்றோர் விடுதி மதுரையில் தொடங்கி நடத்தி வருகிறார் . 8 ஆண்டுகள் கடந்து 9 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார் .வருடாவருடம் இரத்தம் வழங்கி இரத்ததான முகாம் ,விழி தான விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார் .இங்கு பார்வையற்ற மாணவ மாணவியருக்கு இலவச உணவு உடை தங்கும்வசதி அளித்து வருகிறார் .தனக்கு பார்வை பறி போகி விட்டதே என்று சோகத்தில் நான்கு சுவருக்குள் சோர்ந்து விடாமல் பார்வையற்ற சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னம்பிக்கையோடு பல போராட்டங்களுக்கு நடுவே அகவிழி பார்வையற்றோர் விடுதி நடத்தி வருகிறார் .விடுதியில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயற்சி அளிக்க நிதி தேவைப்பட்டது. அதற்காக மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார் .\n'தன்னம்பிக்கைச் சிந்தனைகள்' நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nநூல்ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் நூல்விமர்சனம் : கவிஞர்இரா. இரவி நூல்விமர்சனம் : கவிஞர்இரா. இரவி தன்னம்பிக்கை அறக்கட்டளை கவியரங்கம்,24, பிருந்தாவன் கார்டன், மணியகாரம்பாளையம், கணபதி, கோவை-641 006. ***** நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்கள் மதுரையில் தமிழ்நாடு அரசு தமிழ்த்துறையின் சார்பில் உலகத் தமிழ்ச்சங்கம் நடத்திய தேசிய அளவிலான கருத்தரங்க மேடையில் அமர்ந்திருந்த போது இந்த நூலைத் தந்தார்கள். அன்று தமிழ் இலக்கியத்தில் மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்புரை-யாற்றினார்கள். தமிழ்த்துறை மற்றும் செய்தித்துறைச் செயலர் முனைவர் இராசாராம் இ .ஆ .ப .அவர்களும் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள். நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்களின் பல நூல்கள் படித்து இணையத்தில் விமர்சனங்கள் பதிவு செய்துள்ளேன். அவரது சிந்தனையின் சிறு தொகுப்பாக கையடக்க நூலாக வந்துள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல, நூல் அளவில் சிறிதாக இருந்தாலும், கருத்தின் தாக்கத்தில் விஞ்சி நிற்கின்றது. நூலில் உள்ள சிறந்த சிந்தனைகளை மேற்கோள் காட்டிட, பக்கத்தை …\nமதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு ���ரவேற்பு \nமதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு வரவேற்பு \nமதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி பொன்னாடை போர்த்தி வரவேற்றார் உடன் முதுநிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன் ,பொறியாளர் ஜ .சுரேஷ் ,தொடர்வண்டித் துறை திரு.லால், அம்மா மெஸ் அதிபர் திரு .செந்தில் வேல்.\nமதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களை சென்னைக்கு வழி அனுப்பி வைத்தபோது\nமதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களை சென்னைக்கு வழி அனுப்பி வைத்தபோது எடுத்தபுகைப்படம் உடன் இனிய நண்பர் முதுநிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன் புகைப்படங்கள் இனிய நண்பர் இசக்கி கை வண்ணத்தில் .\nதீம் படங்களை வழங்கியவர்: Radius Images\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \nசிங்கப்பூர் இலக்கியப் பயணம் முடித்து மதுரை திரும்ப...\n புகைப்படங்கள் இனிய நண்பர் செல்வ...\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி இன்னிசை நிகழ்ச்சி புகை...\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி...\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி...\nஅகவிழி பார்வையற்றோர��� விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி...\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி...\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி...\n'தன்னம்பிக்கைச் சிந்தனைகள்' நூல் ஆசிரியர் : சிந்தன...\nமதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய...\nமதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய...\nமுனைவர் மூ .ராசாராம் இ .ஆ .ப .அவர்கள் தி இந்து தம...\nமுது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்தந...\nமதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்...\nமதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்...\nமதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்...\nமதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்...\nஹைக்கூ சென்றியு கவிஞர் இரா .இரவி \nஈழ ஏதிலியர் ஓர் அரை கூவல் நூல் அறிமுக விழா\nஈழ ஏதிலியர் ஓர் அரை கூவல் நூல் அறிமுக விழா\nஈழ ஏதிலியர் ஓர் அரை கூவல் நூல் அறிமுக விழா\n“நூலின்றி அமையாது உலகு” தொகுப்பாசிரியர் : பேராசிரி...\n'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி...\n.ஈழ ஏதிலியர் ஓர் அறைகூவல்\n'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி...\n நூல் ஆசிரியர் : கவிஞ...\n நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்...\nதலைமுறைகள் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள...\nமனத்தில் பதிந்தவர்கள் (கவிதை உறவு) பற்றி வாசகி மடல...\nகவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி....\n இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ரா...\nஒரு நாளும் ஒவ்வொரு நாளும் \nநூல் அறிமுக விழா அழைப்பிதழ் \nஇலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சு...\nஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி \n நூல் ஆசிரியர்கள் இலக்கிய ...\nதி டயம்ஷ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழின் சித்திரை ச...\nஇலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சு...\nஇலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சு...\nஇலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சு...\nஇலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சு...\nஇலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சு...\nஇலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சு...\nபுதுயுகம் தொலைக்காட்சியில் முது முனைவர் வெ.இறையன்ப...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இ...\n'மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் வ...\n நூல் ஆசிரியர் கவிஞர் இதய கீ...\n'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : ��விஞர் இரா. இரவி...\n நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் \nமுனைவர் மூ. இராசாராம், இ.ஆ.ப. அரசு செயலாளர் தமிழ...\nஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி....\nதன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா அழைப்பிதழ்\nமாமனிதர் தி .க .சி . நினைவேந்தல் நிகழ்வு அழைப்பிதழ...\nஇலக்கியச் சிந்தனை 44 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்\nஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி \n நூல் ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் \nதமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை தேசிய கருத்தரங்கம...\nதமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை தேசிய கருத்தரங்கம...\nதமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை தேசிய கருத்தரங்கம...\nதமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை தேசிய கருத்தரங்கம...\nதமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை தேசிய கருத்தரங்கம...\nதமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் எழுதிய தமிழ...\nஇலக்கிய இணையர் பேராசிரியர் இரா .மோகன் - முனைவர் ந...\nதாய் தனிப்பயிற்சி மையத்தின் ஆண்டு விழா மணியம்மை தொ...\nதாய் தனிப்பயிற்சி மையத்தின் ஆண்டு விழா மணியம்மை தொ...\nசிறிய மாற்றம் பெரிய வெற்றி நூல்ஆசிரியர் : ...\n ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \n நூல் ஆசிரியர் கவிஞர் சி ...\n நூல் ஆசிரியர் மு .கோபி சரபோஜி \n தொகுப்பு ஆசிரியர் : மருத்துவ கலாந...\n நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்தாசன் ...\nசென்னை ஹைக்கூ திருவிழா புகைப்படங்கள் .\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallsuvai.blogspot.com/2009_12_12_archive.html", "date_download": "2018-06-24T11:05:05Z", "digest": "sha1:YSBYXOAH23VPTR2ICUEGKYNS5D3SAQMC", "length": 3860, "nlines": 103, "source_domain": "pallsuvai.blogspot.com", "title": "Saturday, December 12, 2009 | பல்சுவை", "raw_content": "\nகூகுள் க்ரோம் விரிவாக்கம் மூலம் திரையை கைப்பற்றுதல...\nகூகுள் க்ரோம் விரிவாக்கம் மூலம் திரையை கைப்பற்றுதல் மிக எளிது\nகூகுள் குரோம் உலாவிக்கான விரிவாக்கங்கள் (Extension) தற்பொழுது இணையத்தில் அதிகமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் நமது உற்பத்தி திறனை மேம்படுத்த, வேண்டியதை தேர்ந்தெடுக்கும் வசதிகள் மிக அதிகமாக உள்ளன.\nதிரையை கைப்பற்ற (Screen Capture) நம்மிடம் ஏற்கனவே Screenshot Captor, Grab Them All, Screengrab for Firefox மற்றும் aviary.com போன்றவைகள் உள்ளன. ஆனால் இவையெல்லாம் நெருப்பு நரி உலாவிக்கான விரிவாக்கங்கள். ஆனால் தற்பொழுது Aviary screen capture (திரை கைப்பற்றுதல்) என்றொரு கூகுள் க்ரோமுக்கான விரிவாக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் க மேன்மையான முடிவுகளை பெற முடியும்.\nஇந்த ��ிரிவாக்கத்தை பெற இந்த லிங்க்கை தொடரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=29479", "date_download": "2018-06-24T11:02:14Z", "digest": "sha1:HHKSVCBIFQDYW7GX52FFTX35F5BSML2B", "length": 13061, "nlines": 190, "source_domain": "rightmantra.com", "title": "“மகிழ்ச்சிக்கு வழி” – குட்டிக்கதை! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > “மகிழ்ச்சிக்கு வழி” – குட்டிக்கதை\n“மகிழ்ச்சிக்கு வழி” – குட்டிக்கதை\n“நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன்.\n” என்று கேட்டார் ஒரு பெரியவர்.\n“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்”\n“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்”\n“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி\n“மனதைப் புரிந்து கொள்… அது போதும்.”\n“இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் – “ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.\nமறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,\nஇன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவுமில்லை; வருந்தவுமில்லை.\nஎதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.\nதனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை… துன்பமுமில்லை…” – அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.\nதுன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.\n“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”\n– ‘உள்ளமே உலகம்’ – தென்கச்சி கோ.சுவாமிநாதன் | நன்ற�� : ஷங்கர் நடராஜன்\nஇந்த மாத ‘விருப்ப சந்தா’ செலுத்திவிட்டீர்களா\nஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்\nவெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்\nநம்முடைய மதிப்பை உயர்த்துவது எது\nஅள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்\nவாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன\nயார் மிகப் பெரிய திருடன் \nஎல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nசெய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்\nவியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா\nஇன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி\nபாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nஎதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது\nதெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே\nஉலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\nபுத்திர பாக்கியமும் சம்சாரிகள் ஆசீர்வாதமும் – மகா பெரியவா சொல்லும் சூட்சுமம்\n“உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்” – தந்தையர் தின சிறப்பு பதிவு \nகாலடியில் ஒரு வைரச் சுரங்கம் – கண்ணுக்கு தெரிகிறதா\nஒரு நாள் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா\n2 thoughts on ““மகிழ்ச்சிக்கு வழி” – குட்டிக்கதை\nஅழகான தத்துவ கதை.. பாராட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=57&paged=20", "date_download": "2018-06-24T10:44:10Z", "digest": "sha1:43EKCCFQXRCYWR4XS5N34JTHQIA2RLYL", "length": 13487, "nlines": 99, "source_domain": "thesamnet.co.uk", "title": "கட்டுரைகள் — தேசம்", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் ஒரு தமிழ் இனவாதியா\nபௌத்த சிங்கள பே��ினவாதம் குறித்து அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ் … Read more….\nயாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பற்றிய உரையாடல்\nஓகஸ்ட் 22 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தின் மொழிபெயர்ப்பு கற்கைப் பிரிவில் ஏற்பாடு … Read more….\nமேலும் மனவுளைச்சலுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் போராளிகள்- விஸ்வா\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு நோயை ஏற்படுத்தும் ஊசி ஏற்றப்பட்டதா என … Read more….\nகூட்டணி லண்டன் கிளை தலைவர் நிக்கலஸ்பிள்ளை காலாமானார்\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவர் டொக்டர் நிக்கலஸ்பிள்ளை இன்று ஓகஸ்ட் … Read more….\n‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ கிளிநொச்சியில் நடைபெற்ற நுாலாய்வு\nதேசம்நெற் மற்றும், லண்டனில் வெளிவரும் தேசம் சஞ்சிகை ஆகியவற்றின் பிரதம ஆசிரியர் த.ஜெயபாலன் … Read more….\nமுன்னாள் போராளிகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதா\nஇறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த பின், புனர்வாழ்வு எனும் தடுப்பு முகாமில் … Read more….\nநடந்தவற்றை மூடி மறைத்து விட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – விஸ்வா\nரணில்-மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கம் முக்கியமான சில பிரச்சினைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை … Read more….\n“மலையினும் மாணப் பெரிது” – வெள்ளி விழா கண்ட லண்டன் நாடக விழா – மகாலிங்கம் கெளரீஸ்வரன்\nதமிழ் அவைக்காற்று கலைக் கழகம் 1983 இலிருந்து பல வருடங்களாக புலம்பெயர் நாடுகளிலே\nயூலை 23 2016இல் கிழக்கு லண்டனில் நடைபெற்ற வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை … Read more….\nபெண்கள் பாதுகாப்பும் சமூகப் பொறுப்பும் : ப.வித்தியா\nபோரின் பின்னர் தமிழ் சமூகம் பல்வேறு பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றது. அதில் … Read more….\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32708) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=6c1bd7eb27d3c024b41d2207bbea0842&topic=29.0", "date_download": "2018-06-24T10:47:44Z", "digest": "sha1:HPJ52RIVUCLJXP5Y5A4BVMC5Z7ASHGT6", "length": 4680, "nlines": 55, "source_domain": "www.friendstamilchat.in", "title": "அன்புள்ள வாசகர்களுக்கு மேலான வேண்டுகோள் ..", "raw_content": "\nஅன்புள்ள வாசகர்களுக்கு மேலான வேண்டுகோள் ..\nAuthor Topic: அன்புள்ள வாசகர்களுக்கு மேலான வேண்டுகோள் .. (Read 1432 times)\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஅன்புள்ள வாசகர்களுக்கு மேலான வேண்டுகோள் ..\nஅன்புள்ள வாசகர்களுக்கு ... உங்கள் பதிவுகளையும் தேடல்களையும் இலகுவாக்குமுகமாக A - Z என வகைப் படுத்தப் பட்டுள்ளது உதாரணமாக\nA = அம்மா அம்மா எனும் ஆருயிரே ....\nc = சின்ன சின்ன ரோஜா பூவே ...\nஉங்கள் பதிவுகளையும் இதன் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் ..\nஇவ்வாறு உங்கள் பதிவுகள் வகைப்படுத்தப் பட்டால் இது உங்கள் பதிவுகளையும் தேடல்களையும் இலகுவாக்கும் என நம்புகின்றோம் .\nபாவனையாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் ... தயவு செய்து நீங்கள் உங்கள் பாடல் பதிவுகளை இடுவதற்கு முன்னர் அந்த பாடல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொண்டு பதிவு செய்யப்படாத பாடலை பதிவு செயுங்கள் ...ஒவொரு பதிவின் ஆரம்பத்திலும் அந்த எழுத்தை முதலாக கொண்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடல்வரிகளின் விபரம் கொடுக்கபட்டுள்ளது அதை கவனத்தில் கொண்டு பதிவுகளை மேற்கொள்வது உங்கள் பதிவுகளை தேடல்களை இன்னும் இலகு படுத்தும் ....உதாரணமாக கீழே கொடுக்கபட்ட link ஐ click செய்தலால் அங்கே முதலாவது பதிவில் c வரிசையில் பதிவு செய்யப்பட்ட பாடல் விபரம் இருக்கும்...அதில் பதிவான பாடல்களை தவிர்த்து மேலதிகமான பாடல்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம் ...\nஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடல் மீண்டும் பதிவு செய்யப்பட்டால் அந்த பாடல் அறிவிப்பின்றி அகற்றப்படும் ...\nஅன்புள்ள வாசகர்களுக்கு மேலான வேண்டுகோள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_280.html", "date_download": "2018-06-24T10:42:51Z", "digest": "sha1:JH4FDRW3H3F5MBXDSRU72RSUNYZVR3P6", "length": 42096, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு எதிராக பூதங்கள், எம்மீது மிகப்பெரும் பாய்ச்சல் நடக்கிறது என்கிறார் ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிராக பூதங்கள், எம்மீது மிகப்பெரும் பாய்ச்சல் நடக்கிறது என்கிறார் ஹக்கீம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கிளம்பியுள்ள பூதங்களை அடக்குவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் நாம் மிகவும் இறுக்கமாக பேசி வருகின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட்டிணைந்து செயற்படுவதற்காக ஜம்மியத்துல் உலமா, சூரா சபை உட்பட புத்திஜீவிகளும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவின் இரண்டாம் நாள் இறுதி நிகழ்வாக மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதி தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற 'நான் எனும் நீ\" நூலின் மீள் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் தெரிவிக்கையில்;\n\"சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கில பத்திரிகையில், முஸ்லிம்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அதனை மறுதலித்து நான் ஒரு கட்டுரையை தயார் செய்து கொண்டிருக்கின்றேன். ஏனெனில் இப்படி பகிரங்கமாக, பாரதூரமாக, மிகவும் கேவலமாக எழுதுகின்ற கட்டுரையாளர்களுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டியுள்ளது.\nஅண்மையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் இடம்பெற்ற ஒரு சந்திப்பின்போது முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகைய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளோம். இவற்றின் பின்னால் இருந்து செயற்படுத்துகின்ற சக்திகள் யார் அவர்களது பின்புலம் என்ன என்பவை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் மிகவும் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தனர். அதன் மூலம் அக்குழுக்கள் யார் என இனம்காணப்பட்டுள்ளன. அப்போது நாமும் எமது கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துரைத்தோம். ஆனால் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியாத சூழலும் இருக்கிறது. எவ்வாறாயினும் எழுத்து மூலமோ நாடாளுமன்றத்திலோ அவற்றை பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.\nஅது மாத்திரமல்லாமல் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கிளம்பியுள்ள பூதங்களை அடக்குவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் நாம் மிகவும் இறுக்கமாக பேசி வருகின்றோம். கடந்த ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்���ியிலும் இது போனறு புரளிகளும் பூதங்களும் கிளம்பியபோது நான் அமைச்சராக இருந்து கொன்டே மிகவும் துணிச்சலுடன் அப்பிரச்சினைகளை சர்வதேச சமூகத்திடம் கொண்டு சென்றிருந்தோம். அது ஜெனீவா பிரேரணையில் மாற்றம் செய்கின்ற அளவுக்கு வெற்றியைக் கொடுத்திருந்தது.\nஇப்போது முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகளுக்கு நாம் எதிர் நடவடிக்கைகளை செய்ய முற்படுகின்றபோது அதனை சகித்துக் கொள்ள முடியாமல் மிகப்பெரும் பாய்ச்சல் எம்மீது நடக்கிறது. ஆகையினால் இப்போதைய நிலைவரத்தில் தூரநோக்கு, பக்குவம், சாணக்கியம் போன்றவற்றுடன் தீர்வுகளைத் தேட வேண்டியுள்ளது.\nஅதற்கு முன்னோடியாக எமக்குள் தெளிவான கலந்துரையாடலும் ஒற்றுமையும் அவசியமாகும். அதற்கான வழிகாட்டல்களை ஜம்மியத்துல் உலமா, சூரா சபை உள்ளிட்ட சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒன்றிணைத்து செயற்பட வைப்பதற்காக அவர்கள் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஅன்று அஷ்ரப் எனும் ஆளுமை மீது கொண்டிருந்த காழ்ப்புணர்வு காரணமாக அவரை ஒடுக்குவதற்கே முனைப்புக் காட்டப்பட்டது. இன்று முழுமையாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது நடத்தப்படுகின்ற பாய்ச்சலாக அது பரிணாம மாற்றம் பெறுகின்ற நிலைக்கு வந்துள்ளது. ஆகையினால் கடந்த கால படிப்பினைகளை வைத்து, தூர நோக்கு சிந்தனையுடன் மிகவும் பக்குவமாக பிரச்சனைகளை அணுக வேண்டியுள்ளது\" என்றார்.\nபக்குவம்,சாணக்கியம்,தூரநோக்கு என்ற வார்த்தை ஜாலங்கள் மாத்திரமே ஹக்கீமிடமுண்டு ஆக்கபூர்வமான எந்தசெயற்பாடுமே அவரிடமில்லை என்பதே உண்மை.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/03/blog-post_400.html", "date_download": "2018-06-24T10:49:53Z", "digest": "sha1:LGEIS5CHOQRQORE57ZK242VLI7NCOFYB", "length": 12809, "nlines": 442, "source_domain": "www.padasalai.net", "title": "ஹெல்த்: மூளையைப் பாதிக்கும் செயல்கள்!!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஹெல்த்: மூளையைப் பாதிக்கும் செயல்கள்\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.\n1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.\nஇது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.\nஇது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.\nமூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.\nநிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.\n5. மாசு நிறைந்த காற்று\nமாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.\nநல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.\n7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது\nதலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.\n8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது\nஉடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாகஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.\n9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது\nமூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.\nஅறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/9173/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.", "date_download": "2018-06-24T11:18:39Z", "digest": "sha1:755Q4YMAKWHDGGTK6CFW2ACA5YFHLKAA", "length": 3575, "nlines": 73, "source_domain": "www.panncom.net", "title": "ஓர் தாய் முதுமையில் புலம்புகிறாள் - தமிழ்கிறுக்கன்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nஓர் தாய் முதுமையில் புலம்புகிறாள் - தமிழ்கிறுக்கன்.\n28-09-2015 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 1190 இன்றைய வருகை: 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2018-06-24T11:01:33Z", "digest": "sha1:WLR3KGPY5C3F64V7A7VR6UG65DWMYXHX", "length": 2794, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "முதலமைச்சர் வீட்டில் ரேசன் அரிசியா | பசுமைகுடில்", "raw_content": "\nTag: முதலமைச்சர் வீட்டில் ரேசன் அரிசியா\nமுதலமைச்சர் வீட்டில் ரேசன் அரிசியா\nமுதலமைச்சர் வீட்டில் ரேசன் அரிசியா பெருந்தலைவர் காமராஜர் முதல்வராகயிருந்த போது நடந்த நிகழ்வு இது, தன்னுடைய உதவியாளர் வைரவனிடம் இந்த வீட்ல நாம இரண்டுபேருதான். அரிசி பருப்பெல்லாம்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும�� என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-24T10:57:49Z", "digest": "sha1:HQUYXOVSNXICXUBMSDFXWNTRW35OFV4F", "length": 9917, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாசிகுல விநாயகர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 பாசிகுல விநாயகர் கோயில்\nநாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி என்ற கிராமத்தில் பாசிகுல விநாயகர் கோயில் அமைந்துள்ளது.\nஇந்த விநாயகருக்கு 4 கைகள் உள்ளது. இரண்டு கைகள் மறைந்து இருக்கும், இரண்டு கைகள் வெளியில் தெரியும், ஒரு லிங்க வடிவில் விநாயகர் அமர்ந்து காட்சியளிப்பார். பால் அபிஷேகம் செய்யும் போது சிறிய குட்டியானை எப்படி உட்க்கார்ந்து இருக்குமோ அப்படியே உட்கார்ந்து காட்சியளிக்கிறார்.\nபாசிகுல விநாயகர். சாஸ்தா (ஐயனார்) என்பவர் பாசிகுல விநாயகரை பூஜை செய்ததால் சாத்தனூர் என பெயர் பெற்றது. அதோடு மட்டுமில்லாமல் எமன்ஐ சிவபெருமான் திருக்கடையூரில் சம்ஹாரம் செய்தார். பூமாதேவி உடன் எழுந்து வந்து சிவபெருமானியிடம் உலகத்தை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது, எனவே எமனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க சொல்லி மன்றாடியிருக்கிறார். அப்போது எமனுக்கு உயிர்கொடுத்த இடம்தான் எடுத்துக்கட்டி. தற்போது எடுத்துக்கட்டி சாத்தனூர் என்று அழைக்கப்படுகிறது. ஓவ்வொரு ஊரிலும் விநாகர் கோயில் தெரு நுழைவாயிலும், தெரு கடைசியிலும் இருப்பது வழக்கம், ஆனால் இந்த பாசிகுல விநாயகர் சன்னதி மட்டும் ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்துள்ளது.\nபெரும்பாலும் விநாயகருக்கு தலவிருச்சம் அரசமரம், அல்லது ஆலமரம் தான் ஏராளமாக கோயில்களில் அமைந்து இருக்கும். இந்த கோயிலுக்கு மட்டும் வன்னி மரம் தான் தலவிருச்சம் மரமாக அமைந்துள்ளது. பாசிகுல விநாயகரை வழிபட்டால் வறுமை நீங்கும். ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்றால் அடுத்த கணமே பலன்கிடைக்கும். நவகிரக தோஷத்தால் ஏராளமானவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணாமல் இருப்பார்கள். அவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பூஜை செய்து வழிப்பட்டால் அவர்களுக்கு இருந்த அத்தனை தடைகளும் நீங்கும். மேலும் திருமண தடை, வேலை கிடைப்பதில் உள்ள தடை, எடுத்த காரியங்கள் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவது, குழந்தை பேறு இல்லாமல் இருப்பவர்கள் எல்லோரும் இந்த பாசிகுல விநாயகரை தரிசித்து சென்றால் போதும். அவர்கள் வாழ்க்கையில் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்து வாழ்வார்கள்.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2017, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2010/11/blog-post_08.html", "date_download": "2018-06-24T11:19:18Z", "digest": "sha1:D7N2QBNTZPVJ6ICRCHHBJLMCZKLXEI4X", "length": 13019, "nlines": 220, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: அன்பு நண்பர்களுக்கு", "raw_content": "\nவரும் நவம்பர் பத்தாம் தேதி இந்தியா வருகிறேன். இலக்கிய நண்பர்கள் யாரையும் சந்திப்பேனா இல்லையா என்று தெரியவில்லை. ஊரில் எனக்கிருக்கும் இலக்கிய நண்பர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒருவன் யுவராஜ் எனக்கு சுஜாதா புத்தகங்களைக் கொடுத்து உதவியவன். இன்னொருவர் கே.சி. முருகன். தனிப்பயிற்சிக் கல்லூரி வைத்திருக்கிறார். அப்துல் கலாம், கண்ணதாசன், புஷ்பா தங்கதுரை, இந்த மாதிரிதான் அவரது வாசிப்புப் பழக்கம். ஊருக்குப் போனால் இருவரும் தத்துவம், இலக்கியம், கல்வி என்று மணிக்கணக்கில் பேசுவோம். என் திறமை மீது அபார நம்பிக்கை அவருக்கு. நான் அங்கு சென்றால் என்னை வைத்து மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வகுப்பு ஒன்று எடுத்து விடுவார். நானும் நிறைய புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு போய் வகுப்பெடுப்பேன் . இடையிடையே எனக்குத் தெரிந்த, நான் அரைகுறையாகப் பயிற்சி செய்கிற எளிய யோகப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பேன். அவர்கள் முகத்தில் தெரியும் வெளிச்சத்தைப் பார்க்க பரவசமாக இருக்கும்.\nஇந்த ஆண்டு புத்தகச் சந்தைக்குச் செல்லலாமா என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் சென்னையின் மக்கள் நெருக்கத்தை நினைத்தாலே மூச்சுத் திணறுகிறது. நானெல்லாம் சுற்றிலும் கடல் சூழ்ந்த கோமணத் துண்டு அளவு நிலத்தில் ஹைடெக் ஆதிவாசி போல வாழ்ந்து வருபவன். ஊருக்கு வந்து சாலையைக் கடக்கக் கூட நூறு முறை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஈரோட்டில் ஏதாவது புத்தகச் சந்தை இருந்தால் போ��லாம். மற்றபடி ஊர் சுற்றும் பழக்கமெல்லாம் என் ரத்தத்தில் இல்லை. வண்டியை எடுத்துக் கொண்டு உள்ளூரிலேயே சுற்றிச் சுற்றி வந்து கடைகளில் எதையாவது வாங்கிக் கொண்டு, ஓட்டல்களில் வித விதமான உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே கழிந்து விடும் என் விடுமுறை.\nசில புத்தகங்கள் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதற்குக் கோவை விஜயா பதிப்பகம் போதும். மனைவியை மகிழ்வூட்ட மைசூர் சென்றாலும் செல்வேன். சிதம்பரம் செல்லலாமா என்று ஒரு ஆசை இருக்கிறது. ஈரோட்டுப் பக்கமாய் ஏதாவது இலக்கியச் சந்திப்புகள் இருந்தால் வருவேன். முடிந்தால் தெரிவியுங்களேன்.\nஇந்திய வருகை பற்றி மகிழ்ச்சி.புது தில்லி வந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.\nமுன்பொருமுறை நான் மொழிபெயர்த்தகுற்றமும்தண்டனையும் பற்றி எழுதியிருந்தீர்கள்.இப்போது இடியட் மொழியாக்கத்தையும் முடித்து விட்டேன்.அச்சிலுள்ளது..\nஉங்கள் தொடர்புமின் அஞ்சல் இருந்தால் நலம்.\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://landhakottaighss.blogspot.com/", "date_download": "2018-06-24T10:29:33Z", "digest": "sha1:BQIJWOS535IFJIV4HDDBWHVQ42HOJKGZ", "length": 9942, "nlines": 132, "source_domain": "landhakottaighss.blogspot.com", "title": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்", "raw_content": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nநிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ஆக்கம்: கொ.சுப.கோபிநாத், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., டி.ஜி.டி., பிஜி.டி.பி.வி.எட்., (பிஎச்.டி.)\nசெவ்வாய், 5 ஜூன், 2018\nஉலக சுற்றுச்சூழல் தினவிழா நிகழ்வுகள்\nஇன்று 5/6/2018 உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது. காலை வழிபாட்டுக்கூட்டத்தில் உறுதி மொழி எடுத்த��� க் கொண்டனர். தொடர்ச்சியாக பிளாஸ்டிக் ஒழிப்பு ப் பற்றி கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 5:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 ஏப்ரல், 2018\nபள்ளிக்கு ரோட்டரி கிளப்பின் அன்பளிப்பு\nபள்ளிக்கு ரோட்டரி கிளப்பின் அன்பளிப்பு\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 7:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 பிப்ரவரி, 2018\nகணித மன்ற நிறைவு விழா நிகழ்ச்சிகள்\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 11:48 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 பிப்ரவரி, 2018\nபாரதப்பிரதமரின் உரை - மாணவர்கள் பார்த்த... கேட்ட தருணம்\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 3:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 26 ஜனவரி, 2018\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள்\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 12:59 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉலக சுற்றுச்சூழல் தினவிழா நிகழ்வுகள்\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - திருவள்ளுவர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGPF முன்பணம் கோரும் விண்ணப்பம்\n10-ஆம் வகுப்பு - பொருள் உணர்திறன் ஒருமதிப்பெண் தொகுப்பு\nபுறநானூறு 1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது \nபள்ளி ஆண்டு விழா - முப்பெரும் விழா அழைப்பிதழ்\nபள்ளியின் முப்பெரும் விழா 2014-15 அரசு மேனிலைப் பள்ளி , இலந்தக்கோட்டை , திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழ...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் ஆண்டறிக்கை 2013-14 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் க...\nபள்ளியின் முப்பெரும் விழா 2013-14\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழா – ஜனவரி 2014 ( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா ம...\nவாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி\nவாக்குரிமை இந்திய ஜனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை\nபாரதம் காப்போம் - கவ���தை\nபாரத மணித்திரு நாடு – இது பார் புகழ் தனித்திரு நாடு – இது வீரம் விளைந்த நல்நாடு – இதன் விடுதலையைக் கொண்டாடு ஆயிரம் சாதிகள் உண்டு...\nஆசிரியர் - கவிதை ( கவிஞர். வ. கோவிந்தசாமி)\nஆசிரியர் கண்கண்ட கடவுளரில் அன்னை தந்தைக்குப் பின் அவனியது போற்றுகின்ற அருமைமிகு கடவுளராம் – ஆசிரியர் மண்ணைப் பொன்னாக்கி ...\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள்\nதூவும் மழையும் அளபெடையும் - தமிழாசிரியர் கொ.சுப. கோபிநாத்\n“ அடடா அடடா அடை மழைடா” என்று இனி வரும் காலங்களில் இளைய சமுதாயம் படங்களில் தான் மழையைப் பாரக்கமுடியுமோ என்ற அளவிற்கு மழை பொய்...\nவலைப்பக்கம் வருகை தந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oppareegal.blogspot.com/2008/05/pit.html", "date_download": "2018-06-24T11:09:05Z", "digest": "sha1:IGO5RASS4N6YNGAMJUFHNX4FGS5GRDE7", "length": 3198, "nlines": 61, "source_domain": "oppareegal.blogspot.com", "title": "ஒப்பாரி: ஜோடிகள் - PIT போட்டிக்கு", "raw_content": "\nஜோடிகள் - PIT போட்டிக்கு\nஜோடிகள் போட்டிக்கு எதை எதையோ எடுக்க நினைச்சு , கடைசியில் எதை எதையோ எடுத்தாச்சு\nவீட்டிலிருக்கும் speakers எடுத்து கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது, போட்டிக்கு ஒரு படம் என்பது, தேர்வில் கடினமா இருந்தது இருந்தாலும் இதையே தேர்வு செய்கிறேன்.\nமுன்பெப்பொழுதோ மிகவும் தற்செயலாக எடுக்கப்பட்ட படம், slow shutter -லா படம் கொஞ்சம் blur ஆகியிருக்கு இருந்தாலும் தலைப்புக்கு பொருத்தமா இருக்கா மாதிரி தோன்றியது.\nபோடியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்துக்கள் சொல்லிட்டு போங்க.\nகவனிச்சிங்களா, நம்ம படம் கிரியேட்டிவா இல்லைன்னு யாரும் சொல்லிட கூடாது அது தான் கிரியேட்டிவ் ஸ்பீக்கர்ஸ் எடுத்தேன்.:))\nஜோடிகள் - PIT போட்டிக்கு\nஇப்போதைக்கு வெட்டிப்பயல்தான், கொஞ்சம் சோம்பேறியும் கூட. சமுதாயத்தின் மீது சில கோபங்கள் உண்டு எனினும் ஒப்பாரி வைப்பதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015092538463.html", "date_download": "2018-06-24T10:42:03Z", "digest": "sha1:TADITUCFXW5XU5MBRUIFBUCMVEEB2HC6", "length": 7352, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "கபாலியில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் தன்ஷிகா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கபாலியில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் தன்ஷிகா\nகபாலியில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் தன்ஷிகா\nசெப்டம்பர் 25th, 2015 | தமிழ் சினிமா\nரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ‘கபாலி’. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவும், ரஜினிக்கு மகளாக தன்ஷிகாவும் நடித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தே, குடும்பப்பெண் வேடத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய மகளாக நடிக்கும் தன்ஷிகா அதற்கு முற்றிலும் மாறுபட்டு மிகவும் போல்டான கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே தன்ஷிகா போதை பழக்கத்திற்கு அடிமையாகி, வில்லன்களிடம் மாட்டிக்கொள்வது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், தற்போது ஆண்கள் அணியும் காஸ்ட்யூம்களுடன், ஷார்ட் ஹேர்ஸ்டைல் லுக்கில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.\nசென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், அடுத்தகட்டமாக மலேசியா மற்றும் ஹாங்காங் செல்லவுள்ளனர். ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பெரும்பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம��� கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/mar/02/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-2873134.html", "date_download": "2018-06-24T10:58:49Z", "digest": "sha1:WOKHSL6FIEBC65AQVLWBQ4HE3ZI3G2ZW", "length": 7287, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "எனது பேத்தி ஆடிட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்து ஆடிட்டராவாரா? திருமணம் எப்போது நடைபெறும்? பெற்றோர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎனது பேத்தி ஆடிட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்து ஆடிட்டராவாரா திருமணம் எப்போது நடைபெறும் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளை அமைவாரா மருமகனுக்கு இதயப் பிரச்னை உள்ளது. ஜாதகப்படி அறுவைச்சிகிச்சை செய்துகொள்ளலாமா மருமகனுக்கு இதயப் பிரச்னை உள்ளது. ஜாதகப்படி அறுவைச்சிகிச்சை செய்துகொள்ளலாமா மகள், மருமகன், பேத்தி ஆகியோருக்கு தோஷம் உள்ளதா மகள், மருமகன், பேத்தி ஆகியோருக்கு தோஷம் உள்ளதா - வாசகர், எஸ்.பி. கோயில்\nஉங்கள் பேத்திக்கு கடக லக்னம், மகர ராசி. கல்வி ஸ்தானத்தில் கல்வி ஸ்தானாதிபதி, ஆட்சி பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்ற வாக்கு ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். இவர்கள் பாக்கியாதிபதியான குருபகவான் பார்வை செய்வதும் சிறப்பு. கல்விக்காரகரும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியின் சாரத்தில் அமைந்திருக்கிறார்.\nதற்சமயம் தசையை நடத்தும் ராகுபகவானும் குருபகவானின் பார்வையை பெறுகிறார்.இன்னும் 3 ஆண்டுகளுக்குள் ஆடிட்டர் படிப்பை படித்து முடித்துவிடுவார். வங்கி, காப்பீடு போன்ற தனியார் துறையில் உத்தியோகம் அமையும். 24 வயதிற்குள் பெற்றோர் நிச்சயித்த திருமணம் கைகூடும்.\nஉங்கள் மருமகனுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. இந்த ஆண்டே அவர்கள் குடும்பம் ஒன்றாகி விடும். உங்கள் பேத்தியும் சுமுகமாக நடக்கத் தொடங்கிவிடுவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-06-24T11:05:46Z", "digest": "sha1:VBN6W7LYTBO7DE2E7M6G25UO3WTUCPUQ", "length": 7144, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் தனியார் வசம் செல்லும் டாஸ்மாக் : விரைவில் அறிவிப்பு\nதனியார் வசம் செல்லும் டாஸ்மாக் : விரைவில் அறிவிப்பு\nதமிழக அரசு கை வசம் உள்ள டாஸ்மாக் விரைவில் தனியார் மயமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடாஸ்மாக்கிற்கு முன்பு மதுக்கடைகள் தனியார் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தன. எனவே, ஆளும் அரசுகள் அந்த உரிமையை தங்களின் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கு ஒதுக்கி அவர்களை குஷிப்படுத்தி வந்தன. புரிதலின் படி சில கடைகள் எதிர்கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இதுதான் காலம் காலமாக நடந்து வந்தது.\nஆனால், அதில் வரும் வருமானத்தை கணக்கிட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதை அரசே நடத்தும் என அறிவித்து டாஸ்மாக்கை கொண்டு வந்தார். தற்போது, தமிழக அரசுக்கு வருடம் கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் அரசுக்கு கிடைக்கிறது.\nஇந்நிலையில், நாளை தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று கோட்டையில் நடந்தது. அப்போது தனத் கட்சிக்காரர்களை குஷிபடுத்த விரைவில் மதுபானக்கடைகள் தனியார் வசம் ஒப்படைப்பது பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.\nPrevious articleடோக���கியோவிலுள்ள கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி\nNext articleஜெ. திடீரென மயங்கி விழுந்தார் – மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=93512", "date_download": "2018-06-24T10:50:22Z", "digest": "sha1:R6ASZR6EL5HX24MKGZVDJKGWUB3TUNTG", "length": 47635, "nlines": 133, "source_domain": "www.tamilan24.com", "title": "​ஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள் ?", "raw_content": "\n​ஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள் \nகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார் என்பது அக் கூட்டத்தின் தலைப்பு. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏற்கெனவே மன்னாரில் “தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் என்பது அக் கூட்டத்தின் தலைப்பு. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏற்கெனவே மன்னாரில் “தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பிலும் வவுனியாவில் “ தடுமாறும் தலைமைகளால் தளர்வுறுகிறாரர்களா தமிழ் மக்கள்” என்ற தலைப்பிலும் வவுனியாவில் “ தடுமாறும் தலைமைகளால் தளர்வுறுகிறாரர்களா தமிழ் மக்கள் - அடுத்தது என்ன” என்ற தலைப்பிலும் இரு கூட்டங்களை மேற்படி அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்தது. தலைவர்கள் தடம் மாறிய பின்னரும் தமிழ் மக்கள் தடுமாறவில்லை என்ற ஓர் எடுகோளின் அடிப்படையில் அவ்வாறு தடம் மாறாத அல்லது தடுமாறாத தமிழ் மக்களுக்கு தடம் மாறிய தலைவர்கள் தலைமை தாங்கலாமா என்பதேகடந்த வாரம் நடந்த கூட்டத்தின் தொனிப் பொருளாகும். அதன்படி தடம் மாறாத அல்லது தடுமாறாத ஒரு தலைமையை உருவாக்குவது அந்தத் தலைமையின் கீழ் ஒரு மாற்று அணியை உருவாக்குவது என்றும் மேற்படி தலைப்பை விளங்கிக் கொள்ளலாம்.\nஆனால் தடம் மாறாத வாக்காளர்களில் குறைந்த எண்ணிக்கையினரே அக் கூட்டத்தில் பங்குபற்றினார்கள். கூடுதலான பட்சம் அரசியல்வாதிகளும், கருத்துருவாக்கிகளும் ஏற்கெனவே வழமையாக அரசியல் விவாதங்களில் ஈடுபாடு காட்டும் பிரிவினரும் அதில் பங்குபற்றினார்கள். முதலில் அரசியல்விமர்சகர்கள் உரையாற்றினார்கள். பின்னர் அரசியல்வாதிகள் உரையாற்றினார்கள். இடையிடை சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் உரையாற்றினார்கள். உரைகளில் பெரும்பாலானவை ஒரு மாற்று அணிக்கான தேவையை வலியுறுத்துபவைகளாக அமைந்திருந்தன.\nசில உணர்ச்சிவசப்பட்ட பொது மக்கள் தமிழரசுக் கட்சிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்தார்கள். சில அரசியல்வாதிகளும்,விமர்சகர்களும்;, கருத்துருவாக்கிகளும் விக்கினேஸ்வரன்; ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்கக்கூடியவர் என்ற தொனி வரக்கூடியதாக கருத்துத் தெரிவித்தார்கள். சில அரசியல்வாதிகளும்,விமர்சகர்களும் ஒரு தனிநபரில் அவ்வாறு நம்பிக்கைகளை முதலீடு செய்வது சரியா என்று கேள்வி எழுப்பினர். கூட்டத்தில் கருத்துரைத்த ஒரு பொது மகன் “விக்கினேஸ்வரன் இடையில் திடீரென்று கையை விரித்தால் மாற்று அணி என்னவாகும்” என்று கேள்வி எழுப்பினார். புளட் இயக்கத்தைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினரான லிங்கநாதன் கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சி ஒன்றை சுட்டிக்காட்டினார். அக்காட்சி வருமாறு.\nகவுண்டமணி தனக்கு முன்னால் இருந்தவர்களை நோக்கி பின்வருமாறு கேட்கிறார். “கற்பில் சிறந்த பத்தினிகளின் பெயர்களைச் சொல்லுங்கள்” என்று. அவர்கள் கண்ணகி, மாதவி என்று காப்பிய நாயகிகளின் பெயர்களைச் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட கவுண்டமணி அவர்களை நோக்கி ஆத்திரத்தோடு கேட்கிறார் “கற்பிற் சிறந்தவள் யார் என்று கேட்கும் பொழுது உங்களுக்கு புராண நாயகிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்களாஉங்களுடைய வீட்டில் இருக்கும் உங்களுடைய மனைவி, அம்மா, அக்கா போன்ற உறவுகள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையாஉங்களுடைய வீட்டில் இருக்கும் உங்களுடைய மனைவி, அம்மா, அக்கா போன்ற உறவுகள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா\nஇக் கதையைச் சொன்ன லிங்கநாதன் அரங்கில் அமர்ந்திருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட எல்லா அரசியல்வாதிகளையும் பார்த்து பின்வரும் தொனிப்படக் கேட்டார். “நீங்கள் எல்லாருமே கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு மேல் போராட்டத்திலும், மிதவாத அரசியலிலும் ஈடுபட்டு வருபவர்கள். உங்களில் யாராவது ஒருவர் ஏன் மாற்று அணிக்கு தலைமை தாங்கக் கூடாது” என்று. இக்கேள்வி அந்த இடத்தில் மட்டுமல்ல தற்பொழுது ஒரு மாற்று அணியை நோக்கி உரையாடப்படும் எல்லா இடங்களிலும் கேட்கப்பட வேண்டிய ஒரு கேள்விதான். அதிலும் குறிப்பாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தான் ஒரு மாற்று அணிக்கு இப்போதைக்கு தலைமை தாங்க மாட்டார் என்று சில நாட்களுக்கு முன் கூறியிருக்கும் ஒரு பின்னணிக்குள் இக் கேள்வி மேலும் அழுத்தம் பெறுகிறது.\nஅக் கூட்டத்தில் உரையாற்றிய சுரேஸ் பிரமேச்சந்திரன் “ஒரு மாற்று அணியைக் குறித்து போதிய அளவு பேசப்பட்டு விட்டது. அது தொடர்பில் பகிரங்கமாகவும் உரையாடப்பட்டுள்ளது. உட்சந்திப்புக்களிலும் உரையாடப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் காரியமாகவில்லை. எல்லாமே பேச்சளவில் தான் நிற்கின்றன. ஆனால் ஒரு மாற்று அணிக்கான தேவை உச்சமாகக் காணப்படும் ஒரு காலகட்டம் இது” என்று பேசினார்.\nஒரு மாற்று அணிக்கான பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டிலிருந்து முனைப்பாக இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தோடு அதற்கான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்தன. தமிழ் மக்கள் பேரவையில் புளட் இயக்கம் இணைந்த பொழுது அந்த எதிர்பார்ப்புக்கள் மேலும் பலமடைந்தன.சித்தார்த்தனும் அந்த எதிர்பார்ப்புக்களை ஓரளவிற்கு அனுசரித்து நடந்து கொண்டார்;. கடந்த ஆண்டின் இறுதியளவில் இது குறித்து தன்னுடைய முடிவைத் தெரிவிப்பதாக அவர் ஏனைய கட்சிகளுக்கு கூறியுமிருக்கிறார். ஆனால் இவ்வாண்டின் தொடக்கத்தில் வவுனியாவில் இடம்பெற்ற“ தடுமாறும் தலைமைகளால் தளர்வுறுகிறாரர்களா தமிழ் மக்கள் - அடுத்தது என்ன” என்ற கூட்டத்தின் போது சித்தார்த்தன் ஒரு மாற்று அணியை ஊக்குவிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை. யாப்புருவாக்கச் சூழலில் நாங்களாக அதைக் குழப்பினோம் என்ற பெயர் எங்களுக்கு வரக்கூடாது என்று அவர் உரையாற்றினார். அதாவது யாப்புருவாக்க காலகட்டத்தில் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்தால் அது எதிர்த் தரப்பிற்கே சாதகமாகி விடும். அதோடு யாப்புருவாக்க முயற்சிகளையும் குழப்பி விடும். எனவே இப்போதைக்கு கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியில் வரும் எண்ணம் இல்லை என்ற தொனிப்பட அவர் உரையாற்றினார்.\n���வருடைய உரை அங்கு பிரசன்னமாகி இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனை கோபமடையச் செய்தது. அவர் சித்தார்த்தனை நோக்கி பகிரங்கமாகக் கேள்விகளை எழுப்பினார். பங்காளிக் கட்சிகள் ஒரு பொது அரங்கில் பகிரங்கமாக வாக்குவாதப்படும் ஒரு நிலமை தோன்றியது. எனினும் அதற்குப் பின்னரும் ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்கான சந்திப்புக்கள் இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது. இப்பொழுது விக்கினேஸ்வரன் அதற்குரிய காலம் இதுவல்ல என்று கூறியதன் மூலம் ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகள் மேலும் தளர்வடையலாம் என்ற ஓர் அபிப்பிராயம் எழுந்துள்ளது.\nவிக்கினேஸ்வரனை மையமாக வைத்துக் கொண்டு ஒரு மாற்று அணியை கட்டியெழுப்பலாம் என்று ஏன் எதிர்பார்க்கப்படுகின்றது ஏனெனில் அவருக்கு மக்கள் அபிமானம் உண்டு. அதனால் ஒரு பலமாக வாக்கு வங்கியை அவர் கொண்டிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பே அதற்குக் காரணம். ஜனவசியமிக்க அவரை மையமாக வைத்துக் கொண்டு ஏனைய கட்சிகளும் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களும் சேர்ந்து ஒரு கூட்டை உருவாக்கும் பொழுது அது ஒப்பீட்டளவில் ஒரு பலமான கூட்டாக அமையும் என்று நம்பப்படுகிறது. இப்படி ஒரு பலமான கூட்டாக தேர்தலை எதிர்கொள்ளும் பொழுது அங்கே வெற்றிக்கான வாய்ப்புக்கள் அதிகமிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால் ஒரு மாற்று அணி என்பது வெறுமனே ஒரு தேர்தல் கூட்டு மட்டும்தானா\nநிச்சயமாக இல்லை. ஒரு மாற்று அணி என்பது ஒரு தேர்தல் கூட்டு மட்டுமல்ல. அது அதை விட ஆழமானது. அது ஒரு புதிய அரசியல்செயல்வழிக்கான அடித்தளமாகவும் இடை ஊடாட்டத் தளமாகவும் இருக்க வேண்டும். அந்த அரசியல் செயல்வழி குறித்து மிக ஆழமாக உரையாடப்படவும் வேண்டும். எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதைப் போல 2009ற்குப் பின்னரான ஒரு புதிய மக்கள் மைய அரசியலை அந்த மாற்று அணி முன்னெடுக்க வேண்டும். ஒரு பலமான தேர்தல் கூட்டை உருவாக்குவது என்பது ஒரு வெற்றிக்கான உத்தியாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பது என்பது தேர்தல் உத்திகளை விட ஆழமானது. அடிப்படையானது. இவ்வாறான ஒரு புதிய மக்கள் மைய அரசியலைக் குறித்து சரியான தரிசனமும், திடசங்கற்பமும் தியாகசிந்தையும் இருக்குமானால் மாற்று அணி ஒன்றைப் பற்��ி யோசிக்கும் தரப்புக்கள் ஒரு தனி நபரின் ஜனவசியத்தில் மட்டும் தங்கியிருக்கத் தேவையில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களை எப்படி ஒரு போராட்ட சக்தியாக மாற்றுவது என்பது பற்றியே கூடுதலாக சிந்திக்க வேண்டும்.\nமிகக் குறுகிய காலத்துள் விக்கினேஸ்வரன் மக்களின் அபிமானத்தைப் பெற்றதற்கு காரணம் என்ன அவருடைய நேர்மை குறித்தும், நீதி குறித்தும் தமிழ் மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையே காரணம். அவர் நேர்மையானவர், நீதியானவர் என்று ஏன் தமிழ் மக்கள் நம்புகிறார்கள் அவருடைய நேர்மை குறித்தும், நீதி குறித்தும் தமிழ் மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையே காரணம். அவர் நேர்மையானவர், நீதியானவர் என்று ஏன் தமிழ் மக்கள் நம்புகிறார்கள் ஏனெனில் அவர் அவருடைய கட்சி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி நடக்க வேண்டும் என்று கூறுவதனால்தான். அவருடைய கட்சி தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவை ஏனெனில் அவர் அவருடைய கட்சி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி நடக்க வேண்டும் என்று கூறுவதனால்தான். அவருடைய கட்சி தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவை அவையாவன. சுயநிர்ணய உரிமையின் பாற்பட்டு தமிழ் மக்களின் கூட்டுரிமையைப் பாதுகாக்கும் விதத்திலான தன்னாட்சிக் கட்டமைப்பு ஒன்றை கொண்டு வருவோம் என்பதுதானே அவையாவன. சுயநிர்ணய உரிமையின் பாற்பட்டு தமிழ் மக்களின் கூட்டுரிமையைப் பாதுகாக்கும் விதத்திலான தன்னாட்சிக் கட்டமைப்பு ஒன்றை கொண்டு வருவோம் என்பதுதானே இதன்படி கூறின் விக்கினேஸ்வரன் தமிழ்த்தேசிய அரசியலை விசுவாசமாக முன்னெடுக்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள் என்று பொருள். அதாவது தமிழ்த் தேசிய உணர்வுகளுக்கு விசுவாசமாகத் தலைமை தாங்கும் எவரையும் தமிழ் மக்கள் தங்கள் தலையில் தூக்கி வைப்பார்கள் என்று பொருள்.\nமறைந்த இந்திய எழுத்தாளர் ஜெயக்காந்தன் ஒரு முறை சொல்லியிருந்தார். காந்தியம் எனப்படுவது இந்தியாவைப் பொறுத்தவரை மண்ணில் கலந்திருக்கும் விதையைப் போன்றது. ஒரு மழை பெய்யும் பொழுது அது முளைத்தெழும் என்று. ஜெயக்காந்தன் காந்தியத்திற்கு சொன்ன உதாரணம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை தேசியத்திற்கும் பொருந்தும். தமிழ்த்தேசியம் எனப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை மண்ணில் கலந்திருக���கும் விதைதான். மழை பொழியும் பொழுது அது துளிர்த்தெழும். ஒரு விக்கினேஸ்வரன் இல்லையென்றாலும் அது வேறொருவரைக் கண்டு பிடிக்கும். அது சில நபர்களில் தங்கியிருப்பதில்லை. கட்சிகளிலோ, இயக்கங்களிலோ தங்கியிருப்பதில்லை. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தன்னாட்சியை தமிழ் மக்கள் அனுபவிக்கும் வரையிலும் அதற்கான தேவையும் இருக்கும்.\nஎனவே தமிழ் மக்களின் கூட்டுரிமைக்காக விசுவாசமாக செயற்படும் எவரையும் தமிழ் மக்கள் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். இது விடயத்தில் அவர்கள் சாதி பார்க்க மாட்டார்கள்,சமயம் பார்க்க மாட்டார்கள்,பிரதேசம் பார்க்க மாட்டார்கள். அந்தத் தலைவர் நேர்மையானவரா அர்ப்பணிப்பு மிக்கவரா என்று மட்டுமே பார்ப்பார்கள்;. ஒரு காலம் வவுனியாவிலும், ஏனைய சோதனைச் சாவடியிலும் படைத்தரப்போடு நின்ற இயக்கங்களைக் கூட தமிழ் மக்கள் பின்னாளில் ஏற்றுக் கொண்டார்கள். ஏன் ஏற்றுக்கொண்டார்கள் அவர்கள் தமிழர்களுக்காக உண்மையாக உழைக்கிறார்கள் என்று நம்பியபடியால்தான். எனவே இந்த இடத்தில் மாற்றுத் தரப்பை நோக்கி சிந்திக்கும் எல்லாரும் லிங்கநாதன் கேட்ட கேள்விக்குப் பதிலைத் தேட வேண்டும்.\nஒரு மாற்று அணிக்கான தேவைகள் விக்னேஸ்வரனோடுதான் உற்பத்தியாகின என்பதல்ல. அவை விக்கினேஸ்வரனுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பிரிந்து சென்ற பொழுதே அது தோன்றி விட்டது. ஓர் அமுக்கக்குழுவாக தமிழ் சிவில் சமூக அமையம் உருவாக்கப்பட்ட பொழுதே அது தோன்றி விட்டது. முன்னாள் மன்னார் ஆயரின் தலைமையில் நிகழ்ந்த ஒரு சந்திப்பில் தமிழ் தேசியப் பேரவை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட பொழுதே அதற்கான தேவை அதிகரித்துக் காணப்பட்டது. அக் கோரிக்கையின் பிரகாரம் சந்திப்புக்களை மேற்கொள்வதற்கு கூட்டமைப்பு முதலில் சம்மதித்தது. ஆனால் பிறகெதுவும் நடக்கவில்லை.\nஅவ்வாறு ஒரு தமிழ்த்தேசியப் பேரவையை உருவாக்கும் முயற்சியில் கூட்டமைப்பு ஒத்துழைத்திருந்தால் தமிழ் மக்கள் பேரவைக்கான ஒரு தேவை எழுந்திருக்காது. தமிழ் மக்கள் பேரவை ஒரு பொது அரங்கு. அதில் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் உண்டு. அது ஒரு முழு அளவிலான கட்சியாக மாறாது என்று தெரிகிறது. எனவே தமிழ் மக்கள் பேரவையின் போதாமைகள் உணரப்பட்ட பொழுது ஒரு மாற்று அணிக்கான தேவைகள் மேலும் அதிகரித்தன. இதில் விக்கினேஸ்வரன் இடையில் வந்தவர்தான். அவருடைய வருகைக்குப் பின் ஒரு மாற்று அணியை நோக்கிய எதிர்பார்ப்புக்கள் அதிகரித்தன. இப்பொழுது அவர் அது உடனடிக்கு சாத்தியமில்லை என்று கூறுகிறார். ஆனால் அதை அவர் மட்டும் தீர்மானிக்க முடியாது. அவரை எதிர்ப்பவர்களும் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் எந்தளவிற்கு அவரை உந்தித் தள்ளுகிறார்களோ அந்தளவிற்கு அவரும் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.\nஎனவே ஒரு மாற்று அணிக்கான தேவை என்பது ஒரு வரலாற்றுக் கட்டத்தின் தேவையாகும். கடந்த நூற்றாண்டில் அறுபதுகளுக்குப் பின்னரான தமிழ் மிதவாதத்தின் போதாமைகளின் விளைவே ஆயுதப் போராட்டமாகும். ஆயுதப் போராட்டத்தின் தோல்வியின் விளைவே கடந்த எட்டாண்டு கால மிதவாதமாகும். இந்த மிதவாதத்தின் போதாமைகளின் விளைவே ஒரு மாற்று அணிக்கான தேவையாகும். அதை சில தனிநபர்களுக்கு எதிரானதாக வியாக்கியானப்படுத்தத் தேவையில்லை. ஒரு கட்சிக்கு எதிரானதாகவும் விளங்கிக் கொள்ளத் தேவையில்லை.ஒரு மாற்று அணி எனப்படுவது ஒரு கட்சிக்கோ அல்லது சில நபர்களுக்கோ எதிரானது அல்ல. அதை உருவாக்குவதற்கு சில தனிநபர்களில் மட்டும் தங்கியிருக்கத் தேவையில்லை. நேர்மையாகவும், விசுவாசமாகவும் அர்ப்பணிப்போடும் உழைத்தாலே போதும். அப்படி உழைப்பவர்களைதமிழ் மக்கள் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். வரலாறு அவர்களைச் சரியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தும். ஏனெனில் வரலாறு வெற்றிடங்களை விடுவதில்லை.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சா���்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/11-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-24T10:56:03Z", "digest": "sha1:WTQTFMXTEEU4NYOXYQFDIQOONJ3P4KDX", "length": 11272, "nlines": 90, "source_domain": "www.vannimedia.com", "title": "11 வயது சிறுமியை சீரழித்து கல்லால் அடித்து கொன்ற இளைஞன் – Vanni Media", "raw_content": "\nகாணாமல் போன விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவரின் படம் வெளியானது\nகொழும்பில் ஏற்பட்ட கோர விபத்தில் காதலன் பலி\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண்\nலண்டன் ரயில்நிலைய குண்டு வெடிப்பு சம்பவம்: 23 வயது இளைஞர் கைது\nவவுனியா வைத்தியரின் பாலியல் லீலை\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்கள்\nலைக்கா நிறுவனம் இல்லை யென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை என்ன \nயாழில் இளைஞனை சுட்டுக்கொன்ற பொலிஸ் இன்னும் கைதாகவில்லை..\nவவுனிய���வை சோகத்திற்குள்ளாக்கிய சிறுமிகளின் உயிரிழப்பு\nபொட்டு அம்மான் பத்திரமாக உள்ளார் புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர் அன்றே அடித்துச் சொன்னார்\nHome / இந்தியா / 11 வயது சிறுமியை சீரழித்து கல்லால் அடித்து கொன்ற இளைஞன்\n11 வயது சிறுமியை சீரழித்து கல்லால் அடித்து கொன்ற இளைஞன்\nApril 20, 2018\tஇந்தியா, முக்கியசெய்திகள்\nஇந்தியா, சத்தீஸ்கர் மாநிலத்தில் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 11 வயது சிறுமியை மணமகனின் நண்பர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள போதி கிராமத்தில் கடந்த புதன்கிழமை(18) இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 11 வயது சிறுமியை மணமகனின் நண்பர் சாகு, சொக்லேட் மற்றும் குளிர்பானம் வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.\nநிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nபின்னர் அருகிலிருந்த செங்கலை எடுத்து அடித்து கொன்றார். அதன் பின் யாருக்கும் தெரியாமல் திருமண நிகழ்ச்சிக்கு வந்தார். சிறுமியை காணாததால் உறவினர்கள் தேடியுள்ளர். சாகு சிறுமியை அழைத்துச் சென்றதை பார்த்த சிலர் அவரிடம் விசாரித்தனர்.\nசாகு சட்டையில் இரத்தக்கறை இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சாகுவை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதே போன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் திருமண நிகழ்ச்சியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். திருமண நிகழ்ச்சியில் தொடரும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nஇதேவேளை கடந்த ஜனவரி 17 ஆம் திகதி இந்தியா காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியான ஆஷிபா, 8 பேரால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய��ள்ளது.\nகோவிலுக்குள் வைத்து, மயக்க மருந்து கொடுத்து, கல்லால் அடித்து, கழுத்தை நெறித்து சிறுமி ஆஷிபா கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவில் சிறுமிகள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.\nகாணாமல் போன விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவரின் படம் வெளியானது\nகொழும்பில் ஏற்பட்ட கோர விபத்தில் காதலன் பலி\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண்\nலண்டன் ரயில்நிலைய குண்டு வெடிப்பு சம்பவம்: 23 வயது இளைஞர் கைது\nதென்மேற்கு ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \n… இதோ உங்களது ராசிபலன்\nஇன்று இந்த ராசிக்காரங்க செம்ம அதிர்ஷ்டக்காரங்களாம்\nமிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள் யார்யார் எனத் தெரியுமா\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nஉங்களுக்கு ஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும் தெரியுமா\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panmai2010.wordpress.com/2016/07/17/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2018-06-24T11:08:40Z", "digest": "sha1:INX2O65K7L5BOMEJHR57FRDB2GHUB4CK", "length": 15137, "nlines": 189, "source_domain": "panmai2010.wordpress.com", "title": "மரிச்சாபி மற்றும் இதர வன்கொடுமைகளுக்கான நீதி, இழப்பீடு கேட்டு தொடர் இயக்கம் | பன்மை", "raw_content": "\n← தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் எனப் பெயரிடுவோம் சென்னை உயர்நீதிமன்றம் எனப் பெயரிடும் சதியை முறியடிப்போம்\nநீதிபதிகளின் வறட்டு கவுரவமும் தமிழ்நாடு வழக்கறிஞர்களின் புலி வாலைப் பிடித்த நிலையும் →\nமரிச்சாபி மற்றும் இதர வன்கொடுமைகளுக்கான நீதி, இழப்பீடு கேட்டு தொடர் இயக்கம்\nமரிச்சாபி மற்று���் இதர வன்கொடுமைகளுக்கான நீதி, இழப்பீடு கேட்டு தொடர் இயக்கம்\n“நம்மிடம் முழு நியாயமும் வலுவான நேர்மையும் இருக்கும்போது நாம் ஏன் தயங்கவேண்டும்\nஇந்தியாவெங்கும் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்ட மரிச்சாபி போன்ற வன்கொடுமைகளுக்காக “ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடங்கள் அஞ்சலி செலுத்துவோம்”, என்ற துண்டறிக்கையை வெளியிட்டோம். தோழமை சக்திகளை ஒருங்கிணைத்து இதனை ஓர் மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாம் அதற்காக பலகட்ட பணிகளைச் செய்யவேண்டியுள்ளது.\n1979 இல் கொல்கத்தாவிலிருந்து 75 கி.மீ. தொலைவில் இருக்கும் மரிச்சாபி தீவில் சுமார் 20,000 பேர் படுகொலை செய்யப்பட்ட இக்கொடிய நிகழ்வை அம்பலப்படுத்த, அடுத்த கட்டமாக நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கையொப்பமிட்ட வேண்டுகோள் கடிதம் பிரதமர், மேற்கு வங்க முதல்வர் ஆகியோருக்கு அனுப்பட உள்ளது.\nதலித்கள் மீதான வன்கொடுமைகள் ஆய்வு செய்து பட்டங்கள் பெறுவதற்கும் நூற்கள் வெளியிடுவதற்குமான ஓர் அவலநிலை இங்குள்ளது. அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும், அம்மக்களுக்கு நீதியும் இழப்பீடும் வாங்கித்தரவும், ஆக்கப்பூர்வமான காரியம் செய்வதற்கும் பலர் கவனம் செலுத்துவதில்லை. தலித்கள் சந்திக்கும் அவலங்களை புத்தகங்கள் போட்டு பணக்காரர்கள் ஆகிவிடுவதை, ஆனந்த தெல்தும்டே வருத்தத்துடன் ஒருமுறை பதிவு செய்தார்.\nமதுரையைச் சேர்ந்த ‘நெம்புகோல்’ பதிப்பகம், பகத்சிங் படைப்புகளை அழகான தமிழில் வெளியிட்டுள்ளது. பகத்சிங் அந்த வயதிலும் நல்ல நோக்கத்திற்காக தெளிவாக செயல்பட்டுள்ளார். பகத்சிங் இருட்டடிப்பு செய்யப்பட்ட மாபெரும் போராளி. இவது எழுத்துகளை இனிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளதை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.\n(“கேளாத செவிகள் கேட்கட்டும்’ தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள் வெளியீடு: நெம்புகோல் பதிப்பகம், மதுரை. அலைபேசி எண்: 9443080634)\n1984 இல் நிகழ்த்தப்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோடி அரசு நிவாரணம் வழங்கியது. வழிப்பறித் திருடனால் கொல்லப்பட்ட தலைமைக்காவலருக்கு ஜெயலலிதா ஒரு கோடி இழப்பீடு வழங்கியுள்ளார். ஆண்டுகள் பல ஆனாலும் இம்மக்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்படவேண்டும்.\nஅ���சியல் சட்டம் எதிர்பார்ப்பதைவிடக்க் கூடுதலாக இந்த வேலைகளைச் செய்பவர்கள், அரசியல் சட்டத்தைப் பின்னுக்கு தள்ளிவிடுவதில் முன்னணியில் இருக்கிறார்கள். இது முகமுடி அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாம் இதனை அம்பலப்படுத்த வேண்டும்.\nவெண்மணி சம்பவங்களை தங்கள் இயக்கத்தை வளர்க்கும் வழியாகவே இடதுசாரிகள் பார்க்கின்றனர். அம்மக்களுக்கான நீதி, நிவாரணம் குறித்து யோசிக்கவில்லை. அரசியல் கட்சிகளைப் போலவே குழுக்களும் சீரழிந்து கிடக்கின்றன. இவற்றை மக்களுக்குப் புரியவைத்து பெருந்திரள் மக்கள் இயக்கமாக செலுத்தும் வேலையை தோழமை சக்திகளுடன் இணைந்து ‘பகத்சிங் மக்கள் சங்கம்’ செய்ய விழைகிறது.\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.\n← தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் எனப் பெயரிடுவோம் சென்னை உயர்நீதிமன்றம் எனப் பெயரிடும் சதியை முறியடிப்போம்\nநீதிபதிகளின் வறட்டு கவுரவமும் தமிழ்நாடு வழக்கறிஞர்களின் புலி வாலைப் பிடித்த நிலையும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்…\nகலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை\nபன்முகப்பட்ட, அறிவியல் – அறவியல் சிந்தனையே இன்றைய தேவை\nGOVINDARAJAN. SR on சுழலியல் இதழ் அறிமுகம்: காடு –…\nஅருண்மொழிவர்மன் on 27. சிவப்பு மையிலிருந்து பிறக்…\nPrlakshmi Tamil on ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பி…\nபன்மை on ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்…\nபேரா.முனைவர். ந. கிர… on பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம…\nஉண்மை அறியும் குழு அறிக்கை\nசெய்திகள் – குறிப்புகள் – கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-44185499", "date_download": "2018-06-24T12:16:54Z", "digest": "sha1:UF3GVMWB4X6HF73K7W7I6AUMA7XKT2IK", "length": 20632, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "சினிமா செய்திகள் கமல் கூட்டத்தை தவிர்த்த ரஜினி, சரித்திர நாயகியாக சன்னி லியோன் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசினிமா செய்திகள் கமல் கூட்டத்தை தவிர்த்த ரஜினி, சரித்திர நாயகியாக சன்னி லியோன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமுன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.\nகாவிரிக்காக கமல் நடத்திய கூட்டம்\nகாவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் கமல்ஹாசன் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். ஆனால் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட 9 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழரசன், ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் பி.ஆர் பாண்டியன், தெய்வ சிகாமணி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nஇந்த கூட்டம் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. தீர்மானங்களை வாசித்த கமல்ஹாசன் வருங்காலங்களில் பிரச்சனையை உணர்ந்து அனைத்து கட்சியினரும் இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். ரஜினிகாந்த் இன்னும் கட்சி அறிவிக்கவில்லை அதனால் எப்படி கலந்துகொள்வது என்று கருதினார். ஆனால், அவர் கலந்து கொண்டிருக்கலாம் என்பத் என் கருத்து என்று கூறினார்.\nகுலேபகாவலி படத்தை தொடர்ந்து, போக்கிரி, வில்லு படங்களில் தன்னிடம் பணியாற்றிய முகில் என்பவர் இயக்கும் படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுவரை போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா நடித்ததில்லை. இந்த நிலையில் முகில் இயக்கும் படத்தில் முதன் முன்றையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தை ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் டிக் டிக் டிக் படத்தை தயாரித்த நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார்.\nதிரைக்கு வரும் சர்வர் சுந்தரம்\nபடத்தின் காப்புரிமை KENANYA FILMS\nசக்க போடு போடு ராஜா படத்தை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியாகவிருக்கும் படம் சர்வர் சுந்தரம். இந்த படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் பால்கி என்பவர் இயக்கியுள்ளார். பொறியியல் துறையில் சாதிக்க துடிக்கும் சந்தானம் ஹோட்டலில் சர்வர் வேலை செய்கிறார். இதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யங்களை மையப்படுத்தி சர்வர் சுந்தரம் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வேலைகள் கடந்த ஆண்டே முடிந்து ரிலீஸூக்கு தயரானது. ஆனால் ஒரு சில காரணங்களால் சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இந்த நிலையில ஒரு ஆண்டுக்கு பிறகு சர்வர் ச��ந்தர படத்தை வெளியிடுக்கின்றனர். சர்வர் சுந்தரம் படம் வரும் ஜூன் 6ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஆர்.ஜே பாலாஜி அரசியலுக்கு வருக்கிறார் என்று சமீபத்தில் சென்னையில் போஸ்டர்களும் விளம்பரங்களும் செய்யப்பட்டிருந்தன. அதை தொடர்ந்து கட்சி கொடியையும் தன்னுடைய டிவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் டி.பியாக வைத்தார். இதனால் ஆர்.ஜே பாலாஜி அரசியலில் களம் புகுவது உறுதி என்று சிலர் பேச தொடங்கினர். ஆனால் அது ஒரு படத்திற்கான புரமோஷனுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காமெடியனாக நடித்துவந்த ஆர்.ஜே பாலாஜி முதன் முறையாக எல்.கே.ஜி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தில்தான் ஆர்.ஜே பாலாஜி அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார்.\nஅறிமுக இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவினயம் இயக்கும் படம் பேய் பசி. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகன் ஹரிகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார். த்ரில்லர் வகையில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆனால் கதைக்கு பாடல் காட்சிகள் தேவையில்லை என்பதால் பின்னணி இசையில் மட்டும் யுவன் கவனம் செலுத்துக்கிறார். இருந்தாலும் படத்தின் புரமோஷனுக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். அந்த பாடலுக்கு இசையமைத்து பாடியதோடு, நடனமாடியும் கொடுத்துள்ளார் யுவன்சங்கர் ராஜா.\nபாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் சன்னி லியோன் வீரமாதேவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கிறார். சரித்திர பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தை தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை இயக்கிய வி.சி. வடிவுடையான் என்பவர் இயக்குகிறார்.\nவீரமாதேவி படத்திற்காக சென்னைக்கு அருகில் அரங்கம் அமைத்து சூட்டிங்கை நடத்திவருகின்றனர். சரித்திர பின்னணியில் உருவாகும் கதை என்பதால் பல பயிற்சிகளை எடுத்துக்கொண்டு சன்னி லியோன் நடித்துவருகிறார்.\nஅதிலும் குதிரை சண்டை காட்சிகள் அதிகமாகவுள்ளதகவும் அதற்காக தனி பயிற்சி எடுத்துக்கொண்டார் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் மறைக்கப்பட்ட ஒரு வீரப் பெண்ணின் கதையென்றும், 100 கோடியில் வீரமாதேவி படம் எடுக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர். இதில் 40 கோடி ரூபாய் கிராபிக்ஸ் பணிகளுக்காகவே செலவிடப்பட்டுள்ளதாம். வீரமா தேவி படத்தின் பஸ்ட் லுக் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைப்பெற்று வருகிறது. இதற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன் வெளியானது. அந்த செய்தியை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.\nஇந்நிலையில், தற்போது அஜித் இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்றும், அதில் ஒரு கதாபாத்திரம் வயதானது என்றும், இன்னொன்று இளமையான ரோல் என்று கூறப்படுகிறது. அஜித் இரண்டு ரோல்களில் நடித்த படங்களில் அசல் படத்தை தவிர மற்ற படங்கள் எல்லாம் வெற்றியடைந்துள்ளன.\nபடத்தின் காப்புரிமை ATHARVAA MURALI\nஅதர்வா நடிப்பில் அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் படம் செம போத ஆகாத. மது போதையில் இருக்கும் அதர்வா ஒரு பிரச்ச்னையில் மாட்டிக்கொள்கிறார். அதனால் என்ன விளைவுகளை சந்திக்கிறார் என்பது இந்த படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.\nசெம போத ஆகாத படத்தை தொடர்ந்து இமைக்கா நாடுகள், ஒத்தைக்கு ஒத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இந்நிலையில், டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அதர்வா. இதனால் போலீஸை குறிக்கும் 100 என்ற எண் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் நூறு படத்தில் முதன் முறையாக ஹன்சிகாவுடன் கூட்டணி சேர்கிறார்.\nகர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\nகோலாகலமாக நடைபெற்ற இளவரசர் ஹாரி - மெகன் மார்கில் திருமணம்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: செலவு செய்வது யார்\nஇராக் தேர்தல்: பிரதமர் ஹைதர் அல்-அபாதியின் கட்சி தோல்வி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இ��ைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=17898", "date_download": "2018-06-24T11:08:53Z", "digest": "sha1:7KQOOLIR2A7NMIV2LCYTCOF6BQV52MQO", "length": 57163, "nlines": 298, "source_domain": "rightmantra.com", "title": "எது நல்ல உணவு? எது சத்தான உணவு? MUST READ & MUST SHARE – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nநமக்கு தெரிந்த ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவம் இது. அவருடன் எங்கே வெளியில் சென்றாலும், கால் டாக்ஸி தான் புக் செய்வார். பஸ் வசதி இருக்கும் இடத்திற்கு போவதென்றால் கூட கால்டாக்ஸி (ஏ.சி.) தான். ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போன்ற இடங்களுக்கு சென்றால் லிப்ட் தான். படியேறும் வழக்கம் கிடையாது. எப்போதுமே ஏ.சி.யில் இருக்க வேண்டும் என்பார். எப்போது பிரயாணம் சென்றாலும் பெப்சி, மிராண்டா, லிம்கா போன்ற பானங்களில் ஏதேனும் ஒன்றில் பெரிய பாட்டில் (2 லிட்டர்) வாங்கிக்கொள்வார். அப்படியே குடித்து கொண்டே வருவார். போகும்போது ஒரு பாட்டில். வரும்போது ஒரு பாட்டில். அதில் பாதி அவர் தான் குடிப்பார். மற்றவர்களுக்கு ஏதோ ஒப்புக்கு கொஞ்சம் கொடுப்பார். பல நேரங்களில் இரவு டிபனை செய்யவேண்டாம் என்று சொல்லி. பீஸா (family size) ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. ஒரு முறை நாம் இருக்கும்போதே இந்த கூத்து நடந்தது. சாப்பிடும்போது கோக் பெப்ஸி இருக்கவேண்டும் என்பார். அவர் வீட்டு பிரிஜ்ஜில் எப்போதும் இரண்டு மூன்று கோக் டின்கள் இருக்கும். இது தவிர லேஸ், குர்குரே, ஸ்நாக்ஸ் என்று அத்தனையும் சாப்பிடுவார். பணிநிமித்தம் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வரும் பழக்கம் உள்ளவர் என்பதால் இது போன்ற பழக்கங்கள் அவருக்கு தொற்றிவிட்டது என்று தெரிகிறது. மேலும் அவர் அலுவலகத்தில் மதியம் சாப்பிடும்போது அன���வரும் கோக் பெப்சி இல்லாமல் சாப்பிடுவது கிடையாது என்று வேறு சொன்னார்.\nஇப்படி தாறுமாறான உணவுப் பழக்கத்தால் அவரது எடை வேறு கன்னாபின்னாவென்று அதிகரித்தது. ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் ஒரு கிலோ எடை கூடியது போல இருப்பார்.\nஇதெல்லாம் மிகவும் ஆபத்து என்று நாம் எச்சரித்தோம். மெத்தப் படித்தவர், அதிகம் சம்பாதிப்பவர் என்பதால் நமது அறிவுரை காதுகளுக்கு எட்டவில்லை.\nசமீபத்தில் ஒரு நாள் நமக்கு அவர் மனைவி நமக்கு ஃபோன் செய்து, “அண்ணா… அவருக்கு காய்ச்சல் வந்து டாக்டரிடம் காண்பித்தோம். எந்தவித மருந்துக்கும் காய்ச்சல் குறையவில்லை. டாக்டர் சுகர் டெஸ்ட் எடுக்கவேண்டும் என்று சொன்னார். எடுத்துப் பார்த்ததில் சுகர் 320 இருக்கு. (நார்மல் 140). என்ன செய்றதுன்னே தெரியலே… கண்டிப்பா இனி இன்சுலின் போட்டுக்கணும் மெடிசின்ஸ் எடுத்துக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாரு… ரொம்ப ஃபீல் பண்றாரு… ரெண்டு நாளா ஆபீஸ் போகலை… நீங்க கொஞ்சம் வாங்கண்ணா\n“நான் அப்போவே வார்ன் பண்ணினேன்… உங்க ஃபுட் ஹாபிட்ஸ் எதுவும் சரியில்லேன்னு… இது ரொம்ப டேஞ்சர்னு… கேட்டாத் தானே… சரி… சரி… கவலைப்படவேண்டாம் நான் நேர்ல வந்து அவர் கிட்டே பேசுறேன்\n(இவரைப் போன்றவர்களுக்கு நம் தளம் பற்றி தெரியாதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். தெரியும். ஆனால் நிச்சயம் தளத்தை பார்க்கவேண்டும் என்று நான் எப்படி நிர்பந்திக்க முடியும் பார்ப்பதும் பயனடைவதும் அவரவர் விருப்பம்.)\nஆண்களுக்கு இவ்வித பாதிப்பு என்றால் பெண்களுக்கு இந்த மாதிரி SEDENTARY LIFE-STYLE (உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை) என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் அது பற்றி வேறொரு பதிவில் சொல்கிறோம். அது இன்னும் அதிர்ச்சி தரக்கூடியது.\nமேற்கூறிய நண்பர் போலவே பலர் சர்க்கரை நோயை அணைத்துக்கொள்ளும் விளிம்பில் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தங்கள் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். (ஏதாவது ஆலோசனை தேவை என்றால் நம்மை தயங்காது தொடர்புகொள்ளவும்\nஅவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் படிக்கவேண்டிய ஒரு பதிவு இது.\nஇப்போது தான் தெரியும். இன்று APRIL 7, WORLD HEALTH DAY யாம். சரியான நேரத்தில் தான் பதிவு வந்திருக்கிறது.\nஎல்லோரும் சாப்பிடுகிறோம். நிறைய சாப்பிடுகிறோம். அதையும் நிறைய பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் எதை சாப்பிடுகிறோம் நாம் சாப்பிடுவது உண்மையில் என்ன நாம் சாப்பிடுவது உண்மையில் என்ன இது பற்றி அவசியம் அனைவரும் தெரிந்துகொண்டு, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.\nபிரபல சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன் அவர்கள் “எது நல்ல உணவு” என்ற தலைப்பில் பேசிய வீடியோவிலிருந்து சுருக்கமாக சில பாயிண்ட்டுகள் எடுத்து அளிக்கப்பட்டு முகநூலில் சுற்றிக்கொண்டிருந்தது. படித்தபோது மிகவும் பிடித்துப்போனது. இதை இன்னும் சற்று விரிவாக தரலாமே என்று கருதி அவர் பேசிய பல வீடியோக்களை பார்த்து கேட்டு இந்த பதிவை தயார் செய்திருக்கிறோம்.\nஅவசியம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய படித்து பின்பற்றவேண்டிய ஒன்று இது. அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினருக்கு ஏன் உங்கள் தலைமுறையினருக்கே செய்யும் உதவி.\nஉணவே ஒரு சிறந்த மருந்து தான்… சாப்பிட வேண்டியதை சாப்பிட்டால்\nஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தினால் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் குறைய ஆரம்பித்தன. ஆனால் ஆங்கில மருத்துவம் உடனடி நிவாரணம் தந்தாலும் பக்கவிளைவுகளை அதிகம் ஏற்படுத்துகிறது என்பதால் இப்போதெல்லாம் பாரம்பரிய மருத்துவமுரைகலான சித்தா ஆயுர்வேதம் இவற்றுக்கு தான் மக்கள் முதலில் வருகின்றன. காரணம் கடந்த 40 ஆண்டுகளாக இது தொடர்பாக கொஞ்ச கொஞ்சமாக ஏற்பட்ட விழிப்புணர்வு. நாள்பட்ட நோய் என்றால் பாரம்பரிய மருத்துவமுரைகளும் உடனடி சிகிச்சை என்றால் (விபத்து அவசர சிகிச்சை) என்றால் நவீன மருத்துவமும் சிறந்தது.\nநாள்பட்ட நோய்களுக்கு நாள்பட்ட சிகிச்சை தான் சிறந்தது. உ.ம். தோல் நோய் போன்றவை. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் சிறந்தது.\nடி.பி., பிளேக், காலரா போன்றவைகள் இன்று பிரச்னை அல்ல. இன்று பிரச்னைகள் வாழ்வியல் நோய்கள். அதாவது நீரிழவு நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் போன்ற (non-communicable diseases) இவை தான். முன்பெல்லாம் சர்க்கரை நோய் நூற்றில் ஒருவருக்கு இருக்கும். வயதானால் ஹைப்பர் டென்ஷன் வரும் என்பார்கள். ஆனால் இன்று இவை சர்வ சாதாரணம். புற்றுநோயெல்லாம் நாம் சினிமாவில் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்று ஒவ்வொரு வீட்டிலும் இது சர்வசாதாரணம் ஆகிவிட்டது.\nஏன் இப்படி ஆனது என்றால் நமது வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றம் தான். அனைவரும் ஏதோ ஒரு வித மன அழுத்ததுக்குள் வாழ்ந்து வருகிறோம். சரியான உணவுத் தேர்வு இல்லை. தனிப்பட்ட ஒழுக்கங்கள் இல்லை. உடற்பயிற்சி செய்வதில்லை. Sedentary Lifestyle. அதாவது உடலுழைப்பு இல்லாத வேலைச் சூழல். இவற்றின் காரணமாக மேற்கூறிய வாழ்வியல் நோய்கள் அதிகரித்துவிட்டன. இன்று இந்திய மருத்துவத் துறைக்கே சவாலாக விளங்குபவை இந்த வாழ்வியல் நோய்கள் தான்.\nஇந்த வாழ்வியல் நோய்களை மருந்துகளை மட்டுமே வைத்து குணப்படுத்த முடியாது. அதற்கு ஒரு ஹோலிஸ்டிக் அணுகுமுறை தேவை. அது பாரம்பரிய மருத்துவமுறைகள் தரும்.\nஉணவு தான் மருந்து என்பதில்லை. உணவும் ஒரு மருந்தே.\nமருந்து என்பது நாம் எபோதாவது எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் உணவு அப்படி அல்ல. தினமும் மூன்று வேலை எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்று. உணவு என்பதை மனமகிழ்ச்சிக்காகவும், ருசிக்காகவும், எனர்ஜிக்காகவும் சாப்பிடுகிறோம். எந்த உணவும் ஒன்று நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கவேண்டும். அல்லது நோய் இருந்தால் அதை வெளிய்யேற்ற வேண்டும் அல்லது நாம் சாப்பிடும் மருந்துக்கு துணை புரியவேண்டும். அல்லது நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும். இது தான் உணவு.\nநம்முடைய பாரம்பரிய உணவுகள் அனைத்துமே மேற்கூறிய functional foods தான். உதாரணத்துக்கு இட்லி. இட்லியில் ப்ரோட்டீன், மற்றும் கார்போஹைட்ரேட் இரண்டுமே உள்ளது. இட்லி மாவு புளிக்கும்போது கிடைக்கும் நொதியில் பல நல்ல விஷயங்கள் சேர்கின்றன. இட்லியைவிட ஒரு சிறந்த காலை உணவு இருக்க முடியாது.\nநம்முடைய சிறு தானியங்களான குதிரைவாலி, சாமை, வரகு, கம்பு இவற்றிலெல்லாம் நிரம்ப சத்துகளும் நார்ச்சத்துக்களும் உள்ளன.\nஉணவாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயத்தின் மூலமாக ஒரு நாளைக்கு நமக்கு தேவையான கலோரிகள் கிடைக்கின்றன. ஒரு நோய் வராமல் தடுக்கக்கூடிய எதிர்பாற்றல் இருக்கிறது. ஏதாவது ஒரு நோய் வந்து மருந்துகள் உட்கொண்டிருந்தால் அதற்கு துணையாக இருக்கிறது.\nசித்த மருத்துவத்தில் அறைகுறை அறிவு உள்ள போலிகளும் இருக்கிறார்கள். ஆண்மைக் குறைவு உள்ளிட்ட விஷயங்களை அவர்களை ஒரு marketing factor ஆக்கிவிட்டார்கள். சித்த மருத்துவம் என்றாலே அது மட்டும் தான் என்கிற அளவுக்கு அவர்களது செயல்பாடுகள் அமைந்துவிட்டன. ஆனால் ஆண்மைக்கு குறைவுக்கு, மலட்டுத் தன்ம��க்கு சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.\nஉணவை ஸ்கிப் செய்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்று பார்த்தால் நிறைய உண்டு. பலர் ஸ்கிப் செய்வது அதாவது தவிர்ப்பது காலை உணவு. காரணம் காலையில் அனைவரும் ஒருவித உற்சாகத்தில் இருப்பார்கள். பரபரப்பில் இருப்பார்கள். மேலும் உடல் எடையை குறைக்கிறேன் என்று காலையில் சாப்பிடாமல் போவார்கள். போனவுடனே ஒரு 11.00 மணியளவில் பசிக்கும். ஒரு puff மட்டும் சாப்பிடலாம் என்று வாங்கி சாப்பிடுவார்கள். அப்புறம் ஏதாவது ஒரு cool drinks சாப்பிடுவார்கள். அப்புறம் மதியம் ஏதோ சாப்பிடுவார்கள் இரவு…பேய்ப் பசியில் கூடுதலாக சாப்பிடுவார்கள். எனவே உணவை தவிர்ப்பது என்பது மிகவும் தவறான விஷயம். உணவை ஸ்கிப் செய்வதற்கு பதில், தேர்ந்தெடுத்து சாப்பிடவேண்டும்.\nகாலை உணவு என்பது மூளைக்கும் உடலுக்கும் உற்சாகம் தரக்கூடிய உணவாக இருக்கவேண்டும். உம். இட்லி, தோசை, பொங்கல், சோளப் பணியாரம் இவைகளை சாப்பிடலாம். காலை உணவு பெரும்பாலும் சிறுதானிய உணவாக இருப்பது சிறந்தது. திணை, ராகி, கம்பு, சோளம் போன்றவற்றால் ஆன உணவு வகைகள்.\nமதியம்… மதிய உணவுகள் என்று போகும்போது, நிறைய காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் பலபேர் செய்யக்கூட்ய தவறு என்னவென்றால்.. ஹோட்டல் முதலானவற்றுக்கு செல்லும்போது முதலில் சூப் சாப்பிடுவார்கள். அது மிகப் பெரிய தவறு. வெளிநாடுகளில் குளிர்ந்த பிரதேசத்தில் இருப்பார்கள். பேசுவதற்கு ஒரு ஹோட்டல் செல்வார்கள். அப்போது பசியை தூண்டுவதற்கு அவர்கள் சூப் முதலான APPETIZER களை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் நாமோ ஹோட்டலுக்கு போவதே பேய்ப் பசியில். சூப் என்று சொன்னவுடன் அவர்கள் அரைமணிநேரம் கழித்து எடுத்து வருவார்கள். வயிறு ஏற்கனவே புண்ணாகியிருக்கும். சூடான காரமான சூப் உள்ளே சென்றவுடன் மேலும் புண்ணாகிவிடும்.\nசூப் நல்லது தான். அதை இடையில் எடுத்துக்கொள்ளவேண்டும். நமக்கு தான் ரசம் இருக்கிறதே. ரசத்தைவிட அருமையான சூப் இருக்கமுடியுமா என்ன\nஎடுத்தவுடன் முதலில் சாப்பிடவேண்டியது பழங்கள். நல்ல பழத்துண்டுகள் முதலில் சாப்பிடவேண்டும். அப்புறம் கொஞ்சம் வேக வைத்த காய்கறிகள். காய்கறிகளை பொறுத்தவரை ஒவ்வொரு காய்கறிக்கும் ஒரு பலன் உண்டு. வெண்டைக்காய், அவரைக்காய், கத்திரிக்காய், பீன்ஸ் என ஒவ்வொரு காய்கற���க்கும் ஒரு பலன் உண்டு. காய்கறி நிறைவாக வைத்துக்கொண்டு அரிசி உணவை குறைவாக எடுத்துக்கொள்ளவேண்டும். இவை அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு கடைசீயாக கண்டிப்பாக மோர் சாதம் சாப்பிடவேண்டும். மோர் சாதத்தை ஸ்கிப் செய்யக்கூடாது. மோர் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும். மோர் ஒரு சிறந்த ANTACID. பல நல்ல அமிலங்களை வயிற்றுக்குள் சுரக்கும்.\nமாலை நேரத்தில் சுண்டல் போன்றவைகளை சாப்பிடலாம்.\nபானங்கள் என்று எடுத்துக்கொண்டால் தேனீர் தாரளமாக சாப்பிடலாம். தேநீர் ஒரு அற்புதமான பானம். ஆனால் அதில் பால் சேர்ப்பது தான் பிரச்னையே.\nஇரவு உணவை பொறுத்தவரை மிக எளிதில் ஜீரணிப்பது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு : ஆப்பம், இடியாப்பம் போன்றவைகளை சாப்பிடலாம். இரவு உணவுகளை பலர் தந்தூரி உணவுகளை சாப்பிடுகிறார்கள். நம்ம ஊருக்கு அது ஏற்றதல்ல.\nஇன்றைக்கு நாம் சாப்பிட்டு வரக்கூடிய பெரும்பாலான உணவு வகையில் வேறு மாநிலங்களில் இருந்தோ அல்லது வேறு நாடுகளில் இருந்தோ வந்தவை. நாம் பரம்பரியாமாக சாப்பிட்டு வரக்கூடிய இட்லி, தோசை, பொங்கல் முதலியவை ஒரே நாளில் வந்தவை அல்ல. இவை நமது உணவுமுறையில் இடம்பிடிக்க பல நூற்றாண்டுகள் ஆயின.\nஆனால் இப்போது நாம் சாப்பிடக்கூடிய பல உணவுகள் கடந்த 20 ஆண்டுகளில் வந்தவையே.\nஎல்லோருடைய வீட்டிலும் நீரிழவு, ரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு என்று ஏதேனும் ஒரு NON-COMMUNICABLE DISEASE இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் மாறிவிட்ட உணவு பழக்கவழக்கங்கள், சுத்தமாக சிதிலமடைந்துவிட்ட சுற்றுச்சூழல், சிதைந்து போய்விட்ட மனமகிழ்ச்சி. இவை தான் காரணம். அதாவது உணவு, சுற்றுச் சூழல், மனம்.\nஇவற்றில் சுற்றுச் சூழல் ஓரளவு தான் நம் கையில் இருக்கிறது.\nஆனால், கையில் உள்ள நம்மால் கண்ட்ரோல் செய்யக்கூடிய விஷயங்கள் உணவு மற்றும் மனம்.\nஅப்படி நமது கட்டுப்பாட்டில் உள்ள உணவை தேர்ந்தெடுத்து செய்தோமென்றால் அதை மருந்தாக, நோய் தடுப்பு மருந்தாக, ஒருவேளை நோய் இருந்தால் அதன் தீவிரம் தெரியாமல் இருக்க, பாரம்பரியமாக எங்கள் குடும்பத்தில் எனது பாட்டிக்கு, எனது அம்மாவுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. எனது தாய்மாமனுக்கு கான்சர் இருக்கிறது. எனக்கு அது வராமல் தடுக்க என்ன செய்யலாம் – இந்த முடிவுகளை நாம் தேர்ந்தெடுக்கும் உணவு வகைகளை கொண்டு கட்டுப்பட்டுத்தலாம்.\nஎப்படி என்றால் உணவை குறித்த அக்கறையும் மெனக்கெடலும் மிகவும் குறைந்துவிட்டது. நம்முடைய PRIORITY யில் அது இல்லை. “எனக்கு நேரமில்லை. டயமில்லை. என்னால என்ன செய்ய முடியும் நான் ஓடிகிட்டே இருக்கேன். காலைல நானும் ஓடுறேன். என் மனைவியும் ஓடுறாங்க. எல்லாரும் ஓடுறோம். என்ன இருக்கோ அதைத் தான் கொடுக்க முடியும் என்று நிர்பந்தத்துக்குள் அனைவரும் வருகிறார்கள். இரவு நான் வரும்போதே சாப்பிட்டு வந்துடுறேன். இல்லே நைட் ஒன்றரை மணி வரைக்கும் நான் வேலை பார்த்துகிட்டு இருக்கவேண்டியிருக்கு. நைட் அதனால் நான் புல் மீல்ஸ் சாப்பிடுறேன் என்று சொல்லக்கூடிய கூட்டம் இன்று பெருகிவிட்டது. இதனால் நோய்களை அவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்.\nதிரு.சிவராமன் அவர்கள் உரையின் சாராம்சம் பின்வருமாறு.\n* நூடுல்ஸ் உடல்நலனுக்கு தீங்கானது.\n* PROCESSED CHICKEN மிகவும் ஆபத்து. கிட்டத்தட்ட 106 கெமிக்கல்ஸ் அதில் சேர்க்கப்படுகிறது. அது FDI அப்ரூவ்டாக இருக்கலாம். ஆனால் நம் உடம்பு அவற்றை அப்ரூவ் செய்துள்ளதா என்றால் இல்லை.\n* சூப் சாப்பிடுவதாக இருந்தால் இடையே சாப்பிடவேண்டும். துவக்கத்தில் அல்ல. மேலும் ரசத்தை விட சிறந்த சூப் எதுவும் இல்லை.\n* BOTTLED DRINKS எதுவும் உடல் நலனுக்கு ஏற்றதல்ல. இயற்கையான பழச்சாறு இதில் இருக்கிறது என்று சொல்லி விளம்பரப்படுத்துப்பட்டு வரும் NATURAL FRUIT DRINKS கூட உடலுக்கு நல்லதல்ல. ஒரு தோட்டத்து மாம்பழமும் பாட்டிலில் கிடைக்கும் மாம்பழ சாறும் ஒன்றல்ல. மாம்பழத்தைவிட பல மடங்கு இனிப்பும் உப்பும் அதில் சுவைக்காக சேர்க்கப்படுகின்றன. இந்த பாட்டில் குளிர்பானங்களின் ஆதாரமாக இருக்கக்கூடிய PULP என்பது எப்படி தயாரிக்கப்படுகிறது என்று எவருக்கும் தெரியாது. பலவித ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டே அந்த பல்ப் தயாரிக்கப்படுகிறது. பழச்சாறு வேண்டும் என்றால் நேரடியாக ஜூஸ் கடைக்கோ அல்லது பழத் துண்டுகளை கொண்டோ நாம் தயாரிக்கவேண்டும்.\n* வெளிநாட்டிலிருந்து வந்தது என்றால் அது நல்லதுக்கு என்ற பொருள் இல்லை.\n* ஆலிவ் ஆயில் குறித்து கூறப்படும் யாவும் கட்டுக்கதைகள். வெளிநாடுகளில் அது ஒரு seasoning agent மட்டுமே.\n* தேங்காய், தேங்காய் எண்ணை உடலுக்கு மிகவும் நல்லது. அதில் இருக்கக்கூடிய லாரிக் அமிலம் என்பது மாரடைப்பை கட்டுப்படுத்தக் கூடியது. தேங்காய் எண்ணையை தவிர அந்த அமிலம் இருக்கக்கூடிய ஒரே பொருள் தாய்ப்பால் தான்.\n* பப்பாளி, கொய்யா இவற்றுக்கு இணை வேறு எந்தப் பழமும் இல்லை. வெளிநாட்டு பழங்களான கிவி ப்ரூட் போன்ற விலை அதிகமுள்ள பழங்கள் பின்னே ஓடவேண்டாம். நாட்டுப் பழங்களே என்றும் நல்லது.\n* கேரட்டை விட இரண்டாயிரம் மடங்கு அதிக சத்து முருங்கை கீரையில் உள்ளது.\n* சிறுதானியங்கள் அனைத்தும் LOW GLYCEMIC INDEX உள்ளவை. அதாவது சர்க்கரை நோயை வரவிடாது. சர்க்கரை நோயளிகளுக்கும் நல்லது.\n* வெள்ளை மோகம் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று. வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை இப்படி. கஞ்சாவைப் போல வெள்ளை சர்க்கரை தடை செய்யப்படவேண்டிய ஒன்று. புற்றுநோயாளிகள் தவிர்க்க வேண்டிய ஒன்று வெள்ளை சர்க்கரை. பாரம்பரிய உப்பு மிகவும் நல்லது. கடைகளில் விற்கப்படும் சுத்தீகரிக்கப்பட்ட வெள்ளை வெளேர் உப்பு பயனற்றது. ஆபத்தானது. மினரல் சத்து அதில் அறவே இல்லை.\n* மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் உள்ளிட்ட எதுவும் ஆபத்து.\n* பாரம்பரியத்தை மறந்துவிட்டு புதிதாக வருவது எல்லாம் நல்லதுக்கு என்று நினைத்தால் சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்வதாக அர்த்தம்.\n* சாக்லேட் பிஸ்கெட்டுக்கு பதிலாக கடலை உருண்டை, எள்ளுருண்டை ஆகியவற்றை குழந்தைக்கு வாங்கிக்கொடுங்கள். இதில் உள்ள சத்து வேறெதிலும் கிடையாது. நீங்கள் யாரு வீட்டுக்கு சென்றாலும் இவற்றையே வாங்கிச் செல்லுங்கள்.\nகடலை மிட்டாய் அதன் புரதத்தால் உடம்பை வளர்க்கும்; அதன் துத்தநாகச் சத்தால் நோய் எதிர்ப்பாற்றல் தரும்; அதில் சேர்க்கப்படும் வெல்லம் பிற மிட்டாய்களில் சேர்க்கப்படும் வெள்ளை சீனியைக் காட்டிலும் இனிப்பானதும் சிறந்த தும்கூட. இனிப்புடன் இரும்பு முதலான கனிமங்கள் நிறைந்தது. மிட்டாயுடன் மிக நுண்ணிய அளவில் சில நேரங்களில் சேர்க்கப்படும் சுக்குத் தூள் கடலையின் பித்தத்தையும் இனிப்பின் கபத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. காலை அவசரத்தில் அரைகுறையாய்ச் சாப்பிட்டுப் போகும் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் நூடுல்ஸோ, ஒரு பாக்கெட் மில்க் பிஸ்கட்டோ, மில்க் சாக்லேட்டுகளோ கொடுக்காத ஊட்டச் சத்தை மூன்று கடலை மிட்டாய்கள் தந்துவிடும்.\n* கோதுமை மாவை கடையில் வாங்காமல் கோதுமையை வாங்கி அரைத்துக்கொள்ளுங்கள்.\n* மேல்நாட்டு உணவு வகைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவே���்டாம். நமது சீதோஷ்ண நிலைக்கும் சூழலுக்கும் அது ஏற்றதல்ல.\n* நமது பாரம்பரிய உணவுவகைகளே என்றும் சிறந்தது.\nஆதாரம் : சென்னை புத்தக கண்காட்சியில் டாக்டர்.கு.சிவராமன் அவர்கள் ‘உணவே மருந்து’ என்கிற தலைப்பில் ஆற்றிய உரை, சன் டி.வி. காலை வணக்கம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற அவரது சந்திப்பு, மற்றும் தந்தி தொலைகாட்சி பேட்டிகள், இதர உரைகள். இப்படி பலவற்றை பார்த்து, கேட்டு இந்த பதிவை தயார் செய்திருக்கிறோம்.\n(நம் தளம் சார்பாக விரைவில் ஒரு சிறப்பு பேட்டிக்காக திரு.கு.சிவராமன் அவர்களை சந்திக்கவிருக்கிறோம்.)\nகைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து\nபுற்றுநோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் உணவு பழக்கவழக்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\n‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’\nஎயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ \nகுழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசத்தின் அறிகுறியும் அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்\nசீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட்கள்\n இதோ ஒரு எளிய டெக்னிக்\nஇயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்\nமருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு\nதோல்வி என்றால் உண்மையில் என்ன\nகிளிகளின் தந்தைக்கு ஒரு சிறிய கௌரவம்\nஎங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை\nஎங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்\nஞானிகள் மற்றும் தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்படுகின்றனர்\nஎது நல்ல உணவு எது சத்தான உணவு என்பதை பற்றி பாயிண்ட் by பாயிண்ட் ஆக எழுதி அசத்தி விட்டீர்கள்.\nநம் வாசகர்களின் உடல் நலத்திலும் அக்கறை கொண்டு பதிவை அளித்ததற்கு நன்றி.\nதிரு.சிவராமன் அவர்கள் உரையின் சாராம்சம் அனைவரும் பின்பற்றி நோயில்லா வாழ்க்கை வாழ்வோம். அவரது பேட்டியை ஆவலுடன் பதிவாக எதிர் நோக்குகிறோம்.\nஅனைவருக்கும் இந்த பதிவை refer செய்கிறேன்.\nநம் பாரம்பிரிய உணவுகள்,காய்கறிகள்,பழங்களின் அருமை/பெருமைகள் மற்றும் உணவு பழக்கத்தின்\nமுக்கியத்துவதை விவரிக்கும் முத்தான இப்பதிவு, நாம் மட்டும்மில்லாமல் நம் குடும்ப அங்கத்தினர் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டிய ஒன்றாகும்.\nநம் முன்னோர்கள் கடைபிடித்த உண��ு பழக்கத்தை முறையாக பின்பற்றினாலே ஆரோக்கியமான வாழ்வோடு எந்த நோயும் அண்டாது.\nதற்போது சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது. இந்த மாற்றம் வரவேற்க்கதக்கது. அதே போல் இயற்கை விவசாயத்தில் சாகுபடியாகும் சிறுதானியங்கள்,பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் நமது உணவுமுறை அமைவது இன்னும் சிறப்பு.\nஅருமையான விழிப்புணர்வு பதிவு. வெளிநாட்டு உணவுகளில் மூழ்கிக் கொண்டிருக்கும் நமக்கு, நம் பாரம்பரிய உணவின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லியிருக்கும் திரு.சிவராமன் அவர்களுக்கு நன்றிகள். கடந்த ஆண்டு திருப்பூர் புத்தகத் திருவிழாவில் சிவராமன் சாரின் “ஆறாம் திணை” புத்தகம் வாங்கினேன். உண்மையாகவே, கடந்த ஆண்டு முதல் எங்கள் வீட்டில் உணவுப்பழக்கம் மாறிவிட்டது. கம்பு, திணை, சாமை, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்கிறோம். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.\nஉணவு பற்றிய விழிப்புணர்வை கையில் எடுத்திருக்கும் உங்கள் முயற்சிக்கு எனது நன்றிகள் அண்ணா \n“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”\nஎவ்ளோ நல்ல கழித்து உங்கள் கமெண்ட் பார்க்கிறோம்\nஇந்த பதிவு படிப்பதற்கு முன்னமே நீங்கள் சத்தான உணவு வகைக்கு மாறி உள்ளது வரவேற்க வேண்டிய விஷயம்.\nநம் வீட்டிலும் கடந்த 6 மாதங்களாக தான் சிறு தானிய உணவு இல்லை.\nஅதற்குமுன்னால் காலையில் சிறு தானிய உணவு தான்.\nகாலை உணவை ஸ்கிப் பண்ணும் பழக்கம் என்னிடம் பல வருடங்களாக உண்டு. பதிவை படித்ததும் என் நினைவே எனக்கு வந்தது.\nஅவர் சிறு தானிய உணவெல்லாம் சாப்பிட்டு ஆளு புஸ்புஸ்னு இருக்குறதா தகவல்.\nதிரு விஜய் அவர்களின் பேரம்பாக்கம் 2013 நியூ இயர் போடோவையும், 2015 ரைட் மந்த்ரா அலுவலகத் திறப்பு விழாவில் நேரில் பார்த்ததையும் வைத்தே சிறு தானிய உணவுகள் எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nமிகவும் உபயோகமான தகவல்கள். அனைவரும் பின்பற்ற வேண்டியதும் கூட..தங்கள் உழைப்பின் பின்னால் மலர்ந்த இந்த பதிவுக்கு கோடான கோடி நன்றிகள். அனைவரும் சுற்றத்தாரிடமும்,நண்பர்களிடமும் பகிர வேண்டிய செய்திகள்.\nதிரு.சிவராமன் அவர்களின் பேட்டியுடனான பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.\nநமக்கு மட்டும் அல்ல நமது குடும்பத்த்தினருக்கும் நண்பர்களுக்கும் மிகவும் தேவைய��ன பதிவு.\nவளரும் நம் சந்ததியர்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒரு நல்ல உணவு பழக்கவழகங்கள். இம்முறை பின்பற்றி எல்லோரும் பயன் பெற நம் சுந்தர்ஜி அவர்களுக்கு நன்றி.\nஒரு சரியான நேரத்தில் ஒரு விழிபுணர்வு .\nஇன்றைய காலகடத்தில் நாம் நம பழக்கவழகங்கள் மாற்றவிட்டால்\nபின் பயங்கர விளைவுகள் சந்திக நேரிடும்.\nவணக்கம் சுந்தர். எதை செய்தாலும் ஆராய்ந்து சரியாக விளக்கமாக சொல்வது தான் உங்கள் வழக்கம்.அதுபோல இந்த கட்டுரையும் உள்ளது .இரண்டுஅல்லது மூன்று தலைமுறைகள் இப்படி சென்றுதான் மீண்டும் பழைய உணவுக்கு வரும் போல் இருக்கிறது . நன்றி.\nநல்ல விழிப்புணர்வு ஊட்டக்கூடிய சிறந்த பதிவு. பதிவில் குறிபிடப்பட்டிருக்கும் ஆலோசனைகள் செயலில் கொணர முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.\nஇதை பார்த்து நம் சகோதரர்கள் மாறுவார்கள்.\nநம்முடைய உடலின் செரிமானத்திற்கு சைவ உணவு சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=2957", "date_download": "2018-06-24T11:15:01Z", "digest": "sha1:3WYIKSRHY4B4SQP6DDMKN6YNJI5OZOVE", "length": 21609, "nlines": 190, "source_domain": "rightmantra.com", "title": "சிறை பிடிக்கப்பட்ட சுல்தானின் மனைவி – மாவீரன் சத்ரபதி சிவாஜி செய்தது என்ன? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > சிறை பிடிக்கப்பட்ட சுல்தானின் மனைவி – மாவீரன் சத்ரபதி சிவாஜி செய்தது என்ன\nசிறை பிடிக்கப்பட்ட சுல்தானின் மனைவி – மாவீரன் சத்ரபதி சிவாஜி செய்தது என்ன\nநம் நாடு எத்தனையோ சக்கரவர்த்திகளை, சரித்திர புருஷர்களை கண்டிருக்கிறது. அவர்களில் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக போற்றப்படும் மாவீரன் சத்ரபதி சிவாஜி அவர்களின் பிறந்த நாள் இன்று.\nமகாராஷ்டிர மாநிலம் பூனா அருகே உள்ள சிவனேரி கோட்டையில், 1627 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரு சாதாரண சிப்பாயின் மகனாக பிறந்தார் சிவாஜி. தனது சர்வ வல்லமையால் ஒரு மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு வளர்ந்த இவர் மகாராஷ்டிரத்தையே ஓர் இந்து சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டினார். தன்னை எதிர்த்து வந்தவர்களையெல்லாம் புறமுதுகிட்டு ஓடச்செய்தார்.\nமராட்டிய மன்னராக இருந்த இவரது ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. தனது வலுவான கப்பல் படை மூலம் பல கோட்டைகளை கைப்பற்றினார். உள்துறை, வெளியுறவுத்துறை, மந்திரி சபை போன்ற நவீன அமைப்புகள் சிவாஜி ஆட்சிகாலத்திலேயே உருவாக்கப்பட்டிருந்தன. இவரது ஆட்சியில் ராணுவம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. அன்னியர் ஆட்சியை எதிர்க்கும் போர் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் வீர சிவாஜி தான். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைவிட படையிலும் வீரத்திலும் பலம் குறையாத ஒளரங்கசீப்பை எதிர்த்த துணிச்சல்காரர் மாமன்னர் சத்ரபதி சிவாஜி.\nவாழ்நாள் முழுதும் போராட்ட மயமான ஒரு வாழ்க்கையே சிவாஜி வாழ்ந்துவந்தார். தன இறுதி மூச்சு உள்ளவரை அந்நியர்களை எதிர்த்துப் போரிட்டு வாழ்ந்த தியாகி சத்ரபதி சிவாஜி.\nசிவாஜியை ஒரு வெற்றிகரமான சக்கரவர்த்தி மட்டுமல்ல நற்குணங்கள் ஒருங்கே பெற்ற ஒரு குணக் குன்று. சிவாஜியின் வரலாற்றை படிக்கையில் அவரது அன்பு, வீரம், பாசம், ராஜதந்திரம் அத்தனையும் நம்மை பிரமிக்க வைக்கும்.\nசென்னையில் பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சிவாஜி வந்து சென்றிருக்கிறார். தனது போர் வாளை அன்னை காளிகாம்பாளிடம் வைத்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது. அது குறித்த கல்வெட்டு காளிகாம்பாள் கோவிலில் இன்றும் உள்ளது.\nஅவருக்கு குருவாக இருந்து நல்வழி காட்டியவர் ஸ்ரீ சமர்த்த ராமதாசர். சிவாஜியை பல முறை பல இக்கட்டுக்களிளிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் சமர்த்த ராமதாசர் காப்பாற்றியிருக்கிறார். ராமதாசரின் வேண்டுகோளுக்கிணங்க சாட்சாத் பாண்டுரங்கனே ஒரு முறை சிவாஜி போல வேடம் புனைந்து எதிரிகளுடன் போரிட்டிருக்கிறான் என்றால் சிவாஜியின் குரு பக்தி எந்தளவு உயர்ந்ததாய் இருந்திருக்க்கும் என்று பார்த்துக்கொள்ளுங்களேன்.\nஅவரது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சிலிர்க்க வைக்கும் சிந்திக்க வைக்கும் சம்பவத்தை பார்ப்போம். சிவாஜியின் வீரத்தையும் ஆண்மையையும் இது பறைசாற்றும்.\nசுல்தானின் மனைவியை சிறைபிடித்த சிவாஜியின் வீரர்கள்\nசிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன. அவனது கோட்டையையும் கைப்பற்றின.\nஅப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள். வெற்றி பெறும் மன்னனோ சுல்தானோ விரும்பினால் அவளை அவனுக்கு விருந்தாக்கிவிடுவார்கள். இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர்.\nஅன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழைகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.\nசிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார்… ஏற்கனவே அச்சத்தில் இருந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு சிவாஜியை பார்க்கிறாள்.\nசிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் அழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நானும் அழகாக பிறந்திருப்பேன்….” என்று கூறுகிறார். சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். சுல்தானின் மனைவி அந்த வீரமகனை. கையெடுத்து கும்பிடுகிறாள்.\nதனது தளபதியை சினந்துகொண்ட சிவாஜி, “பெண்கள் நம் நாட்டில் தெய்வமல்லவா இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள் இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள் பொன்னாசை, மன்னாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது. இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.\nஇந்த உலக���ல் உள்ள மக்கள் பெரும்பாலானோர் இரண்டே வகைகளில் அடங்கிவிடுவர். 1) கெட்டவர்கள் மற்றும் 2) சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள்.\nஎந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருப்பவர்கள் மிக மிக அரிது.\nநாம் என்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்களாக மட்டுமே இருப்போம். திருவருள் துணை புரியட்டும்.\nதிருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி திருக்கல்யாணம் – நேரடி கவரேஜ்\nகல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி கூறிய ஏழை விறகு வெட்டியின் உண்மைக் கதை\nகல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி கூறிய ஏழை விறகு வெட்டியின் உண்மைக் கதை\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nமகா அனுஷத்தன்று ஒரு மகானுபவம் \n11 thoughts on “சிறை பிடிக்கப்பட்ட சுல்தானின் மனைவி – மாவீரன் சத்ரபதி சிவாஜி செய்தது என்ன\n///கெட்டவர்கள்… அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள் .///\nசுந்தர் சார் , மிகவும் அருமையான வரிகள் . இரண்டு வகை மக்கள் . 1. கெட்டவர்கள் , 2. சந்தர்பம் கெடைக்காத நல்லவவர்கள் . மிக மிக நன்று .\n“இந்த உலகில் மக்கள் இரண்டே வகை தான். கெட்டவர்கள்… அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள் .”\nமனசாட்சிப்படி நடந்தாலும் இறைவன் நம்மை பார்கிறான் என்ற அச்சமும் இருந்தால் தவறு செய்ய வாய்ப்பில்லை.\nநாம் என்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்களாக மட்டுமே இருப்போம்.\nஅப்படி செய்ததால் தான் இன்றும் அவர் யாராலும் மறக்கபடாமல் இருக்கிறார் அது தான் உண்மையான வீரனுக்கு அழகு\nபகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி \nசரித்திரம் பேசும் உண்மை மிகவும் வியக்கத்தக்கது..\nதொடரட்டும் சுந்தர்ஜி ராஜ்யம் …..\nநல்ல பதிவு . அருமையாக உள்ளது\nஅன்பரே, தங்கள் தளத்திற்கு புதியவன். மிக அருமையான வெளியீடுகள். நன்கு வளர என் அன்னை ஆதிசக்தியை வேண்டினேன். மாவீரன் சத்ரபதி சிவாஜி ஒரு சிறந்த ராம பக்தன். இதற்கு இவர் குரு சமர்த்த ராமதாசர் காரணம். சிறு வயது முதல் ராம பக்தியை ஊட்டி வளர்த்தார். அப்படிப்பட்ட ராம பக்தனுக்கு எந்த துர்குணமும் இருக்க வாய்ப்பில்லை. எனவே சத்ரபதி சிவாஜி ஒரு சக்ரவர்த்தி. பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு\nசுந்தர்ஜி எனக்கு சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் தமிழில் இருகிறதா அப்படி இருந்தால் அந்த புத்தகத்தின் பெயர் தெரியபடுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiaskk.blogspot.com/2012/05/tet-2.html", "date_download": "2018-06-24T10:37:11Z", "digest": "sha1:WWQ2CAOGM6H43VX55AZEGHIFFXOSQR2E", "length": 38835, "nlines": 388, "source_domain": "tiaskk.blogspot.com", "title": "தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்: TET வினா விடை - அறிவியல் - பொது 2. அறிவியல் விதிகள்", "raw_content": "இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.\nதஇஆச-வின் மாத இதழ் \"இடைநிலை ஆசிரியர் குரல்\" படித்துவிட்டீர்களா ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.\nமாநில மாநாடு - 2007\nபள்ளி நாள்காட்டி 2016 - 17\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014\n'நமது முழக்கம்' மின்னிதழ் சமச்சீர் கல்வி - பாட புத்தகம் ஊதிய குழு தகவல்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள்(RHL) - 2014\nTET வினா விடை - அறிவியல் - பொது 2. அறிவியல் விதிகள்\nமுதல் விதி: ஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது விசை செயல்படாதவரை அது ஒய்வு நிலையிலேயே இருக்கும். இதுபோன்று இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்கும்.\nஇரண்டாம் விதி: இயங்குகின்ற ஒரு பொருளின் உந்த மாறுபாட்டு வீதம் அதன் மீது செலுத்தப்படும் விசைக்கும் நேர் விகிதத்தில் இருப்பதுடன் விசை செயல்படும் திசையிலேயே இருக்கும்.\nமூன்றாம் விதி: ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.\nபலூன் காற்றை வெளியேற்றி முன்னோக்கிச் செல்லுதல்\nநீரில் நீந்துபவர் நீரை பின்னோக்கித் தள்ளி முன்னோக்கிச் செல்லுதல்\nமனிதன் நடக்கும்போது தரைக்கு எதிராக காலை உந்தி தூக்குதல்\nநீரில் மிதக்கும் படகில் இருந்து குதிக்கும்போது, படகு நம்மை விட்டு விலகி செல்லுதல்\nநீயூட்டனின் பொது ஈ��்ப்பு விதி: அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை அவற்றின் நிறைகளின் பெருக்கற் பலனுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் அமைந்த விசையுடன் ஈர்க்கிறது.\nநியூட்டனின் குளிர்வு விதி: உயர் வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும் வீதம் அப்பொருளின் சராசரி வெப்பநிலைக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.\n* மிதக்கும் ஒரு பொருளின் எடை, அப்பொருளின் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக இருக்கும்.\n* மிதக்கும் ஒரு பொருளின் ஈர்ப்பு மையம், அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் ஈர்ப்பு மையம் இவ்விரண்டுக்கும் ஒர் செங்குத்துக் கோட்டில் அமையும்.\nபாஸ்கல் விதி: மூடப்பட்ட திரவத்தின் மீது செலுத்தப்படும் வெளி விசையின் அழுத்தம் திரவத்தின் அனைத்துப் பகுதிக்கும் சமமாகக் கடத்தப்படும்.\nபரப்பு இழுவிசை: ஒரு திரவப் பரப்பு தனது பரப்பை சுருக்கிக்கொள்ள முயலுகையில், அதன் புறப்பரப்பில் தோன்றும் இழுவிசை பரப்பு இழுவிசை எனப்படும். இது எல்லாத் திசையிலும் சமம்.\nஎ.கா: நீரில் எண்ணெய் விட்டால் படலம்போல் படருவது. மழை நீர் பாதரசம் குமிழ் வடிவம் பெறுவதற்கு காரணம் பரப்பு இழுவிசையே ஆகும்.\nபாகியல் விசை: ஒரு திரவம் மெதுவாகவும், சீராகவும் கிடைத்தளத்தில் செல்லுகையில் கீழ்ப்பரப்பில் உள்ள திரவம் ஓட்டமின்றி நிலைத்திருக்கும். இவ்வாறு பாகுபொருட்களின் வெவ்வேறு படலங்களுக்கு இடையே உருவாகும் சார்பு இயக்கத்திற்கு பாய்பொருட்கள் ஏற்படுத்தும் தடையே பாகியல் விசை எனப்படும்.\nபாயில் விதி: மாறாத வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவும் அதன் அழுத்தமும் எதிர்விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. PV = மாறிலி\n(i). மாறாத அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவு அதன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத்தில் மாறும்.\n(ii). ஒரு வாயுவின் கன அளவு மாறாது இருக்கும்போது அவ்வாயுவின் ்ழுத்தம் ்தன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத் தொடர்பைப் பெற்றிருக்கும்.\nவெப்ப விளைவு பற்றிய ஜூல் விதி: மின்னோட்டத்தினால் ஒரு கடத்தியில் உருவாகும் வெப்பம், செலுத்தப்படும் மின்னோட்டத்தின் ���லிமையின் இருமடிக்கு நேர்விகிதத்திலும், கடத்தியின் மின்தடைக்கு நேர்விகித்த்திலும் கடத்தியின் வழியாக மின்சாரம் பாயும் கால அளவுக்கு நேர்விகிதத்திலும் அமையும்.\nமுதல் விதி: கோள்கள் சூரியனை, ஒரு குவியமாகக் கொண்ட நீள் வட்டப்பாதைகளில் சுற்றிவருகின்றன.\nஇரண்டாம் விதி: கோளையும் சூரியனையும் இணைக்கும் ஆரவெக்டர் சமகால அளவுகளில் சம பரப்பளவுகளை அலகிடுகிறது.\nமூன்றாம் விதி: கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடிகள் சூரியனின்றும் அவற்றின் தொலைவுகளின் மும்மடிக்கும் நேர்விகிதத்தில் இருக்கும்.\nஇராமன் விளைவு: தூசிகளற்ற தூய்மையான ஊடகத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் உள்ள ஒளிகற்றையை செலுத்தினால், வெளியாகும் ஒளிக்கற்றைகளில் அதைவிட அதிக அலைநீளம் உள்ள நிறக்கதிர்களும் காணப்படுகின்றன. இவ்விளைவினால் வானம், கடல் ஆகியவை நீலநிறமாக தோன்றுவதன் காரணம் விளக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியே இராமன் விளைவு எனப்படுகிறது.\nபெர்னெளவி தோற்றம்: வரிச்சீர் ஒட்டத்தில் பாகுநிலையற்ற, அமுக்க இயலாத ஒரு திரவத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் செயல்படும் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி, இதுவே பெர்னெளலி தோற்றம்.\nஓம் விதி: மாறாத வெப்பநிலையில் மின்னோட்டம் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் நேர்விகித்த்திலும், மின்தடைக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். V = IR\nஆம்பியர் விதி: ஒருவன் மின்னோட்டத் திசையில் காந்த ஊசியைப் பார்த்துக்கொண்டு நீந்துவதாகக் கருதினால் காந்த ஊசியின் வடதுருவம் அவனது இடது கைப்புறம் திரும்பும்.\nஃபிளம்மிங்கின் வலக்கை விதி: வலது கையின் பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்தால், இதில் பெருவிரல் கடத்தி நகரும் திசையையும், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும் உணர்த்தினால் நடுவிரல் மின்சாரம் தூண்டப்படும் திசையினைக் குறிக்கும்.\nஃபிளம்மிங்கின் இடக்கை விதி: இடகேகையின் பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மூன்றையும் ஒன்றுக்கொன்று நேர்க்குத்தாக இருக்குமாறு வைத்தால், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் காட்டுவதாகக் கொண்டால், பெருவிரல் விசையின் திசையையும் அதன் மூலம் கடத்தியின் நகரும் திசையும் காட்��ும்.\nமின்காந்தத் தூண்டல்: ஒரு கடத்திக்கும், ஒரு காந்தப் புலத்திற்கும் இடையே ஒப்புமை இயக்கம் இருக்கும்போது கடத்தியில் மின் இயக்குவிசை தூண்டப்படும். இதுவே மின்காந்தத் தூண்டல் எனப்படும். இந்த தூண்டு மின்னியக்கு விசை கடத்தியில் ஒரு மின்னோட்டத்தை உண்டாக்கும்.\nபாரடே முதல் விதி: மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப் பாயம் மாறும்போதெல்லாம் மின்னியக்குவிசையும், மின்னோட்டமும் தூண்டப்படும். காந்தப்பாயம் மாற்றம் நீடிக்கும் வரையில் தூண்டப்படும் மின்னோட்டமும் நீடிக்கும்.\nபாரடே இரண்டாம் விதி: ஒரு மின் சுற்றுடன் சம்பந்தமுடைய காந்தப்பாயம் மாறிக்கொண்டிருக்கும்போது அச்சுற்றில் மின்னியக்குவிசை தூண்டப்படுகிறது. தூண்டப்பட்ட மின் இயக்கு விசையின் அளவு மற்றும் மின்னோட்ட மதிப்புகள் காந்தப்பாயம் மாறும் வீதத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது.\nலென்ஸ் விதி: தூண்டப்படும் மின்னியக்கு விசை மற்றும் மின்னோட்டத்தின் திசைகள், அவை உண்டாவதற்கான இயக்கத்தை எதிர்க்கும் வகையில் அமையும்.\nவெளியீடு: தஇஆச நேரம்: 10:20 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைப்புகள்: ஆசிரியர் தகுதித் தேர்வு, TET\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு ரத்து செய்ததை கண்டித்து பொதுச் செயலாளர் அறிக்கை\nபொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் இல்லை\nகோட்டை நோக்கி ஜாக்டோ - ஜியோ திடீர் பேரணி - காணொளி\nஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். சென்னையில் 11-06-2018 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம...\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள்\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது இன்று பிற்பகலில், அங்கன்வாடி (ம) உதவியாளர் சங்க மாநி...\nபொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பம்\nமூன்றாவது நாளாக ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்கிறது\nசென்னையில் நடந்துவரும் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்றைய போராட்டத்தில் பெண் உட்பட இரண்டு பேர் ம...\n8 ஆம் வகுப்பு (1)\nஅரசின் செய்திக் குறிப்பு (29)\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் (5)\nஆசிரியர் தகுதித் தேர்வு (84)\nஇதர பிற்பட்ட வகுப்பு(OBC) (4)\nஊதிய குழு தகவல்கள் (25)\nகல்வி உரிமைச் சட்டம் (23)\nகல்வித் துறை செய்திகள் (334)\nசமச்சீர் கல்வி - பாட புத்தகம் (31)\nதஇஆச கிளை - நிகழ்வுகள் (25)\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (15)\nதமிழக வரவு-செலவு அறிக்கை (1)\nதேசிய திறனறிதல் தேர்வு (2)\nதேர்வு கால அட்டவணை (2)\nதோழமை இயக்கச் செய்திகள் (9)\nநீதி மன்ற செய்திகள் (13)\nநீதி மன்ற தீர்ப்புகள் (44)\nப. க. இயக்குநரின் செயல்முறைகள் (5)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (4)\nபதவி உயர்வு கலந்தாய்வு (6)\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் (63)\nபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (54)\nபள்ளிக் கல்வித் துறை (28)\nபுதிய கல்விக் கொள்கை - 2015 (1)\nபுதிய கல்விக் கொள்கை - 2016 (5)\nபொது மாறுதல் கலந்தாய்வு (9)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (19)\nவருங்கால வைப்பு நிதி (6)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (7)\nவானவில் ஔவையார் எழுத்துரு (1)\nவீட்டு வாடகைப் படி (2)\nகோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களுக்கு 2 நாள்...\nபுதிய கல்வியாண்டு - பள்ளிக் கல்வி இயக்குநரின் வாழ்...\nஅரசு பள்ளி திறப்பில் மாற்றமில்லை\nஆசிரியர் தகுதி தேர்வு - விண்ணப்பங்களின் நிலை அறிய....\nபள்ளி நாள்காட்டி 2012 - 13\nபணிகள் அரைகுறை: டி.இ.டி., தேர்வு ஜூலை 12க்கு தள்ளி...\nCCE பயிற்சி - தேரூர் DIET முதல்வரின் அறிவிப்பு\nமுப்பருவ கல்வி முறை - பயிற்சியை ஜூன் முதல் வாரத்தி...\nமுப்பருவ முறை பயிற்சி: பல்கலை தேர்வு எழுதும் ஆசிரி...\nபாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியருக்கு கட்டாய ஓய்வ...\nஅரசு பள்ளி மாணவர் \"யூனிபார்ம்\" கலர் மாற்றம் : பெற்...\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் ...\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - பயிற்சி கால அட...\nபொது மாறுதல் கலந்தாய்வு - 2012 - 13 நெறிமுறைகள்\nமுப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற...\nTET வினா விடை - கணிதம் - பொது 2\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 11\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 10\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 9\nTET வினா விடை - சம��க அறிவியல் - பொது 8\nபக்கத்துக்கு பக்கம் வண்ணமயமான முப்பருவ முறை பாட பு...\nஅரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை...\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தொடர்பாக தலைமை ஆ...\nTET வினா விடை - தாள் II - கணிதம்\nTET வினா விடை - கணிதம் - பொது 1\nSTFI மாநாடு: பேரணி & பொதுக்கூட்டம் - படங்கள்\nSTFI மாநாடு: புதிய தலைவர்கள் & தேசிய கல்வி கருத்தர...\nSTFI மாநாட்டு மலர் & நினைவுப்பரிசு வழங்குதல் - படங...\nSTFI - பிரதிநிதிகள் மாநாடு - படங்கள்\nSTFI மாநாடு - பெண் பிரதிநிதிகள் மாநாட்டுப் படங்கள...\nSTFI மாநாடு: வரவேற்புக் குழுத் தலைவரின் உரை - காணொ...\nSTFI மாநாடு - தொடக்க விழா படங்கள்\nகல்வி காக்கும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பி...\nSTFI மாநாடு - நிறைவு நாள் நிகழ்வுகள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) - புதிய...\nடி.இ.டி., தேர்வு தேதியில் மாற்றம் கிடையாது : டி.ஆர...\nதமிழகத்தில் முப்பருவ கல்வி முறை அமல் : கல்வி ஆராய்...\nSTFI மாநாடு - இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nSTFI மாநாடு - வரவேற்பு குழு தலைவரின் உரை\nஇந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5 வது அகில இந்...\nசீருடை இனி \"மெரூன்\" கலர் மாணவர்களுக்கு ஜூனில் இலவச...\nபொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிவாரியாக உபரி ஆசிரியர...\nமுப்பருவ கல்வி முறை: ஜூன் மாதம் முதல் வாரத்தில் அன...\nகட்டாய கல்வி உரிமைச்சட்டம் : விழிப்புணர்வு ஏற்படுத...\nகல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக துணைக்குழு அமைக்...\n320 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்\n'நமது முழக்கம்' மின்னிதழ் - பிப்ரவரி 2012\nதமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில், புதுச்சேரி மாநிலத...\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணமும்...\nஇடைநிலைக் கல்வி இணை இயக்குனர், துவக்கக் கல்வி இயக்...\nஇந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநாடு கன்னியாகு...\nTET வினா விடை - அறிவியல் - பொது 14\nTET வினா விடை - அறிவியல் - பொது 13\nTET வினா விடை - அறிவியல் - பொது 12\nTET வினா விடை - அறிவியல் - பொது 11\nTET வினா விடை - அறிவியல் - பொது 10\nTET வினா விடை - அறிவியல் - பொது 9\nTET வினா விடை - அறிவியல் - பொது 8.\nTET வினா விடை - அறிவியல் - பொது 7\nTET வினா விடை - அறிவியல் - பொது 6. அறிவியல் கருவிக...\nTET வினா விடை - அறிவியல் - பொது 5. அறிவியல் துறைகள...\nTET வினா விடை - அறிவியல் - பொது 4. கண்டுபிடிப்புகள...\nTET வினா விடை - அறிவியல் - பொது 3. மாறிலிகள் & அலக...\nTET வினா விடை - அறிவியல் - பொது 2. அறிவியல் விதிகள...\nTET வினா விடை - அறிவியல் - பொது 1. அளவீடு\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 7\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 6\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 5\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 4\nகட்டாய கல்வி திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது...\nபொதுப் பாடத்திட்டமாக பெயர் மாறிய சமச்சீர் பாடத்திட...\nஇலவச பேருந்து பயண அட்டை - பள்ளிக் கல்வி இயக்குநரின...\nகுமரியில் மே 17-ல் தேசிய மாநாடு\nகுமரி மாவட்ட இடைநிலை ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிக...\nTET வினா விடை - தாள் I - தமிழ்\nஊதிய முரண்பாடு களைதல் குழு கவனிக்குமா\nகல்வி கட்டண நிர்ணயம்: நீதிபதிகளிடம் முறையிட, பள்ளி...\n14 ஆயிரம் மனுக்களில் பெயர்களே இல்லை: தேர்வு வாரியம...\nஆசிரியர், அரசு ஊழியருக்கு புதிய காப்பீடு திட்டம் -...\nபிரம்படி கொடுக்கும் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்ட...\nதமிழ் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிமைப்...\nபணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா\nஆங்கிலம் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிம...\nகணிதம் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிமைப...\nஆசிரியர் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பங்கள் பெறாதது...\nஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடப்பதில் சிக்...\nதகவல் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/sep/16/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D19-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2774169.html", "date_download": "2018-06-24T11:12:31Z", "digest": "sha1:DBLWERSQZG5GRLKDOQPB5NEH5RGRIRUT", "length": 6168, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "செப்.19-இல் முதுநிலை ஆசிரியர் நியமன கலந்தாய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசெப்.19-இல் முதுநிலை ஆசிரியர் நியமன கலந்தாய்வு\nமுதுநிலை ஆசிரியர் பணியிட நியமனத்துக்கான கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 19-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.\n���னவே, தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அன்று காலை 9.30 மணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆணை, அனைத்து அசல் கல்விச் சான்றுகள், சாதிச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.wordpress.com/2013/12/05/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-06-24T10:26:30Z", "digest": "sha1:XXWB7BYPQDAG6PE5SRQEYEW6PW4OUB4F", "length": 45016, "nlines": 236, "source_domain": "azhiyasudargal.wordpress.com", "title": "ஆண்மை – எஸ். பொன்னுத்துரை | அழியாச் சுடர்கள்", "raw_content": "\nஆண்மை – எஸ். பொன்னுத்துரை\nஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது.\nவள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐ ந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டது வீண் போகவில்லை. சோட்டைத் தீர்க்க ஆறாம் காலாகப் பொடியன் பிறந்தான். சந்தான விருத்தியில் அவனே மங்களமாக அமைந்தான்.\nபயணக் களைப்பைப் பாராட்டாமல் சரஸ்வதியும் புத்திரிகளும் வீட்டைத் துப்பரவு செய்யும் உழவாரத் திருப்பணியில் ���டுபட்டிருக்கிறார்கள்.\nசந்திரசேகரத்தை சயனநங்கை முற்றாகச் சரித்துவிடவுமில்லை. இமைகளைப் பிளந்து காங்கை ஏறுவதான கூச்சத்தில், அவருடைய கண்களின் இமைக் கதவுகள் சற்றே அகலும். இமைகளின் ஈயக் குண்டுகளைச் சுமக்க இயலாது என்கிற வாக்கில் மீண்டும் மூடிக் கொள்ளும். இமைகள் இலேசாகத் தோன்றுகின்றன. முற்றத்தில் மாமரங்கள் செழுங்கிளைகள் பரப்பியிருக்கின்றன. அவை வெக்கையை உறிஞ்சுவதினாலேதான் இத்தகைய இதம் விடிந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. மாமரங்களுக்கப்பால் “கேற்” தெரிகிறது. அதிலே கறள் மண்டிக் கிடக்கிறது.\nகேற்றிலே நிலை குத்திய விழிகளைப் பிரித்தெடுத்து, இடப்பக்கமாகவே மேய விடுகிறார். மதிலில் பாசி சடைத்து நுதம்பி வழிகின்றது. சுவரின் வெடிப்பிலே ஆலங்கன்று ஒன்று வேர் விட்டு, கொழுத்து வளர்கின்றது. “உதை உப்பிடியே வளரவிட்டால் சுவருக்கு மோசம் தரும்” ஐயரின் வளவைச் சுற்று மதில் வளவு என்றுதான் சொல்வார்கள். அந்த எல்லையைப் பற்றியும் அறிக்கையைப் பற்றியும் கவலையில்லை. வலப்பக்கமும் கொல்லையும் வேலியும். வலப்புற வேலியிலே ஊரும் அவருடைய பார்வை தரிக்கின்றது. அந்த வேலி கறையான் தின்று இறந்து கிடக்கின்றது. கோழி ஒன்றும் அதன் குஞ்சுகளும் ஒரே சுரத் தொனியைச் சாதகஞ் செய்து கொண்டு, வேலியிலுள்ள கறையான்களை மேய்கின்றன. … பூரணத்திற்கு வேலியைப் பற்றி என்ன கவலை சோட்டைக்குத்தானும் அவளுக்கு ஒரு பெட்டைக்குஞ்சு பிறக்கவில்லை. சீமாட்டிக்கு எல்லாம் கடுவன்கள்.\nவேலியையும் தாண்டி சேகரத்தாரின் மனம் அலை மோதுகிறது. முப்புறமும் எரிக்கமுனையும் முக்கண்ணனாகச் சாம்பசிவத்தார் காட்சியளிக்கிறார். சொற்கள் அனற் குழம்பை அள்ளிச் சொரிகின்றன.\n“உந்த வேலியைப் பிரிச்செறிஞ்சு போட்டு மதிள்தான் கட்ட வேணும். உவளவை கோயில் கிணத்திலை போய்த் தண்ணி அள்ளட்டுமன்… ம்… பக்கத்திலை பாவங்கள் – ஏழை பாளையள் – வந்து தண்ணி அள்ளட்டும், போகட்டும் வரட்டும் என்று ஒரு பொட்டு விட்டால், தட்டுவாணியள் மாப்பிள்ளையல்லோ கொள்ளப் பாக்கிறாளவை…”\n“பொட்டு” மேவப்பட்டு, பனையுயரத்தை எட்ட முனைந்த புதுவேலி சாம்பசிவத்தாரின் வைராக்கியத்தைப் பறை கொட்டியது. பூரணத்தைப் பார்க்க முடியாது. தூண்டிற் புழுவின் ஆக்கினையைத் தமதாக்கிச் சந்திரசேகரம் சாம்பினான்.\nஅழகு என்ற சொல்லின் அர்த்தப் பொலிவு முழுவதையும் தனதாக்கி எழில் பிழிந்தவள் பூரணம். இடையை இறுக்கிச் சுருக்கும் பாவாடையோடும், குரும்பை மார்பை அமுக்கி விறைத்த சட்டையோடும், சருவக்குடம் சுமந்து, அவள் தன் வீட்டிற்கும் அயல் வீட்டுக் கிணற்றுக்கும் நடைபயில… அந்த நடைபயிலும் நர்த்தனைக் கால்களிலே தன் உள்ளத்தை வெள்ளிப் பாதசரமாகத் தொங்க விட்டு…\nவிழிமொழிக் கொஞ்சல் முற்ற முற்ற, கிணற்றடி கமுக மரவட்டில் காதற்கடிதங்கள் கனிந்து தொங்கத் தொடங்கின. கமுக மரம் சமத்தான தபாற்காரன்தான். ஆனால் காற்றும் காகமும் செய்த திருக்கூத்தால் பூரணத்தின் கடிதமொன்று சாம்பசிவத்தின் கைகளிலே கிட்டியது. உறவு பிளவுற்றது. வேலி பனையுயரத்தை எட்ட முனைகிறது.\nவேரோடி விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது என்று சொல்வார்கள். தாய்வழியில், பூரணம் சந்திரசேகரத்தின் மனைவியாக வாழத்தக்க உறவு முறை. ஆசையின் தொங்கு தாவல்கள், பூரணத்தை அடைவதற்குத் தாயின் ஆதரவைத் திரட்டும் நள்ளல். இரவுச் சாப்பாட்டின் போது இதைப் பற்றி சேகரம் மெதுவாகப் பிரஸ்தாபிக்கிறான். சித்திரைப் புழுக்கத்திற்காக விறாந்தையில் விசிறியுடன் இருந்த சாம்பசிவத்தாரின் செவிகளிலே அந்த உரையாடலின் சில நறுக்குகள் விழுந்து விடுகின்றன. காலம் அப்பிய சாம்பற் புழுதியை உதிர்த்துக் கொண்டு, கோபம் அம்மணமான அக்கினி உடம்பைக் காட்டலாயிற்று.\n“உங்கை என்ன காத்தையைக்… கதையள் இப்பவே தாய்க்கும் மேனுக்கும் சொல்லிப்போட்டன். அந்த எடுப்பை மறந்து போடுங்கோ. நான் மசிவனென்டு கனவிலும் நிலையாதையுங்கோ… உதுக்குக் கன்னிக் கால் நடுகிறதிலும் பார்க்க நான் பாடையிலைப் போக ஓமெண்டுவன்”.\nஅதிலே தொனித்த உறுதி சேகரத்தின் தாய்க்குத் தெரியும். மகனுடைய ஆசையின் பக்கம் தன்னால் சாய முடியாது என்ற நிதர்சனத்தின் உறைப்பு.\n“உங்களுக்குத்தான் ஆண்டவன் கண்டறியாத தொண்டையைப் படைச்சிருக்கிறான். இப்ப என்ன நடந்து போச்சு எண்டு துள்ளுறியள் இவன் வாயுழையைப் புசத்துறான் எண்டு கேட்டுக் கொண்டிருந்தால், நான் என்ன சுகத்தைக் கண்டன் இவன் வாயுழையைப் புசத்துறான் எண்டு கேட்டுக் கொண்டிருந்தால், நான் என்ன சுகத்தைக் கண்டன் மத்தளம் போல இரண்டு பக்கமும் அடிபடுறன்…” என்று சலித்து, மூக்குச் சிந்தி, முன்றானைக்கும் வேலையைக் கொடுத்தாள் த��ய்.\nதொடர்ந்து புகுந்த மௌனம் நீண்டது.\n ஏண்டா, இப்படி எங்களைக் கொல்லுறாய் உன் விருப்பப்பட்டி ஆட, எனக்கும் உன் கோத்தைக்கும் முதலிலை ஏதேன் நஞ்சைத்தாவன் உன் விருப்பப்பட்டி ஆட, எனக்கும் உன் கோத்தைக்கும் முதலிலை ஏதேன் நஞ்சைத்தாவன் கண்டறியாத பலகாரத்தைக் கண்டவனைப் போல, இடியப்பக் காரியின்ரை வாடிப்போன நோடாலத்தை நினைச்சு இந்தப் பேயன் உருகுகிறான்…” என்று விவகாரத்திற்குச் சாம்பசிவத்தார் புதிய வேகம் கொடுத்தார்.\nஅடுக்களையிலிருந்து எவ்வித சளசண்டியும் எழும்பவில்லை. இளகிய இரும்பும், கருமத்தில் மனம் குத்திய கொல்லனும் குரலின் சுருதியைத் தாழ்த்தி, அதிலே பாசத்தைக் குழைத்து, “தம்பி, நீ ஒருத்தன் நல்லா வாழ வேண்டுமெண்டுதானே இவ்வளவு பாடுபட்டம் குரலின் சுருதியைத் தாழ்த்தி, அதிலே பாசத்தைக் குழைத்து, “தம்பி, நீ ஒருத்தன் நல்லா வாழ வேண்டுமெண்டுதானே இவ்வளவு பாடுபட்டம் உனக்கு ஒரு கெடுதல் வந்து அண்ட விட்டிடுவமே உனக்கு ஒரு கெடுதல் வந்து அண்ட விட்டிடுவமே கலியாணம் எண்டால் சின்னச் சோறு கறி ஆக்கிற அலுவலிலை. அதைப் பெரியவங்களின்ரை பொறுப்பிலை விட்டிடு.. சோதினை பாஸ் பண்ணினாப் போலை போதுமே கலியாணம் எண்டால் சின்னச் சோறு கறி ஆக்கிற அலுவலிலை. அதைப் பெரியவங்களின்ரை பொறுப்பிலை விட்டிடு.. சோதினை பாஸ் பண்ணினாப் போலை போதுமே நல்ல உத்தியோகம் ஒண்டிலை உன்னைக் கொழுவிவிட வேணும் எண்டு நான் ஓடித் திரியிறன். நீ என்னடா எண்டா குறுக்கால தெறிக்கப் பார்க்கிறாய்… இனிமேல், ஒண்டு சொல்லிப் போட்டன். அந்தப் பலகாரக்காரியளின்ரை கதை இந்த வீட்டிலை எடுக்கப்படாது…” எனப் பேசி முடித்தார்.\nபேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்ததுடன் சாம்பசிவத்தார் நின்று விடவில்லை. ஓடி அலைந்து பிற்கதவுகளில் நுழைந்து பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து இழுக்க வேண்டிய கயிறுகளை இழுத்து மகன் சந்திரசேகரத்தை நல்லதொரு உத்தியோகத்திலே மாட்டிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். அதற்குப் பின்னர்தான் சாம்பசிவத்தார் நிம்மதியாகத் தூங்கினார் என்று கூடச் சொல்லலாம்.\nதூங்குவதான பாவனையில் பழைய சம்பவங்களை அசை போட்டுக் கொண்டு கிடக்கிறார் சந்திரசேகர்.\n எப்பிடிப் பாடுகள், உடம்பு கொஞ்சம் இளைச்சுக் கிடக்குது” – இது பூரணத்தின் குரல்.\n“அவளின்ரை குரல் அப்பிடித்தான் கிடக்குது ஒ���ு உடைவோ ஒரு கரகரப்போ ஒரு உடைவோ ஒரு கரகரப்போ\nபக்கத்து வீட்டாரைப் பற்றிய நினைவின்றி இயந்திர வாழ்க்கை உருளும் கொழும்பில் வாழ்ந்த பிள்ளைகளுக்கு அயல் வீட்டுப் பிரிவு புதுமைச் சுவையை ஊட்டுகிறது.\n பழக்கமில்லாமல் பூட்டிக் கிடந்த வீடு. உதைத் துடைச்சுத் துப்பரவாக்கிறதுக் கிடையிலை இடுப்பு முறிஞ்சு போடுமெணை. உதென்ன சருவச் சட்டீக்கை\n“இதெணை கொஞ்சம் இராசவள்ளிக் கிழங்கு. புள்ளையளுக்குப் பிரியமா இருக்குமெண்டு கிண்டினனான். இதுதானே மூத்த பொடிச்சி உங்கைப் பாருங்கோவன் நல்ல வடிவா வளந்திருக்கிறான். எக்கணம் என் கண்ணும் பட்டுப்போகும்… எடுங்கோ புள்ளை. ஐயா நித்திரையே உங்கைப் பாருங்கோவன் நல்ல வடிவா வளந்திருக்கிறான். எக்கணம் என் கண்ணும் பட்டுப்போகும்… எடுங்கோ புள்ளை. ஐயா நித்திரையே அவருக்கும் கொஞ்சம் கொண்டு போய்க்குடு தங்கச்சி…”\nசந்திரசேகரத்தார் தான் நித்திரையில் ஆழ்ந்து விட்டதாக நடிக்கிறார். “ஐயா, நித்திரையெண்டால் எழுப்பக் கூடாது” என்ற ஞாயிற்றுக்கிழமை – பிற்காலத்தில் போயா தின – ‘மெட்னி’த் தூக்கங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பொதுவிதி அவரைக் காப்பாற்றுகிறது.\n பெருவிரல்களால் பத்து இடங்களில் குழிதோண்டி, இரண்டு வார்த்தைகள் பேசத் திக்குவாளே, அந்த மங்குளிப் பெண்ணா இவள் இப்பொழுது கதை கண்டவுடன் சொர்க்கம்”\nசந்திரசேகரத்தாரின் மனம் நினைவோடையைக் கிழித்துச் செல்கின்றது.\nஉத்தியோகமான புதிதிதில் கொழும்பிலே போர்டிங் சீவியம். அலாம் மணி – பிளேன் டீ – பேப்பர் – முகச்சவரம் – தந்த சுத்தி – குளிப்பு முதலியன் – பாண் – விறுக்கு நடை – பஸ் – ஓட்டம் – கந்தோர் – அலுவல்கள் – டீயும் முசுப்பாத்தியும் – அலுவல்கள் – சோறு என்ற நினைப்பில் கல்லைக் கொறிக்கும் லன்ச் என்ற வித்தை – வம்பு மடம் – அலுவல் – டீ – நடை – பஸ் – மெது நடை – அரட்டை – சாப்பாடு – இங்கிரமெண்டைக் காப்பாற்றப் படிப்பு – லைட் அவுட் – தூக்கம்\nஇராணுவ ஒழுங்கிலே நேரத்தின் ஆட்சிக்குள் உடலை வசக்கி எடுக்கும் இயந்திர இயக்கம். பின்னேர டீயுடன் ஒரு வடை – கடுதாசி விளையாட்டு – வசுக்கோப்புப் படம் என்ற விதிவிலக்குகளுக்கு மேற்படி நேரசூசியில் மிகமிக ஒறுப்பாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மற்றும் பிரக்ஞை கூட ஸ்மரித்த இயக்கம். பக்கத்து வீட்டுப் பூரணத்தின் முகம் தலை நீட்டுவதுண்டு. நேரத்தின் இராக்கதம் அதனைப் பிடித்து விழுங்கும்.\nசாம்பசிவத்தார் அனுபவசாலி, மகனை “தனிக்க” விடாது அடிக்கடி கொழும்புக்கு இஷ்டமான சோட்டைத் தீன்களுடன் வந்தார். எத்தனையோ குழையடி கோசுகளுக்குப் பிறகு, சரஸ்வதியை அவனுடைய வாழ்க்கைத் துணைவியாக்கி விட்டார். சரஸ்வதி ஆதனபாதங்களுடன் சீமாட்டியாக வந்து சேர்ந்தார். “அப்பன் கீறிய கோட்டைத் தாண்டாத சற்புத்திரனாக” நற்பெயரெடுத்து சந்திரசேகரம் இல்லற வாழ்க்கையில் இறங்கினான். மூன்று ஆண்டுகளாக மலடியோ என்று பூச்சாண்டி காட்டிய சரஸ்வதி, தொட்ட சொச்சம் விட்ட மிச்சம் ஐந்து பெண்களையும் ஒரு கடுவனையும் அடுக்கடுக்காகப் பெற்று விட்டாள். அத்துடன் கணவருக்கு “ஆர்” விகுதியையும் சேர்த்து சந்திரசேகரத்தாராக மகிமைப்படுத்தி விட்டார். அவள் தாயில்லாதவள். நல்லதுக்கும் கெட்டதுக்கும் மாமியார் வீடுதான். மூன்றாம் பிள்ளையின் பிரசவ வீட்டில் சாம்பசிவத்தார் கண்களை மூடினார். “பேத்தி பிறந்த ஜாதக பலன்” என்று அந்த நிகழ்ச்சிக்கு விவரணம் கூறிய ஊர்ச்சனம், “நெய்ப்பந்தம் பிடிப்பதற்கு ஒரு பேரன் இல்லையே” என்று ஒறுவாயையும் சுட்டிக்காட்டியது.\nசாம்பசிவத்தாரின் மனைவி வலுத்த சீவன். ஆறாம் பிள்ளைப் பேறுக்காக பழக்க தோசத்திலேதான் வீட்டுக்கு சரஸ்வதியைக் கூட்டி வந்தார். அவளுடைய தாயாருக்கு இயலாத நிலை. பொடியன் பிறந்தான். அவனைத் தடுக்கிலே கண்டு களித்த நிலையிலே பெத்தாச்சிக் கிழவி மோசம் போனாள். ஆண்டு திவசத்திற்குப் பிறகு இந்த வீட்டை அவர் சரியாகப் பராமரிக்கவில்லை. பொடியனுக்கு இப்பொழுது வயது நாலு. “ஊமை” என்ற பட்டத்தைச் சுமக்கிறான். டாக்டர்கள் அவன் பெரிய “பேச்சாளனாக” விளங்குவான் என்று அபிப்பிராயப்படுகிறார்கள். அவைன் பற்றி வளர்ந்து வரும் விசாரமும் ஒரேயடியாக வீட்டோடு வந்து குடியேறுவதற்குக் காரணமாக அமைந்தது.\n“மூத்தவன் இந்த கோர்சுதான் யூனிவேஸிடி என்றன்ஸ் எடுத்தவன். கூப்பிட்டிருக்கிறாங்களாலம். எடுபடுவன் எண்டுதானெணை சொல்லுறான்..” பூரணம் இன்னும் போகவில்லை. எல்லோரும் பேச்சிலே குந்திவிட்டார்கள்.\n” சரஸ்வதி மூத்த பெண் திலகம் கேட்கிறாள். அவள் யாருடனும் சட்டென்று பழக்கம் பிடித்துக் கொள்ளுவாள்.\n“இல்லை, புள்ளை டாக்குத்தர் படிப்புக்கும் போக வேணும் எண்டு இஞ்சினை சொல்லித் திரிஞ்சான்…” பூரணத்தின் குரலிலேய எவ்விதப் பெருமையும் மண்டவில்லை. புதிதாகச் சேர்ந்துள்ள பணத்தின் செருக்கு துளி கூட இல்லை.\nசந்திரசேகரத்தார் மறுபக்கம் திரும்பிப் படுப்பதான அபிநயத்துடன் புரளுகின்றார். மனம் பூரணத்தைப் பற்றிய நினைவுகளிலே மொய்த்துச் சுவிக்கின்றது.\n“கடையப்பக்காரியள்” என்று சாம்பசிவத்தார் சிந்திய சுடுசொற்கள் பூரணத்தின் தாயாரை வெகுவாகத் துன்புறுத்தியது. அன்று தொடக்கம் அவள் நாயாக அலைந்து, தன் மகளுக்குக் குடும்ப வாழ்க்கை ஒன்று குதரிச் செய்து விட்டாள். சின்ன வயது தொடக்கம் எல்வெட்டித் துறையாருடைய கடையிலே வேலை செய்த அநாதைப் பையன் சோமசுந்தரத்தைக் கைப்பிடித்த ராசி, அள்ளிக் கொடுத்தது. திருச்சி பீடிக் கொம்பனிக்கு ஏஜன்சி எடுத்து ஆரம்பமானது அவனுடைய தனி வியாபாரம். இன்று இங்கு ஒரு கடை, குருநாகலில் இரண்டு கடைகள், கொழும்பில் பீடிபக்டரி, கிளிநொச்சியில் வெள்ளாண்மைப் பூமி, ஐந்து லொறிகள் என்று செல்வம் பொங்கி வழிகின்றது. “புளியுருண்டை” வியாபாரமும் உண்டு என்று பேசிக் கொள்கிறார்கள். காகம் குந்தியே மாடு சாகப் போகுது சென்ற ஆண்டு அவருக்கே ஜே.பி. பட்டமும் கிடைத்திருக்கிறது\n“ஓமெணை, அவர் யாவார விஷயமாத்தான் கொழும்புக்குப் போயிருக்கிறார். என்னதான் அள்ளிக் குவிச்சாலும் வீட்டுச் சோறுக்கும் தண்ணிக்கும் பொசிப்பில்லை. அந்தரிச்சை சீவியமெணை..”\n“பூரணம் உண்மையிலை சீதேவிதான். இல்லாட்டில் என்னைக் கட்டிக் கொண்டுதானே கஷ்டப்பட்டிருப்பாள் அவளுக்கு நாலும் கடுவன்கள். ஆசைக்குக் கூட ஒரு பெட்டையில்லை. அவளுக்கு எல்லாம் பெண்களாகப் பிறந்திருந்தாலும் கவலைய்யில்லை. தெறிச்சிப் பார்த்து நல்ல மாப்பிள்ளை எடுக்கிறதுக்கு வேண்டிய காசு இருக்கு. எனக்கு எல்லாம் பொடியன்களாகப் பிறந்தாலும் என்ன புண்ணியம் அவளுக்கு நாலும் கடுவன்கள். ஆசைக்குக் கூட ஒரு பெட்டையில்லை. அவளுக்கு எல்லாம் பெண்களாகப் பிறந்திருந்தாலும் கவலைய்யில்லை. தெறிச்சிப் பார்த்து நல்ல மாப்பிள்ளை எடுக்கிறதுக்கு வேண்டிய காசு இருக்கு. எனக்கு எல்லாம் பொடியன்களாகப் பிறந்தாலும் என்ன புண்ணியம் சீனியரோடை நில், என்னைப் போலக் கிளாக்கராகு என்றுதானே சொல்லியிருப்பன் சீனியரோடை நில், என்னைப் போலக் கிளாக்கராகு என்றுதானே சொல்லியிருப்பன் இந��த வீடும் வளவும் காடலைந்த முயலாட்டம் இந்த வளையை நாடி வநிதருக்கிறேன். சரஸ்வதி கொண்டு வந்ததுகள் சில ஈட்டிலை கிடக்கு. அதுகளை மீட்டாலும் கோமணத் துண்டளவிலை ஒரு வளவும், பேரளவுக்கு ஒரு வீடும் கட்டிக் குடுக்கத்தான் தேறும்…\nபத்து வருஷ சேர்விஸோட ஸ்பெஷல் கிரேடிற்குப் போகேக்கிள்ளை எல்லாத்தையும் வெட்டிப் புளக்கலாம் எண்டுதான் நினைச்சன். நான் கிளறிக்கல் சேர்விஸிலை சேர்ந்து கொட்டப்பெட்டிச் சம்பளத்தோடை சமாளித்தது போலேதான் நடக்குது. சரசுவுக்கு என்ன தெரியும் பிள்ளையளுக்கு என்ன விளங்கப் போகுது பிள்ளையளுக்கு என்ன விளங்கப் போகுது பாவம், அதுகளும் ஏதோ அந்தஸ்தைப் பற்றிப் பெரிசா நினைச்சுக் கொண்டிருக்குதுகள்…”\nகாதலின் மெல்லிய உணர்ச்சிகள் என்ற பழைய நினைவுகளை அசைபோட்ட சந்திரசேகரத்தார் புத்திபூர்வமான லோகாயுத விசாரணையில் இறங்கி மனத்தைப் புண்ணாக்கி அப்படியே தூங்கி விட்டார்.\nவிழித்த பொழுது, வள்ளிசாக ஒரு மணி நேரமாவது தாம் தூங்கி விட்டதை அவர் உணர்ந்தார். கை கால்களை அலம்பிக் கொண்டு தேநீர் குடிக்க வந்தமர்ந்தார். சரஸ்வதி ராசவெள்ளிக்கிழங்கைக் கொடுத்தாள். “யார் தந்தது” என்று கேட்காமலேயே சாப்பிடத் தொடங்கினார்.\n“பூரணத்தின் சுபாவத்தைப் போலவே கிழங்கும் இனிக்கிறது”\n“கேட்டியளேய்யா… இண்டைக்கும் நாளைக்கும் உலை வைக்கக் கூடாதாம். நாளையண்டைக்குத்தான் நல்ல நாளாம்…”\n“கொழும்பிலை இருந்த உமக்குமெணை உந்தப் பஞ்சாங்களங்களைப் பாக்க நல்லாத் தெரியுது போல…”\n“பூரணக்காதான் சொன்னா. இண்டைக்கும் நாளைக்கும் தானே சமைச்சு அனுப்பப் போறது எண்டும் சொன்னாவு. நான் வேண்டாமெண்டு சொல்லவும் அவ கேக்கிறாவு இல்லை…”\n“ஓமணை உனக்கும் இஞ்சை துடைச்சுக் கழுவத்தானே ரெண்டு நாளும் சரியாப் போகும்”\n“பூரணமக்கா தங்கமான மனுஷி.. பொடியளும் அப்பிடித்தான்”\n“நான் கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளுறத்துக்குள்ளை நீர் ஊருலகமெல்லாம் அறிஞ்சிட்டீர்” என்று சிரித்தபடி தேநீரைக் குடித்து முடித்தார்.\n“நான் ஒருக்கா வேலி அடைக்கிற நாகப்பனைப் பார்த்திட்டு வாறன்”\nபூரணம் முற்றத்தில் நின்று சிரிக்கிறாள். அவரும் பதிலுக்குச் சிரித்தார்.\n“மனசார இவள் ஒரு மனுஷியுந்தான், ஒரு வடிவுந்தான்”\nநாகப்பனும் சின்னவனும் வேலியடைக்கிறார்கள். கொல்லை வேலி சின்னன். வி��ியற்புறம் வந்தவர்கள் அதனை அடைத்து முடித்த பிறகுதான் சாப்பாட்டைப் பார்த்தார்கள்.\nவெயில் ஏறத் தொடங்கியது. பூரணத்தின் வளவுப் பக்கத்து வேலி பிரிக்கப்பட்டது. அடைப்பு வேலை ஆரம்பமாகியது. சந்திரசேகரத்தார் கூட மாட நின்று வேலை செய்கிறார். “கட்டுக்கோத்துக்” கொடுக்கக் கூட ஓர் ஆண் பிள்ளை இல்லையே.\nசோட்டைக்குப் பிறந்த பொடியன் பூரணத்தின் இடுப்பிலே குந்தியிருக்கிறான்.\n“நடுவாலை ஒரு பொட்டு வைச்சு அடையுங்கோ. புள்ளை குட்டியள் போய் வரட்டும்” என்று பூரணம் சொல்லுகிறாள்.\nஅந்தப் பொட்டினை அடைத்து தன் மகனின் வாழ்வைக் காப்பாற்றுவதாக சாம்பசிவத்தார் நினைத்தார்.\nபொட்டுகள் உறவுக்கான வாசல்கள். உறவுகளே… அன்று பூரணத்தின் அழகிலே அவர் மனம் அலைந்தது. இன்று – அவளுடைய ஆளுமையிலே ஒரு கனவும் சுகமும் இருப்பதை உணர்கிறார். அந்தச் சுகத்தில் நெஞ்சிலை தைத்துச் சீழ் வைத்து விட்ட சிறாம்பை சந்திரசேகரத்தார் மெதுவாக இழுக்கிறார்.\nஇருபது வருடங்களுக்குப் பின்னர் “பொட்டு” ஒன்று விடப்பட்டு வேலி அடைக்கப்படுகின்றது.\nFiled under எஸ். பொன்னுத்துரை, கதைகள்\n← என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் – எம்.வி.வி.\nபஞ்சத்து ஆண்டி – தி. ஜானகிராமன் →\nOne Response to “ஆண்மை – எஸ். பொன்னுத்துரை”\nஅழியாச் சுடர்கள் · நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestaffiliatejobs.blogspot.com/2016/02/gurantee-income-without-investment.html", "date_download": "2018-06-24T11:10:20Z", "digest": "sha1:NSZBTFTNYTQGFJWTH6M63F6PK6KEHSQ2", "length": 4990, "nlines": 54, "source_domain": "bestaffiliatejobs.blogspot.com", "title": "Gurantee Income Without Investment - ஆன்லைனில் நிரந்தர வருமானம்!", "raw_content": "\nஎங்களது அணைத்து ONLINE JOB-களும் VIDEO வடிவில் YOUTUBE-ல் உள்ளது.\nஎங்களுடைய YOUTUBE பக்கம் செல்ல இங்கு CLICK செய்யவும். மறக்காமல் SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி \nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nதமிழ் நண்பர்களுக்கு . . . . .\nநான் Clixsenseல் அண்மையில் சாம்பாரித்த 100$ பணம். உங்கள் பார்வைக்காக\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nவணக்கம் நண்பர்களே, முதலில் 5 நிமிடம் செலவு செய்து பொறுமையாக இந்த முழு பக்கத்தினை படியுங்கள். கண்ட��ப்பாக உங்களுக்கும் ஆன்லைன் ஜாப...\nWe Provide Online Jobs Since 2009 (Note : Read Entire Page) (இங்குள்ள 14 வகை Jobகளும் தமிழ் நண்பர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்க...\nதினமும் 500ரூபாய் வரை உறுதியாக சம்பாரிக்க மூடியும்\nNote: பின்வரும் Videoவை முழுமையாக பாருங்கள். எப்படி பணம் சம்பாரிப்பது எனபதை அறிந்து கொள்ள முடியூம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உல...\nI Receive $14 in InfinityBux. நான் இங்கு சில PTC தளங்கள் பற்றி உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ள்ளேன். இதில் நீங்கள் இனைந்து பணம் ...\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\n TSU என்பது Facebook போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://muthuthamil.blogspot.com/2011/05/", "date_download": "2018-06-24T10:34:05Z", "digest": "sha1:KHAH2W6VG32KIIKNCI5CYKCTSPZYZ4L4", "length": 23462, "nlines": 251, "source_domain": "muthuthamil.blogspot.com", "title": "Pearl's Collection: May 2011", "raw_content": "\nமக்களுக்கு இன்று வரை பேய் பிசாசுகள் பற்றி பயம் இருக்கத்தான் செய்கிறது. இன்று கூட இரவு நேரத்தில் வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் பொது, இப்போது வேண்டாம்; காத்து கருப்பு அடித்து விடும்; விடிந்த பின் போகலாம் என்பார்கள்.\nஒற்றை நிமிடத்தில் உயிர் பிரியும்\nஒற்றை நொடியிலும் உனைப் பிரியேன்\nஎந்தன் நெஞ்சின் நாளத் துடிப்பும்\nஉந்தன் பெயர்தான் காதல் துடிப்பாம்\nஇந்தியாவில் முதன் முதலில்..... (மகளிர் மட்டும்)\n1. இந்தியாவில் முதன் முதலில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றிப் பெற்ற முதல் இந்தியப் பெண் - Dr.S. முத்துலெட்சுமி ரெட்டி.\n2. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் - சுகேதா கிருபளானி ( உ.பி )\n3. இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட் ( உ.பி )\nதமிழர் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்த தமிழ் மாதங்களின் பெயர்களைத் தற்போது மறந்து விட்டு ஆரியர்கள் கொண்டு வந்த பன்னிரு மாதங்களையே இன்று நாம் பின்பற்றி வருகிறோம். அதாவது சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களை ஆரியர்கள் தான் கொண்டு வந்தார்கள். இன்று தமிழக அரசு தை மாதத்தை தமிழர்களின் முதல் மாதமாக ஆணையிட்டு அறிவித்துள்ளது. தற்போதைய அரசு மறுபடியும் சித்திரையையே கொண்டு வந்துவிட்டது. இருப்பினும் நாம் தை மாதத்தை சுறவம் என்ற மாதமாக தான் பின்பற்றி வந்தோம். ஆரியர்களின் புனர்தை என்பதில் தை என்ற ஈறு எழுத்தை மட்டும் நமக்கு தந்துவிட்டனர். ஆரியர்களின் முதல் மாதம் சைத்திரா என்பதை தமிழரின் முதல் மாதம் சித்திரை என நம் மீது திணித்துவிட்டனர்.\nதமிழ் மாதங்களாக மாற்றப்பட்ட ஆரிய மாதங்கள்\nLabels: தமிழ் - ஆய்வு\nபொன்னாங்கண்ணிக் கீரைக்கு 83 பெயர்கள்\nஇந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. உணவிற்காக மட்டுமல்லாமல் மருத்துவப் பயன் கருதியும் கீரைகள் உண்ணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அரைக்கீரை, தண்டு கீரை, புளிச்சைக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் பொன்னாங்கண்ணி கீரை போன்றவையாகும்.\nநாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து இன்று வரை அதாவது தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை உள்ள மாண்புமிகு முதலமைச்சர்களின் பட்டியல் இதோ \nதமிழக முதல்வராக மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று (16 .05 .2011 ) பகல், 12.15 மணிக்கு, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கில் பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., 146 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன், புதிய அரசை அமைக்கிறது. இந்நிலையில் இன்று பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பட்டியல் நேற்று மாலையிலேயே வெளியிடப்பட்டது..[ஞாயிற்றுக்கிழமை, 15. மே. 2011, 04:45 PM ]\nதமிழக புதிய அமைச்சர்களின் பெயர் பட்டியல்:\n1. ஜெ. ஜெயலலிதா - முதல்வர்.\n2. ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்.\n3. கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்.\n4. நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்.\n5. கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர்.\n6. சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்.\n7. ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்.\n8. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்.\n9. சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.\n10. பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர்.\n11. சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்.\n12. செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர்.\n13. கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்.\n14. எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.\n15. எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்.\n16. கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்.\n17. எஸ்.பி. வேலுமணி - சிறப்புத் திட்டத்துறை அமைச்சர்.\n18. டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்.\n19. எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்.\n20. பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்.\n21. ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர்.\n22. எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்.\n23. செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்.\n24. பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்.\n25. ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்.\n26. என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்.\n27. வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்.\n28. என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்.\n29. கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்.\n30. இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்.\n31. புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்.\n32. எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.\n33. வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்.\n34. என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்.\nவைணவத்தில் வடகலை மற்றும் தென்கலை\nஇராமானுஜர் காலத்தில் வைணவம் புத்துணர்வுப் பெற்றது. இராமானுஜர் காலத்திற்குப் பிறகு வைணவர்களிடையே வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் என்ற இரு பிரிவுகள் தோன்றின. வேங்கட நாதர் என்ற வேதாந்த தேசிகர் என்பார் காஞ்சிபுரத்திற்கு அருகில் துப்பில் எனும் கிராமத்தில் பிறந்தார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இவர் வைணவர்களிடையே வடகலை எனும் பிரிவு தோன்றக் காரணமாக இருந்தார். ஏறத்தாழ அதே காலக்கட்டத்தில் ஆழ்வார் திருநகரியில் தோன்றிய மணவாள மகாமுனி என்பார் தென்கலை எனும் பிரிவு தோன்றக் காரணமாக இருந்தார்.\nஆரம்ப காலத்தில் மனிதர்கள் கூட்டமாய், குலமாய் வாழ்ந்தனர். குலம் என்பது கணம் என்றழைக்கப்பட்டது. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு தலைவன் இருந்தான். அவனை குலபதி, கணபதி என்றழைத்தனர்.\nஉலகத்தின் முக்கிய எல்லைக் கோடுகள்\n1. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு\n2. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லைக்கோடு\nதமிழ் ஓர் இயற்கை மொழி. இயற்கையாகிய பயிரினமும் விலங்கியல் உயிரினமும் தாம் மொழிப்பொருளையும் சொற்பெருக்கத்தையும் வழங்கியிருக்கிறது என்ற உண்மை பலருக்கு வியப்பூட்டலாம். நாம் படிப்பதற்கு பயன்படுத்தும் இதழ், ஏடு, சுவடி, மலர் போன்றவைகளும் எழுதப்பயன்படுத்தும் பொருள்களும் தாவரம் தமிழுக்கு அளித்தவை.\nLabels: தமிழ் - ஆய்வு\n1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் 2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி ...\nமுக்கழகம் அமைத்து தமிழ் வளர்த்தோம். தமிழால் வளர்ந்தோம். கடல்கோளிற்கு முற்பட்ட தமிழ்நாடு, மிகப்பெரும் நாடு. ஆனால் இன்று கடைக்கோடியில் ஒ...\nசூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை ...\nசிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வர...\nதிருக்குறள் – சில தெரியாத செய்திகள்\nதிருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்...\nஎத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர...\nவைணவத்தில் வடகலை மற்றும் தென்கலை\nஇராமானுஜர் காலத்தில் வைணவம் புத்துணர்வுப் பெற்றது. இராமானுஜர் காலத்திற்குப் பிறகு வைணவர்களிடையே வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் என்ற...\nநாம் படிக்கும், “புத்தகம்” என்ற இந்த வடிவம் பெற்றது பண்டைக் காலத்தின் பிற்பகுதியில்தான். இதற்கு முன் பாபிரஸ் (Papyru...\n* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்\nபைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப்...\nCCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்\nஅன்பான ஆசிரியர் பெருமக்களே ... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து ...\n2012 இல் உலகம் அழியுமா\nதமிழை மறந்த தமிழன் (1)\nதமிழ் - ஆய்வு (4)\nஇந்தியாவில் முதன் முதலில்..... (மகளிர் மட்டும...\nபொன்னாங்கண்ணிக் கீரைக்கு 83 பெயர்கள்\nவைணவத்தில் வடகலை மற்றும் தென்கலை\nஉலகத்தின் முக்கிய எல்லைக் கோடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11750", "date_download": "2018-06-24T11:01:39Z", "digest": "sha1:ML3O5ZJXHUYMAO7UE56R46IESX2FSGXG", "length": 36940, "nlines": 196, "source_domain": "rightmantra.com", "title": "நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு\nநரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு\nகண்களை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகும் திரும்பிய பக்கமெல்லாம கோவில்களும் நிறைந்த அற்புதமான ஊர் குன்றத்தூர். சென்னை புறநகரில் உள்ள மிகச் சிறந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் மிக்க நகரங்களுள் குன்றத்தூரும் ஒன்று. குன்றத்தூரில் முருகன் கோவில் மட்டுமல்ல, கந்தலீஸ்வரர் கோவில், திருஊரகப்பெருமாள் கோவில், சேக்கிழார் கட்டிய வட நாகேஸ்வரம் எனப்படும் திருநாகேஸ்வரம் என பல புராதன கோவில்கள் உண்டு. இது தவிர, கந்தலீஸ்வரர் ஆலயத்திற்கு எதிரே சேக்கிழார் அவதரித்த இடத்தில் சேக்கிழாருக்கு என்றே தனியாக ஒரு கோவில் உள்ளது.\nகுன்றத்தூர் மலைமீதிருந்து ஊரின் அழகிய தோற்றம்… கீழே தெரிவது தான் திருஊரகப் பெருமாள் கோவில்\nசில மாதங்களுக்கு முன்பு, திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்றபோது, கோவில் அமைந்திருந்த அதே வீதியில் சேக்கிழார் மணிமண்டபத்தை பார்க்க நேர்ந்தது. அதன் அழகால் ஈர்க்கப்பட்டு நமது தளத்தின் சிறப்பு பதிவுக்காக தமிழ் புத்தாண்டு அன்று சென்றிருந்தோம்.\nசென்ற தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை சார்பாக பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்டப்பட்ட இந்த மணிமண்டபத்தை தற்போது பரமாரிக்கும் பணியை ‘குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை’ என்கிற அமைப்பு ஏற்றுக்கொண்டு வெகு சிறப்பாக பராமரித்து வருகிறது.\nஒவ்வொரு ஆண்டும், ஜூன் துவக்கத்தில் சேக்கிழார் குருபூஜை முடிந்தவுடன், இந்த மணிமண்டபத்தில் பெரியோர்களையும் சமயச் சான்றோர்களையும் தமிழறிஞர்களையும் வைத்து சேக்கிழார் விழா சிறப்பாக நடத்தப்படுவதுண்டு. (சேக்கிழார் குருபூஜை சமயத்தில் திருநாகேஸ்வரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறபடியால், இந்த மணிமண்டபத்தில் சேக்கிழார் விழாவை சற்று தள்ளி தான் ந���த்துவார்கள்\nஅதுசமயம், மொத்த மணிமண்டபத்தையும் ஒட்டடை அடித்து, அலம்பி, பெருக்கி பராமரிப்பு பணிகளை செவ்வனே செய்வது வழக்கம். இந்த ஆண்டு, சேக்கிழார் விழா ஜூன் இரண்டாம் வாரம் வரும் என்று தெரிந்ததையடுத்து, ஜூன் 8, ஞாயிறன்று நாம் இங்கு உழவாரப்பணி செய்து, மிகப் பெரிய பொறுப்பை சுமந்திருக்கும் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளைக்கு தோள் கொடுப்பது என்று முடிவானது. உரியவர்களை சந்தித்து நமது உழவாரப்பணி குறித்து விளக்கி அனுமதியும் பெற்று வந்துவிட்டோம்.\nAlso check : கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1\nஇந்நிலையில் சென்ற மே 27 அன்று நம் பாட்டி சீதாலக்ஷ்மி அம்மாள் அவர்கள் எதிர்பாராதவிதமாக இறைவனடி சேர்ந்தது தெரிந்ததே. 10 நாள் காரியங்கள் முடிந்து ஜூன் 8 அன்று வரக்கூடிய 13 ஆம் நாள் சுபம் முடிந்த பிறகு தான் நாம் கோவிலுக்கோ அல்லது இது போன்ற பணிகளுக்கோ செல்லவேண்டும் என்று வீட்டில் கூறிவிட்டார்கள். இந்நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ஜூன் 8 ஞாயிறு அன்று எப்படி சேக்கிழார் மணிமண்டபத்தில் உழவாரப்பணி செய்வதாம்\nஒரு வாரம் தள்ளி ஜூன் 15 வைத்துக்கொள்ளலாம் என்றால் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அங்கு உழவாரப்பணி செய்ய ஒப்புக்கொண்டுள்ளோம். சரி… இன்னும் ஒரு வாரம் கழித்து ஜூன் 22 அன்று சேக்கிழார் மணிமண்டபத்தில் பணி வைத்துக்கொள்ளலாம் என்றால் அதற்குள் ‘சேக்கிழார் விழா’ மணிமண்டபத்தில் நடந்து முடிந்துவிடும். சேக்கிழார் விழாவையொட்டித் தான் அங்கு நாம் உழவாரப்பணி செய்யவே விரும்பினோம். அவர்களும் அனுமதி கொடுத்தார்கள். விழா முடிந்து உழவாரப்பணி செய்து யாருக்கு என்ன பயன்\nசேக்கிழார் மணிமண்டபத்தில் நம் பாதம் படுவதற்கே நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும். அப்படி ஒரு சான்னித்யம் நிலவும் இடம் அது. சேக்கிழாரின் ஆன்மா அங்கு உறைகிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மை. எனவே அங்கு உழவாரப்பணி செய்ய நாம் மிகுந்த ஆவல் கொண்டிருந்தோம். சொல்லப்போனால் அந்த நாளுக்காக காத்திருந்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்பாராத காரணங்களினால் அந்த பொன்னான வாய்ப்பு நமக்கு பறிபோனதை எண்ணி கலங்கிப்போனோம்.\nசேக்கிழாரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டோம். “ஐயனே… உங்��ள் மணிமண்டபத்தில் உழவாரப்பணி செய்யும் பொன்னான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தும், எதிர்பாராத காரணத்தினால் அது முடியாமல் போனதற்கு மன்னிக்கவேண்டும். நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். உங்களுக்கு பணி செய்ய இன்னும் ஒரு வருடம் நாங்கள் காத்திருக்கவேண்டும். அடுத்த ஆண்டாவது எங்களுக்கு அந்த வாய்ப்பை தாருங்கள்” என்று அவரிடம் மனமுருகி பிரார்த்தித்துக்கொண்டோம்.\nமுதலில் சேக்கிழார் மணிமண்டபத்தின் பொறுப்பாளருக்கு ஃபோன் செய்து பாட்டியின் மறைவை விளக்கி பணிக்கு வர இயலாத சூழலை தெரிவிப்போம். சேக்கிழார் விழா நெருங்குவதால் அவர் வேறு யாரையாவது வைத்து பணி செய்துகொள்வார் என்று முடிவு செய்து மணிமண்டபத்தின் பொறுப்பாளரான தெய்வ சேக்கிழார் அறக்கட்டளையை சேர்ந்த திரு.பாலு அவர்களை தொடர்புகொண்டு அனைத்தையும் விவரித்தோம்.\nஆனால் அவரோ….. “சார்… ஒன்னும் பிரச்சனையே இல்லை. இப்போ தான் தேதி ஃபைனலாச்சு. ஜூன் 28 ஆம் தேதி தான் சேக்கிழார் விழா நடக்கப்போகுது. நீங்கள் 22 ஆம் தேதி கூட வந்து பண்ணா போதும். சொல்லப்போனால் முன்னாடியே பண்ணா பிரயோஜனம் இல்லை. விழாவுக்கு முந்தி வர்ற ஞாயிற்றுக் கிழமை பண்ணீங்கன்னா தான் சரியா இருக்கும். நீங்க 22 ஆம் தேதி வந்து உழவாரப்பணி பண்ணுங்க. எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக்குறேன்\nபறிபோனதாக நினைத்த வாய்ப்பு மீண்டும் கிடைத்ததையடுத்து நமக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. ஹப்பா… சேக்கிழார் நம்மை கைவிடவில்லை. தொண்டர்களின் குறைகளை தீர்க்க தொண்டர்களின் வரலாற்றை எழுதிய சேக்கிழாருக்கு தெரியாதா என்ன அவரின் கருணைக்கு மானசீகமாக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டோம்.\nஎப்போதும் வைகாசி பூச நட்சத்திரத்தில் வரக்கூடிய (ஜூன் 2) சேக்கிழார் குருபூஜை திருநாகேஸ்வரம் கோவிலில் முடிந்தவுடன் ஜூன் மத்தியில் சேக்கிழார் விழா இந்த மணிமண்டபத்தில் நடத்தப்படும். ஆனால் இம்முறை ஏதோ காரணத்தால் ஆவணி 12 ஆம் தேதி ஒத்தி (ஜூன் 28 ஆம் தேதி) வைத்திருக்கிறார்கள். நிச்சயம் இது இந்த எளியவர்கள் மீது சேக்கிழார் கொண்டுள்ள கருணை தான் என்பதில் சந்தேகம் இல்லை.\n“ரொம்ப நன்றி சார். எங்கே சேக்கிழாருக்கு சேவை செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைக்காம போய்விடுமோ என்று தவித்துப் போய்விட்டேன்\n“கவலையே படாதீங்க சார்… 22 ஆம் தேதி வந்துடுங்க. எத்���னை பேர் வர்றாங்கன்னு மட்டும் எனக்கு ரெண்டு நாள் முன்னே ஃபோன் பண்ணி சொல்லுங்க. எல்லாருக்கும் மதிய சாப்பாடு அரேஞ் பண்ணிடுறேன்\nஎனவே நண்பர்களே ஜூன் 22 ஞாயிறு அன்று குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தில் நம் உழாவாரப்பணி நடைபெறும்.\nஅதற்க்கு முன்னதாக ஜூன் 15 அன்று பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் நமது உழவாரப்பணி நடைபெறும்.\nபேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் (இரண்டாம் முறை) உழவாரப்பணி கிடைத்த கதை\nஇதற்கிடையே இரண்டு வாரங்களுக்கு முன்பு நரசிம்ம ஜெயந்தியையொட்டி பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர் ஆலயத்திற்கு சென்றபோது, ஜூன் 19 முதல் நடைபெறவிருக்கும் பிரம்மோற்சவம் குறித்த நோட்டீஸை அங்கு பார்த்தோம்.\nஆலய அறங்காவலர் பெரியவர் திரு.நந்தகுமார் அவர்களிடம் பேசும்போது, சென்ற ஆண்டு நடைபெற்ற நமது உழவாரப்பணியை மெச்சியவர் இந்த ஆண்டும் நாம் உழவாரப்பணி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். (சென்ற ஆண்டும் இதே சமயம் பிரம்மோற்சவத்துக்கு முன்பாக அங்கு தளம் சார்பாக உழவாரப்பணி நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.).\nஜூன் 19 பிரம்மோற்சவம் துவங்கவிருக்கிற படியால் ஜூன் 15 ஞாயிறு இங்கு பணி செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளோம்.\nஅடுத்தடுத்து இரண்டு ஞாயிறு உழவாரப்பணி வருவதால் எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியவில்லை. நம் நிகழ்சிகளை பொறுத்தவரை நாம் தலைகளை எண்ணுவதில்லை. இதயங்களை தான் எண்ணுவோம். நான்கு பேர் வந்தாலும் மனமுவந்து வந்திருந்து கைங்கரியத்தில் பங்கேற்றாலே போதும்.\nஉழவாரப்பணியின் போது நிறைவேற்ற கோவிலின் தேவைகள் பற்றி விசாரித்தபோது, இரண்டு அத்தியாவசியத் தேவைகள் பற்றி குறிப்பிட்டார்கள்.\n1) தீபம் ஏற்ற ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன – அடுக்குகளுடன் கூடிய – தீப மேடை\n2) உள்ளே பக்தர்கள் க்யூவில் நிற்கும் இடத்தில் காற்றோட்டம் இல்லை என்பதால் அங்கு மாட்ட HEAVY DUTY WALL MOUNTING FAN ஒன்று. (நாம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு வாங்கித் தந்தோமே அதே போல.)\nஇரண்டுமே நாம் வாங்கித் தரவிரும்பினாலும் எவ்வளவு தொகை நம்மால் திரட்ட முடியும் என்று தெரியாததால் இரண்டையும் வாங்கித் தருவதாக ஒப்புக்கொள்ள நமக்கு தயக்கம்.\n“ஏதாவது ஒன்றை நிச்சயம் வாங்கித் தருகிறோம். எது உங்களுக்கு மிக முக்கியம் என்று நீங்க��ே சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டபோது, “விளக்கு ஏற்ற மேடை தான் முக்கியம். அதையே வாங்கிக் கொடுங்கள்” என்று சொன்னார். காரணம், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சேவார்த்திகள், கோவிலின் சுவற்றில் விளக்கு ஏற்றி, ஏற்றி அந்த இடத்தையே பாழ் செய்து வருகின்றனர். (பார்க்க புகைப்படம்). எனவே உடனடித் தேவை தீப மேடை தான் என்று புரிந்தது.\nநீங்களே சொல்லுங்கள்… இங்கு விளக்கேற்ற தனி தீப மேடை அவசியம் தானே\nநமக்கு தெரிந்து தீபமேடை எப்படியும் ரூ.15,000/- வரை வரும் என்று தெரிகிறது. கூடவும் ஆகலாம். எனவே தீபமேடையை மட்டுமே வாங்கித் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளோம். நிதி கூடுதலாக திரண்டால் ஃபேனும் வாங்கித் தர எண்ணியிருக்கிறோம்.\nஎனவே இந்த கைங்கரியத்தில் தாரளமாக உதவும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nதீபமேடை மாடல் மற்றும் விலை குறித்து சரியாக தெரிந்துகொள்ள இன்று மாலை பாரிமுனை செல்லவிருக்கிறோம். (தீபமேடையை வாசகர்கள் யாராவது அவர்களே முன்னின்று வாங்கித் தருவதாக இருந்தால் மிகவும் நன்று. நம்மிடம் பணம் தரத்தேவையில்லை. அவர்களே நேரடியாக வாங்கித் தரலாம்.).\nதொகை சேருவதை பொறுத்து ஃபேனும் வாங்கப்படும். எனவே வாசகர்கள் இந்த அரிய பணிக்கு உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇது போன்ற விஷயங்களை நாம் ஒப்புக்கொள்வதற்கு காரணம்… நாம் உழவாரப்பணி செய்யும் ஆலயங்களில் துப்புரவு பணி செய்வதோடு மட்டும் அல்லாமல் மிகவும் பயனுள்ள ஒன்றை செய்து நம் பணிக்கு ஒரு அர்த்தம் கொடுக்கவேண்டும் என்பதற்க்காகவே.\n* மேற்படி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் கோ-சாலை உள்ளபடியால், நாம் உழவாரப்பணிக்கு செல்லும்போது, பசுக்களுக்கு தீவனமும் வாங்கி செல்லப்படும்.\nசென்ற ஆண்டு நடைபெற்ற உழவாரப்பணியில் தீவனம் வாங்கித் தந்தபோது…\nஇந்த ஆலயத்திற்கு நாம் விரும்பும் மேற்படி பணிகளை செய்ய முடிந்தால் அதைவிட மிகப் பெரிய பாக்கியம் நமக்கு வேறு கிடைக்கமுடியாது. அரங்கன் துணை நின்று நல்லபடியாக நடத்தித் தரவேண்டும்.\nஅடுத்தடுத்து நரசிம்மரும், சேக்கிழார் நாயன்மாரும் நமக்கு மிகப் பெரிய பணியை தந்திருக்கிறார்கள். நாம் ஒரு கருவி. அவ்வளவே. செய்யப்போவது நீங்கள் தான். நண்பர்களும் வாசகர்களும் துணை நின்று வெற்றிகரமாக நடத்தித் தரவேண்டும்.\nதீபமும் வால் மவுண்டிங் ஃபேன���ம் வாங்கித் தரும் கைங்கரியத்தில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பும் வாசகர்கள், கீழ்காணும் நமது தளத்தின் வங்கி கணக்கிற்கு தங்கள் நிதியை செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரம் குறைவாக இருக்கிறது. எனவே உங்கள் உதவி தாமதிக்காது விரைந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇரண்டு உழவாரப்பணிகளிலும் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.\nபேரம்பாக்கம் பயணம் வேன் மூலம் இருக்கும். ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6.30க்கு புறப்பட்டு மீண்டும் மதியம் 1.30 க்கு திரும்புவோம். காலை உணவும், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்படும்.\nகீழே நம் தளத்தின் வங்கிக் கணக்கு விபரங்களை அளித்திருக்கிறோம். இந்த அரிய பணிக்கு உங்களால் இயன்ற நிதியை அளித்து உதவும்படி வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நம் தளத்திற்கு விளம்பர வருவாயோ இதர வருவாயோ இல்லை என்பதால் நிதியளிக்கும்போது நம் தளத்தின் நிர்வாகச் செலவுகளுக்கும் சேர்த்து நிதியளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நீங்களே அதற்குரிய BREAK UP ஐ தெரிவித்தால் நன்று.\nதொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.\n* பேரம்பாக்கம் ஆலயத்தில் நடைபெற்ற நமது முந்தைய உழவாரப்பணி குறித்த பதிவு விரைவில் வெளியிடப்படும்.\n* அதே போல வடலூர் பயணம் பற்றிய பதிவும் விரைவில் வெளியிடப்படும்.\nபேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்\nசுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்\n“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே” – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nகால்பந்தும், கண்ணன் கையில் உள்ள குழலும்\nஅச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club\nபித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்\nமொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி\n2 thoughts on “நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு\nதங்கள் முன்னர் அறிவித்தது போல் சேக்கிழார் மணி மண்டப உழவார பணி தங்கள் வீட்டில் சுப நிகழ���ச்சி நடைபெறுவதால் உழவார பணி செய்யும் வாய்ப்பு miss ஆகி விட்டது என்று நினைத்தோம்/ ஆனால் 22ம் தேதி உழவார பணி செய்ய தேதி அறிவித்தது பற்றி மிக மகிழ்ச்சி அடைந்தோம். நம் தளத்திற்கு சேக்கிழாரின் ஆசி பரிபூரண மாக இருக்கிறது, அதனால் தான் சேக்கிழார் விழா தேதி தள்ளிபோய் மீண்டும் பணி செய்ய ஒரு opportunity கிடைத்திருக்கிறது.\nபேரம்பாக்கம் நரசிமர் கோவில் பணிக்கு போன முறை நாம் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் நாம் அப்பொழுது ரைட் மந்திர வாசகர் இல்லை. அதனால் அந்த chance யை மிஸ் பண்ணி விட்டோம். தீப மேடை வாங்குவதற்கு நம்மாலான உதவியை செய்து இறை அருள் பெறுவோம்.நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நம்மை நோக்கி 10 அடி எடுத்து வைப்பார் என்பது ஆணித்தரமான உண்மை\nபேரம்பாக்கம் நமக்கு பிடித்த எழில் கொஞ்சும் அழகான கோவில்.\nநாம் குன்றத்தூர் மற்றும் பேரம்பாக்கம் உழவாரபனியில் கலந்து கொள்வோம் .\nநம் பணியை பாராட்டிய அதே பேரம்பாக்கம் கோவிலில் மறுபடியும் நமக்கு பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது பற்றி மிகவும் சந்தோசம்.\nநாம் பணி செய்ய ஆரம்பித்ததில் இருந்து எல்லா பணிகளையும் போல இந்த முறையும் நம் ரைட் மந்த்ரா தூள் கிளப்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_4378.html", "date_download": "2018-06-24T11:09:07Z", "digest": "sha1:OMHIBT65NNA3HS3NIWFKIM5ZTDBIYDB6", "length": 23733, "nlines": 204, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: வேட்கை மிகுந்து விஞ்ஞானத்தை வளர்த்த இந்திய மேதைகள்:", "raw_content": "\nவேட்கை மிகுந்து விஞ்ஞானத்தை வளர்த்த இந்திய மேதைகள்:\nவேட்கை மிகுந்து விஞ்ஞானத்தை வளர்த்த இந்திய மேதைகள்:\nவிஞ்ஞானம் இந்தியாவில் வளர நமக்கு வழிகாட்டிகள் துருவ விண்மீன் போல் பலர் உள்ளார்கள். டாக்டர் ஸர்.சி.வி. இராமன் (1888-1970),\nஜகதீஷ் சந்தர போஸ் (1858-1937),\nசத்யேந்திர நாத் போஸ் (1894-1974),\nகணித மேதை இராமானுஜன் (1887-1920),\nடாக்டர் ஹோமி பாபா (1909-1966),\nடாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971),\nபேராசிரியர் பிரியா நடராஜன், ஆகியோர். ஆயினும் நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் விரல்விட்டுக் கணக்கிடும் எண்ணிக்கையில் விஞ்ஞான மேதைகள் தோன்றி யிருப்பது வருந்தத் தக்க வரலாறுதான் தமிழகத்தில் குறிப்பிடத் தக்க விஞ்ஞான நிபுணர்கள் தற்சமயத்தில் யாருமிருப்பதாகத் தெரியவில்லை தமிழகத்தில் குறிப்பிடத் தக்க விஞ்ஞான நிபுணர்கள் தற்சம��த்தில் யாருமிருப்பதாகத் தெரியவில்லை இந்தியாவில் அணுத்துறை, அண்ட வெளித் துறைகளில் விஞ்ஞானப் பொறியியல் வளர்ச்சிக்கு நிதித் தொகை ஒதுக்கி ஆராய்ச்சிகள் நடத்தி வருவதுபோல், தமிழக மாநில அரசு தற்கால விஞ்ஞான நிபுணர்களையோ, எதிர்கால வல்லுநர்களையோ ஊக்குவிப்பதாக எந்த அறிகுறிகளும் தென்படவில்லை இந்தியாவில் அணுத்துறை, அண்ட வெளித் துறைகளில் விஞ்ஞானப் பொறியியல் வளர்ச்சிக்கு நிதித் தொகை ஒதுக்கி ஆராய்ச்சிகள் நடத்தி வருவதுபோல், தமிழக மாநில அரசு தற்கால விஞ்ஞான நிபுணர்களையோ, எதிர்கால வல்லுநர்களையோ ஊக்குவிப்பதாக எந்த அறிகுறிகளும் தென்படவில்லை அதுபோல் தமிழகத்தில் விஞ்ஞானமோ, தமிழ்மொழியில் விஞ்ஞான நூல்களோ வித்திடப் பட்டு விருத்தி யடையும் திட்டங்களை வகுக்க தமிழ் நாட்டரசு எம்முயற்சியும் எடுத்துள்ளதாக அறியப்பட வில்லை\nவிஞ்ஞானத் தமிழ் எழுத்தாளர்களின் கடமைப்பணி\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மின்கணணி யுகம் தோன்றி, தனியார் மின்கணணிகள் [Personal Computers] ஒவ்வொரு வீட்டிலும் கைக் கருவியாகவும், பன்னாட்டுப் பிணைப்புக் கருவியாகவும் பயன்பட்டு வருகின்றன. அகிலவலை தோன்றி அனைத்து நாடுகளும் இணைந்து, உலகம் சுருங்கி மக்கள் தொடர்பு கொள்வது மிக எளிதாகப் போனதால், இப்போது தமிழ்மொழிக்குப் புத்துயிரும், சக்தியும் மிகுந்து புதிய இலக்கியங்கள், காவியங்கள், கட்டுரைகள் [அரசியல், சமூகம், விஞ்ஞானம்] நூற்றுக் கணக்கில் தமிழ் அகிலவலைகளில் படைக்கப் படுகின்றன.\nதிண்ணையில் குறிப்பாகத் தரமுள்ள விஞ்ஞானக் கட்டுரைகளை வே. வெங்கட ரமணன், டாக்டர். சரஸ்வதி, கோ. ஜோதி, டாக்டர் ஊர்மிளா பாபு (சிங்கப்பூர்), மா. பரமேஸ்வரன், சி. குமாரபாரதி, வ.ந. கிரிதரன், இ. பரமசிவம், டாக்டர் இரா. விஜயராகவன், அரவிந்தன் நீலகண்டன், வல்லமை, திண்ணை வலைகளில் எழுதும் முனைவர். தேமொழி, சி. ஜெயபாரதன் ஆகியோர் படைத்து வருவது வரவேற்கத் தக்கதே.\nரஷ்யாவில் பொதுடமை ஆதிக்கம் வலுத்திருந்த காலங்களில் (1950-1990), மாஸ்கோவின் மாபெரும் நூலகம் ஒன்றில், மகத்தான விஞ்ஞானப் பணி ஒன்று அரசாங்க ஆதரவில் சிறப்பாக, ஒழுங்காக நடந்து கொண்டு வந்தது\nஆங்கிலத்தில் வெளியான புது நூல்களை ரஷ்ய மொழிபெயர்ப்புச் செய்வது. அதுபோல் ரஷ்ய விஞ்ஞானப் படைப்புகளை ஆங்கிலம், மற்றும் ஏனைய ஐரோப்பிய, ஆசிய மொழிகளில் பெயர்ப்பது. விஞ்ஞான நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கும் அவ்வரிய விஞ்ஞானப் பணி தமிழ் நாட்டிலும், தமிழரசின் கண்காணிப்பில் ஒரு கடமை நெறியாகத் தொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக அரசு நிதி ஒதுக்கி, விஞ்ஞானத் தமிழ்ச் சங்கங்களை நிறுவி, வல்லுநர்களை உறுப்பினராக்கி விஞ்ஞான நூல்களை வடிக்க வழி வகுக்க வேண்டும்.\nவிஞ்ஞானத் துறையின் பிரிவுகளான உயிரியல் [Biology], உடலுறுப்பியல் [Physiology], இரசாயனம் [Chemistry], பெளதிகம் [Physics], மருத்துவம் [Medical Sciences], பொறியியல் [Engineering Sciences], உலோகவியல் [Metallurgy] போன்றவை வெகு விரைவாக உலகில் முன்னேறி வருகின்றன. அவை முன்னேறும் வேகத்திற்கு ஒப்பாக விஞ்ஞானத் தமிழ் நூல்களையும் எழுதுவது, தமிழ் அறிஞர்களின் ஒரு கடமைப் பணியாக இருக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கம்.\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட��டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=110999", "date_download": "2018-06-24T10:36:18Z", "digest": "sha1:PTMHDFV64KOBJYADYQMY366QSLKRRLO5", "length": 10871, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசினிமாவை விட அரசியல் நிறைய தெரியனும்: விஜய் சேதுபதி - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nசினிமாவை விட அரசியல் நிறைய தெரியனும்: விஜய் சேதுபதி\nசென்னையில் நடைபெற்ற அனிதா நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேசியத���வது:-\nகல்வி மிகவும் அடிப்படை தேவை. அதற்காக ஒரு உயிரை இழந்துவிட்டு வருத்தப்படுகிறோம். சரி செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இதுவே ரொம்ப அசிங்கமாக இருக்கிறது.\nஅதையெல்லாம் தாண்டி, ரொம்ப காலமாக நம் மீது ஒரு அரசியல் வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. நம்மை ஜாதிவாரியாக பிரிக்கிறது, முதலில் அந்த இடத்தில் இருந்து நாம்மை பிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அது முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.\nநம்ம இந்த போராட்டங்களை பண்ணுவதும், பேசுவதும் இதனையெல்லாம் கேட்டு கேட்டு அவர்களுக்கு பழகிப் போச்சு என்று நினைக்கிறேன். இப்ப இது அவர்களுக்கு போய் சேருமா என்று கூட தெரியவில்லை. நான் ரொம்ப காலமாக கேட்டிக் கொண்டிருப்பதும் அதுதான். போராடுபவர்களை சமாளிப்பவர்கள் நிறைய வளர்ந்துவிட்டார்கள். டெனிக்கலாகவும் சரி, யோசிக்கிற விதத்திலும் சரி.\nபோராடும் முறையில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறேன். நாம் ஒரிடத்தில் ஒன்று கூடி போராடினால், அதனை எப்படி களைப்பது என்று அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். அதனை தாண்டி அடுத்து வரப்போகிறவர்கள், அடுத்த தலைவர்கள், அறிவுசார்ந்த பெரியவர்கள் போராட்ட முறையை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.\nடெல்லியில் உட்கார்ந்து கத்தி பார்த்தோம் கண்டுகவே இல்லை. இங்க உட்கார்ந்திருக்கிறோம். அங்க உட்கார்ந்திருந்தோம் பிரித்துவிட்டார்கள். இது அடுத்த கட்டத்திற்கு போகணும். அது சீக்கிரமாக நடக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு அரசியலை பற்றிய அறிவை ஊட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அரசியல் தெரியனும், சினிமாவை விட அரசியல் நிறைய தெரியனும். அது நமக்கு ரொம்ப முக்கியம். அதனை கத்துக்கணும்.\nவாட்ஸ் அப்பில் நிறைய வீடியோ வருகிறது. அரசியல் பற்றி வீடியோக்களை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும். அரசியல் பற்றிய அறிவை புகுத்து வேண்டும். சாதி ஒழிய வேண்டும். இது ரொம்ப நாளாக சமுதாயத்தை சீரழிக்கிறது. நம்மை பிரித்து வைக்கிறது. நம்மை போராட தயங்க வைக்கிறது. இந்த போராட்டம் அடுத்தகட்டத்திற்கு போக வேண்டும்.\nஅரசியல் தெரியனும் சினிமாவை விட விஜய் சேதுபதி 2017-09-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பி���் இருங்கள்.\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்ப படக்குழு திட்டம்\nநல்ல கதைகளை எப்படி தேர்வு செய்வேன் – விஜய் சேதுபதி விளக்கம்\nஒரே டேக்கில், 4 நிமிட வசனத்தை பேசி படக்குழுவை மிரளவைத்த விஜய் சேதுபதி\n‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் பிறந்தநாள் விருந்து\nவிஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – பெரியார் முத்தமிழ் மன்றம் அறிவிப்பு\nதியாகராஜன் குமாரராஜாவின் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் கத்தியுடன் சமந்தா கேரக்டர் ரிலீஸ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை-சேலம் பசுமை சாலை;மக்கள் எதிர்ப்பு இல்லையாம் சேலம் கலெக்டர் ரோகிணி சொல்கிறார்\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tamil-nadu-state-dream-city-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-06-24T10:31:40Z", "digest": "sha1:T43YYSM7BPLQVV6EDDLZM7R6PVB77CR7", "length": 31616, "nlines": 229, "source_domain": "villangaseithi.com", "title": "தமிழகத்தின் கனவு நகரம் - வில்லங்க செய்தி", "raw_content": "\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் April 12, 2017 5:31 AM IST\nஇன்றும் கூட வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை ‘மதராசி’ என்றே அழைக்கின்றனர். அந்தளவிற்கு மக்கள் மத்தியில் நிரந்தரமாக பதிந்துவிட்ட பெயர் மதராஸ்.\nதமிழகத்தின் தலைநகரமாக சென்னை இருக்கிறது. வங்காள விரிகுடாவில் இருக்கும் ஒரு கடற்கரை நகரம். மொத்தம் 178 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது சென்னை நகரம். இந்நகரில் மொத்தம் 46,46,732 மக்கள் வசிக்கிறார்கள். ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் 26,105 பேர் வாழ்கிறார்கள். ஆயிரம் ஆண்களுக்கு 989 பெண்கள் இருக்கிறார்கள். படித்தவர்கள் 90.18 சதவீதத்தினர் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 37,51,322 பேர் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் 4,39,270 பேர் இருக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் 3,58,662 இருக்கிறார்கள்.\nசென்னை வரலாறு ��ி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து .ஆரம்பமாகிறது. பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசின் ஆட்சிகளில் சென்னைக்கென்று ஒரு தனி முக்கிய இடம் இருந்தது.\nசென்னை, தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் 1552-ல் போர்த்துக்கீசியர் முதன் முதலாக சென்னைக்கு வருகை தந்தனர். ஆனாலும் சென்னையில் தங்கி வாணிகம் தொடங்கியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர்தான் முதன் முதலாக வர்த்தகத்திற்கான உரிமையைப் பெற்றவர்.\nவிஜயநகர மன்னரின் உறவினரான வேங்கடப்பர் என்பவரிடமே சென்னை இருந்துவந்தது. அதை 1639-ல் பிரான்சிஸ்டே, கோகன் என்ற இருவரும் வாங்கி, 25 ஐரோப்பியர்களுடன் குடியேறினர். 1668-ல் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டி முடித்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் எல்லையை விரிவுபடுத்தினர்.\nசேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற அன்றைய கிராமங்கள் சென்னையுடன் சேர்க்கப்பட்டன. 29.09.1688-ல் சென்னை மாநகராட்சி அந்தஸ்து பெற்றது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் அனைத்திலும் முதன் முதலாக மாநகராட்சி என்ற தகுதியை பெட்ரா நகரம் சென்னைதான் என்பது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சம்.\nசென்னையை ஆங்கிலேயர்கள்தான் ஆட்சி செய்தார்கள் என்றாலும் கூட இடையிடையே 1746, 1758, 1772 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையை கைப்பற்றினார்கள். பின்னர் அவர்களிடம் இருந்து ஆங்கிலேயர் கைக்கு மாறியது.\nசென்னைக்கு 1996-க்கு முன்புவரை ‘மெட்ராஸ்’ என்ற பெயரும் இருந்தது. இரண்டு பெயருக்குமே போதிய காரணங்கள் கிடைக்கவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டிய வேங்கடப்பரின் தந்தை பெயரான சென்னப்பரின் பெயராலேயே, சென்னைப் பட்டினம் என்று அழைக்கப்பட்டதாக ஒரு கருத்துண்டு. ஆனால், மதராஸ்பட்டிணம் என்பதுதான் ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்.\nமதராஸ் என்ற பெயர் வந்ததற்கு பல கதைகள் கூறப்படுகின்றன. ‘மதரஸா’ என்பது உருது மொழியில் கல்லூரியைக் குறிக்கும். உருது மொழியைக் கற்றுக்கொடுக்கும் உருதுக் கல்லூரி ‘மதரஸா’ சென்னையில் இருந்ததால் அதைக் குறிக்கும் விதமாக மதராஸபட்டினம் என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.\nஇன்னும் சிலர் அதெல்லாம் கிடையாது, மதரேசன் என்ற மீனவத் தலைவர் ஒருவர் இருந்தார். அன்றைக்கு மீனவர்கள்தான் சென்���ையில் அதிகம் இருந்தனர். அவர்களின் தலைவராக இருந்த மதரேசன் பெயரைக் கொண்டே மதராஸ் என்பது வந்ததாக ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே மதராஸ் என்ற பெயர் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.\nபோர்த்துக்கீசியர்கள் சென்னையை தங்கள் வசம் வைத்திருந்தபோது ஒரு மேரி ஆலயத்தை காட்டினர். அதற்கு ‘மேட்ரே-டி-டியஸ்’ என்று பெயர் வைத்தனர் என்றும் இந்த கஷ்டமான பெயர் நம் மக்கள் வாயில் நுழையாததால் மதராஸ் மற்றும் மெட்ராஸ் என்று சுலபமாக உச்சரிக்க தொடங்கினார்கள். என்று ஒரு சிலரும் சொல்கிறார்கள்.\n‘மெட்ரோ’ என்ற போர்த்துக்கீசியர் குடும்பம் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக விளங்கியதால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது என்று ஒரு சிலரும், மதராஸ் என்பது ஒருவகையான கலிக்கோ துணி என்றும், அந்த துணித் தயாரிப்பில் அன்றைய சென்னை கொடிகட்டிப் பறந்ததால் மெட்ராஸ் என்ற பெயர் வந்ததாகவும் ஏகப்பட்ட காரணங்களை சொல்கிறார்கள். இவற்றில் எது உண்மை என்பது இன்றைக்கும் ஆய்வாளர்களை குழப்பும் ஒரு சமாச்சாரம்தான்.\nமெட்ராஸ் என்ற பெயரில் ஒரு மாகாணத்தை உருவாக்கி, அந்த மாகாணத்திற்கு சென்னையை தலைநகராக கொண்டு வந்தவர் வெல்லெஸ்லி. இவர் 1801-ல் இதை உருவாக்கினார். அதன் பிறகு இந்தியா விடுதலை பெற்று சென்னை மாகாணம் தமிழ்நாடாக மாறியபோது சென்னையே தமிழகத்தின் தலைநகராக நீடித்தது.\nதென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரம் சென்னை. இது தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரையான மெரினா இதன் பெருமை. சாலை மற்றும் இருப்புப் பாதை மூலம் இந்தியா முழுவதும் இணைக்கப்பட்டிருக்கிறது. துறைமுகம், விமான நிலையம் மூலம் உலகம் முழுவதும் சென்னையுடன் இனைந்துள்ளது. பல மொழி பேசுபவர்களும், பல இனத்தவர்களும், அயல்நாட்டினரும் இனைந்து வாழும் பெரு நகரம்.\nசென்னை தொழில்துறையில் சிறந்து விளங்கும் ஒரு துறைமுக நகரம். இந்தியாவின் டெட்ராயிட் என்று சொல்லும் அளவுக்கு பல நாடுகளின் கார் உற்பத்தி தொழிற்சாலைகள் சென்னையை சுற்றிலும் அமைந்துள்ளன. இதுபோக ரயில்பெட்டி தொழிற்சாலை, சைக்கிள், மோட்டார் வாகனங்கள், தோல் பொருட்கள், டயர் உற்பத்தி, இயந்திர தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. கிண்டி, அம்பத்தூரில் தொழிற்பேட்டைகள் உள்ளன. ஆவடியில் டாங்கித் தொழிற்சாலை உள்ளது. டைடல்பார்க் சாஃப்ட்வெர் தொழிலின் மையமாக விளங்குகிறது.\nசென்னையில் பெரிய பிரச்சனையாக இருப்பது குடிநீர் பிரச்சனைதான். 1782-ல் குடிநீர் வழங்கும் முறை தோன்றியது. அப்போது கோட்டையில் தனியாரிடம் இருந்த 10 கிணறுகளை விலைக்கு வாங்கியது. அதில் நீர் எடுப்பதாக இருந்தது. அது போதிய பலனளிக்கவில்லை. 1915-ல் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டது. இன்றைய குடிநீர் வழங்கலுக்கு திட்டம் வகுத்தவர் மேட்லி என்ற மாநகராட்சி பொறியாளர்.\nசென்னை மாநாகராட்சியே சென்னைக்கு குடிநீர் வழங்குவதையும், கழிவு நீர் அகற்றுவதையும் கவனித்து வந்தது. 1978-ல் உலக வங்கித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தொடங்கப்பட்டது. 1997-ல் கிருஷ்ணா நதி நீர், குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனாலும் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஈடு கொடுக்க முடியாமல் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியமும் திணறிக்கொண்டுதான் இருக்கின்றன.\nசென்னை கலைகளுக்கு பெயர்பெற்ற ஊர். ஏராளமான கலைஞர்களை உருவாக்கிய ஊர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னைதான் தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணியில் இருந்த நகரம். இன்றைக்கும் ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களுக்கு அடுத்த படியாக பெரிய பட்ஜெட் படங்கள் வருவது தமிழில்தான். வசூலிலும் சாதனை படைக்கிறது.\nபரதநாட்டியம் உலகமெங்கும் சென்றடைந்ததற்கு சென்னை ஒரு முக்கிய காரணம். ‘கூத்துப் பட்டறை’ மூலம் நடிப்பை பண்படுத்துவதிலும் தனித்து திகழ்கிறது. இப்படி கலைஞர்களை வாழ வைப்பதாலே பலரும் ஜிகினா கனவுகளுடன் தங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு ரயிலேறுகிறார்கள். அதனால்தான் சென்னையை ஒரு கனவு நகரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.\nEVP வேர்ல்டு – தீம் பார்க்\nஸ்ரீ பிரசன்ன வெங்கடேச நரசிம்ம பெருமாள் கோயில்\nஸ்ரீ சென்ன மல்லீஸ்வரர் கோயில்\nமொஹம்மது இஸ்மாயில் சாஹிப் தர்ஹா\nபுத்த கோயில் இறையியற் சமூகம்\nபிரபு சாந்திநாத் ஜெயின் கோயில்\nஸ்ரீ ஜெயின் பிராதன மந்திர்\nஸ்ரீ குஜராத்தி ஸ்வேதம்பேர் ஜெயின் மந்திர்\nஸ்ரீ விஜய சாந்தி ஸ்ரீ சுவாமிஜி குரு மந்திர\nசென்னைக்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற காலம் அக்டோபர் முத��் பிப்ரவரி வரைதான். இந்தக் காலம்தான் கடுமையான வெயிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் இதமான தட்பவெப்பநிலையில் சுற்றிப்பார்க்க ஏற்றதாக இருக்கும்.\nசென்னையின் கோடைக்காலம் மிகுந்த வெப்பம் கொண்டதாகவே இருக்கும். ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் 45 டிகிரி செல்ஸியஸை தொடும். வியர்வையால் எங்கும் சுற்றிப் பார்ப்பது கஷ்டமான காரியமாக இருக்கும். அதனால் இந்த காலத்தில் சென்னை சுற்றுலாவை தவிர்ப்பது நல்லது.\nஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மழையில் நனைந்து திளைத்திருக்கும் காலம். கோடையின் வெப்பம் தணிந்து மழைப் பெய்யும் காலம். அன்றாட வாழ்வும் போக்குவரத்தும் அதிகமாக பாதிக்கப்படும். பயணம் கொஞ்சம் கடினமாகவே இருக்கும். அதனால் இந்தக் காலமும் சுற்றுலாவுக்கு உகந்ததல்ல.\nகுளிர்காலம் என்பது நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரியில் முடிகிறது. சென்னை இதமான குளிரை பெரும் நகரம். இந்த காலத்தில் மிகக் குறைந்தபட்ச வெப்பமாக 19 டிகிரி செல்ஸியஸ் வரை குறையும். பகலிலும் மிதமான வெப்பமே நிலவும். காலை மற்றும் மாலை வேளைகளில் இதமான குளுமை நிலவுவதால் இதுவே சுற்றுலாவுக்கு ஏற்ற காலம்.\nசென்னை தமிழகத்தின் தலைநகர் என்பதால் போக்குவரத்து வசதிகள் தாராளமாக இருக்கிறது. சாலைப் போக்குவரத்தை பொறுத்தவரை தமிழகத்தின் மூலைமுடுக்கில் இருந்து கூட சென்னைக்குள் செல்ல சாலை வசதி உள்ளது. சென்னை மற்ற மாநிலங்களில் உள்ள முக்கியமான நகரங்களுடன் நான்கு வழிச்சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\nசென்னையிலிருந்து தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கு அரசுப் பேருந்துகளும், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கோயம்பத்தூர், திருப்பூர் போன்ற இடங்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளும் தனியார் சொகுசு ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத், மும்பை போன்ற இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு தனியார் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nPosted in வரலாற்று செய்திகள்Tagged city, dream, State, tamil nadu, கனவு, தமிழகத்தின், நகரம்\nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்கால��்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1610230", "date_download": "2018-06-24T11:18:35Z", "digest": "sha1:L5DWBTE5ZI3BNDGJEG5XCMW3FU66UGGZ", "length": 22920, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவில் பணியாளர் ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nகோவில் பணியாளர் ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 280\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 51\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி 76\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி 31\nசென்னை: 'ஓய்வு பெற்ற, கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\n●\tகோவில்களை சார்ந்து செயல்பட்டு வந்த சிற்பிகள் முதல் பூமாலை கட்டி விற்போர் வரை, காலப்போக்கில் போதிய ஆதரவு இன்றி நலிவடைந்து உள்ளனர்; அவர்களிடம் இருந்த திறன், மறைந்து போகும் நிலை உள்ளது. அவர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தி, திறன்களை மேம்படுத்தும் திட்டம், ஐந்து கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்●\tகோவில்களில் உள்ள விக்கிரகங்கள், சிலைகள், நிலம் உள்ளிட்டவற்றின் தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டு, கம்ப்யூட்டர் மயமாக்கப்பட��ம். கோவில் சொத்துக்கள் அமைந்துள்ள இடங்கள், புவியியல் தகவல் முறையான, ஜி.பி.எஸ்., மூலம் முறையாக அளவை செய்து ஆவணப்படுத்தப்படும்●\tகோவில் குறித்த முழுமையான தகவல்களைப் பெற, இணையதளங்கள் உருவாக்கப்படும். கோவில்களின் நிர்வாகத்தை மேம்படுத்த, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், தனி மென்பொருள் தயாரிக்கப்படும்●\t'ஒரு கால பூஜை வைப்பு நிதி திட்டம்' இந்த ஆண்டு, 241 கோவில்களுக்கு விரிவுப்படுத்தப்படும்; 10 ஆயிரம் சிறு கோவில்களில் முறையாக பூஜை செய்ய ஏதுவாக, இரண்டரை கோடி ரூபாயில் உபகரணங்கள் வழங்கப்படும்●\tசேலம், கோட்டை அழகிரிநாத சுவாமி கோவில்; நாகப்பட்டினம், சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோவில்; ஆரணி கைலாசநாதர் கோவில்; சத்திய விஜயநகர் முத்துமாரியம்மன் கோவில்களுக்கு, 80 லட்சம் ரூபாயில், புதிய மரத்தேர் உருவாக்கப்படும்●\tகடலுார் மாவட்டம், பென்னாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில்; மதுரை மாவட்டம், தல்லாகுளம் அய்யப்பன் கோவில்; கோவை மாவட்டம், உக்கடம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்களில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் அன்னதானக் கூடம் கட்டப்படும்●\tதிருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மேட்டுத்திடல் சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆசிரம பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பெரியநாயகியம்மன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1.5 கோடி ரூபாயில், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகமும் கட்டப்படும்●\tகுற்றாலம் பராசக்தி மகளிர் கல்லுாரியில், 45 லட்சம் ரூபாயில் மேம்பாட்டு பணிகளும், தேனி மாவட்டம், குச்சனுார் சுயம்பு சனீஸ்வரபகவான் கோவிலில், 69 லட்சம் ரூபாய் செலவில், மகா மண்டபமும் கட்டப்படும்●\tநாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 95 லட்சம் ரூபாய் செலவில், திருமண மண்டபம்; திருநெல்வேலி மாவட்டம், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில், 60 லட்சம் ரூபாய் செலவில், பக்தர்கள் ஓய்வுக்கூடம் கட்டப்படும்●\tஇந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கான மாதந்திர ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஸ்டாலின் ஏன் கோயி��ுக்கு செல்ல வேண்டும் : பொன்.ராதா ஜூன் 24,2018 6\nஸ்டாலின் மீது வழக்குப்பதிவு ஜூன் 24,2018\nதிரிபுராவில் 2 நிருபர்கள் கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு ... ஜூன் 24,2018 4\nதி.மு.க., போராட்டம்: ஸ்டாலின் உட்பட 901 பேர் கைது ஜூன் 24,2018 5\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nசில கோவில்களில் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் பல பெரிய கோவில்களில் மாதம் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள், அதற்கு வருமான வரி கட்டுவது இல்லை. அனைத்தும் கருப்பு பணமாக போகிறது. தக்ஷிணை போடுவதை தடை செய்து விட்டு. உண்டியல் மூலம் பணம் பெற்று சம்பளத்தை உயர்த்தினால் தான் அனைவருக்கும் சரிசமமாக கிடைக்கும்.\nஅநேக கோவில்களில் அர்ச்சகர்கள், ஸ்தானிகர், பட்டர்கள் இவர்களுக்கு சம்பளம் இல்லை. இவர்களின் வருமானமே தட்டில் போடப்படும் தட்சிணை மட்டுமே. அவர்களுக்கு வருமானம் போதாமல் சிரமப்படும் நேரத்தில், கோவிலில் வரும் வருமானத்தை அரசாங்க ஊழியர்களுக்கு, சம்பளம், செலவு, மற்றும் ஓய்வூதியம் இவற்றை கொடுத்தல் அனாவசியம்.\nவெறும் 2000/- ரூபாயிலே என்ன கிடைக்கும் ,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/category/living-news/page/5/", "date_download": "2018-06-24T10:30:30Z", "digest": "sha1:3FM6S7DNBRKWBF5VAXHIWFLWNLHK6HQ3", "length": 24508, "nlines": 241, "source_domain": "yarlosai.com", "title": "வாழ்வியல் Archives | Page 5 of 15 | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nவிண்ணில் செலுத்தப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்\nபயனர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஃபேஸ்புக்\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nஇன்றைய ராசி பலன் (17-06-2018)\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇன்றைய ராசி பலன் (16-06-2018)\nஇன்றைய ராசி பலன��� (15-06-2018)\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா – வீடியோ பாருங்கள்\nரஜினி கதையில் நடிக்கும் விஜய்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nபழமையான வீட்டை சுற்றி வரும் ஓவியா…\nகடும் அப்செட்டில் சூப்பர் ஸ்டார்\nஉலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம்\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்று சென்னை மாணவி சாதனை\nதெற்கு அதிவேக வீதி மற்றும் மாத்தறை – கொழும்பு தனியார் பஸ்கள் பணி புறக்கணிப்பு\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nசட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\nமனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஐபிஎல் காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்த முஷ்டாபிஜூர் ரஹ்மான்\nகுழந்தைகளுக்கு சாப்பிட சொல்லிக்கொடுப்பது எப்படி\nகுழந்தைகள் தானாக சாப்பிடுவது எப்படி, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தரவேண்டியது மிகவும் அவசியமானதாகும். குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் அவர்களுக்கு தண்ணீர் முதல் ஆடை, உணவு, மருந்து என சின்னச் சின்னதாக அத்தனை விஷயங்களிலும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். அதனால் குழந்தை கொஞ்சம் வளர ஆரம்பித்ததும் அவர்களுக்கு எது தேவையோ அதை அவர்களாகவே புரிந்து கொண்டு, …\nபொதுவாக நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள், பாலியல் சீண்டல்கள் பரபரப்பு செய்தியாகிவிடுகின்றன. அவர்கள் அதை துணிச்சலோடு வெளிக்கொண்டு வரும்போதும் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இதே போல ‘பாலியல்’ தொல்லைக்கு ஆளாகும் ஏராளமான பெண்கள் துணிச்சலோடு பொலிஸ் நிலையங்களை நாடுகிறார்கள். பலரும் பாலியல் சீண்டல்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். இருந்தாலும், பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் சீண்டல்கள் குறைந்தபாடில்லை. பஸ்சில் பள்ளிக்குச் செல்லும் 12 வயது சிறுமியை கூட தகாத முறையில் …\nபெண்களே மேலதிகாரியிடம் நன்மதிப்பை பெறுவது எப்படி\nவேலை உலகம் போட்டி ந��றைந்ததாக இருக்கிறது. வேலையைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திறமைகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது. வேலை உலகம் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. வேலையைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திறமைகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலதிகாரி/ முதலாளியின் நன்மதிப்பை பெறுவது அவற்றில் முக்கியமானது. அதற்கு என்ன வழி சில டிப்ஸ்… * மேலதிகாரியிடம் பணித்திறமையின் மூலமும், சிறந்த உரையாடல் திறன் மூலமும் நன்மதிப்பை பெறலாம். நீங்கள் …\nமனைவியை ஏமாற்றும் கணவன் – காரணம் என்ன\nசந்தேகம், தவறான உறவு, கருத்து வேறுபாடு போன்ற பல காரணங்களுக்காக பிரிதல் ஏற்படுகிறது. இங்கு கணவன் மனைவியை ஏமாற்றுவதற்கான காரணங்களை பார்க்கலாம். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த உறவு பரஸ்பரம் அன்பும், காதலும் நிறைந்த உறவாகும். இது சிலருக்கு நல்ல புரிதலுடன் நிரந்தர வாழ்வாகவும், சிலருக்கு பாதியிலேயே முடிவடைய கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. சந்தேகம், தவறான உறவு, மன ஒற்றுமையின்மை மற்றும் கருத்து வேறுபாடு …\nவலிய போய் பேசி அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்துகொள்கிறவர்கள், அதனால் மற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அந்தரங்கம் ஊமையானது. ஆனால் அதை அடுத்தவர்களிடம் சொல்லும்போது அதற்கு சிறகுகள் முளைத்து பறக்கத்தொடங்கிவிடுகிறது. அந்தரங்கம் என்பது ரகசியமானது. அந்த ரகசியம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கும். ரகசியம், ரகசியமாக இருப்பது தனி மனித வாழ்க்கைக்கு நல்லது. ரகசியம் வெளியே கசிந்து சுவாரசியமாகிவிடுவது, பிரச்சினையாகிவிடும். சில நேரங்களில் அது ஆபத்தாகவும் மாறிவிடும். மனிதர்களில் …\nகாதல் ரகசியங்களை விளக்கும் காதல் ஆய்வுகள் சுவாரஸ்யமானவை. அவைகளில் காதலின் மேன்மை, மென்மை போன்றவை எல்லாம் வெளியிடப்பட்டிருக்கின்றன. காதல் ரகசியங்கள் நிறைந்தது. அந்த ரகசியங்களை விளக்கும் காதல் ஆய்வுகள் சுவாரஸ்யமானவை. அவைகளில் காதலின் மேன்மை, மென்மை போன்றவை எல்லாம் வெளியிடப்பட்டிருக்கின்றன. பார்த்ததும் காதல் வருமா “பார்த்ததும் காதல் பற்றிக் கொள்ளும்” என்று சொல்வது உண்மைதான் என்கிறது ஆய்வு. காதல் தொற்றிக் கொள்ள ஒரு கணத்தைவிட குறைவான நேரம��� போதுமாம். தனக்கு …\nகாதலின் ஈர்ப்பினால் இப்படியும் நடக்குமா\nஊனுருக உயிர் உருக காதலிப்பது இருக்கட்டும் அதற்கு முன் ஒரு பருவம் இருக்குமே…. வாழ்க்கையில் மிகவும் சுவாரஸ்யமான ஓர் பருவமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் மட்டும் காதல் கொண்டு எதிர் தரப்பிடம் சொல்லாமல், சொல்லத் தயங்கி நின்ற காலங்கள் எல்லாம் என்றும் நெஞ்சில் பசுமையாய் நிற்கும். ஒரு சின்ன பொறி, பார்த்ததும் தட்டும் இந்த நபரை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும்…. என்று தோன்றும் அதற்காக உங்களுடைய பழக்க வழக்கங்களையே மாற்றிக் கொள்ளத் …\nபெண்களிடையே இந்த சிக்னல் வந்தா விட்றாதீங்க\nபெண்கள் பொதுவாகவே தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக வெளியில் சொல்ல மாட்டார்கள். அவர்களுடைய உடல்மொழி மூலமாகவே தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் அதைப் புரிந்து கொள்ளாமலே இருந்து விடுகிறார்கள். அப்படி என்னென்ன மாதிரியான உடல்மொழியைப் பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று பார்ப்போமா எப்போதும் பெண்கள் உங்களைப் பற்றிய நினைவிலே இருப்பார்கள். சாப்பிடும் நேரம், ஷாப்பிங் என எல்லா நேரங்களிலும் உங்களைப் பற்றியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். இது ஒரு நல்ல …\nதிருமணம் குறித்து சில யோசனைகள்\nவெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்துதான் அமையும். திருமணம் குறித்து சில யோசனைகளை மட்டும் இங்கு பார்ப்போம். திருமண உறவைப் பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்குதான் அதிக பயன்கள் இருக்கிறது. எந்த வயதில் இருந்தாலும் பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும், சந்தோஷமும் அடைகிறார்கள் என்றும் ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பெண்களை எடுத்துக் கொண்டால் இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது. திருமணமான பெண்களை விட மணம் …\nஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய பாத்திரங்கள்\nஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், பெண்ணுடனான உறவு என்பது, ஓர் பெண்ணின் கருவறையில் தொடங்கி, மற்றொரு பெண்ணின் கருவறையில் முடிவடைகிறது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள். அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கையை முழுமைப்படுத்துகிறது. இவர்கள் ஓர் ஆணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறார்கள், இவர்களது பங்கு ஆணின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம்\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்று சென்னை மாணவி சாதனை\nதெற்கு அதிவேக வீதி மற்றும் மாத்தறை – கொழும்பு தனியார் பஸ்கள் பணி புறக்கணிப்பு\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஉலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம்\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்று சென்னை மாணவி சாதனை\nதெற்கு அதிவேக வீதி மற்றும் மாத்தறை – கொழும்பு தனியார் பஸ்கள் பணி புறக்கணிப்பு\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nசட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2014/06/179.html", "date_download": "2018-06-24T10:50:50Z", "digest": "sha1:VU63B4TWQQSLCIOUCM2AQ2V3YAFTZ3WD", "length": 26033, "nlines": 196, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 179 - கஞ்சமலை - முருகர் மயில் வாகனத்தை அமைத்துக் கொண்ட படலம்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 179 - கஞ்சமலை - முருகர் மயில் வாகனத்தை அமைத்துக் கொண்ட படலம்\nஒருநாள், பூசை முடித்து, பலருக்கும் நாடி வாசித்து அகத்தியர் அருள் வாக்கை சொல்லி, இன்று இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த பொழுது, அகத்தியரிடமிருந்து, உத்தரவு பிறந்தது.\n\"உடனேயே நண்பர்களுடன் \"கஞ்சமலைக்கு\" சென்று முருகர் அருள் பெற்று அங்கே அமருக. யாம் அங்கு வந்து வாக்குரைப்போம்.\" என்று கூறினார்.\nஎன்ன இது, இந்த நேரத்தில் எப்படி செல்ல முடியும் என்று யோசித்து, அகத்தியர் சொன்னால் ஏதேனும் விஷயம் இருக்கும் என்று உணர்ந்து, நண்பர்களை அழைத்து, அவர்களுடன் புறப்பட்டேன்.\nஅடுத்த நாள் காலை கஞ்சமலையில் முருகர் தரிசனம் பெற்று, அகத்தியர் சொற்படி, ஒரு நல்ல இடமாக தேர்ந்தெடுத்து, அமர்ந்து, நாடியை பிரித்தேன்.\nபிரித்த வேகத்திலே அகியத்தியரின் அருள் வாக்கு வந்தது.\n\"நவ நாகரீக சொற்படி, சிறிது இடைவேளைக்குப் பிறகு அகத்தியன் தொடர்கிறேன். இங்கு ஒரு அதிசயத்தை நீ பார்த்தாயா இங்கிருந்து மேற்குப்புரம் இருக்கிற என் உருவத்துக்கு தொந்தியை அதிகமாக்கி, என்னை வயதான கிழவன் போல் ஆளாக்கிவிட்டீர்கள். லோபாமுத்திராவை, 18 வயது இளம் பெண்ணாக காட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று யோசித்துப் பார்த்தேன். என்னையே கேலி செய்கிறான். எனக்கு வயது எழுபதாம், அவளுக்கு 18ஆம். அந்த உருவத்தில் தான் உருவச்சிலை அமைந்திருக்கிறது. அதை விட்டுவிடு. நீ உட்கார்ந்த இடத்தில் அகத்தியன் வாக்கு உரைக்கப் போகிறேனே, இடத்துக்கு மேலே அகத்தியன் சிலையும் இருக்கிறது. அதைப் பார். அதை 90 வயது கிழவனாக காட்டியிருக்கிறார்கள். எப்படியடா இந்த வித்யாசம். ஆக, அகத்தியன் சொல்வதை யாருமே நம்ப மறுக்கிறார்கள் என்பதைத்தான் சொல்லிக் காட்டினேன். நான் அப்படிப் பட்டவனல்ல என்று என்னை நானே, சுய புராணம் போட்டு உங்களிடம் அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நானே இருக்கிறேன் என்று சொல்லத்தான் இதை ஆரம்பித்தேன். ஆகவ��, மனிதர்கள், நினைத்தால், கடவுள்களை, எப்படிவேண்டுமானாலும் மாற்றுவார்கள் போலும். ஆகவே, கடவுள் இதை எல்லாம் தாண்டி நிலையாக இருப்பவன். இதெல்லாம் தாண்டி இருப்பவன், ஆசைக்கு அப்பாற்பட்டவன் என்றாலும் கூட, மனிதர்கள் எப்படியெல்லாம் தங்கள் ஆசைக்கு, ஒரு உருவம் வரைந்து, தெய்வங்களை மறு பரிசீலனை செய்வது போல, இதை எல்லாம் மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று லேசாக எடுத்துக் காட்டினேன். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.\nஇந்த புனிதமான இடத்தைப் பற்றி, ஏதாவது செய்தியை சொல்லித்தான் ஆகவேண்டும். யாருக்கும் தெரியாது தெய்வ ரகசியங்கள் என்று பல நேரங்களில் சொல்லியிருக்கிறேன். தெய்வ ரகசியங்களை எல்லாம் அகத்தியர் மைந்தனுக்கு அவப்போது உரைத்திருக்கிறேன். எந்தவித காரணம் கொண்டும், இதை வெளியே சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். அப்படி எதற்காக சொல்கிறாய் என்று கேட்ப்பான். அவனுக்கு தெரிய வேண்டும், காலத்துக்கு முன்னாலே, உங்களுக்கெல்லாம் பின்னாலேதெரிய வரும். பெரும்பாலும் இருப்பவர்கள் எல்லாம் அவசரக் குடுக்கைகள். சந்தோஷத்தை கட்டுப் படுத்த முடியாமல், ஆன்மீகத்தில் பரவசம் அடைந்து, தங்களை, தாங்களே என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அப்படியே எல்லோரிடமும் சொல்லிவிடுவதால், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. சில சமயம் நடக்காமலே போய் விடுகிறது. மனதை அடக்க பழக வேண்டும் என்பதற்காகவும், வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், துக்கமும் வாழ்க்கையும், இரண்டும் கலந்தது என்றுதான், மனம் எப்படியெல்லாம் துடிக்கிறது, வாழ்கிறது என்று சொல்லத்தான், சில சூட்ச்சுமா ரகசியங்கள் எல்லாம் சொல்ல வேண்டும். அகத்தியன் உங்களுக்கெல்லாம் ஆன்மீக பாடங்களை நடத்த வரவில்லை. சில அதிசயமான செய்திகளைச் சொல்லி, இந்த பழம் பெரும் தமிழ்நாட்டில், எப்படி எல்லாம் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லி, என்ன மாதிரி எல்லாம் உலகத்தை ஆட்டி வைக்கிறார்கள் என்பதெல்லாம் சொல்லி, இவற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஏன் என்றால் நீங்கள் சித்த நிலையை நோக்கி வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்காவிட்டால், நீங்கள் திசை மாறி போய்விடக் கூடும். அதற்காகத்தான் அவ்வப்போது ஒரு சில பாடங்களை சொல்லுகிறேனே தவிர, நான் உ��க்கு ஞானத்தை போற்றும் .குருவாக அல்ல. ஏன் என்றால், ஞானம் என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது. அனுபவம் கிடைக்காததெல்லாம் தந்திருக்கிறேன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன் என்றால், இந்த ஆன்மீக பயணம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த செய்திகள் சித்திக்கும். ஆன்மீக பயணம் இல்லாமல் அவசரக் குடுக்கைகள், எத்தனையோஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கெல்லாம் இந்த அகத்தியன் சொல்கிற வார்த்தைகள் ஏறாது. அகத்தியனை நம்புகிறார்கள், அது வேறு கதை. அகத்தியன் சொல்கிற வார்த்தைகளில் சூட்ச்சுமம் இருக்கிறது என்று சொல்ல, என்னை நானே கட்டாயப் படுத்திக் கொள்ள தலைப் பட்டிருக்கிறேன். காரணம், தெய்வ ரகசியங்கள் எல்லாம் மிக அற்புதமானது. இது போன்ற ரகசியங்கள் எல்லாம் இந்த பூமியில் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆக, இதெல்லாம் அகத்தியன் உட்பட அத்தனை சித்தர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, இந்த மாந்தர்க்கு தெரிவித்தால் நன்றாக இருக்குமே என்ற பரந்த மனப்பான்மையுடன், அது வேறு விதமாக திசை மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான், எங்களை நாங்களே வார்த்தைகளை கட்டுப் படுத்திக் கொண்டு, மனதை சுத்தப் படுத்திக் கொண்டு, சிறிதாக, ஆனால் சுருக்கமாக, சூட்ச்சுமா ரூபத்திலே நாங்கள் சில வார்த்தைகளை சொல்ல வேண்டி இருக்கிறது.\nகந்த ஆஸ்ரமம் என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறது. இதற்கு முன்பு, முருகப் பெருமான், சிறு வயது முதலே, இங்கு தான் நடமாடியிருக்கிறான், விளையாடி இருக்கிறான். சிறுவனாக தவழ்ந்து, மலர்ந்த இடம் என்று சொன்னால், நிறைய பேருக்கு தெரியாது. அது வேறு ஒரு இடமாயிற்றே, அதெப்படி முருகன் இங்கு வந்தான் என்று கேள்வி கேட்ப்பார்கள். ஏன் என்றால், இங்கு தான் முருகப் பெருமான் காலில் மணி ஓசை ஓட, இடைப்பட்ட மேகலா ஆபரணம் ஆட, கழுத்தில் மணி தொங்க, பூத்து, கண்ணில் அறிஒளி பொங்க, குடு குடுவென்று ஓடி வந்த இடமடா இது. பாலமுருகனை நீங்கள் பார்த்ததில்லை. அகத்தியன் பார்த்திருக்கிறேன். அந்த பால முருகன் எப்படி எல்லாம் விளையாடினான் தெரியுமா அவன் அருமையான கன்னங்களில் இருந்து வருகின்ற சிரிப்பொலி எல்லாம், இந்த மலைப்புரத்தில் ஒரு காலத்தில் எதிரொலித்தது. 29 மலைகள் இங்கிருக்கிறது என்று சொன்னேன். இந்த 29 மலைகளிலும், பால முருகன் தன் பிஞ்சு விரல்களால் நடமாடி���ிருக்கிறான். சிறுவனாக ஓடியிருக்கிறான். தேடிப்பிடிக்க முடியாமல் பெண்மணிகள் எல்லாம் காணாமல் திகைத்திருக்கிரார்கள். செல்லுவான், அங்கு வருவான். இப்படி 29 மலைகளிலும். பிறகு தான் தெரிந்தது, 29 மலைகளிலும் எத்தனை ரகசியங்கள் இருக்கிறது என்று. எல்லோருக்கும் காட்டவே, இந்த பால முருகன் பல அதிசயங்களை செய்து காட்டினான் என்று, அந்த கார்த்திகை பெண்களுக்குத் முதலிலே தெரியாது. அதையும் தாண்டி வருகிறேன். பாலனை பற்றி சொல்லிக் கொண்டு போனால், நேரம் அதிகமாகும்.\nமுருகன் பார்த்தான். தனக்கு ஒரு அதிகார நந்தியாக ஒரு வாகனத்தை ஏற்படுத்திக் கொடு என்று அப்பனை கேட்டான். அம்மன் ஆனா தாயைப் பார்த்தான், அவளோ, சிம்ஹ சொருபிணியாக இருக்கிறாள். ஒருவர் சிம்மம், ஒருவர் காளை என்று முரட்டுத்தனமாக போய் கொண்டிருப்பது சரியாகத் தோன்றவில்லை. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. எனக்கு மென்மையான வாகனம் வேண்டும் என்று கேட்ட பொழுது தான், இங்கே தான் முருகன் தன் வாகனமான மயிலை தேர்ந்தெடுத்த இடம்.\nஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி\nஅய்யன் அகத்தியர் மகரிஷி வாயிலாக, அப்பன் முருகன் வரலாறு.\nஓம் ஸ்ரீ அகத்தீசாய நம.\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - கஞ்சமலை பற்றிய வரலாற்று தகவல்\nசித்தன் அருள் - 180 - கஞ்சமலை - முருகரின் தரிசனம் ...\nசித்தன் அருள் - ஒரு செய்தி\nசித்தன் அருள் - 179 - கஞ்சமலை - முருகர் மயில் வாகன...\nஅகத்தியப் பெருமான் தங்கி வழிபட்ட கோவில்கள் - சென்ன...\nசித்தன் அருள் - 178 - சுகம் தரும் சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 177 - ஆதிசேஷன் தரிசனம்\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:20:21Z", "digest": "sha1:ZSK63HPIIWBLT75UF56L4ZZKI6A7STYI", "length": 11818, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவள்ளூரில் அமைந்துள்ளது.\n2011 ஆம்ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,40,113 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 53,998 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,604 ஆக உள்ளது.[2]\nதிருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nஅம்பத்தூர் வட்டம் · கும்மிடிப்பூண்டி வட்டம் · மாதவரம் வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · ஆவடி · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · நாரவாரிக்குப்பம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · ஆரணி · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பட்டு · திருமழிசை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nதிருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2016, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:19:12Z", "digest": "sha1:IZWQXKABNH3RWMJ7XLJ2DZK2E2CF7TB2", "length": 6764, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஐன்ஸ்டைன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.\n\"ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஉலக இயற்பியல் ஆண்டு 2005\nஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு\nரசல்-ஐன்ஸ்டைன் கொள்கை விளக்க அறிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 01:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-6-nokia-8-available-at-rs-1500-discount-on-amazon-india-but-theres-a-catch-in-tamil-016337.html", "date_download": "2018-06-24T10:43:11Z", "digest": "sha1:267M3Y2WM7YBM7NSFW4UFLWJH6S5XHNO", "length": 12488, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia 6 Nokia 8 available at Rs 1500 discount on Amazon India but theres a catch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nநோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு & கேஷ்பேக்.\nநோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு & கேஷ்பேக்.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nவிரைவில்: இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா எக்ஸ்6.\nநோக்கியா X5 (எ) நோக்கியா 5.1 ப்ளஸ்-ன் முழு அம்சங்களும் வெளியானது.\nஇந்தியாவில் வெளியாகும் நோக்கியா 6X-ன் அம்சங்கள் மற்றும் விலை.\n2018 ஜூன்: இந்தியாவில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.\nபுதிய நோக்கியா 5.1, 3.1, 2.1 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமே 29: 16எம்பி டூயல் கேமராவுடன் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.\nஅமேசான் இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சலுகைகள் ஜனவரி 8-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் வழியே மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை பொறுத்தவரை நோக்கியா 6, நோக்கியா 8 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் கிடைக்கும், மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.36,999-க்கு\nவிற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு நோக்கிய 8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.36,999-ஆக இருந்தது, தற்சமயம்\nவிலைகுறைக்கப்பட்டு ரூ.35,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நோக்கியா 6 ஆனது, 5.5 அங்குல டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920 x 1080 என்ற பிக்சல் தீர்மானம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நோக்கியா 6 ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஇந்த நோக்கியா 6 ஆனது ஆட்டோ ஃபோகஸ் மற்றும் இரட்டை-டோன் ஃபிளாஷ், எப்/2.0 கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமிரா அத்துடன் எப்/2.0 கொண்ட செல்பீகளுக்கான 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளத்து. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான ஒலிக்கான டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் மற்றும் 'டூவல் ஸ்பீக்கர்ஸ்' கொண்டுள்ளது.\nஇக்கருவி 5.3-இன்ச் குவாட் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\n13எம்பி டூயல் ரியர் கேமரா:\nஇந்த நோக்கிய 8 ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nநோக்கிய 8 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி பேட் 4.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://grace-and-truth.net/index.php?n=Tamil.08GoodNewsBk00", "date_download": "2018-06-24T10:31:38Z", "digest": "sha1:LBR3AWPJGV62XZNVFQBZGAA4OOEYBBZB", "length": 19988, "nlines": 84, "source_domain": "grace-and-truth.net", "title": "Tamil, 08. GoodNews, Lesson 0: முன்னுரை | Grace and Truth", "raw_content": "\n08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்\n0.01 -- சர்ச்சைக்குரிய கேள்விகள்\n0.03 -- பாடங்களின் ஒழுங்குமுறை\nசர்ச்சைக்குரிய கேள்விகள்: இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை இஸ்லாமியருக்கு எடுத்துரைக்க முற்படும் எவரும் அதில் சர்ச்சசைக்குரிய மூன்று காரியங்கள் இருப்பதை அறிந்துகொள்வர். இந்த மூன்று காரியங்களுமே அவர்களுடனான உரையாடலை சீக்கிரமாகவே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். இஸ்லாமியர்களுடைய பார்வையில் அவை:\n1.வேதாகமம்: நியாயப்பிரமாணங்களும், சங்கீதங்களும், நற்செய்திகளும் நம்பத்தகுந்தவை அல்ல, ஏனெனில் அவற்றை யூதர்களும் கிறிஸ்தவர்களும் மாற்றி எழுதிவிட்டார்கள்.\n2. சிலுவ��: கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்ததன் மூலமாக பரிகாரத்தை உண்டுபண்ணினார் என்றும், அதன் மூலம் நரக தண்டனையிலிருந்து விடுதலை கிடைக்கிறது என்றும் கூறும் கிறிஸ்தவர்களுடைய நற்செய்தி பொய்ப்பிரச்சாரம் ஆகும். ஏனென்றால் குரானுடைய கூற்றுப்படி கிறிஸ்து சிலுவையில் மரிக்கவே இல்லை. அது மட்டுமன்றி குற்றத்தினால் பாரமடைந்த எந்த ஆத்துமாவும் இன்னொரு ஆத்துமாவின் பாரத்தைச் சுமக்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் பதிலாள் (பாவம் செய்தவருக்குப் பதிலாக இன்னொருவர் மரிக்கும்) பலிமுறை என்பது சாத்தியமானதல்ல.\n3. திரித்துவம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் ஒரு திரித்துவ இறைவன் அல்ல, அவர்கள் கிறிஸ்தவர்களுடைய போலிப்படைப்புகள். குரான் போதிக்கிறபடி இறைவன் ஒருவனே. அவர் பிதாவுமல்ல, குமாரனுமல்ல, பரிசுத்த ஆவியுமல்ல.\nஇஸ்லாமியர்களுக்கு நற்செய்தி அறிவிக்க முற்படும்போது இப்படிப்பட்ட கடினமாக காரியங்களில் சிக்கி ஆரம்பத்திலேயே உரையாடல் ஒரு முடிவுக்கு வந்துவிடாமல் எவ்விதமாக அவர்களுடன் பேசுவது இஸ்லாமியர்களுடன் ஆவிக்குரிய கலந்துரையாடல்களில் ஈடுபடும் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க கீழ்க்காணும் நடைமுறை ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலே பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் கீழ்க்காணும் ஐந்து கலந்துரையாடல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஐந்து வித்தியாசமான ஆலோசனைகள் கொடுக்கப்படுகிறது.\nசூழ்நிலைகள்: இஸ்லாமியர்களை நாம் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம் – மற்றவர்களை இஸ்லாமியர்களாக்க முயற்சிக்கும் இஸ்லாமியர், தங்களை அணுகும் மற்ற விசுவாசத்தைச் சேர்ந்தவர்களை எதிர்க்கும் இஸ்லாமியர், திறந்த மனதுள்ள இஸ்லாமியர்கள், நம்பிக்கையிழந்த இஸ்லாமியர்கள், முன்னாள் இஸ்லாமியர்கள். இவ்விதமான வெவ்வேறு இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடும்போது, வெவ்வேறு சவால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய வெவ்வேறு சூழ்நிலைகள் உருவாகும். கீழ்க்காணும் சவால்களின் பட்டியல் இஸ்லாமியர்களுடனான கலந்துரையாடல்களில் எழக்ககூடிய அடிப்படையான சூழ்நிலைகளை நமக்கு அறிவுறுத்துகிறது.\n1. இஸ்லாத்தை ஆதரிக்கும் குரானுடைய வாதங்களுக்குப் பதிலளித்தல். இந்த சவால் மற்றவர்களை இஸ்லாமியர்களாக மாற்ற முயற்சிக்கும் இஸ்லாமியர்களுடனான கலந்துரையாடல்களில் அதிக முக்கியத்துவம் பெறும். இவர்கள் கிறிஸ்தவர்களையும் இஸ்லாத்திற்கு அழைக்கும் சுறுசுறுப்பான மறைபரப்பும் பணியாளர்கள்.\n2. நற்செய்திக்கு எதிரான குரானின் வாதங்களை மறுத்துரைத்தல்.' தங்களை அணுகும் மற்ற விசுவாசத்தைச் சேர்ந்தவர்களை எதிர்க்கும் இஸ்லாமியர்களுடன் பேசும்போது, நற்செய்திக்கு எதிராக முன்வைக்கப்படும் குரானுடைய வாதங்களை குரானைக் கொண்டே மறுத்துரைப்பதற்கு இது பயனுள்ள முறையாகும்.\n3. நற்செய்திக்கான குரானுடைய வாதங்களை எடுத்து முன்வைப்பது. திறந்த மனதுள்ள இஸ்லாமியர்களுக்கு குரானிலிருந்து நற்செய்திக்கு சார்பான வாதங்களை எவ்வாறு எடுத்துரைப்பது என்பதை இன்று கிறிஸ்தவர்களாயிருக்கும் முன்னாள் இஸ்லாமியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.\n4. நற்செய்திக்கான வேதாகம வாதங்களை அறிமுகம் செய்தல். நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க நாம் ஒவ்வொருவரும் ஆயத்தமானவர்களாயிருக்க வேண்டும். உதாரணமாக நம்பிக்கையிழந்த இஸ்லாமியர்கள் வேதாகமத்தின் சத்தியங்களை தாங்களே அறிந்துகொண்டு விசுவாசத்தினால் வேதாகமத்தின் அடிப்படைச் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளும் வண்ணமாக நாம் நற்செய்தியை அறிவிக்கக் கூடியவர்களாயிருக்க வேண்டும்.\n5. இஸ்லாமிற்கு எதிரான குரானுடைய வாதங்களை நாம் எடுத்து முன்வைக்க வேண்டும். முன்னாள் இஸ்லாமியர்கள் மீண்டும் இஸ்லாத்திற்குத் திரும்பிச் செல்லும் ஆபத்திருக்கிறது. அவர்கள் தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கைவிட்டுவிடாதபடி, அவர்களுக்கு உதவிசெய்ய குரானுடன் தொடர்புடைய சிறப்பான வாதங்கள் மிகவும் முக்கியமானவை.\nநாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த மூன்று கேள்விகளையும் மேற்கண்ட ஐந்து உரையாடல் சூழ்நிலைகளில் எவ்விதமாகக் கையாள்வது என்பதை நாம் கவனிக்கப்போகிறோம். அதன் விளைவாக நாம் பதினைந்து பாடங்களைப் படிக்கவிருக்கிறோம். அவற்றின் பட்டியல் இந்த அறிமுக உரையின் இறுதியில் தரப்பட்டுள்ளது.\nபாடங்களின் ஒழுங்குமுறை: நாம் பாடங்களைத் துல்லியமாகக் கற்றுக்கொள்வதற்காக, இவ்வரிசையிலுள்ள 15 பாடங்களும் (சில பாடங்கள் நீங்கலாக) கீழ்க்காணும் பிரிவுகளைக் கொண்டிருக்கும்.\n1. சவால்: இப்பகுதியில் ஒவ்வொரு ��ந்திப்பின் ஆரம்பப் புள்ளியைப் பற்றியும் மேலோட்டமாகக் குறிப்பிடுவதுடன், அதன்விளைவாக குறிப்பிட்ட பாடப்பொருளுடன் தொடர்புள்ள நிலையில் எழும் கேள்விகளை சிந்திப்போம்.\n2. பதில்: இந்தப் பதினைந்து பாட வரிசையில் பொதுவாக இந்தப் பகுதிதான் நீண்டதாக இருக்கும். இப்பகுதியில் குறிப்பிட்ட சவால்களுக்குப் பதிலளிக்கத்தக்க பயனுள்ள கருத்துக்களை நாம் வழங்குவோம்.\n3. துக்க செய்தி: இந்தத் தலைப்பின் கீழ் ஏன் ஒரு இஸ்லாமியர் நற்செய்திக்கு எதிராக அவர் கொண்டுவரும் வாதங்களை சார்ந்திருக்க முடியாது என்பதற்கான காரணத்தைச் சுருக்கிக் கூறுவோம்.\n4. நல்ல செய்தி: இப்பகுதியில் நாங்கள் கொடுக்கும் பதில்களிலிருந்து இஸ்லாமியர்களுக்குக் கிடைக்கும் புதிய ஆவிக்குரிய புரிதல்களைத் தொகுத்துக்கூறுவோம்.\n5. கூடுதல் தகவல்: ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் குறித்த புரிந்துகொள்ளுதலை இன்னும் ஆழப்படுத்துவதற்காக சில இடங்களில் கூடுதல் தகவல்களைத் தருவோம்.\n6. சாட்சி: இது முற்றிலும் நடைமுறைக்குரியதாக இருக்கும். முன்னாள் இஸ்லாமியர்களுடைய குறிப்பிட்ட அனுபவங்களின் வாயிலாக அவர்கள் ஏன் இஸ்லாத்தைக் கைவிட்டு இன்று இயேசுவைப் பின்பற்றுகிறார்கள் என்பதை வாசகர்கள் கண்டுகொள்வர்.\n7. விண்ணப்பம்: நம்பிக்கையைப் பற்றிய வெறும் பேச்சுடன் நின்றுவிடாமல், அதை நடைமுறைப்படுத்துவதற்கு வகைசெய்யும்படி, இஸ்லாமியர் ஏறெடுக்கக்கூடிய விண்ணப்பங்களை ஒவ்வொரு பாடத்திற்கும் உகந்தாற்போல வடிவமைத்திருக்கிறோம்.\n8. கேள்விகள்: வாசிப்பவரின் சிந்தனையைத் தூண்டும்வகையில், ஒவ்வொரு பாடத்துடனும் தொடர்புடைய கேள்விகளை நாம் கேட்டிருக்கிறோம். அந்தக் கேள்விகளை நாம் இஸ்லாமியர்களுடனான உரையாடலில் பயன்படுத்தலாம்.\n9. மனப்பாடம்: இஸ்லாமியர்கள் தங்கள் இறைநூலைப் படிப்பதோடு மட்டுமன்றி, அதை மன்பாடமும் செய்கிறார்கள். இந்தப் பகுதியில் குறிப்பிட்ட பாடத்துடன் தொடர்புடைய வேதப் பகுதிகளை நாம் கொடுத்திருக்கிறோம். அவற்றை நாம் மனப்பாடம் செய்தால் அவை நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்குரிய வேர்களாயிருக்கும்.\nநாம் வழங்கியுள்ள இந்த 15 பாடங்களுக்கும் பின்தொடராக, பிற்சேர்க்கையில் இஸ்லாமியர்களுடனான கலந்துரையாடலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் நாம் வழங்கியிருக்கிறோம்.\n1. வேதாகமம் 1 – ��ுரான் பிழையற்றதா\n2. வேதாகமம் 2 – வேதாகமத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா\n3. வேதாகமம் 3 – மோசே முஹம்மதுவின் வருகையைப்பற்றி முன்னுரைத்தாரா\n4. வேதாகமம் 4 - நீங்கள் ஏன் வேதாகமத்தை நம்பலாம்\n5. வேதாகமம் 5 – ஏன் இஸ்லாமியர்கள் வேதாகமத்தை நம்புவதில்லை.\n6. சிலுவை 1 – யார் நரகத்திற்குப் போவார்கள்\n7. சிலுவை 2 - கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாரா\n8. சிலுவை 3 – ஆபிரகாமுடைய மகன் எவ்வாறு விடுவிக்கப்பட்டான்\n9. சிலுவை 4 – உங்கள் பாவங்களுக்காக இயேசு ஏன் மரித்தார்\n10. சிலுவை 5 – குரான் ஏன் சிலுவையை மறுதலிக்கிறது\n11. திரித்துவம் 1 - கிறிஸ்துவை விடுத்து முகமதுவை ஏற்பது ஏன்\n12. திரித்துவம் 2 – இறைவனுடைய திரியேகத்துவம் ஒரு பொய்யா\n13. திரித்துவம் 3 - கிறிஸ்து ஆதாமைப் போன்றவரா\n14. திரித்துவம் 4 – இறைவன் எவ்வாறு திரியேகராயிருக்க முடியும்\n15. திரித்துவம் 5 – குரான் ஏன் திரியேக இறைவனை மறுதலிக்கிறது\nபிற்சேர்க்கை – இஸ்லாமியர்களுடன் உரையாடுவதற்கான அவசியமான விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/06/blog-post_11.html", "date_download": "2018-06-24T11:01:43Z", "digest": "sha1:3AR3Z6KYVKETXT5JXF3OUKVMM676DEKA", "length": 40211, "nlines": 203, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: சகுன ஜோதிடம்", "raw_content": "\nஒருவர் இந்த முறைப்படி பலன் சொல்ல விரும்பினால் (அ ) நேரத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால் பலன் தேர்தெடுத்து இந்த முறையில் சொல்லப்படும். பலங்கள் பிரஸ்ன, (அ ) கபால, (அ ) கேரள ஜோதிட முறைப்படி கூறும் பலங்களுக்கு ஒத்து இருக்கும். மேலும் உறுதியாகவும், தெளிவாகவும், நம்பிக்கையுடனும் பலங்கள் கூறுவதற்கு பயனாகும். தெரிவதால் சகுனங்கள் தெளிவான சரியான குறிக்காட்டிகளாகும். எனவே இவைகள் ஜோதிடகளுக்கு சரியான வாழ்காட்டிகளாகும்.\nசகுனங்களை கொண்டு தக்க முடிவுகளை மக்கள் எடுக்கிறார்கள். அவர்கள் இதில் மேலும் திருமணம் நிச்சயிப்பதிலும், வீடு வாங்குதல் போன்றவைகளிலும் நிமித்தங்கள் கெடுதலானவைகளாகவோ மனக்கஷ்டமோ காண்பாரேயாகில் மேலும் அவர் காரியத்தைத் தொடருவதில்லை. வராஹமிஹிரர் சொல்வது ஒரு நிமித்தம் முற்பிறவியில் செய்த நன்மை , தீமைகளைப் பொறுத்து ஒருவரது செயல் நிறைவேறுவதை வெளிப்படுத்துகிறது. எனவே நிமித்தங்கள் என்பவை மூட நம்பிக்கையில்லை நிமித்தங்கள் என்பது சகுனம் என்பதாகும்.\nஇது ஒரு விருவான ���ொருள் இதில் பலன் கூறுவதற்குத் திறமை வேண்டும். பிருஹத் ஜாதகத்தில் வராஹமிஹிரர் விரிவாகக் கையாண்ட நிமித்தங்கள் பற்றியவைகளை ஒருவர் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் நேரடியாக முடிவுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒன்றுக்கதிகமான நிமித்தங்கள் இருந்தால் அவைகள் அந்தத் தனி மனிதனை விளக்கங்களையே சாரும். எப்படியும் ஒருவர் கெட்டிக்காரராக இருப்பது நல்லது.\n1. ஒரு நாள் ஒரு குரு மனிதர்களைப் பற்றியும், ஜோதிடத்தைப் பற்றியும் தன்னுடைய சீடர்களுடன் விவரித்துக் கொண்டிருந்தார். ஒரு கனவான் அப்போது அங்கு வந்து ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றி ஆலோசனை செய்ய வேண்டும் என்றார்.\nகுரு, வாருங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். வந்தவர் மாணவர்கள் முன்னிலையில் விளக்குவதற்குத் தயக்கம் காட்டினார். மாண்வர்களை வெளியே போகுமாறு சொல்லமுடியாது. அந்தக் கனவானை குருஜி ஒரு தனியான இடத்திற்கு அழைத்துச் செல்லவும் முடியாது. இம்மாதிரி எதிர் பாராத சூழ்னிலையில் அவள் தனியே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்றார். சில மாதங்கள் கழிந்தது. அவளிடமுருந்து ஒரு கடிதம் கூட இல்லை. ஆகையால் நான் தொல்லைப்படுகிறேன். நான் என்னுடைய\nவந்தவர் தன்னுடைய துக்கரமான கதையைச் சொல்லிக் கொண்டிருந்த போது குருவின் மனைவி ஒரு தாம்புக்கயிறும் வாளியும் எடுத்துக் கொண்டு தெருவில் ஒரு பொதுக் கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வரச் சென்றார். அந்தப் கனவான் தன்னுடைய உரையை முடிக்கும் முன்னரே, குருவின் மனைவி உள்ளே வந்த அவள் கிண்ற்றிலிருந்து தண்ணீர் சேந்திக் கொண்டிருந்த போது தாம்புக்கயிறு அறுந்து விட்டதால் வாளியைக் கிணற்றிலிருந்து எடுத்து தரும்படி கோரினார்.\nகுரு தம் சீடர்கள் பக்கம் திரும்பி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் இதை ஒரு நிமித்தமாக (சகுனமாக ) எடுத்துக் கொண்டு கவனமாக அலசி பலன் கூறுங்கள் என்று சொன்னார். அவர்களில் பலர் தயக்கமின்றி உடனே கணவன் மனைவியினர் மத்தியில் இருந்த பிணைப்பு மஞ்சல் கயிறு ( அ ) தாலிக்கயிறு என்பது அந்தத் தாம்புக் கயிறு அறுந்துவிட்டது. என்பது மாங்கல்ய சரடு துண்டிக்கப்பட்டதை காட்டுகிறது. ஆகையால் வந்தவரின் மனைவி திரும்பவும் சேரமாட்டாள். கணவன் மனைவியருக்குள்ள பந்தம் மே���ும் தொடர முடியாது என்றனர்.\nஆனால் மாணவரில் ஒருத்தர் மாறுபாடாக பலன் சொன்னார்.அதைகுரு ஆலோசித்தார் மாணவர், ஐயா, நான் அவர்கள் கூறியதை ஒப்புக் கொள்ளவில்லை.எனக்குத் தெரிவதெல்லாம் அவர் மனைவி கூடிய விரைவில் அவரிடம் (கணவரிடம்) வந்து சேர்ந்து கொள்வார். கணவனும் மனைவியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கிணற்றில் உள்ள ஒட்டு மொத்த தண்ணீர் மாதிரி சேர்ந்து ஒன்றாக வாழ்ந்தவர்கள். அந்தக் கயிறும், வாளியும் தீய சக்தியைப் போலும் இந்த கிணற்றில் உள்ள நீருடன் வாளியில் எடுத்த நீரும் ஒன்றாக சேர்ந்தது. அதுபோல இந்த கணவனுடைய கெட்டகாலம் முடிந்த்து. அவரடைய மனைவி திரும்ப அவரிடம் வந்து அவர்களுடைய குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்துவாள் என்றார்.\nஇப்படி ஒன்றிற்கு மேற்பட்டவை குறிக்கப்படுவதால் ஒரு புத்தி நுட்பமான விளக்கம் தேவைப்படுகிறது. தண்ணீரை இறைத்த பின் கயிறு இற்று விட்டிருந்தால் அவள் திரும்பி வருவதென்பது முடியாதது ஏனெனில் தண்ணீர் பிறிந்து வந்த பின்னரே தாம்புக்கயிறு இற்றுப்போய்விட்டதாகக் காண்ப்படுகிறது.\n2. ஒரு கனவான் ஒரு குறிப்பிட்ட பெண்ணை தன் மகனுக்கு திருமணம் முடிக்க தீர்மானிக்கிறார். அவர் தடுமாறுகிறார். அவர் அந்த பெண்ணை திருமணம் முடிக்க நிச்சயம் செய்ததுடன் சிறிது காலம் காத்திருந்து ஒரு தொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள பேராசை கொண்டு முயன்று காத்திருக்கிறார். எனவே அவர் ஒரு ஜோதிடரை ஆலோசனை கேட்கிறார். அவர்கள் விவாதம் செய்து கொண்டிருந்த போது ஒரு தபால்காரர் ஒரு திருமண அழைப்பிதழ் கடிதத்தை ஜோதிடரிடம் கொடுக்க ஜோதிடர் ஏற்கனவே பார்த்த பெண்ணையே திருமணம் முடிக்க தயக்கமின்றி கனவானுக்கு அறிவுறுத்துகிறார். ஏனெனில் திருமண அழைப்பிதழ் வந்தது திருமணத்தை நிச்சயிக்க நல்லதான அறிகுறி ஜோதிடர் விளக்கம் கூறும் போது தபால்காரர் அரை டஜன் மணமகன் ஜாதகங்களைக் கொண்ட ஒரு கடிதத்தைக் கொடுத்திருந்தார். காத்திருந்து பாருங்கள் என்று கனவாரிடம் கூறக் கூடும். ஆனால் அந்தக் கடிதம் ஏற்கனவே நிச்சியிக்கப்பட்டுள்ளதைக் காட்டுவதாலும், அந்த திருமணம் உடனேயே நடக்க இருப்பதாலும், ஏற்கனவே பார்த்த பெண்ணை நிச்சயம் செய்யுங்கள் என்று மட்டுமே கூறக்கூடும். சில வாரங்களில் திருமணம் நிச்சிய���க்கப்பட்டு கொண்டாடப்பட்டது. அந்த தம்பதியர் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஜோதிடைரை ஆலோசனை கேட்டாலும் கேட்காவிடினும், திருமணம் நடத்தினால் திருமண வாழ்க்கை அவர்களின் தலைவிதிப்படியே இருக்கும். திருமணம் நடக்குமா, நடக்காதா என்பதை ஜோதிடர் திருமணம் நடக்கும் முன்னரே தெரிவிப்பார்.\nமணவாழ்க்கையில் ஏதாவது விரும்பத்தகாத முடிவிகள் இருந்தால், ஒருவர் திருமணம் வேண்டும் போது ஜோதிடர் அவ்விளைவுகளைப் பற்றி கூறுவது அழகல்ல என்பதை நான் உணருகிறேன்.\n3. ஒரு அதிகாரி ஜோதிடர் ஒருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, நோய் வாய்ப்பட்டுள்ள தன்னுடைய பாட்டியார் நோயினின்று மீள்வாரா அல்லது மரிப்பாரா என்று கேட்டு உள்ளார். அவர் சில ஏற்பாடுகளைச் செய்யவும், தன் சொந்த வீட்டிற்குச் செல்லவிடுப்புக்கு மனுச் செய்ய வேண்டும் என்றும் கேட்டார்.\nஜோதிடர் 101க்குள் அவரை ஒரு எண்ணைக் கேட்க அவர் 7 என்று சொல்கிறார். ஜோதிடர் கணக்கு போட்டிருக்கும் போது, அவர் வீட்டின் உள்ளே தன்னுடைய மனைவியும்\nவிருந்தாளியும் ஒரு சோக நிகழ்ச்சியை பற்றி பேசிக் கொண்டு இருந்தார். நான் செய்தி தாளின் மூலமாக இறந்ததைப்பற்றி படித்தபோது உண்மையிலேயே துக்கம் அடைந்தேன். அதை ஒரு பெரிய இழப்பாக நான் எடுத்துக் கொள்ளுகிறேன். ஏனெனில் அவர் என்னுடைய குடும்பத்திற்கு அபகரியமாக இருந்தார். அது நாட்டிற்கும் கூட இழப்பு ஆகும் என்று தெரியவந்தது. மேலும் ஒரு புரோகிதர் அப்போது வந்து தன்னுடைய தந்தையின் வருடாப்தீகம் செய்யப்பட உள்ளது என்று ஜோதிடரை நினைவுபடுத்தினார். கேட்பவர் தன்னை தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கருதி ஜோதிடர் உடனே பலன் சொல்லவில்லை. அவர் என்ன பலன் கூற வேண்டும், என்று சில சாக்கு போக்குகளைக் கொண்டு சில நிமிடங்களைக் கடத்தினார். ஜோதிடர் இளைஞ்ச்ரே நீண்ட காலவிடுப்பு எடுத்துக் கொண்டு உடனே உங்கள் பாட்டனாருடைய இடத்திற்கு விரையுங்கள். காலத்தை வீணாடிக்க வேண்டாம் என்று கூறினார். ஜாதகர் வந்து சேருவதற்கு முன்னரே நோயாளி இறந்துவிட்டார். இப்படிப்பட்ட குறிப்புகள் தவறாது எப்போதும் உண்மையாகும்.\n4.ஒருவர் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று ஆவலுற்று ஜோதிடரிடம் தம்பதியயினரின் ஜாதகங்களை கொடுத்து பலன் சொல்லும்படி கேட்கிறார்.அப்போது பெண்மணி உள்ளே வந்து அடுத்த நாள் தன்னுடைய சகோதரியின் குழந்தையை அதனுடைய பிறந்த நாள் விழாவில் ஆசீர்வதிக்க தன் வீட்டிற்கு வரும் படி அழைக்கிறார். ஜோதிடர் என்ன பலன் கூறியிருப்பார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். கடவுள் எப்போதுமே ஜோதிடருக்கு அதிசயக்கத்தக்க பலங்களை துல்லியமாக கூறுவதற்கு உறுதுணை செய்வதில் கவனமாக இருக்கிறார் எனினும் அவர்கள் முற்பிறவியில் தரும காரியங்களில் திருப்திகரமாக ஈடுபாடு கொண்டு செய்தவர்கள் மட்டும் ஜோதிடரை ஆலோசனை கேட்க வருவார்கள்.\nமுற்பிறவியில் கெடுதலான பாவ காரியங்களைச் செய்து அதன் பயனாக இப்பிறவியில் ஒவ்வொரு வாழ்க்கை முறையிலும் தோல்வியைக் கண்டவர்கள் மட்டுமே ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள். கைதேர்ந்த ஜோதிடர்கள் கூட அவர்களுடைய கணிப்புகளை தவறுதலாக செய்த பலங்கள் தோல்வியுறும். ஏனெனில் அவர்கள் அடிப்படியாக உபயோகப்படுத்தும் வழிகளால் உண்மைகளை தவறுதலாகக் அடிப்பையாக உபயோகப்படுத்தும் வழிகளால் உண்மைகளை தவறுதலாகக் கணக்கிடுவதால்தான். அந்த ஜாதகம் திறமையும் நல்லறிவையும் பெற்றவராக நடிக்கும் ஜோதிடர்களால் கணிக்கப்பட்டிருக்கும் அல்லது அந்த துரதிருஷ்டமான கேட்பவர் 16 என்ற என்ணை சொல்லியிருக்கக்கூடும். ஜோதிடர் அதை 60 என்று தவறாக செவி மடுத்து அதன்படி கணக்கிட்டு கடைசியில் தோல்வியடைந்த பலங்களாக இருந்திருக்கக்கூடும். தவறுதலாகக் கேட்டது கேட்பவருடைய கர்மாவின் படி கடவுளுடைய செயலாகும். ஆக எல்லாமே கடவுளின் சக்தியாலே செயல்படுகின்றன. கடவுள் கைதேர்ந்த ஜோதிடர்கள் சொல்லக் கூடிய சரியான வழி முறையைக்காட்டாமலும் அல்லது நல்ல பலங்களைச் சொல்ல விடாமலும் இவருடைய விஷயத்தில் மட்டும் செய்கிறார். ஏனெனில் இவர் ஒரு பெரிய பாவியாயிருப்பதால் கைதேர்ந்த ஜோதிடைகள் மூலம் பலங்கள் கேட்பது முதல் எதிலும் ஏமாற்றத்தையே ஏற்றுக் கொள்பவராக ஆகிறார்.\nஒருவர் எந்த ஜோதிடரையும் ஆலோசனை கேட்கலாம். ஜாதகரும் ஜோதிடரும் நலம் பயக்கக்கூடிய காலத்தை பெற்றிருந்தால் மட்டுமே ஜோதிடர் துல்லியமான பலங்களை கூறமுடியும். கெட்ட காலம் அவர்களுக்கு இருந்தால் ஒவ்வொன்றும் தவறும். அதனால் கேட்பவர் மன அமைதி பெற முடியாது. நாற்காரியங்கள் மட்டுமே நல்ல பலங்களை தரும். நிச்சயமாக நற்காரியங்கள் மட்டுமே மன அமைதியை தருவதால் நல்ல செயல்களையே செய்யவேண்டும் என ஜோதிடம் நினைவூட்டுகிறது. கிருத்துவ ஏடுகளில் எதிலுமே ஜோதிடம் பொய்பிக்கபட்டதே இல்லை. அது எங்கேயும் தடுக்கப்படவில்லை. ஆனால் அதை சரியாக உபயோகிப்பதில் நம்மை எச்சரிக்கை செய்கிறது.\nவெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,...\nஎகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...\nகருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் ...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nபறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று க...\nசுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல்--வெந்நீ...\nசித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னா...\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அண...\nமருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித...\nஓம் என்றால் என்ன . \nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nஇந்து வேத நூல்கள் :-\nபிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவ...\nமெய் ஞானம் கூறும் விஞ்ஞானம்\nகுத்து வர்மம் – Kuthu Varmam\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஇறைவன் பாரபட்சம் உள்ளவனா, இல்லையா\nமாயமாகும் மனிதர்கள்.. திகில் தீவு..\nகஞ்சமலை ( பாகம் -1 )\nவழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு\nஇந்திய திருமணம் --சொல்லின் விளக்கம்:\nஅழியும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் - அப்துல...\nகேரளாவை தோற்றுவிதத பரசுராமர் .....\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தக...\nசனி திசை நல்லதா கெட்ட்தா..\nதாம்பூல பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nநைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்\nநல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்...\nபயங்கர விஷப் பாம்புகள் உலவும் ஆலயம்---சீன\nகீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும்...\nமரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ணுள்ள...\nபாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைக...\nமனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம்புகள்\nதெரிந்து கொள்வோம் - கடித்த பாம்பு எதுவென்று தெரிந்...\nபெரும் நான்கு -இந்தியப் பாம்புகள்\n��்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியு...\nமின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக ப...\nஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெ...\nகண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெள...\nகத்தரிக்காய் விரும்பும் தெய்வங்கள் :\nகையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உட...\nவிருத்தாசலம் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் சித்தர் ...\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 17...\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\nஒப்புக்கொள்ளப்பட்ட -நவகிரக ஸ்தலங்கள்: ...........\nஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன\nஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்\nகுல தெய்வம் என்பது என்ன \nசித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்...\n3500 வருட பழமை வாய்ந்த மரம்\nசிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்...\nஸ்ரீகுருவாயூரப்பன் சிலை அஞ்சனக்கல்லில் வடித்தது :...\nகிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு\nஅரிசியால் ஆன சோறு-உண்ணும் மனிதனின் குணங்ளையும் அவச...\nவெள்ளை விஷம் - சீனி\nராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்..\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-\nகஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்\nஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்\nகண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பார...\nமலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்...\nகேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்\nமூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/154757", "date_download": "2018-06-24T10:31:55Z", "digest": "sha1:NRLNBX4IHBK4C5PACXHTJHZX7564VX75", "length": 6474, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கும் நாள் வெளியானது - இதோ! - Cineulagam", "raw_content": "\nநாயை முழுங்கிக் கொண்டிருந்த ராட்சத மலைப்பாம்பு காப்பாற்ற போராடிய இளைஞர்களின் துணிச்சல் வீடியோ\nசுற்றுலா சென்ற இடத்தில் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட ராய் லட்சுமி, புகைப்படங்கள் இதோ\nவிஜய் ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியை தந்த சன் பிக்சர்ஸ்\nகடலில் உலா வரும் கடற்கன்னி.. 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத அதிர்ச்சிக் காட்சி\nசர்கார் இத்தனை கோடி வியாபாரமா\nசர்கார் தமிழகத்தில் எத்தனை கோடி ரைட்ஸ் போகும், ஒரு கருத்துக்கணிப்பு, கேட்டால் அசந்துவிடுவீர்கள்\nஉங்கள் ராசி இதில் இருக்கிறதா இனி உங்களுக்கு சுக்கிரனால் ஏற்படும் யோகம் தான்\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் வசூல் என்ன தெரியுமா\nகம்பீர நடையில் சென்று ரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை\nநித்தியாவால் வெடித்த பூகம்பம் : பிரபல தொலைக்காட்சியில் கண்ணீர் விட்ட தாடிபாலாஜி\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கும் நாள் வெளியானது - இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிக்பாஸ் 2க்கு நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கிவிட்டன. அண்மையில் இதன் டீசரை கமல்ஹாசன் வெளியிட்டார்.\nமுதல் சீசனை தொடர்ந்து மீண்டும் அவர் அடுத்த சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த சீசன் 2 வில் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. பூந்தமல்லியில் உள்ள அதே தனியார் ஸ்டுடியோவில் புதுப் பொலிவுடன் பிக் பாஸ் வீட்டை நிர்மாணிக்கும் வேலைகள் நடந்து வருகிறதாம்.\nமுதல் சீசன் வீட்டை விட இரண்டாவது சீசன் வீடு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். ஜுன் 16 முதல் 'பிக் பாஸ் சீசன் 2' ஒளிபரப்பாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/areested.html", "date_download": "2018-06-24T10:45:16Z", "digest": "sha1:3YS6HOLBPL7TQBBUZDYCJZJ2G6SFM4T6", "length": 11419, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "இராணுவ குண்டர்கள் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வர���மா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகைக்குண்டுகள் சில மற்றும் கத்திகள் இரண்டுடன் சப்ரகமுவ மாகாண ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச்சேர்ந்த பிரபல அரசியல்வாதியொருவரின் தேர்தல் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் எட்டுபேரை கைதுசெய்துள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். ரம்புக்கனை பன்னம்பிட்டியவில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இந்த எட்டுபேரில் இராணுவத்தைச்சேர்ந்த நபரொருவரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த அரசியல்வாதியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை அச்சுறுத்துவதற்கும் அவருடைய வீட்டுக்கு சேதங்களை ஏற்படுத்துவதற்காகவும் இந்த குழுவினர் பயணித்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/category/beauty-news/page/10/", "date_download": "2018-06-24T10:31:46Z", "digest": "sha1:OJCQ6GSPKTT6GGNFH6PTP65QWFMM4BI4", "length": 24426, "nlines": 241, "source_domain": "yarlosai.com", "title": "அழகே அழகு Archives | Page 10 of 16 | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர���கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nஇன்றைய ராசி பலன் (17-06-2018)\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇன்றைய ராசி பலன் (16-06-2018)\nஇன்றைய ராசி பலன் (15-06-2018)\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா – வீடியோ பாருங்கள்\nரஜினி கதையில் நடிக்கும் விஜய்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nபழமையான வீட்டை சுற்றி வரும் ஓவியா…\nகடும் அப்செட்டில் சூப்பர் ஸ்டார்\nகூந்தல் அடர்த்தியாக வளர உதவும் கடுகு எண்ணெய்\nகம்ப்யூட்டரை அதிகநேரம் பார்ப்பவர்களுக்கு வரும் கண்கள் துடிக்கும் பிரச்சனை\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகுயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் – ஜோகோவிச், டிமித்ரோவ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் இலங்கை கேப்டன் சந்திமல் விளையாட தடை\n10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்\nஉலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம்\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்று சென்னை மாணவி சாதனை\nதெற்கு அதிவேக வீதி மற்றும் மாத்தறை – கொழும்பு தனியார் பஸ்கள் பணி புறக்கணிப்பு\nசிலருக்கு சருமமானது மென்மையிழந்து பொலிவின்றி காணப்படும். சருமத்தை முறையாக பராமரிக்காமல் வந்தால், சருமத்துளைகளில் அழுக்குகள் படிந்து, முகமே பொலிவிழந்து இருக்கும். இங்கு பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சாமந்தி பூஃபேஸ் பேக்: சாமந்தி பூவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 ,15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் …\nமுகத்தில் பருக்கள் அதிகம் உள்ளதா 15 நாட்களில் அதைப் போக்க சில டிப்ஸ்…\nமுகத்தில் பிம்பிள் அல்லது பருக்கள் அதிகம் வருவதற்கு சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பது தான் கார���ம். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெயை சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒருவருக்கு முகத்தில் பருக்கள் அதிகம் இருப்பின், அவரது அழகு முற்றிலும் பாழாகிவிடும். மேலும் பருக்கள் அதிகம் இருந்தால், சிலர் அதனைப் போக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் மன …\nகழுத்தின் பின்புறம், முழங்கால், கணுக்கால் கருமை போகணுமா\nநல்ல சிவந்த நிறத்தை உடையவர்களுக்குக் கூட முழங்கை, முழங்கால், கணுக்கால், கழுத்தின் பின்புறம் கருமை படர்ந்து இருந்திருக்கும். எத்தனையோ சிகிச்சை எடுத்தும் எளிதாக நிறம் மாறாது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த கருமையான இடங்களை நிறம் மாறச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். எலுமிச்சை, வினிகர் எலுமிச்சையை சரிபாதியாக நறுக்கி சருமத்தில் கருமை படர்ந்துள்ள இடங்களில் தேய்த்து ஊறவைத்து கழுவலாம். எலுமிச்சை சாறுடன் பாலாடை, வெள்ளரிக்காய் சாறு …\nஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் வீட்டிலேயே செய்கிறீர்களா\nகூந்தலின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது. நம் வீட்டிலேயே கூந்தலை நேர்படுத்தும் கருவிகள் வாங்கி செய்து கொள்கிறோம். அப்படி ஒன்றுதான் ஹேர் அயர்னிங். எளிதில் செய்துவிடலாம். விசேஷம் பார்ட்டி என போவதென்றால் நேரமும் குறைவாக ஆகும். ஆகவே நிறைய பேர் வீட்டில் எலக்ட்ரிக் முறையில் செய்யப்படும் ஹேர் அயர்னிங் கருவியை வாங்கி …\nகை, கால் மூட்டு அழகாகவும் மென்மையாகவும் இருக்க‍ டிப்ஸ்\nமுகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங், மெடிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வதில் மெனக்கெடுகிறோம். ஆனால், அமர்வது, எழுவது, படுப்பது போன்ற அன்றாட செயல்களின் போது, கை மூட்டு, கால் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறோம். இதனால், செல்களுக்கு முறையான நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும், இப்பகுதிகள் கறுப்பாக மாறி விடுகின்றன. மூட்டுத்தோல்பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில …\nஆண்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து வெளிக்காட்டும் அன்றாட பழக்கவழக்கங்கள்\nபெண்களைப் போலவே ஆண்களும் தங்களின் அழகை அதிகரித்து வெளிக்காட்ட ஆர்வத்தைக் காண்பிக்கிறார்கள். அதற்காக பல்வேறு அழகு இணையதளங்களைத் தேடி அலசுகிறார்கள். இருப்பினும் எங்கும் பெண்களுக்கான அழகு குறிப்புகளே கொடுக்கப்பட்டிருந்தால், ஆண்கள் என்ன செய்வார்கள் ஆண்கள் இயற்கையாகவே அழகானவர்கள். அவர்கள் தங்களது தோற்றத்தை மேம்படுத்திக் காட்ட அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் ஒருசில எளிய பழக்கங்களை தவறாமல் பின்பற்றி வந்தால், அதுவே அவர்களது தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து …\nஅடர்த்தியான புருவத்திற்கு இரவில் செய்ய வேண்டிய மசாஜ்\nஅடர்த்தியான புருவம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இரவில் கீழே உள்ள மசாஜ் முறைகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். அடர்த்தியான புருவத்திற்கு இரவில் செய்ய வேண்டிய மசாஜ் புருவங்கள் அழகாய் இருந்தால் வசீகரமாக இருக்கும் . சிலருக்கு பெரிய கண்கள் இருக்கும். புருவமே இருக்காது. பென்சில், மை போன்றவற்றால் அடர்த்தி செய்து கொள்வார்கள். இது நிரந்தர தீர்வாகாது. புருவங்கள் உங்களால் அடர்த்தியாக மாற்ற முடியும். அதற்கு சின்ன …\nகூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்\nமுடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, முடி உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ் தேவையான பொருட்கள்: முட்டைகள் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் முறை: இரண்டு முட்டைகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுங்கள். பின் நுரை வரும் வரை மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் …\nஅரிசி மாவு பேஸ்பேக்குகள் சருமத்தில் ஏற்படுத்தும் அற்புதங்கள்\nநாம் வீட்டில் அரிசியை சாதமாக்கி சாப்பிட மட்டுமே பயன்படுத்துகிறோம். அதே அரிசியை மாவாக்கி நமது முகம் மற்றும் சரும பொலிவிற்கு பயன்படுத்தலாம். நாம் வீட்டில் அரிசியை சாதமாக்கி சாப்பிட மட்டுமே பயன்படுத்துகிறோம். அதே அரிசியை மாவாக்கி நமது முகம் மற்றும் சரும பொலிவிற்கு பயன்படுத்தலாம். அதிக செலவின்றி சுலபமாய் கிடைக்கும் அரி���ி மாவில் இளமையை தக்க வைத்து அழகுடன் உலா வரலாம். அரிசியில் உள்ள டைரோசினேஸ் தோலில் மெலாமின் உருவாகுவதை …\nகூந்தல் அடர்த்தியாக வளர அருமையான டிப்ஸ்\nஇன்றைய பெண்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது தலைமுடி பிரச்சனை தான். தலை முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான முடியை பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம். இன்றைய பெண்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது தலைமுடி பிரச்சனை தான். தலை முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான முடியை பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம். இன்றைய பெண்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது தலைமுடி பிரச்சனை தான். தலை முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான முடியை பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் கற்றாழை செய்முறை : கற்றாழையை எடுத்து அதன் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nகூந்தல் அடர்த்தியாக வளர உதவும் கடுகு எண்ணெய்\nகம்ப்யூட்டரை அதிகநேரம் பார்ப்பவர்களுக்கு வரும் கண்கள் துடிக்கும் பிரச்சனை\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகூந்தல் அடர்த்தியாக வளர உதவும் கடுகு எண்ணெய்\nகம்ப்யூட்டரை அதிகநேரம் பார்ப்பவர்களுக்கு வரும் கண்கள் துடிக்கும் பிரச்சனை\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகுயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் – ஜோகோவிச், டிமித்ரோவ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chance-flooding-rains-east-south-eastern-parts-india-301488.html", "date_download": "2018-06-24T10:46:45Z", "digest": "sha1:IPA3NDCF4KQ54ISOQGRU7QKDRMNC5M6L", "length": 11696, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல் வருகிறது.. தென் மாநிலங்களில் வெள்ள அபாயம்.. பிபிசி வானிலை எச்சரிக்கை | Chance of flooding rains to east and south eastern parts of India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புயல் வருகிறது.. தென் மாநிலங்களில் வெள்ள அபாயம்.. பிபிசி வானிலை எச்சரிக்கை\nபுயல் வருகிறது.. தென் மாநிலங்களில் வெள்ள அபாயம்.. பிபிசி வானிலை எச்சரிக்கை\nவிமர்சித்தால் நடவடிக்கை: ஆளுநர் எச்சரிக்கை\nமேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்... தமிழகத்தில் காற்று வீசும்\nஉலக வானிலையை ஆட்டிப் படைக்கும் 'எல் நினோ' உருவாகுகிறது.. அமெரிக்க வானிலை ஏஜென்சி வார்னிங்\nவானிலை அப்டேட்: இன்று முதல் தமிழகத்தில் கனமழை.. ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில் இன்று மிக அதிக மழை ... தமிழகத்துக்கு வழக்கம் போல் காத்துதானாம்\nதமிழகத்தில் இடியுடன் புழுதி காற்று.. கர்நாடகாவில் கன மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவட கிழக்கு மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் கனமழை வெளுக்குமாம்...வானிலை மையம்\nசென்னை: வெள்ளம் ஏற்படுத்தும் வகையில் தென் இந்தியாவில் மழை பெய்யும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\n2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி. அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது.\nஒரே நாளில் தாம்பரத்தில் 50 செ.மீ மழை பதிவாகி எச்சரிக்கையை ஊர்ஜிதப்படுத்தியது.\nபல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது. இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.\nஅதேபோல கடந்த சில நாட்கள் முன்பாக, பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை: புதுச்சேரி, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதேபோல பெரும் மழை, சென்னை உட்பட தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் பெய்தது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.\nஇந்த நிலையில், இன்று பிபிசி வானில�� செய்திப்பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி வெள்ளம் ஏற்படும் அளவுக்கு தென் இந்தியாவிலும், கிழக்கு இந்தியாவிலும் அதிக மழை கொட்ட கூடும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nweather chennai rain வானிலை சென்னை மழை வெள்ளம்\nஎன்னை அவமானப்படுத்தி விட்டார்கள்.. கோஹ்லி, அனுஷ்கா சர்மாவிற்கு நோட்டிஸ் அனுப்பிய இளைஞர்\nமேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்... தமிழகத்தில் காற்று வீசும்\nஉலகப் பார்வை: உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டிரம்பின் செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/08/07/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-07-08-09/", "date_download": "2018-06-24T10:50:03Z", "digest": "sha1:SWR5XBDRMUYPIYWBX2IS46NYCVVGUZ24", "length": 11989, "nlines": 174, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 07.08.09 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 06.08.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 10.08.2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 07.08.09\nPosted ஓகஸ்ட் 7, 2009 by top10shares in வணிகம்.\t8 பின்னூட்டங்கள்\nநேற்றைய பதிவில் குறிப்பிட்டதை போல இரண்டு நிலைகளையும் ஒரே நாளில் சந்தை சந்தித்தது.\nகேப் அப் / கேப் டவுன் பகுதியில் கூடுமான வரை இடைவெளியை நிரப்பிய பிறகு 5-10 புள்ளிகளை ரன்னிங் கேப் போன்று 2-3 நாட்கள் வைத்திருப்பதும் அதை தொடர்ந்து இது போன்ற பெரிய அளவிலான ஸ்விங் நடைபெறுவதையும் தொடர்ந்து கவனிக்கும் போது இது திட்டமிட்டே செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இண்டெக்ஸ்களில் இவ்வாறு செயல்பட முடியுமா என்பதும் யோசிக்க வேண்டிய விசயம். இதில முக்கியமாக கவணிக்க வேண்டிய விசயம் இது போன்று நடைபெறுவது அதி முக்கியமான சப்போர்ட் மற்றும் ரெஸிஸ்டென்ஸ் நிலைகளில் தான் என்பது. அதனால் நாம் டெக்னிகல் என்றே எடுத்து கொள்வோம்.\nA. 31.07 அன்று சந்தை சுமார் 60 புள்ளிகள் கேப் அப் ஆக துவங்கியது அன்றையதினமே சந்தை 4585 வரை இறங்கி வந்தது ஆனால் சிறிய இடைவெளியை நிரப்பாமல் மேலே சென்றது.\nB. 04.08 அன்று முந்தைய நாள்/வாரத்தின் முடிவான 4727 இல் இருந்து 35 புள்ளிகள் வரை கேப் டவுனாக துவங்கிய சந்தை அன்றைய தினமே 4714 வர�� சென்றது… அதற்கு அடுத்து 05/08 அன்று 4711 மற்றும் 4718 வரை இரண்டு முறை சென்று திரும்பியது. நேற்றைய தினம் 4 வது முறையில் அந்த சிறிய இடைவெளியை நிரப்பியது. (4 என்ற எண் சந்தையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது).\nமீண்டும் சந்தை வலுவான சப்போர்ட் நிலைகளில் முடிவடைந்துள்ளது….\nஅடிபட்ட பாம்பாக சீற (மேலே) வாய்ப்புள்ளது… ஆனால் அதற்கு வில்லனாக, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் வங்கிகளின் வேலை நிறுத்தம் அமையலாம். மார்ஜின் பிரசர் ஏற்படுவதால் மேலும் சிலர் லாங் பொசிசன்களில் இருந்து வெளியேறலாம்.\nதற்போது 4585 மற்றும் 4490 ஆகியவை முக்கிய சப்போர்ட் நிலைகள்.\n4610 மற்றும் 4633 ஆகியவை மேல் நிலைகள்.\nசென்செக்ஸ்-ம் 15500 என்ற சப்போர்ட்டில் முடிவடைந்துள்ளது மேலே செல்ல 15640 என்ற தடை நிலையை கடந்தாக வேண்டும்.\nஇன்றைய நிப்டி ப்யூச்சர் நிலைகள்….\nஇன்றை தினம் 12 மணி 34 நிமிடம் 56 செகண்ட் 07/08/09 என்பது 1 டூ 9 என்ற வரிசையில் அமையவுள்ளது. இது போன்று மீண்டும் அமைய இன்னும் 81 வருடங்கள் ஆகும்.\nஇதையும் மேலை நாடுகளில் கொண்டாட உள்ளார்கள் என்பது ஊடக செய்தி.\nPosted by கார்த்திகேயன், கரூர். on ஓகஸ்ட் 7, 2009 at 9:34 முப\nஉயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,\nஇன்றைய கட்டுரையின் தகவல்கள் மிகவும் அருமை. நிப்டியின் சிறிய இடைவெளிகளை நிரப்பாமல் சென்றது பற்றிய தகவல் யோசிக்க வைக்கின்றன.\nநிப்டி நிலைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. மிக்க நன்றி.\nஇன்றை தினம் 12 மணி 34 நிமிடம் 56 செகண்ட் 07/08/09\n12 மணி 34 நிமிடம் 5 செகண்ட் 06/07/(19)89\n12 மணி 34 நிமிடம் 5 செகண்ட் 06/07/(20)89\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் – 1\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-06-24T10:42:38Z", "digest": "sha1:OGI4IN6FJ23PEYQ5JQTH2W3X2D4K3CRE", "length": 20476, "nlines": 56, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: ஜெமோ: கதைக்குள் வாழும் கலை", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nஜெமோ: கதைக்குள் வாழும் கலை\nஎழுத்து பொதுவானது. அது தூரத்தில் கிடக்கும் ஒரு குச்சியைப் போன்றது. அல்லது ஒரு கல்லைப் போன்றது. அதை யாரும் எடுக்கலாம். எடுக்கம��லும் போகலாம். அதை சகதி என்று எடுத்துக்கொண்டால் அதைக் குழைத்து வண்ணமாக்குவதும் பொதுவானதுதான். அது யாராலும் முடியக்கூடியதுதான். ஆனால் அந்த வண்ணங்களின் வழி விரிகிற ஓவியங்களில், உயிரைக் காணுதல் சாத்தியமல்ல. வண்ணங்களும் தூரிகையும் ஒன்றென்றாலும் எல்லா கைகளும் அப்படியொரு ஓவியத்தை வரைந்து விடமுடியாது. அது ஆழ்ந்த கலையின் உச்சம். அப்ப டியொரு உச்சத்தை இயல்பாகக் கொண்டிருக்கிறது, ஜெயமோகனின் எழுத்து. அவரது நாவல்களும் கதைகளும் கண்மூடித்தனமாகக் கட்டிப்போடுகிறது மனதை. எங்கும் திசை திரும்பிவிடாதபடி ஒவ்வொரு எழுத்தும் அதன் ஆழத்துக்குள் அப்படியே இழுத்துச் செல்கிறது.\nஇப்படியொரு கதையை எழுதிவிட மாட்டோமா என்று ஏங்க வைக்கிற மனநிலையை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது அவரின் மாய எழுத்து. அதில் எப்போது விழுந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றி எழுத வேண்டும் என்கிற ஆவல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.\nஅவரது அறம் கதைகள், உயிரை நிறுத்தி மீண்டும் உயிர்க்கச் செய்யும் அசாத்திய துணிச்சல் கொண்டவை. சாதாரண அனுபவத்தைத் தாண்டி அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நம்மோடு ரகசியமாகப் பேசுபவை, நாளையும் நாளை மறுநாளுமாகப் பேசிக்கொண்டே இருப்பவை. தூக்கமற்ற இரவுகளின் தனிமையில் இவர் கதைகளின் கதாபாத்திரங்கள் காற்றின் வழி வந்து பேசிப்போகிறார்கள். ‘அறம்’ கதையில் பெரியவர் எம்.வி.வெங்கட்ராமும் சாமிநாதுவும் என்னருகில் உட்கார்ந்து வெற்றிலைப் போட்டுக் கொண்டோ, அல்லது தொடையில் அடித்துச் சிரித்துக் கொண்டோதான் இருக்கிறார்கள். சில இடங்களில் நினைத்து அழவும் அழுது நினைக்க வைத்தவர்களும் அவர்கள்தான்.\nசோற்றுக் கணக்கு எனக்கு நெருக்கமான கதையாக இருக்கிறது. கொஞ்சம் என் வாழ்க்கையைக் கிளறி சென்றதாகவும் இருக்கிறது. மும்பையின் செம்பூர் பகுதியில் சுற்றித் திரிந்த காலங்களில் சோறுபோட்ட உறவினர் கண்முன் வந்து போனார். அந்த கணக்குக்கு இன்று வரை கைமாறு செய்யவில்லை என்றாலும் இப்போது செய்யத் தூண்டிய கதை அது. கூடவே, கெத்தேல் சாகிப் போன்று எனக்கு ஒருவர் அங்கு கிடைத்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரியாகச் சென்றிருக்கும் என்கிற நினைப்பும் அவ்வப்போது அலைகழித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மான்சன் வாழ்க்கையில் ஒரு டீ கிடை���்கும் என்பதன் பொருட்டு, இரவு 12 மணிக்கு வரும் நண்பருக்காக நானும் நடிகர் கருணாஸும் கோசலும் காத்திருந்த பட்டினி காலங்களை கிளறி கண்ணீர் வரவைத்த கணக்கு அது.\nயானை டாக்டரை இன்னொரு தாயாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. பாபநாசம் திருவள்ளூவர் கல்லூரியில் இளங்கலைப் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரியை கட்டடித்துவிட்டு அல்லது வகுப்பு இல்லாத நாட்களில் சேர்வலாறிலும் காரையாறு காட்டிலும் நண்பர்களுடன் அலைந்த நாட்கள் ஞாபகத்து வந்து போயின. நாங்கள் குடித்துப் போட்ட அந்த பீர் பாட்டில்கள் குத்தி ஏதாவது யானை செத்திருக்குமோ என்கிற பட படப்பை, பதைபதைப்பை, பெரும் குற்ற உணர்ச்சியை இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறது இந்தக் கதை. அன்று செய்த அறியா, தவறுக்காக மானசீகமாக யானைகளிட மும் டாக்டர் கே யிடமும் இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண் டேன்.\n‘எழுதுதான் எழுதாங்காம். என்ன எழவை எழுதாம்னே தெரியலை. கோட்டிக்காரப் பய’ என்கிற வார்த்தைகளை என் காதுபடவே ஊரில் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் ‘கோட்டி’ என்கிற வார்த்தையை எனக்கான அங்கீகாரமாகவே எடுத்துக்கொண்டேன். பூமேடையை நான் அப்படிப் பார்க்க முடியாது. அவரைப் பற்றி மீனாட்சிபுரம் மாமா வாயிலாக சிறு வயதிலேயே கேள்விபட்டிருக்கிறேன். அவர் தியாகி. காந்திதொப்பியும் கதர் சட்டையுமாக அலைகிற அவர் கதையை படித்து முடித்தபோது அவர் மேலான மரியாதை இன்னும் பத்து மடங்கு அதிகமானது.\nஜெமோவின் எல்லா கதைகளும் தொடர்ந்து நெஞ்சோடு சாய்த்து தாலாட்டும் அல்லது தாக்கும் வேலையை செய்துகொண்டே இருக்கிறது.\nஜெயமோகனுக்கு காடு மிகவும் பிடிக்கும் போல. மனதில் ஆழத்தில் எங்கோ உறைந்து கிடக்கிற ஒன்று நம்மை அறியாமலேயே வெளிப்பட்டுக் கொண்டிருப்பது போல, ஜெயமோகனின் கதைகளில் காடு அதிகமாகவே வெளிப்படுகிறது.\n‘காடு’ நாவல், யானை டாக்டரின் காடு, ஊமைச் செந்நாயின் காடு, கன்னிநிலத்தின் காடு என காடு விரிந்து கிடக்கிறது ஜெமோவின் மனமெங்கும். இன்னும் சில விடுபட்டிருக்கலாம். நான் கண்ட காட்டுக்கும் ஜெமோவின் காட்டுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. அவரது காட்டில்தான் மரத்தின் மீது வசிக்கிற அழகிய மலைஜாதிப் பெண் இருக் கிறாள். என காட்டில் நான் மரங்களையும் மலைகளையும் மட்டுமே பார்க்கிறேன். மரத்தின் மீதிருக்க���ம் தேன்கூடுகளைப் பார்க்கிறேன். அவர் அதைத்தாண்டிச் செல்கிறார். அதைத் தாண்டிப் பார்க்கிறார்.\n‘காடு ஒரு குறிப்பேடு. அதன் தாள்களில் அங்கு நடந்தவை அனைத்துமே எழுதப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்களை கவனிக்கும் கூர்மை நமக்கு வேண்டும். அந்த மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்’ என்கிற அவரின் கன்னி நில காடு விசாலமானது. அப்படி மொழியை அறிந்துவிடத்தான் போராடிக்கொண்டிருக்கிறேன். அந்த நாவலில் அவர் சொல்லியிருக்கும் செடிகளும் பூக்களும் கண்முன் மலர்ந்து மணம் வீசிக் கொண்டே இருக்கின் றன. என் உடலும் உருவமும் அந்த ராணுவ உடைக்குப் பொருந்தாது என்றாலும் நாவலில் வருகிற நெல்லையப்பனாக என்னை மாற்றிப் பார்த்து ரசித்திருக்கிறேன்.\nஇந்த நாவலும் ‘உலோகமும்’ அப்படியே சினிமாவுக்காக எழுதப்பட்டது போலவே இருக்கிறது. உலோகத்தில் வரும் இயக்கத்தின் ஆட்களும் ராவின் அமைப்பும் நடுக்கடல் திருட்டும் தொடர் ட்விஸ்டும் நாளிதழ் செய்திகளை விட பரபரப்பானவை. ஒரு பெரிய ஹீரோவுக்கான கதையாக இதை பார்க்கிறேன். ஆனால் இயக்குனர் சுப்பிரமணிய சிவா இதை படமாக்கி இருப்பதாக பின்னர் அறிந்தேன்.\nஇரண்டு நாவலுமே வாசிப்பில் ஒரு திரைப்படத்தின் காட்சியை கண்முன் நிறுத்தியது என்பது அதிகப்படியான வார்த்தையல்ல. இவ்வளவு வேகமாவும் சுவாரஸ்யமாகவும் செல்கிற நாவல்களை சமீபத்தில் வாசித்ததில்லை.\nஇலக்கியம் வாழ்க்கையைப் பேசுகிறது. அந்த வாழ்க்கையின் வழி தன்னைத் தேடும் அல்லது தன்னைப் பார்த்துக்கொள்ளும் கலையை, செய்வதாகவே நினைக்கிறேன். அப்படியொரு கலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில் லை. ஜெமோ கதைகளுக்குள் வாழும் கலையை இயல்பாகவே பெற்றிருக் கிறார்.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 5:06 AM\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராம���் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nவாழ்க்கை ஏதாவது அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அது நல்லதாகவோ கெட்டதாகவோ நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நடப்பது, பேசுவது, அமர்வது எ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஏக்நாத்தின் 'கெடை காடு' : சுந்தரபுத்தன்\nஎனது கெடைகாடு நாவல் பற்றி சுந்தரபுத்தன் நடப்பு.காமில் எழுதியது... ஏக்நாத்தின் 'கெடை காடு' – இன வாழ்வியல் பேசும் முதன்மையான பு...\nசெல்லம்மாவுக்கு இப்படியொரு ஆசை இருப்பது பெரிய மாமாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. எல்லாவற்றையும் வெடுக்கன கேட்டு அல்லது பறித்துப் பிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2012/06/blog-post_20.html", "date_download": "2018-06-24T10:29:18Z", "digest": "sha1:36CZ2KFFHNKG5KU63NJSOKZ3A6DA53GS", "length": 8655, "nlines": 146, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nபாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்\nஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சீனா, லாவோ, கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளின் மழை காடுகளில் காணப்படும் கிப்பன் வகை குரங்குகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பெரும்பாலும் மனிதனை ஒத்து காணப்படும் இந்த கிப்பன் குரங்குகள் தங்களுக்கென்று பாடல்கள் வைத்திருக்கி��்றன. தனது இணையை கவரவும், எல்லைகளை பிறருக்கு தெரியபடுத்தவும், பிறரோடு தொடர்பு கொள்வதற்கும் என்று பல விசயங்களுக்கு பாடல்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன. இதில் டூயட் பாடல்களும் அடங்கும்.\nஆய்வுக்கு 92 டூயட் பாடல்கள் உட்பட 400 பாடல் மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் அந்த பாடல்களை ஏறத்தாழ 53 வேறுபட்ட அலைவரிசைகளில் பிரித்து சோதனை செய்தனர். அதில் கம்போடியா, லாவோ மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிப்பன்கள் ஒரே மாதிரியான டி.என்.ஏ. அமைப்பை கொண்டிருந்தது. மேலும் 4 ரகமான தனித்தன்மை வாய்ந்த பாடல்களை அவை பாடுவதும் தெரிய வந்தது. குறிப்பாக வடக்கு வியட்நாம், சீனா ஆகிய பகுதிகளை சேர்ந்த கிப்பன்கள், தெற்கு பகுதியை சேர்ந்த கிப்பன்களை காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருப்பது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nமதுவுக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்\nபாட்டு பாடும் கிப்பன் குரங்குகள் ஜெர்மனி நாட்டை சே...\nஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தை கண்டு ரசிக்கும்...\nசர்வதேச விண் ஆய்வு மையத்தில் இணைந்தது சீன விண்கலம்...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://innapira.blogspot.com/2011/01/blog-post_30.html", "date_download": "2018-06-24T10:39:36Z", "digest": "sha1:MF2EWP3THZRQBAW4BDPUBDW3ZISE3EHM", "length": 18663, "nlines": 126, "source_domain": "innapira.blogspot.com", "title": "இன்ன பிற: தேவை இங்கே திசைதிருப்பல் அல்ல", "raw_content": "\nஇலக்கியமும் தத்துவமும் பிரதிகளும் வாசிப்பும் அறிதலும் பெறுதலும் இன்பமும்.........\nதேவை இங்கே திசைதிருப்பல் அல்ல\nபேராசிரியர் சூர்யநாராயணனின் ”LIVELIHOOD OF FISHERMEN IN THE PALK BAY- SRI LANKAN TAMIL PERSPECTIVE” (28 ஜனவரி 2011) கட்டுரையைப் படிக்க நேர்ந்தது (http://www.southasiaanalysis.org/papers44/paper4304.html, நன்றி, பத்ரி சேஷாத்ரி). கட்டுரை பாக் வளைகுடா மீனவர் பிரச்சினை பற்றிய அவதானிப்புகளைத��� தீவிரமாக முன்னெடுப்பது போலத் தோற்றம் தருகிறது. சமீபத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டதாக ”சொல்லப்படுவதைக்” குறிப்பிட்டு, எல்லை தாண்டி மீன்பிடிக்க வருபவர்களை பொதுவாக மற்ற நாடுகள் கையாளுவதைப் போல இலங்கை கையாளுவதில்லை என்று சுருக்கமாக அவதானிக்கிறது. என்றாலும், கட்டுரையில் வைக்கப்பட்டிருக்கிற வாதங்களும் தகவல்களும் சில கேள்விகளை எழுப்புகின்றன:\nகிடைத்திருக்கும் செய்திகளின்படி 530-க்கும் மேல் இருக்கிறது கொல்லப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை. ஆனால் சூர்யநாராயணன் இறந்தவர்களின் எண்ணிக்கை 100 என்கிறார். என்ன வருடத்திலிருந்து இந்தக் கணக்கைச் சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை.\nஎண்ணிக்கைப் பிரச்சினை இருக்கட்டும். கட்டுரையில் சுட்டப்படுகிற ”இலங்கையின் தமிழ் மீனவர்” என்பதற்கும், “இலங்கை மீனவர்” என்கிற சொற்றொடருக்குமான பொருள் வேறுபாட்டை கவனிக்க வேண்டும். எதற்கு இந்தத் தமிழ் அடையாளம் இங்கே என்று யோசிக்கலாம். இரு விதங்களில் இந்த அடையாளம் இயங்குகிறது; (அ) தமிழக மீனவர்களின் ட்ராலர்களைக் குறைக்கச் சொல்லும்வகையில், ’நாமே’ (தமிழக மீனவர்களே) நம்மின மக்களின் (இலங்கைத் தமிழ் மீனவர்களின்) வாழ்வாதாரத்தைக் குலைக்கலாமா என்று “மனசாட்சியை” நோக்கிய கேள்வி போல் ஒன்று; (ஆ) தமிழக மீனவர்களின் சாவுக்கு அடிப்படை ’வெளியிலிருந்து’ இல்லை, ‘நமக்குள் (தமிழக மீனவர்-இலங்கைத் தமிழ் மீனவர்)’ நடக்கும் தொழில்போட்டிதான் என்று செயல்முறை விளக்கக் காரணம் காட்டும் மற்றொன்று. பிணைந்திருக்கிற இவ்விரு சொல்லாடல்களும் இலங்கை என்கிற நாட்டின் கடல்நீரில் நடந்த கொலைகளுக்கான பொறுப்பிலிருந்து அந்த நாட்டை அழகாகக் காப்பாற்றி விட முயல்கின்றன.\nஇதற்கு நீட்சியாக அடுத்த படியாக, நடந்த கொலைகளுக்கு இலங்கை அரசும் இந்திய அரசும் பதில் சொல்லவேண்டும் என்று தமிழகத்தில் எழத் தொடங்கியிருக்கும் கோரிக்கையை திசைதிருப்பும்முகமாக, குற்றச்சாட்டைத் தமிழக அரசில்பால் திருப்பிவிடுகிறது கட்டுரை. இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் குலைகிறது, இதற்குக் காரணம் தமிழக மீனவர்களின் ட்ராலர்கள் முதலியவை, தமிழக அரசு இதைக் கண்டும் காணாமலும் இருப்பது மனித உரிமை மீறல் என்று கட்டுரை சொல்லிக்கொண்டு போகிறது.\nதொடர்ந்து தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வரும் நிலையில், மீனவர் எதிர்கொள்ளும் வன்முறை குறித்த பேச்சை நாம் கூர்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், இக்கட்டுரை “இலங்கை தமிழ் மீனவர்” “தமிழக மீனவர்” என்கிற தொழில்போட்டி எதிரிணையை தமிழக மீனவர் எதிர்கொள்ளும் இலங்கைக் கடற்படையின் வன்முறையோடு conflate செய்து பேசுவது மிகவும் பிரச்சினைக்குரிய ஒன்று.\nமேலும், ட்ராலர்களை உபயோகித்தல், அடுத்த நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டுதல் போன்றவை இன்றைய உலகளாவிய முதலீட்டியம் குறித்த இன்னமும் விரிவான ஆய்வுச்சட்டகங்களின் ஊடே அணுக வேண்டியவை. இத்தகைய அணுகுதலுக்கு மாறாக தமிழக மீனவர் தொடர்கொலை வன்முறையோடுகூட இந்த செயல்பாடுகளை இணைத்துப் பேசுவது, இந்த வன்முறையைப் புரிந்துகொள்ளவும் உதவாது; சூழலியல் மற்றும் குடிகளின் வாழ்வாதாரங்கள் பகிர்தல் போன்றவற்றின் மீதாக நாம் கொள்ள வேண்டிய தொலைநோக்கு அக்கறையையும் விசாரணையையும்கூட திசைதிருப்பிவிடும்.\nLabels: தோன்றிய போக்கில், பகிர்தல்\nபெருந்தேவி நல்ல கட்டுரை. சூர்யநாராயணன் மட்டுமல்ல ஹிந்து ராம் போன்றவர்காளும் இதே பிரச்சாரத்தைத்தான் செய்கிறார்காள். இது தொடர்பாக தமிழில் கட்டுரைகள் சில மாதங்காள் முன்பே வெளியிடப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள்தான் பிரச்சனைக்குக் காரணம் என்று பேச்சு வார்த்தை என்ற பெயரில் வந்து போனவர்களும் சொல்லி விட்டுப் போய் விட்டார்காள். இப்போது மீனவர்களின் குரலை பிரதிபலிப்பது யார் என்பதே கேள்வி. இலங்கை மீனவர்களுக்காக இலங்கை அரசு பேசுகிறது. தமிழர்க மீனவர்களுக்காக இந்தியாவோ, மாநில அரசோ திராவிட இயக்கங்களோ பேசாத போது என்ன செய்ய முடியும்.\n1 இலங்கை : இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன – ல்.http://inioru.com/\n2.மீனவர் படுகொலைகள்- யார் காப்பாற்றுவார்கள்\n3.தண்டகாரண்யாவில் சல்வார்ஜூடும்- இராமேஸ்வரத்தில் இலங்கை கூலிப்படைகள். http://www.athirai.blogspot.com/\nநீங்கள் குறிப்பிட்ட கட்டுரை முன்முடிவுகளுடன் எழுதப்பட்டது போல\nஉங்கள் பதிவு இந்தத் தருணத்தில் அவசியமானது.\nஅருள் எழிலன், ஹிந்துவும் இதைத்தான் செய்கிறது. (ட்விட்டரில் சுருக்கமாக இதைக் குறிப்பிட்டிருந்தேன்) இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிப்பவர்களுக்காக ஒரு உதாரணம் இங்கே: http://www.thehindu.com/news/national/article1133363.ece\nதமிழக மீனவர்கள் x இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்று பேசுவதில் வன்முறைப் பிரச்சினையின் core அடிபட்டுப்போகிறது.\nநீங்கள் தந்திருக்கும் சுட்டிகளுக்கு நன்றி.\nஅனுஜன்யா, நன்றி. அறமும் உயிர்களுக்கான மரியாதையும் அற்ற ஒரு சூழலில் வாழ்கிறோம் என்று வருத்தமாக இருக்கிறது.\nஇந்தப்பிரச்ச்சாரம் நீண்டநாட்களுக்கெ முன்னரே ஆரம்பித்துவிட்டது..நான் பேசிப்பார்தத வகையில் நான் மதிக்கும் சில அறிவூஜீவிகளே இந்தப்பிரச்னையை தமிழக மீனவர்கள் X இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்று தான் பார்க்கிறார்கள்..6 மாதத்திற்கு முன்னரே இந்த மாதிரி சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்..இது முழுக்க முழுக்க திசைதிருப்பும் முயற்சி..இந்த நேரத்தில் உங்களது கட்டுரை மிக முக்கியமானது..\nஅரசுகள் இதை உயிர்கள் தொடர்பானதாகப் பார்க்கவில்லை. அவர்கள் அளவில் பிராந்திய வல்லாதிக்கம் சம்பந்தப்பட்டது இது. அதனால்தான் 530 மீனவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு தகுந்த எதிர்வினை இல்லை.\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் கட்டுரையாளர் முன்முடிவோடு தமிழக மீனவர்பால் குற்றத்தைத் திருப்பிவிட்டிருக்கிறார்.\nமேலும், ஈழத்தமிழர்கள் மீனவப் பிரச்சனையில் மட்டும் “இலங்கை“த் தமிழர்களாக்கப்படுகிறார்கள். நாங்கள் கடலில் மட்டும் ஐக்கிய இலங்கையின் குடிமக்களாகிறோம். அப்படிச் செய்வதனுாடாக ஈழ-தமிழக மீனவர்களுக்கிடையில் முரண்களை உருவாக்க நினைக்கிறார்கள்.\nஎவ்வளவு தெளிவாகச் சிந்திக்கின்றன மக்கள் எதிர்ப்புச் சக்திகள் அல்லது அரசுகள். இந்தச் சமயத்தில் அவசியமான பத்தி இது.\nநன்றி வெற்றிவேல். அடையாள விழுமியங்களை, அரசுகள் தங்களது பொறுப்பற்ற தன்மைக்குப் பாதுகாவலாக எப்படி மாற்றுகின்றன பாருங்கள்.\nதமிழ்நதி, //ஈழத்தமிழர்கள் மீனவப் பிரச்சனையில் மட்டும் “இலங்கை“த் தமிழர்களாக்கப்படுகிறார்கள். நாங்கள் கடலில் மட்டும் ஐக்கிய இலங்கையின் குடிமக்களாகிறோம்.// இன்னொரு பரிமாணத்தை உங்கள் குறிப்பு காட்டுகிறது. நன்றி.\nபதிவில் வெளிவரும் கவிதைகளையோ கட்டுரைகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.\nபதிவில் நீக்கப்பட்டிருக்கும் கவிதைகள் “உலோகருசி” தொகுப்பில் (காலச்சுவடு, 2010) சேர்க்கப்பட்டிருக்கின்றன.\nதேவை இங்கே திசைதிருப்பல் அல்ல\n”கவிதை வாசிப்பு என்பது ஒரு பறத்தலாகவும் அதே சமயம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103027", "date_download": "2018-06-24T10:43:44Z", "digest": "sha1:RNCWTJZXOOYAE7TXTKIQVNAII5V3ISM6", "length": 4273, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பாரிய மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதம்", "raw_content": "\nபாரிய மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட, மடக்கும்புர புதிய மிடில் பிரிவில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமாகியுள்ளது.\nநேற்று (09) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.\nகுறித்த இரண்டு வீடுகளிலும் உள்ள 11 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமரம் முறிந்து விழுந்ததன் காரணமாக இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த மரத்தை அப்புறபடுத்தும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகமும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.\n(மலையக நிருபர்கள் சதீஸ்குமார், கிரிஷாந்தன்)\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nவிமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nபல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nFIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=74046", "date_download": "2018-06-24T10:44:44Z", "digest": "sha1:SKIUNMNANTTTIZG4TVNZ63MEAARKJB3O", "length": 6941, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமுதல்வர் அறிவிப்பை ஏற்று மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வாபஸ் - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைக��்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nமுதல்வர் அறிவிப்பை ஏற்று மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வாபஸ்\nசென்னையில் நான்காவது நாளாக நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.\nபோராட்டம் வாபஸ் மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 2016-02-20\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nவைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்\nநீதிமன்றம் எச்சரிக்கை; ஜாக்டோ – ஜியோ. வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்\nஅரியலூர் மாணவி அனிதாவின் மறைவிற்காக நீதி கேட்டு டிசம்பர் 3 இயக்கம் போராட்டம்\nலாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் வாபஸ்\nமாற்றுத்திறனாளிகளை புண்படுத்திய பேசிய ராதாரவி வீடு முற்றுகை; டிசம்பர் 3 இயக்கம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை-சேலம் பசுமை சாலை;மக்கள் எதிர்ப்பு இல்லையாம் சேலம் கலெக்டர் ரோகிணி சொல்கிறார்\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnarasanai.com/2018/05/blog-post.html", "date_download": "2018-06-24T11:13:51Z", "digest": "sha1:VMQ6ZZ3OTFX6KB5A5R47TOGS5KMW6XRX", "length": 6508, "nlines": 22, "source_domain": "www.tnarasanai.com", "title": "tnarasanai | அரசாணை | tn-g.o | tn-arasanai: அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு", "raw_content": "\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்த இடங்களுக்கு மாறுதலும் வழங்கக்கூடாது. உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்த பின்னர் பொது இடமாறுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னுரிமை மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கெனவே பணிபுரிந்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கக் கூடாது. முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு கலந்தாய்வின்போது முன்னுரிமை வரிசை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:51:51Z", "digest": "sha1:A6ZTLC3HOGVA5SPHV5EACBUNDQGIS2C6", "length": 22564, "nlines": 260, "source_domain": "azhiyasudargal.wordpress.com", "title": "கதைகள் | அழியாச் சுடர்கள்", "raw_content": "\nமீன்கள் – தெளிவத்தை ஜோசப்\nதீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான். மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில் விழுந்த அடியால் ஓடிப்போக குப்பி விளக்கின் கொஞ்ச வெளிச்சத்தில் நிலைமையைப் புரிந்து கொண்டவன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று கிள்ளிய கொழுந்தாய் தலை தொங்கிப் போய் உட்கார்ந்திருந்தான். வெலவெலத்துப் போய் குனிற்த தலை நிமிராமல் ஒரு வினாடி உட்கார்ந்து இருந்தவனுக்கு கழிந்துவிட்ட அந்த ஒரு வினாடியே ஒரு யுகமாகத்தோன்ற வெறும் தொண்டைக்குள் காற்றை விழுங்கியபடி … Continue reading →\n1 கி.மு. 493இல் சிரேணிக வம்சத்தைச் சார்ந்தவனாகிய அஜாத சத்ரு தன் தந்தையும் மகத மன்னனுமாகிய பிம்பிசாரனை கைது செய்து சிறையிலிட்டான். பிம்பிசாரன் அந்தப்புரத்தில், நாயகியரில் ஒருத்தியைக் கூடியபடி இருந்த நேரம், திட்டமிட்டிருந்தபடி அஜாதசத்ரு தன் வீரர்களுடன் நுழைந்தான். மஞ்சத்தில் நிர்வாணமாக இருந்த பிம்பிசாரணை அப்படியே தூக்கி கைகளைப் பின்னால் முறுக்கி அவன் உத்தரியத்தினாலேயே கட்டி வீரர்களிடம் ஒப்படைத்தான். போகத்தின் தாளத்தில் சுயமிழந்து விட்டிருந்த மன்னன் காலடியோசைகளைக் கேட்கச் சற்று பிந்தி விட்டிருந்தான். தூரத்தில் உடைகளுடன் கழட்டி … Continue reading →\nஅவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லை. அது சமயத்தைப் பொறுத்தது. சில வேளைகளில், ஆலடிச் சந்திக்குப் போன கையோடேயே பஸ் கிடைத்து, அரைமணித்தியாலத்திற்குள் ஆளைப் பட்டணத்தில் கொண்டுபோயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளைகளில் – அப்படித்தான் அதிகம் நேர்கிறது. – பஸ்ஸைக் கண்ணாற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வேளைகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல – மூன்று மணித்தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக்கூடியது, முக்கால் மணித் தியாலத்திற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் … Continue reading →\nவலி – விமலாதித்த மாமல்லன்\nசாயங்காலம் ஊருக்குப் போகிறோம் என்று அப்பா சொன்னவுடன் அப்புட்டாவுக்கு நிலைகொள்ளவில்லை. கதவுக்குப் பின்னால் இருந்து துணிக்கம்பை எடுத்தான். இரண்டு சட்டைகளைக் கொடியிலிருந்து எடுத்து ஒரு பக்கமாக மடித்து வைத்தான். கால் சட்டைகளைத் தேடினான். கொடியில் ஒன்று காயாமல் இருந்தது. கொடியின் இன்னொரு கோடியில் இருந்த அம்மாவின் புடவையை விலக்கினான். உள்ளே ஒன்று இருந்தது அதை எடுத்தான். அதற்கு பட்டன்கள் அறுந்து போய்விட்டிருந்தது. கொஞ்சம் தயக்கத்துக்குப் பின்னர் அதையும் சட்டைகளுடன் வைத்துவிட்டு வெளியில் ஓடினான். எதிர்வீட்டுக் கதவு மூடியிருந்தது. … Continue reading →\nCategory கதைகள், விமலாதித்த மாமல்லன்\nமதிப்பிற்குரிய திரு. ஹசன் பண்டிட் (வயது 43) அவர்களை ஒரு மாலைப்பொழுதில்தான் சந்தித்தேன். நெடிய கட்டிடங்களுக்கு இடையிலான குறுகலான சந்தில் நடந்து, செங்குத்தான மாடிப் படிகளில் ஏறி அந்த மேன்ஷனின் ஏழாவது அறையைக் கண்டுபிடித்தேன். ‘ஹார்மனி இசைப்பள்ளி’ என்று எழுதப்பட்ட, காய்ந்த கதம்ப மாலையிட்ட விளம்பரப்பலகை இருந்தது. வாசலில், இரண்டு தேய்ந்த ரப்பர் செருப்புகள் கிடந்தன. அறையின் உள்ளிருந்து ஊதுபத்தி வாசனையோடு ஹார்மோனிய இசை கேட்டது. “வணக்கம்.” பண்டிட் கண்களால் என்னை அமர்த்திவிட்டு, ஹார்மோனியத்தில் ஊர்ந்த தன் … Continue reading →\nஆண்மை – எஸ். பொன்னுத்துரை\nஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது. வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் … Continue reading →\nCategory எஸ். பொன்னுத்துரை, கதைகள்\nஎன்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் – எம்.வி.வி.\n‘காதுகள்’ நாவலுக்கு – 1993ஆம் ஆண்டு – சாகித்ய அகாதெமி விருது பெற்றபோது எம்.வி. வெங்கட்ராம் நிகழ்த்திய ஏற்புரை. நன்றி : அகரம் பதிப்பகம். எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில் சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி ம��்டும் அல்ல, எனக்குத் தென்படுகிற வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவற்றையும் சுட்டிக் காட்டும் பல சிறுகதைகள், நாவல்கள், பல குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள் … Continue reading →\nCategory எம்.வி. வெங்கட்ராம், கதைகள்\nவனம்மாள் – அழகிய பெரியவன்\nசூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச் செம்மண் பிரதேசம் இருந்தது. எங்கோ ஒன்றாய் தோழமையற்றுத் தனித்து தவிப்புடனிருந்தன பனை மரங்கள். சாலம்மாளுக்கு கானல் மருட்டியது. அவளின் மோட்டாங்காட்டின் வடக்காலே எழும்பிச் சரிந்திருக்கும் சிறு குன்றின் பாறைக் கூட்டங்களுக்கிடையிலே, நீர் வற்றிக் கிடக்கும் குட்டையை நோக்கி, தலையில் குடத்துடன் போய்க்கொண்டிருந்தாள் அவள். கூப்பாடுட ன் விருட்டென்று அவளைக் கடந்த பறவையொன்றின் திசையிலே அலையலையாய் எழுந்து … Continue reading →\nCategory அழகிய பெரியவன், கதைகள்\nசோகவனம் – சோ. தர்மன்\nகற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர் பெற்று தன் இனம் பெருக்கும் இனவிருத்தி என்னும் மாய வலைக்குள் சிக்கிக் கொண்டுதான் அந்த இரண்டு இளம் கிளிகளும் ஆனந்தித்துச் சுகித்திருந்தன. காற்றசைவிலும் வனங்களின் ஏகாந்த மௌனத்திலும் இலைகள் சலசலக்கும் தாலாட்டிலும் நறுமணம் வீசும் காட்டுப் பூக்களின் சௌந்தர்ய வாசனையில் நாசிகளின் மென்னுணர் நரம்புகள் புடைக்க கிளைவிட்டுக் … Continue reading →\nகாலத்தின் விளிம்பில் – பாவண்ணன்\n“பூந்தோட்டம்” என்னும் இணைய வார இதழில் நான் எழுதத் தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை என்கிற மாதிரியான மௌனத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சிறிய அளவில் உருவான சலிப்பு மெல்லமெல்ல வளர்ந்து பெரிதாகி செயல்பட முடியாத அளவுக்கு நெஞ்சை அடைத்தது. எழுதுவதற்கு எனக்கும் ஓர் இடம் தேவையாக இருந்தது என்பதையும் அந்த இணைய தளத்தை நடத்தி வந்தவர் என் நண்பர் என்பதையும் தவிர அக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து … Continue reading →\nஅழியாச் சுடர்கள் · நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் ��ெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-aw110-point-shoot-digital-camera-black-price-psaho.html", "date_download": "2018-06-24T10:45:25Z", "digest": "sha1:OGREACYEILXG44K3ZZWTJEQNZAJJTOF4", "length": 23767, "nlines": 475, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட ���ிஜிட்டல் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 16,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 22 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikkor Lens\nஅபேர்டுரே ரங்கே f/3.9 - f/7.8 (W)\nஷூட்டிங் மோசே Easy Auto, Scene\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 6 Shots at 8 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 32 Languages\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/1500\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1500 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nடிஸ்பிலே டிபே OLED LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 614000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nஆடியோ போர்மட்ஸ் AAC, WAV\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 21 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் அவ்௧௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n4.4/5 (22 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://allaaahuakbar.blogspot.com/2010/12/", "date_download": "2018-06-24T10:52:50Z", "digest": "sha1:N3ZQQEWXLIE7XALFLULFQUTDMTAW2CMI", "length": 5317, "nlines": 76, "source_domain": "allaaahuakbar.blogspot.com", "title": "அல்லாஹு அக்பர்: December 2010", "raw_content": "\nஎத்தனையோ திக்கற்றவர்கள் வானத்தின் பால் கையேந்தி “யா ரப்பு யா ரப்பு”என்று துஆ கேட்கின்றனர்.ஆனால் அவர்களின் உணவு,உடை,இருப்பு,அனைத்தும் ஹராம்.இந்நிலையில் கேட்கும் துஆ இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்பது மாநபியின் நல்வாக்காகும்.\n”கூபா”நகரிலே மகான்களின் கூட்டம் ஒன்று இருந்தது.அவர்கள் ���ுஆ கேட்டால் உடனே அங்கீகரிக்கப்பட்டுவிடும்.அந்நகரத்தில் அநீதி செய்யப்படும் அதிகாரி நியமிக்கப்பட்டால் உடனே இவர்கள் துஆ செய்வார்கள்.அத்துடன் அந்த அதிகாரியின் ஆக்ரமிப்பு அழிந்து போகும்.மழை வேண்டிக்கேட்டால் உடன் மழை பொழியும்,இவ்வாறாக கூபா நகரில் அந்த மகான் கூட்டம் மக்களுக்காக பிரார்த்தனை செய்து வந்தது.\nகொடியோன் ஹஜ்ஜாஜ் அதிகாரியாக நியமிக்கப்பட்டதும்,அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.அந்த மகான்கள் அனைவருக்கும் விருந்து அளித்தான்.அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் நான் இந்த மகான்களின் சாபக்கேட்டில்; இருந்து தப்பித்து விட்டேன்.”என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.காரணம் என்னவென்று விசாரித்ததில் “மகான்களின் வயிற்றில் ஹராமான உணவு சென்று விட்டது”என்று கூறினான்.\nஹராமான உணவு மகான்களின் வயிற்றினுள் சென்று விட்டபடியால் அவர்கள் கேட்கும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஹஜ்ஜாஜ் கொக்கரித்த்து அவனது மதியீனம் இன்றி வேறென்ன\nஅல் குர் ஆன் (2)\nஅறிவின் தலைவாசல் ஹஜரத் அலி (ரலி) (2)\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்) (1)\nவரலாற்றில் ஒரு பொன்னேடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/02/blog-post_4491.html", "date_download": "2018-06-24T10:42:52Z", "digest": "sha1:RSVP4GF2CDK4BG4DUBVFR2TELZK7CK4G", "length": 22567, "nlines": 187, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: தெற்காசியாவில் பிரமாண்ட சென்னை ஏர்போர்ட்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nதெற்காசியாவில் பிரமாண்ட சென்னை ஏர்போர்ட்\nதெற்காசியாவில் பிரமாண்ட முனையம் தகதகக்கும் சென்னை ஏர்போர்ட்\nவிமான நிலையத்தை நவீனப்படுத்தவும், பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு, கடந்த 2008ல் விரிவாக்கப்பணிகள் தொடங்கின. இந்த பணிகளுக்காக ஸீ1,800 கோடி ஒதுக்கப்பட்டது.நிலம் கையகப்படுத்துதல், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் தொழிலாளர்கள் பிரச்னை போன்ற காரணங்களால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருந்தது. இதன் காரணமாக இதுவரை மொத்தம் ஸீ2 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதால், 2 விமான முனையங்களும் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன. உள்நாட்டு முனையத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதியும், சர்வதேச முனையத்தில் ஜூலை 24ம் தேதியும் சோதனை ஓட்ட��்கள் நடத்தப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட விமான முனையங்களை துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, வரும் 28ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். கடந்த 2009ல் சென்னை விமான நிலையத்துக்கு சிறந்த வடிவமைப்புக்கான பரிசு வழங்கப்பட்டது. 2001ல் ஐஎஸ்ஓ 9001&2000 சர்வதேச தரச் சான்றும் இந்த விமான நிலையத்துக்கு வழங்கப்பட்டது இதன் பெருமையை மேலும் சிறக்க வைத்துள்ளது. பன்னாட்டு விமான முனையம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பிலும், உள்நாட்டு முனையம் 2 லட்சத்து 7200 சதுர அடி பரப்பிலும் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதில் 2 ரன்வேக்கள் உள்ளன. முதல் ரன்வே 3656 மீட்டரும், 2வது ரன்வே 2955 மீட்டரும் நீளம் கொண்டவை.சென்னை விமானநிலையம் அதிக பரப்பளவையும், நவீன வசதிகளையும் கொண்ட விமான நிலையம். ஆண்டுக்கு சுமார் 1 கோடி பணிகளையும் 5 லட்சத்து 42 ஆயிரத்து 460 டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டுள்ளது. பரப்பளவு, கையாளும் திறன், நவீன வசதிகளில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக சென்னை விமான நிலையம் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எண்ணிக்கை அதிகரிப்பு: சென்னை விமான நிலையத்தில் 10 ஆண்டுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு உள்நாடு, சர்வதேசம் மற்றும் சரக்கு விமானங்கள், தனியார் பயன்படுத்தும் தனி விமானங்கள் என சுமார் 150க்கும் குறைவான விமானங்களே வந்து சென்றன. ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு 450 விமானங்கள் வரை வந்து செல்கின்றன. முன்பு ஒரு நாளைக்கு 10 ஆயிரத்துக்கு குறைவான பயணிகளே வந்தனர். ஆனால், தற்போது 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nநவீன வசதிகள்: முன்பு 9 ஏரோ பிரிட்ஜ்கள் மட்டுமே இருந்தன. மேலும் 7 ஏரோ பிரிட்ஜ்கள் அமைக்கப்பட்டு, தற்போது, 16 ஏரோ பிரிட்ஜ்கள் உள்ளன. இதனால், பயணிகள் விமானத்தில் ஏறி, இறங்குவதற்கு சுலபமாவதோடு நேரமும் குறையும். பலத்த மழை பெய்தாலும் கூட பயணிகள் சிறிதும் நனையாமல் நேரடியாக விமான நிலையம் வரலாம். பார்க்கிங் வசதி: முன்பு சென்னை விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்துவதற்காக 65 பார்க்கிங் பகுதிகள் இருந்தன. தற்போது 90ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் நிறுத்த இடமில்லாமல் வானிலேயே வட்டமடித்து வரும் நிலை இருந்தது. இதனால், பெட்ரோல் செலவு மட்டுமல்லாமல் காலதாமதமும் ஏற்படும். ஆனால், இப்போது, ஏற்கனவே இருந்த பார்க்கிங் வசதியை��ிட மேலும் 25 விமானங்களை நிறுத்துவதற்கான இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.எளிதாக சென்று வரலாம்: முன்பு பழைய முனையத்தில் பயணிகள் வருகை, புறப்பாடு 2 பகுதிகளுமே தரை தளத்திலேயே அமைந்திருந்தன. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள 2 முனையங்களிலும் தரை தளத்தில் வருகை பகுதியும், முதல் தளத்தில் புறப்பாடு பகுதியும் அமைந்துள்ளது.\nஅதோடு, அதிநவீன கன்வேயர் பெல்ட்கள், சுங்க, பாதுகாப்பு, குடியுரிமை சோதனை ஆகிய இடங்களில் பயணிகளுக்கு விசாலமான இடவசதி, பயணிகள் போர்டிங் பாஸ் வாங்குவதற்கு கூடுதலான கவுன்டர்கள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த புதிய விமான முனையங்கள் திறப்பு விழா நடத்தினாலும், முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வர 2 மாதத்திற்கு மேல் ஆகும். ஏனென்றால், புதிய முனையங்களில் ஏர்லைன்ஸ் அலுவலகங்கள், கவுன்டர்கள் ஏற்படுத்தவேண்டும். அதோடு பலதரப்பட்ட வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், வங்கி ஏடிஎம்களை இடமாற்றம் செய்ய கால அவகாசம் தேவை. அவற்றை புதிய முனையங்களில் அமைத்தபின் ஏப்ரல் மாதத்தில் இருந்து முழுமையாக செயல்படும் என தெரிகிறது.வணிக வளாகம், பயணிகள் தங்கும் அறை: ஏற்கனவே பழைய முனையத்தில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய வணிக நிறுவனங்கள், பயணிகள் தங்குவதற்கான அறைகள், விமான நிறுவனங்களுக்கு தேவையான கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n*இந்தியாவின் முதல் விமான நிலையம் என்ற பெருமை சென்னை விமான நிலையத்துக்கு உண்டு.\n*1910 மார்ச் 10ம் தேதி டி.ஏஞ்சல்ஸ் என்பவர் பைப்புகளால் தான் தயாரித்த விமானத்தை முதன்முதலில் பல்லாவரத்தில் சோதனை முயற்சியாக ஓட்டினார். இதுதான் ஆசியாவின் முதல் விமானம்.\n*1912ல் இண்டியன் ஸ்டேட் ஏர் சர்வீஸ் என்ற நிறுவனமும், இங்கிலாந்தை சேர்ந்த இம்பீரியல் ஏர்வேஸ் நிறுவனமும் கூட்டு சேர்ந்து உள்நாட்டு விமான சேவையை தொடங்கின.\n*கேப்டன் வி.சுந்தரம் 1936ல் வணிகரீதியாக விமானத்தை இயக்கும் லைசென்ஸ் பெற்று காராச்சிக்கும் சென்னைக்கும் இடையே விமானத்தில் பறந்தார்.\n*1932ல் ‘புஸ் மோத்‘ என்ற முதல் விமானம் சென்னை விமான நிலையத்தில் இறங்கியது.\n*இரண்டாம் உலகப்போரின்போது சென்னை விமான நிலையம் ராணுவ விமானங்களுக்காக பயன்படுத்தப்ப��்டது.\n*இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு 1952ல் மத்திய விமான போக்குவரத்துத் துறை, சென்னை விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.\n*1972ல் முதல் விமானத்தை விமான போக்குவரத்து துறை இயக்கியது.\n*1985ல் புதிய உள்நாட்டு முனையமும் அதை தொடர்ந்து 1989ல் வெளிநாட்டு முனையமும் அமைக்கப்பட்டது.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nநள்ளிரவில் கடந்து சென்ற விண்கல் பூமிக்கு ஆபத்தில்ல...\nரஷ்யாவில் விழுந்து வெடித்து சிதறிய எரிநட்சத்திரம்-...\nதினம் வால்நட் சாப்பிடுங்க... படுக்கையில் அசத்திடுங...\nஉலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்\nமொரீஷியஸில் சி. இலக்குவனார் தமிழ் பள்ளி திறப்பு\nகடும் மழையால் வடக்கு கிழக்கு விவசாயம் பெரும் பாதிப...\nசுபமுகூர்த்த நாள் ஆந்திராவில் 3 நாளில் 2 லட்சம் தி...\nவசந்த பஞ்சமி லட்சக்கணக்கானோர் புனித நீராடால்\nபெண்களை விட ஆண்கள்தான் ரொமான்ஸில் சூப்பராம்...\nயோவ்.. நம்ம ஊர்ல மழை பெஞ்சுக்கிட்டு இருக்குயா\nகாதலில் 'பெஸ்ட்டாக' சொதப்புவது தமிழ்நாடுதானாம்...S...\nஉலகின் அகோரமான பெண் இறந்து 150 ஆண்டுகளுக்கு பின் அ...\nசுவாமிமலையில் வடிவமைத்த பள்ளி கொண்ட ரங்கநாதர் சிலை...\nஇன்று காதலர் தினம் செல்போன் சலுகைகள் ரத்து\n2020 ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் அதிரடி நீக்கம...\nகூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்\nகாண்டம் உபயோகித்தாலும் மோசமில்லை… ஆய்வில் தகவல்\nஉயிரைப் பறித்த கோகோ கோலா…\nஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உ...\nவிண்வெளியில் பாட்டு பாடி பதிவு செய்த நண்பர்கள்\nதெற்காசியாவில் பிரமாண்ட சென்னை ஏர்போர்ட்\nமிதக்கும் கல்விக்கூடங்கள் அறிமுகம்: நைஜீரிய மாணவர்...\nஃபேஸ்புக் வேண்டாம்… மகளுடன் மல்லுக்கட்டும் தந்தை…\nஅமெரிக்காவில் மனித முகமுள்ள விசித்திர நாய்: தத்தெட...\nஅர்ஜென்டினாவில் அதிர்ச்சி : 12 வயது பள்ளி மாணவிக்க...\nபிரிட்டனில் நாய்களுக்கு மைக்ரோசிப்: அரசு அதிரடி உத...\nசெவ்வாய் கிரக பாறையை துளையிட்டது கியூரியாசிட்டி\nதூங்கும் குழந்தையை இழுத்துச் சென்ற நரி\nவிரட்டப்பட்ட அரேபியர்கள்: வெறிச்சோடி கிடக்கும் மால...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்���ல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=636202-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88:-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:07:21Z", "digest": "sha1:GQJHL2BBAUXMXZI26X6GTHWK7FFW7WMY", "length": 7981, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சிரியாவில் ரசாயன ஆயுதப் பாவனை: அமெரிக்கா கண்டனம்", "raw_content": "\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nHome » உலகம் » அமொிக்கா\nசிரியாவில் ரசாயன ஆயுதப் பாவனை: அமெரிக்கா கண்டனம்\nரசாயன ஆயுதப் பாவனை தொடர்பாக, சிரிய அரசாங்கத்துக்கு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மட்டிஸ் எச்சரித்துள்ளார்.\nஓமானுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மட்டிஸ், தலைநகர் மஸ்கட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nஊடகவியலாளர்கள் சந்திப்பில் சிரியாவின் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அவர், “சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலின்போது, சிரிய அரசாங்கப் படையினர் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றமை புத்திசாலித்தனமற்ற நடவடிக்கையாகும்” என்றார்.\nமேலும், சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலின்போது, குளோரின் வாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தபோதும், குளோரின் வாயுத் தாக்குதல் இடம்பெற்றமைக்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nகிழக்கு கௌட்டாவில் போராளிக் குழுவினருக்கும் சிரிய அரசாங்கப் படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், குளோரின் ��ாயுத் தாக்குதல் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்குப் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரின் மேற்படி கருத்து வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவடகொரியா: அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டுக்கு ரஷ்யா எச்சரிக்கை\nசிரியாவில் ரசாயனத் தாக்குதல்: பதிலளிக்கத் தயாரென அமெரிக்கா தெரிவிப்பு\nவடகொரியா மீது புதிய பொருளாதாரத்தடை\nகார்ல் வின்ஸன் போர்க்கப்பல்: 4 தசாப்தங்களின் பின் வியட்நாமுக்கு பயணம்\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nதனது மகளின் பெயரை அறிவித்தார் நியூஸ்லாந்து பிரதமர்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவாகனம் ஓட்டும் அனுமதியை உற்சாகமாக கொண்டாடினார் இளவரசர் மகள்\nஆளுநருக்கு எதிராக மிக விரைவில் தீவிர போராட்டம்: ஸ்டாலின்\nகுழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nவட இந்தியாவில் சிறப்பிக்கப்படும் மாம்பழத் திருவிழா\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914128", "date_download": "2018-06-24T11:14:37Z", "digest": "sha1:U5KCG6DHJ6CNA6CO455OJGACNMONUTF3", "length": 8023, "nlines": 55, "source_domain": "m.dinamalar.com", "title": "ரூ.60.12 லட்சம் கொடி நாள் வசூல் இலக்கு: பேரணியில் கரூர் கலெக்டர் தகவல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்���ள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nரூ.60.12 லட்சம் கொடி நாள் வசூல் இலக்கு: பேரணியில் கரூர் கலெக்டர் தகவல்\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 06:47\nகரூர்: ''கரூர் மாவட்டத்தில், கொடி நாள் வசூல், 60.12 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் கோவிந்தராஜ் பேசினார்.\nகரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், கொடி நாள் வசூல் துவக்கம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் நலன் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைத்து கூறியதாவது: கடந்த ஆண்டு, 54.65 லட்சம் ரூபாய் கொடி நாள் வசூலானது. நடப்பாண்டில், 60 லட்சத்து, 12 ஆயிரத்து, 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் மட்டும் திருமண நிதி, மனநலம் குன்றியவர்களுக்கான நிதி உதவி என, 74 முன்னாள் ராணுவ வீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கு, 6.60 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பு நிதியாக வங்கிக்கடன் வட்டி மானியம் என, 14 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, 98 ஆயிரம் ரூபாய், பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகையாக, 12 மாணவ, மாணவியருக்கு, 3.21 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 12 பேருக்கு, ஒரு லட்சத்து, 33 ஆயிரத்து, 905 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சூர்யபிரகாஷ், ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜ்மோகன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.\n» கரூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபிரதமர் குறித்து பேஸ் புக்கில் தரக்குறைவாக விமர்சித்தவர் கைது\nஎட்டு வழிச்சாலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தணும்: பா.ஜ., ...\n'பா.ஜ., அரசின் திட்டங்களை மக்கள் புரிந்து கொள்ளணும்'\nஇருள் சூழ்ந்த நிலையில் குளித்தலை பஸ் ஸ்டாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=93044", "date_download": "2018-06-24T10:36:53Z", "digest": "sha1:ODGYOQ4Y6BL7EWNFTB7FXYPKUPIFDKWA", "length": 12256, "nlines": 80, "source_domain": "thesamnet.co.uk", "title": "கண்டி சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பினை உறுதி செய்ய ஜனாதிபதி பொலீஸாருக்கு உத்தரவு", "raw_content": "\nகண்டி சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பினை உறுதி செய்ய ஜனாதிபதி பொலீஸாருக்கு உத்தரவு\nகண்டி – திகன பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து நடுநிலையானதும், சுயாதீனமானதுமான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை பிரதேசத்தின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு சிறப்பு வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅதேபோல் ஏற்படக்கூடிய நிலைமைகளை தடுப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினரை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nவடபகுதி ரயில் பாதைகள் புனரமைப்பு மார்ச் 15 இல் ஆரம்பம்.\nஇந்திய மீனவர் அத்துமீறல் ஒரு தேசியப் பிரச்சினை என தெரிவிப்பு.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், மு���்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32708) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tirupatimahesh.blogspot.com/2014/06/blog-post_6.html", "date_download": "2018-06-24T10:32:04Z", "digest": "sha1:BADOCCWMDUQXI5MQBO25KEEMDRCUKZPR", "length": 30111, "nlines": 176, "source_domain": "tirupatimahesh.blogspot.com", "title": "திருப்பதி மஹேஷ்: 1. ஸ்கூல் பைய்யனும், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும்!", "raw_content": "\n1. ஸ்கூல் பைய்யனும், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும்\nஎனக்கு பிடித்த முதல் நடிகர்னு பாத்தா, அது அன்றும் இன்றும் என்றும் தலை ரஜினிகாந்த் அவர்கள்தான் அதற்கு அப்புறம்தான் மத்த நடிகர்கள் எல்லாம்\nசின்ன வயசுல இருந்தே எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்\nஏன் பிடிக்கும், எதற்கு பிடிக்கும் எல்லாம் காரணம் தெரியாது\nதலைவர எனக்கு மட்டும் இல்லாம எங்க வீட்ல எங்க தம்பிங்களுக்கும் பிடிக்கும் தமிழ் அவர்களுக்குப் புரியாட்டியும் தலைவர் படம் போட்டா பார்ப்பாங்க தமிழ் அவர்களுக்குப் புரியாட்டியும் தலைவர் படம் போட்டா பார்ப்பாங்க\nஅவர் நடிச்ச பாட்ஷா, அருணாச்சலம், முத்து, படையப்பா, சிவாஜி, சந்திரமுகி, எந்திரன் படங்கள் எல்லாம் தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் சளைக்காம பார்த்து இருக்கேன்\nஇப்பவும் போரடிச்சா தலைவர் படத்த போட்டுப் பார்ப்பேன்அப்படி ஒரு சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் நான்\nஅது 2007 ஆம் ஆண்டு, அது வரை டீவியில் மட்டுமே தலைவரின் படத்தை பார்த்து ரசிச்ச நான், சிவாஜி வெளி வரும்போது முதல் நால், முதல் காட்சி எப்படியாச்சும் தியேட்டருக்கு\nசென்று பார்க்கணும்னு ஒரு முடிவோடதான் இருந்தேன்\nஆனா... ஆனா... நடந்ததுதான் என்ன... தொடர்ந்து படியுங்கோ புரியும்.\nபடம் ரிலிஸ்க்கு முந்தைய நாள், அப்பாவிடம் போய் என்னையும் தம்பியையும் படத்துக்குகூட்டிட்டு போப்பா சொன்னேன். அவர் வெளியூர் செல்ல இருப்பதால் நாளைக்கு முடியாது\nநா திரும்பி வந்ததும் அழைச்சிட்டு போறேன்னு சொல்லிட்டார்\nஎனக்கு ஒரே ஏமாற்றம், என்ன பண்ணுறதுன்னே தெரியல அந்த சமயம். எப்படியாச்சும் சிவாஜிய முதல் நால் காட்சி பார்க்கணும்னு இருந்தேன். சரி நீ இல்லைனா பரவால அம்மாவை\nநாங்க கூட்டிட்டு போறோம்னு சொன்னோம். அதற்கு அப்பா ஒத்துக்கல. உங்க ரெண்டு பேரையும் (என்னையும், தம்பியையும்) கூட்டிட்டு அதுவும் முதல் நாள் வேற கூட்டத்துல\nபோய் டிக்கெட் வாங்கி படம் பார்க்குறது எல்லாம் நடக்காத காரியம் போய் வேலைய பாருங்கனு சொல்லிட்டார்\nஅந்த சமயம், அப்போதான் நா பத்தாவது முடிச்சு இருந்தேன். தம்பியோ ஆறாவதுதான் முடித்து இருந்தான். சின்ன பசங்க என்பதால் வீட்டுல 2 பேரையும் தனியா எங்கையும் போக\nவிட மாட்டாங்க. அதன் பிறகு என்ன சிவாஜி பாட்ட டீவிடி ப்ளேயர்ல திரும்ப திரும்ப கேக்குறதும். சென்னை தனியார் ரேடியோ சேனல்ஸ் ஆன மிர்ச்சி, சூரியன் எஃப் எம் எல்லாம்\nஅப்போ திருப்பதிக்கு வரும். அதைகேக்க வீட்டு மொட்டை மாடிக்கு போய் உட்காந்து கிட்டு படத்தை பற்றிய பேச்சு எப்படி இருக்குனு கேட்டுகிட்டே மூன்று நாட்களையும்\nஒரு வழியா அப்பா ஊருல இருந்து திரும்பியதும், ஒரு முறை நாங்க நியாபகம் படுத்தினோம். அன்னைக்கு ஈவனிங்கே குடும்பத்தோடு எல்லாரும் படம் பார்க்க போனோம்\nபடம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்திச்சு. மீண்டும் அடுத்த முறை எப்போ தியேட்டருக்கு வந்து பார்ப்போம்னு யோசிச்சு கிட்டே படம் முடிந்ததும் வெளிய வந்தேன். அதற்கு\nசரியான ஒரு வாய்ப்பு சீக்கிரம் வரும்னு நா எதிர்பார்க்கல.\nபெரியப்பா பைய்யன் (அண்ணாவும் அண்ணியும்) எங்க வீட்டுக்கு வந்து இருந்தனர். அவர்கள் சிவாஜி பார்க்காததால படம் பார்க்க போறதாவும் என்னையும் வர்றியானும் கேட்டாங்க.\nகேட்டதுதான் தாமதம் உடனே அவர்களோடு கிளம்பி படம் பார்க்க போயாச்சு\nஅப்படி இரண்டு முறை தலைவரின் படத்தை பார்த்து உற்சாகமா இருந்தேன், பிறகு +1 சேர மீண்டும் ஸ்கூலுக்கு திரும்பினேன்\nபெருசா க்ளாஸ் எதுவும் நடக்கல அட்மிஷன் நடப்பதால ஸோ எங்கள் வகுப்பில் சிவாஜி பற்றிய பேச்சு தான் ஒரு வாரத்துக்கு.\nஃப்ரென்ட்ஸ் எல்லாம் தமிழ்லதான் படத்தை பார்த்து இருக்குறாங்க, ஆனா நானோ தெலுங்குலதான் பார்த்து இருக்கேன். அதுனால சின்னதா ஒரு வருத்தம் எனக்குள்ள. எப்படியாவது\nஅடுத்து வர போகும் தலைவர் படத்தையாச்சும் தமிழ்ல முதல்ல பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டேன்\nநான் தமிழ் நாட்டில் இருக்கும் வரை தலைவர் படம் வரவில்லை. (2008ல் வந்த குசேலன் படத்தில் மட்டும் guest appearance ஆக நடித்து இருப்பார். அந்த படத்தை பார்த்தது தனி கதை). ஒரு வழியா +2 தேர்வு எல்லாம் முடிச்சிட்டு மீண்டும் எங்க ஊருக்கு\nதிரும்பி விட்டேன். பி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எந்திரன் வெளிவரப்போகிறது என தெரிந்ததும் ஒரே குஷி ஆகிவிட்டேன். படம் வெளி வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்னரே பாட்டை வெளியிட்டனர்.\nதமிழிலும், தெலுங்கிலும் மீண்டும் மீண்டும் எந்திரன் பாடல்கள் தான். இதுக்கு நடுவுல ஹிந்தியில வேற டவுன்லோட் பண்ணி கேட்டேன்.\nஇப்போ எந்திரன் படத்தை முதல் நாள் பார்க்கணும் அதுவும், தமிழில் பார்க்கணும், இதற்கு நான் சென்னைக்கு வரணுமே.\nஎன்ன பண்ண ஒன்னுமே புரியல. சென்னைக்கு வருவது எல்லாம் பிரச்ச்னையே இல்ல. +1 வந்தது பிறகு ஸ்கூலுக்கு தனியாத்தான் நா போயிகிட்டு இருந்தேன். பிரச்சனையே டிக்கெட்\n’டேய் ஒரு 2 டிக்கெட் வாங்கி கொடுடா’னு யார கேட்டாலும் ரஜினி படமா அதெல்லாம் ஆன்லைன்க்கு வந்த உடனே வித்து தீர்ந்திடும்னு எல்லாம் சொல்லிட்டாங்க\nஎனக்கு சென்னையில ஃப்ரென்ட்ஸ் இல்லாததுனால அவ்வளவுதான்\nநம்மளோட தலை எழுத்துனு இங்கயே தெலுங்குல பார்க்க முடிவு பண்ணிட்டேன்.\nஇப்போ படம் பார்க்க பெரியவர்கள் தேவ இல்ல. நாங்களே எந்திரன் தெலுங்குல பார்க்க நானும் தம்பியும் முதல் நாள் காட்சி பார்க்கணும்னு முடிவு பண்ணி இருந்தோம். அப்போதான்\nதம்பி ஒரு குண்டை தூக்கி போட்டான். அவனுக்கு அன்னைக்கு பரிட்சை இருப்பதாகச்சொன்னான். கோடர்லி எக்சாம்ஸ் நடக்கிறதாம். அவன் வர முடியாது சொல்லிட்டான். முடிந்தால்\nஅன்னைக்கு ஈவனிங்க் போகலாம்னு சொன்னான். ஆனால் எனக்கு எப்படியாச்சும் படம் முதல் காட்சி பார்த்திடணுமேனு இருந்தேன். அவ்வளவு தான் வேற எப்படி போகலாம்னு யோசிச்சுகிட்டே\nஎன் க்ளாஸ்ல ஒரு பைய்யன் இருந்தான் பேரு வம்ஸி க்ரிஷ்ணா. அவனுக்கும் எனக்கும் செட்டே ஆகாது எல்லாத்துலயும் போட்டிதான் (படிப்ப தவிர மற்ற எல்லா வற்றிலுமே)\nஅவன் எந்த படம் வந்தாலும் லீவ் போட்டு போய் படம் பார்ப்பான். பேசாம அவனோடு போனா படம் பார்த்த மாதிரி இருக்குமேனு முடிவுபண்ணி ரெண்டு நாளுக்கு முன்னாடியே அவன்\nக்ளாஸ்ல இருக்கும் மற்ற பசங்களோட வெளிய போறது வேற, இவனோட போறது வேற. ஒருத்தன் கூட வர்ரானே அவனை பத்திரமா கூட்டிட்டு போவோம்னு எல்லாம் கவல இல்ல. மறந்திடுவான்.\nஅவன் பாட்டுக்கு நடப்பான். அதுக்குன்னு அவன் ஒரு மாதிரி எல்லாம் இல்ல.. ரொம்ப இண்டலிஜெண்ட் +2 வர கேந்திர வித்யாலயாவுல படிச்சு இருந்தான். பி.டெக் சேர வேண்டியது.\nips ஆகணும்ன்னு ஒரே லட்சியத்தால எங்க கூட ஹிஸ்ட்ரி எடுத்து படித்தான்.\nஅதுனாலயே பெரும்பாலும் அவனோடு எங்கயும் போவது கிடையாது அப்படி போனா என்னோட கவனத்தை அதிகரிச்சுக்குவேன்.\nஎதிர்பார்த்த அந்த நாளும் வந்திடுச்சு.\nஅக்டோபர் 1 அன்னைக்கு காலை எழுந்ததும் ஒரு முறை போன் பண்ணி நியாபகம் செய்தேன். சீக்கிரம் குளிச்சு, சாப்பிட்டு ரெடியா இருக்க சொன்னான். எல்லாம் ரெடியா இருந்தேன்.\nபைக் கொண்டு வந்தான். சொல்ல மறந்திட்டேன். இங்க திருப்பதில எல்லாம் டிக்கட் ஆன்லைன் புக்கிங்க் எல்லாம் கிடையாது. கூட்ட நெரிசலில் காத்திருந்து, கவுண்டர்லதான்\nபோய் வாங்கணும். அதுனால காலை 7 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பிட்டோம்.\nஷோ எப்படியும் பத்து மணிக்கு தான் இருக்கும் என்பதால். படம் ரிலிஸ் ஆக இருக்கும் ஒவ்வொரு தியேட்டராக ஏறி இறங்கிட்டு இருந்தோம். எங்கு கூட்டம் இல்லையோ அங்க க்யூவ்ல\nஅப்போ ஒரு தியேட்டர விட்டு வெளிய வரும்போது படிகட்டில் இறங்கிட்டு இருந்தோம். கால் வளுக்குறது மாதிரி வழ வழப்பா இருந்தது. என்னது இதுனு கேட்டேன். பால்னு சொன்னான்.\nஅப்பொதான் நியாபகத்துக்கு வந்தது ரசிகர்கள் பால் அபிஷேகம் முடித்து இருக்கிறார்கள் என்று. பெருமையாக இருந்தது அந்த நொடி. முட்டாள்தனம்தான். தெரியும் ஆனாலும்\nமகிழ்ச்சி. அது வரை செய்திகளில் மட்டும் பார்த்தது ரஜினி படத்தின் ரிலிஸ் அன்னைக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்வார்கள் என்று. அது போல ஒரு கூட்டத்தில் சேர்ந்து\nஎன் தலைவருக்கு பால் அபிஷேகம் செய்யும் கூட்டத்தில் நானும் பங்கு பெற முடியாட்டியும் இன்றைக்கு அந்த பாலையாவது மிதித்தேனே எனக்கு அதில் ஒரு திருப்தி\nஒரு வழியா ஒருதியேட்டர்ல நுழைந்து கஷ்ட்டப்பட்டு டிக்கெட்டும் வாங்கியாச்சு. என்னோட ஆசை நிறைவேற போகுது. படம் பத்து மணிக்கு சரியாக ஆரம்பித்தனர். ரசிகர்கள்\nகத்த ஆரம்பித்து விட்டனர். அவர்கள் நிறுத்துவதாக தெரியல. வசனம் சரியா காதுல வந்து விழல. ஆனாலும் பரவால எற்கனவே முதல் காட்சி பார்த்தவர்களின் அனுபவம் கேட்டுஇருக்கேன்\n. அதற்கு எல்லாம் என்னை தயர் செய்து கொண்டுதான்\nபோய் இருந்தேன். படம் ஆரம்பித்த ஒரு அரை மணி நேரத்துக்குள் எல்லாரும் அடங்கிட்டாங்க அவ்வப்போது மட்டும் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டு இருந்தனர்.\nஇடவெளியும் முடிந்து, படமும் பார்த்தாச்சு.\nதலைவரின் படம் சூப்பர்தான். இந்த முறை ஐஷ்வர்யா ராயும் நடித்து இருப்பதால் இரட்டை மகிழ்ச்சி. 2 பேருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நல்லாவே செட் ஆச்சு.\nபடத்தில் எந்த குறையும் இல்லை. அப்புரம் ஃப்ரெண்டே என்னை வீட்டில் வந்து விட்டுட்டு போனான்.\nமதியம் சாப்பிட கூட இல்ல. ஒரே மகிழ்ச்சி தலைவர் படத்தை முதல் நாள் முத��் காட்சி பார்த்துதான். ஃப்ரென்ட்ஸ் எல்லாருக்கும் போன் போட்டு என்னோட விமர்சனத்த சொந்த\nகாசுல சொன்னேன். நிறைய பேர் எப்படிடா பார்த்தேன்னு கேட்டாங்க சிலரோ, அங்க எல்லாம் முதல் நாள் காட்சி பார்க்குறது பெரிய விசயம் இல்ல நீ தமிழ் நாட்டுல வந்து பார்த்திட்டு\nபேசுப்பா சொன்னாங்க. உடனே மண்டைக்குள் சுரில்னு ஒரு கோவம். அடுத்து வரும் படத்தை\nநிச்சயமா தமிழ் நாட்டுலதாண்டா பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.\nஇன்னொரு பக்கம் வீட்டுல அம்மா வேற திட்டு.\nஏன்னா டிக்கெட் வாங்கும் அவசரத்துல கூட்ட நெரிசல்ல என்னோட ஒரு செருப்ப தொலைச்சிட்டேன்\nஒண்ணு போன பிறகு எதுக்கு இன்னொன்னுன்னு அதையும் தூக்கி போட்டிட்டேன்.\nஅப்புறம் தம்பி ஸ்கூல்ல இருந்து வந்ததும் அவனுக்கு நடந்தது எல்லாம் சொல்லிட்டு, அவனோட எக்சாம் எல்லாம் முடிஞச பிறகு எல்லாரும் குடும்பத்தோடு பார்க்க போனோம்.\nஅது எனக்கு இரண்டாவது முறை. மூன்றாவது முறையாக (யாரும் கண்ணு வச்சிடாதீங்கப்பா) கிளாஸ்ல இருக்கும் ஃப்ரென்ட்ஸ் எல்லாரோடும் சேர்ந்து போய் படம் பார்த்தேன்.\nஇப்போ 2014 கோச்சடையானுக்கு வருவோம்...\nமுடிவு எடுத்தது போல இந்த முறை கண்டிப்பா தலைவர் படத்தை முதல் நாள் முதல் காட்சி தமிழில் பார்க்கனும் இல்லையா..\nநா பார்த்தேனா... இல்லையா என்பதை அடுத்த பகுதியில் படிக்கலாம்..\nஅடுத்த பகுதி நாளை தொடரும்:-)\nLabels: ஸ்கூல் பைய்யனும் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும்\nஉங்களின் தலைன் மீது வைத்துள்ள அன்பு புரிகிறது.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 6 June 2014 at 08:25\nசூப்பர் ஸ்டார் மேல அவ்வளவு இஷ்டமா... கோச்சடையான் பார்த்த கதையத் தெரிஞ்சுக்க ஆவலோட வெய்ட்டிங். ஸ்கூல் பைய்ன்னதும் நான் நினைச்ச ஆள் வேற... நீ சொல்லிருக்கறது உன்னைப் பத்தியே... அவ்வ்வ்வ்வ்.\nஎழுதின விதம் எல்லாம் சரிதான் ஆனா இந்த பதிவு ஹீரோ வர்ஷிப் அப்படின்னு சொல்லுவாங்கல்ல அந்த ரகத்த சார்ந்தா மாதிரி இருக்கு.\nஇது இந்த பதிவ கொர சொல்ரதுக்காக இல்ல, இந்த பதிவோட நடை, கருத்துக்கள சொல்லுர விதம், வார்த்தைகள பயன்படுத்திருக்குர விதம் இத எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு பாத்தா இது நான் மேல சொன்னாமாதிரிதான் இருக்கு\nஉன்னோட ரஜினி அபிப்பிராயத்த கொங்ஜம் மெருகூட்டி சொல்லிருக்கலாமோனுதான் தோனுது\nசொல்ல வந்த விஷயத்த தவிர்த்து பாக்கும���போது பதிவு சூப்பர்\nநம்ம மின்னல் சார் நெனச்சது போலவேதான் நானும் நெனச்சு பல்பு வாங்கீட்டேன்... ஹும்... இப்டி ஒரு பல்பா\nசரி ஏதோ அண்ணனும் அண்ணியும் படத்துக்குப் போராங்களேனு சும்மா அவங்கள ஃப்ரீயா விடாம நடுவுல நந்தி மாதிரியா போகனும் : ))).... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்... பதிவு எழுதரதுல நல்ல இம்ப்ரூமெண்ட்... சபாஷ்....\nஇறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 1) சிங்கப்பூர் பயண தொடர் (பாகம்-8)\n (3). சென்னை விமான நிலைய அனுபவங்கள்.\nமனித உறவுகள், மொக்கை கவிதை:-)\n (5). சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்.\nசிங்கப்பூரில் நெகிழ்ச்சியான இரவு அனுபவம் சிங்கப்பூர் பயண தொடர் (பாகம்-7)\n (2). ரூபாயை டாலராக மாற்றுவது எப்படி\nஸ்கூல் பைய்யனும், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும்\n2. ஸ்கூல் பைய்யனும், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும...\n1. ஸ்கூல் பைய்யனும், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும...\nபிரிந்தோம், சந்திப்போம். ஒரு மொக்கை கவிதை:-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/155559?ref=home-feed", "date_download": "2018-06-24T10:35:20Z", "digest": "sha1:P5IIX447L2WKU3RMKV76WWPIWSBKFWHP", "length": 7046, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கால் அசைக்கமுடியாத நிலையிலும் கூட தொடர்ந்து ஆடிய விஜய்! நடன இயக்குனர் நெகிழ்ச்சி - Cineulagam", "raw_content": "\nநாயை முழுங்கிக் கொண்டிருந்த ராட்சத மலைப்பாம்பு காப்பாற்ற போராடிய இளைஞர்களின் துணிச்சல் வீடியோ\nசுற்றுலா சென்ற இடத்தில் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட ராய் லட்சுமி, புகைப்படங்கள் இதோ\nவிஜய் ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியை தந்த சன் பிக்சர்ஸ்\nகடலில் உலா வரும் கடற்கன்னி.. 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத அதிர்ச்சிக் காட்சி\nசர்கார் இத்தனை கோடி வியாபாரமா\nசர்கார் தமிழகத்தில் எத்தனை கோடி ரைட்ஸ் போகும், ஒரு கருத்துக்கணிப்பு, கேட்டால் அசந்துவிடுவீர்கள்\nஉங்கள் ராசி இதில் இருக்கிறதா இனி உங்களுக்கு சுக்கிரனால் ஏற்படும் யோகம் தான்\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் வசூல் என்ன தெரியுமா\nகம்பீர நடையில் சென்று ரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை\nநித்தியாவால் வெடித்த பூகம்பம் : பிரபல தொலைக்காட்சியில் கண்ணீர் விட்ட தாடிபாலாஜி\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும�� புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகால் அசைக்கமுடியாத நிலையிலும் கூட தொடர்ந்து ஆடிய விஜய்\nநடிகர் விஜய் என்றால் ரசிகர்கள் மனதில் முதலில் தோன்றுவது அவரது டான்ஸ் தான். தற்போது பிரபல நடன இயக்குனர் ஷெரிப் தெறி படத்தில் பணியாற்றியபோது நடந்த சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\n\"அன்று விஜய்க்கு காலை அசைக்க முடியாத அளவுக்கு காலில் சுளுக்கு பிடித்திருந்ததாம். அதை யாரிடமும் கூறவில்லை. ராங்கு பாடலில் அவர் அப்போதும் தொடர்ந்து ஆடினார். பைனல் ஸ்டெப் அவர் ஆடியதை பார்த்து எனக்கே ஒரு வைப்ரேஷன் வந்தது.\"\n\"டான்ஸ் பின்னனியில் இருந்து வரவில்லை என்றாலும் விஜய் எப்போதும் மற்றவர்கள் ஆடுவதை பார்த்து உணர்ந்துகொள்வார். அப்படியே கேமரா முன்பு ஆடிவிடுவார். அவருக்கு எல்லாமே தெரியும். அவரை தனியாக விட்டால் ஒரு 100 படத்திற்கு கூட நடன இயக்குனராக பணியாற்றிவிடுவார். அவ்வளவு திறமை உள்ளது\" என ஷெரிப் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/sep/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-2774740.html", "date_download": "2018-06-24T11:15:37Z", "digest": "sha1:BCPHEGRI6OHALZCX5ZTJFNTU2MO4XFGY", "length": 7352, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு- Dinamani", "raw_content": "\nபிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு\nதாத்தா சுமந்த உப்பு மூட்டையை\nகனவுகளில் உலா வருகிறது குழந்தை\nசெல்கையில் றெக்கை கட்டிப் பறக்கிறது\nஅழுதடம்பிடித்து வாங்கி வரும் அக்காவின்\nகளைத்து உறங்கி கிடக்கிறது பிஞ்சுகளின்\nமனசில் ஏக்கம் நிரந்தரமாய் இடம்பிடிக்கிறது\nஏக்கங்கள் தீர்க்கும் தாத்தாவும் பாட்டியும்\nஎப்போதுமே குடியிருக்கிறது செல்ல மழை\nபள்ளி கூட்டி செல்லும் அப்பாவின்\nகழுத்தில் கட்டி அணைக்கும் கைகள்\nபாட்டியின் இடுப்பில் ஏறி தாத்தாவின்\nமுடி க��தி செல்லமழை பொழிகின்றன\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-06-24T10:42:27Z", "digest": "sha1:VPFFBZP7WI63WB2Z6E6GSIVUCTXNVXTP", "length": 6494, "nlines": 96, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "Uncategorized – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nமக்களவைத் தேர்தல் 2009: கூட்டணிகள் முன்னணி/வெற்றி நிலவரம்\nதொலைதூர நட்சத்திரம் படம் பிடிக்கப்பட்டது\nபீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 204 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு :தேர்தல் ஆணையம்\nஉடல் ஊனமுற்றோர் ,மாணவர்-மாணவிகளுக்கு நடிகர் கமலஹாசன் உதவி\nமக்களவை தேர்தல் லயோலா மாணவர்கள் கருத்து கணிப்பு முடிவு\nபா.ஜ.க.வுடன் ௬ட்டணி கிடையாது ஜெயலலிதா திட்டவட்ட அறிவிப்பு\nக: சிபிஎம் சிக்கல் தீர்ந்தது-மதுரை, குமரி, கோவை ஒதுக்கீடு\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் (கால் லெட்டர் -2017)\nமாணவர்களிடம் மோசடி செய்த ரூ69 கோடியை தர பச்சமுத்து ஒப்புதல்…\nரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் பிவி சிந்து வெள்ளி பதக்கம் வென்றார்\nசென்னை ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பனி 4 மாதங்களுக்குள் : தமிழக அரசு உத்தரவாதம்\n​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக��ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2018 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/01/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-24T10:49:49Z", "digest": "sha1:HPIGVD2YM6FJLIAEUTPTWXSDQSS5FZWG", "length": 23334, "nlines": 181, "source_domain": "thetimestamil.com", "title": "வளர்ச்சியின் பெயரால் அதிகாரவர்க்கம் ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறது! – THE TIMES TAMIL", "raw_content": "\nவளர்ச்சியின் பெயரால் அதிகாரவர்க்கம் ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறது\nLeave a Comment on வளர்ச்சியின் பெயரால் அதிகாரவர்க்கம் ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறது\nமதுரையில் இருந்து, கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் உள்ள ஊர் தாமரைக்குளம். காரியாபட்டியிலிருந்து இடது புறம் திரும்பி, குண்டுங்குழியுமான சாலையில், தையத்தக்கா பயணம். தோழர் தமிழ் தாசன் லாவகமாக வண்டி ஓட்டினாலும், கொஞ்சம் பயம் தான்.\nசாலைதான் குண்டுங்குழி., காற்று ரம்மியம். சில்லென்ற சூழல். சீமைக்கருவேல மரங்கள் வழியெங்கும் தென்பட்டாலும், ஊர்கள் என்னவோ சீமையின் தாக்கமில்லாமல் இயல்பாக இருந்தன. பனைமரங்கள் மிகுந்த பாதைகள். மயில்கள் அதிக அளவில். பாம்புகள், கீரிகள், முயல்கள். பருத்திக்காடுகள். வழியில் மட்டும் ஆறேழு கண்மாய்கள். ஊர்களின் பெயர்களே, தாமரைக்குளம், அல்லிக்குளம், கிழவனேரி, பொட்டல் குளம், குண்டுக்குளம். சுற்றிலும் இருபதுக்கும் மேற்பட்ட நீர்நிலைகள்.\nகுண்டாறும், கிருதுமால்நதியும் அருகே. அவை நீரின்றிக் கிடந்தாலும் இக்குளங்கள் முற்றிலும் வற்றுவதில்லை. மானாவாரி நிலம் என்றாலும், மழை பொய்த்து, ஆறு வறண்டாலும் இந்நிலத்தின் ஊற்றுநீர் இக்குளங்களை சீவனுடன் உயிர்ப்பிக்கிறது. ஊர்க் கிணறுகள் தாகம் தணிக்கின்றன. கடந்த வருட வறட்சியில் இக்குளங்கள் தாமரையையும், அல்லியையும் பறிகொடுத்துவிட்டு, இவ்வூர் மக்களுக்கும், ஆடுமாடுகளுக்கும் நீரைத் தாரை வார்க்கின்றன.\nவளமையான செம்மறி ஆடுகளும், கறவைக் கன்றுகளும் புன்செய், நன்செய்க் காடுகளை நிறைத்திருக்கின்றன.பெயரறியா காவல் தேவதைகளும், கன்னிமார்களும், நாகம்மாக்களும் வெட்டவெளியில் ரௌத்திரமாக, அமைதியாக, அமானுஷ்யமாக ஒற்றைத் துணியால் உடல் மறைத்து ஒய்யாரமாய், ஒயிலாய், கண்களில் கருவுடனும், செறிவுடனும் வீற்றிருக்கின்றன. வெளிகளில் வீறுகொள்ள எத்தனிப்பதாகப்பட்டது.\nஏறக்குறைய ஒன்றரை மணிநேரப் பயணம்.\nதமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆங்காங்கே, சிறிதளவு தூசி துப்பட்டை இல்லாமல் பளிச்சென்று பதாகைகளாக இருந்தது. அன்றைக்குத் தான வைக்கப்பட்டதனால் இருக்கலாம். “வேண்டாம் சாயப்பட்டறை” சுவரொட்டிகள் உள்ளூர்வாசிகளால் ஒட்டப்பட்டிருந்தன.\nஒரு பெரிய பொட்டலில் அலங்காரப்பந்தல் அமெரிக்கையாக அமைக்கப்பட்டிருந்தது. குடிநீர் புட்டிகள், மிக்சர், பப்ஸ், தேநீர் எல்லாம் இருந்தன. மேடை, அதில் குளுரூட்டிகள் இத்யாதிகள் இருந்தன. நிறைய காக்கிச் சட்டைகள், வெள்ளை வாகனங்கள், படாடோப மனிதர்கள் நின்றிருந்தார்கள்.\nஅதனைத் தாண்டி சாலை நீள்கிறது. வட்டவடிவில் சென்றால், தாமரைக்குளம் வரவேற்கிறது. கிராமங்கள் என்பவை எவ்வளவு உயிர்ப்பானவை\n ஊருக்கே அதுதான் நீரமுதூற்று. பள்ளிக்குழந்தைகள் எதிர்ப்புப் பதாகைகளுடன் அமர்ந்திருந்தார்கள்.\nஇளைஞர்கள் துண்டறிக்கைத் தந்து, கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதிமுக, திமுக கரைவேட்டி இளைஞர்களும் பிரச்சாரம் செய்து நின்றிருந்தார்கள்.\nகிராம அலுவலர்கள் வந்தார்கள். “ஏப்பா பச்சைப் பிள்ளைகளை ஒக்கார வச்சிருக்கீங்க அதுக படிப்பக் கெடுக்கலாமா உங்க கொறைகளை கலக்டர் அய்யாட்ட சொல்லுங்க ” என்று கரிசனம் காட்டினார்கள். இரண்டு இளைஞர்கள், “எங்க பிள்ளைக மேல எவ்வளவு அக்கறை உங்களுக்கு பஸ் வராம எத்தனையோ நாள் பள்ளிக்கொடத்துக்குப் போகாம இருந்திருக்காங்க, அப்ப எங்க போனீங்க பஸ் வராம எத்தனையோ நாள் பள்ளிக்கொடத்துக்குப் போகாம இருந்திருக்காங்க, அப்ப எங்க போனீங்க நாங்க, அதுகளுக்கும் சேத்துத்தான் வேலை பாத்திட்டிருக்கோம், எங்க ஊருப் பிள்ளைகளுக்கு கேன்சர், குழந்தைப் பிரச்சனை வராம இருக்கணும். கலக்டர்ட்ட கொறையச் சொல்லணுமா நாங்க, அதுகளுக்கும் சேத்துத்தான் வேலை பாத்திட்டிருக்கோம், எங்க ஊருப் பிள்ளைகளுக்கு கேன்சர், குழந்தைப் பிரச்சனை வராம இருக்கணும். கலக்டர்ட்ட கொறையச் சொல்லணுமா ஏன் இது குறைதீர்க்கூட்டமா இல்ல நாங்க என்ன பிச்சக்காரங்களா இது கருத்துக்கேட்புக் கூட்��ம் ” என்றனர் சூடாக. கிராம அலுவலர்கள் முகத்தில் ஈயாடவில்லை.\nநடுநடுவில் காவல் துறை வாகனங்கள், ஆட்சியர் வருகைக்குக் கட்டியம் கூறின.\n“இத்தாமரைக்குளம், பொட்டல்குளம் கிராமங்களில் சாயப்பட்டறை நிறுவ, பொதுமக்கள் கருத்துக்கேட்கும் நிகழ்வு இது “அலங்காரப் பந்தலை அடைந்தோம். நாயொன்று இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளந்தி மனிதர்கள், “ஆட்சியர் வந்து நம்மை அழைக்கட்டும். நாம் இங்கேயே நிற்போம்” என்று சாலையின் மறுபுறத்தில் கூடினர்.\nவட்டாட்சியர் வந்திறங்கினார். சல்யூட் அடித்த காவல்துறையினரிடம், “இன்னிக்கு பப்ளிக் ஹியரிங்னு எனக்குத் தெரியாது ” என்றவாறே, மக்களிடம், “உள்ளே வந்து உங்க குறைகளைச் சொல்லுங்க” என்றார். “இவளுக்கே தெரியலன்றா என்னங்கடி இது” என்று ஓர் அம்மா சலித்துக்கொண்டார்.\n10.30 க்கு வரவேண்டிய ஆட்சியர் 11.30க்கு வருகிறார். கூட்டம் தொடங்குகிறது.\nஆலை முதலாளிகளின் விளக்க அறிக்கை வாசிக்கப்படுகிறது.\n*800 பேருக்கு நேரடி வேலை, 2000 பேருக்கு மறைமுக வேலை\n*சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவோம்” என்றவாறு, பாலாறும் தேனாறும் நிறையப்போவதாக அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்.\nபொதுமக்கள் கருத்துக்களைச் சொல்ல அழைக்கப்பட்டார்கள்.\nதோழர் முகிலன், “இக்கருத்துக்கேட்புக்கான அறிவிப்பு ஊர்மக்களைச் சென்றடையவில்லை. கூட்டத்தை ஒத்திவைக்கக் ” கோரினார்.\nஆட்சியர் தொடர்ந்தார். ஊர் மக்களைப் பேசுமாறு அழைத்தார்.\n பலமுறை ஆட்சியர் அலுவலகம் வந்து உங்களைப் பார்க்கமுடிவதே இல்லை. இப்போது முதலாளிகளுக்காக வந்திருக்கிறீர். எங்களுக்கு இந்த ஆலை வேண்டாம்.\n*எங்க ஊருக்கு நீங்க வேண்டாம். நாங்க குடிக்கிற தண்ணியே போதும். எங்களுக்கு விவசாயமும், ஆடுமாடும் போதும். எங்களைக் கொல்லாதீங்க.\n*நான் திருப்பூரில் இருபது வருசம் இருந்திருக்கிறேன். அந்த அழிவு போல இங்கும் வேண்டாம். … என்று தங்கள் எதிர்ப்புகளை வலிமையாக, நேராகப் பதிவுசெய்தார்கள்.\nதோழர் முகிலன், பிரச்சினைகளை விளக்கி அழுத்தமாகப் பேசினார்.\nமுதலாளி, அதிகாரிப் பிரிவினர் மட்டும் தேநீர், தண்ணீர், மிக்சரைப் பகிர்ந்துகொண்டனர்.\nஆட்சியர், ” நாம் எல்லோருமே, விவசாயப் பின்னனி உடையவர்கள் தான். ஆனால் வளர்ச்சி என்று ஒன்று இருக்கிறது…” என்று தொடங்க, தோழர் முகிலன்,\n“நீங்கள் பக்கச்சார்பாகக் கருத்துச் சொல்வது சட்டவிரோதம்” என எதிர்ப்புத் தெரிவிக்க, அவரை வெளியேற்ற காவலர்களுக்கு உத்தரவிட, தோழரை இழுத்துச்சென்றனர்.\nபொதுமக்கள் இச்செயலை எதிர்த்து, தோழருக்கு ஆதரவாக வெளியேற, அதிகாரிகளும், ஆட்சியரும் இதுதான் சமயமென, வண்டிக்குச் செல்ல, மக்கள் அவர்களை முற்றுகையிட, ஓட்டம்பிடித்தனர்.\nவளர்ச்சி கோசம் அதிகாரவர்க்கத்தின் மோசடிக் கோசம்…இதை எழுதிக்கொண்டிருக்கையில், “துறையூரில் தோட்டா ஆலை விபத்தில் 20 பேர் பலி…” தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது… அங்கிருக்கும் அதிகாரவர்க்கம் இப்படித்தானே, மக்களை ஏமாற்றியிருக்கும்\nரபீக் ராஜா, ஊடகவியலாளர்; சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கருப்பு பணம் பராமரிக்கும் தொழிலதிபர்களின், பெரிய வர���த்தகர்களின் “டார்லிங் ” ஆக. ICICI, HDFC வங்கிகள்\nNext Entry கவிஞர் இன்குலாப் காலமானார்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=495735", "date_download": "2018-06-24T11:10:18Z", "digest": "sha1:C4IOWVJL6CSIDUDHPI4IUPXFWGKRQ5GL", "length": 7353, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் இரகசிய விஜயம்: வெள்ளை மாளிகை மறுப்பு", "raw_content": "\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nHome » உலகம் » அமொிக்கா\nபிரித்தானியாவுக்கு ட்ரம்ப் இரகசிய விஜயம்: வெள்ளை மாளிகை மறுப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் வாரமளவில் பிரித்தானியாவுக்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக வெளியான தகவல்களை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.\nமேலும், அண்மையில் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்வதற்கான எவ்வித திட்டங்களும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் வார இறுதியில் ஜேர்மனியில் நடத்தப்படவுள்ள ஜி – 20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு ஹம்பேர்க் செல்லவுள்ள ட்ரம்ப், அதன் பின்னர் பிரான்ஸின் தேசியதின விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு பிரான்ஸிற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதன் பின்னர் பிரித்தானியாவுக்கு முறைசாரா விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கு அதிகளவான சாத்தியங்கள் இருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று தெரிவித்தது.\nஆனால் குறித்த உண்மையில்லை எனத் தெரிவித்த வெள்ளை மாளிகையின் பிரதி ஊடகச் செயலாளர், இம்மாதத்திற்குள் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை சந்திப்பதற்கு ட்ரம்ப் திட்டமிடவில்லை எனக் குறிப்பிட்டார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரித்தானியாவுக்கு ஜுலையில் ட்ரம்ப் விஜயம்\nபிரித்தானியாவிற்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்: ட்ரம்ப்\nஇருநாட்டு பாதுகாப்பு குறித்து பிரித்தானியா- அமெரிக்கா பேச்சு\nட்ரம்பின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கவில்லை: பிரித்தானிய நிறுவனம் மறுப்பு\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nதனது மகளின் பெயரை அறிவித்தார் நியூஸ்லாந்து பிரதமர்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவாகனம் ஓட்டும் அனுமதியை உற்சாகமாக கொண்டாடினார் இளவரசர் மகள்\nஆளுநருக்கு எதிராக மிக விரைவில் தீவிர போராட்டம்: ஸ்டாலின்\nகுழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nவட இந்தியாவில் சிறப்பிக்கப்படும் மாம்பழத் திருவிழா\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/general-news/ymca-madras-soroptimist-chennai-organises-tree-sapling-planting-event-photos/52592/", "date_download": "2018-06-24T11:12:13Z", "digest": "sha1:BRTTN5J3Q76JGVGKQ4EMFC4MDHSEXDLD", "length": 4137, "nlines": 69, "source_domain": "cinesnacks.net", "title": "YMCA Madras & Soroptimist Chennai organises Tree Sapling Planting Event Photos | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article “மோசடி செய்கிறார் ஆர்.பி.சௌத்ரி” ; பைனான்சியர் குற்றச்சாட்டு..\nNext article நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு – கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிக்கின்றனர்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://in4net.com/nayanthara-vigneshshivn-song-lyrics", "date_download": "2018-06-24T10:45:05Z", "digest": "sha1:E6JRANNX5CASOSGYAXCMSCKB6QHVFUT3", "length": 17628, "nlines": 229, "source_domain": "in4net.com", "title": "காதலிக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் !! - ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு - IN4NET", "raw_content": "\nஅழக��ன விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nகாதலிக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் – ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு\nகாதலிக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் – ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு\nதமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா நடித்து வரும் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.\n‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.\nஅடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு…’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். நாளை இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.\nவிக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara\nதற்போது நான்காவது முறையாக அவருடன் ‘விசுவாசம்’ படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. இயக்குனர் சிவா விசுவாசம் படத்திற்காக நயன்தாராவை அணுகியபோது கதையை கூட கேட்காமல் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பளம் பற்றி கூட கேட்கவில்லையாம். “நான் பண்றேன். தேதி பிரச்சனை இல்லை. மற்ற படங்கள் தேதியை அட்ஜஸ்ட் பண்ணியாவது இதில் நடிப்பேன்” என கூறினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.\nமேலாடை இல்லாமல் குளிக்க வாக்களித்த கிராம பெண்கள்\nரட்ணப்பிரிய பந்துவை மீண்டும் அதே இடத்திற்கு நியமிக்கவேண்டும்..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nஅரசியலமைப்பின் 14 வது திருத்தத்திற்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியும் என்கிறார் மனோ..\nவடக்கு மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்பவத்தின் எதிரொலி..\nமனோவின் கோரிகையை ஆலோசிப்போம் என்கிறார் சம்பந்தர்…\nகனடாவில் எல்லை தாண்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் தாயார் சென்றும் விட மறுப்பு..\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nகருப்பாக இருப்பதாக விமர்சித்த கணவன் வீட்டாருக்கு விஷம் \nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nமீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்வேன் – அமைச்சர் ஜெயக்குமார்\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_439.html", "date_download": "2018-06-24T10:38:14Z", "digest": "sha1:HJ6SF5QUUJDR2L5TBP4XU72J2IX6PJPR", "length": 36366, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரஞ்சனின் திரைப்படம் காண்பிப்பதை, நிறுத்துமாறு கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரஞ்சனின் திரைப்படம் காண்பிப்பதை, நிறுத்துமாறு கோரிக்கை\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடித்து வெளியாகியுள்ள புதிய திரைப்படமான மாயா திரைப்படத்தை ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்படுவதை பிரதமர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.\nஅந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.\nகடந்த 27ம் திகதி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் இறுதியில் ஊடகவியலாளர் ஒருவரை திட்டி அச்சுறுத்தி, கமராவை தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.\nநுகர்வோரான மக்கள் ஊடகங்கள் வாயிலாகவே தகவல்களை பெற்றுக்கொண்டனர்.தகவல்களை அறிந்து கொள்வது நுகர்வோரின் உரிமை. அந்த உரிமை மீற மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த வகையிலும் உரிமையில்லை.\nதனது கருத்தை வெளியிட ஊடகவியலாளர் ஒருவருக்கு இருக்கும் புனிதமான உரிமையை நாங்கள் மதிக்கும் அதேவேளை ஊடகவியலாளர்களுடன் எப்படி நடந்து கொள்ள தேவையான பயிற்சிகளை அரசியலவாதிகளுக்கு வழங்க வேண்டும் என்பதே எமது அமைப்பின் நிலைப்பாடாகும்.\nரஞ்சன் ராமநாயக்கவின் மாயா திரைப்படம் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்படுவதை பிரதமர் உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும்.\nதான் எந்த வகையிலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என்று கூற ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உரிமை இருக்கின்றது. அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது மக்களுக்குரிய உரிமை.\nநாட்டில் உள்ள அனைத்து மக்களும் ரஞ்சன் ராமநாயக்கவின் ஆதரவாளர்கள் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.\nமேலும் ஊடகங்களுக்கு எதிரில் வெறித்தனமாக நடந்து கொள்ளும் நாய்களை கட்டிப்போட வேண்டும் என்று நல்லாட்சியிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் எனவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணை��்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன���று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-24T10:54:53Z", "digest": "sha1:NXS5MGD7CM64BXYET5GCVAXHI7XMKGOM", "length": 12229, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "வாணி ராணி தொடரில் நடித்த நடிகர் திடீர் மரணம் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nமல்லாகம் மோதல் சம்பவம்; மேலும் 06 பேர் விளக்கமறியலில்\nமாத்தறை கொள்ளைச் சம்பவம்; பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nHome / latest-update / வாணி ராணி தொடரில் நடித்த நடிகர் திடீர் மரணம்\nவாணி ராணி தொடரில் நடித்த நடிகர் திடீர் மரணம்\nவாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ள கோவை தேசிங்கு நேற்று காலமானார்.\nசபரிமலையில் உள்ள சரங்குத்தி எனுமிடத்தில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் உயிரிழந்துள்ளார்.\nஅவரது மறைவுக்கு சின்னத்திரையில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு…\nNext உங்களுக்கு கண்ணில் பிரச்சினை உள்ளது என வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nநாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …\nநீங்கள் உட்கா��்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T11:01:50Z", "digest": "sha1:JRDSIYTTP2YIXA3ZDWBQJITRA2CVW2PX", "length": 11970, "nlines": 56, "source_domain": "angumingum.wordpress.com", "title": "கம்பராமாயணம் | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nகம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது.\nவாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி\nநாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார்\nஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி,\nகாரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்\nயானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே கண்களில் நீர் வழிய நிற்பார்.\nஇராமன் முடிசூட்டிக்கொள்ள செல்லும்போது அவனை காணும் அயோத்தியா மக்களின் மனநிலையை விளக்கும் பகுதியில் உள்ள பாடல் இது. இதன் கடைசி வரி என்னவோ செய்துவிட்டது. காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார். ஏன் காரணமின்றி அழவேண்டும் சாதாரண அயோத்தியாவாசிக்கும் இராமனுக்கும் என்ன சம்மந்தம் சாதாரண அயோத்தியாவாசிக்க���ம் இராமனுக்கும் என்ன சம்மந்தம் இவ்வரியை படித்த போது ஜெயமோகன் சுந்தர ராமசாமியை குறித்து எழுதிய ”நினைவின் நதியில்” நூலினில் ஒரு பகுதி நினைவிற்கு வந்தது. காந்தியை பற்றி சுரா கூறியதாக ஒரு இடத்தில் எழுதி இருந்தார்.\n“காந்தியை பத்தின நினைவுகள்ல ஒரு சம்பவம் எனக்கு மறக்காம இருக்கு. ஒரு ரூம்ல காந்தி ஒக்காந்திண்டிருக்கார். சுத்தி பெண்கள். அவாள்லாம் அழறா. உள்ள வர்ரவங்களும் அழறா. ஏன்னு தெரியாது. ஆனா அழறா. அவரை பாத்ததும் அப்படியே மனசு பொங்குது அவங்களுக்கு…”\nகாத்லீன் ஃபல்சானி என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரின் வலைப்பதிவில் கீழ்கண்ட வரி இருந்தது.\n“கிராண்ட் பூங்காவில் செவ்வாய்கிழமை இரவு பத்து மணிக்கு வுல்ஃப் ப்லிட்சரின் குரல் “ஒபாமா தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்” என்று ஒலித்தபோது அங்கு குழுமியிருந்த அனைவரும் (பல பத்திரிக்கையாளர்கள் உட்பட) ஆராவாரம் செய்தனர்.\nஒபாமாவும் கிட்டத்தட்ட இராமன் போல தான். இன்னும் எதுவுமே செய்யத்தொடங்கவில்லை. இனி தான் தெரியும் அவர் யார்… என்ன செய்யக்கூடியவர் என்று. காந்தியின் முன் அமர்ந்து அழுத இப்பெண்களுக்கு காந்தியின் தென்னாப்பிரிக்க வெற்றிகள், காங்கிரஸ் தலைமை செயல்பாடுகள், அவர் எழுதிக்குவித்த பல நூறு பக்கங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனில் ஏன் அழ வேண்டும்\nகம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திலேயே இன்னொரு பாடலில் ஒரு வரி வருகிறது. பொங்கிய உவகை வெள்ளம் பொழிதற…. உள்ளே பொங்கிப்பெருகும் மகிழ்ச்சி கண்களில் நீராய் வழிகிறது…\nயோசிக்கையில் தோன்றுகிறது. தண்ணென்ற ஓர் ஆளுமைக்காக, வெயில்காய் நிலம் போல மக்கள் ஏங்கியபடி உள்ளனர். சாதாரண தண்மை இங்கு நொடிப்பொழுதில் உரிஞ்சப்பட்டு இல்லாதாகின்றது. ஆழம் வரை செல்லக்கூடிய, மனதையும் ஈரமாக்கவல்ல ஒரு நீர்சுனையை அவர்கள் தேடியபடியே, ஒரு அதிநாயகனுக்காய் ஏங்கிய படி உள்ளனர். அறம் பேணுவான் இவன் என அவர்களுக்கு தோன்றினாலே போதும், எம்முளும் உளன் ஒரு பொருனன் என்று உரக்கக் கூவி விடுவார்கள். கம்ப ராமாயணத்தில் பாடலுக்கு பாடல் இராமனின் பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது. அவர் அறத்தான் என்பதே அப்பிம்பத்தின் ஆதாரம். வீரன் என்பதோ, சாந்தமானவன் என்பதோ அல்ல. அறத்தான் என நம்பத்தகுந்தவனை அதிநாயகனாய் பாவித்து பாவித்து எத்தனைப்பாடல்கள்…….\nபுறநானூற்றில் ஔவையின் பிரபலமான பாடல் ஒன்று உள்ளது.\nகளம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து\nஎம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்\nஎண் தேர் செய்யும் தச்சன்\nதிங்கள் வலித்த கால் அன்னோனே\nபோர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.\nஎன்ஐமுன்\tநில்லன்மின்\tதெவ்விர்\tபலர் என்ஐ\nஎன் அரசனின் முன் நிற்காதீர்கள் பகைவர்களே. பலர் என் அரசனின் முன் நின்று இப்போது நடுகற்களாக நிற்கிறார்கள்.\nஅதிநாயகமாக்கம் இதை விட சிறப்பாய் தமிழில் வேறெங்காவது செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.\nஇந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன\nPosted in இலக்கியம், கம்பராமாயணம், சமூகம், திருக்குறள், பழந்தமிழ் இலக்கியம், புறநானூறு, பொது\t| 16 பின்னூட்டங்கள்\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/02/01/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-06-24T10:36:31Z", "digest": "sha1:MWIZ52T5D2VET7GH74JH7CGF6UYUYYSX", "length": 13200, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "’நீட்’- டிஎம்.,எம்.சி.எச். படிப்புக்கும் விலக்கு வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் – THE TIMES TAMIL", "raw_content": "\n’நீட்’- டிஎம்.,எம்.சி.எச். படிப்புக்கும் விலக்கு வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 1, 2017\nLeave a Comment on ’நீட்’- டிஎம்.,எம்.சி.எச். படிப்புக்கும் விலக்கு வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்\nமைய அரசு புதிதாக நுழைத்துள்ள நீட் நுழைவுத்தேர்விலிருந்து ச���ப்பர் ஸ்பெசாலிட்டி எனப்படும் டிஎம்.,எம்.சி.எச். போன்ற படிப்புகளுக்கும் விலக்கு கேட்டு தமிழக அரசு புதிய சட்டத்திருத்தம் செய்யவேண்டும் என சிபிஎம் கட்சியின் தமிழகச் செயலர் ஜி.இராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஅக்கட்சியின் மாநிலச் செயற்குழு இது பற்றிய முடிவு தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nமருத்துவ மாணவர் சேர்க்கை அகில இந்திய அளவிலான நீட் தேர்வின் அடிப்படையில்தான் இனிமேல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியிலும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மத்தியிலும் கவலையும், அச்சமும் ஏற்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பல்வேறு அரசியல் கட்சிகளும் மருத்துவ மாணவர் சேர்க்கை மேல்நிலை இறுதித்தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறுவது தொடர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், தற்போதைய நிலை தொடரவும், 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையிலும் தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.\nமேலும், ஏற்கனவே பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத எம்.டி., எம்.எஸ்., இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அந்த எண்ணிக்கையை பாதுகாக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. மற்றும் எம்.எஸ் பிரிவுகளிலும் 85 சதவீத இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு பெறக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மசோதாவில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி பாடப்பிரிவு இடங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேர்க்கைக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்களித்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்வதாக இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இராமகிருஷ்ணன் இதை வலியுறுத்தி கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry திசை திருப்புகிறதா தமிழக சட்டம்\nNext Entry நிழலழகி – புதிய தொடர் : வாசுகி எனும் தனி ஒருத்தி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-24T10:33:39Z", "digest": "sha1:54SMVBWT2X7YVLNK7UVECEU5NPQIGH6F", "length": 9605, "nlines": 153, "source_domain": "ta.wikiquote.org", "title": "காதல் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nகாதல் என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்த ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஒரு ஆசை ஆகும்.\nகாதல், நெஞ்சில் ஒரு பொறியாகத்தான் இருக்கிறது; ஆனால் நாவிலோ அது பெரும் காவியமாய் இருக்கிறது. - லாங்க்பெல்லொ\n உலகத்தில் உள்ள இன்பங்களும் உனக்கு ஈடாகாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நீயும் நீ தரும் துன்பங்களுக்கு எல்லையே இல்லை என்பதை ஒப்புக் கொள். -சார்லவால்\nவாழ்க்கை என்பது ஒரு மலர்; ��ாதல் என்பது அதிலே ஊறும் தேன். -விக்டர் ஹியூகோ\nஉண்மையைச் சொன்னால் காதலுக்கும் நியாயத்திற்கும் இப்பொழுதெல்லாம் உறவு அதிகமில்லை. -சேக்சுபியர்\nஇந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும். -பில் வில்சன்\nகாதல், இருமல், புகை இவற்றை மூடி மறைப்பது கஷ்டம். - பெஞ்சமின் பிராங்க்ளின்\nகாதல், சாளரம் வழியாகப் புகுந்து, கதவு வழியாக வெளியே செல்லும். -வில்லியம் கேம்டன்\nஇன்பத்தில் இனியதும் துன்பத்தில் கொடியதும் காதல். -பெய்லி.\nமனிதன் கண்டுபிடிப்புகளுள் மிகவும் மோசமானவை இரண்டு. ஒன்று காதல்; இன்னொன்று வெடி மருந்து. -ஏ.மொருவா\nகாதல் பயிர் உயரியது, அது கண்களுக்குள் வளர்கிறது . -எப்.பிளெட்செர்\nகாதல் மிக அபாயமான உள நோய். -பிளாட்டோ\nபலத்தை பலவீனம் அடக்கி ஆளும் வினோதம் தான் காதல். -கபிலர்\nகாதலைப் பொருத்தவரை பெண்கள்தான் நிபுணர்கள், ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள்.[1] ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ\nகாதலும் காபியும் சூடாயிருந்தால் தான் ருசி. - செர்மானியப் பழமொழி\nகாதலுக்கு கண் உண்டு ஆனால் பார்ப்பதுதான் இல்லை. -செர்மானியப் பழமொழி\nஅந்தக் காலம் முதல் மாறாமல் இருப்பது நீரின் ஓட்டமும் காதலின் போக்கும் தான். - சப்பான் பழமொழி\nகாதலால் வீரனானோர் பலர்; மூடரானோர் அவர்களை விட அதிகம். - சுவீடன் பழமொழி\nதூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை; காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை. - ஆப்கானிசுதான் பழமொழி\nகாதல் வந்துவிட்டால் கழுதைகளும் நடனமாடும். -பிரான்சு பழமொழி\nஅழகிகள் எல்லாரும் காதலிக்கப்படுவதில்லை; காதலிக்கப்படுகிற ஒவ்வொருத்தியும் அழகிதான். -ஆங்கிலப் பழமொழி\n↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2017, 12:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127989-topic", "date_download": "2018-06-24T11:01:02Z", "digest": "sha1:KIAJIQIMCYPZJ5THFNX6GLWB3EKAA3P2", "length": 24131, "nlines": 301, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்��ு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமேற்கத்திய நடன வகைகளில் ‘ஃப்ளெமங்கோ' எனும் ஸ்பானிய\nநடனம் பிரசித்தி பெற்றது. லத்தீன் மொழியில் ‘ஃப்ளெம்மா'\n(flamma) என்று ஒரு சொல் இருக்கிறது. ‘பற்றி எரியும் தீ\nஜுவாலை' என்பது இதன் பொருள்.\nஅந்தத் தீ ஜுவாலை காற்றில் எப்படி அசைந்தாடுகிறதோ,\nஅப்படியான அசைவுகளில் இந்த நடன வகை இருக்கும் என்ற\nகாரணத்தாலோ என்னவோ, லத்தீன் மொழியின் வேர்\nவார்த்தையை வைத்துக்கொண்டு ‘ஃப்ளெமங்கோ' என்ற சொல்லை\nஅதே வேர் வார்த்தையிலிருந்து தோன்றிய ஒரு பறவையின் பெயரும்\nஇந்த நடன வகையின் பெயரை ஒத்திருக்கிறது. அது ‘ஃப்ளெமிங்கோ\nஅழகுத் தமிழில் அது ‘பூநாரை'. 'பூ' என்ற சொல்லுக்குச் சிவப்பு என்ற\nஅர்த்தமும் உண்டு. பூநாரைகளின் உடலில் மெல்லிய சிவப்பு நிறம்\nRe: பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை\nபற்றி எரியும் தீ ஜுவாலையின் சூடு எப்படியோ, அப்படித்தான்\nதற்போது இந்தப் பறவை மற்றும் இதன் வாழிடங்களைப் பாதுகாப்பது\nகுறித்த விவாதங்களும் மிகவும் சூடாக நடந்துகொண்டுள்ளன\nகடந்த 26-ம் தேதி சென்னையில் ‘மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டி'\nஅமைப்பால் ஒன்பதாவது ஆண்டாக ‘பறவை பந்தயம்' நடத்தப்பட்டது.\nஅதன் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய மும்பையைச் சார்ந்த\nசூழலியலாளர் சஞ்சய் மோங்கா ஒரு முக்கியமான விஷயத்தைக்\n‘காடுகளுக்கெல்லாம் இனிச் செல்லத் தேவையில்லை. இனிப்\nபறவைகளைச் சுலபமாகக் காண்பதற்குக் குப்பை மேடுகளேபோதும்\nஎன்பதே அது. அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணமிருக்கிறது.\nமும்பையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக\n‘பூநாரைகள் திருவிழா' நடத்தப்பட்டு வருகிறது.\nபல வெளிநாடுகளிலிருந்து நாரைகள் ஆயிரக்கணக்கில் இந்தியாவுக்கு\nவலசை வருகின்றன. இவை வழக்கமாக டிசம்பர் முதல் மே மாதம்வரை\n80-களின் இறுதிவரைக்கும் ஒன்று அல்லது இரண்டு நாரைகள் வந்து\nசெல்வதே அரிதாக இருந்தது. ஆனால், 90-கள் மற்றும் அதற்குப்\nபிந்தைய காலங்களில் இருநூறு, இரண்டாயிரம் என அதிகரிக்கத்\nதொடங்கிக் கடந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் பூநாரைகள் மும்பைக்கு\n“மும்பை தானே ஓடையின் சிறுகுடாவான ‘சூவ்ரி' என்ற இடத்தில்\nநிறைய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவை வெப்பமான கழிவு நீரை\nஓடையில் திறந்துவிடுகின்றன. அதன் காரணமாக ஓடை நீரில் நைட்ரேட்,\nபாஸ்பேட் உள்ளிட்ட வேதிப்பொருட்களின் அளவு சமன்பட்டிருக்கும்.\nஇதனால் ‘பைட்டோப்ளாங்க்டன்' (மிதவை உயிரிகள்) தோன்றுகின்றன.\nஇவைதான் நாரைகளின் முக்கியமான உணவு.\nRe: பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை\nசுத்திகரிப்பு ஆலைகள் வருவதற்கு முன்பு சுத்தமாக இருந்த ஓடையில்\nநாரைகள் தென்படவில்லை. ஆனால் அந்த ஆலைகள் ஏற்படுத்தப்பட்ட\nபிறகு அவை வெளியிடும் மாசுபாட்டால்கூட, இப்படியொரு நன்மை\n” என்றார் சஞ்சய் மோங்கா.\nஇதைத் தொடர்ந்து அந்தப் பகுதியை ‘தானே ஓடை பூநாரை சரணாலயம்'\nஎன்று மகாராஷ்டிர அரசு அறிவித்தது. என்றாலும், பூநாரைகள் இங்கு\nவருவதற்கு மோங்கா சொல்லும் காரணம் அறிவியல்பூர்வமாகவும்,\nஅதிகாரப்பூர்வமாகவும் உறுதி செய்யப்படவில்லை என்று\n‘பம்பாய் இயற்கை வரலாற்று கழக'த்தின் ‘இயற்கைக் கல்வி திட்ட'\nஅலுவலர் அதுல் சாட்டே கூறுகிறார்.\nசென்னையில் முதன்முதலில் பூநாரைகள் வரத் தொடங்கிய இடம்\nபள்ளிக்கரணை சதுப்பு நிலம். 2008-ம் ஆண்டில் பூநாரைகள் முதலில்\nவந்தன என்கிறார் ‘நேச்சர் ட்ரஸ்ட்' அமைப்பின் நிறுவனர்\nகே.வி.ஆர்.கே. திருநாரணன். அதன் பிறகு குறைந்த எண்ணிக்கையாக\nஇருந்தாலும் ஒவ்வோர் ஆண்டும் பூநாரைகள் அங்குத் தென்பட்டுக்\nகடந்த ஆண்டு பள்ளிக்கரணைக்கு அருகில் உள்ள, பள்ளிக்கரணை\nஅளவுக்கு மாசுபடாத பெரும்பாக்கம் சதுப்பு நிலத்திலும் பெரிய\nபூநாரைகள் முதன்முறையாகத் தென்பட்டதாகக் கூறும் திருநாரணன்,\n“இதற்கு முக்கியக் காரணம், அவற்றுக்குத் தேவையான உணவும்\nகடந்த 2014-ம் ஆண்டு பெரும்பாக்கத்தின் 71.85 ஹெக்டேர் அளவு\nசதுப்பு நிலத்தை மாநில அரசு வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கான\nஇந்த நிலத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது\nஎன்பது விதி. ஆனால், இன்றுவரையிலும் அந்த இடத்தை வருவாய்த்துறை\nஅதிகாரிகள் அளவை செய்து, நிலத்தைப் பிரித்துத் தரவில்லை என்று\nஇந்த இடங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென\nசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில், பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தையொட்டி வளர்ச்சிப்\nபணிகளும் குப்பை கொட்டுவதும் அதிகரித்து வருவதாகப் புகார்கள்\nஅப்படியானால், மும்பையைப் போலப் பின்னோக்கிச் செல்கிறதா\nதமிழ் தி இந்து காம்\nRe: பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2011/06/part-34.html", "date_download": "2018-06-24T10:44:58Z", "digest": "sha1:PXHL2GWHAKOUIBCJ5P26MZE54ZACS7SW", "length": 9051, "nlines": 130, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 34", "raw_content": "\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 34\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஆன்ட்டி என்பவள் ஆழி போல..சிலர் மீன்பிடிக்கவும்,\nசிலர் கால் நனைக்கவும் மட்டுமே செய்கின்றனர்.\nவெகு சிலர் மட்டுமே மூழ்கி முத்தெடுக்கின்றனர்.\nவாழ்க்கையில அரவணைக்கிற பெண்கள் கிடைக்கிறது நாட்டுக்கு\nஊழல் செய்யாத அரசியல்வாதி கிடைக்கிறது போல..\nஇதுல ஆன்ட்டியா இருந்தா என்ன..பிகரா இருந்தா என்ன..\nபிகர் மடிக்க ட்ரை பண்ணி மொக்கை வாங்கும்போது தான்\nஇன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தோட வேற பிகரை\nஅவமானங்களே ஆன்ட்டியை நோக்கி செல்லும்\nஆண்களின் அழுகைக்கு அர்த்தம் பிகர்கள்..\nஆண்களின் சந்தோஷத்திற்கு காரணம் ஆன்ட்டிகள்..\nஎவன் எதிர்பார்க்கலையோ அவனுக்கே பிகர் மடியும்..\nசீன போடுறதை விட்டுட்டு சிந்திச்சு செயல்பட்டா\nஆண்களால மறக்க முடியாத மூன்று பெண்கள்..\nஅன்பை கொடுக்கும் அன்னை,அழ வைத்து செல்லும்\nமடிக்கணும்னோ இல்லை முடிக்கணும்னோ நினைத்து\nவலிக்கிறவரை உடம்பை ��த்தி கவலைப்பட மாட்டோம்..\nகாதலில் தோற்று அழும் வரை ஆன்ட்டியை பத்தி\nஅழகை பார்த்து பிகர்கள் பின்னால் போவதை விட..\nஅரவணைப்புக்காக ஆன்ட்டிகள் பின்னால் போவது சாலச்சிறந்தது..\nகாதலியை நினைத்து நினைவில் வாடுவதை விட..\nஆன்ட்டியை அணைத்து அன்பில் கூடலாமே.\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nஏன் இப்படி ....Part 24\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 35\nமாத்தி யோசி ...part 29\nஏன் இப்படி ... Part 23\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 34\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா...Part 20\nஏன் இப்படி ...Part 22\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 33\nஏன் இப்படி... Part 21\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 32\nஅமுதம் வேண்டாம்..உன் அருகாமை போதும்\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2010/07/blog-post_19.html", "date_download": "2018-06-24T11:19:31Z", "digest": "sha1:HH4K44QECV5EC4RTHXAAHSM2UHW4AEQD", "length": 33867, "nlines": 247, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: யாமம் – கூடிக் கதை பேசும் மிகு சுடர்கள்", "raw_content": "\nயாமம் – கூடிக் கதை பேசும் மிகு சுடர்கள்\nஉயிர்மை வெளியீடாக வந்திருக்கும் எஸ். ராமகிருஷ்ணனின் நாவலான யாமம் சமீபத்தில் வாங்கி வந்து வாசித்தேன். ஏற்கனவே கதாவிலாசம், அயல் சினிமா போன்ற நூல்களை வாசித்திருப்பினும் அவரது புனைகதை ஒன்றைப் படிப்பது, (சில சிறுகதைகள் தவிர்த்து ) இதுவே முதல். அறிமுகமே தேவையில்லாத எழுத்தாளர் எஸ்.ரா. கீழைத்தேய மரபையும், மேற்கத்திய கலாசாரம் அதில் ஊடுருவுவதையும் வைத்து அவர் எழுதியுள்ள நாவலான யாமம் ஒரு புதுமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.\nகிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கள் உறங்கச் சென்றபின் அவ்வீட்டின் விளக்குகளின் சுடர்கள் அனைத்தும் ஒன்று கூடி அம்மனிதர்களின் குண இயல்புகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் பற்றி உரையாடி விட்டுத் திரும்புகின்றன என்று நாவலின் முன்னுரையில் எஸ். ரா குறிப்பிடுகின்றார். அந்தச் சுடர்களைப் போலவே சற்று நேரம் பரிமளத்தோடு இருந்து மறைந்து போன மனிதர்களின் கதைகளின் தொகுப்பாகத்தான் யாமம் இருக்கிறது. யாமம் என்பது ஒருவகை அத்தரின் பெயர். எந்நேரத்திலும் இருளைக் கவிய வைக்கும், காமத்தை தூண்டும் வல்லமை கொண்டது யாமம். நாவலின் பெயர்தான் யாமமே தவிர இது யாமம் என்கிற அத்தர் பற்றின கதை அல்ல.\nநாவல் நான்கு பெருங்கதைகளின் தொகுப்பாக இருப்பினும் அவற்றின் கதைமாந்தர்களில் பெரும்பாலானவர்களை இணைக்கும் மெல்லிய சரடாக யாமம் என்கிற அத்தர் இருக்கிறது. வெளிப்படையாகப் பார்க்கும் போது நான்கு தனிக் கதைகளைப் படிப்பது போலவே இருப்பினும் ஆழ்ந்த வாசிப்பில் கதை மாந்தர்களுக்கிடையே ஊடாடும் ரகசியங்களின், குணஇயல்புகளின், மனத்திரிபுகளின் ஒற்றுமைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கிறது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்குள் வணிகம் செய்வதற்காக நுழைந்ததும், அதன் பின்னர் அவர்கள் சிறிது சிறிதாக நில ஆக்கிரமிப்புகளைச் செய்து குடியேற ஆரம்பித்ததும் நாவலின் துவக்கத்தில் சொல்லப்படுகின்றன. இந்தியாவிலிருந்து மிளகு இறக்குமதி செய்வதற்காய் மகாராணியிடம் அனுமதி கேட்டு இந்தியா வருகின்றனர் வெள்ளையர்கள். அனுமதி கேட்பவர்களிடம் மகாராணி இந்தியாவில் உள்ள நீலக்கிளிகள் அனைத்தும் தனக்கு வேண்டுமென்றும் அவற்றின் இறகுகளைத் துண்டித்து மேலாடை செய்துகொள்ளவேண்டுமென்றும் சொல்கிறாள். அப்படியே இறக்கை முளைத்த வெள்ளை நிற யானைகளையும் கொண்டுவரச் சொல்கிறாள்.\nவெள்ளையர்கள் வரும் இடத்தில் ஷாஜஹானின் மகளுக்குத் தீ விபத்தில் மு���த்தில் ஏற்பட்ட காயத்தை ஒரு ஆங்கிலேயன் குணப்படுத்த, மகிழ்ந்து போன ஷாஜஹான், அவர்களுக்கு இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையை அளிக்கிறான். ஆங்கிலேயர்கள் கடலோரம் குடியிருந்த மீனவ இன மக்களை வன்முறையாக வெளியற்றி அங்கு குடியேறுகிறார்கள். ஒரு பரத்தையைப் போல் எல்லாரையும் மகிழ்வித்துக் கொண்டும் ஆனால் தன் துக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் மெல்ல மெல்ல மதராப் பட்டினம் உருவாகிறது.\nயாமம் ஒரு புனைகதையை வாசிப்பது போன்ற அனுபவத்தைத் தரவேயில்லை. பட்டணத்து வாசிகளின் சரிதம் என்கிற தலைப்பில் மதராப் பட்டணத்தைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் வாழ்வும், வீழ்ச்சியும், ஏக்கங்களும், ஆசைகளும், உறவுப் பிறழ்வுகளும், நம்பகமான வரலாற்றுக் குறிப்புகளைப் போல அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்குறிப்புகளின் வாயிலாகவும், தனது எளிமையானதும், நேரடியானதும், குறியீட்டுத் தன்மை கொண்டதுமான மொழிநடையின் உதவியோடும் எஸ்.ரா தன் பார்த்த உலகத்தை நமக்கு அறிமுகப் படுத்துகிறார். நம்மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் என்ற நிலையைத் தாண்டி நமக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இருந்த உறவு விவரிக்கப் படுகிறது.\nஅப்துல் கரீம் என்ற வணிகர்தான் நகரத்துப் பிரமுகர்கள் பலரும் உபயோகிக்கும் யாமம் என்ற அத்தரைத் தயாரிக்கிறார். அதைத் தயாரிக்கும் ரகசியம் அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவரது குடும்பத்துக்குப் பதினாலு தலைமுறைகளாக அல் அசர் முசாபர் என்ற பக்கீர்தான் வழிகாட்டி வருகிறார். அவர் யார் முன்பும் தோன்றியதில்லை. அக்குடும்பத்தின் மூத்த ஆண்மகனின் கனவில் தோன்றி வழி நடத்துவார். பல தலைமுறைகளுக்கு முன்பாக கரீமின் முன்னோரான மீர்காசிமின் கனவில் முதன்முறையாகத் தோன்றி மர்மமானதும் புதிரானதுமான பல கேள்விகளைக் கேட்கிறார் பக்கீர். அக்கேள்விகள் பல்வேறு தத்துவ அடுக்குகளைக் கொண்டதாக இருக்கின்றன. பதில்களுக்கான தேடல் மீர்காசிமுக்குப் பல்வேறு புரிதல்களை உண்டாக்குகிறது. வாசனையை அதன் ஊற்றுக் கண்ணிலேயே கண்டுபிடித்து விடும் திறமை படைத்த காசிமுக்கு யாமம் தயாரிக்கும் ரகசியத்தைச் சொல்கிறார் பக்கீர். அதன்பின் தலைமுறை தலைமுறையாக யாமம் தயாரிக்கும் ரகசியம் அந்தக் குடும்பத்து ஆண்களிடம் மட்டுமே இருந்து வருகிறது.\nஆண் வாரிசு இல்லாத ���ரீம் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்தும் பயனில்லை. யாமம் தயாரித்தல் தன்னோடே முடிந்து விடுமோ என்று அஞ்சுகிறார். விரக்தியடைந்த அவர் மனம் அவரை சூதாட்டத்தில் ஈடுபட வைக்கிறது. சொத்தெல்லாம் இழக்கிறார். மூன்று மனைவியரையும் பிரிந்து எங்கோ சென்றுவிடுகிறார். மனைவியர் மூவரும் அவர் இல்லாது பட்டணத்தில் அல்லாடுகிறார்கள்.\nமற்றொரு கதை ஆங்கிலேயரின் நிலவரைபட ஆய்வுப் பணியிலிருக்கும் பத்ரகிரியினுடையது. சிறுவயதில் தாயை இழந்த அவன் தன் தம்பியைப் பாசமாய் வளர்க்கிறான். மேற்படிப்புக்காக லண்டன் அனுப்புகிறான். அவன் தம்பியின் மனைவி அவன் வீட்டில் இருக்கிறாள். பத்ரகிரியின் மனைவிக்குத் தெரியாமல் அவனுக்கும் தம்பி மனைவிக்கும் உறவு ஏற்படுகிறது. அவள் பத்ரகிரிக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பத்ரகிரியின் மனைவி அவனைப் பிரிகிறாள். இது எதுவுமே அறியாமல் லண்டனில் படிக்கும்போதே கணிதத்துறையில் புகழ் பெற்று நாடு திரும்பும் அவன் தம்பி திருச்சிற்றம்பலத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.\nதிருச்சிற்றம்பலத்தின் லண்டன் வாசம் மூலமாக நமக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இங்கிலாந்து ஒரு அழகான ஓவியத்தைப் போலக் காணக் கிடைக்கிறது. லண்டன் மாநகரின் விஸ்தாரமான பழமை கொஞ்சும் பிரம்மாண்டமான தெருக்கள் மட்டுமல்லாது, அவற்றின் அழுக்கு படிந்த வீதிகள், அந்நகரின் உழைக்கும் கருப்பின மக்களின் வலிகள், ஒடுக்கப்படுதலுக்கெதிராய் அவர்களது போராட்டங்கள் ஆகியன நம்முன் விரிகின்றன. திருச்சிற்றம்பலத்துடன் உடன் பயணம் செய்த சற்குணம் உழைக்கும் மக்களுக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்கிறான். அவனுக்கு மரண தண்டனை கூடக் கிடைக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். திருச்சிற்றம்பலம் தன் கணிதத் திறமையை லண்டனில் நிலைநாட்டி மிகுந்த புகழ் பெறுகிறான். அவனது பாத்திரப் படைப்பு எனக்கு கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தை நினைவூட்டியது.\nஇன்னொரு கதை சதாசிவப் பண்டாரத்தினுடையது. வாழ்வின்மீது பற்றற்ற பண்டாரம் வீட்டைத் துறந்து கோயில் வாசலில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறது. அம்மா வந்து அரற்றியும் மனம் இரங்குவதில்லை. நாய் ஒன்று பண்டாரத்தையே பார்த்துக் கொண்டு நிற்கிறது. நீ சோறு தின்று சோம்பிக் கிடக்கத்தான் சன்யாசியானாயோ என்ற��� அந்த நாய் கேட்பதைப் போலிருக்கவே, எழுந்து உறுதியுடன் நாயையே பின் தொடர்கிறது பண்டாரம். நாய் பண்டாரத்தை கிராமம் கிராமமாகக் கூட்டிச் செல்கிறது. ஒரு கிராமத்தில் பெண்ணொருத்தியுடன் அவருக்குத் தொடர்பு ஏற்படுகிறது. அவள் கர்ப்பமுறுகிறாள். நாய் அங்கிருந்து நகராததால், பண்டாரமும் அங்கேயே வீட்டு வேலைகளை செய்து கொண்டு தங்கிவிடுகிறது. அவள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாய் அங்கிருந்து ஓடுகிறது. பண்டாரமும் அதன்பின்னேயே புறப்பட்டு விடுகிறது. நாய் அவரைப் பட்டினத்தார் சமாதியான இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. ஒருநாள் பண்டாரம் களிப்போடு, குதித்துக் கொண்டாடியபடியே அருகிலிருக்கும் மடம் ஒன்றில் புகுந்து தாழிட்டுக் கொள்கிறது. அதற்கப்புறம் அடைத்த கதவு திறப்பதே இல்லை.\nஅடுத்த கதை குடும்பச் சொத்தைக் காப்பாற்றுவதற்காய் பங்காளியிடம் போராடிக் கொண்டிருக்கும் கிருஷ்ணப்பக் கரையாளருடையது. ஆங்கிலோ இந்தியப் பெண்ணான எலிசபெத்தை அழைத்துக் கொண்டு போய் மேல்மலையில் தங்கி இருக்கிறார். மலைவாசம் அவர் மனதை மெல்ல கனியச் செய்கிறது. வழக்கு முடிந்தால் சொத்து முழுவதையும் இழந்து விடுவோம் என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. இந்த மேல் மலையையாவது காப்பாற்றி விட வேண்டுமென்று உறுதியோடிருக்கிறார். பங்காளியிடம் சமாதானம் பேசி மேல்மலை தவிர அனைத்தையும் அவனுக்கே கொடுத்து விடுகிறார். மேல்மலையை எலிசபெத்துக்கு எழுதி வைத்து விடுகிறார். ஆங்கிலேயர் தேயிலை பயிரிடுவதற்கு அது ஒரு துவக்கமாக அமைந்து விடுகிறது.\nமலையின் வசீகரங்களும்,காட்டின் ரகசியங்களும் எஸ். ராவின் வருணனையில் உயிர் பெறுகின்றன. இரவை மட்டுமல்ல, வெயிலையும் பல்வேறு கோணங்களிலிருந்து உற்றுநோக்கித் தன் வருணனைகளால் அடர்ந்த குறியீடுகளாக மாற்றி விடுகிறார் எஸ். ரா. ஆனாலும் திரும்பத் திரும்ப படிமங்களை உள்ளடக்கிய வருணனைகள் வருவது ஒரு சாதாரண வாசகனான எனக்குச் சலிப்பையூட்டியது. நாவலில் ஆங்காங்கே நிறைய எழுத்துப் பிழைகள் தென்படுகின்றன. பாத்திரங்களின் பெயர்களில் கூட வரும் எழுத்துப் பிழைகள் பாத்திரத்தின் உண்மையான பெயர் எது என்பதை நாமேதான் ஊகித்துக் கொள்ளவேண்டும் என்ற அளவிற்கு இருந்தது சற்று எரிச்சல்தான். அடுத்த பதிப்பி���் தவிர்த்து விட வேண்டும்\nநாவலின் தொடர்ந்த வாசிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய மதராப் பட்டிணம் கண்முன் உருக்கொள்கிறது. பட்டிணத்தை ஒயிட் டவுன், பிளாக் டவுன் என்று இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். இந்தியர்கள் பிளாக் டவுனில் உள்ள ஏழுகிணற்றிலிருந்து வெள்ளையர்களுக்கு நீர் எடுக்கப் போவதை எதிர்த்துப் போராடும் இந்தியர்கள் மீது நடக்கும் தாக்குதல் ஜாலியன் வாலாபாக்கை நினைவூட்டியது. போதையூட்டும் நீலாவரணச் செடிகளும், ஒளிரும் ஸ்வேதாமிணிச் செடிகளும், கிளர்ச்சியூட்டும் தி கிராண்ட் விர்த் சர்க்கஸ் போன்ற ஸ்வாரசியமான விஷயங்களும் நாவல் நெடுக சிதறிக் கிடக்கின்றன. சதாசிவப் பண்டாரத்தின் கதை தவிர எல்லாக் கதைகளிலும் வரும் யாரோ ஒருவருக்கு யாமம் பிடித்தமான அத்தராக இருக்கிறது. பண்டாரத்துக்கும் இந்த நாவலுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன். மனைவி துரோகம் செய்த உண்மை அறிந்து விரக்தியில் அமர்ந்திருக்கும் திருச்சிற்றம்பலம் ஒரு நாய்க்கூட்டத்தைப் பார்த்து அதன் பின்னேயே போய்விடலாமா என்று நினைக்கிறான். இது பண்டாரத்தை நினைவுபடுத்தியது. வேறு ஏதேனும் தத்துவ ரீதியிலான கயிறு எல்லாக் கதாபாத்திரங்களையும் இணைக்கிறதா என்று தெரியவில்லை.\nLabels: sramakrishnan, yaamam, இலக்கியம், எஸ்.ராமகிருஷ்ணன், நாவல், யாமம், வாசிப்பனுபவம்\nகார்த்திகைப் பாண்டியன் July 19, 2010 at 7:32 PM\nஅருமையான புத்தகத்துக்கு நல்ல அறிமுகம்.. பகிர்வுக்கு நன்றி..:-)))\nநாவல் நான் படிக்கலை. உங்க விவரிப்பு பிரமாதம்\nநல்ல விவரணை. அவ்வளவு எழுத்து பிழைகளா என்ன நான் கவனிக்கல. பண்டாரத்தின் கதை சொருகல் மாதிரி தான் எனக்கும் பட்டுது. (எஸ். ரா. அதற்கு விளக்கம் அளித்த போதும்). ஆனா திருசிற்றம்பலத்தின் கடைசி மனவோட்டத்தை நான் உங்க கோணத்தில் யோசிக்கவில்லை (அந்த வரிகளே எனகு ஞாபகம் கூட இல்லை :( )\nநல்ல விமர்சனம். நாவல்களை வைத்து தமிழில் அதிகம் விமர்சனங்கள் வராதது எப்போதும் பெரும் உறுத்தல் எனக்கு.\n என் சொந்த ஊர் பெருந்துறை)\nநான் உயிர்மை பதிப்பகம் வெளியீட்டை வாங்கிப் படித்தேன். அதில் நிறைய எழுத்துப்பிழை.\nநான் ஈரோடு அருகில் குமாரபாளையம்.\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nயாமம் – கூடிக் கதை பேசும் மிகு சுடர்கள்\nமனித மனமெனும் ரகசியக் கிடங்கு\nகுள்ள��் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=684", "date_download": "2018-06-24T10:59:19Z", "digest": "sha1:4ITQVZ33JHW6OI4W2QOME6C4EDPYVTT7", "length": 5585, "nlines": 46, "source_domain": "tamilpakkam.com", "title": "கால் வலியை விரட்டும் நெல்லிரசம் தயாரிப்பது எப்படி? – TamilPakkam.com", "raw_content": "\nகால் வலியை விரட்டும் நெல்லிரசம் தயாரிப்பது எப்படி\nகுதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.\nகறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி,\nசீரகம் தலா ஒரு டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் அரை டீஸ்பூன்,\nநெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.\nநன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.\nஇந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nதினமும��� சுடுதண்ணீரில் குளிப்பவரா.உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nஇடதுபக்கம் படுத்து தூங்கினால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nஆடி அமாவாசையில் திதி கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்\nதினமும் உணவில் பச்சை மிளகாய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதூக்கத்தில் வரும் கனவுகள் கண்டிப்பாக பலிக்குமா\nவீட்டில் கண்ணாடியை வைக்க சில சரியான வாஸ்து டிப்ஸ்\nஉங்கள் முகத்தின் வடிவம்; உங்கள் குணங்களை பற்றி, என்ன கூறுகிறது\nவேக வைத்த முட்டையை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் 11 கிலோ உடல் எடை குறையும், எப்படி\nதோஷங்கள் அனைத்தையும் நீக்கும் அம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/devotion/ramagopalan/", "date_download": "2018-06-24T11:05:08Z", "digest": "sha1:MVNH5VNTQS43LJAILSAZ3MRMTHLIDUKR", "length": 8101, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "இராமகோபலன் வாழ்க்கை வரலாறு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nஇராமகோபலன் வாழ்க்கை வரலாறு பாகம் 1\nபெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி -\t: 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திருவாதிரை தந்தை : திரு.இராமசாமி தாயார் : திருமதி.செல்லம்மாள் பிற்ந்த ஊர்\t:\tசீர்காழி உடன் பிறந்தவர்கள் ......[Read More…]\nJanuary,23,11, — — 19 09 1927, உடன், சீர்காழி, தந்தை, தாயா‌ர், திரு இராமகோபலன், திரு இராமசாமி, திருமதி செல்லம்மாள், திருவாதிரை, தேதி, நட்ச்சத்திரம், பிறந்த, பிறந்தவர்கள், பிற்ந்த ஊர், பெயர், மொத்தம் 11 பேர்\nஇராமகோபலன் வரலாறு பாகம் 2\nகல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என ......[Read More…]\nJanuary,19,11, — — இராமகோபலன், குடியாத்ததிலும், குடியாத்ததில், சங்க அதிகாரிகளிடம், சங்க அதிகாரிகள், சங்கப்பணி, தனியார் மின்சார நிலய்த்தில், தெரிவிக்கப்பட்டு, தெரிவித்தார், தொடர, வரலாறு, வீட்டிற்க்கு தகவல்\nஇராமகோபலன் வரலாறு பாகம் 3\nஅந்தக்காலக்கட்டத்தில் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.இதன் நடுவில�� கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம்மாக மாற்ற முயற்சி நடந்தது.அதற்க்கான ஆதாரத்தை தேடும்போது கிறிஸ்த்தவர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து ......[Read More…]\nJanuary,18,11, — — அதிலெல்லாம், அனுபச்சொன்னார்கள், கன்னிமேரி, கன்னிமேரி மாவட்டம், கன்னியாகுமரி, நடந்து, மதமாற்றம், மாற்ற, மாவட்டத்தை, மாவட்டம்மாக, மீனாட்சிபுரத்தில்\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://testfnagaiblock.blogspot.com/2012_11_17_archive.html", "date_download": "2018-06-24T10:56:05Z", "digest": "sha1:CLKQHISK6FIV7LKHY3ZND2H4UO6ZVJYZ", "length": 11124, "nlines": 270, "source_domain": "testfnagaiblock.blogspot.com", "title": "தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் வட்டாரம்: 17-Nov-2012", "raw_content": "வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்\nNAGAI DEEO & PA SUSPEND DINAMANI NEWS நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம் By dn, நாகப்பட்டினம்\nநாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம்\nநாகை மாவட்டத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் எழுந்த முறைகேடு புகாரைத்\nதொடர்ந்து அம்மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி,\nஅவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன் ஆகியோர் பணியிடை நீக்கம்\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 5 பேரை பணி நியமனம் செய்து,\nமாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி\nபணியேற்ற 5 பேரில் 2 பேர் முழு ஊதியம் பெற்றுள்ளனர். 3 பேரின் ஊதியம்,\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆட்சேபனையால் இதுவரை\nகடந்த வியாழக்கிழமை சென்னையில் பள்ளிக் கல்வித் துறை செயலர் தலைமையில்\nஅனைத்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nஅதில், நாகை உள்பட சில மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி\nபெறாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில், நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள்\nபிரபாவதி வெள்ளிக்கிழமையும், அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன்\nசனிக்கிழமையும் பணியிடை நீக்கம் செய்து, பள்ளிக் கல்வி இயக்ககம்\nஇவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட முதன்மைக்\nகல்வி அலுவலர் எம். ராமகிருஷ்ணன் உறுதி செய்தார்.\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nதிரு மு. லெட்சுமி நாராயணன்\nஇந்த வலைப்பூவை மலரச்செய்த என்னைப்பற்றி\nதொ. மு. தனுசு மணி\n-- பார்வை : www.testfnagai.blogspot.com www.facebook.com/nagai.koottani அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மா...\nதினமணி செய்தி 11.11.2011 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nவிழா முன்பணம் விண்ணப்ப படிவம்\nhl=en_GB விழா முன்பணம் விண்ணப்ப படிவம்\n-- பார்வை : www.testfnagai.blogspot.com www.facebook.com/nagai.koottani அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மா...\nநாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது\nநாகப்பட்டினம், செப். 28: நாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gif.ovh/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.htm", "date_download": "2018-06-24T10:38:21Z", "digest": "sha1:ZPLPE6SGYBZ3CJI3YR5GNJZBJ2EJ3WHH", "length": 2836, "nlines": 26, "source_domain": "www.gif.ovh", "title": " வேலை வாய்ப்புகள் - gif.ovh", "raw_content": "\nவிலங்குகள் மனிதர்களை வடிவங்கள் விடுமுறை வானிலை வேலை வாய்ப்புகள் தாவர\nகட்டிடங்கள் உணவு விளையாட்டு போக்குவரத்து\nஅதிகாரி சிகையலங்கார நிபுணர் பல் முதலுதவி தொழிலாளி\nஅமெரிக்க ஐக்கிய சிற்றுண்டி பட்டியில் பள்ளிவாசல் மேசன்\nஅறுவை சிகிச்சை சுரங்க தொழிலாளி பாடகர் லும்பர்ஜேக்\nஆசிரியர் செயலாளர் பாட்டர் வழக்கறிஞர்\nஇசையமைப்பாளர் டாக்டர் பால்காரர் வழிகாட்டி\nஇல்லத்தரசி டான்சர் பிக்கு வானவியலாளர்\nஇல்லஸ்ரேட்டரின் டெலிஸேல்ஸ் ஆபரேட்டர் பிசியோதெரபிஸ்ட் விண்வெளி\nஒப்பந்த தியேட்டர் பிளம்பர் விநியோக மனிதன்\nகட்டுமான தளத்தில் திரைப்பட தயாரிப்பாளர் புகைப்படக்காரர் விவசாயி\nகட்டுரையாளர் தீ அணைப்பு புகைபோக்கி பெருக்குபவர் விற்பனையாளர்\nகடையில் உரிமையாளர் தோட்டக்காரர் பூசாரி வெயிட்டர்\nகண் நகைக்கடைக்கு பெண் வேதியியலாளர்\nகணினி நிபுணர் நர்ஸ் பெயிண்டர் ஸ்பை\nகன்ஃபெக்ஸனர் நீதிபதி பேக்கேஜ் கையாளுதல் ஸ்மித்\nகாரணி பகீர் போலீஸ்காரர் ஸ்வீப்பர்\nகுக் பட்டியில்-உணவகம் மருத்துவச்சி ஷூமேக்கர்\nசகோதரி பட்லர் மருத்துவர் Dj\nசர்க்கஸ் பண்ணை டிரக் ஆபரேட்டர் மாலுமி Dressmaker\nசலனம் பத்திரிகை மின்சாரப் Joiner", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-06-24T11:02:52Z", "digest": "sha1:37FB6Q24BABU27QZPKJWX4MKUGBX5UKG", "length": 10888, "nlines": 93, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மூச்சுக் காற்று | பசுமைகுடில்", "raw_content": "\n​அந்த ஊரில் உள்ள மைதானத்தில் நாய் கண்காட்சி மிகவும் பிரபலம். மிகப் பெரிய செல்வந்தர்கள் அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் அந்த நாய் கண்காட்சிக்கு தாங்கள் வளர்க்கும் பல உயர் ரக நாய்களை அழைத்து வருவார்கள்.\nஅந்த நாய்களை பார்க்கவே பலர் வருவார்கள். ஒவ்வொன்றும் அப்படி இருக்கும்.\nஇந்த முறையும் கண்காட்சி தடபுடலாக தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவரவர் தாங்கள் கொண்டு வந்த நாயை வைத்தே தங்கள் அந்தஸ்த்தை சொல்லாமல் சொல்லினர். உள்ளூர் மக்களும் திரண்டு இந்த கண்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்.\nநம் இனம் எல்லாம் ஒன்றாக கூடியிருக்கிறதே என்ன என்று பார்ப்போம் என்று அந்த பக்கம் சென்ற தெருநாய் ஒன்று கண்காட்சி அரங்கிற்கு வெளியே வேலிக்கு அருகே நின்று பார்த்தபடி இருந்தது.\nஒவ்வொரு நாயையையுயம் பார்த்து பெருமூச்சு விட்டது. கண்காட்சி இடைவேளையில் நாய்களுக்கு எலும்பு மட்டனுடன் கூடிய அசைவ உணவு வழங்கப்பட்டது. சில நாய்களுக்கு உயர் ரக வெளிநாட்டு பிஸ்கெட்டுகள் தரப்பட்டன. சில நாய்களுக்கு பால்\n“நான் சாப்பிட்டே பல நாள் ஆகுது. இங்கே எல்லாருக்கு விருந்தே நடக்குது… ஹூம்… நம்ம தலையெழுத்து….”\nஅப்போது கண்காட்சிக்கு வந்த நாய் ஒன்று அந்த மைதானத்தை மோப்பம் பிடித்தடி சுற்றி வந்துகொண்டிருந்தது.\n“அட நம்ம இனம் போலருக்கே…” என்று சொறி பிடித்த தனது முதுகை இடது கால்களை தூக்கி தேய்த்தபடி சிந்தித்தது.\n“ஹலோ பிரதர் நல்ல கவனிப்பு போலருக்கே….”\n“ஆமாம்… எனக்கு பிடிச்சது எல்லாம் கிடைக்கும். எது வேணும்னாலும் கொடுப்பாங்க. நான் தும்மினா கூட டாக்டர் கிட்டே செக்அப் கூட்டிகிட்டு போவாங்க”\n“ஹூம்…பரவாயில்லையே… இங்கே நான் சாப்பிட்டே பல நாள் ஆகுது…”\n“உன்னை பார்த்தாலே தெரியுது… எலும்பும் தோலுமா உயிரை கைல வெச்சிருக்கே”\n“அது சரி நீ எப்படி இங்கே இவங்க கிட்டே வந்தே\n“குட்டியா இருக்கும்போது நானும் உன்னை மாதிரி இந்த கண்காட்சியை வேடிக்கை பார்க்க வந்தேன். இங்கே வந்த ஒரு பணக்கார வீட்டுக் குழந்தைக்கு என்னை பிடிச்சிப்போனதால் என்னை பட்டணம் கூட்டிகிட்டு போய் அவங்க வீட்டில வளர்த்தாங்க. நீயும் வேணும்னா வர்றியா எனக்கு கிடைக்குற அத்தனையும் உனக்கும் கிடைக்கும்”\nநாய் பொழைப்பு என்று கூறுவதைப் போல ஒரு எலும்புத் துண்டுக்கு ஓராயிரம் நாய்களோடு ஒவ்வொரு நாளும் போராட்டம். பேசாமல் இந்த நாயோடு போய்விடலாமா…. யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பட்டையை பார்த்தது.\n“அது என்ன உன் கழுத்தில் ஏதோ லெதர்ல கட்டியிருக்குது\n“ஓ… அதுவா அது கழுத்துப் பட்டை. நான் வேறு எங்கேயாவது போய்விடக்கூடாது என்பதற்காக நான் அங்கு சென்றவுடன் ஒரு சங்கிலியை இதில் கட்டி என்னை சுவற்றோடு பிணைத்துவிடுவார்கள். எனக்கு தேவையானது எல்லாம் நான் இருக்கும் இடத்திற்க்கே எல்லாம் வந்துவிடும்”\nதெருநாய்க்கு அப்போது தான் புரிந்தது பட்டணத்து நாய் தனது சொகுசுக்கு கொடுத்த விலை என்ன என்று.\n“இல்லை நண்பா நான் உன்னுடன் வரமுடியாது. பட்டினி கிடந்தாலும் நான் எதற்கும் அச்சப்படாமல் கவலைப்படாமல் சுதந்திரமாக இருக்கிறேன். என் விருப்பப்படி நான் எங்கு வேண்டுமானாலும் வரமுடியும் போக முடியும். சுதந்திரத்தின் அருமை உன்னைப் போன்றவர��களுக்கு புரியாது….” என்று கூறிவிட்டு நடையை கட்டியது வேடிக்கை பார்க்க வந்த நாய்.\nமைதானத்தின் வேலிக்கு உள்ளே இருந்த நாய் சுதந்திரத்தின் பொருள் தெரியாமல் விழித்தது.\nநீதி : எலிப் பொறிக்குள் இருக்கும் வடைக்கு ஆசைப்பட்டு தான் எலி உள்ளே சென்று மாட்டிக்கொள்கிறது. ஆனால் மாட்டிக்கொண்ட பின்னர் எந்த வடைக்கு ஆசைப்பட்டு உள்ளே சென்று மாட்டிக்கொண்டதே அதை ஏறெடுத்தும் பார்க்காது. சுதந்திரமே மூச்சுக் காற்று. சுதந்திரமே ஈடு இணையற்ற செல்வம்.\nPrevious Post:மனதைப் புரிந்து கொள்ளுங்கள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/free-astro-qa/", "date_download": "2018-06-24T10:36:24Z", "digest": "sha1:VEM6TVD75L4QTVA6PAS5ZUGX6YUIIZC3", "length": 10092, "nlines": 221, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "* இலவச சேவை |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nபல்வேறு திரட்டிகளின் வழியே வந்து அனுபவஜோதிடம் வலைதளத்தின் இந்த பக்கத்தை படிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி .\nநம் புதிய வலை தளமான அனுபவ ஜோதிடம் டாட் காமில் இலவச ஜோதிட கேள்வி பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது வெறுமனே வருகையை கூட்டும் தந்திரமல்ல.\n1989 முதல் இந்த துறையில் இருந்தாலும் நாளிதுவரை (என்றும்) மாணவனாக இருக்கவே விரும்பும் எனக்கு ஆசிரியர்கள் யார் என்றால்.. ஆரம்பத்தில் மூல நூல்கள்,உரை நூல்கள், ஜோதிட இதழ்கள் தான். ஆனால் ஒரு கட்டத்துக்கு பின் எனக்கு ஜோதிடத்தை கற்பித்தது என்னை நாடி வந்த ஜாதகங்களும் -ஜாதகர்களும் தான்.\nகற்பதை நிறுத்திவிடுவதாய் எனக்கு உத்தேசமில்லை. மேலும் 25 மாதங்களில் 4 லட்சம் வருகைகளை பெற்ற எனக்கு வருகைகள் குறித்த கவலையும் இல்லை. பின்னே ஏன் இந்த பகுதி என்றால் சொல்கிறேன்.\nகட்டண சேவையை பயன்படுத்துபவர்கள் என் வங்கி கணக்கை நிறைக்கின்றனர். (மனதில் குற்றமனப்பான்மை எழும் அளவுக்கு அளவுக்கதிகமாக – அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி) இலவச சேவையை பயன்படுத்துபவர்கள் என் மனதை நிறைக்கின்றனர்.\nஆனால் கட்டண சலுகையை பெறும் வசதியும் இல்லாத அன்பர்கள் அனேகம் பேர் இருப்பார்கள்.\nஅவர்களும் பயன் பெறவே இந்த பகுதி. ( அப்படியே அவிக ஜாதகங்களை வச்சு நம்ம ஜோதிட புலமையை கூர் தீட்டிக்கலாமில்லை ) .\nஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நீங்கள் தபால் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும். ரிப்ளை கவர் கூட தேவையில்லை. பதில் அனுப்ப வேண்டிய மெயில் முகவரியை தெரிவித்தால் போதும்.\nஇலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். (ரிப்ளை கவர் தேவையில்லை -பதில் தரவேண்டிய மெயில் ஐடி கொடுத்தா போதும்.\nஇலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். (ரிப்ளை கவர் தேவையில்லை -பதில் தரவேண்டிய மெயில் ஐடி கொடுத்தா போதும்.\nதனிப்பட்ட -இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.(சிரமத்துக்கு மன்னிக்கவும்)\nதனிப்பட்ட -இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.(சிரமத்துக்கு மன்னிக்கவும்)\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/twitter-employee-deactivated-trump-account-on-last-day-300524.html", "date_download": "2018-06-24T10:31:50Z", "digest": "sha1:MWQBGDWYB6J2L3NGSPFFV3WE7HEPU6YS", "length": 10100, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்காலிகமாக செயலிழந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு | Twitter employee 'deactivated' Trump account on last day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தற்காலிகமாக செயலிழந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு\nதற்காலிகமாக செயலிழந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு\nவிமர்சித்தால் நடவடிக்கை: ஆளுநர் எச்சரிக்கை\nஉலகப் பார்வை: உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டிரம்பின் செயலாளர்\nகுடியேறிகள் பிரச்சனை: கொள்கையை திரும்பப் பெற்றார் டிரம்ப் - கடும் அழுத்தம் காரணம்\nஉலகப் பார்வை: ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கு வியாழனன்று சில நிமிடங்களுக்கு தற்காலிகமாக செயலிழந்தது. ஆனால், உடனடியாக கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளமான ட்விட்டர் கூறியுள்ளது.\n@realdonaldtrump என்னும் டொனால்டு ட்ரம்பின் கணக்கு, \"ஒரு ட்விட்டர் பணியாளரின் மனித பிழை காரணமாக கவனக்குறைவாக செயலிழந்தது\" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.\nட்ரம்பின் கணக்கு 11 நிமிடங்கள் செயலிழந்த நிலையில் இருந்ததாகவும், அதுகுறித்த விசாரணையை தற்போது தொடங்கியுள்ளதாகவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.\nசென்னையில் மீண்டும் கன மழை; இயல்பு வாழ்க்கை முடக்கம்\nஇந்து தீவிரவாதம்: கமலின் கருத்துக்கு ஆதரவா\nட்விட்டரில் தீவிரமாக இயங்கிவரும் டிரம்பை 41.7 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதுகுறித்து அவர் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.\nவியாழக்கிழமை மாலையில் டிரம்பின் கணகை பார்க்க வந்தவர்களுக்கு, \"மன்னிக்கவும், அந்த பக்கம் இல்லை\" என்று ஒரு செய்தியை மட்டுமே காண முடிந்தது.\nகணக்கை மீட்டெடுக்கப்பட்ட பின்னர், டிரம்பின் முதல் ட்வீட் குடியரசுக் கட்சியின் வரி குறைப்பு திட்டத்தை குறித்து இருந்தது.\nஅமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ கணக்கான @POTUS பாதிக்கப்படவில்லை.\nகேட்டலோனியா: விசாரணையில் ஆஜராகவில்லை பூஜ்டிமோன்\nதிரைப்பட நடிகரை எதிர்த்து நீதிமன்றம் சென்ற வங்கதேச ஆட்டோ ஓட்டுநர்\nகவுன்டரில் ஆளில்லை: டிக்கெட் இல்லாப் பயணிகளிடம் வழியில் கட்டணம் வசூலித்த ரயில்வே\nஇந்தியாவுக்கு இந்திரா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்\n10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ntrump usa twitter டிரம்ப் அமெரிக்கா ட்விட்டர்\nஸ்கிம்மர் பொருத்தி கோவை ஐசிஐசிஐ வங்கியில் ஆட்டைய போட்ட 6 பேர் கைது.. கார்கள், லேப்டாப்கள் பறிமுதல்\nஆளுநர் மாளிகையில் முற்றுகையிட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு\nஉலகப் பார்வை: உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டிரம்பின் செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2009/11/blog-post_18.html", "date_download": "2018-06-24T10:42:43Z", "digest": "sha1:2WRAMYZ4KZKKSTPVVOAWVWLOSPLUN26A", "length": 30635, "nlines": 218, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: அண்ணாச்சி டீக்கடையில் விஜயும் சூர்யாவும்", "raw_content": "\nஅண்ணாச்சி டீக்கடையில் விஜயும் சூர்யாவும்\nவிஜய் ரசிகர் ஒருவரும் சூர்யா ரசிகர் ஒருவரும் ஒரு டீக்கடையில் சந்தித்தபோது நடந்த சுவாரிசியமான உரையாடல். விஜய் ரசிகன்: என்ன தம்பி ஆதவன் ஊத்திக்கிச்சா சூர்யா ரசிகன் : மூணு பிளாப் குடுத்தும் நீங்க இன்னும் திருந்தேல்லயாடா சூர்யா ரசிகன் : மூணு பிளாப் குடுத்தும் நீங்க இன்னும் திருந்தேல்லயாடா விஜய் ரசிகன் : இப்பதானே ஆரம்பிச்சிருக்கீங்க அடுத்த படம்வேற ஹரி,பாக்கலாம் நீங்களும் எங்கலிஸ்ட்டில வாரீங்களா இல்லையான்னு விஜய் ரசிகன் : இப்பதானே ஆரம்பிச்சிருக்கீங்க அடுத்த படம்வேற ஹரி,பாக்கலாம் நீங்களும் எங்கலிஸ்ட்டில வாரீங்களா இல்லையான்னு சூர்யா ரசிகன் : இப்ப கூட உங்களுக்கு முன்னுக்குவாற எண்ணமில்லை , மற்றவனையும் பின்னுக்கிழுத்து உங்கலெவலுக்கு கொண்டு வர்ரதிலேயே குறியா இருங்க. விஜய் ரசிகன் : அதெல்லாம் சரி பெப்சி சங்க விழாவில உங்க தலைவர் எங்க தலைவரை எப்புடி புகழ்ந்தார்னு பாத்தமெல்ல. சூர்யா ரசிகன் : என்னான்னு சொல்லி புகழ்ந்தார் சூர்யா ரசிகன் : இப்ப கூட உங்களுக்கு முன்னுக்குவாற எண்ணமில்லை , மற்றவனையும் பின்னுக்கிழுத்து உங்கலெவலுக்கு கொண்டு வர்ரதிலேயே குறியா இருங்க. விஜய் ரசிகன் : அதெல்லாம் சரி பெப்சி சங்க விழாவில உங்க தலைவர் எங்க தலைவரை எப்புடி புகழ்ந்தார்னு பாத்தமெல்ல. சூர்யா ரசிகன் : என்னான்னு சொல்லி புகழ்ந்தார் விஜய் ரசிகன் : \"உங்க ஆட்டத்தை பார்த்து செத்திருக்கிரன், மனுஷன் என்னமா ஆடுறார் , இதெல்லாம் தனிக்கலை, hats off to vijay sir \" அப்பிடின்னு முப்பத்தி இரண்டு பல்லையும் இழிச்சிக்கிட்டே சொன்னாரே பாக்கலியா விஜய் ரசிகன் : \"உங்க ஆட்டத்தை பார்த்து செத்திருக்கிரன், மனுஷன் என்னமா ஆடுறார் , இதெல்லாம் தனிக்கலை, hats off to vijay sir \" அப்பிடின்னு முப்பத்தி இரண்டு பல்லையும் இழிச்சிக்கிட்டே சொன்னாரே பாக்கலியா சூர்யா ரசிகன் : உங்க தலைவர் மாதிரி கிணத்துத் தவளையாவே இருக்கியேடா, விஜய் எவளவு பெரிய இடத்தில இருக்கிறார் ( சூர்யா ரசிகன் : உங்க தலைவர் மாதிரி கிணத்துத் தவளையாவே இரு��்கியேடா, விஜய் எவளவு பெரிய இடத்தில இருக்கிறார் (), விஜய் படவசூலை பார்த்து மிரண்டு போயிருக்கிறன், விஜய் அற்புதமான நடிகர்(), விஜய் படவசூலை பார்த்து மிரண்டு போயிருக்கிறன், விஜய் அற்புதமான நடிகர்(), விஜய் நல்லவர் ,வல்லவர், நாலும் தெரிஞ்சவர் அப்பிடின்னு ஒரு வார்த்தை சொன்னாரா), விஜய் நல்லவர் ,வல்லவர், நாலும் தெரிஞ்சவர் அப்பிடின்னு ஒரு வார்த்தை சொன்னாரா இல்லையே நீ டான்சுக்கு மட்டும் தான் லாயக்கு என்று சொல்லாமல் சொன்னதை உன்னைப்போலவே உன் தலைவனும் புரிஞ்சிக்காம முன் வரிசையில இருந்து பல்லக்காட்டிக்கொண்டிருந்தததை நானும் பார்த்தனான் கண்ணு . விஜய் ரசிகன் : உன் தலைவனைப்பற்றி எனக்குத்தெரியாதா இல்லையே நீ டான்சுக்கு மட்டும் தான் லாயக்கு என்று சொல்லாமல் சொன்னதை உன்னைப்போலவே உன் தலைவனும் புரிஞ்சிக்காம முன் வரிசையில இருந்து பல்லக்காட்டிக்கொண்டிருந்தததை நானும் பார்த்தனான் கண்ணு . விஜய் ரசிகன் : உன் தலைவனைப்பற்றி எனக்குத்தெரியாதா நேருக்கு நேர் ,பிரன்ஸ் படங்கள்ல எங்க தலைவர் போட்ட பிச்சையில வளர்ந்தவன் தானே நேருக்கு நேர் ,பிரன்ஸ் படங்கள்ல எங்க தலைவர் போட்ட பிச்சையில வளர்ந்தவன் தானே இப்ப எல்லாத்தையும் மறந்திட்டீங்களோ சூர்யா ரசிகன் : உன் தலைவர் கூடத்தான் விஜயகாந்த் கூட நடிச்சார், அப்பவெல்லாம் விஜயகாந்த் புகழ் பாடிகிட்டு திரிஞ்சார் , கொஞ்சம் நல்லாவந்தவுடன விஜயகாந்தை மறந்து ரஜினிக்கு மாறினார், அப்புறம் ஒரு படம் விடாம ரஜினி புகழ் பாடினார் ,அப்புறம் அப்பன் பேச்சை கேட்டு இனி ரஜினி வேண்டாம் நாம எங்கேயோ போட்டமேன்று நினைத்து இப்பவெல்லாம் M G R புகழ் பாடிக்கிட்டு திரியுறாரு, இது மட்டும் என்னவாம் ஆனா ஒன்னு ரஜினி ரசிகர்களை பகைத்தது விஜயின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப்பெரும் தவறு, அதற்க்கான பலனைத்தான் இப்ப அனுபவிக்கிறார். விஜய் ரசிகர் : இதெல்லாம் அந்த பாழாய்போன சத்தியராஜ்சும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறானே ஒரு வில்லன் சந்திரசேகர் அவனுமா சேர்ந்து செய்தது அதுக்கு தலைவர் என்ன செய்வார் பாவம். சூர்யா ரசிகர் : வாய்க்க விரலவச்சா கடிக்க தெரியாத பாப்பாபாரு... இருவரும் பேசிக்கொண்டே நடையை கட்டுகிறார்கள். டீ கடை அண்ணாச்சி : ஏன் தம்பி விஜயும் சூர்யாவும் நல்ல ஒற்றுமையாதானே முன்பெல்லாம் இருந்தாங்க இப்ப என்ன ஆச்���ு ஆனா ஒன்னு ரஜினி ரசிகர்களை பகைத்தது விஜயின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப்பெரும் தவறு, அதற்க்கான பலனைத்தான் இப்ப அனுபவிக்கிறார். விஜய் ரசிகர் : இதெல்லாம் அந்த பாழாய்போன சத்தியராஜ்சும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறானே ஒரு வில்லன் சந்திரசேகர் அவனுமா சேர்ந்து செய்தது அதுக்கு தலைவர் என்ன செய்வார் பாவம். சூர்யா ரசிகர் : வாய்க்க விரலவச்சா கடிக்க தெரியாத பாப்பாபாரு... இருவரும் பேசிக்கொண்டே நடையை கட்டுகிறார்கள். டீ கடை அண்ணாச்சி : ஏன் தம்பி விஜயும் சூர்யாவும் நல்ல ஒற்றுமையாதானே முன்பெல்லாம் இருந்தாங்க இப்ப என்ன ஆச்சு சினிமா தெரிந்த கஸ்டமர் : இரண்டு பேரும் ஒற்றுமையாதான் இருந்தானுங்க அப்புறம் சூர்யா கலியாணத்தோட கொஞ்சம் விரிசல் ஏற்பட்டிச்சு. அப்புறம் பெரிசா ரெண்டு பேருக்கையும் சண்டை ஏதுமில்ல, ஏன் இப்பகூட அவங்க ரெண்டு பேருக்கையும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா விஜய் ரசிகர்கள் தான் சூர்யா மேல செம கடுப்பில இருக்கிறாங்க. டீ கடை அண்ணாச்சி : ஏன் தம்பி சினிமா தெரிந்த கஸ்டமர் : இரண்டு பேரும் ஒற்றுமையாதான் இருந்தானுங்க அப்புறம் சூர்யா கலியாணத்தோட கொஞ்சம் விரிசல் ஏற்பட்டிச்சு. அப்புறம் பெரிசா ரெண்டு பேருக்கையும் சண்டை ஏதுமில்ல, ஏன் இப்பகூட அவங்க ரெண்டு பேருக்கையும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா விஜய் ரசிகர்கள் தான் சூர்யா மேல செம கடுப்பில இருக்கிறாங்க. டீ கடை அண்ணாச்சி : ஏன் தம்பி சினிமா தெரிந்த கஸ்டமர் : இரண்டு பேரும் தளபதி பாதிப்பில சினிமாவுக்குள் வந்தவர்கள்.விஜய் தளபதி பாதிப்பில் தனக்குதானே இளைய தளபதி என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தவர் . சூர்யாவோ சரவணன் என்னும் தனது இயற்ப்பெயரை மாற்றி தளபதியில் ரஜினியின் பெயரான \"சூர்யா\" வை தனது பெயராக்கியவர்.ஆரம்பத்தில் சூர்யாவால் விஜய்க்கு எந்த பாதிப்புமில்லை அதனால் தனது படங்களில் சூர்யாவிற்கு வாப்புக்கள் கொடுத்தார். நந்தாவின் பின்னர் சூர்யா கமலின் பாதையை தேர்ந்தெடுத்ததால் தொடர்ந்து எந்த குழப்பமும் ஏற்ப்படவில்லை. ஆனால் சூர்யா வேல், அயன் என்று கமெர்சியல் படங்கள் நடிக்க ஆரம்பித்தபோது விஜயின் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைய சூர்யாவின் கமெர்சியல் படங்கள் வெற்றியடைந்தது. இதனால் எங்கே சூர்யா விஜய்க்கு ஆப்பு வைத்து விடுவாரோ என்று பயந்த விஜய் ரசிகர்கள் இப்போதெல்லாம் அஜித்தை விட சூர்யாவுக்கே குறிவைத்துள்ளனர். ஆதவன் தோல்வியில் விஜய் ரசிகர்களின் பங்கு நிறையவே இருக்கிறது. டீ கடை அண்ணாச்சி : இவனுங்க எக்கேடாவது கெட்டு போகட்டும் எனக்கு நிறைய வேலையிருக்கு தம்பி , நான் உள்ள போறன் தம்பி...... சினிமா தெரிந்த கஸ்டமர் : சரிண்ண நேரமாச்சு நானும் கிளம்பிறன்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nஇந்த விசாரனையில் பல உன்மைகள் வெளிவரும் போலிருக்கே... ;)\nsify யில் பாருங்க கண்ணா சூரியாவின் ஆறு ஹிட் படமென்று இருக்கும் , அப்புறம் கந்தசாமி ஹிட் படமென்று இருக்கும், அப்பிடியே சண் நெட்வேர்க் வாங்கிற அனத்துப்படமும் ஹிட் என்று இருக்கும்.\nவிக்கிபீடியா.... அதில சிவாஜி தசாவதார வசூல்களை பாருங்க 350 ,250 கோடி என்று இருக்கும். விக்க்பீடியாவில் நீங்கள் எடிட் செய்தாலும் அப்படித்தான் இருக்கும், சந்தேகமேன்றல் ஒவ்வொரு வருடமும் ஹிட்டான படங்களின் வரிசையில் பாபா,குசேலன்,பாய்ஸ், எல்லாம் ஹிட் என்று இருக்கும் .\nbehindwoods ஆதவன் வருவதற்கு ஒருவாரம் முன்பிருந்தே முகப்பு அட்டையை ஆடவன் படத்தின் walpaper\nகண்ணா ஒரு படம் வெற்றி என்றால் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் , வெறுமனே ஓரிரு ஆங்கில இலத்திரனியல் ஊடகங்களாலும் படத்தினை வெளியிடும் தொலைக்காட்சிகளினதும் அவர்களினது பத்திரிகைகளிலும் வெளியாகினால் மட்டும் வெற்றிப்படம் ஆகிவிடுமா\nஅப்படி என்று பார்த்தால் கந்தசாமி, வாரணம் ஆயிரம், படிக்காதவன், கண்டேன் காதலை, நினைத்தாலே இனிக்கும் எல்லாமே வெற்றிப்படங்கள்தான்\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nஇந்த 20 பேரும் இல்லாவிட்டால்\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nவிஜய் தனது சாதனையை 2010 இலும் தக்கவைப்பாரா \nயார் இந்த மஹேல ஜெயவர்த்தன\nஅண்ணாச்சி டீக்கடையில் விஜயும் சூர்யாவும்\nபாகிஸ்தானுக்கு சாதனை தென்ஆபிரிக்காவுக்கு சோதனை\nவிஜய்க்கு ஆப்பு வைக்கும் சன்டிவி\nகுங்குமச்சிமிழ் - *குங்குமச்சிமிழ் * ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம் திரும்பவும் இந்த...\nபிரபா ஒயின்ஷாப் – 18062018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* ப்ளட் சட்னி ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்படு...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyathozhi.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-06-24T11:10:20Z", "digest": "sha1:LASTRZVI5CUMUQ6AIBKXQKNJUBHOYARL", "length": 4563, "nlines": 45, "source_domain": "priyathozhi.blogspot.com", "title": "ப்ரியத்தோழி: பாரதியின் சொல்", "raw_content": "\nகோபம் ஒரு மோசமான விருந்தினர் ,ஆனால் அந்த விருந்தினரிடம் பழக சொல்லி ஒரு மாபெரும் கவி சொல்கிறாரென்றால் அதன் அர்த்தம் என்னவாயிருக்கும்...\nரௌத்ரம் பழகு என்பதனை மேலோட்டமாக பார்த்தால் கோபம் கொள்ளசொல்கிறார் என்று நினைப்போம், ஆனால் களவும் கற்று(கத்தும்) மற என்று சொல்வது போல் ரௌத்ரம் பழகிகொள் , தெரிந்து கொள் என்று தான் இங்கு பாரதி சொல்கிறார்..\nபயனற்ற , இடம், பொருள் தெரியாமல் வெளிபடுத்தப்படும் கோபம் பயனற்று தான் போகும் , ஆனால் அதனை \"அக்னி குஞ்சொன்று கண்டேன், அதனை அங்கே ஒரு பொந்திடை வைத்தேன் என்று தான் சொன்னது போல் ரௌத்ரம் அறிந்து உன் மனதில் வைத்து ஆக்கபூர்வமாக மாற்றி தேவையான நேரத்தில் வெளிபடுத்து என்பது தான் கவிஞனின் எண்ணம் ...\nகண்ணம்மாவை (கண்ணனை ) உருகி உருகி பாடிய பாரதி சோம்பி திரியும் மனிதரையும், அடிமை சங்கிலியில் நம்மை பிணைத்து வைத்திருந்த வெள்ளையரையும் கேள்வி கேட்கும்போது தன் ரௌத்ரத்தை தன் கவிதையில் கொண்டு வந்திருந்ததை நாம் அறிவோம்...\nதேவையான நேரத்தில் வெளிபடுத்தப்பட்ட ரௌத்ரம் தீப்பொறியாய் எரிந்து இந்தியர் அனைவரின் நெஞ்சுக்குள்ளும் வேள்வி தீயாய் கனன்றது... அந்த தீயின் வேகம் தாளாமல் வெந்து (வெள்ளையரின் ஆதிக்கம்) , தணிந்தது (விடுதலை).\nரௌத்ரம் பழகி கொள்வோம் நாமும் பெருங்கவியின் வார்த்தை படி ...\nஎனக்குள் தோன்றும் சில விஷயங்களை நான் சுவாசிக்கும் கவிதைகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள,எனக்கென்ற ஒரு சிறு உலகத்தை படைக்கும் முயற்சி இது.. புன்னகை, கற்கள், வடுக்கள், நினைவுகள் பிரதிபலிக்கும் இங்கு.\nஎந்த சந்தோஷமுமற்ற ,எந்த வேதனையுமற்ற ஏகாந்தம் இனிது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sentamilanban.blogspot.com/2012/10/", "date_download": "2018-06-24T10:33:10Z", "digest": "sha1:S34YX3J3DOZGRWKVZSAFM2OQVHVY6U2I", "length": 11657, "nlines": 240, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : October 2012", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nஇந்தியாவின் கவிதைக்கான ராக்கெட் விசென்-2 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அது விண்ணில் சிறப்பாக கவிதை எழுதிக் கொண்டிருக்கிறது. அந்த ராக்கெட் அனுப்பும் கவிதைகள் விரைவில் வெளியிடப்படும்.\nகல் நெஞ்சைக் கரைக்கும் தென்றல்\nஅங்கே மக்கள் கூட்டம் இருக்கும்\nதென்றல் - மழலைத் தழுவல்\nஇயற்கை - ஒரு விடை\nநானூறு தடைகளைச் சந்திக்க வேண்டும்.\nதடைகளைச் சந்திக்க துணிவோடு இருங்கள்.\nஉங்களைப் பார்த்து பொறாமைப் படுபவர்கள் தான் உங்களின் தடை.\nபொறாமைப்படுபவர்கள் மீது கோபப்படாதீர்கள். அவர்களை விட நீங்கள் திறமையானவர் என்று நினைப்பதால் தான் அவர்கள் உங்கள் மீது பொறாமைப்படுகிறார்கள்.\nநல்லது செய்யுங்கள். என்றும் நல்லதே செய்யுங்கள்.\nதடைகள் தானாக விலகி விடும்.\nஉனக்கில்லை வாழ்வு என்று எச்சரிக்கின்றனர்.\nஉங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்க்க வேண்டுமா\nகோபம் வரும் பொழுது இந்த மலரைக் கொஞ்சம் பாருங்கள்\nமேலும் பார்க்க...... இங்கே கிளிக் செய்யவும்.....\nதமிழ் நாட்டைப் பெருமைப் படுத்திய ராமானுஜம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/tamil/", "date_download": "2018-06-24T10:34:15Z", "digest": "sha1:FYOZEHN3WCCCRCQRLDA2MKXIWSMC2TR2", "length": 6719, "nlines": 119, "source_domain": "villangaseithi.com", "title": "Tamil Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nசிறைபிடிக்கப்பட்ட தேர்தல் அதிகாரியை மீட்ட தமிழக போலீஸ்…\nஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட தமிழக வாலிபர்கள் கைது\nதுபாயில் வெடித்த தமிழ மக்களின் போராட்டம்\nதமிழக இளம் பெண்களுக்கு “ப்ளைன் கிஸ்”…\nதமிழக போலீசாருக்கு சிறப்பு முகாம்..\nதமிழ் வளர்ச்சி திறந்தவெளி கருத்தரங்கு\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்\n‘ஆட்சி செய்ய துப்பில்லாடி வீட்டுக்கு போங்கடா’ இ.பி.எஸ்., ஒ.பி.எஸ்ஸை வெளுத்து வாங்கும் தமிழச்சி\nஇலஞ்சம் தர மறுத்ததால் ரூபாய் 2 லட்ச��் மதிப்புள்ள பைக்கை முற்றிலுமாக காட்டுமிராண்டித் தனமாக சேதப்படுத்திய தமிழக போலீஸ் \nஊருக்கு உபதேசம் செய்யும் பிரபல தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மீது மோசடி மற்றும் திருட்டு குற்றச்சாட்டு…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/your/", "date_download": "2018-06-24T10:39:40Z", "digest": "sha1:WOK6G3QBWLIHLC233L2DMGB4BXRTUWEL", "length": 6626, "nlines": 110, "source_domain": "villangaseithi.com", "title": "your Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஉங்களின் நலனுக்காக நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்…\nமனதை சீற்பட வைத்து கொள்வது எப்படி \nஉங்களது உடம்பை ஒல்லியாக்க வேண்டுமா \nகல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர். ஒல்லியாக இருப்ப...\nஉங்கள் ஜாதகத்தில் பரல்களை கொண்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் \nஉங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் பங்கு என்னவென்று தெரியுமா \nசுக்ரன் எனும் அசுரகுருவின் சுபாவம் மற்றும் பொதுபலன்களை பற்றியும் கிரகங்களின் வரிசைகிரமத்தில்...\nஉங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் \nஉங்கள் ஜாதகத்தில் பரல்களை கொண்டு ஆராய்ந்து தெர��ந்து கொள்ளுங்கள் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/155608?ref=home-latest", "date_download": "2018-06-24T10:38:08Z", "digest": "sha1:DVHC4XHSMKGYEKCG7B3XXEDW6HZAVAVE", "length": 6634, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "விசுவாசம் படத்தில் அஜித்தின் கெட்டப், கதாபாத்திரம்- ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் - Cineulagam", "raw_content": "\nசர்கார் தமிழகத்தில் எத்தனை கோடி ரைட்ஸ் போகும், ஒரு கருத்துக்கணிப்பு, கேட்டால் அசந்துவிடுவீர்கள்\nஒரே நாளில் உலகப்புகழ் பெற்ற ஆசிரியர்... தற்போது இவரது நிலை என்ன\nகம்பீர நடையில் சென்று ரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை\nகமலால் ஜெயிலுக்கு போகும் பாலாஜி, நித்யா\nமிகக்கொடிய புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம்\nகடலில் உலா வரும் கடற்கன்னி.. 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத அதிர்ச்சிக் காட்சி\nதமிழ்நாடு இல்லை, இந்தியா முழுவதுமே தளபதி ராஜ்ஜியம் தான், சர்கார் வரவேற்பை பாருங்க\nஒரு சாப்பாடு செய்றதுல இம்புட்டு கூத்தா.. உலகமகா அறிவாளி நீதான்ப்பா\nவிஜய் ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியை தந்த சன் பிக்சர்ஸ்\nஅஜித், அஜித் ரசிகர்களிடம் பகிரங்மாக மன்னிப்பு கேட்ட விஜய் ரசிகர்\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிசுவாசம் படத்தில் அஜித்தின் கெட்டப், கதாபாத்திரம்- ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nசிவா கூட்டணியில் நான்காவது முறையாக அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் போட்டு நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜுன் 22ம் தேதி தொடங்குவதாக தெரிகிறது.\nஇப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா கதை மற்றும் சம்பளம் பற்றி பேசாமல் அஜித்தின் மேல் வைத்துள்ள மரியாதையால் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டன.\nதற்போது என்னவென்றால் அஜித்திற்கு இப்படத்தில் இரண்டு கதாபாத்திரம் என்றும் அண்ணன், தம்பியாக நடிக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு ஒரு கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் தகவல் வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/sirukathaimani/2017/jan/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2631629.html", "date_download": "2018-06-24T11:02:04Z", "digest": "sha1:R6O64MPC3J2SGCDSW2XZ5QBYK223X3IB", "length": 30663, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "tongues short story |நாக்குகுகள்- Dinamani", "raw_content": "\n“சாந்தி, நேத்து தான் தங்க மலர் சினிமாவுக்குப் போயிருந்தேண்டி.”\n“ஓ.. ஒரு பணக்காரன் பொண்ணு தன் அந்தஸ்துக்கு கீழே இருக்கற ஒரு வேலைக்காரனை லவ் பண்றாடி. ஆனா பாவம், வழக்கம் போல அவளோட அப்பாவும், அம்மாவும் கலயானத்துக்கு ஒத்துக்கலை. ஆனா கடைசியிலே எப்படியோ ரெண்டு பேரும் ஏதோ ட்ரிக் பண்ணிப் பெரியவங்களைச் சம்மதிக்க வச்சுடறாங்க. அதுதான் கதையிலே சஸ்பென்ஸ்...”\n“அதைச் சொல்லிட்டா அப்புறம் நாலைக்கு நீ படம் பார்க்கிறப்ப என்ன சுவாரஸ்யம்டீ இருக்கும் நான் சொல்ல மாட்டேன். நான் என்ன டமில் சினிமா விமர்சனம் எழுதறவன்னு பார்த்தியா நான் சொல்ல மாட்டேன். நான் என்ன டமில் சினிமா விமர்சனம் எழுதறவன்னு பார்த்தியா கொஞ்சூண்டு இருக்கற சஸ்பென��ஸையும் விமர்சனத்துலயே சொல்லிப் படம் பார்க்கிறவங்க ஆவலைக் கெடுக்கறதுக்கு கொஞ்சூண்டு இருக்கற சஸ்பென்ஸையும் விமர்சனத்துலயே சொல்லிப் படம் பார்க்கிறவங்க ஆவலைக் கெடுக்கறதுக்கு\n“அப்ப நான் தமிழ்ப் பத்திரிகைகள்ளே வர்ற விமர்சனத்தையே படிச்சு சஸ்பென்ஸ் இன்னதுங்கறதைத் தெரிஞ்சுக்கறேன். அதுசரி, சினிமாவில வந்தது மாதிரி நிஜ வாழ்க்கையில நடக்குமாடி, கங்கா\n நீ எதுக்குடி கேக்கறே இப்படி ஒரு கேள்வி\n“வேற ஒண்ணுமில்லேடி, கங்கா, எனக்குத் தெரிஞ்ச பெண்ணு ஒண்ணு ஒரு ப்யூனை லவ் பண்ணுது. அது கிளார்க்காய் இருக்குது. போன வாரம் கூட அவங்களை ரொம்ப நெருக்கத்துல ஒரு கோவில்ல பார்த்தேன்...” இப்படி சொல்லி விட்டு அவள் சிரித்த சிரிப்பில் கங்காவும் கலந்து கொண்டாள்.\nகங்காவும், சாந்தியும் சேர்ந்து பேசியதும் கேலியாகச் சிரித்ததும் சற்றுத் தொலைவில் உட்கார்ந்து பத்திரிகை ஒன்றில் ஆழ்ந்திருந்த தன் கவனத்தைத் திருப்பிச் சீண்டித் தன்னைப் புண்படுத்துவதற்குத்தான் என்பது துளசிக்கு நன்றாகவே புரிந்தது.\nஇருந்தாலும், யாரோ யாரைப் பற்றியோ என்னவோ பேசிக் கொண்டிருப்பதிலும் தனக்குத் துளியும் தொடர்பே இல்லாதது போல் அவள் தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பத்திரிகை படிப்பதில் ஆழ்ந்திருந்தது போல் காட்டிக் கொண்டாள்.\nகங்காவும், சாந்தியும் நக்கலாகச் சிரித்துக் கொண்டே ஒரு சேரத் துளசியின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள், இரண்டு ஜோடிக் கண்கள் தன் மேல் ஊர்ந்து கொண்டிருந்ததால் விளைந்த குறுகுறுப்பைத் தாங்க மாட்டாமல் துளசி இலேசாகத் தலையை உயர்த்திய போது இருவரும் சட்டென்று விழிகலை நகர்த்திக் கொண்டு விட்டார்கள்.\nதுளசி அங்கிருந்து அகன்று தனது இருக்கைக்குத் திரும்பிப் போனாள். முதுகைத் தொடர்ந்த சிரிப்பொலி அவளை அவமானப் படுத்தியது. ஆனால், அவர்கலை ஒன்றும் செய்வதற்கில்லை. பேசுகிற வாய்களுக்குப் பூட்டா போட முடியும்\nஅந்த அலுவலகத்தில் அவள் வேலையில் சேர்ந்ததற்குப் பிறகு தான் தேவமூர்த்தி அதற்கு முன்னால் வேறு ஏதோ அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தவன் இதே அலுவலகத்துக்குப் பியூனாக வேலைக்கு வந்தான். அவனும் எஸ்.எஸ்.எல்.ஸி வரை படித்திருந்தான். ஆனால் அவனது போதாத காலம் பியூன் வேலை தான் கிடைத்தது. தான் வேலை செய்த அலுவலகத்திலேயே வேலைக்கு வந்தது துளசிக்குப் பிடிக்கவில்லை தான். ஆனாலும் என்ன செய்வது வங்கிகளில் பியூனானாலும் கை நிறையத்தானே சமபளம் தருகிறார்கள் வங்கிகளில் பியூனானாலும் கை நிறையத்தானே சமபளம் தருகிறார்கள் அதனால் இருவரும் அது பற்றீப் பேசி முடிவு செய்து கொண்டதன் பிறகே அவன் அதே வங்கியில் வேலைக்கு வந்து சேர்ந்தான்.\nநாலுபேருக்கு எதிரில் கூடிய வரையில் தங்கள் உறவு தெரியாத படி பழகுவது என்று தான் தீர்மானித்து வைத்திருந்தார்கள்.\nயாரோ தொண்டையைக் கணைத்தது மிக அருகில் கேட்டதால், துளசியின் எண்ணங்கள் கலைந்தன. அவள் பத்திரிகையை மேஜை மேல் போட்டு விட்டுப் பக்கவாட்டில் தலையைத் திருப்பி பார்த்த போது உதவி நிர்வாகி ராமாமிர்தம், “ஏன் அதுக்குள்ள வந்துட்டீங்க லஞ்ச் டைம் அரைமணியாச்சேம்மா மத்தவங்கல்லாம் ஒரு மணி நேரம் எடுத்துக்கிறப்போ , நீங்க மட்டும் கால் மணியிலே வந்துட்டீங்களே அதுலயும் இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் போனேன், வந்தேன்னு திரும்பிட்டீங்க அதுலயும் இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் போனேன், வந்தேன்னு திரும்பிட்டீங்க” என்றபடி பக்கத்தில் நின்றார். மரியாதைக்காகத் தானும் எழுந்து நின்ற துளசி, “ லேடீஸ் ரூம்ல இரைச்சல் ஜாஸ்தியாயிருந்தது. எனக்கு இன்னிக்கு கொஞ்சம் தலைவலி, சார். அதுதான் சாப்பிட்டதும், சாப்பிடாததுமாய் திரும்பி வந்துட்டேன்...”\n“தலை வலின்னா எதுக்குக் கண்ணுக்கு வேலை குடுக்கறீங்க பேசாம மேசை மேல தலையைக் கவுத்துண்டு கண்ணை மூடிண்டு சின்னதா ஒரு தூக்கம் போடுங்க. இங்க தான் யாருமே இல்லியே பேசாம மேசை மேல தலையைக் கவுத்துண்டு கண்ணை மூடிண்டு சின்னதா ஒரு தூக்கம் போடுங்க. இங்க தான் யாருமே இல்லியே...’ என்று சொல்லி விட்டு ராமாமிர்தம் நகரத் தொடங்கினார். இரண்டு தப்படிகளுக்குப் பிறகு திரும்பி பார்த்து, லஞ்ச் டயத்துல மட்டுமில்லாம மத்த டயத்துலயெல்லாம் இங்கே எல்லாரும் தூங்கறதை நீங்க பார்த்ததில்லையா என்ன...’ என்று சொல்லி விட்டு ராமாமிர்தம் நகரத் தொடங்கினார். இரண்டு தப்படிகளுக்குப் பிறகு திரும்பி பார்த்து, லஞ்ச் டயத்துல மட்டுமில்லாம மத்த டயத்துலயெல்லாம் இங்கே எல்லாரும் தூங்கறதை நீங்க பார்த்ததில்லையா என்ன லேடீஸ், ஜெண்ட்ஸ் எல்லோருமே தான்.” என்று சிரித்து விட்டுப் போனார்.\nராமாமிர்தத்தின் சிரிப்பும், கல கலப்பும் அவள் எ���்ணங்களைத் தாற்காலிகமாகவே திசை திருப்பின. மறுபடியும் அவள் தேவ மூர்த்தியைப் பற்றி நினைக்கத் தொடங்கினாள்.\nஅதற்கு முந்தின நாள் இருவரும் சேர்ந்து கோவிலுக்குப் போனது உண்மை தான். சாந்தியின் வீடும் திருவல்லிக்கேணியில் தான் இருந்தது என்பது அவளுக்குச் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னால் தெரிய வந்திருந்தது. அங்கிருந்த பெண்களில் யாருடனும் அவளுக்கு அவ்வளவாக நெருங்கிய பழக்கம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை. அதற்கு அவர்களில் யாரும் காரணம் இல்லை. அவளே தான் அவர்களில் யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருக்கிறாள். தேவ மூர்த்தியையும் தன்னையும் பற்றி யாரெனும், ஏதேனும் கேள்விகல் கேட்டு விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தான் அவள் அப்படி மறவர்களிலிருந்து ஒதுங்கி இருந்ததற்கு காரணம். ஆனால், அந்த ஒதுங்கி இருத்தலே அவள் பால் அவர்கள் தோழமையுணர்ச்சி கொள்ளாமற் போனதோடு நில்லாமல் அவள் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காகவே போல கேலியாகப் பேசுவதற்கும் கூட காரணமாகி விட்டது.\nபார்வைகளும், மற்றவர்கள் பக்கத்தில் இல்லாதபோது ரகசியமாக அவர்கள் முணுமுணுப்பாக பரிமாறிக் கொள்ளுகிற சொற்களும் எவ்வலவு தான் ரகசியமாகச் செய்யப்பட்டவையானாலும், எப்போதேனும் யார் கண்ணிலேனும் படத்தான் செய்து விடுகின்றன. அதிலும் யார் கண்ணில் படக்கூடாது என நினைக்கப் படுகிறதோ அவர்கள் கண்ணில். இப்படி நினைத்த போது அவளுக்கு அந்த வேதனையிலும் சிரிப்பு வந்தது. தேவ மூர்த்திக்கு விரைவில் எங்காகிலும் வேறு வங்கியிலோ அல்லது தனியார் துறைத் தொழிற்சாலையிலோ வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றத் தொடங்கிற்று. ஒரே அலுவலகத்தில் இது போன்ற ஆண் பெண்களின் நடுவில் அவஸ்தப் பட்டுக் கொண்டு நாட்கள் எண்ணுவது இயலாது என்று தோன்றிற்று.\nதேவ மூர்த்தி மிகுந்த கூச்சத்துடன் தான் அங்கே வேலைக்கு வந்தான். ஆனாலும் வேறு வேலை என்பது அவ்வளவு இலேசில் கிடைத்து விடக் கூடிய ஒன்றா என்ன இந்த வேலைக்கே எவ்வளவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி வந்தது இந்த வேலைக்கே எவ்வளவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி வந்தது அதிலும், துளசியே தான் அந்த முயற்சிகளை செய்ய வேண்டியது வந்தது.\nஇனிமேல் தேவமூர்த்தியோடு எங்கேயும் வெளியே போகவே கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அலுவலகத்தில் தங்களையும் மீறி ��ேசிக் கொள்ள வேண்டி வருவதும், அதன் விளைவான வம்புகளுமே போதும் என்று பட்டது. அவளுக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டுக் கண்கள் கலங்கும் போலாயின. அடக்கிக் கொண்டு மறுபடியும் பத்திரிகை படிப்பதிலே ஆழ முயன்றாள்.\n...மறுநாள் அவள் சற்றூத் தாமதமாகப் பெண்களின் சாப்பாட்டு அறையினுள் நுழைந்த போது தன் பெயர் மிக மெதுவாக உச்சரிக்கப்பட்டது காதில் விழுந்து அவள் அறைக்குள் உடனே புகுந்து விடாமல் வெளியிலேயே சற்றுத் தயங்கி தாமதித்தாள்.\n“அவங்க ரெண்டு பேருக்குள்ளவும் ஏதோ விசயம் இருக்குடி. பக்கத்துல யாரும் இல்லைன்னா, குரலைத் தாழ்த்திப் பேசிக்கிறாங்க. இன்னொண்ணு கவனிச்சீங்களா துளசி மட்டும் தேவமூர்த்தி கிட்ட வேலை வாங்கறதே இல்லே” இப்படிச் சொன்னது கங்கா தான்.\n என்ன தான் காதல்னாலும், ஒரே ஆபீஸ்ல இருக்குற ஒரு பியூனை லவ் பண்ணினா இப்படித்தான் தர்ம சங்கடங்கள் நேரும்...” இது சாந்தி.\n“ஓகோ, அப்படின்னா கணவரா ஆனதும் எல்லாத்துக்கும் செர்த்து வேலை வாங்கிடுவாங்கறீங்களாடி’ என்று பாமா சிரித்தாள்.\nதன்னைப் பற்றிய பேச்சு இத்தனை மும்முரமாக நடந்து கொண்டிருக்கையில், உள்ளே போக அவ்ளுக்கு மனசில்லாமல் போயிற்று. அங்கே உட்கார்ந்து சாப்பிடுகிற சாப்பாடு உடம்பில் ஒட்டாது என்று தோன்றியதில் அவள் திரும்பிப் போய்த் தன் இருக்கையிலேயே உட்கார்ந்து சம்புடத்தைத் திறந்தாள். ‘சீ, என்ன அசிங்கம் இது உண்மையை நிரந்தரமாக மறைக்க முடியுமா உண்மையை நிரந்தரமாக மறைக்க முடியுமா அதற்குள் தேவமூர்த்திக்கு வேறு வேலை கிடைத்தால் தேவலையே அதற்குள் தேவமூர்த்திக்கு வேறு வேலை கிடைத்தால் தேவலையே\n...அன்று வீட்டுக்குப் போன துளசி தன் தாயிடம் எல்லாவற்றையும் சொல்லி வருத்தப் பட்டாள்.\n“தேவ மூர்த்திக்கு இது தெரிய வேண்டாண்டி. அப்புறம் இந்த வேலையை விட்டுடப் போறான். வேற வேலை கிடைக்கற வரைக்கும் பல்லைக் கடிச்சுக்கோ... அது சரி, இதே பாங்க் கிளார்க் வேலை கிடைக்க எத்தனை நாளாகும்\n“அதுக்கு ரொம்ப நாளாகும்மா. அதுவரைக்கும் நான் எல்லாருடைய அசிங்கப் பேச்சையும் தாங்கிக்கணுமா\n“கொஞ்சம் பொறுத்துக்கோடி எனக்காக” என்று அவள் அம்மா கெஞ்சினாள்.\n...இவளுடைய சங்கடத்தைப் போக்க வந்தாற் போல், தேவ மூர்த்திக்கு மறு வாரமே வேறொரு வங்கியில் வேலை கிடைத்து விட்டது. அவன் ராஜினாமாச் செய்து விட்டுப் ���ுதிய வங்கியில் சேரப் போவதை எல்லாருடமும் சொன்னான்.\nஅன்றே தேவமூர்த்தியை விடுவித்து விடத் தீர்மானிக்கப்பட்டதால் பிற்பகலில் ஒரு சின்ன விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உதவி நிர்வாகி ராமாமிர்தம் தாமே முன்னின்று ஏற்பாட்டைக் கவனித்தார்.\nஅவர் தனியாக இருந்த நேரத்தில் அவரது அறைக்குச் சென்ற துளசி, “சார், தேவ மூர்த்திக்குப் பார்ட்டி நடக்கறச்சே... எங்க உறவைப் பத்தின உண்மையை நீங்களே எல்லாருக்கும் சொல்லிப் பகிரங்கமாக்கிடுங்க, சார்” என்று கேட்டுக் கொண்டாள். தேவ மூர்த்தி நாஙாம் நிலை ஊழியன் என்ற காரணத்தால் விளைந்த சிறூமையில் அவனது விருப்பப்படியே உறவை மறைத்ததால் நாலு பேரின் கேலிகளுக்கும் வம்புப் பேச்சுகளுக்கும் ஆளானதையெல்லாம் அவரிடம் மனம் விட்டுச் சொல்லி வருத்தப் பட்டாள் துளசி.\nவிருந்து முடிந்ததும் உதவி நிர்வாகி பேச எழுந்தார். தேவமூர்த்தி அங்கே சேர்ந்து மிகச் சில நாட்களேயானாலும் ஒரு நல்ல ஊழியனாக இருந்தான் என்பதைச் சொல்லி முதலில் பாட்டிப் பேசிய ராமாமிர்தம் பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு கூறினார்.\n“...தேவமூர்த்திக்கும் நம்ம கிளார்க் துளசிக்கும் உள்ள உறவு உங்களுக்கெல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறேன்...” இப்படிச் சொல்லி விட்டு அவர் சில நொடிகளுக்கு நிறுத்தி விட்டு எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். கங்காவும், சாந்தியும் கிளிகிளிப்பை அடக்கிக் கொண்டது வெளிப்படையாகத் தெரிந்ததை துளசி பார்த்தாள். இப்போது அவளுக்கும் சிரிப்பு வரும் போலிருந்தது. ஒரு பெரிய் அபாரம் தன் மீதிருந்து இறக்கப்பட்ப் போவதற்கான விடுதலைப் பெருமூச்சுடன் அவள் தனது நாற்காலி முதுகில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.\n“... என்ன தான் இருந்தாலும் உறவுக்காரப் பையன் மிக நெருங்கிய உறவினன் தான் க்ளார்க்காக இருக்கு அலுவலகத்தில் தனக்கு கீழே பியூனாக வேலை பார்ப்பது எந்தப் பெண்ணுக்கும் சங்கடமான விசயம் தான். அதிலும் அந்தப் பையனுடைய சங்கடம் இன்னும் அதிகமாக இருப்பது மிகவும் இயற்கையான விசயம் தான். அதிலும் அந்தப் பையன் துளசியினுடைய சொந்த அண்ணனாக வேறு இருந்ததால், இருவருக்குமே ரொம்பச் சங்கடம் தான். இல்லையா இனிமேல் அந்தச் சங்கடம் இருக்காது...”\nசாந்தியும், கங்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பார்வையில் இருந��தது தப்புக் கணக்குப் போட்ட அவமானமா வாய்க்கு வந்தபடி பேசிய குற்ற உணர்வா அல்லது அதிர்ச்சியா வாய்க்கு வந்தபடி பேசிய குற்ற உணர்வா அல்லது அதிர்ச்சியா என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் துளசி ஈடுபட்ட போது அவளைத் தலை உயர்த்திப் பார்க்கத் தெம்பிலாமல் போய் இருவரும் கண்களைத் தாழ்த்திக் கொண்டு விட்டார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுகதை மணி நாக்குகள் சிறுகதை ஜோதிர்லதாகிரிஜா தினமணி கதிர் 20.02.81\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2011/03/part-13.html", "date_download": "2018-06-24T10:48:04Z", "digest": "sha1:IU7JGL3G6L6T5TYKUE3O4CUFNO5XOFQP", "length": 11597, "nlines": 164, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 13", "raw_content": "\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 13\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nபோதை தராத சரக்கு எல்லாம் கெட்ட சரக்கும் அல்ல…\nபோதை தருபவை எல்லாம் நல்ல சரக்கும் அல்ல…\nபோதை சரக்கடிப்பவர்களை பொறுத்தே இருக்கும்…\nகூட்டமாய் இருந்து சரக்கடிக்கும் போது ஒரு கேஸ்\nபுல் லும் கொஞ்சமாகத்தான் தோன்றும்…\nதனியாய் இருந்தால் ஹாப் பே அதிகமாகத்தான் தோன்றும்…\nமனதை பொறுத்து தான் அளவும்…\nஅதிகமாய் குடித்திருப்பவனும் , அந்த கூட்டத்தில்\nகுடிக்காமல் இருப்பவனும் பர்சுக்குள் பணத்தை\nகுடிகாரர்களின் மனசு ஒரு தினுசு..\nகுடிக்கும் முன்பு தான் மட்டும் குடிச்சா போதும்னு\nநினைப்பான்..குடிச்ச பிறகு எல்லாருக்கும் ஊத்து னு\nபஞ்ச பூதங்கள் போல சரக்கடிப்பது என்பது\nசந்தோசம் , துக்கம் , கோபம் , எரிச்சல் , அன்பு\nஎன 5 நிலைகளில் அரங்கேறும்…\nஉன்னை மட்டை ஆக்க எந்த சரக்கும் இல்லை\nஎன்று எண்ணாதே… எந்த சரக்காலும் என்னை மட்டை\nஆக்க முடியாது என்று கர்வம் கொள்…\nகுடிகாரனுக்குனு ஒரு கொழுப்பு இ��ுக்கணும்…\nஎப்படி குடிப்பது என்று யோசித்து மலைக்காதே…\nஎப்படி எல்லாம் குடிக்கலாம் என்று யோசி…\nவித விதமா ரக ரகமா…\nபிராந்தி குடித்தே போதை ஏறவில்லை\nஎன்றால் நீங்கள் எல்லாம் பீர் குடித்து என்ன பயன்…\nசரக்கடிப்பது என்பது மூன்று விஷயங்களை\nஉள்ளடக்கியது… 1.வெற்றி 2. தோல்வி 3. பகிர்தல்…\n. கவலையை வெற்றி கொள்வது…\n. போதையிடம் தோற்று போவது…\n.சங்கடங்களையும் , சைடு டிஷ்களையும்\nவாந்தி எடுத்தவன் காரணம் சொல்லாமல்\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nஏன் இப்படி ... Part 12\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 13\nஇந்திய புலிகள் வேட்டை ஆடிய ஆஸ்திரேலிய கங்காருகளின்...\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 17\nஅன்புள்ள முதல்வருக்கு , ஆப்பு ஒண்ணு காத்திருக்கு.....\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 12\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…P...\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 11\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 6\nஜோக்கூ..Part 26 ( சரக்கு ஸ்பெஷல்.. 6 )\nபஸ்ல படம் போட்ட என்னோட காலேஜ் கானா\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 10\nசீனக் கடைவீதி ( மின்னஞ்சலில் வந்தது..)\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 5\nமாத்தி யோசி .. Part 22\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 9\nஜோக்கூ.. Part 23 ( சரக்கு ஸ்பெஷல்..5 )\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 8\nஏன் இப்படி ...Part 11\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 7\nஜோக்கூ.. Part 21 ( சரக்கு ஸ்பெஷல்..4 )\nஅர்த்தம் தெரியுமா... Part 4\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…P...\nஏன் இப்படி ... Part 10\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 16\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…P...\nகையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 5\nமாத்தி யோசி ..Part 19\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீ��ும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/actress-varalaxmi-velvet", "date_download": "2018-06-24T10:54:21Z", "digest": "sha1:LCNKC2QEUC7PZEY2T4DVAYLS56S7P3TN", "length": 15317, "nlines": 226, "source_domain": "in4net.com", "title": "வெல்வெட்டாக மாறிய வரு ! - IN4NET", "raw_content": "\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nவெல்வெட் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வரலட்சுமி வெல்வெட்டை போல காட்சியளிக்கிறார். இதைப்பார்த்து விஷால் பாராட்டியுள்ளார்.\nமனோஜ் குமார் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்து வரும் வெல்வெட் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இத்த���டன் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.\nஇதில் வரலட்சுமி வித்தியாசமாக காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்த விஷால், போஸ்டர் சூப்பராக உள்ளது என்று டுவிட்டரில் கூற, அதோடு படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஷால் பாராட்டியதற்கு வரலட்சுமியும் பதில் தெரிவித்துள்ளார்.\n226 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nஅரசியலமைப்பின் 14 வது திருத்தத்திற்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியும் என்கிறார் மனோ..\nவடக்கு மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்பவத்தின் எதிரொலி..\nமனோவின் கோரிகையை ஆலோசிப்போம் என்கிறார் சம்பந்தர்…\nகனடாவில் எல்லை தாண்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் தாயார் சென்றும் விட மறுப்பு..\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nகருப்பாக இருப்பதாக விமர்சித்த கணவன் வீட்டாருக்கு விஷம் \nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nமீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்வேன் – அமைச்சர் ஜெயக்குமார்\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2011/04/2.html", "date_download": "2018-06-24T11:15:10Z", "digest": "sha1:WHRYG2LOU6A3YNITYG2OR7WZ6C3W2MXM", "length": 10479, "nlines": 210, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: கைவல்ய நவநீதம் 2", "raw_content": "\nபொன்னில மாதராசை பொருந்தினர் பொருந்தார் உள்ளம்\nதன்னிலம் தரத்தில் ஜீவ சாட்சி மாத்திரமாய் நிற்கும்\nஎந்நிலங்களினும் மிக்க எழுநிலம் அவற்றின் மேலாம்\nநன்னிலம் மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி\nமண்குடம்,பொற்குடம்ஆகிய குடங்களில்விழும்பொருட்களுக்குவேற��பாடின்றி இடம் அளிக்கும் ஆகாசத்தைப் போல,பொன்னாசை, பெண்ணாசை,மண்ணாசை உடைய அஞ்ஞானிகள், இவை அற்ற ஞானிகள் இருவரது உள்ளங்களிலும் சாட்சியாக மட்டுமே நின்று கொண்டிருக்கும் ஏக நாயகனுடைய பதங்களை வணங்குகிறேன்.\nமனித மனதில் எத்தனைக் குறைகள் இருப்பினும் அவை அனைத்தும் இம்மூன்றுக்குள்அடங்கிவிடும்என்பதலாயேஇம்மூன்று ஆசைகளைக் குறிப்பிட்டார்.\nஆன்றோர்களால் கூறப்படுகின்ற ஞான பூமிகளில் சிறந்ததவை ஏழு நிலங்கள். அவை சுபேச்சை, விசாரணை, தநுமானசி, சத்துவாபத்தி, அசம்சத்தி, பதார்த்தா பாவனை, துரியம் ஆகியன. துரியத்துக்கு மேல் வேறு ஒரு நிலை கிடையாது. விதேக முக்தி ஒன்றுதான் உண்டு. எனவேதான் எழுநிலத்திலும் மேலான நன்னிலம் என்று கூறப்பட்டது.\nவிழிப்பு நிலை(ஜாக்ரத்), கனவு நிலை(ஸ்வப்னம்) , உறக்க நிலை(சுஷுப்தி) ஆகிய மூன்று நிலைகளிலும் கொள்ளும் அபிமானமே பந்தம் எனப்படுகிறது.\nஇம்மூன்று அவஸ்தைகளும் கோரம், சாந்தம், மூடம் என்ற மனோ விருத்திகளாதலால்\nவிசாரத்தால் அல்லது தியான ரூபமாகிய பிரம்மா அனுசந்தானத்தின் வலிமையால் அவைகள் நாசமடையும். பிரம்மம் மட்டும் தன மயமாகவே விளங்கி நிற்கும்.அஞ்ஞானமும், அதன் காரியங்களான அனர்த்தங்களும் நீங்கி பிரம்மம் மட்டுமே விளங்கும் இந்நிலை துரியம் எனப்படுகிறது.\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-06-24T10:40:17Z", "digest": "sha1:THRSFQT4C4QH5FUPYINTJ5I4EPOMGFIX", "length": 4588, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsடி.ராஜா எம்.பி. Archives - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தர���ு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nபா.ஜ.க. ஆட்டிவைக்கும் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது; டி.ராஜா எம்.பி.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரும், எம்.பி.யுமான டி.ராஜா சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி போன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. அரசின் அனைத்து துறைகளும் நெருக்கடி நிலையில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை-சேலம் பசுமை சாலை;மக்கள் எதிர்ப்பு இல்லையாம் சேலம் கலெக்டர் ரோகிணி சொல்கிறார்\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/19476/", "date_download": "2018-06-24T11:02:38Z", "digest": "sha1:E5C76A6M6EMCJJD2FTBOJWDYWTX6YEMJ", "length": 13793, "nlines": 119, "source_domain": "tamilthamarai.com", "title": "வறியவர்களின் பசியைப் போக்குங்கள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nவீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.\nஅந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச���சம். கேட்க மனம்வரவில்லை.\n“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க\nஅவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.\nபாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்\n“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.\n“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.\nஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.\nஅவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.\nஅன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.\nஅந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.\n“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்\nஅந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.\nநான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nபெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)\nபொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.\nஇறைவனின் மேல் முழு நம்பிக்கை வை August 24, 2016\nநமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம் January 23, 2017\nஅரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய May 15, 2017\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி December 1, 2017\nமானியத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்பது காங்கிரசின் சட்டம்\nஎன்ன இருந்தாலுங்க, மோடி செஞ்சது சரி இல்லீங்க. November 9, 2017\nமெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒத்துக்கொண்டது : தேனாண்டாள் நிறுவனம் October 21, 2017\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள் வாய்மூலமாக May 10, 2017\nஎல்லாம் வேண்டும்…ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட வேண்டும் \nமோடி அவ்வப்போது பதில் சொல்லலாம் அல்லவா\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E2%80%8C%E0%AE%B2%E2%80%8C%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-06-24T11:00:29Z", "digest": "sha1:K7YPOVRR5BTKBVL5NGCSTNF2QEQB45NE", "length": 13833, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெய‌ல‌லிதா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அந்தகுடும்பமே அதிகாரம் பெறும்\nஜெயலலிதா எங்கு இருந்தாலும், தமிழகமக்களின் முகத்தில், மலர்ச்சியை பார்த்து, மகிழ்ச்சி அட���வார். இன்று, இருசக்கர வாகனத்திற்கு மானியம் வழங்கும் திட்டம், 70 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை, துவக்கி வைத்துள்ளேன். பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கும் ......[Read More…]\nஇறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதியற்ற சூழலை ஏற்படுத்துகின்றனர்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல்வெளியிட்டார். 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி ......[Read More…]\nDecember,20,17, — — ஜெய‌ல‌லிதா, தமிழிசை சவுந்தரராஜன்\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து…\nஒரு வழியாக கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரமும் ஓய்ந்தது. சாதாரண குஜராத்திக்கு பாஜகவிற்கு மாற்றாக ஓட்டு போடனும்னு என்னவெல்லாம் காரணம் இருக்க வாய்ப்பு இருக்குன்னு நான் அலசியதில் தெரிந்தது இதுதான். 1. அவனுக்கு அரசு வேலை கிடைக்கல. 2. ......[Read More…]\nDecember,13,17, — — எபிஎஸ், ஓபிஎஸ், காங்கிரசின் யுக்திகள், குஜராத், குஜராத் பா.ஜ.க, ஜெய‌ல‌லிதா, ஹர்திக் பட்டேல்\nஇந்துதீவிரவாதம் என்கிற கமல்ஹாசன் கருத்து கண்டிக்கத்தக்கது\nஜெயலலிதா இறந்தபின்பு வெற்றிடத்தை நிரப்ப பலர் முயற்சிசெய்து வருகிறார்கள். ஆனால் அதை நிரப்ப முடியவில்லை. திரைப்படத் துறையில் இருந்தும் அந்த வெற்றிடத்தை நிரப்ப பலர்முயற்சி செய்கிறார்கள். ஒரு வி‌ஷயத்தில் கருத்து தெரிவிப்பது என்பது நடை முறையில் ......[Read More…]\nNovember,3,17, — — கமல்ஹாசன், ஜெய‌ல‌லிதா\nநடராஜனுக்கு காட்டிய அசாதாரண முயற்சிகளை ஜெ அவர்களுக்கும் காட்டி இருக்கலாமே\nதிரு. நடராஜன் அவர்களுக்கு நடைபெற்ற மாற்று அறுவை சிகிச்சை அவரது தனி மனித உரிமை.ஆனால் அது பல உண்மைகளை உலகரியச் செய்துள்ளது. எல்லா ஏற்பாடுகளும் சட்ட விதிகளுக்குட்பட்டே நடந்துள்ளது என சொல்லப்பட்டாலும் இந்த உதாரணம் ......[Read More…]\nOctober,6,17, — — ஜெய‌ல‌லிதா, நடராஜன், மருத்துவக் கல்லூரி\nசசிகலாவும் தினகரன் போன்ற அவரின் உறவினர்களும் தமிழ்நாட்டில் பரம்பரை பணக்காரர்கள் அல்ல ஜெயலலிதாவின் பணிப்பென்தான் சசிகலா ஜெயலலிதாவுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஊரை கொள்ளையடித்த குடும்பம் அந்த குடும்பம் திரு. கங்கை அமரனின் சொத்தை ......[Read More…]\nApril,29,17, — — சசிகலா, ஜெய‌ல‌லிதா\nஅதிமுக முன்னாள் அமைச்சரான பா.வளர்மதி பொதுக்குழுவில் பேசிய, பேச்சு பொதுக் குழுவினரையே அதிர செய்துவிட்டதாம். பொதுக் குழு மற்றும் செயற்குழுவினர்களும் வாயடைந்து போய் விட்டனர். 1996ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் சின்னம்மா அப்ரூவர் ......[Read More…]\nJanuary,2,17, — — அதிமுக, ஜெய‌ல‌லிதா, பொன்னையன், வளர்மதி\nஅப்படீனா சண்முக நாதன் தான்”, அடுத்த திமுக தலைவரா\nஅதிமுக உள்கட்சி விவகாரங்களில் நாம் மூக்கை நுழைக்கலாமா சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை நாம் விமர்சிக்கலாமா சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை நாம் விமர்சிக்கலாமா அதிமுக உடையக்கூடாது என்ற நாம் சசி பொதுச்செயலாளர் ஆனதை எப்படி விமர்சிக்கலாம் அதிமுக உடையக்கூடாது என்ற நாம் சசி பொதுச்செயலாளர் ஆனதை எப்படி விமர்சிக்கலாம். என்ற கேள்விகள் சரியா. என்ற கேள்விகள் சரியா யாரை பொதுச்செயலாளர் ஆக்கலாம் என்பது ......[Read More…]\nJanuary,1,17, — — அதிமுக, காங்கிரஸ் கட்சி, சசிகலா, ஜெய‌ல‌லிதா\nஒருவரின் மரணத்தில் அரசியல் லாபம் பார்க்கும் கட்சியல்ல பாஜக\n\"ஜெ\"’க்கு பின்னால் தமிழ்நாட்டு ஆளும் கட்சியான அதிமுக என்கிற இரும்புக் கோட்டையின் எத்தனை கதவுகளில் வரும் வாரங்களில் விரிசல் விழுந்திருக்கும் என்று தெரியவில்லை ஆனால் அதை ஏற்படுத்த முயல்பவர்கள் அதிமுகவிற்கு வெளியே உள்ளவர்களை விட ......[Read More…]\nஎல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரைப் பிடித்தேதான் இருந்தது.\nநடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும். அப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ......[Read More…]\nDecember,8,16, — — ஜெய‌ல‌லிதா, முதலமைச்சர் ஜெயலலிதா\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்ட�� விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/08/tgte-uk.html", "date_download": "2018-06-24T10:36:47Z", "digest": "sha1:XSLKZ3SDM33RGLRWZAJ2NKUY7MJ2MMEE", "length": 12559, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nby விவசாயி செய்திகள் 08:16:00 - 0\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு, பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nஇந்த போராட்டம் நேற்றைய தினம் (30.08.2017) மதியம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கோரிக்கை மனு ஒன்றும் பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த, நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதேவேளை, இலங்கையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:44:21Z", "digest": "sha1:ZGT46FYHOFW53BTHSUWIP6IRR3ICO5JE", "length": 21935, "nlines": 260, "source_domain": "azhiyasudargal.wordpress.com", "title": "ஜி. நாகராஜன் | அழியாச் சுடர்கள்", "raw_content": "\n>நாகராஜனின் உலகம் – சுந்தர ராமசாமி\n> நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம் நாகராஜன் மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை . புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம் மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை . புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம்’ என்று சொல்லிவிட்டார்களாம் அவர் மீது இந்த உலகம் காட்டிய அக்கறை ஒருபுறமிருக்கட்டும். தன்னுடைய அனுபவ உலகத்தின்பால் நாகராஜனுக்கு ஏற்பட்ட தீவிர அக்கறையின் … Continue reading →\nCategory கட்டுரை, சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன்\n>பச்சைக்குதிரை – ஜி. நாகராஜன்\n> ராஜுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தது; சாகலாம் போலிருந்தது. ‘பெரிய சண்டியரு இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும்; இல்லாட்டி மாட்ட வைப்பாராம், மாட்ட இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும்; இல்லாட்டி மாட்ட வைப்பாராம், மாட்ட’ ராஜுவுக்கு கோபமெல்லாம் செல்லத்துரை மீது. ‘எருமைமாடு மாதிரி இருந்துக்கிட்டு இவன் எதுக்கு நாலாம் கிளாசிலே இருக்கணும்’ ராஜுவுக்கு கோபமெல்லாம் செல்லத்துரை மீது. ‘எருமைமாடு மாதிரி இருந்துக்கிட்டு இவன் எதுக்கு நாலாம் கிளாசிலே இருக்கணும் அன்னைக்கு மாணிக்கம் வாத்தியார்கூட, ‘டே தடியா அன்னைக்கு மாணிக்கம் வாத்தியார்கூட, ‘டே தடியா அய்யாகிட்டச் சொல்லி, ஏதாச்சும் கடைலே கிடைலே வைக்கச் சொல்லு’ என்கலே அய்யாகிட்டச் சொல்லி, ஏதாச்சும் கடைலே கிடைலே வைக்கச் சொல்லு’ என்கலே இந்த மாணிக்கம் வாத்தியான் அவன் ஒரு மண்டைக் கனம், மாணிக்கம், கீணிக்கம், சாணிக்கம், பூணிக்கம்…’ மாணிக்கம் வாத்தியார் … Continue reading →\nCategory கதைகள், ஜி. நாகராஜன்\n>ஜி. நாகராஜன் – கடைசி தினம்\n> * ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Tomorrow One more Day’ நூல் வெளியீட்டில், சி.மோகன் பேசியது. பென்குயின் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் வணக்கம். என் நெடுநாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறியிருக்கும் நாள் இது. எஸ் சம்பத்தின் ‘இடைவெளி”, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ஜி. நாகராஜனின் ”நாளை மற்றுமொரு நாளே’ ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்குமென்ற என் … Continue reading →\nCategory கட்டுரை, சி. மோகன், ஜி. நாகராஜன்\n>ஓடிய கால்கள் – ஜி. நாகராஜன்\n> அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை. கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒரு விறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக் கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்ப முயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின ‘அப்பா��� என்று சொல்லி வலியைத் தணித்துக் கொள்வதுபோல. உடல் சிறிது நேரம் … Continue reading →\nCategory கதைகள், ஜி. நாகராஜன்\n>நாளை மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன்\n> ஜி. நாகராஜன் நாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி.. கோவிலில் நின்றுகொண்டிருந்தான் அவன். அவன் பார்த்துக் கொண்டிருந்த சிலையின் முகத்தில் அம்மாவின் களை தட்டிற்று. முகம் அவனைப் பார்த்து ஒரு விதமாகச் சிரித்தது; கண்களில் துளிர்த்த நீரைப் பார்த்தால் அழுவது போலவும் இருந்தது. சிலையின் மார்பிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு வழிந்து தரையில் பொத்தென்று விழுந்தது. ஆனால் மறுகணம் அதே ஒலி ஒரு ‘கேப்’ துப்பாக்கிபோல் அவன் காதுகளில் … Continue reading →\nCategory அறிமுகம், கதைகள், ஜி. நாகராஜன்\n> அ.ராமசாமி ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் நிர்மலா மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் எவை எனக் கேட்டால் உணவு, உடை, இருப்பிடம் எனப் பாடத்திட்ட அறிவைக் கொண்டு பதில் சொல்கிறோம். ஆனால் வளர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வயிற்றுப் பசியைத் தாண்டி இன்னொரு பசி உடம்புக்குள் ஆறாத பெரு நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது எனக் கல்வியின் உயர்நிலையான உளவியல் கூறுகிறது. காமம் என்னும் அப்பெருநெருப்பு பற்றிக் கொள்ளும் நேரம், இடம், எதிர்கொள்ள வேண்டிய பின் விளைவுகள் பற்றியெல்லாம் எல்லா … Continue reading →\nCategory கட்டுரை, ஜி. நாகராஜன்\n> எஸ்.ராமகிருஷ்ணன் -கதாவிலாசம் ஜி.நாகராஜன் நேற்று பிற்பகலில் ஓர் இளம்பெண் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்து பார்த்தபோது, அவளுக்கு இருபது வயது இருக்கும். புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஒரு ஐஸ்கிரீமை விற்பதற்காக கூல்பாக்ஸ் நிறைய கொண்டு வந்திருந்தாள். வெயிலில் வெகுதூரம் அலைந்து வந்திருக்கக்கூடும். அவளால் கோவையாகப் பேசக்கூட முடியவில்லை. நா வறட்சியுடன், கலைந்த தனது தலையைச் சரிசெய்தபடி, பழக்கப்படுத்தப்பட்ட கிளி பேசுவதுபோல விவரங்களை கடகடவென ஒப்பித்தாள். நான் சிரித்துக்கொண்டே,‘தண்ணீர் குடிக்கிறீர்களா\nCategory அறிமுகம், எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரை, ஜி. நாகராஜன்\n> ஜி. நாகராஜன் -சதங்கை, மே 1973 துக்க விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். உலகத்தில் அன்றாடம் சிறிது சிறிதாக மானத்தை விற்று எத்தனையோ பேர் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலத்தானே ரோகிணியும். அவளுக்கு மட்டும் துக்க விசாரணை என்ற சம்பிரதாயம் வேண்டாமா நான் கடற்கரைக் கட்டில் ஒன்றில் உட்கார்ந்திருந்தேன். கடலின் இரைச்சல் காதுகளுக்கு இதமாக இருந்தது. அந்த இரைச்சலில் எத்தனையோ சுகதுக்கங்களை மறந்துவிடுகிறோம். கடலின் கண்ணுக்கடங்காத பரப்பு வேறு நான் கடற்கரைக் கட்டில் ஒன்றில் உட்கார்ந்திருந்தேன். கடலின் இரைச்சல் காதுகளுக்கு இதமாக இருந்தது. அந்த இரைச்சலில் எத்தனையோ சுகதுக்கங்களை மறந்துவிடுகிறோம். கடலின் கண்ணுக்கடங்காத பரப்பு வேறு அந்தப் பரப்பில்தான் … Continue reading →\nCategory கதைகள், ஜி. நாகராஜன்\n> ஜி. நாகராஜன் 1 ‘குத்தத்தை ஒத்துக்கிறயா ‘ என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார். ‘ஆமாங்க ‘ என்றான் கைதி. ‘இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ‘ என்றார் மாஜிஸ்ட்ரேட். ‘அய்யய்யோ எசமான் ‘ என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார். ‘ஆமாங்க ‘ என்றான் கைதி. ‘இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ‘ என்றார் மாஜிஸ்ட்ரேட். ‘அய்யய்யோ எசமான் நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ‘ என்றான் கைதி. … Continue reading →\nCategory கதைகள், ஜி. நாகராஜன்\n> -ஜி. நாகராஜன். -ஞானரதம், மே 1972 சில எழுத்தாளர்கள் தங்கள் ‘பொன்மொழிகளை ‘ தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் ‘பொன் மொழிகளே ‘ இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில ‘பொன் மொழிகளை ‘ உதிர்க்கிறேன். 1. உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள். 2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும். … Continue reading →\nCategory கட்டுரை, ஜி. நாகராஜன்\nஅழியாச் சுடர்கள் · நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-19-may-2018/", "date_download": "2018-06-24T11:08:56Z", "digest": "sha1:IO3WM2GGYAOFJBQEN7FSUI3LJFPROP55", "length": 6513, "nlines": 160, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 19 May 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nசமீபத்தில் எந்த அமைச்சகம் பசுமை திறன் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது\nசர்வதேச அருங்காட்சியகம் தினத்திற்கான கருப்பொருள் ___________ ஆகும்\n2018 உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தின் மையபொருள்(WTISD)\nஇந்தியாவின் சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் இரயில் நிலையம் எது\nஅமெரிக்காவிற்குப் பிறகு எருசலேமில் தூதரகத்தை திறக்க உள்ள இரண்டாவது நாடு எது\nஇன்ஃபோசிஸ் எத்தனை வங்கிகள் block chain சார்ந்த வர்த்தக நிதி வலையமைப்பைக் கொண்டுள்ளது\nமணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யார்\nA. முகமது யாகூப் மீர்\nஇந்த மாநில அரசு, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தியது\nNASA செயற்கைகோள்கள் சமீபத்தில் இந்த நாட்டில் நன்னீர் வீழ்ச்சி அதிகமாக உள்ளது என கூறியுள்ளது\nநேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்தியாவில் சிறிய வயதில் எவரஸ்டை ஏறியவர் என்ற சாதனையை புரிந்த பெண் யார்\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நமது ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் நடைபெற்ற …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.universaltamil.com/45861-2/", "date_download": "2018-06-24T11:04:43Z", "digest": "sha1:YBUWDNXEV3OIZZG2L5PX4MTJMU2XZ7N5", "length": 11972, "nlines": 109, "source_domain": "www.universaltamil.com", "title": "பிக்குகளின் கௌரவத்தை பாதுகாப்பதுபௌத்த மக்களின்", "raw_content": "\nமுகப்பு News Local News பிக்குகளின் கௌரவத்தை பாதுகாப்பது பௌத்த மக்களின் பொறுப்பு\nபிக்குகளின் கௌரவத்தை பாதுகாப்பது பௌத்த மக்களின் பொறுப்பு\nபௌத்த தேரர்களது கௌரவத்தினை பாதுகாப்பது பௌத்த மக்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகாலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.\nபுதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக சிலர் கூறிவருகின்றனர்.\nஅது தவறு, புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் சிறிதளவேனும் குறைக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தநிலையில் தேரர்களது கௌரவத்தை பாதுகாப்பது ஒவ்வொறு பௌத்தர்களது கடமை எனவம் அவர் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nமுந்தைய கட்டுரைமகிந்த தேசப்பிரிய அரசாங்கங்களை ஏமாற்றி தமது பதவியை வகிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது\nஅடுத்த கட்டுரைநாடாளுமன்றத்தின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று விசேட சபை அமர்வு\nமைத்திரிபால சிறிசேனவுக்கு மஹிந்தவி்ன் ஆதரவு தேவை\nசரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு மன்னிப்புச்சபை கோரிக்கை\nஇராணுவத்தினரை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்\nலண்டனை சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஐ.தே.க அமைச்சர்களுடன் ஜனாதிபதி இன்று மீண்டும் சந்திப்பு\nசர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா\nதளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் மீது தற்போதே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது. இந்நிலையில் சர்கார் படத்திற்கு தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் செம்ம வரவேற்பு இருந்து வருகின்றது. இதை...\nஅனுஷ்காவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு\nநடிகையும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி...\n100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்- இருவர் படுகாயம்\nகொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். லிந்தளை டயகம பிரதான வீதியின் நாகசேனை திஸ்பனை...\nகருப்பென கேலிசெய்த குடும்பத்தினரை பலிவாங்கிய மருமகள்\nகருப்பாக இருந்ததால் கேலி செய்த குடும்பத்தினரை பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காலாபூர் மாவட்டம் மஹத் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சுரேஷ்...\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்றைய தினம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல்...\nவிபத்தில் இறந்��� காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://allaaahuakbar.blogspot.com/2010/06/blog-post_03.html", "date_download": "2018-06-24T10:59:26Z", "digest": "sha1:XZD4FS54AOIUDO5I76H3YVH4PE4TCAZI", "length": 6961, "nlines": 136, "source_domain": "allaaahuakbar.blogspot.com", "title": "அல்லாஹு அக்பர்: (5) நபி வழி", "raw_content": "\nஇறைஞானம் - என் மூலதனம்\nபகுத்தறிவு - என் பக்தி\nஅன்பு - என் அடிப்படை\nஆர்வம் - என் வாகனம்\nதியானம் - என் தோழன்\nஉறுதி - என் உடமை\nதுக்கம் - என் துணைவன்\nஅறிவு - என் ஆயுதம்\nபொறுமை - என் போர்வை\nதிருப்தி - என் வெற்றி\nஏழ்மை - என் பெருமை\nதியாகம் - என் கலை\nநன்நம்பிக்கை - என் வல்லமை\nஉண்மை - என் வழிகாட்டி\nபணிவு - என் நிறைவு\nபோராட்டம் - என் பிறவிக்குணம்\nஇறைவணக்கம் - என் இன்பம்\nபெருமை - என் பரிவட்டம்\nஅருமையான விசயங்கள்.., எல்லாமே வாழ்க்கையில் கடைபிடிக்ககூடியவை. கத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.\nநபி வழியில் இவை நடந்த நிகழ்வுகள் இனிமையான தருனங்கள் மட்டுமன்றி சில கசப்பையும் இனிப்பாக மாற்றியவை.. ஒரு கவிதையை போல இருக்கு..\nநபி வழி வாழ்வது நிச்சயம் சிறப்பை தரும்,ஒரு சில வார்த்தைகளில் என்ன அருமையான விளக்கம்.\nசகோதரர்கள் ஸ்டார்ஜன்,ஜெய்லானி,நிஜாமுதீன்,மற்றும் தோழி ஆசியா உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.\nநபி வழி என்பது பற்றி இதை விட சுருக்கமாக சொல்ல முடியாது. மிகவும் இனிய விளக்கம்.\n(20) இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.\n(19) நெஞ்சத்தில் மரித்துவிட்ட பத்துவித செயல்கள்:\n(18) பத்து வித குணங்கள்.\n(13) இஸ்லாம் இயம்பும் பொறுமையும் விருப்பங்களும்\n(12) ஸல் - ரலி - ரஹ் - அலை\n(3) இமாமுல் அஃலம் அபு ஹனீஃபா(ரஹ்)\nஅல் குர் ஆன் (2)\nஅறிவின் தலைவாசல் ஹஜரத் அலி (ரலி) (2)\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்) (1)\nவரலாற்றில் ஒரு பொன���னேடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/01/blog-post_30.html", "date_download": "2018-06-24T11:06:44Z", "digest": "sha1:ZQ2EZOWLQETTSW3ILHOGCZ776CBY6GH2", "length": 12314, "nlines": 208, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: அம்மா அடி அம்மா..சுகம் சும்மா வருமா", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nஞாயிறு, 30 ஜனவரி, 2011\nஅம்மா அடி அம்மா..சுகம் சும்மா வருமா\nஇன்றும் மற்றொரு இனிமையான பாடல்.\nதிரைபடம்: ரசிகன் ஒரு ரசிகை (1986)\nஹ ஹா ஹா ஹா ஹா ஹா\nஹா ஹா ஹா ஹா ஹா\nல ல ல ல் ல் ....ல் ல் ல ல் ல\nஹா ஹா ஹா ஹா\nல ல ல ல் ல...\nஆசை வெள்ளம் பாயும் என்னாளும்\nஆசை வெள்ளம் பாயும் என்னாளும்\nம் ம்..ம்..ம் ம்.. ம்..\nஆசை வெள்ளம் பாயும் என்னாளும்\nஹ ஹ ஹ ஹ\nல ல் ல ல....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர��த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nவள்ளுவன் குறளில் சொல் எடுத்தேன்..கம்பன் கவியில் சு...\nஅம்மா அடி அம்மா..சுகம் சும்மா வருமா\nமலையோரம் மயிலே விளையாடும் குயிலே\nஆகாயம் பூ பூக்கும் நேரம் நித்தம் ஆனந்த சங்கீத ராகம...\nஅதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே......\nஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா\nஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து..ஆனந்தம் வெளியில் ம...\nதை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...\nமாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே\nதுள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே\nநில்லடி என்றது உள் மனது... செல்லடி என்றது பெண் மனத...\nநான் பாடும் பாட்டிலே...வான் மீனும் தூங்குமே...\nஅன்னை மடி மெத்தையடி/ அத்தை மடி மெத்தையடி\nஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை\nஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ\nசேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்\nகடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ\nமலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை\nமீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..\nநமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்...\nகாதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ......\nகாலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல்...\nஇனிமையானது அந்த இறைவன் போன்றது ,,,இறைவன் போன்றது ,...\nபால் மணம் பூ மணம் பாவை மணம் கண்ணா உனக்கிது பிருந்த...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=22&t=1814&view=unread&sid=2123a46b58e951714eb1c6331f38bdcb", "date_download": "2018-06-24T10:59:16Z", "digest": "sha1:6THOSAZP2NN4EZHHFHVBUYO572VZRHWA", "length": 39945, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவிடை தெரியா வினாக்கள் [சிறுகதை] • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சிறுகதைகள் (Short Stories)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிடை தெரியா வினாக்கள் [சிறுகதை]\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nவிடை தெரியா வினாக்கள் [சிறுகதை]\nகோட்டை ரயில் நிலையம்; ஒரு நிமிடம் தாமதித்தாலும் வேலை தவறி விடும் என்பது போல பாதங்களில் வேகத்தை அணிந்துகொண்ட பரபரப்பான மனிதர்கள்; முதன் முதலாய் கண்திறக்கும் மழலை \"இதுதான் உலகமா\" என்று பார்ப்பது போல \"இதுதான் கொழும்பா\" என்று பார்ப்பது போல \"இதுதான் கொழும்பா\" என்று புருவம் தூக்கி பார்க்கும் புதுமுகங்கள் மத்தியில் சலனமின்றி ஓரமாக ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறது இரண்டு உருவங்கள்....\nஅஷ்வினி, ஆகாஷ், பெயரைப்போலவே உருவப் பொருத்தமும் சிறப்பாகவே இருந்தது.\n ஆசைப்பட்டது போலவே நாங்க சேர்ந்தாச்சு... சந்தோசப் படறத விட்டுட்டு.... எதுக்கு இப்பிடி உம்முன்னு இருக்குற\nமௌனத்தை போட்டு உடைத்தாள் அஷ்வினி;\n\"இல்ல... நீ பெரிய எடத்துல பொறந்தவ..... வசதியா வாழ்ந்தவ... இப்போ எப்பிடி என் குடிசைல....\"\nஆகாஷ் சொல்லி முடிப்பதற்குள் அஷ்வினியின் பார்வை அவன் வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\n என்றெல்லாம் பார்த்தா நான் உன்ன லவ் பண்ணினேன் கார், பங்களா, வசதி, ஆடம்பரம் எல்லாம் பொய் டா ஆகாஷ்.... எனக்கு பிடிச்ச ஒன்னோட வாழ்றத விட இதல்லாம் எனக்கு பெரிசில்ல...\"\nஅவள் சொன்ன வார்த்தைகளில் தைரியம் பெற���றுவிட்டதாக அவன் முகத்தில் தெரிந்தாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் \"இவளை எப்பிடி காப்பாற்ற போகிறேன்\" என்ற சந்தேகம் குடிசை போட்டு அமர்ந்திருந்தது.\nநுவரெலியா மாவட்டத்தின் புசல்லாவை என்ற இடத்தை சேர்ந்தவன் ஆகாஷ். சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர் தரம் படிப்பதற்கு தகுதி பெற்றாலும் அவனின் குடும்ப பொருளாதாரம் அவனின் மேற்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nஊரில் தெரிந்தவர் ஒருவரின் பரிந்துரையில் கொழும்பிலுள்ள ஒரு புத்தக நிலையத்தில் வேலைக்கு சேர்ந்து குடும்ப வண்டியை ஆறு வருடமாக இழுத்துக்கொண்டிருக்கிறான்.\nஅஷ்வினி வசதியான ஒரு குடும்பத்தில் பிறந்தவள். சொல்லும் அளவுக்கு பெரிதாக அழகில்லை என்றாலும் கொழும்பு நகரின் மொடஸ்டி அவளின் உதடுகளிலும் உடைகளிலும் வெளிப்படுவதில் ஆச்சரியமில்லை. நண்பிகளோடு கடைக்கு போனதில் ஆகாஷோடு தோன்றிய பழக்கம் காதலாகி கடற்கரையில் குடைக்கு கீழேயும், காதலர் பூங்காவின் மரங்களுக்கு கீழேயும் கனிந்து இன்று பெற்றோரை விட்டு புறக்கோட்டை ரயில் நிலையம் வரை வந்திருக்கிறது.\nகண்டியை நோக்கி புறப்படவிருக்கும் புகையிரதம் மேடையை அண்மிக்கிறது என்ற அறிவிப்பை உள்வாங்கி இருவரின் பொதிகளையும் சுமந்துகொண்டு மேடையை அன்மிக்கிறான் ஆகாஷ். மனதில் சுமக்கும் பொதிகளை விடவும் அவை கணக்காதிருப்பதில் ஆச்சரியமில்லை. பாசத்தோடு அவன் கைகளில் தொங்கிக்கொள்கிறாள் அஷ்வினி.\nஆகாஷின் வீட்டாரை பற்றி அவனுக்கு பயமில்லை. அப்பா சிறுவயதிலேயே தவறி விட்டார். அம்மா சத்தம் போட்டாலும் இறுதியில் ஏற்றுக்கொள்வாள் என்று அவனுக்கு தெரியும்.\nநாட்கள் மெல்ல மெல்ல அதன் ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டிக்கொன்டிருந்தது.\nஅவன் கொழும்பை மறந்து நாட்களாகி விட்டது... கண்டியில் வேலை செய்துவிட்டு கிழமைக்கு ஒரு முறை வீடு வருவான். அவன் வருகிறான் என்பதற்கு ஆதாரமாய் அஷ்வினி அழகான ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள்.\n\"நாங்க மனம் முடிச்சு ஒரு வருசமும் நாலு மாசமும் ஆகிருச்சு.... இண்டக்கி தான் அவளுக்கு ஒரு புடவை வாங்க வசதி கெடேச்சிருக்கு\" என்று மனதுக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.\nஇந்த கலர் அவளுக்கு பிடிக்குமா என்று அடிக்கடி புடவையை பார்ப்பதும் மனதோடு சண்டை பிடிப்பதுமாகவே கண்டியில் இருந்து புசல்லா���ை நோக்கிய அவன் பயணத்தின் பாதி கழிந்திருக்கும். பஸ் புசல்லாவை தரிப்பிடத்தில் நின்றது... ஒரு கையில் மனைவிக்கு வாங்கிய புடவையும்.... மறு கையில் குழந்தைக்கு வாங்கிய விளையாட்டு பொருட்களையும் சுமந்து கொண்டு மனைவியையும் குழந்தையையும் பார்க்கும் அவசரத்தில் விரைகிறான் ஆகாஷ்.\n\"ஊர்ல பெட்டயல் இல்லாதது போல எங்கேயோ இருந்து இழுத்துட்டு வந்தான்.... இண்டக்கி நிலமைய பாரு....\"\n\"சிறுக்கி ஆட்டம் காட்டும் போதே நினைச்சன்.... இப்பிடி என்டக்காவது செய்வாள் எண்டு...\"\nகொலனியை நெருங்கும் போது பிரகாஷ் காதில் விழுந்தவைகள் இவைதான். \"இந்த மனுசங்களுக்கு வேலையே இல்ல.... காலைல எழுந்தவுடனே எவன் வம்பயாவது வாய்ல போட்டு அசைபோட்டா தான் இவயளுக்கு தூக்கம் வரும் போல.... இண்டக்கி எவன் கதை மாட்டியிருக்கோ.... என்று சலித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.\n இந்தப் பச்சப்புள்ளய விட்டுட்டு இஞ்சினியர் மகனோட ஓடிட்டாலே......\" என்று தாயின் புலம்பல் இடியாய் இடித்தது...\n\"அப்போ.... ஊர் ஆக்கள் கதைச்சது என்னை பற்றி தானா...\nஆகாஷின் கையில் இருந்து பைகள் இரண்டும் கீழே விழுந்தது.... தந்தை புலம்புவது கூட தெரியாமல் சிரித்துக்கொண்டிருந்த மழலை தனக்கு கொண்டு வந்த விளையாட்டு பொருட்கள் உடைந்து சிதரியிருப்பதாலோ என்னவோ.... தன் பங்குங்கு அழுகையை தொடங்கியது....\n\"என்னை விட்டா வேற எதுவும் தேவயில்ல என்று சொன்னாளே......\nநான் என்ன தவறு செஞ்சிருக்கேன். என்று புலம்பிக்கொண்டே சுவரில் சாய்ந்தவன் கீழே விழுகிறான்\nஅவன் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் விடை சொல்லவேண்டியதும் அவனே தான்\nஇப்போது தான் அவன் அஷ்வினியை கூட்டிக்கொண்டு வந்த முதல் நாளில் அவனின் தாய் கேட்ட கேள்வி நினைவில் வந்தது\n\"பெத்தவங்கள விட்டுட்டு உன்னை நம்பி வந்திருக்காளே..... ஒன்ன விட்டுட்டு இன்னொருத்தன நம்பி ஓட மாட்டாளா\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில ���ோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவித���கள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2017/03/blog-post_3.html", "date_download": "2018-06-24T10:58:10Z", "digest": "sha1:VOUMJ4YYNIJ34P2FBNKJYIUPKVIEKIRN", "length": 22742, "nlines": 161, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் . அன்புடன்", "raw_content": "\nவளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் . அன்புடன்\nமுடிவெடுக்கும் முன்னே . . .\nஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் என்பதே அந்த சிந்தனை .\nமன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்\n“ வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை” சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான் .\nநிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் .\nஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள் .\nநமசிவாய என்றார் ஒருவர் .\nஓம் சக்தி என்றார் மற்றவர் .\nஉன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.\nஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .\nஎல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .\nஇந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .\nஅவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து ���ாருங்கள் , அதுவரை இதனை பார்க்கவேண்டாம்”, பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.\nமன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது .\nஇந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .\nசில வருடங்களுக்குப்பின் . . .\nதிடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.\nதயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான் .\nநாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன்நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினை கண்டான் .\nஇந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான் .\nதட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான் .\nஅப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.\nஉடனே , அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.\n“ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்க வேண்டாம்”\nஇப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.\nமோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான் ,\nஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .\nஅந்த வாசகம் இதுதான் . . . .\nவேறொன்றும் இல்லை , முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான் .\nதான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.\nதனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.\nஅரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.\nமீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தவசமானார்கள்.\nஇந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான் .\nநாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .\nமோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.\nதான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.\nமன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான் , எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .\nமன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .\nஇறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் .\nஅந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே “\nமன்னன் : “ஆமாம் அது உண்மைதான் அன்பரே ”\nஅப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .\nஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.\nசரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.\nஅதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .\nஇதுதான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .\nநெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.\nஇழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் \nஅன்பின் நண்பர்களே , உங்கள் சம்பந்தமான எந்த முடிவினையும் எடுக்கும் உரிமை உங்களுக்கே உள்ளது . சந்தேகம் வேண்டாம் , இதில் வேறு கருத்தில்லை , உங்களின் எந்த முடிவினையும் தடுக்கும் எண்ணமும் எமக்கில்லை .\nஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.\nவளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .\n🍋பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன\nவழிகாட்டி சரியாக அமைந்தால் ஊரை அடைவது சுலபம்.\nவளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் . அன்புடன்\nநினைத்ததை அடையும் தாந்திரிக பயிற்சி / 7 natkalil n...\nகடவுள் பற்றி புத்தர் உண்மையில் என்ன சொன்னார்\nஆகாய சக்தியை கிரகித்தால் என்னென்ன உணர முடியும்\nஆகாய சக்தியை கிரகித்தால் என்னென்ன உணர முடியும்\nமுதுமையையும் மரணத்தையும் வெல்ல... - VIJAY TV அத்தன...\nஒரே ஜென்மத்தில் முக்தி அடைய ஒரு விநோத வழி\nஉண்மையில் நாம் கலியுகத்தில்தான் இருக்கிறோமா\nகுண்டலனி விழிப்படைய செய்தல் |Power Of KUNDALINI| S...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411485", "date_download": "2018-06-24T11:20:13Z", "digest": "sha1:XPLRZNNRHSAQHLWI6HMOZYVSFRYY2VTS", "length": 6788, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் நாளை நேரில் ஆய்வு | Arumukacami Commission tomorrow at the Apollo in person research - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் நாளை நேரில் ஆய்வு\nசென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் நாளை அப்பல்லோவில் ஆய்வு செய்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவுபடி வழக்கறிஞர்கள் குழு நாளை ஆய்வு செய்கிறது.\nஅப்பல்லோ ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபொள்ளாச்சி அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் உயிரிழப்பு\nசிவகாசியில் விஷம்கலந்த மதுவைகுடித்து 3 பேர் பலி : 7 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி\nஇயக்குநர் கவுதமன் கைது: 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nகாரைக்காலில் ஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை\nபண்ருட்டியில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மயங்கிய நிலையில் மீட்பு\nவிவசாயிகளுக்கு பாதிப்பின்றி 8 வழிச்சாலை அமைக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nஆளுநரின் பூச்சாண்டிக்கு தி.மு.க ஒருபோதும் பயப்படாது : துரைமுருகன் பதிலடி\nமாவட்டங்களில் தாம் மேற்கொள்ளும் ஆய்வு தொடரும் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 2-வது நாளாக சிபிசிஐடி போலீசார் தடயங்கள் சேகரிப்பு\nதகுதி நீக்க வழக்கில் திடீர் திருப்பம் : ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி 17 எம்.எல்.ஏ.க்கள் மனு\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/sep/17/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2774577.html", "date_download": "2018-06-24T11:10:57Z", "digest": "sha1:S443ARWUT6CD2CURXWUDYR6C7LMAZQZH", "length": 8905, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஆன்-லைன் பத்திரப் பதிவு: ஆவண எழுத்தர்களுக்கு பயிற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஆன்-லைன் பத்திரப் பதிவு: ஆவண எழுத்தர்களுக்கு பயிற்சி\nஆன்-லைன் மூலம் பத்திரப் பதிவு கட்டாயமாக்கப்படுவதால் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி பதிவு மாவட்டத்தைச் சேர்ந்த ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், தொடர்புடைய பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.\nதிருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை இந்தப் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து திருநெல்வேலி மண்டல பதிவுத் துறை துணைத் ���லைவர் இ. அருள்சாமி பேசியது:\nதமிழகத்தில் மாவட்ட பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் என மொத்தம் 51 அலுவலகங்களில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை ஆக.1முதல் தொடங்கியுள்ளன. திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 7 மாவட்ட பதிவாளர் அலுவலகம், 85 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், திருநெல்வேலி நகரம், கடையம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் கீழூர் ஆகிய அலுவலகங்களில் ஆன்-லைன் பதிவு நடைபெறுகிறது. வள்ளியூர், பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் அலுவலகங்களில் செப்டம்பர் 18 முதல் அமல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தின் 578 அலுவலகங்களிலும் நவம்பர் முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது.\nஇதன் மூலம், நாளொன்றுக்கு 100 பத்திரங்கள் வரை பதிவு செய்யலாம். ஒரு பத்திரம் பதிவு செய்ய 30 நிமிடங்களுக்குள் பரிவர்த்தனைகளை முடித்துவிடலாம். சொத்துப் பதிவு, வில்லங்க சான்று, பாகப் பிரிவினை, தானப்பத்திரம், சொத்து விற்பனை, பாக உடன்படிக்கை, திருமணப் பதிவு, சங்கப் பதிவு என 36 வகையான பதிவுகளை ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் போலிப் பத்திரங்கள் ஒழிக்கப்படும். தவறுகள், பிழைகளுக்கு இடம் இருக்காது. பணிகளும் விரைந்து முடியும். ஆவணங்களும் கணினிமயமாகும் என்றார் அவர்.\nஇந்தப் பயிற்சி வகுப்பில், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்கள், பத்திரப்பதிவு எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், கணினி இயக்குபவர்கள், உதவியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panmai2010.wordpress.com/2016/10/04/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-24T11:14:14Z", "digest": "sha1:NAXRNCLE5VOCBLML22GWZIOFZU557QWM", "length": 10032, "nlines": 189, "source_domain": "panmai2010.wordpress.com", "title": "போர் வெறியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! | பன்மை", "raw_content": "\n← தமிழ் நாவல் உலகின் புதிய பாணி ‘ஆவண நாவல்கள்’\n40. காஷ்மீர் பிரச்சினையை நாம் எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்\nபோர் வெறியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி\nபோர் வெறியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி\nமதவெறியோடிணைந்த தேசவெறி இப்போது இங்கு போர்வெறியாகக் கட்டமைக்கப்படுகிறது.\nபோரினால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதைப் போல போர்வெறிக்கு நடுத்தர வர்க்கம் எளிதில் பலியாகிறது.\nஇவர்களது போர்வெறிக் கூச்சல்களை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.\nஇவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது.\nSurgical strikes காரணமாக நாட்டின் நிதிநிலைமையில் எவ்வித பாதிப்பும் இல்லை என நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒருபுறம் திருவாய் மலர்ந்துள்ளார்.\nமறுபுறத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதத்தில் (அக். 2016) அளிக்கப்படவிருந்த ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அடுத்த மாதந்தான் அமலாகும் என்று நிதியமைச்சகம் சொல்லிவிட்டது.\nஅருண் ஜேட்லி சொன்னது வேறு நாட்டுக்கு என்று நினைத்துக்கொள்ளுங்கள்\nஇனி இதற்கென்று தனியே வரி கூட விதிக்கப்படலாம்.\nபட்ஜெட் நிதி முழுக்க ராணுவத்திற்கும் போர்த்தளவாடங்களுக்கும் திருப்பி விடப்படலாம்.\nஆனால் போர் வந்தால் சாகப்போவது மோடியும் நவாஸ் ஷெரீஃப் பும் அல்ல.\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.\n← தமிழ் நாவல் உலகின் புதிய பாணி ‘ஆவண நாவல்கள்’\n40. காஷ்மீர் பிரச்சினையை நாம் எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்…\nகலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை\nபன்முகப்பட்ட, அறிவியல் – அறவியல் சிந்தனையே இன்றைய தேவை\nGOVINDARAJAN. SR on சுழலியல் இதழ் அறிமுகம்: காடு –…\nஅருண்மொழிவர்மன் on 27. சிவப்பு மையிலிருந்து பிறக்…\nPrlakshmi Tamil on ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பி…\nபன்மை on ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்…\nபேரா.முனைவர். ந. கிர… on பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம…\nஉண்மை அறியும் குழு அறிக்கை\nசெய்திகள் – குறிப்புகள் – கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:35:48Z", "digest": "sha1:5ILM5754ESLWUHADKXPWWL7ZZWWT4HVL", "length": 19470, "nlines": 182, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "குரு பலம் இல்லாமல் |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nHomePosts tagged 'குரு பலம் இல்லாமல்'\nAugust 30, 2016 Chittoor.S.murugeshan அனுபவஜோதிடம், ராஜயோகம்\tஉங்களுக்கும் ராஜயோகம், குரு தெய்வீக கிரகம், குரு பலம், குரு பலம் இல்லாமல், பதவி\nகுரு பலம் இல்லாதவிக ராஜயோகம் பெற என்ன செய்யலாம்ங்கறதை இந்த பதிவுல சொல்லோனம். அல்லாரும் -ஐ மீன் ஜோசியர்கள் எந்த கிரகம் செரியில்லின்னா அந்த கிரகத்துக்குரிய கடவுள் பேர சொல்லி ச்சூ காட்டி விட்டுர்ராய்ங்க. சனம் “கோயிலுக்கு போ -சாமி கும்பிடு வந்துரு”ன்னு சொன்னதை திராட்டுல விட்டுட்டு கோயில்லயே குடித்தனம் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனால் கோயில்-குளம்னு போகனும்னா கூட உங்க ஜாதகத்துல குரு பலம் இருக்கோனம்.\nகுரு பலம் இல்லாம கோவில் குளம்னு அலப்பறை கொடுத்தா ஆப்புதேன். கோவில்களை 3 க்ரூப்பா பிரிக்கலாம்.\nஇதெல்லாம் ச்சும்மா பிக்னிக் ஸ்பாட் மாதிரி-போகலாம் -போன மாதிரியே வந்துரலாம் ( ஆனா இங்கே போனாலும் சிம்னி போடாத லாந்தர் விளக்கு போல படபடன்னு அடிச்சுக்கிட்டிருக்கிற குருபலம் செலவழியும்) இதுல ஒரு ஆறுதல் என்னடான்னா இந்த மாடர்ன் டெம்பிள்ஸ் மேல உங்களுக்கு ஏற்படற கவர்ச்சி இத்யாதில்லாம் மேம்போக்கானது .கே டிவியில நல்ல படம் போட்டுட்டான்னா கோவிலுக்கு போறது கேன்சலாயிரும்.\nஒரு காலத்துல சாஸ்த்ரோக்தமா இருந்து மாடர்னைஸ் பண்ணப்பட்ட டெம்பிள்ஸ்ங்கறதை சுருக்கமா சொன்னேன். இங்கே போனாலும் குரு பலம் செலவழியும். அதே நேரத்துல உங்க கான்ஷியஸ் மைன்டை தாண்டி சப் கான்ஷியஸ் லெவலுக்கு கூட உங்களை இதெல்லாம் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணாது .\nஅதே நேரம் ஒரு கவர்ச்சி ஏற்பட்டுரும். வாழ்ந்து கெட்டவன் /அட ராசபரம்பரையில வந்த கடேசி வாரிசோட அரண்மனைக்கு ஒரு தபா போறிங்கன்னு வச்சுக்கங்களேன். அதே எஃபெக்டுதான்.\nகூடங்குளம் அணு உலையிருக்கு. திடீர்னு ஒரு விபத்தே போல சித்தூர் முருகேசன் (ஹி ஹி நான் தேன் பாஸ்) டைரக்ட் எலீக்சன்ல பிரதமர் ஆயிட்டேன்னு வைங்க. அட போங்கடா உசுரோட இருந்தா உப்பு வித்து பொளைச்சுக்கலாம். உசுரே போயிரும்னா அந்த கருமாந்திரம் எதுக்கு மூடித்தொலைன்னு சட்டம் போட்டுட்டேன்னு வைங்க. இதே நிலை தான் கைவிடப்பட்ட புராதன கோவில்களுக்கு .\nஅது ரன்னிங்குல இருந்தப்போ சாலக்கா மின்சார உற்பத்தி செய்திருக்கலாம்.ஊருக்கு வெளிச்சம் கொடுத்திருக்கலாம்.ஆனால் இப்போ உற்பத்தி நடக்கவே இல்லின்னாலும் பரவால்ல. எக்கு தப்பா கூகுள் காரன் விட்ட ட்ரைவர் இல்லாத கார் கணக்கா ஏதோ நடக்குதுன்னு வைங்க.\nஓஷோ சொல்வாரு.கொய்யால ..வேணம்னா நீ கடவுளா மாறலாம்.ஆனால் கடவுளை பார்க்க மிடியாது.\nகோவிலுக்குள்ள “ஏதோ” இருந்தா உள்ளே போன நீங்க பழைய ஆளா நீங்க ரிட்டர்ன் ஆக முடியாது. உங்களுக்குள்ள என்னமோ நடந்துரும். உள்ளே போன ஆள் வெளியே வந்த ஆளை போல இருக்கவே மிடியாது .\nவிக்கிரக வழிபாட்டை பத்தி ஓஷோ சொல்வார் “இது தப்பான வார்த்தை. விக்கிரகம் இருக்கும் வரை அங்கே வழிபாடு நிகழாது. வழிபாடு துவங்கி விட்டால் அங்கே விக்கிரகம் இருக்காது”\nஇதெல்லாம் தத்துவார்த்தமா பார்த்தா ஓகே தான். ஆனால் லாஜிக்கலா பார்த்திங்கன்னா கோவிலோ -உள்ளாற இருக்கிற விக்கிரகமோ ஸ்தூல பொருள் தான். ஏதோ ஒரு டெக்னாலஜியை உபயோகிச்சு அதை உயிரோட்டமுள்ளதா மாத்தியிருக்காய்ங்க.\nஉங்களுக்கு புரியனும்னா சிம்பிளா சொல்றேன். விக்கிரகம் ஒரு ரீசார்ஜபிள் பேட்டரி – அதை தொடர்ந்து சார்ஜ் பண்ணிக்கிட்டே இருக்கோனம். ப்ளஸ் -மைனஸ் மாறப்படாது.பேட்டரி கெப்பாசிட்டிய பொருத்து சார்ஜ் இருக்கனும். ஷார்ட் ஆகப்படாது .\nஇதெல்லாம் ஒர்க் அவுட் ஆற வரை ஓகே. இதுல எதுனா ஒன்னு பிடுங்கிக்கிட்டா என்னாகும்\nநில்லான பேட்டரி என்ன செய்யும் சார்ஜ் ஆகவே பார்க்கும். ஏதோ கிடைக்கும்னு போன மகாசனங்களோட பேட்டரியை அவுட்டாக்கி அது சார்ஜ் ஆக ஆரம்பிச்சிரும்.\n(ஏம்பா நான் செரியா பேசறனா\nகுருபலம் இல்லாத ஹ்யூமன் பாடி லோ சார்ஜ்ல உள்ள பேட்டரி மாதிரி – நில் பேட்டரி பக்கத்துல போனா பேட்டரி காலியாயிரும்.\nகுருபலம் இல்லாதவிக கதையே இதான். ஒரு வேளை குருவோட ராகு /கேது/சனி ஆருனா சகவாசம் வச்சிருந்தா சொல்லவே தேவையில்லை.\nஇன்னாபா இது கெரகம் செரியில்லன்னுதான் கோயிலுக்கு போக சொல்றாய்ங்க .போறம் .நீ என்னமோ இப்படி பேதியாக்கறியேன்னு புலம்ப ஆரம்பிச்சுராதிங்க.\nமறுபடி பேட்டரி உதாரணத்தையே எடுத்துக்குவம். கனெக்சன் கரீட்டா இருக்குன்னா நிதானமா சார்ஜ் ஆகும். நிதானமா டிஸ்சார்ஜ் ஆகும்.\nகெரகம் கெட்டுப்போனப்போ எக்குத்தப்பா சார்ஜ் ஆகி தொலைக்க��ம். ஒலகமே டீ ஜெனரேட்டட் . இதுல நீங்க ஓவர் சார்ஜுல இருந்திங்கன்னா டீம் லீடர் கோயான் இன்சல்ட் பண்ணான்னு ராஜினாமா பண்ணிட்டு அல்லாடுவிங்க. (டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் -கெரகம் கெட்டு போனா நடக்கிறது இதான் -செவ் கெட்டிருந்தா வீரம் அதிகமா இருக்கும்,சூரியன் கெட்டிருந்தா ஈகோ அதிகமா இருக்கும்)\nமத்த கெரகம் செரியில்லின்னா கோவிலுக்கு போங்க. எக்கு தப்பா சார்ஜ் ஆனது டிஸ் சார்ஜ் ஆகி நெல்லது நடக்கும்.\nஆனால் குரு செரியில்லின்னா மட்டும் அம்பேல் ஆயிருங்க. கோவிலுக்கு போறதே ஆப்புன்னா கமிட்டியில மெம்பரா இருக்கிறது -அபிசேகம் -பூர்ண கும்ப மரியாதை -யானை கிட்டே மாலை இதெல்லாம் பெரிய ஆப்பா ஆயிரும்.டேக் கேர்.\nமுக்கியமா பஜனை மண்டலி /திருவிழா சமயத்துல வாலண்டியரா இருக்கேங்கறதுல்லாம் நெருப்போட விளையாடற மாதிரி.\nஅதே சமயம் குரு+கேது சேர்க்கை இருந்தா தியானம் பண்ணுங்க. குரு+ராகு சேர்க்கை இருந்தா வீட்டோட இருந்து துர்கையை தியானம் பண்ணுங்க. குரு+சனி சேர்க்கை இருந்தா கொல தெய்வத்தை தியானம் பண்ணுங்க.\nகோயில் நோட்டீஸ்ல பேரை போடறது /பேனர் வைக்கிறதுல்லாம் வேண்டாம் வாத்யாரே. குரு செரியில்லையா\nநலம்.ஃபைனான்ஸ்/ என்டோன்மென்ட் போர்ட்/ நீதி/ஆசிரியதுறைகளில் இருந்தால் சீக்கிரமே கழண்டு கொள்வது நல்லது\nபிராமணர்கள்,பூணூல் அணியும் வகுப்பினர்,அரசு அலுவலர்கள், நீதித்துறை,அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எச்சரிக்கை தேவை.\nஇருக்கும் தங்க நகைகள் அனைத்தையும் காசாக்கி -வந்த பணத்தை கரண்ட் அக்கவுண்ட்ல போட்டுருங்க.\nவயிறு-இதயம் தொடர்பான விஷயங்களில் ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.ப்ரிக்காஷன்ஸ் எடுத்துக்கோங்க.\nகல்யாணம்,திருமண வாழ்வு ,குழந்தை பிறப்புக்கு டாப் பிரியாரிட்டி கொடுங்க .பணம் பண்ண துடிக்காதிங்க. (தப்பித்தவறி சக்ஸஸ் ஆயிருச்சுன்னா முன் சொன்னதெல்லாம் புடுங்கிக்கும்)\nகையில் காசு ரூ.30 க்கு மேல் வச்சுக்கப்படாது .கோவில் குளம்,யாகம்/ஹோமம்,சுப காரியம்லாம் போகப்படாது\nஎளிமையான லைஃப் ப்ளான் பண்ணுங்க. பொஞ்சாதி/கொளந்தைகளையும் கன்வின்ஸ் பண்ணி இதே ரூட்டுக்கு கொண்டுவாங்க.\nமுக்கியமா சவுண்டு விடாதிங்க .ஐ மீன் அதிகாரம் பண்ணாதிங்க. அரசு வகை வருமானங்களை டச்சு பண்ணாதிங்க வட்டி விஷம் மாதிரி.ஆளையே காலி பண்ணிரும்.\nஆருக்கும் ஐடியா தராதிங்க/அட்வைஸ் பண்ணா��ிங்க. சொந்த பந்தம்/நட்பு வட்டத்துல சாவு நடந்தா போய் வாங்க.\nஓகேவா .. அடுத்த பதிவுல பெரியவரை பத்தி சொல்றேன்.அதான் பாஸ் ..சனி பகவான்.\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-06-24T10:47:49Z", "digest": "sha1:I55DTHB2R2DWL6WL6W5CEH5GXXYVIFVY", "length": 23548, "nlines": 234, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: விஜயும் சிம்புவும் எட்டு ஒற்றுமைகள்.", "raw_content": "\nவிஜயும் சிம்புவும் எட்டு ஒற்றுமைகள்.\nஇது ஒன்னும் சீடியஸ் மேட்டரில்ல, ஆனா பொய்யான மேட்டருமில்ல 1 . இரண்டு பேரும் வாரிசு நடிகர்கள், இவர்கள் இருவரும் சினிமாக்கு அப்பாக்களால் வந்தாலும் இரண்டு பேருக்கும் பிரச்சினையே அந்த அப்பாக்கள்தான். 2. விஜய் தன்னை நெக்ஸ்ட் சூப்பர்ஸ்டார்( Next Superstar ) என்றும்,சிம்பு தன்னை லிற்றில் சூப்பர்ஸ்டார்( Little Superstar ) என்றும் தமக்குத்தாமே பில்டப்பண்ணி நொந்து நூடில்ஸ் ஆனவர்கள். 3 . சொல்லிவைத்தாற்போல் இவர்கள் இருவரும் இறுதியாக நடித்த மூன்று படங்களும் இவர்களை ஏமாற்றிவிட்டது. விஜய் (அழகியதமிழ்மகன்,குருவி,வில்லு),சிம்பு(வல்லவன்,காளை,சிலம்பாட்டம்) 4 . இருவரும் ஐந்து பாடல்களுக்கு நடனமாடுவதற்காக 2 .30 மணிநேரம் படம் நடிப்பவர்கள்(). 5 . இருவரும் எந்தத் தோல்விப்படமாக இருந்தாலும் நூறு அல்லது நூற்றியைம்பது நாட்கள் படத்தை ஒட்டாமல் ஓயமாட்டார்கள். இதில் விஜய் கில்லாடி இவர்மாதிரி தோல்விப்படங்களுக்கு யாரும் வெற்றிவிழா கொண்டாடமுடியாது. 6 .இவர்களது ஒருபடம் ரிலீஸ் என்றால் இவர்களது காலடிபடாத தமிழ்த்தொலைக்காட்சி கலையகங்களே இரு���்காது,எல்லா கலையகங்களுக்கும் ஒரு ரவுண்டு கிளம்பிடுவாங்க. 7 . படம் வெளியான அடுத்தநாளே \"இந்தத் திரைப்படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி \" அப்பிடின்னு ஒரு அறிக்கை விடுறதில இந்த இரண்டுபேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவரில்லை. 8 . இவர்கள் இருவரும் பஞ்ச்டயலாக் பேச ஆரம்பித்தால் வடிவேலுவையே ஒரம்கட்டிவிடுவார்கள், அம்புட்டு காமடியாயிருக்கும்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nகமல்ஹாசன் வழியில் நடப்பது கடினம்தான்,\nஆனால் திறமையான நடிகர்கள் இப்படி தொடர்வது துரதுஷ்ட வசமானது..\n//கமல்ஹாசன் வழியில் நடப்பது கடினம்தான்,\nஆனால் திறமையான நடிகர்கள் இப்படி தொடர்வது துரதுஷ்ட வசமானது..\nஎன் நடை பாதையில்(ராம்) said...\nகடந்த வாரம் மன்மதன் படம் பார்த்தேன். சிம்புவிடம் திறமை எல்லாம் இருக்கிறது. ஆனால் செல்லும் பாதை தான் மகா கேவலம். விஜய்- நோ கமெண்ட்ஸ்\n//சிம்புவிடம் திறமை எல்லாம் இருக்கிறது. ஆனால் செல்லும் பாதை தான் மகா கேவலம். விஜய்- நோ கமெண்ட்ஸ்//\nதாங்களே தங்கள் தலையில மண்ணை அள்ளி போட்டா யார்தான் என்னசெய்ய முடியும்.\n அப்ப நீங்க சிம்பு சொன்னத நம்பீற்றீங்க போல\nஇவங்க கலைபூனைகள். கண்ணை மூடிக்கிட்டு உலகமே இருண்டுடுச்சி என்பாங்க......\n//இவங்க கலைபூனைகள். கண்ணை மூடிக்கிட்டு உலகமே இருண்டுடுச்சி என்பாங்க......//\nநீங்கள் சொவது சரி இவர்கள் கலைப்பூனைகள் மட்டுமல்ல கள்ளப்பூனைகளும் கூட\nஉண்மைய சொல்லிடுங்க சிம்பு,நீங்க தானே அருண் என்ற ஐ டி வச்சு கமெண்ட் போடறது,சிலம்பாட்டம் பப்படம் ஆனது நாடறிந்த செய்தி, வருகைக்கு நன்றி.\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nஎப்பூடி ....கோலிவுட் ரவுண்ட் அப்\n2009 ஆம் ஆண்டின் பல்துறைக் கலைஞர்\nஈ கலைக்கும் எக்ஸ்போ எயார் (Expo Air)\nயுவராஜ் கையில GUN இலங்கை வாயில மண்\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nவிஜயும் சிம்புவும் எட்டு ஒற்றுமைகள்.\nகுங்குமச்சிமிழ் - *குங்குமச்சிமிழ் * ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம் திரும்பவும் இந்த...\nபிரபா ஒயின்ஷாப் – 18062018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* ப்ளட் சட்னி ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்படு...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வ���்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94139", "date_download": "2018-06-24T10:51:58Z", "digest": "sha1:CE6CBSLZSEG4OTNAY7V5K7IKDVX6UWCV", "length": 15463, "nlines": 81, "source_domain": "thesamnet.co.uk", "title": "மாவீரர் துயிலுமில்லங்களை அரச நிர்வாக அலகுக்குள் கொண்டுவருவது சொந்த காசில் சூனியம் வைப்பதாகும் – பிரதேச சபை உறுப்பினர் ரஜனிகாந்", "raw_content": "\nமாவீரர் துயிலுமில்லங்களை அரச நிர்வாக அலகுக்குள் கொண்டுவருவது சொந்த காசில் சூனியம் வைப்பதாகும் – பிரதேச சபை உறுப்பினர் ரஜனிகாந்\nதமிழ் மக்களின் உணர்வுகளோடு ஒன்றிதை்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களை அரச நிர்வாக அலகுக்குள் கொண்டுவரும் பிரேரணை சொந்த காசில் சூனியம் வைப்பதாகும் என கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் த.ரஜனிகாந் தெரிவித்துள்ளார்.\nகரைச்சி பிரதேச சபையின் கன்னி அமர்வில் மாவீரர் துயிலுமில்லங்களை பிரதேச சபையின் ஆளுகைக்குள் கொண்டுவரவேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதுயிலுமில்லங்கள் துயிலுமில்லங்களாகவே இருக்க வேண்டும் அது தாவரவியல் பூங்கா என்றோ இடுகாடு சுடுகாடு என்றோ மாற்றம் பெறக் கூடாது. இதனை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த வருடம் தாவரவியல் பூங்கா என்று பிரதேச சபையினால் நாட்டப்பட்ட பெயர் பலகையினை கூட சில மணித்தியாலயங்களில் பொது மக்கள் பிடுங்கி எறிந்தனர். எனவே இந்த நிலைமையில் துயிலுமில்லத்தை தற்காலிக அரசியல் இலாபங்களுக்காகபிரதேச சபைகளுக்கு கீழ் கொண்டுவருவது என்பது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இதனை உணர்ந்து தூரநோக்கோடு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர்\nமுல்லைத்தீவிலும், வவுனியா தமிழ் பிரதேசத்தில் சில பிரதேச சபைகளில் தேசிய கட்சிகள் ஆட்சியமைத்தது போன்று என்றோ ஒரு நாள் அரசியல் சூழ்நிலைகள் மாறி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியதிகாரமும் தேசிய கட்சிகளின் கைகளுக்குச் சென்றால் அந்தச் சந்தா்ப்பத்தில் துயிலுமில்லத்தின் நிலை என்னவாகும் அவ்வாறான சூழலில் சபையின் தவிசாளர் தன்னுடைய கட்சியின் தலைவரான ஜனாதிபதியோ, பிரதமரோ என்ன சொல்கின்றனரோ அதனையே கேட்டு செயற்படுவார். கட்சியின் தலைமை கடும்போக்கு நிலைப்பாடு கொண்டவராக இருந்தால் அதனையே இங்கு தவிசாளராக இருப்பவரும் வெளிப்படுத்துவார். இது சொந்த காசில் சூனியம் வைத்தது போன்றாகிவிடும்\nஎனவே துயிலுமில்லம் விடயத்தில் அதனை எந்த அரச நிர்வாக அலுகுக்குள்ளும் கொண்டுவருகின்ற எந்தச் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது பொது அமைப்பொன்றின் பொறுப்பின் கீழ் இருக்கின்றவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nவடபகுதி ரயில் பாதைகள் புனரமைப்பு மார்ச் 15 இல் ஆரம்பம்.\nஇந்திய மீனவர் அத்துமீறல் ஒரு தேசியப் பிரச்சினை என தெரிவிப்பு.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32708) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்���ளம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trendswood.com/2018/06/01/thamizh-padam-2-0-official-teaser/", "date_download": "2018-06-24T10:59:57Z", "digest": "sha1:6M74CQ52RDF6BIJPLFG47G7GZXOOXUUJ", "length": 4119, "nlines": 127, "source_domain": "www.trendswood.com", "title": "Thamizh Padam 2.0 Official Teaser | Trendswood", "raw_content": "\n70 நாட்களில் முடியும் தலைவர் 165 படத்தின் ஷூட்டிங்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தில் ரஜினி மகன் \nசென்னையை அடித்து நொறுக்கும் ரஜினியின் காலா, இரண்டு நாள் வசூல் முழு விவரம்\nவிஜயின் மெர்சல் முதல் நாள் வசூல் சாதனையை காலா முறியடிக்குமா \nNEXT POST Next post: விஜயின் மெர்சல் முதல் நாள் வசூல் சாதனையை காலா முறியடிக்குமா \n70 நாட்களில் முடியும் தலைவர் 165 படத்தின் ஷூட்டிங்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தில் ரஜினி மகன் \nசென்னையை அடித்து நொறுக்கும் ரஜினியின் காலா, இரண்டு நாள் வசூல் முழு விவரம்\nவிஜயின் மெர்சல் முதல் நாள் வசூல் சாதனையை காலா முறியடிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:38:07Z", "digest": "sha1:6COYOB34FCWDYJILG3URQ6QYCQWL25OR", "length": 98486, "nlines": 389, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "ராஜயோகம் |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nAugust 30, 2016 Chittoor.S.murugeshan அனுபவஜோதிடம், ராஜயோகம்\tஉங்களுக்கும் ராஜயோகம், குரு தெய்வீக கிரகம், குரு பலம், குரு பலம் இல்லாமல், பதவி\nகுரு பலம் இல்லாதவிக ராஜயோகம் பெற என்ன செய்யலாம்ங்கறதை இந்த பதிவுல சொல்லோனம். அல்லாரும் -ஐ மீன் ஜோசியர்கள் எந்த கிரகம் செரியில்லின்னா அந்த கிரகத்துக்குரிய கடவுள் பேர சொல்லி ச்சூ காட்டி விட்டுர்ராய்ங்க. சனம் “கோயிலுக்கு போ -சாமி கும்பிடு வந்துரு”ன்னு சொன்னதை திராட்டுல விட்டுட்டு கோயில்லயே குடித்தனம் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனால் கோயில்-குளம்னு போகனும்னா கூட உங்க ஜாதகத்துல குரு பலம் இருக்கோனம்.\nகுரு பலம் இல்லாம கோவில் குளம்னு அலப்பறை கொடுத்தா ஆப்புதேன். கோவில்களை 3 க்ரூப்பா பிரிக்கலாம்.\nஇதெல்லாம் ச்சும்மா பிக்னிக் ஸ்பாட் மாதிரி-போகலாம் -போன மாதிரியே வந்துரலாம் ( ஆனா இங்கே போனாலும் சிம்னி போடாத லாந்தர் விளக்கு போல படபடன்னு அடிச்சுக்கிட்டிருக்கிற குருபலம் செலவழியும்) இதுல ஒரு ஆறுதல் என்னடான்னா இந்த மாடர்ன் டெம்பிள்ஸ் மேல உங்களுக்கு ஏற்படற கவர்ச்சி இத்யாதில்லாம் மேம்போக்கானது .கே டிவியில நல்ல படம் போட்டுட்டான்னா கோவிலுக்கு போறது கேன்சலாயிரும்.\nஒரு காலத்துல சாஸ்த்ரோக்தமா இருந்து மாடர்னைஸ் பண்ணப்பட்ட டெம்பிள்ஸ்ங்கறதை சுருக்கமா சொன்னேன். இங்கே போனாலும் குரு பலம் செலவழியும். அதே நேரத்துல உங்க கான்ஷியஸ் மைன்டை தாண்டி சப் கான்ஷியஸ் லெவலுக்கு கூட உங்களை இதெல்லாம் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணாது .\nஅதே நேரம் ஒரு கவர்ச்சி ஏற்பட்டுரும். வாழ்ந்து கெட்டவன் /அட ராசபரம்பரையில வந்த கடேசி வாரிசோட அரண்மனைக்கு ஒரு தபா போறிங்கன்னு வச்சுக்கங்களேன். அதே எஃபெக்டுதான்.\nகூடங்குளம் அணு உலையிருக்கு. திடீர்னு ஒரு விபத்தே போல சித்தூர் முருகேசன் (ஹி ஹி நான் தேன் பாஸ்) டைரக்ட் எலீக்சன்ல பிரதமர் ஆயிட்டேன்னு வைங்க. அட போங்கடா உசுரோட இருந்தா உப்பு வித்து பொளைச்சுக்கலாம். உசுரே போயிரும்னா அந்த கருமாந்திரம் எதுக்கு மூடித்தொலைன்னு சட்டம் போட்டுட்டேன்னு வைங்க. இதே நிலை தான் கைவிடப்பட்ட புராதன கோவில்களுக்கு .\nஅது ரன்னிங்குல இருந்தப்போ சாலக்கா மின்சார உற்பத்தி செய்திருக்கலாம்.ஊருக்கு வெளிச்சம் கொடுத்திருக்கலாம்.ஆனால் இப்போ உற்பத்தி நடக்கவே இல்லின்னாலும் பரவால்ல. எக்கு தப்பா கூகுள் காரன் விட்��� ட்ரைவர் இல்லாத கார் கணக்கா ஏதோ நடக்குதுன்னு வைங்க.\nஓஷோ சொல்வாரு.கொய்யால ..வேணம்னா நீ கடவுளா மாறலாம்.ஆனால் கடவுளை பார்க்க மிடியாது.\nகோவிலுக்குள்ள “ஏதோ” இருந்தா உள்ளே போன நீங்க பழைய ஆளா நீங்க ரிட்டர்ன் ஆக முடியாது. உங்களுக்குள்ள என்னமோ நடந்துரும். உள்ளே போன ஆள் வெளியே வந்த ஆளை போல இருக்கவே மிடியாது .\nவிக்கிரக வழிபாட்டை பத்தி ஓஷோ சொல்வார் “இது தப்பான வார்த்தை. விக்கிரகம் இருக்கும் வரை அங்கே வழிபாடு நிகழாது. வழிபாடு துவங்கி விட்டால் அங்கே விக்கிரகம் இருக்காது”\nஇதெல்லாம் தத்துவார்த்தமா பார்த்தா ஓகே தான். ஆனால் லாஜிக்கலா பார்த்திங்கன்னா கோவிலோ -உள்ளாற இருக்கிற விக்கிரகமோ ஸ்தூல பொருள் தான். ஏதோ ஒரு டெக்னாலஜியை உபயோகிச்சு அதை உயிரோட்டமுள்ளதா மாத்தியிருக்காய்ங்க.\nஉங்களுக்கு புரியனும்னா சிம்பிளா சொல்றேன். விக்கிரகம் ஒரு ரீசார்ஜபிள் பேட்டரி – அதை தொடர்ந்து சார்ஜ் பண்ணிக்கிட்டே இருக்கோனம். ப்ளஸ் -மைனஸ் மாறப்படாது.பேட்டரி கெப்பாசிட்டிய பொருத்து சார்ஜ் இருக்கனும். ஷார்ட் ஆகப்படாது .\nஇதெல்லாம் ஒர்க் அவுட் ஆற வரை ஓகே. இதுல எதுனா ஒன்னு பிடுங்கிக்கிட்டா என்னாகும்\nநில்லான பேட்டரி என்ன செய்யும் சார்ஜ் ஆகவே பார்க்கும். ஏதோ கிடைக்கும்னு போன மகாசனங்களோட பேட்டரியை அவுட்டாக்கி அது சார்ஜ் ஆக ஆரம்பிச்சிரும்.\n(ஏம்பா நான் செரியா பேசறனா\nகுருபலம் இல்லாத ஹ்யூமன் பாடி லோ சார்ஜ்ல உள்ள பேட்டரி மாதிரி – நில் பேட்டரி பக்கத்துல போனா பேட்டரி காலியாயிரும்.\nகுருபலம் இல்லாதவிக கதையே இதான். ஒரு வேளை குருவோட ராகு /கேது/சனி ஆருனா சகவாசம் வச்சிருந்தா சொல்லவே தேவையில்லை.\nஇன்னாபா இது கெரகம் செரியில்லன்னுதான் கோயிலுக்கு போக சொல்றாய்ங்க .போறம் .நீ என்னமோ இப்படி பேதியாக்கறியேன்னு புலம்ப ஆரம்பிச்சுராதிங்க.\nமறுபடி பேட்டரி உதாரணத்தையே எடுத்துக்குவம். கனெக்சன் கரீட்டா இருக்குன்னா நிதானமா சார்ஜ் ஆகும். நிதானமா டிஸ்சார்ஜ் ஆகும்.\nகெரகம் கெட்டுப்போனப்போ எக்குத்தப்பா சார்ஜ் ஆகி தொலைக்கும். ஒலகமே டீ ஜெனரேட்டட் . இதுல நீங்க ஓவர் சார்ஜுல இருந்திங்கன்னா டீம் லீடர் கோயான் இன்சல்ட் பண்ணான்னு ராஜினாமா பண்ணிட்டு அல்லாடுவிங்க. (டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் -கெரகம் கெட்டு போனா நடக்கிறது இதான் -செவ் கெட்டிருந்தா வீரம் அதிகமா இ��ுக்கும்,சூரியன் கெட்டிருந்தா ஈகோ அதிகமா இருக்கும்)\nமத்த கெரகம் செரியில்லின்னா கோவிலுக்கு போங்க. எக்கு தப்பா சார்ஜ் ஆனது டிஸ் சார்ஜ் ஆகி நெல்லது நடக்கும்.\nஆனால் குரு செரியில்லின்னா மட்டும் அம்பேல் ஆயிருங்க. கோவிலுக்கு போறதே ஆப்புன்னா கமிட்டியில மெம்பரா இருக்கிறது -அபிசேகம் -பூர்ண கும்ப மரியாதை -யானை கிட்டே மாலை இதெல்லாம் பெரிய ஆப்பா ஆயிரும்.டேக் கேர்.\nமுக்கியமா பஜனை மண்டலி /திருவிழா சமயத்துல வாலண்டியரா இருக்கேங்கறதுல்லாம் நெருப்போட விளையாடற மாதிரி.\nஅதே சமயம் குரு+கேது சேர்க்கை இருந்தா தியானம் பண்ணுங்க. குரு+ராகு சேர்க்கை இருந்தா வீட்டோட இருந்து துர்கையை தியானம் பண்ணுங்க. குரு+சனி சேர்க்கை இருந்தா கொல தெய்வத்தை தியானம் பண்ணுங்க.\nகோயில் நோட்டீஸ்ல பேரை போடறது /பேனர் வைக்கிறதுல்லாம் வேண்டாம் வாத்யாரே. குரு செரியில்லையா\nநலம்.ஃபைனான்ஸ்/ என்டோன்மென்ட் போர்ட்/ நீதி/ஆசிரியதுறைகளில் இருந்தால் சீக்கிரமே கழண்டு கொள்வது நல்லது\nபிராமணர்கள்,பூணூல் அணியும் வகுப்பினர்,அரசு அலுவலர்கள், நீதித்துறை,அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எச்சரிக்கை தேவை.\nஇருக்கும் தங்க நகைகள் அனைத்தையும் காசாக்கி -வந்த பணத்தை கரண்ட் அக்கவுண்ட்ல போட்டுருங்க.\nவயிறு-இதயம் தொடர்பான விஷயங்களில் ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.ப்ரிக்காஷன்ஸ் எடுத்துக்கோங்க.\nகல்யாணம்,திருமண வாழ்வு ,குழந்தை பிறப்புக்கு டாப் பிரியாரிட்டி கொடுங்க .பணம் பண்ண துடிக்காதிங்க. (தப்பித்தவறி சக்ஸஸ் ஆயிருச்சுன்னா முன் சொன்னதெல்லாம் புடுங்கிக்கும்)\nகையில் காசு ரூ.30 க்கு மேல் வச்சுக்கப்படாது .கோவில் குளம்,யாகம்/ஹோமம்,சுப காரியம்லாம் போகப்படாது\nஎளிமையான லைஃப் ப்ளான் பண்ணுங்க. பொஞ்சாதி/கொளந்தைகளையும் கன்வின்ஸ் பண்ணி இதே ரூட்டுக்கு கொண்டுவாங்க.\nமுக்கியமா சவுண்டு விடாதிங்க .ஐ மீன் அதிகாரம் பண்ணாதிங்க. அரசு வகை வருமானங்களை டச்சு பண்ணாதிங்க வட்டி விஷம் மாதிரி.ஆளையே காலி பண்ணிரும்.\nஆருக்கும் ஐடியா தராதிங்க/அட்வைஸ் பண்ணாதிங்க. சொந்த பந்தம்/நட்பு வட்டத்துல சாவு நடந்தா போய் வாங்க.\nஓகேவா .. அடுத்த பதிவுல பெரியவரை பத்தி சொல்றேன்.அதான் பாஸ் ..சனி பகவான்.\nAugust 26, 2016 Chittoor.S.murugeshan அனுபவஜோதிடம், ராஜயோகம்\tகுரு தரும் ராஜயோகம், குரு பலம்\nஉங்களுக்கும் ராஜயோகம் தொடர் தொட���்கிறது .கடந்த பதிவுல குருவின் காரகங்கள் எப்படில்லாம் ராஜயோகத்தை தரக்கூடும்னு ச்சூ காட்டியிருந்தேன். அந்த பட்டியல் தொடர்கிறது .\nகுரு என்பவர் எப்பவுமே ஒரு வித சுயக்கட்டுப்பாட்டை தரக்கூடியவர். இடுப்புக்கு கீழே அடிக்கிறதெல்லாம் முடியாது .இதனால எதிரிகள் கூட ஒரு வித மருவாதிய வச்சிருப்பாய்ங்க.ஆஸ் பெர் ரூல்ஸ் விளையாடறவனை அவுட் பண்றது ரெம்ப கஷ்டம் ( நான் சொல்றது வாழ்க்கை/அரசியல் விளையாட்ல)\nஇங்கே ரூல்ஸ்ங்கறது ரெண்டு விதம் ஒன்னு அமல்ல இருக்கிற சட்டம் . அடுத்தது நேச்சுரல் லா. ஏன் நேச்சுரல் ஜஸ்டிஸ்னு கூட வச்சுக்கலாம். குரு பலம் உள்ளவன் ஆஸ் பெர் லா தான் ஃபைட் பண்ணுவான்னு கன்ஃபார்மா சொல்ல முடியாது.ஆனால் அவன் அவுட் ஆஃப் லா போனாலும் நேச்சுரல் ஜஸ்டிஸ் தான் அவன் நோக்கமா இருக்கும்.\nஇந்த தன்மை உலகின் 8/9 வகை மனிதர்களிடம் இருக்காது .ஆகவே அவிக எல்லாமே இவர்களின் பால் ஈர்க்கப்படுவார்கள்.\nஅடுத்தது இவிக பேச்சு . வாமனன் வந்து த பாருப்பா உன் நாட்ல பலான இடத்துல பலான ஏரியாவுல பலான கிராமத்தை விட்டு உன் அதிகாரத்தை விலக்கிக்கனும்னிருந்தா ராசா “போடா கொய்யால”ன்னிருப்பான்.ஆனால் வாமனன் கேட்டது தானம்.\nஇவிக கோரிக்கையில சுய நலம் இருக்காது .அப்படியே இருந்தாலும் அது பொது நலத்தோட கலந்ததா இருக்கும். இவிக பேச்சு நீ இதை செய்வே -உன்னால தான் செய்ய முடியும் -இதை செய்தா உனக்கு புண்ணியம் கிடைக்கும். செய்யலின்னாலும் பரவால்ல. என்ன உனக்குத்தான் கிடைக்கவேண்டிய புகழ் கிடைக்காம போயிரும் -ரேஞ்சுல இருக்கும்.எதிராளி என்ன ஆவான் பாருங்க\nஇவிக குடும்பமும் ஓரளவுக்கு இவிகளோட ஒத்துப்போவாய்ங்க. (பிள்ளைங்க ஜாதகம் வேற மாதிரி இருந்தா காந்தியோட மவன் இஸ்லாமுக்கு தாவின கதை தான்)\nதங்கள் செயலில் ஒரு வித தெய்வீகம் இருக்கிறதா நினைக்கிற வரை எதுக்கு பயப்பட மாட்டாய்ங்க. ஒரு வேளை அதுல சுய நலம் இருக்கிறதா இவிகளுக்கே ஸ்பார்க் ஆச்சுன்னா மட்டும் பம்மிருவாய்ங்க.\nஉங்களுக்கும் குடும்பம் இருக்குங்க அதையும் பாருங்கன்னா அட .நமக்காவது நிற்க நிழல் இருக்கு. பசியில்லாம இருக்கம். மத்தவிகளை பாருங்கம்பாய்ங்க.\nஏற்கெனவே சொன்னதை போல இரக்கம் -கருணை இத்யாதி இருந்தாலும் அதையும் ப்ளான் பண்ணி லாங் டெர்ம்ல ஒர்க் ஆவறாப்ல செய்வாங்க.\nமோதறது பெரிய்ய இடமா பார்த்து ���ோதுவாய்ங்க. ஏரியா கவுன்சிலர்லாம் இவிக பார்வையில படவே மாட்டாய்ங்க.\nரெம்ப தொலை நோக்கோட ரோசிப்பாய்ங்க. பத்து வருசத்துக்கப்பறம் ,இருபது வருசத்துக்கப்பறம்னு யோசிச்சு செயல்படுவாங்க. உடனடி லாட்டரி கணக்கா ஆதாயம் தேடி செயல்படறவிக இவிகளை கணக்குல வச்சுக்காம விட்டுருவாய்ங்க. சந்தடி சாக்குல இவிக வளர்ந்துக்கிட்டே போவாய்ங்க.\nஇந்த கல்யாண குணங்கள் தற்காலிகமா கொஞ்சம் சிக்கல் /பின்னடைவுகளை தந்தாலும் லாங் டெர்ம்ல இயல்பாவே ஒரு வித செல்வாக்கு இவியளுக்கு வந்திரும். அதையும் பொது நலத்துக்காகவே செலவழிக்க ஆரம்பிச்சா அரசியல்ல ஒரு நல்ல இடம் கியாரண்டி.\nமதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்களோட தொடர்பு ஏற்பட்டுரும். இந்த தொடர்பின் வழியே பெரிய மனிதர்களின் அறிமுகம் /அவிக சிபாரிசுல்லாம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.\nஃபைனான்ஸ் மேட்டர்னு வந்திங்கனா சொந்த விஷயத்துல சொதப்பினாலும் ஊர்ப்பணம்/நிதி நிர்வாகம்னா பக்காவா இருப்பாய்ங்க. ஆரம்ப காலத்துல ட்ரஷரர் மாதிரி செயல்படவும் வாய்ப்புண்டு.\nஇப்படியாக ஒரு ஜாதகத்துல குரு பலம் ஜாதகனுக்கு ராஜயோகத்தை கொடுக்கும். செரி ஜாதகத்துல குரு பலமே இல்லை . ஆனாலும் ராஜயோகம் கட்டாயம் வேணம்னா என்ன பண்ணனும் அதுக்கு சில தியாகங்களை செய்யனும்.\nஉதாரணமா திருமணத்தை தள்ளிப்போடலாம்.அப்படியே செய்தாலும் “வளர்ப்பு மகன்”திருமணம் மாதிரி இல்லாம எளிமையா சீர்திருத்த திருமணம் செய்யலாம். அடுத்து குழந்தை பிறப்பு/வளர்ப்புலயும் எளிமையை கடைபிடிக்கலாம்.\nதனியார் பள்ளிக்கு லட்சக்கணக்குல டொனேஷனை அள்ளி விடறதை விட அருகாமையில உள்ள அரசு பள்ளிக்கு நம்மால முடிஞ்ச கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரலாம்.\nஇப்படி நிறைய குறுக்கு வழி இருக்கு.அதெல்லாம் அடுத்த பதிவுல தரேன். உடுங்க ஜூட்டு .\nஉங்களுக்கும் ராஜயோகம் : 23\nAugust 20, 2016 Chittoor.S.murugeshan அனுபவஜோதிடம், ராஜயோகம்\tஉங்களுக்கும் ராஜயோகம், குரு பலம், நூல் விற்பனை\nஉங்களுக்கும் ராஜயோகம் தொடர் தொடர்கிறது . குருபலம் அவாளோட கூட்டுறவில் எப்படி ஒர்க் அவுட் ஆகும். அவா உங்களுக்கு உதவனும்னா நீங்க எப்படி இருக்கனுமோ அப்படி குரு உங்களை மாத்திருவாருன்னு சொல்லியிருந்தேன். குரு தர்ர ராஜயோகம் ஒர்க் அவுட் ஆகனும்னா அவாளுக்கு “எல” எடுத்தே ஆகனுமான்னு பயந்துக்காதிங்க.\nஒவ்வொரு கிரகத்துக்கும் 1008 காரகத்வம் இருக்கு . ஒரு கிரகம் உங்க ஜாதகத்துல கரீட்டா உட்கார்ந்தாச்சுன்னா தன்னோட 1008 காரகத்வத்துல ஏதோ ஒரு வகையில உங்களுக்கு லிஃப்ட் கொடுத்தே தீரும். ராஜயோகத்தை கொடுத்தே தீரும்.\nஅதை வச்சி வாழறதா அல்லது எவனோ முத மந்திரி தூக்கு போட்டு செத்தானே அப்படி சாகறதாங்கறத முடிவு பண்றது நீங்க தேன்.\nநல்ல நினைவாற்றல் குரு காரகம் . கலைஞர் பொதுப்பணித்துறை மந்திரியா இருக்கும் போது சண்முக நாதனை பார்க்கிறார் . படக்குனு “ஓன்” பண்ணிக்கிறாரு. ச. நாதன் பேசிக்கலா ஒரு குறுக்கெழுத்தாளர் . என்னதான் குறுக்கெழுத்தாளரா இருந்தாலும் பேச்சை எழுத்துக்கு எழுத்து ரிட்டனா கொண்டு வரனும்னா நினைவாற்றல் கட்டாயம்.\nதிட்டமிடல் குரு காரகம். ( போட்டு தள்றது /வச்சு செய்றது /செஞ்சுர்ரது இதுக்கான திட்டமிடல் எல்லாம் செவ் காரகம். அதையும் இதையும் குழப்பிக்காதிங்க.\nகுருவை தெய்வீக கிரகம்னு சொல்றாய்ங்க.கெரகத்துல என்னய்யா தெய்வீகம்னு கேப்பிங்க.மனிதன்னாலே சுய நலம் தான். அந்த சுய நலத்தை ஒரு மனுஷன் தாண்டி யோசிச்சான்னா அவன் தெய்வமாயிர்ரான். குரு கிரகம் இந்த அற்புதத்தை செய்யும்.\nஇரக்கம் -கருணை இந்த ரெண்டுக்கும் இடையில் நிறைய வித்யாசம் உண்டு. இரக்கம் இன்ஸ்டன்டா வரும். போயிரும். இது சந்திர காரகம். வாத்யார் போட்ட சத்துணவு இந்த சாதிதான்.\nகருணைங்கறது வேற . இது குரு காரகம்.பல காலமா ஒதுக்கி/தள்ளி/அழுத்தி வைக்கப்பட்ட மக்களுக்காக -அந்த மக்களே தன்னை புறக்கணிச்சாலும் விடாப்பிடியா அவியளுக்காவ உழைக்கிறது .மறுபடி கலைஞரையே இதற்கும் உதாரணம் காட்டனும்னா அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆறதுக்கு அவர் ஒர்க் அவுட் பண்ணதை சொல்லலாம்.\nஅவரோட ஜாதக ராசி என்னடான்னா திருமாவின் போர்வாளே அவாளே ஓப்பனா பாராட்ட தயங்கற சமயத்துல மோடிக்கு போட்ட ஜால்ரா. இதை கண்டிக்க கூட மனம் வராத திருமா .\nகுரு பலன் தரும் காலம் பற்றி ஒரு விதி உண்டு. சமீபத்துல முக நூல்ல கூட சொல்லியிருந்தன். குரு தன் தசை /கோசாரத்தில் மத்திய காலத்தில் பலன் தருவார்.\nகுருன்னாலே திட்டமிடல் தான்.வாத்யாரு இரக்கம் காரணமா சத்துணவு கொடுத்தாரு .இதுவே கருணை உள்ளவன் என்ன செய்வான்\nயார் யாருக்கெல்லாம் உண்மையிலயே சத்துணவு தேவையோ கறாரா வடிக்கட்டி “தகுதி” உள்ளவிகளுக்கு மட்டும் கொடுப்பான். அதுவ���ம் எப்படி இருபது இருபத்தஞ்சு பள்ளிகளுக்கு மையத்துல இருக்காப்ல ஒரு குக்கிங் ஸ்பாட் வச்சு -கைப்படாம சமைச்சு இன் டைம் சப்ளை கொடுப்பான்.\nசோத்தை போட்டாச்சுன்னு தூங்காம அந்த பிள்ளைகளோட பெற்றோர்கள் பற்றிய விவரங்களை திரட்டி அவியளுக்கு தொழிற்பயிற்சி /கவுன்சிலிங்/வங்கிக்கடன்/மானியம்னு கொடுத்து அவியளே சத்துணவு கொடுக்கிறாப்ல செய்வான்.கு.பட்சம் சில பல வருஷங்களுக்குள்ள டார்கெட் ரீச் பண்ணி “சோத்துக்கடைய “மூடிருவான்.\nஇதை இம்ப்லிமென்ட் பண்ணும் போது ஆரம்ப காலத்துல எல்லா பயலும் வண்டை வண்டையா திட்டுவான். திட்டம் சரியா இம்ப்லிமென்ட் ஆக ஆரம்பிச்சதும் “பரவால்லப்பா”ம்பான்.பிறவு ஆங்..இதென்ன பிரமாதம் அப்படி ..அப்படி செய்திருந்தா இன்னம் பக்காவா செய்திருக்கலாம்னு உடையல் விட ஆரம்பிப்பான்.\nகுருவின் மத்யகாலம் பலன் கொடுப்பதோட சூட்சுமத்தை புரிஞ்சுக்கிட்டியளா\nஇதயம்ங்கறது பம்பிங் ஸ்டேஷன். ரத்தத்தை உடல் முழுக்க பாய செய்வது இதயத்தோட வேலை.ரத்தத்தோட வேலை என்ன உடலின் எல்லா பாகங்களுக்கும் க்ளூக்கோஸ்/ஆக்சிஜனை கொண்டு போறது.இதுல லயன்ஸ் ஷேர் மூளையோடது .மூளைக்கு 70% க்ளூகோஸ் தேவைப்படுதாம். மண்டைக்கு ரத்தம் பம்ப் ஆகலின்னா கண்ணெல்லாம் ப்ளாக் அவுட் ஆகி சொத்துன்னு விழுந்து வைப்பம். மூளை செல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செத்துப்போக ஆரம்பிச்சுரும். டிக்கெட்டே கூட போட்டுருவம்.\nகுரு நெல்லாருந்தா இதயம் நெல்லா இருக்கும்.பம்பிங் பர்ஃபெக்டா நடக்கும். மூளைக்கு தேவையான க்ளூகோஸ் முழுமையா கிடைக்கும். அது பர்ஃபெக்டா வேலை செய்யும். பதட்டம் இத்யாதி இல்லாம கூலா வேலை பார்க்கும். எதையும் ப்ளான் பண்ணி செய்யற கப்பாசிடி வரும்.\nஇதயத்துலயே தகராறு இருந்தா என்னாகும்\nஇது ஒரு வ்யூ .இன்னொரு பக்கம் வயிறுக்கும் குரு தான் காரகம்ங்கறாய்ங்க. எதையும் ப்ளான் பண்ணி செய்யனும்னா குரு பலம் தேவை .\nவயிறுக்கும் -கில்மாவுக்கும் ஒரு லிங்க் இருக்கு . சாப்டதும் கண்ணை சொழட்டுதே காரணம் என்ன சீரணம் நடந்தேற ரத்தம் வயிற்றுப்பகுதிக்கு பாயுது .இதனால மூளைக்கு போக வேண்டிய க்ளூக்கோஸ் குறையுது .\nஒரு கட்டிங் போட்டு -முட்ட முட்ட பிரியாணியை ஒரு கட்டு கட்டின கையோட ஒரு குட்டியும் வந்து பெல்லடிக்குதுன்னு வைங்க.\n மூளைக்கு போக வேண்டிய ரத்தமே டெஃப்சிட்ல இருக்��ு .இதுல இடுப்புக்கு கீழவேற ரத்தம் பாய வேண்டிய நிலை .அப்ப என்னாகும்னா உயிர்களோட பேசிக்கல் இன்ஸ்டிங்டே கில்மா தானே . இயற்கையின் பார்வையில டாப் ப்ரியார்ட்டி இனப்பெருக்கம் தான். அதுக்கு வழி கில்மா தான்.ஆகவே சீரணத்தை ஒத்திப்போட்டுட்டு உடம்பு வேற வேலைக்கு ப்ரிப்பேர் ஆகுது .அப்ப என்னாகும்\nவவுத்துல உள்ளது செரிச்சு செரிக்காம -அழுகியும் அழுகாம -கியாஸ் ஃபார்ம் ஆக ஆரம்பிக்கலாம். உணவை செரிக்க சுரந்த அமிலம் இரைப்பையை புண்ணாக்கலாம்.\nஒரு ஜாதகத்துல குரு நெல்லா இருக்காருன்னு வைங்க. அவன் எதையும் ப்ளான் பண்ணி செய்வான். எது முன்னே எது பின்னேன்னு பார்த்து பார்த்து செய்வான்.\nகரப்பான் பூச்சில்லாம் எடுத்ததுமே கில்மா தானாம். பிறவு தான் தண்ணிய தேடி குடிக்குமாம். அதுக்கு பிறவுதான் உணவு .ஏதோ ஒரு கிழம் கெட்ட காரியம் செய்யாம இருந்தா 100 வயசு வாழலாம்னு சொன்னதா முக நூல் எல்லாம் பேச்சா கிடக்கு .\nஅந்த எண்ணமே இல்லாம வாழ்ந்திருந்தா ஓகே. வாய்ப்பு இல்லாம வாழ்ந்திருந்தா மூளை செப்டிக் டேங்கை விட கேவலமா இருக்குமே.\nஇதயத்தை வவுத்துக்கும் – மூளைக்கும் – இடுப்புக்கு கீழவும் அல்லாட விட்டா என்னாகும் நாளாவட்டத்துல பம்ப் ரிப்பேரா போகவும் வாய்ப்பிருக்கு. நான் ஏதோ பீலா விடறேனு நினைக்காதிங்க.\nநாட்பட்ட வயிற்று கோளாறுகள் இதய நோய்ல முடியுதாம் .விறைப்பு தன்மையில் குறைபாடு இதய நோய்க்கான அறிகுறியாம்.\nமனித உடல்ல ரெண்டு டிவிஷன் .ரீ ப்ரொடக்டிவ் /டைஜஸ்டிவ். ஒன்னு வேல செய்யும் போது அடுத்தது வேலை செய்யாது.ஆனால் டைஜஸ்டிவ் விங்கை ஃப்ரீஸ் பண்ணி ரீ ப்ரொடக்டிவ் விங்கை வேலை செய்ய வைக்கலாம்.ஆனால் நாளாவட்டத்துல ரெண்டுமே நொண்டியடிக்கும்.\nஅடுத்து குரு பலம் சாதியளவில் பிராமணர்களாய் இருப்பவர்கள் மூலமாத்தான் ராஜயோகத்தை கொடுக்கனும்னுல்ல.\nபிராமணன் என்றால் பிரம்மத்தை அறிந்தவன். இன்னைக்கு எத்தனை பார்ப்பானுக்கு பிரம்மம்னா என்னனு தெரியும் அன்னமய்யா பிரம்மம் ஒக்கட்டே பரபிரம்மம் ஒக்கட்டேனு பாடி வச்சிருக்காரு . பெரியார் கணக்கா “சமத்துவ”த்தை பத்தி கடைசி காலத்துல கச்சாமுச்சான்னு எழுதி விட்டுட்டாரு . இந்த கடுப்புலதான் அவரோட கீர்த்தனைகள் பொறிச்சு வச்சிருந்த செம்பு தகட்டையெல்லாம் குடுமிகள் உருக்கி ஒழிச்சுட்டானுவன்னு ஒரு சம்சயம்.\nதன்ன�� உடலாக உணர்பவன் பல வருட சாதனைகளின் பலனாய் ஃப்ராக்சன் ஆஃப் செகண்ட்ல தன்னை ஆத்மாவாக உணர்ந்தால் அப்போது உணர்கிறான் . தனக்கும் பரமாத்மனுக்கும்/கடவுளுக்கும்/பிரம்மத்துக்கும் இடையில் எந்த வித்யாசமும் இல்லை என்பதை .\nஅப்படி உணர்ந்தவனே பிராமணன். இந்த அளவுகோலை வச்சு பார்த்தா எவனோ போட்ட ஸ்டேட்டஸை லாஜிக் கூட பார்க்காம குருட்டுத்தனமா ஷேர் பண்ணி விட்ட எஸ்.வி.சேகர்/ஒய்.ஜி.மகேந்திரா எல்லாம் பிராமணாளா\nபஸ்ஸையோ ரயிலையோ பிடிச்சு லோ லோன்னு லொங்களிச்சு என்னை சித்தூர்ல வச்சும் பார்க்கலாம். அல்லது இந்த பதிவுலயும் பார்க்கலாம். அப்படித்தான் கடவுளும் . இந்த படைப்பிலும் பார்க்கலாம். உங்களிலும் பார்க்கலாம். உணரலாம்.\nபடைப்பில் படைத்தவனை உணரும் தன்மை இருப்பவன் “வாடிய பயிரை காணும் போதெல்லாம் “வாடுவான். கோர்ட்ல கேஸ் போடறம்னு வக்கணை பேசமாட்டான்.\nஅடிச்சு பிடிச்சு எதிர்கட்சி தலைவர்களை கூட்டி மோடியை பிடிச்சு காவிரியில தண்ணி விட சொல்லி தாலியறுப்பான்.\nவள்ளுவன் கூட அந்தணர் என்போர் அறவோர்னு சொல்லியிருக்காரு . என்னை கேட்டா அறவோர் என்போர் அந்தணர்னு சொல்வேன்.\nநிற்க இப்படியா கொத்த அறவோர் கண்ல நீங்க பட்டா லபக்குதான். இதைத்தான் ராஜயோகம்னு சொல்றது .\nநம்ம நூல் விற்பனையில் அதிரடி சலுகைய அறிவிச்சது ஞா இருக்கும்னு நினைக்கேன். சலுகை தொடருதான்னு நேத்திக்கும் இன்னைக்கும் கூட மெயில் வருது .மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் ராசா..பிடிச்சாதான் காசு -பிடிக்காட்டி அன்புப்பரிசு . தூள் பண்ணுங்க..\nAugust 8, 2016 Chittoor.S.murugeshan ராஜயோகம்\tஉங்களுக்கும் ராஜயோகம், குரு தரும் ராஜயோகம்\nகிரகங்களை வரிசைப்படுத்தறதுல சில முறைகள் இருக்கு சூரியன், சந்திரன்,செவ்,ராகு,குரு,சனி,புத,கேது,சுக்ரன். இது ஒரு முறை.\nசூ,சந்திரன்,செவ்,புதன்,குரு,சுக்கிரன்,சனி,ராகு,கேது இது ஒரு முறை.ஆனால் நான் முடிஞ்சவரை முதல் முறையையே ஃபாலோ பண்றேன். ஏன்னா மேற்படி வரிசையில தான் தசைகள் வரும்.\nஇந்த தொடர்ல சூ,சந்திரன்,செவ்,ராகு என்ற 4 கிரகங்களை பற்றி அனலைஸ் பண்ணியாச்சு. இந்த சாப்டர்ல குருவை பத்தி தான் எழுதனும்னு கன்ஃபார்ம் பண்ணிக்க பழைய பதிவையெல்லாம் ஸ்க்ரால் பண்ண வேண்டியதாயிருச்சு. அப்பத்தேன் இந்த வரிசை படுத்தும் முறை பத்தி யோசனை வந்தது .\nஓகே இந்த பதிவுல குரு தரும் ராஜயோகத்தை பார��ப்போம்.\nஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு வர்ணம் உண்டு. இதன் படி குருவுக்குரிய வர்ணம் பிராமண வர்ணம்.\nபிராமணாள் எப்படி ராஜயோகத்தை தரமுடியும் நேத்திக்கு முக நூல் பதிவு ஒன்னை பார்த்தேன்.அமுகவாம் .அஃதாவது அந்தணர் முன்னேற்ற கழகம். தமிழ் நாட்ல 40 லட்சம் பிராமணால் இருக்காய்ங்களாம்.\nஇந்த 40 லட்சம் பேர் ஓட்டுப்போட்டு ஒரு ஆள் முதல்வராயிர முடியுமா நிச்சயமா முடியாது . அப்ப ஜாதகத்துல குரு புஷ்கலமா இருந்தாலும் ராஜயோகம் கிடையாதான்னு கேட்டுராதிங்க.\nஅவா ஓட்டு போட்டு செயிக்க முடியாதுதான்.ஆனால் “லாபி” பண்றதுல அவா தான் புலிகள். கல்கி வார இதழ்ல கல்கியும் நானும்னு ஒரு தொடர் வருது. அதை படிச்சவிகளுக்கு தெரியும். தெறமை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நூலாடும் அவாளை எல்லாம் எப்படி ப்ரமோட் பண்ணியிருக்காய்ங்கன்னு.\nஅந்த தொடர்லயும் கலைஞருக்கு பயந்து இ.ஒ பின்பற்றியிருந்தாலும் “அவா” தான் சாஸ்தி. கலைஞர் மொத முறை தேர்தல்ல செயிச்சும் -எமர்ஜென்சி எதிர்ப்பு காரணமா பல்பு வாங்கி -அடுத்த தேர்தல்ல எம்.ஜி.ஆர் கிட்டே ஆட்சியை இழந்த எப்பிசோட்ல அவா ரோல் ரெம்ப முக்கியம்.\nஎம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டுக்கு வெளி நாடு போக அந்த ப்ராஜக்டுக்கு பி.ஆர்.ஓ இதயம் பேசுகிறது மணியன்.\nஅது நாள் வரை குற்றம் சொல்ல முடியாத குணாளனா இருந்த வாத்யாரை அன்னிய செலாவணி மோசடிங்கற வலையில சிக்க வச்சு -சென்டர்ல கொண்டு போய் சரண்டர் பண்ணி -ஊரை ரெண்டாக்கி -இடையில கெடா வெட்டி பொங்கல் வச்சது அவா தான்.\nபதிமூனு வருசமா கலைஞர் வனவாசம் அனுபவிக்க காரணம் தில்லியில ஒரு லாபி இல்லாததுதான். இதை புரிஞ்சுக்கிட்டு தான் கலைஞர் சென்டர் ரிலேஷன்ஸ்ல அடக்கி வாசிக்க ஆரம்பிச்சாரு .\nதமிழ் நாட்லயாச்சும் பெரியார் பயத்துல பிராமண லாபி அடக்கி வாசிக்கும்.ஆனால் வட நாட்டு பக்கம் போனா சீன் ரிவர்ஸ். இப்ப எங்க பக்கமும் ரெம்ப பவர் ஃபுல். ரெண்டு தெலுங்கு மானிலத்துக்கும் சி.எம் என்னமோ சூத்திராள் தான்.ஆனால் கவர்னர் அவா. பலன் \nஅவா உங்களுக்காவ எப்ப லாபி செய்வாங்க\nநீங்க பார்க்கவாச்சும் அவா மாதிரி இருக்கோனம். பிராமண லட்சணம்.அய்யராத்து மாமிய தாயா / பொண்ணை தங்கையா பார்த்து நடக்கனும். கடவுள் நம்பிக்கை உள்ளவரா இருக்கனும். வேதங்களை ஏத்துக்கனும்.கோவில் /குளம்/யாகம்/ஹோமம்/புராணம் /இதிகாசம் இதை எல்லாம் கேள்வி கேட்காம ஏத்துக்கறவரா இருக்கனும். அவாளுக்கு வர்ணாசிரம (அ)தர்மமும் ,மனு (அ)தர்மமும் கொடுத்திருக்கிற ப்ரிவெலெஜஸை அப்படியே ஏத்துக்கற கிராக்கியா இருக்கோனம்.\n குரு உங்க ஜாதகத்துல பவர் ஃபுல் பொசிஷன்ல உட்கார்ந்திருக்கனும்.அப்பத்தேன் அமையும்.\nசேரிப்பிள்ளைக்கு உப நயனம் பண்ணது கூட ஒரு அவா தான் (பாரதி) ஆனால் அந்தாளு கெட்டுப்போன பார்ப்பான். மாமூல் வாழ்க்கையில இருக்கிற அவா “செயிக்கிற குதிரை மேல “தான் காசு கட்டுவோ.\nநெல்ல ஞா சக்தி ,பெரியவான்னா கவுரதை ,ப்ளானிங்லாம் உங்களுக்கு இருக்கோனம். முக்கியமா வேதம்,புராணம் ,இதிகாசம் இத்யாதியில இருந்து பொருத்தமான நேரத்துல பொருத்தமான கோட்ஸை வாந்தி பண்ணனும்.\nகுடும்பத்துல அப்பன் குடிகார நாயா இருந்தாலும் -அம்மாக்காரி அவுசாரியா இருந்தாலும் ரெபல் ஆகாம கமுக்கமா இருக்கோனம். தெருவுல கொலையே நடந்தாலும் ஓடி வந்து வீட்டுக்குள்ள தாப்பா போட்டுக்கோனம், சோத்துக்கு இருக்கோ இல்லையோ மந்திரவாதி கணக்கா செண்டு செண்டா பூவாங்கி பூஜை பண்ணனும்.\nவீட்டு பொம்பளைங்களுக்கு ஆஸ்மா இருந்தாலும்,ப்ராங்கட்டிஸ் இருந்தாலும் வாரத்துக்கு 3 தபா வீடு பூரா அலம்பி விடனும். அப்பப்போ கணபதி ஹோமம் ,திவசம்னு அய்யரை வீட்டுக்கு கூப்டு செலவழிக்கனும்.\nஉங்களை போல “உருப்படற ” பசங்களோட மட்டும் சகவாசம் வச்சுக்கனும். பசி,பட்டினிய கூட சகிச்சுக்கிட்டு கிடக்கனும். எல்லாத்தையும் அம்பாள் பார்த்துப்பா. எங்க குடும்பத்துக்கும் ஒரு நல்ல நேரம் வரும் மாமான்னுக்கிட்டு கிடக்கனும்.\nஅஞ்சு வட்டி பத்து வட்டிக்கு வாங்கியாவது நவகிரக ஸ்தலம், அறுபடை வீடு,திருப்பதின்னு எங்கெங்கும் இருக்கும் அவாளுக்கு படியளந்துட்டு வரனும். மொதலாளி உங்களை /உங்க உழைப்பை சுரண்டோ சுரண்டுன்னு சுரண்டினாலும் அவனுக்கு ஜல் ஜக் போட்டுக்கிட்டு அரசு தேர்வுகளுக்கு ப்ரிப்பேர் ஆயிட்டிருக்கனும்.\nஇந்த கருமாந்திரத்தை எல்லாம் மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு அவா ஆத்துக்கு ஒட்டடை அடிச்சு ,கக்கூஸு அடைச்சுக்கிட்டா அடைப்பை நீக்கி “பிரமணை” தூக்கோனம்.\nஇந்த நிபந்தனைகளை எல்லாம் பூர்த்தி பண்ணா எட்டு இடமும் குளிர்ந்து இருக்கும் போது -அவா சொந்தம் /பந்தம்/ஒன்னு விட்ட உறவு / கசின் இப்படி யாரும் சூட்டபிள் கேண்டிடெட் இல்லின்னா உங��களை லாபி பண்ணி ரெக்கமெண்டேஷன்ல ஒரு இடத்துல செருகி விடுவோ.\nகுருபலம் இந்த கேடு கெட்ட வாழ்க்கைய வாழ்ந்தாதான் ராஜயோகத்தை கொடுக்குமான்னு நீங்க பல்லை கடிக்கிறது கேட்குது.\nடோன்ட் ஒர்ரி குரு பலத்தை வச்சு எப்படி ராஜயோகத்தை கரெக்ட் பண்றதுங்கற சூட்சுமத்தை அடுத்த பதிவுல சொல்றேன்.\nஉங்களுக்கும் ராஜயோகம் : 21\nAugust 6, 2016 Chittoor.S.murugeshan ராஜயோகம்\tபரிகாரங்கள், ராகு தரும் ராஜயோகம், ராஜயோகம்\nநான் என்ன செய்யனும்னு என்னை விட “ஆத்தாவுக்கு” பர்ஃபெக்டா தெரியும். நான் என்ன செய்துக்கிட்டிருக்கேங்கறது ஒரு குன்ஸா புரிஞ்சாலும் நாமளும் ஆஃப்டர் ஆல் மன்சன் தானே இந்த தொடரை டீல்ல விட்டுட்டு குரு பெயர்ச்சி அது இதுன்னு டைவர்ட் ஆகி ஏறக்குறைய ஒரு மாசம் ஆயிருச்சா..\nசனம் யாரும் என்ன பாஸ் ..இந்த தொடரையும் ஊத்தி மூடிட்டிங்களானு கேட்கவே இல்லை. படக்குனு ஒரு டவுட் வந்திருச்சு. ஒரு வேளை ராஜயோகம்ங்கறதெல்லாம் சாமானிய சனத்துக்கு எட்டாத மேட்டரா வெட்டியா எழுதிக்கிட்டிருக்கமானு சந்தேகம் வந்துருச்சு. எதுக்குனா நல்லது க்ளியர் பண்ணிக்குவம்னு ஒரு பதிவே போட்டு கருத்து கேட்டன்.\nபத்து பேராச்சும் கருத்து சொன்னாதான் தொடர் தொடரும்னு பயம் கூட காட்டினேன். ஒன்னம் பேரல.ஆனால் நண்பர் சக்தி வேல் நான் ஒருத்தன் சொன்னா அந்த சக்தியும் -வேலவனும் ஒரே குரல்ல சொன்னாப்லனு ஒரு கமெண்ட் போட்டிருந்தாரு . சுஜாதா ஒக்காபிலரியில சொன்னா “சுஸ்தாயிட்டன்” (ஸ்வஸ்த் =ஆரோக்கியம் )\nகடந்த சாப்டர்ல ராகு எப்படியெல்லாம் ராஜயோகத்தை தரக்கூடும்னு சொல்லியாச்சு. இந்த சாப்டர்ல ஜாதகத்துல ராகு பல்பு வாங்கியிருந்தா ராஜயோகம் பெற என்ன செய்யனும்\nநான் எல்லாம் ஆளை பார்த்ததுமே “பார்ட்டி ஜாதகத்துல ராகு பல்பு போல “னு கரெக்டா கெஸ் பண்ணிருவன். விவரம் தெரிஞ்சவிக ஜாதகசக்கரத்துல ராகு எங்க இருக்காருன்னு பார்த்து டிசைட் பண்ணிரலாம்.\nஇது ரெண்டுமே கைவராதவிக என்ன செய்ய\n1.உங்க நிறத்தை பாருங்க. கருப்புன்னதும் பயந்துக்காதிங்க. கருப்புல எத்தனையோ விதம் இருக்கு. சூட்சுமமா பார்த்தா கொஞ்சம் நீலம் கலந்தாப்ல தெரியும்.\n2.உங்க ஃபிசிக்கை பாருங்க. ஒன்னு வயசுக்கேத்த வளர்ச்சி இருக்காது .அல்லது தாறுமாறா சதை போட்டிருப்பிங்க\n3.அன் வாரன்டட் மோஷன்ஸ்/ வாமிட்டிங் சென்சேஷன்\n4.பிறமதத்தவர் மேல இனம் புரியாத கடு��்பு/துவேஷம்\n5.ஈசிமணி மேல கவர்ச்சி – சட்ட விரோதமான வழியில சம்பாதிக்கிறவன்லாம் நல்லாத்தானே இருக்காங்கற ஃபீல் -நாமளும் செய்தா என்ன என்ற எண்ணம்\n6.சினிமா மேல ஒரு கவர்ச்சி /போதை / சினிமாவுக்காக அதிகம் செலவழிக்கிறது /அதீத முக்கியத்துவம் தர்ரது .\n7.பிக் பாக்கெட் /செயின் அறுப்பு /கதவை உடைத்து கொள்ளை இத்யாதி சம்பவத்துல விக்டிமா இருக்கிறது\n8.நல்லா போயிட்டிருக்கும். திடீர்னு ஒரு அவமானம் /அவப்பெயர் ,விதவை பெண் ஒருவரால் பல்பு\n9.ஓரப்பார்வை பார்க்கிறவிக ,பூனைக்கண் கொண்டவிகளால நஷ்டம்/கஷ்டம்\n10.லைஃப் பார்ட்னரோட செயல்பாடுகள் சந்தேகாஸ்பதமா தோன்றது – ஒரு நாளில்லை ஒரு நாள் கையும் களவுமா பிடிக்கனுங்கற எண்ணம்\n11.பாம்பு /பூச்சி பொட்டு கடிச்சுர்ரது / ஃபுட் பாய்சன்/மெடிக்கல் ரியாக்சன்\nமேற்படி 11 விஷயத்துல பாதி சூட் ஆனாலும் உங்க ஜாதகத்துல ராகு பல்பு வாங்கியிருக்காருனு அருத்தம்.\nஆனாலும் இந்த சமயம் பார்த்து எலீக்சன் வருது .கு.பட்சம் கவுன்சிலரா நின்னே ஆகனும்னா என்ன பண்ணனும்\n1.நோட்டிஃபிகேஷன் வரதுக்கு மிந்தியே அன்னிய மதத்தார் வாழும் பகுதிகளை விசிட் அடிச்சு உங்களால முடிஞ்ச அடிப்படை வசதிய செய்து கொடுங்க.\n2.மதராசா ,மெஷினரிகள் நடத்தும் பள்ளிக்கு உங்களால முடிஞ்ச நன் கொடைய கொடுங்க.\n3.இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை.\n4.எலீக்சன் முடிஞ்சு ரிசல்ட் வர்ர வரைக்கும் லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது.\n5.இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.எலீக்சனுக்கு மிந்தின ராத்திரி ஆப்பரேஷன்ல டைரக்டா இன்வால்வ் ஆகாதிங்க.\n6.சொந்த முதலீட்டில் / நீங்களே டெசிஷன் மேக்கர் என்ற நிலை இருந்தால் மேற்சொன்ன தொழில்கள் கூடவே கூடாது. இதுவே நீங்கள் ஒரு ஊழியர் மட்டுமே என்றால் பரவாயில்லை.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது.\n7.பையில எப்பவும் க்ளூக்கோஸ்/ எலக்ட் ரால் பாக்கெட்லாம் வச்சுக்கோங்க. டீ ஹைடரேஷன் ஆயிராம பேலன்ஸ் பண்ணிக்கிட்டே இருங்க.\n8.மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. சொந்த ட்யாக்னைஸ்/ சொந்த ப்ரிஸ்கிரிப்ஷன் வேண்டாம். ரியாக்ஷன் நடக்கலாம்.\n9.வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்க்கவும். குடி நீர் கூட கம்பெனி மாத்தாதிங்க.\n10.கொடுக்கல் வாங���கலை தவிர்க்கவும். (அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு/முக்கியமா சட்ட விரோத வியாபாரம் செய்றவிக சங்காத்தம் வேணாம் .ஷேர் மார்க்கெட் வேண்டவே வேண்டாம்)\n11. கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.\n12.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.\n13.உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் ,உலக மகா சதிகள் போன்ற புத்தகங்கள் படித்தல்.\n14.மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்.\n15.தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல் இவை நல்ல பரிகாரங்களாகும்.\n16,மேலும் தனித்திருக்கும் போது அறையில் குறைவான வெளிச்சத்தை மெயின்டெய்ன் பண்ணலாம். நைட் ஷிஃப்ட் ட்யூட்டி வந்தா தாராளமா ஏத்துக்கலாம்.\n17.தினசரி ஒரு மணி நேரம்-வாரம் ஒரு தினம் காவி உடை அணியவும் . இயன்றவரை சன்யாசி போலவே வாழ வேண்டும். எளிமையிலும் எளிமையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளவும்.\n18.பிரச்சார வாகனத்து டேஷ் போர்ட்ல மும்மதங்களின் அடையாளங்களையும் வைத்துக்கொள்ளவும்.\nராகு பல்பு வாங்கியதன் லட்சணங்கள் இல்லாதவர்களும் இந்த பரிகாரங்களை பின்பற்றலாம். ராகுவின் பலம் சேமிக்கப்பட்டு ஓட்டுகள் குவியும்.\nJuly 13, 2016 Chittoor.S.murugeshan அனுபவஜோதிடம், ராஜயோகம்\tசினிமா, சூதாட்டம், ராகு தரும் ராஜயோகம், லாட்டரி\nஉங்களுக்கும் ராஜயோகம்ங்கற தலைப்புல ஒவ்வொரு கிரகமும் எப்படி ராஜயோகத்தை தரக்கூடும் ஒரு வேளை குறிப்பிட்ட கிரகம் உங்க ஜாதகத்துல பல்பு வாங்கியிருந்தா என்ன மாதிரி பரிகாரங்களை செய்துக்கலாம்னு எழுதிக்கிட்டு வரன்.\nதேர்தல் காலத்துலயே ஆரம்பிச்சு தேர்தல் முடிவு வரதுக்குள்ள பைசல் பண்ணிரனும்னு நினைச்சுதான் ஆரம்பிச்சம். ஏனோ இப்படி இழுக்குது .\nராகு எப்படிங்காணும் ராஜயோகத்தை தருவார்னு சனாதனிகள் பொங்கி எழலாம். அவியள திருவண்ணாமலை போலீஸ் வெளுக்கட்டும் .\nநாம மேட்டருக்கு போயிரலாம். ஒவ்வொரு கிரகத்துக்கும் சில காரகங்கள் உண்டல்லவா அந்த காரகங்கள் வழியே ராஜயோகம் வர்ரதை பார்த்துக்கிட்டுதானே இருக்கம்.\nஅந்த நாள்ள ரீகன், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் முதல் இன்றைய ஜெ வரை . எதிர்காலத்துல இந்த சீனா மூனாவும் லிஸ்டுல வரலாம். ஏன் இந்திய பிரதமராவே கூட ஆகலாம்.ஆரு கண்டா\nலாட்டரி டிக்கெட் வித்த மார்ட்டின் என்னவோ இளை���ன் படத்துக்கு கலைஞரை புக் பண்ற அளவுக்கு தான் வளர்ந்தாரு . இங்கே மேட்டர் லாட்டரி விற்கிறதில்லை.லாட்டரி போல. அரசியல் வாய்ப்பு லாட்டரி போல வர்ரது. வந்துர்ரது பெருசுல்ல. அதை தக்க வச்சுக்கிறதுதான் ராஜயோகம்.\nஎன்.டி.ஆர் அரசியலுக்கு வந்த புதுசுல எத்தனயோ டாக்டர்/லாயர்/டாக்ஸி ஓனருக்கு எல்லாம் வாய்ப்பை அள்ளி விட்டாப்ல ( அவிக ஜாதகத்துல ராகு செமயா இருந்தாப்ல இருக்கு )இன்றைய அதிமுகவுலன்னா சொல்லவே தேவையில்ல . ராகு நல்லாருந்தா தான் வாய்ப்பே.\nஎங்க பக்கத்துல சந்திரபாபுவோட மவன் ஜல்லியடிச்சுக்கிட்டிருக்காப்ல .அவிக அப்பா அந்த பதவில இருக்கிறவரை கதை பண்ணலாம். பிறவு\nஇந்த ஃபீல்டுல இருந்து அரசியலுக்கு வந்த கேரக்டர் தொகுதிக்கு ஒன்னு நிச்சயமா உண்டு . ஆனால் ஊரை சொன்னாலும் பேரை சொல்லப்படாதில்லையா\nராகுன்னாலே ரகசியம் தான். அன்றைய இந்திரா முதல் இன்றைய சோனியா வரை சோப்ளாங்கிகளை கூட வைத்துக்கொண்டிருக்க காரணம் அந்த சோ’ங்களுக்கு இவிக ரகசியங்கள் தெரியும். இன்னும் ஒரு படி மேல போனா ரகசிய உறவுகளே கூட ராஜயோகத்தை தந்துர்ரதா பேசிக்கிடறாய்ங்க. உ.ம் கன்ஷிராம் -மாயாவதி\nஇன்னைய தேதிக்கு கூட மாஃபியா தொடர்புள்ள எம்பிக்கள் கு.பட்சம் அரை சதமாவது இருப்பாய்ங்க. இல்லேனு சொல்ல முடியுமா\nஅந்த பக்கம் எப்படியோ தெரியாது .ஆந்திராவுல சீட்டாட்ட க்ளப் நடத்தியே எம்.பி,எம்.எல்.ஏ ஆகி பழைய கெத்துக்காவ இன்னைக்கும் தொடர்ராய்ங்க.\nக.கை மட்டுமில்லை ,குரலை மாத்தி பேசறது இதுவும் ராகு காரகம் தான். உதாரணங்கள் டக்குனு ஸ்பார்க் ஆகல. உங்களுக்கு ஸ்பார்க் ஆனா கமெண்ட்ல சொல்லுங்க.\nஅரசியல் வாதிகளோட பணம் ஷேர் மார்க்கெட்ல புழங்கும் .தேர்தல் சமயம் அவிய கைக்கு போய் சேரும்.இதெல்லாம் தெரிஞ்ச கதை தானே.\nபாவம்..வைகோ, சீமான் ஜாதகத்துல எல்லாம் ராகு சரியில்லை போல .இல்லின்னா முதல்வராகி மக்களை டர்ராக்கியிருப்பாய்ங்க.\nராகு காரகம்னு இன்னம் என்னெல்லாம் இருக்கோ எல்லாமே ராஜயோகத்துக்கு வழி வகுக்குதுங்கோ. இயற்கைக்கு புறம்பானது ,சமூக வழக்கங்களுக்கு புறம்பானது எல்லாமே ராகு காரகம் தான்.\nமக்களை ஒரு இடத்துல கூட்டி பேசிட்டு போறது ரொட்டீன். இது குரு காரகம் . மக்கள் இருக்கிற இடத்துக்கே போறேன்னு என்.டி.ஆர் கிளம்பினாரு .அது ராகு காரகம்.\nஇங்கே ஒரு ஜெனரல் ரூல் ஒன்னை ஞா படுத்��னும். சுபகிரகங்களுக்கு பகலில் பலம் .பாப கிரகங்களுக்கு இரவில் பலம். ராகு பாம்பு கிரகம் +பாவ கிரகம்.\nஒரு ஜாதகத்துல ராகு பெட்டர் பொசிஷன்ல இருந்தா சனம் தூங்கும் போது இவிக விழிச்சிருப்பாய்ங்க. சனம் விழிச்சிருக்கும் போது இவிக தூங்குவாய்ங்க.\nநம்மை டிஸ்டர்ப் பண்றது பக்கத்து வீட்டு ஹோம் தியேட்டர், கீழ் போர்ஷன் குழந்தையின் அழுகை ,வீட்டம்மா போடற மிக்சி/கிரைண்டர் மட்டுமில்லிங்கோ ..சக மனுஷங்களோட எண்ண அலைகளும் தான்.\nஉதாரணத்துக்கு நம்ம ” என் தேசம் -என் கனவு ” மேட்டரையே எடுத்துக்கங்க. பகல்ல விழிச்சு -ராத்திரியில தூங்கி போற சனம் என்ன நினைக்கும்\nகொய்யால இவர் லெட்டர் போடுவாராம் .ஒடனே பி.எம்,சி.எம்.லாம் உடனே அலறியடிச்சு இவர் யோசனைகளை அமலாக்கிருவாய்ங்களாம்னு தான் நினைக்கும்.\nஇது தொடர்பான வேலைகளை பகல்ல செய்றத விட – அல்லாரும் தூங்கின பிறவு செய்தா மேற்படி சனங்களோட எண்ண அலைகள் டிஸ்டர்ப் பண்ணாதில்லையா\nராகுங்கறவர் இந்துமதம் அல்லாத பிறமதங்களுக்கு காரகம். இந்துக்கள் மெஜாரிட்டிங்கறதால அவிக செக்யூர்டா ஃபீல் பண்ணுவாங்க. மதம்ங்கற கோட்டை தாண்டி ரோசிச்சு ஓட்டு போடுவாய்ங்க.\nஇப்பல்லாம் இலங்கையில போல மெஜாரிட்டி மக்களுக்கு இன்செக்யூரிட்டிய ஊட்டற வேலைய பா.ஜ.க செய்துக்கிட்டிருக்கு . இந்த ஃபார்முலா உ.பில ஒர்க் அவுட் ஆகிப்போச்சுன்னா கோவிந்தா கோவிந்தா ..\nமேட்டருக்கு வரேன் .இந்துக்களல்லாதவர்கள் கொஞ்சம் இன்செக்யூர்டா ஃபீல் பண்ணுவாய்ங்க.ஆகையால் தங்களுக்குள்ள சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மதங்கற கோட்டை தாண்டாம ஓட்டு போடுவாய்ங்க. பல்க்கா போல் பண்ணுவாய்ங்க.\nஒருத்தன் ஜாதகத்துல ராகு நெல்லா இருந்தா அவனுக்குள்ள நேச்சுரலாவே ஒரு ரிலிஜியஸ் ஹார்மனி இருக்கும். எண்ணம் செயலானா இன்ன பிற மதத்தினரின் ஆதரவு அவனுக்கு சாலிடா கிடைக்க வாய்ப்பிருக்கு.\nமத துவேஷம் உள்ளவன்லாம் நூத்துக்கு 99.99% சர்ப்பதோஷ கேஸாதான் இருப்பாங்கறது என் ஹஞ்ச்.\nஓகே ராகுவுக்கும் ராஜயோகத்துக்கும் உள்ள லிங்க் புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். உங்க ஜாதகத்துல ஒரு வேளை ராகு பல்பு வாங்கியிருந்தா அவரை எப்படி டைவர்ட் பண்ணி ராஜயோகத்தை அனுபவிக்கிறதுங்கற மேட்டரை அடுத்த பதிவுல சொல்லிர்ரன். உடுங்க ஜூட்டு .\nநேத்திக்கு “பக்தி ஒரு தோஷம் -நாத்திகம் ��ரு பரிகாரம்”னு முக நூல்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன். சனம் மேல விழுந்து பிடுங்க போவுதுனு நினைச்சேன்.ஆரும் கண்டுக்கிடல. அனுபவஜோதிடம் வாசகர்களாவது கண்டுக்கிறாய்ங்களா பார்ப்பம்னு இங்கே தட்டிவிட்டிருக்கன்.\nJune 22, 2016 Chittoor.S.murugeshan ராஜயோகம்\tசெவ்வாய், செவ்வாய் தோஷம்\n ஆட்சி/அதிகாரம். இந்த ராஜயோகத்தை ராஜகிரகங்கள் மட்டும் தர்ரதில்லை . எல்லா கிரகங்களும் தரமுடியும். ஏன்னா காலமாற்றம் அப்படி இதை எல்லாம் ஏற்கெனவே சொல்லி தொலைச்சுட்டதால ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்டு.\nகடந்த பதிவுல செவ் பல்பு வாங்கியிருந்தா என்னெல்லாம் நடக்கும் நடக்கறதை நடக்க விட்டா அதுவே எப்படி பரிகாரமா ஒர்க் அவுட் ஆகுதுன்னு சொல்லியிருந்தேன் ( நம்ம வாழ்க்கையில இருந்தே )\nஇந்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரங்கள் தான். பதிவுக்கு போயிரலாமா\n1.போலீஸ் ஆஃபீசர் போன்ற கெட் அப்,ஹேர் ஸ்டைல் ,மீசை என்று மாறவும். சஃபாரி சூட் அணியலாம்.(பாக்கு நிறம்) கூலிங் க்ளாஸ் அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .தொப்பி அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .மார்ஷல் ஆர்ட்ஸ் பழகவும்.கு.பட்சம் ட்ராக் சூட் போட்டு நடை பயிற்சி .\n2.கழுத்தில் முருகன் கையில் உள்ள வேல் டாலர் /பாக்கு நிற கயிற்றில் கோர்த்து அணிதல்.கந்தர் சஷ்டி கவசத்தில் “குத்து குத்து கூர்வடிவேலால் என்று துவங்கும் பகுதியை மட்டுமாவது மனப்பாடம் செய்து அவ்வப்போது சொல்லி வரவும்.ரத்த தானம் செய்க. பிரவுன் கலர் பர்சில் 12 கைகளிலும் ஆயுதம் தாங்கிய முருகன் படம். மொபைல்/பிசி/லேப்டாப்ல எரிமலை,தீவிபத்து ,யுத்தம் தொடர்பான ஸ்க்ரீன் சேவர் வச்சுக்கங்க.\n4.வீட்டு ஹாலில் போர்க்கள காட்சி கொண்ட போஸ்டர்.போர் வீரன் சிலை .ஹாலில் உள்ள சோஃபா கவர் /ஸ்க்ரீன்ஸ் எல்லாமே பிரவுன் நிறம். இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தாயும் செய்தல் நலம்.கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.வண்டி நிறம் பிரவுன் எனில் நல்லது . வண்டியில் எங்கேனும் ஏதேனும் ஒரு ஆயுத வடிவத்தை ஸ்டிக்கரிங் செய்து கொள்ளவும்.\n5.முதல் குழந்தையை உடனே பெற்றுக்கொள்ளவும் (ப்ளான் பண்றது /தள்ளி போடறதுல்லாம் வேண்டாம்) .மனைவி கருவுற்றிருக்கிறார் என்று தெரிந்த பின் டேக் ஆல் ப்ரிக்காஷன்ஸ்.ஒரு வேளை முதல் கரு அபார்ட் ஆயிட்டாலும் பொஞ்சாதிக்கு நல���ல பூஸ்ட் கொடுத்து அடுத்த முயற்சியில் குழந்தை பெற்றுக்கொண்டு விடவும்.முருகன் கை வேலை தியானிக்கவும்.வேல் பூசை செய்யவும்.குழந்தைகளுக்கும் முருகன் பெயர்களையே சூட்டவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை குழந்தைகளும் செய்தல் நலம்.\n7.சமையலுக்கு நல்லெண்ணெய் (செக்கு) உபயோகிக்கவும்.ரத்த விருத்தி -ரத்த சுத்திகரிப்புக்காக ப்ராக்டிக்கலாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.(மருத்துவர் ஆலோசனை பெற்று) உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்ப்பது ,ரேப்பிட் ப்ரீத்திங்,பிராணயாமம், வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி ,யோகா இப்படியாக. இடுப்பில் ஏதேனும் ஆயுதம் ( ஃபேன்சி ஸ்டோர்ல கிடைக்கும் -கழுத்துல போட்டுக்க விற்பாங்க. அதை இடுப்புல அரை ஞான் கயிற்றில் கட்டி கொள்க)இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை மனைவி/கணவரும் செய்தல் நலம்.\n8.வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், சத்ரிய குலத்தினர், சமையல் , போட்டி, ஸ்போர்ட்ஸ், , பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம் ஆகிய விஷயங்களில் முடிந்தவரை விலகி இருங்கள் தவிர்க்க முடியாத பட்சம் அலார்ட்டா டீல் பண்ணுங்க.\nவருடம் ஒரு முறை / தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன் ஒரு சேவல் ஒன்றை விலைக்கு வாங்கி முருகன் கோவிலுக்கு சென்று 9 சுற்று சுற்றி -9 ஆவது சுற்றில் அந்த சேவலை அங்கேயே விட்டு விட்டு /அல்லது கோவில் மேலாளரிடம் ஒப்படைத்து விட்டு வந்துவிடவும்.\n9.சொத்து, சேமிப்புக்க‌ள்,முதலீடு ,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்தொடர்பான டாக்குமென்ட்ஸ் பாக்கு நிற ஃபைல்ல போட்டு ஃபைல் மேல வேல் ஸ்டிக்கர் ஒன்னு ஒட்டி வைங்க. தூரப்பயணத்தின் போது பிரவுன் கலர் ஏர் பேக் . கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தந்தையும் செய்தல் நலம்.\n12.படுக்கையறையில் போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை .படுக்கை அறையின் பெயிண்ட்,பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவர் அனைத்தும் பாக்கு நிறம். செருப்பும் இதே நிறம்.\n(குறிப்பு: என்னடா சீரியல் நெம்பர் எகிறியிருக்கேனு கன்ஃபீஸ் ஆயிராதிங்க. இது சீரியல் நெம்பர் இல்லிங்��ா செவ் ஜாதகத்துல லக்னாத் எத்தனையாவது வீட்ல நிற்கிறாருனு காட்டுதுங்ணா)\nஸ்..அப்பாடா அடுத்த பதிவுல ராகு ஜாதகத்துல வலிமையா இருந்தா எப்படி ராஜயோகம் கொடுப்பாரு..பல்பு வாங்கியிருந்தா எப்படி ஆப்படிப்பாருன்னு பார்ப்பமா\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}