diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0102.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0102.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0102.json.gz.jsonl" @@ -0,0 +1,293 @@ +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/02/blog-post_4490.html", "date_download": "2018-05-20T21:34:17Z", "digest": "sha1:I5HHHB6O2C4Q4M7PPCE5BX7UUMN3D34W", "length": 9768, "nlines": 245, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: வாய் மெய்யைக் கொல்லும்!!", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 3:29 PM\n\"வாய் மெய்யை கொல்லும்\" தலைப்பு செலெக்சன் குட் \n...........அமைதியாக யோசித்து கொண்டு இருக்கிறேன். :-)\nநுணலும் தன் வாயால் கெடும்னு நல்லா சொல்லி இருக்கீங்க ராம மூர்த்தி\nகவிதை அருமை. தேர்ந்தெடுத்த வார்தைதைகளும் சேகரித்து தொகுத்த கருத்துக்களும் சொல்லியவிதமும் எழுத்தின் நடையும் அருமையின் சிகரம்.உமது பதிவு தொடர்க\nசார் உங்க கார், தாங்க \n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/172838", "date_download": "2018-05-20T21:18:45Z", "digest": "sha1:DD5SPWFKF2BXPXQFZMRETHN3XEAUEPNB", "length": 7445, "nlines": 59, "source_domain": "canadamirror.com", "title": "2009 மே 18 இல் புலிகளின் முக்கியத் தலைவர்களுடன் கைகுலுக்கியவர் யார்? - கண்கண்ட சாட்சிகள் விபரிப்பு! - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் ��தை பதைக்கும் தாய்\nஇலங்கை விடயத்தில் கனேடியப் பிரதமரின் முக்கிய அறிவிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\n2009 மே 18 இல் புலிகளின் முக்கியத் தலைவர்களுடன் கைகுலுக்கியவர் யார் - கண்கண்ட சாட்சிகள் விபரிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வட்டுவாகல் பாலத்தில் வைத்து கைகுலுக்கிக் கொண்டதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nவட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் நேற்று காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் யஸ்மின் சூக்கா மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போரின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களின் பட்டியலைக் கொடுப்பதற்கு இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.\nகுறித்த 58ஆவது படைப்பிரிவு சரணடைந்தவர்களைத் தனது பாதுகாப்பில் கையேற்ற விடயம் ஐ.நா. விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறித்த படைப்பிரிவிற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே பொறுப்பாகவிருந்தார்.\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜெனரல் ஜயசூரியவிற்கு கீழ் பணியாற்றியிருந்தார். கத்தோலிக்கப் பாதிரியார் தலைமையில் சரணடைந்த பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுடன் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கைகுலுக்கியுள்ளதோடு, அதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதனை அங்கிருந்தவர்கள் நேரடியாகப் பார்த்த சாட்சியங்கள் காணாமல் போனவர்களுக்கான இணையத்தளமான ITJP இல் பதிவு செய்யப்பட்டுள்ளன” என யஸ்மின் சூக்கா குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nவெள்ளைக் கொடியுடன் இராணுவத்துடன் சரணடைந்த நடேசன், புலித்தேவன் உட்பட்ட நுாற்றுக்கணக்கான புலிகளின் தலைவர்கள் இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றச்சுமத்தப்பட்டுள்ள நிலையில் கண்கண்ட சாட்சியங்கள் வழக்கை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கத��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/germany/03/171707?ref=category-feed", "date_download": "2018-05-20T21:26:41Z", "digest": "sha1:KDBGXYZNVSMXN2GVD5MSUEVVIYQWDBR3", "length": 8853, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "எல்லைமீறிய பாலியல் விளையாட்டுகளால் மரணமடையும் ஜேர்மானியர்கள் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎல்லைமீறிய பாலியல் விளையாட்டுகளால் மரணமடையும் ஜேர்மானியர்கள்\nஜேர்மனியில் எல்லை மீறிய பாலியல் விளையாட்டுகளால் ஆண்டுக்கு 100 ஆண்கள் வரை மரணமடைவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nகுறித்த சம்பவம் பெரும்பாலும் சுவாசிக்க ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்துள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஜேர்மனியில் பாலியல் உறவின்போது வயது உள்ளிட்ட காரணங்களால் ஒன்று அல்லது 2 மரணங்கள் ஆண்டுக்கு நடப்பதுண்டு, ஆனால் எல்லை மீறிய பாலியல் விளையாட்டுகளால் ஆண்டு தோறும் 80-ல் இருந்து 100 பேர் வரையில் இறப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஇருப்பினும் இதுபோன்ற உயிரிழப்புகள் புகார் செய்யப்படாத எண்ணிக்கை பல மடங்கு அதிகம் எனவும் அதிகாரிகள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.\nஇத்தகைய உயிரிழப்புகளில் பெரும்பாலும் சிக்குவது ஆண்களே என்றபோதும் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என தெரிய வந்துள்ளது. 1983 முதல் 2003 வரை வடக்கு ஜேர்மனியில் இதுபோன்ற உயிரிழப்புகள் 40 எண்ணிகையில் பதிவாகியுள்ளது.\nஇதில் அனைவரும் ஆண்கள் எனவும், 13 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி இதுபோன்ற பாலியல் விளையாட்டால் உயிரிழப்பு பிரபலங்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.\nகடந்த 1997 ஆம் ஆண்டு பிரபல பாடகர் Michael Hutchence தமது கழுத்தில் பெல்ட்டால் பிணைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇதேபோன்று 2009 ஆம் ஆண்டு பிரபல அமெரிக்க நடிகர் David Carradine கழுத்து நெரிபட்ட நிலையில் ஹொட்டல் கழிவறையில் இருந்து சடலமாக மீட்கபட்டார்.\nஆனால் இந்த வழக்குகள் அனைத்தும் எல்லை மீறிய பாலியல் விளையாட்டுகளால் நேர்ந்தது என வெள�� உலகிற்கு தெரியப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamamfm.com/2017/11/27/rewywt%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF-2/", "date_download": "2018-05-20T21:09:49Z", "digest": "sha1:BIOCSXTZBDQMT4GOYF56TQ72ZIVOGBEK", "length": 18331, "nlines": 196, "source_domain": "sangamamfm.com", "title": "முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்! » சங்கமம் செய்திகள் | Sangamam News", "raw_content": "\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nமன்னார் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் பகுதியில் கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முறுகல்-\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇயற்கை அனர்த்தம் ஏற்ப்ப்படுமானால் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nஇரவில் வந்த போன் கால்.. இறுதியில் சடலமாக.. என்ன நடந்தது டொரண்டோவில்..\nதனது மகனை கட்டிவைத்து நெருப்பால் சுட்ட தந்தை\nவவுனியாவில் வெறும் கதிரைகளுடன் கலாச்சார விழா\nHome முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்\nமுள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.\nமுள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்\nபொதுமக்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் உறவினர்களால் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nஇன்றைய நினைவேந்தல் நிகழ்வில் மாவ��ரர்களை நினைவில் சுமந்து அகவணக்கத்தினைச் செலுத்துமுகமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் கூடி உணர்வுபூர்வமாக மாவீரர்களை அஞ்சலித்தனர்.\nமுள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்\nஇதன்படி மாவீரர்களுக்கான ஈகச்சுடரினை மாவீரர் பசீலனின் தாயார் ஏற்றிவைத்தார்.\nஇதேவேளை மாவீரர் உறுதிமொழிப் பாடலும் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் குறித்த நேரத்தில் ஒலிக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபல்லாயிரம் மக்கள் திரண்ட கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்\nதேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் நெடியோனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇயற்கை அனர்த்தம் ஏற்ப்ப்படுமானால் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nபுதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் கிரவல் அகழ்வில் ஊழலா\nஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ்...\nஜெனிவாவை தணிக்கும் தீவிர முனைப்பில் அரசாங்கம்:ரொபட்...\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும்...\nஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர்...\nதமிழர்கள் யாரை நட்புசக்தியாக தேர்ந்து கொள்வது\nமஹ்மூத் பரூக்கி மீதான பாலியல் வல்லுறவு வழக்கும்...\nஇரவில் வந்த போன் கால்.. இறுதியில் சடலமாக.. என்ன நடந்தது...\nஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தால் ஆபத்து...\nஉலகிலேயே மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம்\nஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ்...\nதற்கொலைகளை தடுக்கும் முயற்ச்சியில் இறங்கிய முகநுால்\nவெளிநாடுகளில் திரையிடப்படுமா பத்மாவதி திரைப்படம்\nபத்மாவதி படத்திற்கு ஏற்பட்ட நிலையால் தீபிகா எடுத்த...\nநடன கலைஞர்கள் சங்கத்திற்கு விஜய் நிதியுதவி.\nசிவப்பு விளக்கு பகுதியில் உலாவும் ஹீரோயின்\nஇளம் நடிகர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nவிஜய் பற்றி தவறாக விமர்சித்த நடிகை ஆர்த்தி.\nரி-ருவென்ரி தொடரில் கோஹ்லி விளையாடுவது சந்தேகம்\nஅதிவேக 300… தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை… 36 ஆண்டுக்கு...\nகல்யாண மாப்பிள்ளை புவனேஷ்குமாருக்கு பதிலாக...\nஇந்திய அணியிலிருந்து இரு நட்சத்திர வீரர்கள் திடீர்...\n3-வது டி20 ப��ட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில்...\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: குசால் மெண்டிஸ்,...\nபாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடர் வெற்றி மகிழ்ச்சியானது;...\n‘மந்திரத்தாலேயே பாகிஸ்தானை வென்றோம்’ –” கல்லடி படும்...\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nவித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்\nயாழ்– ஊர்காவற்துறையில் விபத்து மாணவன் பலி\nவரலாற்று திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில்,தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல்\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nமன்னார் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் பகுதியில் கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முறுகல்-\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇயற்கை அனர்த்தம் ஏற்ப்ப்படுமானால் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nநலன்புரி நன்மைகள் வாரியத்தில் உள்ள பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை மின்சாரசபையில் உள்ள உடனடி பதவி வெற்றிடங்கள்\nவடமாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nஇலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை யில் உள்ள பதவி வெற்றிடங்கள்\nCommercial வங்கியில் உள்ள உடனடி வேலை வாய்ப்பு\nதேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் காணப்படும் பதவி...\nFace book, You tube, Twitter இல் வேலைவாய்ப்பு -60 லட்சம் சம்பளம்\nஅன்பான என் செல்லமகள் எழில்நிலாவுக்கு… உன் வரவுக்காய்...\nதிலீபனின் வழியில் வருகின்றோம்” இறுவெட்டு\nதுவாரகனின் “கோடாலீ” படத்தின் முன்னோட்டம் youtube இல்...\n‘ தலைவர் பிரபாகரன் சொன்னதையே நானும் சொல்கிறேன்\nபுலிகளின் ஆயுதங்களை கண்டு அதிர்ச்சியில் அமெரிக்கா\nதேசியத்தலைவர் பிரபாகரனை பற்றி நீங்கள் அறிந்திராத...\nபற்கள் மஞ்சளா இருக்கேனு கவலையா\nமல்லிகைப் பூவில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி அறிவோம்\nதலைமுடி உதிராமல் இருக்க செய்து பா��ுங்கள்\nஉடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம் பூ\nபூமியைப் போன்ற சூழலை செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்த...\nஉயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்கள்...\nவளியிலுள்ள துணிக்கைகளை அளவிடும் புதிய கருவி \n5.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லாவா Z60 ஸ்மார்ட்போன்\nஉலகின் எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டுக்கும் ஒரு...\nஉங்கள் பிரதேச செய்தியை அனுப்பிவைக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/4816/selvaraghavan-praised-yuvan/", "date_download": "2018-05-20T21:21:47Z", "digest": "sha1:NSTE6QMQOU5PLBEIBPPR3C46S7BGP4SG", "length": 7203, "nlines": 134, "source_domain": "tamilcinema.com", "title": "‘’அட்டகாசம்...!’’ – யுவனின் இசையை புகழ்ந்த செல்வராகவன் - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n’’ – யுவனின் இசையை புகழ்ந்த செல்வராகவன்\n‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7G ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ என செல்வராகவன் படங்களின் அமோக வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனும், யுவனும் நண்பர்கள் என்பதால் படத்தின் பாடல்கள் ஹிட் என்பதையும் தாண்டி ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தன. ஆனால் செல்வராகவனுக்கும், யுவனுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.\nகாலப்போக்கில் மனஸ்தாபம் மறைந்து மீண்டும் இவர்கள் இணைந்த படமான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது. படம் எப்போது ரிலீஸ் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்டபடி இருக்க, அதற்கு செல்வராகவன் பதிலளித்துள்ளார். அப்போது யுவனின் இசையை புகழ்ந்தார்.\n‘’நெஞ்சம் மறப்பதில்லை வெளியீடு குறித்து நீங்கள் விசாரிப்பது என் மனதைத் தொட்டது. விரைவில் வரும். ஆனால் வெளியீட்டு தேதி இயக்குநர் கையில் இல்லை. தயாரிப்பாளர் மதனுக்குதான் அது தெரியும்.\nஉங்கள் பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா செய்துள்ள பின்னணி இசை பற்றி எனக்கு விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு வார்த்தையில் சொல்வதென்றால், அட்டகாசம்…’’ என்று புகழ்ந்திருக்கிறார். இதனால் யுவன் ரசிகர்கள் பூரிப்பில் உள்ளனர்.\nஅல்வா வாசு மரணம் எட்டிக்கூடப் பார்க்காத வடிவேலு\nகே��ளாவில் மம்முட்டி, மோகன்லாலை அலற வைத்த அஜித்\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.fastlanka.lk/2017/11/blog-post_26.html", "date_download": "2018-05-20T21:27:55Z", "digest": "sha1:IOII2PUAVJILP3KGC63HEY347UKWJMXS", "length": 8106, "nlines": 52, "source_domain": "www.fastlanka.lk", "title": "பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு | sign FastLanka News", "raw_content": "\nmain-news , NEWS , top-news , top-slider , இலங்கை , உள்நாட்டு செய்திகள் , கிழக்கு , பொத்துவில் » பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு\nபொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு\nபொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்று 2017.11.26 ஞாயிற்றுக்கிழமை பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டீ.எல்.மனாப் தலமையில் இடம்பெற்றது.\nபொத்துவிலின் கல்வி கலாச்சாரம் மற்றும் சமூக பணிகளில் தங்களது உழைப்பில் பெறப்பட்ட ஊதியங்களை ஏழைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நன்னோக்கில் பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்டு காட்டார் நாட்டில் தொழில் நிமித்தம் வாழும் பொத்துவில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பு கடந்த காலங்களில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகள், பள்ளிவாயல்களுக்கான அன்பளிப்புக்கள், ஏழை மாணவர்களுக்கு கற்பதற்கான வட்டியற்ற இலகு கடன் வசதிகள் என்பவற்றையும் மேற்கொண்டுள்ளது.\nகுறித்த இரத்ததான நிகழ்வில் பெருமளவிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டதுடன் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் டீ.எல்.மனாப், இரத்த வங்கி பொறுப்பு வைத்தியர் சுமுது அநுராதா, இரத்த வங்கி பொத்துவில் இணைப்பாளர் பொதுச் சுகாதார வைத்திய பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலீக், பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் உப தலைவர் அப்துல் குத்தூஸ் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nபிரபல பெண்கள் பாடசாலையில் ஆபாச படம் பார்க்கும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மாணவிகள்-ஆசிரியர் அதிர்ச்சி\nஇலங்கை வடக்கு மாகாணத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பு மாணவிகளின் சில்மிசம் கையும் களவுமாக பாடசாலை ஆசிரியரிடம் பிடிபட்டுள்ளத...\nஇசைஞானியின் குரல்வளத்துடன் வர்ஷன் பாடிய அம்மா இரங்கல் பாடல்-பொத்துவில் அஸ்மின் வரிகளில்\nமறைந்த புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு இசையமைப்பாளர் வர்ஷன் 'அம்மா...' எனத் தொடங்கும் பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலுக...\nஇலங்கையில் நாளை(2016.06.07) புனித நோன்பு ஆரம்பம்\nநாட்டின் சில பகுதிகளில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதை அடுத்து நாளை செவ்வாய்கிழமை 7 ஆம் திகதி முதல் இலங்கையில் புனித ரமழான் ...\nசிதைந்து போன கனவுகள்... வஹாப் றிஸ்வானின் கவிதை தொகுப்பு.\n மலர்கள் எல்லாம் கண் சிமிட்டும்.... அதிகாலை பொழுதினிலே.....\nபொத்துவில் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு சேவை நலன் பராட்டு விழா\nபொத்துவில் மத்திய கல்லூரியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2015 வரை அதிபராக கடமையாற்றி பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/gcc-gcc.html", "date_download": "2018-05-20T21:45:57Z", "digest": "sha1:VKNCDPNSA7G2DX7EDUSBSNFY42X4JHT4", "length": 7497, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "தோல்வியில் முடிவுற்ற GCCயின் கூட்டத் தொடர்! கேள்விக் குறியில் (GCC)-ன் எதிர்காலம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதோல்வியில் முடிவுற்ற GCCயின் கூட்டத் தொடர் கேள்விக் குறியில் (GCC)-ன் எதிர்காலம்\n6 நாடுகளைக் கொண்ட மத்திய கிழக்கு நாடுகள் கூட்டமைப்பு(GCC)-ன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. More News in Video.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும���வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/01/18/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-05-20T21:32:29Z", "digest": "sha1:KM3U63WJSO6C7FRXLX4VXEYFSUMWGR2H", "length": 10999, "nlines": 192, "source_domain": "sathyanandhan.com", "title": "ஜல்லிக்கட்டு – ஊடகம் சினிமா பிரபலங்களின் வியாபார எழுச்சி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← மிருகவதை – தவறான புரிதல்கள்\nமுரட்டு தேசியமும் இலக்கில்லாத பண்பாட்டு எழுச்சியும் →\nஜல்லிக்கட்டு – ஊடகம் சினிமா பிரபலங்களின் வியாபார எழுச்சி\nPosted on January 18, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜல்லிக்கட்டு – ஊடகம் சினிமா பிரபலங்களின் வியாபார எழுச்சி\nஒரே குரலில் பத்திரிக்கை தொலைக்காட்சி சினிமா நடிகர் எல்லோரும் தமிழ் பண்பாட்டுக்கு வந்த எல்லா ஆபத்தும் ஜல்லிக்கட்டில் நீங்கும் என கர்ஜிக்கிறார்கள்.\nநாதஸ்வரம் ஒரு தொலைக்காட்சியில் வருடம் எத்தனை மணி நேரம் வரும் என்று கூறுவது யாருக்கும் கடினம். நாட்டுப்புறக்கலைகள் , நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இலக்கிய விவாதங்களுக்கு தொலைக்காட்சியில் அநேகமாக இடமே கிடையாது.\nஇந்தி எதிர்ப்புக்குப் பிறகு மாணவர் பெரிய அளவில் எழுந்திருப்பது ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தான் .\nதமிழ் திரைப்படங்களில் தமிழ் பண்பாட்டின் சித்திரம் என்னவாக இருக்கிறது எந்த மாதிரியான இடத்தை நடிகர்கள் தமிழ் பண்பாட்டின் தலைமுறை மாற்றங்களை உள்ளடக்கி உறுதி செய்திருக்கிறார்கள் எந்த மாதிரியான இடத்தை நடிகர்கள் தமிழ் பண்பாட்டின் தலைமுறை மாற்றங்களை உள்ளடக்கி உறுதி செய்திருக்கிறார்கள் திரைப்படங்களில் பெண்களுக்குத் தரப்படும் இடம் என்ன \nதான் விரும்பும் பெண்ணைத் துரத்தித் துரத்திக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்யும் கதாநாயகர்கள் சினிமாவில். கொலை – அமிலம் வீசி உருக்குலைப்பு இவை நிஜத்தில் .\nமது அருந்துவது தமிழ் இளைஞனின் முக்கிய அடையாளமாகக் காட்டும் சினிமா பற்றிய நமது புரிதல் என்ன \nசுமார் இரண்டு வருடம் முன்பு ஜெயமோகன் ஆங்கில எழுத்துக்களிலேயே என் தமிழை எழுதி பழக்கக் கூடாது என ஒரு பதிவில் குறிப்பிட்டார். என்னையும் சேர்த்துப் பலரும் எதிர்த்தோம்.\nஇன்று ‘ஜல்லிக் கட்டு’ என்னும் ஒரு வார்த்தையையோ அல்லது ‘ஏறு தழுவுதல்’ என்னும் இரு சொற்களையோ பிழையின்றி எழுதும் இளைஞர் எத்தனை பேர் தேறுவார்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களில் எத்தனை பேருக்குத் தமிழில் பிழையின்றி எழுத வரும் \nதமிழில் பட்டப் படிப்பு மற்றும் வேலைக்கு இந்தக் கட்சி கடைசியாகக் கு���ல் கொடுத்தது\nஏழை எளியோர் தொடங்கி ஆங்கில மோகம் இல்லாதோர் சதவிகிதம் என்ன என்று நாம் இரட்டை இலக்கத்தில் பார்க்க முடியுமா \nமன்னர்கள் உருவாக்கிய ஏரிகள் நீர் நிலைகளை நாம் பசுமை அடிப்படையில் அல்லது பண்பாட்டு அடிப்படையில், எந்த விதத்திலும் ஏன் பாதுகாக்கவில்லை\nஎல்லா ஜாதியும் ஒரே கோயிலில் கும்பிட வேண்டும் என எந்தப் பண்பாட்டுப் போராட்டமும் நடக்கவேயில்லை \nதற்கொலை செய்த விவசாயிக்கு என ஏன் இதில் நூற்றில் ஒருவர் கூடக் குரல் தரவில்லை \nஇந்தப் போராட்டத்தில் பெரிய கட்சிகள் ஓரம் கட்டப் பட்டிருக்கின்றன. இது நம்பிக்கை தரும் துவக்கம்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← மிருகவதை – தவறான புரிதல்கள்\nமுரட்டு தேசியமும் இலக்கில்லாத பண்பாட்டு எழுச்சியும் →\nவாழ்க்கையின் ரகசியம் – 1\nநீட் தேர்வு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் உதவும்- தொடர்பு எண்கள்\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/kajal-aggarwal/biography.html", "date_download": "2018-05-20T21:12:15Z", "digest": "sha1:6YSKHO3COU7OQSRFSD6BATIUF7RMQZLY", "length": 8437, "nlines": 118, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஜல் அகர்வால் பயோடேட்டா | Kajal Aggarwal Biography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nகாஜல் அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகை. இந்தி திரைப்படமான கியூன்.. ஹோ கயா நா-வில் 2004-ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.\nமும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.\nஇவர் ஆரம்பகாலத்தில் நடித்த கியூன்... ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை. பின்னர் 2007-ம் ஆண்டு லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார், இதுவும் வெற்றிபெற தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார், இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபு���ிந்தது.\nஅதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார், ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை.\n2009-ம் ஆன்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த சரியாக ஒடாத நிலையைல், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது, இவருக்கும் பாராட்டுகள் குவிந்தன. இவருக்கு அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங்க் (2010), பிருந்தாவனம் (2010), மிஸ்டர் பெர்பெக்ட் (2011), பிஸ்னஸ் மேன் (2012) என அனைத்துத் திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.\nஅதன்பிறகு, சூர்யாவுடன், மாற்றான் திரைப்படத்திலும் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி மற்றும் ஜில்லா ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில், மகேஷ் பாபுவுடன் இணைந்து சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படமொன்றிலும் நடித்து வருகிறார்.\nமுத்தக் காட்சிகளில் நடித்து முடிப்பதற்குள் வெட்கம்..\nகடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ..\n'அந்த' இயக்குனர் படத்தில் நடிப்பதை நினைத்தாலே படபடப்பாக..\nயாரைப் பார்த்தாலும் எப்போ கல்யாணம்னு கேட்டு..\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/shutdown.html", "date_download": "2018-05-20T21:46:19Z", "digest": "sha1:EACW6Q7SVRI3T7AFWNGG2IQCO5N6JVKV", "length": 2485, "nlines": 35, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் கணினியை வேகமாக Shutdown செய்ய - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome computer tips உங்கள் கணினியை வேகமாக Shutdown செய்ய\nஉங்கள் கணினியை வேகமாக Shutdown செய்ய\nஉங்கள் கணிணி சில நேரங்களில் shutdown ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறது. எனில் கண்டீப்பாக உங்களுக்கு இந்த பதிவு மிக உபயோகமாக இருக்கும்.\nஉங்கள் கணினியை வேகமாக shutdown செய்ய என்ன செய்யலாம் \nநேரடியாக poweroff பட்டனை அழுத்தலமா\nஇல்லை power cable கலட்டி விடலாமா \nஇப்படி செய்வது நல்லது அல்ல . ஏனெனில் இப்படி செய்யும்போது உங்கள் file\nமற்றும் harddisk corrupt ஆக நிறைய வாய்புள்ளது.\nஎனவே file க்கும் harddisk க்கும் எந்த பதிப்பும் இன்றி எளிதாக வேகமாக\nshutdown எளிமையான வழி இதோ...\nபிறகு Shutdown tab கிளிக் செய்யவும்\nCTRL பட்டனை அழுத்திக்கொண்டு Turnoff கிளிக் செய்யவும்\nஇப்போது உங்கள் கணிணி வேகமாக Shutdown ஆவதை காண்பீர்கள்.\nஉங்களுக்கு பயனுள்ள பதிவு தானே இது \nஉங்கள் கணினியை வேகமாக Shutdown செய்ய Reviewed by அன்பை தேடி அன்பு on 12:45 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/dhalithiyam", "date_download": "2018-05-20T21:00:41Z", "digest": "sha1:QRW5VWPRB3V7YPZT73X32BB5DO2JCN6J", "length": 16801, "nlines": 457, "source_domain": "www.panuval.com", "title": "தலித்தியம்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாலச்சுவடு இதழ்(மே - 2018)\nஉயிர்மை (மே - 2018) இதழ்\nஅந்திமழை இதழ்(மே - 2018)\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nவாழ்க்கை / தன் வரலாறு\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்(கட்டுரைகள்) - ம.மதிவண்ணன் :..\nஅத்து(கட்டுரைகள்) - முனைவர் ந. இரகுநாதன் :..\nஅமைப்பாய்த் திரள்வோம்(கருத்தியலும் நடைமுறையும்) - தொல்.திருமாவளவன் :இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவு..\nஅம்பேத்கர்- இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) :அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படா..\nஅம்பேத்கரின் படைப்புகள் சாதி, சமயம், பொருளாதாரம், மொழி, சட்டம், நிலம், வ..\nஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது ப..\nஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹோலி :1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு க..\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு) - இன்குலாப் :..\nக. அயோத்திதாசர் (1845 - 1914) என்ற பௌத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்..\nகாந்தள் நாட்கள்(கவிதைகள்) - இன்குலாப் :பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாச..\nகூகை(நாவல்) - சோ.தர்மன்:கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்��ாக உருவா..\nசமூக வகைபாடுகள்,சமூகக் குழுமங்கள் பற்றி சில குறிப்புகள்..\nசாதி ஒழிப்புஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளும் கருத்துகளும் மீண்டும் ஆழ்ந்த கவனத்திற்கும் விவா..\nசாதியை அழித்தொழித்தல்’அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம் பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமத..\nசிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன் :(தலித்தியம்)தமிழின் அபூர்வமானதொரு நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamakathaikalblog.com/page/4", "date_download": "2018-05-20T21:31:08Z", "digest": "sha1:ETGREZW3CL3KJU7YESCNOJUQKOVPJXME", "length": 14695, "nlines": 103, "source_domain": "www.tamilkamakathaikalblog.com", "title": "Tamil Kamakathaikal - Tamil Sex Stories - Part 4", "raw_content": "\nPeriya Akka Pundai Nakkum Tamil Sex Stories – நான் விஜய் எது என் ௧௭ வயதில் நடந்த அனுபவம் நான் அப்போது 10 ம் வகுப்பு படித்து முடித்து விடுமுறையில் சென்னை கு என் பெரியம்மா வீட்டுக்கு சென்னிருந்தேன்.ஒரு வாரமாக நன்றாக ஊர் சுற்றினேன் .என் பெரியம்மா காலையில் ஆபீஸ் சென்றால் இரவு தந் வருவார் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் நான் மட்டும் தனியாக வீட்டில் இருந்தேன். ஒரு வாரம் கழித்து ஊருக்கு செல்வதாக\nkoothiyil viral Tamil Sex Stories – நான் ஒரு விதவை பெண் எனக்கு திருமணம் ஆன 5 வருடத்தில் என் கணவர் இறந்துவிட்டார் அவர் இருக்கும் போது நாங்கள் தினமும் செக்ஸ் பண்ணுவோம். ஆனால் அவர் இறந்து இப்பொழுது 3 வருடங்கள் ஆகிறது எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். மறுமணம் செய்ய எனக்கு மனமில்லை என் மகளை சரியாக பார்த்து கொள்ளமாட்டார்கள் என்று ஆனால் நான் ஒரு அரசாங்க டீச்சர் ஆக\nTamil Kamakathaikal – காம சொர்க்க லோலகம்\nஇது தகாத உறவுக்கதை படிக்க கூடாதவர்கள் படிக்க வேண்டாம் என் பெயர் விஜி , வயதோ 19 , படிப்பது B.Sc பிஸிக்ஸ் இரண்டாம் ஆண்டு, இந்த கதைச் சம்பவம் எனது 18 ஆவது வயதில் எனது வீட்டில் நடந்தது, அது என்ன என்று சொல்வதற்கு முன்னால் என்னைப் பற்றி சொல்லிக் கொள்கிறேன் , எனது நிறம் சிகப்பு , உயரம் 4’5 , சின்ன முகம், எடுப்பான் மூக்கு, தடித்த சிகப்பு உதடு, இடை சின்னது,ஆனால்\nTamil Kama Stories – என் பேரு ராஜா. செமெஸ்டர் முடிந்து விட்டது. அக்காவை பார்த்து விட்டு வரலாம் என நினைத்து சிங்கை கிளம்பினேன். நீங்கள் நினைப்பதுபோல இடைப்பட்ட நாட்களில் எதுவும் நடக்க வில்லை. சீமா அழைப்பாள் என்றெண்ணி பாமாவை கூட பார்க்கவில்லை. இரவு ப்ளைட் ஏறி கா���ையில் சிங்கை வந்து சேர்ந்தேன். அக்காவின் வீட்டிற்க்கு சென்றேன். மறு நாள் பெயர் சூட்டுவதாக இருந்தது. அதனால்தான் முதல் நாள் புறப்பட்டு வந்து சேர்ந்தேன்.முதல் குழந்தை அதுவும் ஆண்\noffice kamakathaikal என் பெயர் பாலா எனக்கு வயது 29 ஆகிறது. இது என் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம். அவளின் பெயர் சித்ரா வயது 27 இருக்கும். அவளின் தோற்றம் மிகவும் செக்ஸியாக இருக்கும். அவளின் குண்டியை பார்த்தாலே அவளை குனிய வைத்து ஓக்கணும் போலே இருக்கும். எனக்கு அவளை ஓக்க வேண்டும் என்று 1 வருடமாக ஆசை இருந்தது. ஆனால் அவள் கொஞ்சம் கூட கண்டுக்கவே மாட்டாள். அவளை என் வழிக்கு எப்படி கொண்டு\nAunty Pundai Thadavum Tamil Sex Stories – வணக்கம் நண்பர்களே. தினமும் இந்த தளத்தில் பல கதைகளை படித்து இன்பம் கண்டுள்ளேன், இப்போது எனக்கு நடந்த ஒரு சமவத்தை உங்களிடம் சொல்ல ஆசை படுகிறேன். இது நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது, இது எனக்கும் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆண்டிக்கும் இடையே நடந்தது. அவளிடம் என் கன்னி தன்மையை இழந்தேன். நேரம் கடத்தாமல் கதைக்கு போகலாம். அவள் திருமணம் ஆனவள், அவள் கணவன்\nsunni saaman sappum kathaikal – அவள் ஒரு மலையாளி ஆனால் நன்றாக தமிழ் பேசுவாள். அவள் கணவர் துபாயில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறான். இவளின் வயது 36. ஒரு முறை நான் கல்லூரியில் இருந்து சுற்றுலாவிற்கு சென்று இருந்தேன். அப்பொழுது ரயிலில் எங்கள் பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்து வந்தாள். கையில் 4 வயதில் ஒரு பெண் குழந்தை கேரளாவில் இருந்து சென்னைக்கு ஒரு திருமண விழாவிற்கு வருவதாக சொன்னாள். எனக்கு Lower Berth அவளுக்கு\nSithi Koothi Tamil KamaKathai – சுரேஷ் சித்தியுடன் நடதத்திய காம போா் என் பெயா் சுரேஷ்….கதை சொல்லும் நானே கதையின் நாயகனும் ஆவேன்…. இந்த கதை சுரேஷ் ஆகிய எனக்கும் என் சித்தி மாலாவிற்க்கும் நடக்கும் காமபோா் சம்மந்தபட்ட கதை.. என் வீட்டில் நான் சுரேஷ்(18), அப்பா – ராமு(45) , அம்மா – உஷா(40), என் சித்தி வீட்டில் சித்தி – மாலா(36), சித்தபா- குமாா்(40) சித்தி பையன் விஷ்னு(15)…. இன்னும் சில கேரக்டா்\nஅவனது நெஞ்சின் மீது ஜெயஸ்ரீ மாமியின் கொழுத்த முலைகள் இரண்டு அமுங்கிக்கொண்டிருந்தன. மிக நன்றாக இருந்தது அந்த உணர்ச்சி. அந்த இரண்டு முலைகளையும் பிடித்து ஒரு தடவை கசக்கி விட்டாலென்ன ஆனால், அவன் அவளது குண்டியிலிருந்து கையை எடுத்து அதை அ��ளது முலையின் மீது வைப்பதற்கு முன்பே அவள் அவனை மீண்டும் தள்ளி விட்டு விட்டால் ஆனால், அவன் அவளது குண்டியிலிருந்து கையை எடுத்து அதை அவளது முலையின் மீது வைப்பதற்கு முன்பே அவள் அவனை மீண்டும் தள்ளி விட்டு விட்டால் வேண்டாம், எந்த ‘ரிஸ்க்’கும் எடுக்க வேண்டாம் வேண்டாம், எந்த ‘ரிஸ்க்’கும் எடுக்க வேண்டாம் முலை தானே வேண்டும் அதை வாய் வைத்து, அப்படியே அவளது புடவையோடு, ரவிக்கையோடு\nKudumba Sex kathaigal – ஹாய் என் பேரு கார்த்திக். இந்த கதையில் நான் செய்தது இல்லை, நான் ஒரு பார்வை ஆளர் மட்டுமே. முதல் முறை எழுதுகிறேன் மன்னிக்கவும். இது பல நாட்களுக்கு முன்பு நடந்தது. நாங்க கூட்டு குடும்பம். என் தந்தையின் அக்கா தங்கை என அனைவரின் குடும்பமும் இங்கு வசித்தது. என் அத்தைக்கு இரண்டு பசங்க. இன்னொரு அத்தைக்கு ஒரு பொண்ணு. அந்த பொண்ணு ஹாட்டான பீசு. அப்போது நான் பத்தாவது படுத்து\n இல்ல சித்தி குளிருது அதான்\nTamil Kamakathaikal – கள்ளத்தனமாய் ஒத்தன்\nமஜா மல்லிகா கதைகள் 169\nமுந்தானை நழுவி கீழே விழுந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2015/04/blog-post_21.html", "date_download": "2018-05-20T21:33:09Z", "digest": "sha1:CFZMGXTIJ32LTBIE4RSVYNO325OILBO6", "length": 33705, "nlines": 625, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: திரைவிமர்சனம்: ஓ காதல் கண்மணி : கலாச்சார முதலாளிகளின் உலகம்", "raw_content": "\nதிரைவிமர்சனம்: ஓ காதல் கண்மணி : கலாச்சார முதலாளிகளின் உலகம்\nமணிரத்னம் படத்தில் நான் அதிகப்படியாக விரும்புவது அவர் மெனக்கெடும் ஒளிப்பதிவு, கலை, வசனம், இசை மட்டுமே. தமிழ்ச்சினிமாவில் ஒளிப்பதிவை மிக நேர்த்தியாகக் கதைக்களத்தை உயிரூட்டிக் காட்டும் ஒரே இயக்குனராக அறியப்பட்டவர் மணிரத்னம் ஆகும். ஆனால், தற்பொழுது நிறைய புதிய இயக்குனர்கள் அவ்விடத்திற்குள் வந்துவிட்டனர். பீ.சி அவர்கள் வேறு யாருக்காகவது ஒளிப்பதிவு செய்திருந்தாலும், மணிரத்னம் அளவிற்கு அவரிடமிருந்து உழைப்பைப் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.\nமும்பை நகரின் பெரும்பகுதியைக் காட்டாவிட்டாலும் பீ.சியின் ஒளிப்பதிவில் மும்பை நகர் சிவப்பும் மஞ்சளுமாகப் படர்கிறது. இது தனித்த ஒளிப்பதிவுக்கான அம்சமாகும். மழை நேரத்தில் ஆட்டோக்களும், மனிதர்களுக்கும் மத்தியில் கேமரா அடர்த்தியாக விரிகிறது. பிரகாஷ்ராஜ் தங்கியிருக்கும் வீட்டின் சுவரிலும் படிக்கட்டிலும் சூழ்ந்து நிற்கும் சிவப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.\nஇந்தியாவின் எழுத்தாளர் என்றும் பாடகர் என்றும் பரதநாட்டிய கலைஞர் என்றும் பல அடையாளங்கள் உள்ள ஆளுமைமிக்க பெண்மணி. இப்படத்தில் அவருடைய நடிப்பே என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. பிரகாஷ் ராஜ் அவர்களின் யதார்த்தமான நடிப்பிற்கு நிகராக மிகவும் எளிமையாகக் கதையுடன் பொருந்தி நிற்கிறார்.\nஅதோடுமட்டுமல்லாமல் அவருடைய நினைவுகள் மெல்ல காணாமல் போகின்ற வியாதியாலும் அவர் அவதிப்படும் கதைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டு வேறு காட்சிகளில் அவர் வீட்டுக்கு வரும் வழியை மறந்துவிடுகிறார். பிரகாஷ்ராஜ் அவர்களும் கதாநாயகனுமே அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஒரு காட்சியில் மும்பையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அன்றைய மாலையில் லீலா வீட்டிலிருந்து வெளியேறி மீண்டும் வரவில்லை. அனைவரும் அவரைத் தேடுகிறார்கள். திடீரென மும்பையின் ஒரு சிறுநகரத்தின் நாற்சந்தியில் நைட்டியுடன் மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்குப் போகும் வழியை மறந்துவிட்டு நின்று கொண்டிருக்கிறார். மிகவும் அழுத்தமான காட்சி அது. முதுமைக்கே உரிய ஆக நிதர்சனமான பழக்கம் மறதி. அதுவே வியாதியாகிப் போகும்போது உடன் இருப்பவர்களையும் மறந்து அவர்கள் நினைவற்றவர்களாக மாறுகிறார்கள். அப்படியொரு நோயின் விளிம்பிலேயே லீலா கதைக்குள் இடம் பெறுகிறார்.\nஎந்தக் கலாச்சார நிபந்தனையும் மதம்/சட்டம் குறுக்கீடும் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் எனும் ஒரு புதிய நவீன வாழ்க்கைமுறை தேர்வைப் பற்றி படம் ஆரம்பத்தில் பேசுகிறது. அமெரிக்காவிற்குப் போகத் துடிக்கும் கதாநாயகனும், பாரிஸுக்குப் போகத் திட்டமிட்டிருக்கும் கதாநாயகியும் மும்பையில் இருக்கும்வரை இணைந்து வாழ முடிவெடுக்கிறார்கள். இத்தகைய முடிவென்பது இந்து கலாச்சாரப்படி மிகவும் ஒவ்வாத ஒன்றாகும். திருமணம் என்பதே சமூகத்தின் விழுமியங்களில் ஒன்றாகும். ஒரு அதிகாரப்பூர்வக் குடும்ப அமைப்பின் மூலம் ஒரு சமூகத்திற்குள் இடம்பெற அவர்கள் மதம்/சட்டம் என்பதற்கு உட்பட்டுத் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் சமூகம் அவர்களை அங்கீகரித்து அவர்களை ஏற்றுக்கொள்ளும். ஆனால், பெருந���ர் வாழ்க்கையில் சமூகம் அதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உதறித் தள்ளிவிட்டு அடுத்த நிலைக்குத் தாவிக் குதித்துப் போய்க்கொண்டேயிருக்கிறது.\nசேர்ந்து வாழ்தல் பெருநகர் வாழ்வின் கட்டாயமாகவும் தேர்வாகவும் உலக முழுவதும் பரவி வந்திருக்கிறது. பலர் பல சமயங்களில் பல பேருடன் சேர்ந்து தெரிந்தும் தெரியாமலும் வாழும் ஒரு நிலைக்குள்தான் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பங்களில் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் எத்தனையோ உறவுகள் இதுபோன்ற சேர்ந்து வாழ்தலுக்கு உட்பட்டும், உடைந்தும், சேர்ந்தும் பிரிந்தும் கரைந்து கொண்டிருக்கின்றன. முதலாலாளிய உலகம் கண்டுப்பிடித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த குடும்பம் என்கிற ஒரு பிரக்ஞையை வேறோடு அறுத்துவிடக்கூடியதுதான் சேர்ந்து வாழும் முறை. இதற்கு எந்த மத நிபந்தனைகளோ, சமய நிர்பந்தங்களோ சட்ட நெருக்கடிகளும் இல்லை என்பதே பெருநகர் மனிதர்கள் அதுபோன்ற ஓர் உறவுமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். சட்டென்று அவசியம் ஏற்பட்டால் தூக்கியெறிந்துவிட்டுப் போக நவீன வாழ்க்கை கண்டுப்பிடித்துக் கொண்ட ஓர் உறவுமுறையாக அது நகரங்களில் வியாபித்துக் கொண்டிருக்கிறது என்பதனை ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ஆரம்பத்தில் சொல்ல முனைகிறது.\nமணிரத்னம் நவீன வாழ்க்கையின் ஒரு முகத்தைக் காட்டிச் செல்கிறார் என்றே நினைத்தேன். ஆனால், படம் சிறுக சிறுக முதலாளித்துவத்திற்கு வசதியான நேர்மையும் இறையாண்மையும் மிக்க பழைய குடும்ப அமைப்பிற்குத் தோதான, சட்டப்பூர்வமான உறவுமுறையாக அவர்களின் உறவு மாறுவதில் கொண்டு வந்து படத்தை முடிக்கிறார். நவீன வாழ்வியலில் நுழைந்த கலாச்சார அதிர்வைப் பற்றி பேசத் துவங்கி மீண்டும் பழமையான சமூக அமைப்பிற்குள் கொண்டு வந்து படத்தின் கருவை நிறுத்துகிறார். ஒரு நவீன வாழ்வின் உலகமயமாக்கலில் சிக்கிக் கொண்ட குடும்பம், திருமணம் என்கிற பிரக்ஞையைக் கதை விவாதிக்கவே எந்தச் சர்ந்தர்ப்பமும் படத்தில் அமையவில்லை. இந்திய இறையாண்மையையும் குடும்ப அமைப்பின் புனிதத்தையும் பேசத் துணிந்த மணிரத்னம் ஏன் விவாதிக்கத் தயங்கியிருக்கிறார் அவரின் தடுமாற்றம் படத்தின் இடைவேளைக்குப் பிறகு மெல்ல மேழலும்புகிறது.\nபடத்தில் வரும் பிரகாஷ்ராஜ் அவர்களும் லீலாவும் ‘இணைந்து வாழும்��� ஒரு தோரணையிலேயே படம் முழுக்க எந்தச் சிதைவும் இல்லாமல் எந்தச் சிக்கலும் இல்லாமல் அற்புதமான காதல் உணர்வையும் அன்பையும் பகிர்ந்து கொள்பவர்களாக வருகிறார்கள். திருமணம், குடும்பம் என்கிற பிரக்ஞையையெல்லாம் தாண்டி அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அல்லது மறைமுகமாக கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் இணைந்து வாழ்வதைவிட சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து சமூகத்தில் கௌரமாக வாழ்வதே ஆகச் சிறந்த தேர்வு என்பதைக் காட்டுவதற்காக மணிரத்னம் உருவாக்கிய கதாபாத்திரங்களாகக்கூட பிரகாஷ் ராஜும் லீலாவும் இருந்திருக்கலாம்.\nமும்பையின் இரு பக்கங்கள் ( மும்பை 2.0)\nபடத்தின் தொடக்கத்தில் விடீயோ கேம்களைத் தயாரிக்க வரும் கதாநாயகன் மும்பை 2.0 என்கிற கேம் விளையாட்டைப் பற்றி சொல்லும் இடம் மிக முக்கியமானதாகும். மும்பையின் இரண்டு பக்கங்களைப் பற்றி அவர் பேசுகிறார். மும்பை பெருநகரின் இரண்டு வாழ்க்கையைப் பற்றி வீடியோ கேமில் அறிமுகப்படுத்தத் திட்டமிடுகிறார். ஒன்று மது, மாது, கேளிக்கை எனக் கொண்டாட்டத்தின் உச்சத்தில் தகிக்கும் மேல்தட்டு மும்பை, இன்னொன்று கொலை, கொள்ளை, போதைப்பொருள் எனச் சிதறிக்கிடக்கும் கீழ்த்தட்டு மும்பை. மேல்தட்டிலிருந்து எப்படிக் கீழ்த்தட்டுக்குப் போக முடியும் என்கிற கற்பனையாக அந்த வீடியோ கேம் பற்றி கதாநாயகன் விவரிக்கும்போது அவருடன் சேர்ந்து நாமும் பெருநகரின் இரண்டு முகங்களைப் புரிந்து கொள்ள நேரிடும். ஆனால், மணிரத்னம் ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் மும்பையின் மேல்தட்டு வர்க்கத்தின் ஒரு சிறிய கலாச்சார தடுமாற்றத்தையே காட்டியிருக்கிறார்.\nஆக்கம் கே.பாலமுருகன் at 5:41 PM\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் ��திப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nதிரைவிமர்சனம்: ஓ காதல் கண்மணி : கலாச்சார முதலாளிகள...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/world/04/152593", "date_download": "2018-05-20T21:17:32Z", "digest": "sha1:RAX3ZBB45RJGSIAMVMVM4YM55YHJG4NM", "length": 4760, "nlines": 58, "source_domain": "canadamirror.com", "title": "ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவித்தார் - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇலங்கை விடயத்தில் கனேடியப் பிரதமரின் முக்கிய அறிவிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவித்தார்\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nசற்று நேரத்திற்கு முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaitamils.blogspot.com/2011/02/trust-alexandar.html", "date_download": "2018-05-20T21:47:57Z", "digest": "sha1:AYWQGB5IOUFKZH7G22LA66KJL72RLMKM", "length": 9546, "nlines": 101, "source_domain": "chennaitamils.blogspot.com", "title": "நம்பிக்கை - அலெக்சாண்டர் | சென்னை தமிழ்'S", "raw_content": "\nபாரசீகத்தின் மீது அலெக்சாண்டர் படையெடுத்த போது, சிட்னஸ் நதிக்கரையில் தங்கியிருந்தார். அந்த சமயம் அலெக்சாண்டரை விசித்திரமான காய்ச்சல் தாக்கியது. அவருடன் வந்த கிரேக்க மருத்துவர்களுக்கு அந்த காய்ச்சலின் தன்மை புரிய வில்லை.\nஎனவே எங்களால் இதை குணப்படுத்த முடியது என தெரிவித்தனர். ஒரு வேளை பாரசீகத்தின் அரண்மனை மருத்துவர் வந்தால் குணப்படுத்த வாய்ப்பு உண்டு என ஆலோசனை கூறினர்.\nதாங்கள் படையெடுத்து வந்த எதிரி நாட்டு மன்னரின் வைத்தியரை அழைப்பதா கூடவே கூடாது என மறுத்தனர் அலெக்சாண்டரின் தளபதிகள். அவர்களை சமாதானப்படுத்திய அலெக்சாண்டர் பாரசீகத்திற்கு ஆள் அனுப்பி, அரண்மனை வைத்தியரை அழைத்து வரச் சொன்னார்.\nஅதன்படி பாரசீகத்தில் இருந்து வந்த வைத்தியர் அலெக்சாண்டரின் நாடி பிடித்துப் பார்த்தார். நோயின் தன்மையை உணர்ந்து கொண்ட அவர் நாளை மருந்துடன் வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.\nஇதற்கிடையில் கிரேக்க ஒற்றன் ஒருவனிடம் இருந்து அலெக்சாண்டருக்கு கடிதம் மூலம் செய்தி வந்தது. அதில் பாரசீக மருத்துவர் கொண்டுவரும் மருந்தில் விஷம் கலந்திருப்பதாகவும் அதனை குடிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டிருந்தது. அலெக்சாண்டர் அந்த கடிதத்தினை படித்துக் கொண்டிருக்கும் போதே அந்த பாரசீக மருத்துவர் மருந்துடன் வந்து சேர்ந்தார்.\nஅவரிடம் ஒற்றன் அனுப்பிய கடிதத்தைக் கொடுத்து படிக்கச் சொல்லிவிட்டு, அவர் கொடுத்த மருந்தை எந்தத் தயக்கமும் இன்றி குடிக்கத் தொடங்கினார்.\nஅதைப் பார்த்த பாரசீக மருத்துவர், \"என் மீது உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை வந்தது எப்படி\" என அலெக்சாண்டரை பார்த்துக் கேட்டார்.\n\"நீங்கள் விஷத்தை கொடுத்திருந்தாலும் பிரச்சினை கிடையாது. 'நம்பிக் கெட்டான் அலெக்சாண்டர்' என்று உலகம் ஒரு படிப்பினை பெற்றிருக்கும். நீங்கள் உயிரைக் காக்கும் புனிதமான தொழிலை செய்பவர். தொழில் தர்மத்தை காப்பாற்றுவீர்கள் என எனக்குத் தெரியும் \" என்று பதிலளித்தார் அலெக்சாண்டர்.\nவாழ்க்கையில் எச்சரிக்கை தேவை தான். இருந்தாலும், நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில்லை.\nஅடேயப்பா..அலெக்ஸாண்டரின் மதி நுட்பம் தெளிவு பிரமிக்க வைக்கிறது\nநன்றி நண்பரே இதுவரை ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி\n//'நம்பிக் கெட்டான் அலெக்சாண்டர்' என்று உலகம் ஒரு படிப்பினை பெற்றிருக்கும்// :)\nநல்ல சுவாரசியமான தகவல் .. வாழ்த்துக்கள் .இன்டலி வாக்குப்பட்டையை போடுங்கள் .\nஉங்கள் \"சதுரகிரி\" பயண அனுபவம் நன்றாக இருந்ததா\n உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு மிக நன்றி.உங்கள் வருகைக்கும் நன்றி.\nஇந்த பதிவின் ஹைலைட்டான வரியாக நன் எதை நினைத்தேனோ, அந்த வரியையே நீங்கள் குறிப்பிட்டு காட்டியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஉங்கள் கருத்தை பதிவுசெய்ததற்கு நன்றி.\nஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை\nஎன்ன கொடுமை சார் இது\nஎடிசன் - வெற்றி ரகசியங்கள்\nவிவேகானந்தர் - வீர வரிகள்\nநேர்காணலுக்கு தேவையான 10 பொருத்தம்\nநீங்கள் எந்த வருஷத்து மாடல் \nFolder - Lock சாப்ட்வேர்\nபோட்டோ + கமென்ட் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/153941-2017-12-06-09-48-13.html", "date_download": "2018-05-20T21:41:02Z", "digest": "sha1:CSNVMMVBGFEUW2YFCGSSERV2ON4T5TCT", "length": 15252, "nlines": 95, "source_domain": "viduthalai.in", "title": "புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் ஆற்றும் கடமை என்ன?", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை ���ிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nheadlines»புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் ஆற்றும் கடமை என்ன\nபுரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் ஆற்றும் கடமை என்ன\nபுதன், 06 டிசம்பர் 2017 15:13\nபுரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் ஆற்றும் கடமை என்ன\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை\nபுரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் ஆற்றும் கடமை என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஇன்று (6.12.2017) புரட்சியாளர் அம்பேத்கர் மறைந்த நாள் (1956).\nதாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, மற்ற ஒடுக்கப் பட்டோருக்கும் உயர் தனித் தகுதியை உருவாக்கிட உழைத்த மனிதகுல மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள். அது அவருக்கு - வைதீக பார்ப்பனீய சடங்குகள் செய்வதுபோல் ‘சிரார்த்தமோ, திதி யையோ’ கொடுக்கும் நாள் அல்ல\nஅய்ந்தறிவுள்ள மிருகங்களைக் கொஞ்சி முத்தமிடுவோர், உடன்பிறவா சகோதரர்கள், ஊருக்கு உழைப்பதில் முதன்மையாக இருப்போராகிய ஆறறிவுள்ள மனிதன், நெருங்கக் கூடாதவர், பார்க்கக் கூடாதவர், தொடக்கூடாதவர் என்ற காட்டுமிராண்டி காலச் சிந்தனைக்கும், செயலுக்கும் பலியான படிக்கட்டு ஜாதியி னர்களுக்கு விடியலை, விடுதலையைப் பெற்றுத்தர உழைத்தவர் மாமனிதரான டாக்டர் அம்பேத்கர் அவர்கள்\nசமூக விடுதலை வாங்கித் தந்தவர்\nதமது மக்களின் பிறவி இழிவைப் போக்க ஒரே வழியாக பார்ப்பன சனாதன வேத மதமான, ‘ஹிந்து‘ மதம் என்று பிற்காலத் தில் அழைக்கப்பட்டதுமான அந்த மதத்திலிருந்து வெளியேறி, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணடிமை ஒழிப்பு ஆகியவைகளை ஏற்று, கடவுள், ஆத்மா, ஜாதி, மூடநம்பிக்கைகளை ஒழித்த பவுத்தத்தைத் தழுவி, சமூக விடுதலை வாங்கித் தந்தவர்.\nதந்தை பெரியாரும் - பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மறைத்துவிட்டு, அம்பேத்கரை இன்று ஹிந்துத்துவம் பேசும் மதவெறி சக்திகள் ‘கபளீகரம்‘ செய்யப்படும் பேரபாயம் உள்ளது\nஉண்மையாக அம்பேத்கரைப் பின்பற்றுவோர் அவரது நினைவு நாளில் அவர் அக்டோபர் 15, 1956 அன்று நாகபுரியில் பவுத்தத்தைத் தழுவியபோது எடுத்த 22 உறுதிமொழிகளை கடைபிடித்தொழுகுவதே சிறப்பானது.\nஅந்த 22 உறுதிமொழிகள் இதோ:\n1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.\n2. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.\n3. கணபதி, ‘கௌரி’ மற்றும் இந்து தேவதைகளை தெய்வங் களாக ஏற்று வணங்கமாட்டேன்.\n4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.\n5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத் தனமான பிரச்சாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.\n6. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட் டேன்.\n7. புத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீறமாட்டேன்.\n8. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.\n9. மானுட சமத்துவத்தை நம்புவேன்.\n10. சமத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாக பாடுபடுவேன்.\n11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்று வேன்.\n12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்\n13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.\n14. பொய் பேச மாட்டேன்.\n15. களவு செய்ய மாட்டேன்.\n16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன்.\n17. மது அருந்த மாட்டேன்.\n18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.\n19. மனித நேயத்துக்கு முரணான, சமத்துவம் இல்லாத கேடு கெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தை தழுவிக் கொள்கிறேன்.\n20. புத்தரும், அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.\n21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.\n22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.\nமாலை அணிவிப்பதினால் என்ன பயன்\nஇவைகளைப் பின்பற்றாமல் அம்பேத்கர் படத்திற்கு மாலையணிவிப்பதனால் மட்டும் என்ன பயன்\nதிட்டமிட்டே மனுவாத பார்ப்பனீய மதவெறிச் சக்திகள் இந்நாளைத் தேர்வு செய்து பாபர் மசூதியை இடித்து, மதச் சார்பின்மைக்குரிய தத்துவத்தையே இடித்து நொறுக்கினார்கள். ‘மண்டலுக்கு' எதிராக ‘கமண்டலைத்' தூக்கி வந்தனர் மதவெறிக் கூட்டத்தினர் என்பதைப் புரிந்துகொள்க\nவிழிப்புணர்வோடு இளைஞர்களே, உணர்வைப் பெறுங்கள்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/10/08/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2018-05-20T21:36:07Z", "digest": "sha1:MG37YMQ734V3SWH53JKLQZJ5GKV4WLCA", "length": 9795, "nlines": 185, "source_domain": "sathyanandhan.com", "title": "அசோகமித்திரனின் ‘மானசரோவர்’ நாவலில் நவீனத்துவம் – பெருந்தேவி கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நவீன தமிழ் இலக்கியம் – ஜெயந்தி சங்கரின் உரை\nஜெயந்தி சங்கரின் சிறுகதை ‘மெலிஸாவின் தேர்வுகள்’ →\nஅசோகமித்திரனின் ‘மானசரோவர்’ நாவலில் நவீனத்துவம் – பெருந்தேவி கட்டுரை\nPosted on October 8, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅசோகமித்திரனின் ‘மானசரோவர்’ நாவலில் நவீனத்துவம் – பெருந்தேவி கட்டுரை\nநவீனத்துவம் முதல் உலகப்போருக்குப் பின்னான தொழிற்புரட்சியில் தொடக்கம் கொண்டு (1920கள் தொடங்கி) ஐரோப்பாவில் ஓவியம் மற்றும் எழுத்து இரு தளங்களிலும் நிலை கொண்டது. தமிழில் நாம் படைப்புக்களின் வழியே நவீனத்துவம் பற்றிய புரிதலை நோக்கி நகரலாம். 1980களுக்குப் பின் ஆங்கில மற்றும் ஐரோப்பிய இலக்கியங்களில் பின் நவீனத்துவம் உருக்கொண்டது. அந்த காலம் வரை தான் நவீனத்துவம் என்று யாருமே அறுதியிடவே முடியாது. புனைவில் நவீனத்துவக்கூறுகள் என்றும் தொடர்பவை. அவை பிரிக்கவே முடியாதவை என்று கூட நாம் கருதலாம்.\nதமிழில் அசோகமித்திரன் நவீனத்துவத்தை நோக்கிய நகர்வில் பங்களித்தோரில் மூத்தவர். அவரது ‘மானசரோவர்’ நாவல் வழியாகப் பெருந்தேவி நவீனத்துவம் பற்றிய ஒரு பார்வையை நமக்குத் தருகிறார். காலச்சுவடு இலக்கிய இதழில் வெளிவந்த அவரது கட்டுரையின் ஒரு பகுதி இது:\nபெர்மனின் கருத்துகளின் அடிப்படையில் பார்க்க, நவீனத்துவ எழுத்துச் செயல்பாடு என்பது மனிதர்கள் நவீனமயமாக்கத்தின் மாந்தர்களாகும், பொருட்களாகும் விதங்களை எழுதுவது; குறிப்பாக நவீனமயமாகிற உலகில் தங்களுக்கென ஒரு பிடிமானத்தைப் பெற, அவ்வுலகில் தாங்கள் பொருந்தியிருக்க மனிதர்கள் மேற்கொள்ளும் யத்தனங்களை, பார்வைகளை, அவற்றின் போதாமையை, பொருத்தத்தை எழுதுவது எனப் புரிந்துகொள்கிறேன். நவீனத்துவ எழுத்துச் செயல்பாட்டுக்குச் செய்யப்பட்டிருக்கிற பல வரையறைகளில், அதைப்பற்றி இருக்கிற பல புரிதல்களில் இது ஒரு வரையறை, புரிதல் எனக் கொள்ளலாம்.\nகாலச்சுவடு இதழில் வெளிவந்த பெருந்தேவியின் கட்டுரைக்கான இணைப்பு ————— இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in விமர்சனம் and tagged காலச்சுவடு, நவீனத்துவம், மானசரோவர் நாவல், அசோகமித்திரன், தமிழில் நவீனத்துவம், காலச்சு�. Bookmark the permalink.\n← நவீன தமிழ் இலக்கியம் – ஜெயந்தி சங்கரின் உரை\nஜெயந்தி சங்கரின் சிறுகதை ‘மெலிஸாவின் தேர்வுகள்’ →\nவாழ்க்கையின் ரகசியம் – 1\nநீட் தேர்வு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் உதவும்- தொடர்பு எண்கள்\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-05-20T21:30:56Z", "digest": "sha1:HELA2E5A7JWUVKGVOTGVTA72FBZVIQOI", "length": 8926, "nlines": 163, "source_domain": "sathyanandhan.com", "title": "தடம் இலக்கிய இதழ் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: தடம் இலக்கிய இதழ்\nஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை\nPosted on January 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை கவிதையின் பெரிய பலம் ��பாராமான அதன் சுமக்கும் ஆற்றல். மிகவும் சிக்கலான மனித உறவுப் பரிமாற்றங்கள், நீண்டு விரியும் ஒரு நாலுக்கான கதை, என்றும் விளங்கிக் கொள்ளவே முடியாத கேள்விகளுள் ஒன்று எதையும் சுமக்கும் வல்லமை கவிதைக்கு உண்டு. அதன் சாத்தியங்கள் பற்றி அறிந்த கவிஞர் லகுவாய் அதை … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆனந்த விகடன் தடம், கவிதை விமர்சனம், காதல் கவிதை, தடம் இலக்கிய இதழ், நவீன கவிதை\t| Leave a comment\nதடம் இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’\nPosted on October 25, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’ தடம் அக்டோபர் 2017 இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’ வெளியாகி இருக்கிறது. சிறுகதையின் உருவமும் உள்ளடக்கமும் புதுமைப்பித்தனால் நவீனத்துவத்தின் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆனந்த விகடன், சிறுகதை, தடம் இலக்கிய இதழ், போகன் சங்கர், விமர்சனம்\t| Leave a comment\nதடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை\nPosted on August 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை ” காமிய தேசத்தில் ஒரு நாள் ” என்னும் ஆதவனின் சிறுகதை மிகவும் வித்தியாசமானது. அது ஒரு அறிவியல் புனைவு என்றே நாம் சொல்லி விடலாம். ஆனால் அறிவியல் குறைவு. சமகால அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை அங்கதத்துடன் நம் முன் பகிர்வது … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை, விமர்சனம்\t| Tagged ஆதவன் தீட்சண்யா, ஆர் எஸ் எஸ், இடதுசாரிகள், இலக்கிய விமர்சனம், காவி அரசியல், சிறுகதை விமர்சனம், தடம் இலக்கிய இதழ், பசுமாமிச அரசியல், மோடி\t| Leave a comment\nகாதல் நிறைவேறி மனிதப் பெண்ணை மணந்த கரடி – ஜக்கரியாவின் சிறுகதை\nPosted on February 7, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாதல் நிறைவேறி மனிதப் பெண்ணை மணந்த கரடி – ஜக்கரியாவின் சிறுகதை தடம் பிப்ரவரி 2017 இதழில் மலையாள எழுத்தாளர் பால் ஜக்கரியாவின் சிறுகதை ‘தேன்’ பிரச்சாரமாக இல்லாமல் நுட்பமாக ஒரு விஷயம் எப்படிச் சொல்லப் பட வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். மாய யதார்த்தமாய் சொல்லப் பட்டாலும் கதையின் சாராம்சம் மனதில் தைக்கும். மிகவும் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆனந்த விகடன், இலக்கிய விமர்சனம், கரடியின் காதல், ஜக்கரியா, தடம் இலக்கிய இதழ், தடம் பிப்ரவரி 2017 இதழ், பெண்ணுரிமை, மலையாளாச் சிறுகதைகள், மொழிபெயர���ப்புச் சிறுகதை\t| Leave a comment\nவாழ்க்கையின் ரகசியம் – 1\nநீட் தேர்வு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் உதவும்- தொடர்பு எண்கள்\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/02/17015950/Chennai-Open-Challenger-TennisSriram-BalajiVishnuvardhans.vpf", "date_download": "2018-05-20T21:31:41Z", "digest": "sha1:XRGPG7P4GVRIHAGALZDX2NZSCUEUDZTI", "length": 9419, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai Open Challenger Tennis Sriram Balaji-Vishnuvardhan's pair of 'champion' || சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி ‘சாம்பியன்’\nசென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.\nசென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 5–வது நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் இணை, செம் இல்கெல் (துருக்கி)–டானிலோ பெட்ரோவிச் (செர்பியா) ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி 7–6 (7–5), 5–7, 10–5 என்ற செட் கணக்கில் செம் இல்கெல்–டானிலோ பெட்ரோவிச் இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஸ்ரீராம் பாலாஜி ஜோடி வென்ற 4–வது சேலஞ்சர் பட்டம் இதுவாகும். பட்டம் வென்ற இந்திய ஜோடிக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகையுடன் 80 ஏ.டி.பி.புள்ளியும் கிடைத்தன.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 7–5, 6–2 என்ற நேர்செட்டில் தென்கொரியா வீரர் டுக் ஹீ லீயை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்ப்சன் 6–1, 7–6 (7–5) என்ற நேர்செட்டில் பெட்ரோ மார்டினஸ்சை (ஸ்பெயின்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் யுகி பாம்ப்ரி–ஜோர்டான் தாம்ப்சன் ஆகியோர் பலப்பரீட்��ை நடத்துகிறார்கள்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நடால், ஷரபோவா\n2. இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், ஸ்விடோலினா\n3. நடால் மீண்டும் ‘நம்பர் ஒன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-may17/33181-2017-05-25-18-21-56", "date_download": "2018-05-20T21:46:10Z", "digest": "sha1:TVLSUFQG7S6RJ7YOD5YQW7KVRXHKOP5F", "length": 8368, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு மே 2017 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nகாட்டாறு - மே 2017\nஉங்கள் நூலகம் மே 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nபுனைவுகளால் கட்டமைக்கப்படும் வரலாறும் வரலாற்றைப் புனையும் வழிபாடும்\nஉங்கள் நூலகம் ஜூன் 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்து மதம் உள்ளவரை ‘சேரி பிஹேவியர்’ பேசப்படும்\nவேட்டி, சேலை - இந்துப் பண்பாட்டு அடையாளம்\nதீபாவளி கொண்டாடும் மானங்கெட்ட தமிழர்கள்\nதமிழ்ப் புலமை மரபில் நா.வா.\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nஇந்துமதப் பண்பாட்டுக்கு எதிராக, வாஸ்து பார்க்காமல் வீடு கட்டி வென்றவர்கள்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nஎழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nபிரிவு: காட்டாறு - மே 2017\nவெளியிடப்பட்டது: 25 மே 2017\nகாட்டாறு மே 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nகாட்டாறு மே 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinimaulagam.blogspot.in/2012/", "date_download": "2018-05-20T20:59:14Z", "digest": "sha1:LP3HTXCP7ZISF37MZ4IIMWRRAKL4U677", "length": 112791, "nlines": 391, "source_domain": "tamilcinimaulagam.blogspot.in", "title": "தமிழ் சினிமா உலகம்: 2012", "raw_content": "\nஅம்மாவின் கைபேசி 13-11-2012 தங்கர் பச்சன் - ஒரு வரலாறு\nஎன்னத்த சொல்லறது , எல்லாம் என் நேரம் .இல்லாட்டி நன���பன்கிற போர்வையில இருந்த படுபாவி சொன்னத நம்பி , \"அம்மாவின் கைபேசி\" படத்துக்கு போவனா முந்தநாள் என் பையன சேனல் சர்ப் பண்ணும் போது தங்கரோட பேட்டியோட ஒரு பகுதி காதுல விழுந்தது, அதுல நம்மாளு \" இந்த படத்தை ஒவ்வருவரும் மூணு முறையாவது பாக்கணும் ஒவ்வரு முறையும் ஒரு புது விஷயம் புது கோணத்தில் தெரியும் \" அப்படின்னாரு , அத நம்ம்பி ( கவனிக்கவும் எக்ஸ்ட்ரா அழுத்தம்) நானும் பொண்டாட்டி புள்ளைகள கூட்டிகிட்டு கொட்டாய்க்கு போய்ட்டேன். போனப்புறம் தான் தெரிஞ்சது , பயலோட முகமூடி கிழிஞ்சது ( ரைமிங் ). நம்மகிட்ட ஒன்னுமன்னா பழகிக்கிட்டு ,உள்ளுக்குள்ள எவ்வள்ளவு காண்டு வச்சுகிட்டு இருக்கான்கன்னு. எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும்கிற கீத வசனம் ( பைபிளா ,இல்ல திருக்குறளா முந்தநாள் என் பையன சேனல் சர்ப் பண்ணும் போது தங்கரோட பேட்டியோட ஒரு பகுதி காதுல விழுந்தது, அதுல நம்மாளு \" இந்த படத்தை ஒவ்வருவரும் மூணு முறையாவது பாக்கணும் ஒவ்வரு முறையும் ஒரு புது விஷயம் புது கோணத்தில் தெரியும் \" அப்படின்னாரு , அத நம்ம்பி ( கவனிக்கவும் எக்ஸ்ட்ரா அழுத்தம்) நானும் பொண்டாட்டி புள்ளைகள கூட்டிகிட்டு கொட்டாய்க்கு போய்ட்டேன். போனப்புறம் தான் தெரிஞ்சது , பயலோட முகமூடி கிழிஞ்சது ( ரைமிங் ). நம்மகிட்ட ஒன்னுமன்னா பழகிக்கிட்டு ,உள்ளுக்குள்ள எவ்வள்ளவு காண்டு வச்சுகிட்டு இருக்கான்கன்னு. எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும்கிற கீத வசனம் ( பைபிளா ,இல்ல திருக்குறளா ) புரிஞ்ச மாதிரி தெரிஞ்சது , ஏன்னா நண்பனுக்குள்ள இருந்த துரோகிய அடையாளம் தெரிஞ்சிகிட்டேன் .ஆனா அந்த லாஜிக் படத்துக்கு செட்டாகல.\nபடத்துல தங்கர் ஆடுறத பாத்து பயந்துபோன நம்ம பய ,அப்பா வூட்டுக்கு போலாம்பான்னு அழ ஆரம்பிக்க, ஏண்டா ஒன்னால தான டிவில அந்த கருமத்த பாத்துட்டு இங்க வந்து தொலயவேண்டியதா போச்சின்னுட்டு நறுக்குன்னு தலைல ஒன்னு வச்சேன், ஒடனே பயபுள்ள தீபாவளிக்கு அதிரசதுக்கு பதிலா ஆட்டம்பாம முழுங்கின மாதிரி கத்த ஆரம்பிச்சிட்டான். அவன சமாதனபடுத்த ஐஸ் க்ரீம் வாங்கி குடுக்க கேண்டீன் போனா அவன் என்னான்னா ஐநூறு ரூபாய்க்கு சில்லரைஇல்லன்னு அலையவுட்டுட்டான்.\nஇந்த கடுப்பைஎல்லாம் சேத்துவச்சு மட்டிவுட்ட ராஸ்கோல போன்ல புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு கேட்டேன் ஏண்டா , தீவாளிக்கு எங்கிட்ட வாங்கிகுடிச்ச ஓசி குடியோட போத தெளியறதுக்கு முன்னாலேயே இப்புடி மட்டிவுட்டுடியேடான்னு . அலட்டிக்காம அந்த கெரகம் புடிச்சவன் சொல்லறான் , மாப்பள, நீயி பாண்டிச்சேரி போயி ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு புல் வாங்கிட்டு வந்துட்டு அதகாட்டியே எழுநூத்து அம்பது ரூபா தந்தூரி சிக்கன ஒண்டியா திண்ணுட்ட ,மேக்கொண்டு இதுதான் நியுட்டனோட தியரி, என்னஎப்புடி தாண்டவம் ஒரு சிறந்த படம்னு ஒரு ஒலகமகாபுளுகை புளுகி மாட்டிவுட்டெல்ல, அதோட எதிர்வினை தாம்ப்பு இது அப்புடின்னு லாஜிக்கா மடக்குனான் பாருங்க ,நிர்மலா டீச்சர் இடுப்ப பாத்துட்டு படிக்க மறந்து போன நியுட்டனோட மூணாவது விதி ( அந்த கெரகத்த பாத்தது ஒரு கொலைவெறி ப்ளாஷ்பேக் ) பளிச்சுன்னு ஞாபகம் வந்துடிச்சு}.\nசரிடான்னு ,படம் பாத்த மத்த ரெண்டு பயபுள்ளங்கள கூப்பிட்டு , கோட்டு போட்டுக்கிட்டு கேமரா முன்னால வோக்காந்துகிட்டு இருகிறதா நெனச்சிகிட்டு ஒரே வரில படத்த பத்தி சொல்லுங்க ன்னேன், ஒருத்தஞ்ச்சொன்னான்\"மிஸ்டு கால்\" இன்னொருத்தன் சொன்னான் \" பேட்டரி காலி \". படம் முடிஞ்சபொறவு ஒரு எலக்கிய வட்டார தோழர் பொன் போட்டு கேட்டார் படம் எப்புடின்னு நாஞ்சொன்னேன் \" தங்கர் பச்சான் ஒரு வரலாறு \" அந்த இலக்கியம் நா ஏதோ பாராட்டுன மாதிரி பிரமதம்ன்னு சொல்லிட்டு போன வச்சிடுச்சு.அநேகமா இன்னம் ரெண்டு நாள்ல படம் பாத்துட்டு கொலவெறியோட போன் பண்ணும்னு நெனைக்கிறேன்.\nஇல்லாட்டி இத்தோட நம்ம கூட்டே வேணாம்ன்னு வெலகிடும் ( நடந்தா நல்லதுதான், இல்லாட்டி எம்புட்டு நேரந்தான் அதோட போன்ல சமகாலம் ,முன்நவீனத்துவம் ,பின்னிரவு நேரங்களின் முன்போழுதுகளில் அப்புடின்னு இலக்கிய சம்பார குடிக்கிறது ( ஏன் இலக்கிய ரசம் இருக்கும் போது சாம்பார் இருக்ககூடாதா) போன் பேசுறத கேட்டுகிட்டு பக்கத்துல இருந்த பொண்டாட்டி கேட்டா ,\"ஏங்க அதுக்கு என்னங்க அர்த்தம்\" நாஞ்சொன்னேன் அதுக்கு பேர்தான் \" முடிஞ்ச கல்யாணத்துக்கு மோளம் அடிக்கிறதுன்னு \" இத படிச்சுட்டு படத்தோட விமர்சனம் என்ன அப்புடின்னு என்ன கேக்கிற புண்ணியவான் தயவுசெஞ்சு, படத்த பாத்துட்டு வந்து உயிரோட இருந்தா, கத என்னன்னு சொல்லி எனக்கு மெயில் போடுங்க.\nதமிழ் சினிமா உலகின் பரிந்துரை:\n1/6 ஒரே ஒரு தோட்டா,அதுவும் கூட போனாப் போவுதுன்னுதான்\nசாவியின��� பன்ச்: மிஸ்ட் கால - தங்கர் இஸ் ஹிஸ்டரி.\nLabels: 13-11-2012, தங்கர் பச்சன், தமிழ் படம், ழான்றே - குணசித்திரம், ழான்றே - நகைச்சுவை, ழான்றே - பேன்டசி, ழான்றே - மசாலா\nகாணத் தவறாதீர்கள் வாலிபன் சுற்றும் உலகம்\nரொம்ப நாளாகவே இந்த பக்கம் வர முடியவில்லை. ஆனால் இன்று தமிழ் சினிமாவை திருப்பி போடும்படியாக ஒரு சம்பவம் நடந்தது (கண்டிப்பாக பில்லா ரிலீஸ் அல்ல). அதனாலேயே இந்த வலைப்பதிவு இங்கேயும் சரித்திரத்திலும் இடம் பெறுகிறது. இன்று காலையில் தினத்தந்தி படித்துக் கொண்டு இருந்தபோது இங்கே அருகில் இருக்கும் இந்த விளம்பரம் என்னை கவர்ந்தது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் போலவே வாலிபன் சுற்றும் உலகம் என்று டைட்டில் இருந்தது, புரட்சித் தலைவர் எம்ஜியார் போலவே இருக்கும் ஒருவர் நடிப்பதுவுமே காரணமாக இருக்கலாம்.\nஏற்கனவே சென்ற ஆண்டு நாமக்கல் எம்ஜியார் என்றொருவர் நடித்து ஒரு படம் (ஆட்சி மாறியதும்) ரிலீஸ் ஆனது நினைவிருக்கலாம். அதிஷா கூட அந்த படத்தை பார்க்க ஆசைப்பட்டு,அவரது ஆசை நிறைவேறாமலேயே போனது ஒரு தனிக்கதை. ஆனால் அந்தப்படம் போல மொக்கையாக இல்லாமல் சற்றே நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த விளம்பரத்தை மறுபடியும் பார்த்தேன். இந்த படத்தின் இயக்குனர் யாரென்று பார்த்தால் A.R. லலிதசாமி என்றிருந்தது. என்னுடைய வாழ்நாளில் நான் பலவிதமான,வித்யாசமான பெயர்களை எல்லாம் கேட்டிருக்கிறேன்(அதில் ஒரு போலீஸ்காரர் தன்னுடைய மகனுக்கு கலவரம் என்றெல்லாம் பெயரிட்டு இருந்தது அடங்கும்). ஆனால் சத்தியமாக இந்த பெயரை கேள்விப்பட்டதே இல்லை. ஆகையால் அவர் யார், எனன செய்கிறார் என்று விசாரிக்கவாவது ஆசைப்பட்டு தகவல்களை சேகரித்தேன். அதன் விளைவே இந்த பதிவு.\nபழனியை சேர்ந்த சிவா என்பர்தான் ஹீரோ. பொள்ளாச்சியை சேர்ந்த லலிதசாமி தான் இயக்குனர். நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு T.M.சவுந்தர்ராஜனும் P,சுசீலாவும் சேர்ந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். இன்று சென்சார் போர்டுக்கு செல்லும் இந்த படம் அடுத்த வாரமோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரமோ ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று இந்த இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விரிவாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றிரவு அவர் திரும்பவும் பொள்ளாச்சி செல்கிறார். திரும்பவும் சென்னை வந்த��� என்னை சந்திப்பதாகவும், ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றும் கூறியுள்ளார். பார்க்கலாம்.\nLabels: தமிழ் படம், படங்களின் முன்னோட்டம்\nசமீப காலமாகவே தெலுகு படவுலகம் கொஞ்சம் மழை,ரொம்ப வெயில் என்றுதான் இருக்கிறது. தூகுடு, பிசினெஸ்மேன் என்று மெகா ஹிட்டுகள் வந்தாலும், பெரும்பாலான ஹீரோக்களின் மெகா படங்கள் தொடர் தோல்வியையே தழுவி வருகின்றன. நம்முடைய மொக்கை ஃபிலிம் கிளப் மெம்பர்களுக்கு அது ஒரு வகையில் திருப்தியே என்றாலும்கூட தெலுகு சினிமா தொழிற்சாலையை அது பெரிதளவும் பாதித்து வருகிறது.\nஅதிலும் குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் தொடர் தோல்வியை தழுவுவது ஆபத்தான ஒரு விஷயம். இந்த சூழலில் நிதின் (தெலுகில் ஜெயம் படத்தில் நடித்தவர்) நிலைமை மிகவும் மோசம். பாவம் ஐவரும் என்னவெல்லாமோ முயற்சி செய்து பார்த்து விட்டார். ஆனால் ஒன்றும் நடப்பது போல இல்லை. ஆகையால் அடுத்து என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு இருந்தபோது ஆபத்தாந்தவனாக வந்து சேர்ந்தார் யாவரும் நலம் பட இயக்குனர் விக்ரம் குமார். இவர்கள் இருவரின் கூடு முயற்சியில் வெளிவந்துள்ள படமே இஷ்க் (காதல்).\nபடத்தின் பின்னணி: விக்ரம் குமார் என்றவுடன், ஆஹா யாவரும் நலம் என்ற விறுவிறுப்பான ஹிட் படத்தை கொடுத்தவர் என்று மட்டும் நினைத்துவிடவேண்டாம். இவர்தான் சிம்புவை வைத்து அலை என்ற மெகா ஹிட் படத்தையும் கொடுத்தவர். ஆகையால் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு மிக்சட் ஆகவே இருந்தது. அதிலும் ஹீரோ நிதின் ஒரு ஹிட் படம் கொடுத்து எட்டு வருடங்கள் ஆகியதும் சற்றே கிலேசம் ஏற்பட காரணமாக இருந்தது. ஆனால் இந்த மாத மத்தியில் நடந்த ஆடியோ லான்ச் விழாவில் பவன் கல்யான் வந்து இந்த படத்தை பற்றி சிலாகித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியது நிஜமே.\nஅதிலும் என் பழைய நண்பர் ரூபன் இசை என்பதும், இந்த படத்தின் முதல் பாடல் (கிளப் சாங்) மெகா ஹிட் ஆகி பிளாட்டினம் டிஸ்க் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதில் சொல்லவேண்டிய மற்றுமொரு விஷயம்: ரூபன் நிதின் அவர்களின் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டது. தொடர்ந்து நான்கு/ஐந்து நிதின் படங்களுக்கு இசையமைத்தவர் யார் என்பதை சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும். அதுவுமின்றி பழைய ஜிகிடி சிந்து தொலானி இந்த படத்தி���் \"மிகவும் முக்கியமான\" ஒரு பாத்திரத்தில் \"நடித்திருப்பதாக\" ஒரு தகவல் வர, சிந்துவின் மீதிருந்த \"திறமைகளின்\" எதிர்பார்ப்புடனே இந்த படத்திற்கு சென்றோம். படம் ரிலீஸ் ஆன அன்று சென்னையில் இல்லாமல் இருந்தது ஒரு பெரிய குறை. இருந்தாலும் சென்னை வந்தவுடன் பார்த்த முதல் படம் இஷ்க் தான்.\nபடத்தின் கதை: ஒரே லைனில் சொல்லகூடிய மிகவும் சாதாரணமான \"கண்டவுடன் காதல்\" வகைதான் என்றாலும் திரைக்கதையை நேர்த்தியாக அமைத்து போரடிக்காமல் படத்தை இயக்கியுள்ளார் விக்ரம்.நித்யா மேனனை முதல் பார்வையில் கண்டதில் இருந்து காதல் கொள்ளும் நிதின், மழை காரணமாக விமானப்பயணம் தடைபட, இடைப்பட்ட நேரத்தில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு பின்னர் அது காதலாக மலர, ஒரு ஃபிளாஷ்பேக் அவர்கள் காதலுக்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்கிறது. என்ன, எப்படி என்பதை மேலே விளம்பரத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் கண்டு களிக்கவும்.\nசிறப்பான திரைக்கதை அமைந்தால், வெறும் மூன்று கேரக்டர்களை மட்டுமே மைய்யமாக கொண்டு ஒரு முழு படத்தை நகர்த்த இயலும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். பழைய பாக்கியராஜ் சாயல் திரைக்கதை இந்த படத்தில் பளிச்சிடுகிறது.\nநிதின் என்னுடைய மனம் கவர்ந்த நடிகர். இந்த படத்தில் அலட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். இதைப்போலவே தொடர்ந்து நல்ல படங்களை செலக்ட் செய்தால் மறுபடியும் டாப் ஹீரோவாக வருவார் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க இயலாது.\nமிக மிக சாதாரண ஒரு கதையை சிறப்பான திரைக்கதையால் ஜாலியான ஒரு டைம்பாஸ் படமாக மாற்றியதில் இயக்குனருக்கு பெரும் பங்கு உண்டு. அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.\nகண்டிப்பாக சினிமொட்டோகிராபி பற்றி கூறியே ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக அந்த கோவா பீச்சில் நடக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டவிதம் அற்புதம்.\nநித்யா மேனனை பற்றி கூறாவிடில் ஜன்ம சாபல்யம் அடையவே அடையாது. அம்மிணி அடுத்த ஜோதிகாவாக மாறி வருகிறார். குறிப்பாக அந்த துருதுரு முக பாவனைகளும், அந்த கண்களும் மயக்குகின்றன. லக்கியார் ஏன் இன்னமும் இவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்காமல் இருக்கிறார் என்பது புரியவில்லை.\nமுதல் பாடல் மெகா ஹிட் ஆனாலும், மற்ற பாடல்கள் படத்தில் வரும்போது ரசிக்க வைக்கின்றன. படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்.\nசீனு வ��ட்லா ஸ்டைல் ஃபிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் கிளிஷே ஆக தெரிகிறது.\nமிஷன் இம்ப்பாசிபில் (மூன்றாம் பாகம்) படத்தில் வரும் அந்த லொகேஷன் கண்டுபிடிக்கும் காட்சிகளை அப்படியே கிளைமேக்சில் யூஸ் செய்து இருக்கிறார்கள்.\nஓரிரு பாடல் காட்சிகள் திணிக்கப்பட்டவையாக இருப்பது.\nசில காட்சிகள் மிகவும் நாடகத்தனமாக இருக்கின்றது. குறிப்பாக அந்த ஹாஸ்பிடல் காட்சி.\nதமிழ் சினிமா உலகின் பரிந்துரை:\nசாவியின் பன்ச்: ஜாலியான படம். காதல் கொள்ளலாம்.\nLabels: 24th Feb 2012, இஷ்க் தெலுகு பட விமர்சனம், தெலுகு படம், விமர்சனம், ழான்றே - மசாலா\nஎன்னதான் ஹாலிவுட்டில் வந்த பிரம்மாண்டமான படமாக இருந்தாலும் சரி, அதனை தமிழில் டப்பிங் செய்யப்பட்டபின் பார்க்கும் சுகமே அலாதி. அதனால்தான் எங்கள் மொக்கை ஃபில்ம் கிளப்பில் டப்பிங் படங்களுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. சமீப காலமாக டப்பிங் (மொழிமாற்று) திரைப்படங்களுக்கு பெயர்போன ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் (மோசமான சவுண்ட் குவாலிடி காரணமாக) படம் பார்க்கவே பயமாக இருப்பதால், எந்த ஒரு ஆங்கில மொழி மாற்று படங்களையும் பார்க்க இயலவில்லை. கடைசியாக மனதை தேற்றிக் கொண்டு பார்த்த படமாகிய \"அன்டர்வேர்ல்ட்\" படத்தையும் மறுபடியும் ஆங்கிலத்தில் பார்த்தே புரிந்துகொள்ள வேண்டி இருந்ததால், விஷப்பரிட்சைகளை மேற்கொள்ளவில்லை.\nஆனால் இந்த ஜர்னி டு தி மிஸ்டீரியஸ் ஐலேன் படத்தின் விளம்பரங்களும், போஸ்டரும் மிகவும் கவர்ந்து விட்டதால், வெள்ளிக்கிழமை அன்றே மொக்கை ஃபில்ம் கிளப் உறுப்பினர்களுடன் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அதுவும் ராயப்பேட்டை வுட்லேண்ட்ஸ் தியேட்டரில் தமிழில் 3டி வசதியுடன் இந்த படம் வெளிவந்து இருப்பது மற்றுமொரு சிறப்பு. அதுவுமில்லாமல் இந்த படத்தை ருத்ரபூமி என்ற பெயரில் வெளியிட்ட புண்ணியவான்கள் அதற்க்கு பன்ச் லைனாக \"வெற்றியோடு வருகிறான் வெளிநாட்டு கோச்சடையான்\" என்று வேறு தனியாக போட்டு விளம்பரம் செய்தார்கள். ஆனால் சென்னைக்கு வெள்ளியன்றுதான் திரும்பிய நான், வழக்கம்போல ஒரு அரசாங்க ஆணியை புடுங்க வேண்டி இருந்ததால் வெள்ளியன்று மாலை மொக்கை ஃபில்ம் கிளப் உறுப்பினர்களுடன் செல்ல இயலவில்லை. சனிக்கிழமை அன்றுதான் பார்க்க முடிந்தது.\nபடத்தின் பின்னணி: நான்கு வருடங்களுக்கு முன்பாக ஜர்னி டு தி செண்டர் ஆப் தி எர்த் என்கிற படம் வந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். மம்மி சீரிஸ் புகழ் பிரெண்டன் பிரேசர் நடித்து பங்கேற்ற படமாகிய அதன் தொடர்பில்லாத இரண்டாம் பாகமே இந்த படம். ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு கேட்ஸ் & டாக்ஸ் படத்தை இயக்கிய பிராட் பெய்டன் தான் இந்த படத்தின் இயக்குனர். ஆனால் இந்த படத்தில் பிரெண்டன் பிரேசர் நடிக்காததால், அவருக்கு பதிலாக WWF புகழ் ராக் (ட்வெய்ன் ஜான்சன்)ஐ நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்தனர் தயாரிப்பாளர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வால்ட் டிஸ்னி தயாரித்த ரேஸ் டு தி விட்ச் மவுண்டன் படத்திலும் இதுபோலவே டீனேஜ் சிறுவர்களின் சாகசத்திற்கு துணை போகும் கேரக்டரில் ராக அசத்தி இருப்பார். அதனால் அவரை இந்த படத்திற்கு புக் செய்தனர்.\nபடத்தின் கதை: ராக் எலிசபெத் ஆண்டர்சனை மறுமணம் செய்துக்கொள்கிறார். எலிசபெத்தின் டீனேஜ் மகன் ஷானுக்கு ராக்கை பிடிக்கவே பிடிக்காது. அனாலும் ராக் அவன் மீது அன்பு செலுத்துகிறார். ஷானின் தாத்தா (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போனவர்) ஒரு விஞ்ஞானி. அவரை தேடிக்கொண்டு இருக்கிறான் ஷான். ஒரு நாள் திடீரென்று அவனுக்கு ஒரு சாட்டிலைட் சிக்னல் வருகிறது. மிகவும் இலேசாக கிடைக்கும் அந்த சிக்னல் தன்னுடைய தாத்தா அனுப்பியது என்று நம்பும் ஷான், அந்த சிக்னலை தெளிவாக பெற அரசாங்க சாட்டிலைட் ரிசர்ச் சென்டரின் உள்ளே அனுமதியின்றி நுழைந்து அந்த சிக்னலை தெளிவாக பெற்று விடுகிறான். அப்போது போலிஸ் அவனை துரத்தி பிடித்து விடுகின்றனர். ஆனால் போலிஸ் அதிகாரி ராக்கின் நண்பர் என்பதால் ஷானை வெறும் எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறார்.\nவீடு திரும்பும் ஷானை ராக் விசாரிக்கிறார். பின்னர் அந்த சிக்னலை டீ-கோட் செய்ய உதவுகிறார். அதன் மூலம் ஒரு மர்ம தீவு ஒன்று இருப்பதையும் அதில் இருந்து தான் அந்த சிக்னல் வந்து இருப்பதையும் கண்டுபிடித்து அங்கே சென்று ஷானின் தாத்தாவை மீட்டு வர முடிவெடுக்கின்றனர். அதன்படி தனியார் ஹெலிகாப்டர் வைத்து இருக்கும் கபாடோ மற்றும் அவரது மகள் கிலானி உடன் நால்வர் அணியாக அந்த மர்ம தீவை நோக்கி செல்கின்றனர். அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களை தயவு செய்து வெள்ளித்திரையில் (மட்டுமே) கண்டு ரசிக்கவும்.\nஎன்னைபோன்ற பேன்டசி, புதையல் வேட்டை க��ைவரிசைகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் ஸ்டீவன்சனின் டிரஷர் ஐலேண்ட், ஜோனதன் ஸ்விப்ட் இன் கலிவரின் டிராவல்ஸ் மற்றும் ஜூல்ஸ் வெர்னேவின் மிஸ்டீரியஸ் ஐலேண்ட் ஆகிய மூன்று புதினங்களையும் ஒருங்கிணைத்த ஒரு பிளாட், இந்த கதைக்கு அடித்தளமாக இருப்பது ஒரு பெரிய பிளஸ்.\n1960ல் இருந்து 2000 வரையிலான ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். அதில் ஒருவர் எனக்கு பிடித்த நடிகர் மைக்கேல் கெய்ன். அவர் தான் இந்த படத்தில் ஷானின் தாத்தாவாக வருகிறார். அவரது நகைச்சுவை கலந்த நடிப்பும், கிண்டலான வசனங்களும் படத்தின் வெற்றிக்கு காரணம்.\nபல இடங்களில் படத்தின் வசனங்கள் பளிச்சிடுகின்றன. பின்னர் ஆங்கிலத்தில் பார்க்கும்போதும் ஒரிஜினல் வசனங்கள் நகைச்சுவையுடன் இருந்தது புரிந்தது. ஆனால் மகதீரா தெலுங்கு வசனங்களை தமிழில் மொக்கையாக்கிய பாக்கியராஜ் போல இல்லாமல் இந்த மொழி மாற்று வசனங்கள் சிறப்பாகவே உள்ளன.\nநண்பர் இரவுக் கழுகு பல இடங்களில் 3டி அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கையில் பின்னே நகர்ந்தார். சில இடங்களில் திடீரென்று மிருகங்கள் நம்மை நோக்கி பாய்வது போல இருப்பதும், தங்கத்துகள் நம் மீதே விழுவது போல் இருப்பதும் 3டியின் வெற்றிக்கு சாட்சிகள்.\n இந்த படத்தின் முடிவில் டைட்டில் கார்ட் போடும்போது பல மேக்கிங் ஆப் தி மூவி ஷாட்டுகள் மற்றும் சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. முழுவதும் இருந்து பாருங்கள். அதுவும் குறிப்பாக அந்த மினியேச்சர் யானைகள் நீச்சல் அடிப்பது ஒரு செம சீன்.\nபடம் முழுக்க அநியாயத்திற்கு ஏகப்பட்ட கிளிஷேக்கள், ஸ்டீரியோடைப்புகள். இயக்குனர் பல ஷாட்டுகளை எப்படி வைக்கப்போகிறார் என்று நண்பர் இரவுக்கழுகு எனக்கு முன்கூட்டியே சொல்லிக்கொண்டு இருந்தார். அவர் சொல்லியபடியே இருந்தது.\nAt best, இது ஒரு B-Grade படம் என்பதால் லாஜிக் குறைகளையும், டைரக்ஷன் ஓட்டைகளையும் மறந்து விடுவது நலம்.\nக்ளைமாக்ஸ்க்கு அடுத்து இன்னுமொரு க்ளைமாக்ஸ் வைத்து மூன்றாம் பாகத்திற்கு பிட்டு போடுவது.\nவுட்லேண்ட்ஸ் தியேட்டரில் இந்த படம் என்று எதிர்பார்த்து சென்றால் வுட்லேண்ட்ஸ் சிம்பொனி என்கிற சிறிய தியேட்டரிலேயே இந்த படம் ஓடுகிறது. சிறிய தியேட்டர். ஆனால் ஹவுஸ்புல் ���கவே செல்கிறது.\n85 ரூபாய்க்கு தமிழில் 3டி படம் என்பது ஓக்கேதான் என்றாலும் அது வுட்லேண்ட்ஸ் சிம்பொனியின் சின்ன திரையில் பார்ப்பது சற்றே கடினமாக இருக்கிறது. பெரிய சைஸ் டிவி போல இருக்கிறது என்று நண்பர் இரவுக் கழுகு கமென்ட் அடித்தார்.\nஆனால் பெரிய திரையை கொண்ட பைலட் தியேட்டரில் சவுண்ட் ஒரு மிகப்பெரிய பிரச்சினை. ஆனால் இங்கே சவுண்ட் மிகவும் துல்லியமாக கேட்கிறது.\n3டி கண்ணாடி வாங்கும்போது பார்த்து வாங்குங்கள். பல கண்ணாடிகள் உடைந்தே இருக்கின்றன. நாம் கவனமாக கண்ணாடி கவரை அங்கேயே பிரித்து பார்த்து செக் செய்து வாங்கி செல்வது நலம்.\nதியேட்டரில் இடைவெளி முடிந்த பின்னர் மணி அடித்தோ அல்லது ஒலிஎழுப்பியோ அறிவிப்பார்கள். ஆனால் இங்கே அப்படி எதுவுமே இல்லை. பெரும்பாலானவர்கள் இடைவேளை முடிந்தவுடன் சில ஆரம்ப காட்சிகளை மிஸ் செய்து விட்டார்கள்.\nவழக்கம் போல இங்கேயும் இடைஞ்சலாக ஒரு கும்பல் வந்து சேர்ந்தது. வெள்ளை வேட்டியில் வந்த ஒரு பெரிசு படம் படத்தின் முக்கிய காட்சிகளில் பொறுப்பாக செல் போனில் கடோத்கஜ குரலில் பேச ஆரம்பித்துவிட்டார். பக்கத்தில் இருப்பவர்களை பற்றி கொஞ்சமும் அசரவில்லை.\nஅந்த பெருசைக்கூட பொறுத்துக்கொள்ளலாம் என்றால் பின்னால் இருந்த ஒரு குடும்பத்தின் அட்டகாசங்களை தாங்கமுடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து குழந்தைகளுடன் வந்து அவர்களே பேசிக்கொண்டு இருந்தார்கள். முன் இருக்கையில் இருப்பவர்கள் மீது பாப் கார்ன் வீசுவது, முன் இருக்கையின் மீது காலை போடுவது என்று கொடுமைகள் ஓராயிரம்.\nதமிழ் சினிமா உலகின் பரிந்துரை:\nசாவியின் பன்ச்: ஜர்னி டு-கண்டிப்பாக தியேட்டருக்கு ஒரு முறை ஜர்னி போகலாம்.\nLabels: 10th Feb 2012, Journey 2: The Mysterious Island, ஆங்கிலப்படம், தமிழ் டப்பிங் படம், ருத்ரபூமி, விமர்சனம், ழான்றே - பேன்டசி\nதியேட்டர் டைம்ஸ்-10th Feb 2012 அன்று வெளியாகும் படங்களின் முன்னோட்டம் Part 1\nப்ரிய தோழமைக்கு, ஒரு அருமையான திரைப்படம் ஏற்படுத்தும் உணர்வானது நெடுநாள் பிரிந்த நல்ல சிநேகிதத்தை மீண்டும் சந்தித்தமைக்கு சமம். அவ்வாறே இந்த வாரமும் திரைக்கு வரும் படங்களில் நல்ல சிநேகிதம் கிட்டுமா என்ற கேள்வியுடன் இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன்.நம்பிக்கையே வாழ்க்கையெனும் செயலுக்கு வினையூக்கியாக இருப்பதைப்போல, நானும் நம்பிக்கையுடன் இந்த வாரத்���ில் திரைக்குவரும் படங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.\nவழக்கம் போல ஆரம்பிக்கலாம் என்று நினைத்துதான் ஆரம்பித்தேன். ஆனால் காலச்சுவடு, தீராநதி போன்ற இலக்கிய(வியாதி) புத்தகங்களை ஒரு நோக்கு நோக்கியதால் இப்படி தானாகவே டைப் ஆகி வந்துவிட்டது. மன்னிக்கவும். இனிமேல் அந்த புத்தகங்களை ஏறேடுத்துகூட பார்க்ககூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். அதுவுமில்லாமல் நான் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதனை நானே மதிப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்தானே\nஇந்த வெள்ளிக்கிழமை மட்டும் பத்து படங்கள் (அல்லது பதினொன்றா) ரிலீஸ் ஆகிறது. பத்தாம் தேதி என்பதால் பத்து படம் ரிலீஸ் ஆகிறதா என்று நியூமராலஜிப்படி கேட்க்க தோன்றியது. கட்டுப்படுத்திக்கொண்டேன்.\n01: தோனி* (நாட் அவுட்): சிக்ஷானச்ச ஐச்சா கோ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு மராத்திப்படத்தின் ரீமேக் தான் இந்த தோனி படம் என்று ஒரு உறுதிப்படுத்தாத தகவல். அந்த மராத்திப்படம் ஆரம்பம் முதலே பல சிக்கல்களில் சிக்கியது. மராத்தி தெரியாதவர்களுக்கு: சிக்ஷானச்ச ஐச்சா கோ என்றால் \"இந்த கல்விமுறை நாசமாகப்போக\" என்று அர்த்தம் கொள்ளலாம். முதல் முறையாக தமிழில் பிரகாஷ்ராஜ் இயக்கம் படம் என்பதாலும், டூயட் மூவீஸ் மேல் மக்களுக்கு ஒரு நல்ல மரியாதை இருப்பதும் எதிர்ப்பார்ப்புக்கு காரணம்.\nபடம் பெயர் : தோனி நாட் அவுட்\nநடிகர்கள்: பிரகாஷ் ராஜ், ஆகாஷ் பூரி (பூரி ஜகன்னாத் மகன்), தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம், ராதிகா ஆப்டே, பிரபுதேவா (கௌரவ தோற்றம்)\nதயாரிப்பாளர்: டூயட் மூவீஸ் பிரகாஷ் ராஜ்\nஇசை இயக்குனர்: இசைஞானி இளையராஜா\nமொழி: தமிழ் மற்றும் தெலுகு\nஎன்ன மேட்டர் படத்துல: இப்போதுதான் நண்பர்கள் படத்தின் மூலம் தற்போதைய கல்வி முறையை சாடி ஒரு படம் வந்தது. இந்த படம் கூட கிட்டத்தட்ட அதே சாயலில் கல்விமுறையை எதிர்த்து வந்துள்ள ஒரு படம். குறிப்பாக பள்ளி மாணவர்கள் என்னமாதிரி மன அழுத்தத்தை உணருகிறார்கள் என்றும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை பற்றியும் அலசும் ஒரு படம் தோனி.\n02 ஒரு நடிகையின் வாக்குமூலம்: படத்தின் பெயரும் போஸ்டர் டிசைனும் \"ஒரு மாதிரி\"யாக இருந்தாலும் படத்தின் இயக்குனர் ராஜ் கிருஷ்ணா படம் அப்படிப்பட்டதல்ல என்று விளக்கமாக கூறுகிறார். பலவரு�� போராட்டங்களுக்கு பிறகு இயக்கம் படம்,அதனை \"ஒரு மாதிரி\" படம் எடுத்து கெடுத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார். இந்த படத்தின் மூலம் சோனியா அகர்வால் செல்வராகவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க போவதாக பலரும் பேசிக்கொள்கிறார்கள்.\nபடம் பெயர் : ஒரு நடிகையின் வாக்குமூலம்\nநடிகர்கள்: சோனியா அகர்வால், கோவை சரளா,கஞ்சா கருப்பு, மனோ பாலா\nபட ஜானர்: சோசியல் டிராமா\nதயாரிப்பாளர்: Ayangaran + SG Movies புன்னகை பூ கீதா\nஎன்ன மேட்டர் படத்துல: ஒரு பெண் நடிகையாவதர்க்கு என்னென்ன \"தியாகங்கள்\" செய்ய வேண்டியுள்ளது என்றும், திரைத்துறையில் உள்ள அவலங்களை தோலுரித்து காட்டும் ஒரு படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் திரைக்கதையை சரியான முறையில் கையாண்டால், தி டர்டி பிக்சர் போல ஒரு ஜாக்பாட் அடிக்கவும் வாய்ப்புண்டு.\n03 விளையாட வா: கேரம் போர்ட் விளையாடுவது எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பதின்ம வயது முதல் முப்பது வயது வரை அனைவருக்குமே ஒரு விருப்பமான விளையாட்டாக இருந்து வந்தது. கேபிள் டிவி மற்றும் விடியோ கேம்ஸ் வந்ததில் இருந்து இந்த விளையாட்டு மங்க ஆரம்பித்து விட்டது. இப்போது ஆட்டோ ஸ்டாண்டில் மற்றும் கிளப்புகளில் மட்டுமே விளையாடும் ஒரு ஆட்டமாக இருக்கிறது. தமிழில் விளையாட்டை வைத்து வந்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வகையில் இந்த படம் முழுக்க முழுக்க கேரம் போட விளையாட்டை மைய்யமாக கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாய்ஸ் சித்தார்த் நடித்து ஒரு படம் வந்து காணாமல் போய் விட்டது. இந்த படமாவது ஓடுமா என்பதை பார்ப்போம்.\nபடம் பெயர் : விளையாட வா\nநடிகர்கள்: விஸ்வநாத் பாலாஜி, திவ்யா பத்மினி, பொன்வண்ணன், ஐஸ்வர்யா, லட்சுமி ராமகிருஷ்ணன், மனோபாலா, லிவிங்க்ஸ்டன், மயில்சாமி, சார்லி\nபட ஜானர்: விளையாட்டு சோசியல் டிராமா\nதயாரிப்பாளர்: திரிபுர சுந்தரி சினி கிரியேஷன்ஸ்\nஇசை இயக்குனர்: கமலேஷ் குமார்\nஎன்ன மேட்டர் படத்துல: ஆதரவில்லாத நாயகன் விஸ்வநாதன் பாலாஜிக்கு பொன்வண்ணன் அடைக்கலம் கொடுத்து, கேரம் விளையாட்டையும் கற்றுக்கொடுக்கிறார்.நாயகன் கேரம் விளையாட்டில் எப்படி வெற்றிப்பெற்று, சாம்பியனாகிறார் என்பதே விளையாட வா திரைப்படத்தின் திரைக்கதையாகும்.\n04 ஒரு மழை நான்கு சாரல்: புதுமுகங்கள் ரவி, சுத��்ஷன், கணா, சதீஷ் ஆகிய நான்கு பேருடன் அனகா மற்றும் ரம்யா இணைந்து நடித்திருக்கும் படம் ‘ஒரு மழை நான்கு சாரல்’. தமிழ் இலக்கண விதிமுறைகளுக்கு மாறாக இப்படத்தின் தலைப்பு அமைந்திருப்பதாக சிலர் குறை கூறினாலும் திரையுலக இலக்கத்தின்படி தனது படைப்பு தரமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஆனந்த். இந்த படத்தின் ஆடியோ விழா சென்ற ஆண்டு ஜூன் மாதம் நடந்த போதே மழை கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்து விட்டது. சற்றே தாமதமாக ரிலீஸ் ஆகிறது இந்த படம்.\nபடம் பெயர் : ஒரு மழை நான்கு சாரல்\nநடிகர்கள்: ரவி, சுதர்ஷன், கணா, சதீஷ், அனகா, ரம்யா, ஆக்ஷன் பிரகாஷ், சிங்கமுத்து\nபட ஜானர்: காதல் என்கிற மென்மையான உணர்வை வெளிப்படுத்தும் காவியம்\nதயாரிப்பாளர்: சிகே3 புரொடக்ஷன் - பத்ரி (நம்ம பத்ரி இல்லீங்கோவ்) நாராயணன்\nஎன்ன மேட்டர் படத்துல: சோகம் என்பதையே அறியாத ரெண்டு பேரும், சோகத்தை தவிர வேறெதையும் அறியாத ரெண்டு பேரும் சந்திக்கிறார்கள். நட்பை மட்டுமே உறவாக கொண்ட இந்த நாலு பேரும் தங்கள் லட்சிய போராட்டத்தை ஆரம்பிக்க, இவர்களில் ஒருவருக்கு வருகிறது லவ். (அந்த பொண்ணுதான் மழையாக்கும்) இந்த காதலால் மொத்த லட்சியமும் மழைக்கால சென்னை மாதிரி ஆகிவிட, முடிவு என்ன என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறாராம் புதுமுக இயக்குனர் ஆனந்த்.\n05 வாச்சாத்தி: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மலை பகுதியான வாச்சாத்தியில் கடந்த 1992ம் ஆண்டு சந்தன கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை, வருவாய்துறை, காவல் துறையினரால் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.அப்போது, பழங்குடி மக்களின் வீடுகள், பொருட்களை சூறையாடியதுடன் 18 பெண்களை பாலியல் பாலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 19 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம், தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 269 அரசு அதிகாரிகள் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்து, தண்டனையும் விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், ‘வாச்சாத்தி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது.\nபடம் பெயர் : வாச்சாத்தி\nநடிகர்கள்: அறிமுக நாயகன் ரமேஷ் ,நடிகை தர்ஷனி 'பெசன்ட் நகர்’ ரவி, 'மீசை’ ராஜே��்திரன், மகேந்திரன், பாண்டு, நெல்லை சிவா, பாபு ஆனந்த், கொட்டாச்சி, அப்புராஜ், ஷகீலா\nபட ஜானர்: உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் திரைப்படம்\nதயாரிப்பாளர்: சிகே3 புரொடக்ஷன் - பத்ரி (நம்ம பத்ரி இல்லீங்கோவ்) நாராயணன்\nஇசை இயக்குனர்: அறிமுக இசையமைப்பாளர் ஜாக்சன்\nஎன்ன மேட்டர் படத்துல: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வாச்சாத்தி சம்பவத்தை பின்னணியாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டது. உண்மை சம்பவம் அது நடந்த இடத்திலேயே எடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது . தொடர்ந்து 20 நாள் இப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகனாக புதுமுகம் ரெத்னா ரமேஷ், கீழத்தெரு கிச்சா படத்தில் நடித்த கதாநாயகி தர்ஷனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுவரையில் தமிழில் உண்மை சம்பவங்களை மைய்யமாக கொண்டு வந்த படங்கள் வெற்றி பெற்றதில்லை. இந்த படம் எப்படி என்பதி நாளை மாலைக்குள் தெரிந்து கொள்ளலாம்.\n06 சூழ்நிலை: நெல்லு என்கிற படத்தில் ஹீரோவாக நடித்த சத்யா கதாநாயகனாக நடிப்பதைவிட இசையமைப்பாளர் தினா வில்லனாக நடிப்பதே இந்த படத்தின் அறிமுகம். படத்தின் ஆடியோ விழாவில ஹீரோயின் பவீனா திறந்த வெளியில் திறமை காண்பித்ததை யாரும் மறக்க முடியாது. இது போன்ற விழாக்களுக்கு எல்லாம் பழம்பெரும் பாடகி பீ.சுசீலா ஏன் வருகிறார் எனபதே தெரியவில்லை.\nபடம் பெயர் : சூழ்நிலை\nநடிகர்கள்: சத்யா, பவீனா, நிழல்கள் ரவி, இசையமைப்பாளர் தினா, கஞ்சா கருப்பு\nபட ஜானர்: வழக்கமான மசாலா படம்\nஇசை இயக்குனர்: இசையமைப்பாளர் தினா\nஎன்ன மேட்டர் படத்துல: ஒரு வருஷத்திற்கு முன்பு இயக்குனர் செந்தூரன் தினாவை சந்தித்தபோது அவர் இசையமைப்பதை பற்றி மட்டுமே பேசினார். ஆனால் தினாவின் நெடுமுடி மற்றும் அவரது குறளின்பால் கவர்ந்து, இந்த படத்திற்கு அவரையே வில்லனாக புக் செய்துவிட்டார் இயக்குனர். ஏற்கனவே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார், இப்போ தினா வில்லனாக நடிக்கிறார். அடுத்தது என்ன\nஇதைதவிர இன்னும் ஐந்து படங்கள் இன்று ரிலீஸ் ஆக உள்ளன. அவற்றை பற்றிய பதிவை இன்று மாலையில் பார்ப்போம்.\nLabels: தமிழ் படம், தியேட்டர் டைம்ஸ், படங்களின் முன்னோட்டம்\nமெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்\n2003ல் புதிய கீதை என்றொரு படம் வெளிவந்து தமிழ் சினிமாவின் தலை���ெழுத்தையே தலைகீழாக மாற்றிப் போட்டது இப்படம் தோல்வியடைந்ததால் தான் அது வரை க்ளாஸ் படங்களில் ( இப்படம் தோல்வியடைந்ததால் தான் அது வரை க்ளாஸ் படங்களில் () மட்டுமே நடித்து வந்த இளைய தளபதி மருத்துவர் விஜய் மாஸ் படங்களுக்குத் தாவினார்\nஅப்படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் தமிழ் சினிமாவின் கதி என்னவாகியிருக்குமோ என்றென்ன மனம் அஞ்சுகிறது ஆனால் அப்படத்தை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு தமிழ் சினிமா ரசிகன் அப்போது பக்குவப் பட்டிருக்கவில்லை\n2009ல் புதிய கீதை படத்தின் கதையை அப்படியே சுட்டு பொடியன்களை வைத்து பாண்டிராஜ் என்கிற அறிமுக இயக்குனர் ‘பசங்க’ என்ற படத்தை எடுத்தார் படம் தேசிய விருதெல்லாம் வாங்கியது படம் தேசிய விருதெல்லாம் வாங்கியது நியாயமாக பார்த்தால் அந்த விருது இளைய தளபதி மருத்துவர் விஜய்க்குதான் கிடைத்திருக்க வேண்டும் நியாயமாக பார்த்தால் அந்த விருது இளைய தளபதி மருத்துவர் விஜய்க்குதான் கிடைத்திருக்க வேண்டும் எல்லாம் அயல் நாட்டு சதி\n‘பசங்க’ படம் அவார்டு வாங்கியதால் இயக்குனர் பாண்டிராஜின் அடுத்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது 'வம்சம்' என்றொரு படத்தை தந்து நம்மையெல்லாம் துவம்சம் செய்தார்\nஇப்போது மீண்டும் பொடியன்களை வைத்து ‘மெரினா’ என்றொரு படத்தை அவர் இயக்கி அவரே தயாரித்து வெளியிட்டிருக்கிறார்\nகடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்களின் அன்றாட வாழ்வியலில் சந்திக்கும் துன்பங்களையும், துயரங்களையும், துக்கங்களையும், சோகங்களையும், சிறு சிறு சந்தோஷங்களையும், அவர்கள் கடந்து செல்லும் பல வித நிலைகளில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் அவல நிலை வாழ்வியல் கோட்பாடுகளையும்அவதானிக்கும் திரைச் சித்திரமாகவே விளங்குகிறது மெரினா\nசுவாரசியமான விஷயம் படத்தில் ஒன்னுமேயில்லை இருந்தாலும் நமக்கு கடமை தான் முக்கியம்\nதற்போது தமிழ் சினிமாவில் மதுரையின் ஆதிக்கம்தான் என்றாலும் கூட சென்னையில் வாழும் அனைவருமே மதுரை ஸ்லாங்கிலேயே பேசுவது கொஞ்சம் ஓவராகப் படவில்லையா என்றாலும் கூட சென்னையில் வாழும் அனைவருமே மதுரை ஸ்லாங்கிலேயே பேசுவது கொஞ்சம் ஓவராகப் படவில்லையா சுத்தமான சென்னைத் தமிழ் படங்களில் காணக் கிடைப்பது அரிதாகி விட்டது\nஅதே போல சென்னைக்கு பிழைப்பு தேடி வருபவர்கள் அனைவரும் தென் மாவட்டங்களிலிருந்தே வருவது உதைக்கிறது பக்கத்தில் உள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் முதலிய மாவட்டங்களிலிருந்து யாருமே சென்னைக்கு பிழைப்பு தேடி வருவதில்லையா பக்கத்தில் உள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் முதலிய மாவட்டங்களிலிருந்து யாருமே சென்னைக்கு பிழைப்பு தேடி வருவதில்லையா அல்லது இயக்குனரின் கண்களுக்கு அவர்களெல்லாம் படவில்லையா\nநகர காதலை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு ஒட்டு மொத்த பெண்கள் சமூகத்தையே கிண்டலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் இயக்குனர் மாதர் சங்கங்கள் இதையெல்லாம் கண்டிக்க மாட்டார்களா\nசிவகார்த்திகேயன் சிறப்பான டைமிங் சென்ஸ் உடையவர் ஆனால் பாவம் SMS ஜோக் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார் ஆனால் பாவம் SMS ஜோக் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார் அவரும் ஓவியாவும் வரும் காட்சிகள் சுத்த வேஸ்ட் அவரும் ஓவியாவும் வரும் காட்சிகள் சுத்த வேஸ்ட்\nகதாபாத்திரங்கள் திடீர் திடீரென வருவதும் போவதுமாக ஒரே குழப்பம் அந்த பிச்சைக்கார தாத்தா கடைசியில் செத்துப் போவது அவர் முதல் ஃப்ரேமில் வந்தவுடனேயே தெரிந்து விடுகிறது\nபடத்தில் ஜெயப்பிரகாஷ் வரும் காட்சியில் ஒரே அட்வைஸ் மழை\nபடத்தின் காட்சிகளை அன்றன்றைய காலை செய்தித்தாளகளைப் பார்த்து எழுதியிருப்பாரோ என்னமோ படம் முழுவதும் செய்திகளின் கோர்வையாக இருக்கிறதே ஒழிய திரைக்கதை எனவொன்று உருப்படியாக இல்லை\nஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பேப்பரில் நியூஸ் வருகிறது தினகரனோடு IN-FILM பண்ணியதற்காக இப்படியா\nஅவார்டு வாங்கனும்னு முடிவு பண்ணிட்டு ஒலகப் படம் எடுக்கிறீங்க, சரி அதை ஏன் ஆமை வேகத்தில் எடுக்கிறீங்க அதை ஏன் ஆமை வேகத்தில் எடுக்கிறீங்க இப்படி ஒரு படமெடுத்துட்டு அதை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதை விட அவார்டுதான் நோக்கமென்றால் பேசாமல் ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கலாமே\nதமிழ் சினிமா உலகின் பரிந்துரை:\n1/6 - ஒரே ஒரு தோட்டா\nமெரினா - படம் பாக்குறதுக்கு தியேட்டர் போற மாதிரி இருந்தா பேசாம பீச்சுக்காவது போங்க ஏன்னா ரெண்டு இடத்திலேயும் காத்துதான் வாங்குது\nஷெர்லக் ஹோம்ஸ் கதைத்தொடரின் பரம் ரசிகன் நான் கதைகள் மட்டுமின்றி காமிக்ஸ், சினிமா, டிவி சீரியல் என பல வடிவங்களில் ஹோம்ஸ் வெற்றி பெற்றுள்ளார்\n2009ல் கை ரிட்சி இயக்கத்தில் ராபர்ட் டெளனி ஜூனியர், ஜூட் லா நடிப்பில் புதிய ஷெர்லக் ஹோம்ஸ் படம் வந்தது இப்படம் வெளியானவுடன் ஒரு தேனிக்கூட்டை கலைத்து போட்டது போன்ற சூழல் நிலவியது இப்படம் வெளியானவுடன் ஒரு தேனிக்கூட்டை கலைத்து போட்டது போன்ற சூழல் நிலவியது ராபர்ட் டெளனி ஜூனியர் இங்கிலீஷ்காரன் இல்லையென்பது முதல், ஹோம்ஸ் வாட்சனின் நட்பை ஒரின பாலியல் உறவு என எண்ணத் தோன்றும் வகையில் சித்தரிக்கப் பட்டது வரை ஏகப்பட்ட சர்ச்சைகள்\nஹோம்ஸின் தீவிர விசிறிகள் படத்தை வெறும் ஆக்‌ஷன் படமாக பாவித்து காறித் துப்பினர் ஹோம்ஸின் மதியூகத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினர் ஹோம்ஸின் மதியூகத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினர் கை ரிட்சி தரப்போ நாங்கள் நாவலில் வரும் நுண்ணிய பல விஷயங்களை, காலப்போக்கில் மற(றை)ந்து போன ஹோம்ஸ் மற்றும் வாட்சனின் சண்டையிடும் திறமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று வாதிட்டனர் கை ரிட்சி தரப்போ நாங்கள் நாவலில் வரும் நுண்ணிய பல விஷயங்களை, காலப்போக்கில் மற(றை)ந்து போன ஹோம்ஸ் மற்றும் வாட்சனின் சண்டையிடும் திறமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று வாதிட்டனர் பல்வேறு சர்ச்சைகளுக்கு உண்டான போதிலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் பல்வேறு சர்ச்சைகளுக்கு உண்டான போதிலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் இல்லையெனில் இரண்டாம் பாகமெல்லாம் வருமா\nஅதிலும் இரண்டாம் பாகத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் தனது பரம் வைரியான புரபசர் மோரியார்டியுடன் மோதுவதால் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு\nமுதலாம் உலக யுத்தத்தை துவக்க முயன்று வரும் புரபஸர் மோரியார்டியை அந்தக் காலத்து ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஹோம்ஸ் தடுத்து நிறுத்துவதுதான் கதை\nகட்டம் போட்ட கோட்டு, தொப்பி, வாயில் எப்போதும் புகையும் பைப், தனிமையில் வயலின் வாசித்துக் கொண்டே கேஸை சுளுவாக முடிப்பவர் என்று நாமறிந்த (அல்லது அறிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும்) ஹோம்ஸின் அத்தனை குணாதிசயங்களையும் இப்பட வரிசை நொறுக்கித் தள்ளுகிறது\nஹோம்ஸை ஒரு ECCENTRIC GENIUS ஆகவே சர் ஆர்த்தர் கோனன் டாயல் உருவாக்கினார் நம்பாதவர்கள் THE DYING DETECTIVE கதையை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நம்பாதவர்கள் THE DYING DETECTIVE கதையை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் காலப் ப��க்கில் அவரின் இமேஜ் மாறி விட, ஒரிஜினல் ஹோம்ஸை நம் கண் முன்னே மீண்டும் நிறுத்த முயல்கிறார் கை ரிட்சி\nஇப்படத்தில் ஹோம்ஸின் அண்ணன் மைக்ராஃப்ட் அறிமுகமாகிறார் THE LEAGUE OF EXTRAORDINARY GENTLEMEN காமிக்ஸ் கதையில் வருவது போலவே ஒரு உளவுத்துறை தலைவராகவும், உயர் மட்ட அரசு தூதராகவும் வருகிறார்\nஅதே போல் டாக்டர் வாட்சனை சற்றே மடத்தனமாக சித்தரித்திருக்கும் பழைய படங்களின் முறையிலிருந்தும் இப்பட வரிசை மாறுகிறது இது ஒரு வரவேற்கத் தக்க மாற்றம்\nமுதல் பாகத்தில் ஹீரோயினாக வரும் ஐரீன் ஆட்லர் (ரேச்சல் மெக் ஆடம்ஸ்) கதாபாத்திரம் ஆரம்பத்திலேயே கொல்லப் படுவது பரிதாபம் அவருக்கு பதிலாக வேறொரு ஜிப்சி பெண் ஹீரோயினாக வருகிறார் அவருக்கு பதிலாக வேறொரு ஜிப்சி பெண் ஹீரோயினாக வருகிறார் ஆம் ஃபாரினிலும் கூட ஹீரோயின் இல்லாமல் படம் பண்ண மாட்டேங்குறாங்கப்பா\nஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஹோம்ஸ் கண்டம் விட்டு கண்டம் தாவி சாகஸம் செய்கிறார் டமால், டுமீல் என்று படம் நெடுக வெடியோசை டமால், டுமீல் என்று படம் நெடுக வெடியோசை ஷெர்லக் ஹோம்ஸ் படம் பார்க்கும் உணர்வே வரவில்லை ஷெர்லக் ஹோம்ஸ் படம் பார்க்கும் உணர்வே வரவில்லை மாறாக ராஜா ராணி காலத்து ஜேம்ஸ் பாண்ட் போலவே வலம் வருகிறார் ஹோம்ஸ்\nஷெர்லக் ஹோம்ஸ் ஒரு மாறுவேட நிபுனர் என்று சில கதைகளில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஆனால் இப்படத்தில் அத்திறமையை அதீதமாகவே கையாண்டுள்ளனர் ஆனால் இப்படத்தில் அத்திறமையை அதீதமாகவே கையாண்டுள்ளனர் காட்சிக்கொரு முறை கெட்டப் மாற்றுகிறார் ஹோம்ஸ்\nமுதல் படத்தில் ஹோம்ஸுக்கும் வாட்சனுக்கும் இருப்பதாக குறிப்பால் உணர்த்தப்பட்ட ஓரின உறவை பலப்படுத்தும் வகையில் இப்படத்தில் மேலும் காட்சிகள் உள்ளன அதுவும் ஹோம்ஸ் பெண் வேடமிடும் காட்சி கொஞ்சம் ஓவர் ரகம்\nதிரைப்படம் THE FINAL PROBLEM என்ற கதையை தழுவியிருக்கிறது அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சி\nபடம் முழுவதும் ஜேம்ஸ்பாண்ட் பாணி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருந்தாலும் க்ளைமாக்ஸில் ஹோம்ஸும், மோரியார்ட்டியும் மோதிக் கொள்ளும் காட்சி படமாக்கப் பட்ட விதம் அபாரம்\nஇரு மாமேதைகள் மோதிக் கொள்ளும் களம் எதுவாக இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ஒரு புயல் வேக சதுரங்க ஆட்டத்தில் ஒரு புயல் வேக சதுரங்க ஆட்டத்தில் அதிலும் ஹோ���்ஸும், மோரியார்ட்டியும் எதிராளியின் ஓவ்வொரு அசைவையும் சிலபல ஆட்டங்கள் முன்கூட்டியே யூகித்து மனதளவிலேயே வெற்றி தோல்வியை நிர்ணயித்துக் கொள்வது... அப்பப்பா\nகடைசி காட்சியில் மூன்றாம் பாகத்திற்கும் அடி போடுகிறார்கள் வரட்டும்\nராபர்ட் டவுனி ஜூனியர், ஜூட் லா மற்றும் வில்லன் மோரியார்ட்டியாக வரும் ஜாரெட் ஹாரிஸின் அற்புதமான நடிப்பு\nஷெர்லக் ஹோம்ஸ் தனது மூளை பலத்தை உபயோக்கிக்கும் தருணங்கள் பின்புலத்தில் நடைபெறும் ஆக்‌ஷன் காட்சிகளில் காணாமல் போய்விடுவது\nதமிழ் சினிமா உலகின் பரிந்துரை:\n4/6 - நான்கு தோட்டாக்கள்\nஒரு கட்டை விரல் மேலே\nஎனது வேண்டப்பட்ட விரோதியாகிய ஒருவரின் ரசனை அலாதியானது தமிழில் போக்கிரியை பார்க்காமலேயே க்ளைமாக்ஸில் வரும் போலீஸ் விஜய் வாட்ச்மேன் கெட்டப்பில் வருவதாக நக்கலடிப்பார் (அது உண்மைதான்...இருந்தாலும்) தமிழில் போக்கிரியை பார்க்காமலேயே க்ளைமாக்ஸில் வரும் போலீஸ் விஜய் வாட்ச்மேன் கெட்டப்பில் வருவதாக நக்கலடிப்பார் (அது உண்மைதான்...இருந்தாலும்) தெலுங்கில் மகேஷ் பாபு போலீஸ் கெட்டப்பில் செம கெத்தாக இருந்ததாக பீலா விடுவார் தெலுங்கில் மகேஷ் பாபு போலீஸ் கெட்டப்பில் செம கெத்தாக இருந்ததாக பீலா விடுவார் அப்புறம் படம் பார்த்த பின்புதான் மகேஷ் பாபு என்.சி.சி. மாணவனைப் போல தோற்றமளிக்கும் உண்மை புரிந்தது\nஅதே போல் எந்தவொரு தெலுங்கு ரீமேக் படத்தையும் தமிழில் மொக்கையாக இருப்பதாகவும், தெலுங்கில் அதன் ஒரிஜினல் சூப்பராக இருந்ததாகவும் கதையளப்பார் இவ்வளவு நாள் அவர் சொல்வதை நம்பிக் கொண்டுதான் இருந்தேன், நானும் தெலுங்கில் படங்கள் பார்க்க ஆரம்பிக்கும் வரை\nதூக்குடு என்றொரு மகேஷ் பாபு படத்தை இவரின் தொல்லை தாங்காமல் பார்த்து தொலைத்தேன் 1960களிலேயே அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி விட்ட ஒரு திரைக்கதை உத்தியைக் கையாண்டு மரண மொக்கை போட்டது படம் 1960களிலேயே அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி விட்ட ஒரு திரைக்கதை உத்தியைக் கையாண்டு மரண மொக்கை போட்டது படம் ஆனால் இவரோ இதுக்கெல்லாம் உங்களுக்கு ரசனை போதாது என்றெல்லாம் கடுப்பேற்றினார்\nமஹாதீரா போன்ற அற்புதமான படங்கள் அவ்வப்போது தெலுங்கில் வருகின்றன தான், இல்லையென்று சொல்லவில்லை ஆனால் ஆந்திராவாலாக்களே மொக்கையென்று ஒதுக்கி விட்ட படங்களை இவர் மட்டும் எப���படி அற்புதம் என்று ரசிக்கிறாரோ புரியவில்லை\nசரி, மொக்கை போட்டது போதும் இனி படத்தை பற்றி பார்ப்போம்\nபூரி ஜகன்னாத், மகேஷ் பாபு என்கிற வெற்றிக் கூட்டணியில் வந்திருக்கும் படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது கோவையில் thecinema திரையரங்கில் இப்படத்தை கண்டுகளித்தேன்\nசாதாரண மனிதன் ஒருவன் மும்பைக்கு வந்து ஒரு தாதாவாகி பின்னர் கார்ப்பரேட் பாணியில் இந்தியா முழுக்க தன் ரெளடி ராஜ்யத்தை எவ்வாறு நிறுவுகிறான் என்பதுதான் கதை இதில் வழக்கமான தெலுங்கு படங்களுக்குரிய அனைத்து மசாலா சமாச்சாரங்களும் அடக்கம்\nஅமுல் பேபி போல் மொழு மொழுவென்றிருக்கும் மகேஷ் பாபு வரிக்கு வரி பன்ச் வசனம் பேசும் போது ஆரம்பத்தில் சற்றே இடித்தாலும் போகப் போக அது பழகிப்போய் விடுகிறது தெலுங்குப் படத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்\nதமிழ் படத்தில் மட்டுமல்ல தெலுங்கு படத்திலும் கூட செகண்ட் ஹாஃபில் ஹீரோயின் வந்தால் கண்டிப்பாக ஒரு டூயட் என்பது மாற்றக்கூடாத விதியாகும்\nபடத்தில் வரும் பாதி வசனங்களும், பாடல் வரிகளும் ஹிந்தியிலேயே உள்ளன பெரும்பாலான் தெலுங்குப் படங்களில் இப்படித்தான் பெரும்பாலான் தெலுங்குப் படங்களில் இப்படித்தான் தமிழில் தான் காஷ்மீர் தீவிரவாதிக்கு கூட செந்தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது\nகாதல் காட்சிகள் அப்படியே போக்கிரியிலிருந்து லைட்டாக டிங்கரிங், பெயிண்டிங் செய்திருக்கிறார்கள் சண்டைக் காட்சிகளுக்கும் அதே லொகேஷன், அதே நடிகர்கள் சண்டைக் காட்சிகளுக்கும் அதே லொகேஷன், அதே நடிகர்கள் எங்கே தவறிப் போய் போக்கிரி படத்துக்கு மறுபடியும் வந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது\nமகேஷ் பாபுவுக்கு படத்தில் உச்சா வருவதை சுண்டு விரல் தூக்கிக் காட்டும் ஸ்கூல் பையனைப் போல ஒரு மேனரிசம் கேட்டால் மும்பையையே உச்சா போக வைக்கப் போகிறாராம் கேட்டால் மும்பையையே உச்சா போக வைக்கப் போகிறாராம்\nபடத்தின் தீம் பாடலை மகேஷ் பாபுவும், பூரி ஜகன்னாத்தும் இணைந்து பாடியிருப்பதை படம் முடிந்த பின் டைட்டில் போடும் போது 'கொலவெறி' ஸ்டைலில் படம்பிடித்து காட்டுகிறார்கள்\nபோக்கிரி (தெலுங்கு) போலவே இதிலும் காமெடி ட்ராக் இல்லை அதனால் காஜல் அகர்வால் வரும் பாடல் காட்சிகள் தவிர மற்றவைய���ல்லாம் ஜெட் வேகத்தில் பறக்கின்றன அதனால் காஜல் அகர்வால் வரும் பாடல் காட்சிகள் தவிர மற்றவையெல்லாம் ஜெட் வேகத்தில் பறக்கின்றன\nதமனின் பிண்ணனி இசை எண்பதுகளில் இளையராஜா போட்ட ஹீரோயிச இசையை ஞாபகப் படுத்துகிறது\nதமன் காப்பியடிப்பதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் கெளபாய் பட (A FISTFUL OF DOLLARS) இசையை ரொமான்சுக்கு பயன்படுத்தியிருப்பது புதுமையிலும் புதுமை\nதமிழ் சினிமா உலகின் பரிந்துரை:\n3/6 - மூன்று தோட்டாக்கள்\nTHE BUSINESSMAN - டைம்-பாஸுக்கு சிறந்த முதலீடு\nநண்பன்: 12.01.2012 - திரைவிமர்சனம்\nவழக்கமாக புதிய தமிழ் படங்கள் எல்லாமே சூட்டோடு சூட்டாக ஊட்டியில் ரிலீஸாகி விடும் ஆனால் நண்பன் மட்டும் ஒரு வாரம் கழித்தே ரிலீஸானது ஆனால் நண்பன் மட்டும் ஒரு வாரம் கழித்தே ரிலீஸானது இதன் பிண்ணனியில் என்ன அரசியல் உள்ளதென்று தெரியவில்லை இதன் பிண்ணனியில் என்ன அரசியல் உள்ளதென்று தெரியவில்லை ஆகையால் ஒரு வாரம் தாமதமாகவே இப்படத்தை கோவைக்கு சென்று பார்த்தேன்\n3 இடியட்ஸ் ஹிந்தி படத்தின் தமிழாக்கம்\nரீமேக் படங்கள் என்றாலே ஒரிஜினலிலிருந்து தமிழுக்கு மாற்றும் போது ஒரிஜினலின் தண்மை கெட்டுப் போவது வழக்கம் அந்த பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டதாலோ என்னவோ ஷங்கர் ஹிந்திப் படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி இம்மி மாற்றாமல் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார்\nஇவ்வாறு செய்வதால் ஒரிஜினலில் உள்ள எல்லா குறைகளும் அப்படியே ரீமேக்கிலும் வரும் அபாயத்தை ஷங்கர் ஏனோ உணரவில்லை\nஹிந்தி படத்தின் தண்மை மாறாமல் தமிழுக்கு தருவதெல்லாம் சரிதான் அதற்காக வரிக்கு வரி மாறாத வசனங்களும், காமிரா ஆங்கிள் கூட மாற்றாத ஷாட்டுக்களும், கதாபாத்திரங்களின் விசித்திரமான பெயர்களும் ஏனோ பொன்னி காமிக்ஸ் படிக்கும் உணர்வையே தருகின்றன\nவிஜய் அழகாக வரும் படங்கள் (அழகிய தமிழ் மகன், சச்சின்) ஓடாது என்கிற மாயையை இப்படம் உடைத்திருக்கிறது\nமுதல் பாடலில் வரும் ஊட்டி காட்சிகள் படமாக்கப் பட்ட விதம் அருமை வழக்கமான இடங்களைத் தவிர்த்து வேறு இடங்களை காட்சிப்படுத்தியது புதுமை வழக்கமான இடங்களைத் தவிர்த்து வேறு இடங்களை காட்சிப்படுத்தியது புதுமை ஊட்டியில் மீண்டும் பெரிய பட்ஜெட் தமிழ் படங்கள் (தெய்வத் திருமகள், நண்பன்) படமாக்கப் படுவது வரவேற்கத்தக்கது\nகல்லூரியில் வரும் ஆரம்பக் காட்சிகள் அப்படியே ஹிந்தி படத்தை ஒத்திருப்பதால் ரொம்பவே பொறுமையை சோதிக்கின்றன சத்யன் வந்த பிறகுதான் படத்தை ஒன்றிப் பார்க்க முடிகிறது\nவிஜய் ஆமிர் கானை அப்படியே இமிடேட் செய்ய முயல்கிறார் இதனால் வழக்கமான இளைய தளபதி மிஸ்ஸிங் இதனால் வழக்கமான இளைய தளபதி மிஸ்ஸிங் இது நல்லதா, கெட்டதா என்று என் போன்ற வேட்டைக்காரன், சுறா ரசிகர்களுக்கு விளங்கவில்லை\nவிஜய்யின் க்ளைமாக்ஸில் கெட்டப் மாற்றி பயமுறுத்தும் பாணி நண்பனிலும் தொடர்கிறது இதை மட்டும் இளைய தளபதி கைவிட்டாரென்றால் பரவாயில்லை\nவழக்கமாக திரையில் தோன்றினாலே எரிச்சல் பொத்துக் கொண்டு வரும் ஸ்ரீகாந்த் இப்படத்தில் ரசிக்க வைக்கிறார் அவருடைய கரியரில் நண்பன் மிக முக்கியமான படம் அவருடைய கரியரில் நண்பன் மிக முக்கியமான படம் ஜீவா வழக்கம் போல கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்\nஇலியானாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது உடம்பை குறைக்கிறேன் பேர்வழி என்று சோறு திங்காமல் வாடி வதங்கி போயிருக்கிறார் உடம்பை குறைக்கிறேன் பேர்வழி என்று சோறு திங்காமல் வாடி வதங்கி போயிருக்கிறார் அவரது சிறப்பம்சமான இடுப்பு வளைவுகள் கூட காணாமல் போய்விடுமளவுக்கு டயட்டில் இருக்கிறார் அவரது சிறப்பம்சமான இடுப்பு வளைவுகள் கூட காணாமல் போய்விடுமளவுக்கு டயட்டில் இருக்கிறார் யாராவது அவருக்கு கொஞ்சம் நல்ல சோறு வாங்கிக் கொடுங்கப்பா\nசத்யராஜ், சத்யன் இருவரும் சிறப்பாகவே செய்திருந்தாலும் ஹிந்தியில் வரும் போமன் இராணி, ஓமி வைத்யாவோடு கம்பேர் செய்யாமல் இருக்க முடியவில்லை இருவருமே அற்புதமான டைமிங் சென்ஸ் உள்ள நடிகர்கள் இருவருமே அற்புதமான டைமிங் சென்ஸ் உள்ள நடிகர்கள் ஹிந்தியில் வரும் அதே பாணியில் நடித்திருப்பதால் தமிழில் அவர்களின் தனித்தண்மை காணாமல் போய்விடுகிறது\nபாடல்களில் வழக்கமான ஷங்கரின் பிரம்மாண்டமும், விஜய்யின் புயல் வேக நடனமும் மிஸ்ஸிங் பாடல்களிலாவது ஷங்கர் தன் முத்திரையைப் பதித்திருக்கலாம்\nவிஜய்க்கு ஒரு ஓபனிங் சாங், சண்டைக் காட்சி, பன்ச் டயலாக் கூட கொடுக்காத ஷங்கர் இலியானாவின் இல்லாத இடுப்பை வர்ணித்து ஹிந்தியில் இல்லாத ஒரு குத்துப் பாடலை வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை இலியானாவின் இடுப்புக்கு இளைய தளபதியை விட மார்கெட் வால்யூ அதிகமாகிவிட்டதா என்ன\nஒரிஜினலின் தண்மை மாறாமல் தமிழுக்கு தந்திருப்பது\nபடத்தில் ஷங்கரும், விஜய்யும் காணவில்லை\nபடத்தில் ஷங்கரும், விஜய்யும் காணவில்லை\nதமிழ் சினிமா உலகின் பரிந்துரை:\n4/6 - நான்கு தோட்டாக்கள்\nஒரு கட்டை விரல் மேலே\nநண்பன் - கலர் ஜெராக்ஸ்\nவேட்டை: 14.01.2012 - திரைவிமர்சனம்\nபொங்கலுக்கு ரிலீஸான இரண்டு படங்களில் வேட்டை மட்டுமே ஊட்டியில் ரிலீஸாகியுள்ளதால் முதலில் இதைத்தான் பார்க்க வேண்டியிருந்தது நண்பன் ஏன் ரிலீஸாகவில்லை என்று தெரியவில்லை நண்பன் ஏன் ரிலீஸாகவில்லை என்று தெரியவில்லை வரும் வார இறுதியில் கோவையில்தான் பார்க்க வேண்டும்\nஅவசர போலீஸ் 100 என்றொரு பாக்யராஜ் படம் 1989ல் வெளியானது அதே கதையை டபுள்-ஆக்‌ஷன் பாக்யராஜுக்கு பதில் இரண்டு ஹீரோக்களை போட்டு எடுத்திருக்கிறார் லிங்குசாமி அதே கதையை டபுள்-ஆக்‌ஷன் பாக்யராஜுக்கு பதில் இரண்டு ஹீரோக்களை போட்டு எடுத்திருக்கிறார் லிங்குசாமி தமிழ் சினிமாவின் கதை வறட்சிக்கும் பாக்யராஜின் மேதமைக்கும் இது ஒரு நல்ல் உதாரணம்\nபடத்தில் வரும் சண்டைக்காட்சிகள் எல்லாம் பேட்மேன் பிகின்ஸ், ஃப்ரென்ச் கனெக்‌ஷன் போன்ற ஆங்கிலப் படங்களையே ஏனோ நினைவு படுத்துகின்றன\nபடத்தில் அனல் பறக்கும் பன்ச் வசனங்கள் ஏகப்பட்டது இருந்தாலும் அவையெல்லாம் ஆர்யா வாயிலிருந்து சப்பை உச்சரிப்பில் வெளிவரும் போது மொக்கையாகி விடுகின்றன\nமுதல் பாதியில் வரும் பயந்தாங்கொள்ளி மாதவன் ஓகே ஆனால் க்ளைமாக்ஸில் அவருக்கு வீரம் வந்த பின் தாங்க முடியவில்லை ஆனால் க்ளைமாக்ஸில் அவருக்கு வீரம் வந்த பின் தாங்க முடியவில்லை ‘எனக்கே ஷட்டரா’ என்று அவர் பன்ச் வசனம் பேசும் போது சிரிப்புதான் வருகிறது\nசமீரா ரெட்டி பார்க்க சகிக்கவில்லை அமலா பால் ஓகே ஆனால் ஓவர் மேக்கப்பில் அசிங்கமாக தெரிகிறார்\nபாடல்கள் எதுவும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை சண்டக்கோழி, பையா என்று தூள் கிளப்பிய யுவன், லிங்குசாமி கூட்டனி இதில் சொதப்பியுள்ளது\nதிடீர் திடீரென வந்து மாதவனை பாராட்டி விட்டு செல்லும் நாசர் வரும் காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி\nஇத்தனை குறைகளையும் மீறி ஒரு சிறந்த டைம்-பாஸ் படத்தை வழங்கியிருக்கும் லிங்குசாமி தான் படத்தின் நிஜ ஹீரோ\nதமிழ் சினிமா உலகி���் பரிந்துரை:\n3/6 - மூன்று தோட்டாக்கள்\nவேட்டை: எங்களது மொக்கை ஃபிலிம் க்ளப்பிற்கேற்ற சிறந்த டைம்-பாஸ் படம்\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்\nஅம்மாவின் கைபேசி 13-11-2012 தங்கர் பச்சன் - ஒரு வர...\nகாணத் தவறாதீர்கள் வாலிபன் சுற்றும் உலகம்\nஇஷ்க் தெலுகு திரைப்பட விமர்சனம் - Ishq (Telugu Fil...\nதியேட்டர் டைம்ஸ்-10th Feb 2012 அன்று வெளியாகும் பட...\nமெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்\nநண்பன்: 12.01.2012 - திரைவிமர்சனம்\nவேட்டை: 14.01.2012 - திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/11/blog-post_27.html", "date_download": "2018-05-20T21:17:24Z", "digest": "sha1:WZT74A5JXJBNEXOOQOMSFB64MTHJ354P", "length": 19349, "nlines": 168, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: டாம்ஸிம் ஃபியூட்சரும்... (விஞ்ஞான புணைக்கதை.. :) )", "raw_content": "\nடாம்ஸிம் ஃபியூட்சரும்... (விஞ்ஞான புணைக்கதை.. :) )\n3ம் உலக யுத்தம் முடிவடைந்த காலப்பகுதி அது...\nபுதிதாக அமைக்கப்பட்ட ஹோலில்... வரலாற்று ஆய்வாலர்களும், தொல் பொருள் நிபுணர்களும்... அந்த நபரின் உடைமைகள் மற்றும் புத்தகத்தை வைத்து தீவிரமான ஆராச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்...\n\"எப்படி இவ்வளவு துள்ளியமாக இதை எல்லாம் கூறினார்... எல்லாமே சரியாக இருக்கிறதே... அப்படியானால் அடுத்து வரப்போகும் அந்த அரச வம்சம் எது... எல்லாமே சரியாக இருக்கிறதே... அப்படியானால் அடுத்து வரப்போகும் அந்த அரச வம்சம் எது\" என்ற கேள்விகளே அனைவரையும் தீவிரமாக கட்டிப்போட்டிருந்தன.\nமக்கள் எந்த நேரத்தில் புரட்ச்சி செய்வார்கள் என்ற குழப்பமான சூழ் நிலை என்பதால்.... அரசாங்கத்தினால் உடனடியாக ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பிக்குமாறு நெருக்கடி வேறு.\nசிறிது நேரத்தில்... குழுவின் உபதலைவர் மார்க்ஸ், சம்பந்தமில்லாத இருவருடனும் ஆராய்ச்சி சாலையில் நுழைகின்றார்.\n\"இவர்கள் இருவரையும் வைத்து நாங்கள் இவளவு காலமாக தேடிய கேள்விகளுக்கு தெளிவான பதிலை பெற்று விடலாம்....\" என்று குழு உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு... அவர்கள் சம்பந்தமான பதிவுகள் அடங்கிய கோப்பை போட்டுக்காட்டினார்...\nகாட்சி முடிவில்... குழு உறுப்பினர்களின் முகத்தில் நம்பிக்கை ஒளி பிரகாசித்தது. அன்று இரவே... அந்த நபர்களை ஆராய்ச்சிக்குட்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.\nஆய்வு கூடம் நிசப்தமாக இருந்தது... அந்த நபர் பயண்படுத்திய பொருட்கள் அனைத்தும் ஒரு மேசை மீது வைக்கப்பட்டிருந்தது...\nஒரு பத்து நிமிடத்தில் மார்க்ஸ் அந்த குறிப்பிட்ட நபர்களுடன் ( நிர்வீன் மற்றும் டேவ்) உள் நுழைகின்றார்...\nமுதலாவதாக நிர்வீன்... முன்வந்து அந்த பொருட்களை உத்துப்பார்க்கின்றார்... குறிப்பாக சேதமாகி உக்கிப் போய் இருந்த அந்த கோல வடிவான பொருளை...\n\" ஏ.பி 455 ஃப்லைட் விபத்துக்குள்ளாகி விட்டது... வேற்றுக்கிரகத்தினரின் கதிர்கள்தான் இதற்கு காரணமாக இதுவரைக்கும் அறியப்பட்டுள்ளது. இன்னொரு முக்கிய விடையம்... அப்போது அந்த ஃப்லைட் ஹிஸ்ரி பொக்ஸ் உடன்... இறந்த காலத்தில் பயணித்துக்கொண்டிருந்தது... இதனால்... எமது சமுதாயத்திற்கும் பாரிய பின் விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது... எந்த கதர் அதைத்தாக்கியது என்பது சம்பந்தமாக இதுவரை சர்வதேச விண்வெளி குழுவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கவில்லை...\" என்ற தகவல்... அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அனைவரதும் மூளைக்கு உணர்த்தப்பட்டது...\nகுறிப்பிட்ட நபர் ஒருவர் \"ஹிஸ்ரி பொக்ஸை\" நோக்கி வந்துகொண்டிருக்கிறார்... வேறு வழி இன்றி, அழிக்காமலேயே உடனடியாக உங்கள் தொடர்புகளைத்துண்டித்து விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பீப்\nநிர்வீன் உசாராகிக்கொண்டு.. \"இவளவும்தான் என்னால்... கூற முடிகிறது.... தலை கடுமையாக வலிக்கிறது... எனக்கு றெஸ்ட் வேண்டும்...\" என்று கூறி ஓய்வறையுல் ஓய்வுக்குச்சென்றுவிட... முடிவை எதிர்பார்த்த ஆய்வாலர்கள் மேலும் பலத்த குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்.\nஅடுத்ததாக டேவ்... அந்த மேசையின் அருகில் சென்று... அந்த நபரின் படத்தை உத்துப்பாக்கின்றார்...\nஊரெங்கும் கொள்ளை நோய்... என்னால் பலர் காப்பாற்றப்பட்டு க்கொண்டிருக்கிறார்கள். 1534 என்னால் எவளவு முயன்றும் எனது மனைவி பிள்ளைகளை காப்பாற்ற முடியவில்லை... எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது... ஊர் சொத்துக்களை விட்டு போவதற்கு முடிவுசெய்துவிட்டேன்...\nஒரு காட்டு வளி பிரதேசத்தில் போய்க்கொண்டிருக்கிறேன்... தூரே ஏதோ சில இரும்பு சாமான்கள் தெரிகின்றது... அதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன்...\nகாலில் தடக்குப்பட்ட கோலவடிவான அந்த பொருளை எடுத்து பார்த்தேன்...\nஅந்த கோலத்தின் ஒரு முனைவில் சிறிய ஒரு துவாரம்... அதனூடு பார்த்த போது...பல காட்சிகள்... எங்களை போன்ற மனிதர்கள் ஆனால் வித்தியாசமாக... ���ன்றுமே புரியவில்லை... நான் எங்கேயோ இருப்பது போன்ற ஒரு உணர்வு...\nபத்திரமாக வேறு எவரும் அந்த இடத்தை நெருங்க முதல்... அந்த கோலத்தை எடுத்துக்கொண்டு தங்கிவதற்கு ஒரு இடம் தேடி சென்றேன்... ஒரு பாதிரியாரின் உதவியுடன் ஒரு வீடு கிடைத்தது எனக்கென...\nஅங்கு வைத்து அந்த கோலப்பொருளை பார்க்கையில்தான் விளங்கியது... எமது எதிர்கால உலகத்தில் நடக்கப்போகும் சம்பவங்கள் தான் அவை என்பது.\nஅதை அப்படியே வெளியில் சொல்ல எனது மனம் விருப்பவில்லை.... நான் பார்த்த எதிர்கால சம்வங்களை கதைகளாக எழுத ஆரம்பித்தேன்...\nகிறிஸ்தவ அடிப்படைவாதிகளினால் பலத்த எதிர்ப்பும் கொளை மிரட்டலும் வந்ததால்... நான் பார்த்தவற்றை கவிதை வடிவில் எழுதி வைத்தேன்...\nநான் எழுதிய புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது... அதற்காக என்னை பிரபல ஓவியரின் உதவியுடன் வரைந்துகொண்டிருக்கிறேன்...\nடேவ்... நீண்ட பேச்சுக்குபின் நிகழ்காலத்துக்கு வருகிறார்.... நிர்வீன் போன்றே கடுமையான தலை வலியுடன்... ஓய்வுக்கு செல்கிறார்.\nஅப்போது தான் ஆய்வாளர்களுக்கு உண்மை புலப்படுகிறது....\nநொஸ்ரடாமஸ் கணித்ததாக கருதப்பட்டதெல்லாம்... உண்மையிலேயே... எமது எதிர்கால சமுதாயத்தால் பதிவு செய்யப்பட்ட வரலாற்று சம்பவங்கே என்பது. அதி நவீன சூரிய சக்தியில் இயங்க கூடிய அந்த கருவியில் பதியப்பட்ட அவற்றை பார்த்துத்தான் நொஸ்ரடாமஸ் எதிர்காலத்தை எழுதி இருக்கின்றார்.\nநாம் நினைத்தது போன்று அவர்... நட்சத்திரங்களை மட்டும் கொண்டு கணிப்பிடவில்லை... வானத்தை அடிக்கடி பார்த்தார் என்பது... அந்த காட்சிகளில் கண்ட விமானங்களை பார்க்கும் ஆவலுக்காகத்தான்.\nஉடைத்து எறியப்பட்ட அந்த கருவியின் பாகங்களை வைத்துக்கொண்டு எமது நாட்டை ஆழப்போகும் அந்த அரச வம்சத்தை கண்டுபிடிக்கவே முடியாது என்ற உண்மை புரிந்து... இரவோடு இரவாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த பாரிய தேடலுக்கு முடிவுகட்டிய... அதீத‌ இ.எஸ்.பீ மனிதர்களான நிர்வீனுக்கும் டேவ்கும் அரசினால் தனிப்பட்ட ரீதியில் கெளவ்ரவம் அளிக்கப்பட்டது... :)\nஇது எனது இரண்டாவது விஞ்ஞான புணைக்கதை முயற்சி (முதலாவதுக்கு இதை கிளிக் பண்ணவும்)... தவறுகள் இருக்கும். சுட்டிக்காட்டவும்.\nஇதில்... இறந்தகாலத்தை காணகூடியவர்களதும்... எதிர்காலத்தை காண கூடியவரினததும் எண்ணம் பயண்படுத்தப்பட்டுள்ளது. இது தொட���்பான மேலதிக தகவல்கள்... விரைவில் \"கனவும் நனவும்\" அல்லது \"மூளையும் அதிசய சக்திகளும்\" பதிவின் இரண்டாம் பிரிவில் எழுத முயற்சிகிறேன்... :)\nஎழுத்துப்பிழைகளை கொஞ்சம் சரி செய்யுங்கள் \"வளாகம்\" பிரபு..\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nஹீ ஹீ... நெடுக இதே பிரச்சனை தான்.. :( முயற்சிக்கிறேன்... :)\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ் புக் சிரிப்புக்கள் + தத்துபித்துவங்களும் :D\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nடாம்ஸிம் ஃபியூட்சரும்... (விஞ்ஞான புணைக்கதை.. :) )...\nஃபேஸ்புக் தத்துவ ஞானிகளின் தத்து பித்துவங்கள்... :...\nமனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே\nடெக்ஸ்ட் லைன் டியூட்டோரியல்... (ஃபோட்டோ ஷொப் )\nஇப்படியும் செய்யலாம்... :D (படங்கள்)\nமனிக் டிப்ரஷன்... (மன நோய்\nவேற்று கிரக வாசிகளின் சமிக்ஞை... (ஏலியன்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/12/archive.html", "date_download": "2018-05-20T21:43:13Z", "digest": "sha1:3FEQIESQYYNXO4TBLOVSHUKPCLDS3DIT", "length": 10234, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "ஜிமெயிலில் ஆர்க்கிவ்வின்(Archive) பயன்பாடுகள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome google ஜிமெயிலில் ஆர்க்கிவ்வின்(Archive) பயன்பாடுகள்\nமற்ற மின்னஞ்சல் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ்(Archive) எனப்படும் காப்பகம் ஆகும். இதில் மின்னஞ்சல்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம்.\nஜிமெயிலின் ஒரு சிறந்த வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக்கும் இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெயிலைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் பலருக்கு இது புதிராகவே இருக்கும்.\nஇந்த ஆர்க்கிவ் என்பது உங்கள் மின்னஞ்சல்களைப் பல ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருக்கும் என்பதல்ல. அவற்றை அது விடவே விடாது, என்றும் விட்டு விடாது என்று எண்ண வேண்டாம்.\nஇந்த ஆர்க்கிவ் பட்டனை உங்கள் ஜிமெயிலின் இன்பாக்ஸ் தோற்றத்தில் காணலாம். இதில் கிளிக் செய்தால் அது அப்போது கர்சர் உள்ள இமெயில் செய்தியை இன்பாக்ஸிலிருந்து எடுத்து விடுகிறது. அப்புறம் என்ன செய்கிறது ஏன் எடுக்கிறது இது உங்கள் இமெயில்களை ஒழுங்கு செய்திடும் ஒரு வேலை தான். நீங்கள் ஆச்சரியப்படலாம்.\nஇன்பாக்ஸிலிருந்து எடுக்கப்பட்ட மின்னஞ்சல் எங்கு செல்கிறது என்று பார்க்க விரும்பலாம். இது நீங்கள் அந்த மின்னஞ்சல் செய்திக்கு ஏதேனும் லேபிள் பெயர் தந்திருக்கிறீர்களா என்பதைப் பொறுத்து உள்ளது. நீங்கள் அதற்கு லேபிள் கொடுத்திருந்தால் அது அந்த லேபிளுக்கான பாக்ஸிற்குச் செல்கிறது. இதனை ஆல் மெயில் பிரிவிலும்(All Mail) பார்க்கலாம்.\nஇதனைக் கொஞ்சம் இன்னும் பின்னோக்கிச் சென்று விளக்கமாகப் பார்க்கலாம். உங்கள் ஜிமெயிலுக்கு ஒரு மின்னஞ்சல் செய்தி வந்தவுடன் அது தானாகவே இன்பாக்ஸ் லேபிலை வாங்கி கொண்டு இன்பாக்ஸ் பிரிவில் வைக்கப்படுகிறது.\nஇதனுடைய லேபிளை மாற்றாதவரை அது வேறு எந்த பிரிவிற்கும் மாற்றப்படுவதில்லை. இதற்கு ஒரு லேபிள் தராமல் ஆர்க்கிவ் பட்டன் அழுத்தி ஆர்க்கிவ் பிரிவிற்கு அனுப்பினால் ஆல் மெயில் வியூவில் மெசேஜிற்கு அடுத்தபடியாக “Inbox” என்று இருப்பதைக் காணலாம்.\nஇது எதற்காக என்றால் உங்களின் அனைத்து மின்னஞ்சல்களையும் நீங்கள் அவை எங்கிருந்து வந்தவை என்று பார்ப்பதற்காக. அதே நேரத்தில் அவை ஆல் மெயில் கோப்பறையிலும் காட்டப்படுகின்றன.\nஇதனை இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்ளவும் இந்த ஏற்பாட்டினைச் சோதித்துப் பார்க்கவும் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன்பாக்ஸ் சென்று ஏதேனும் ஒரு மின்னஞ்சல் மெசேஜைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇதற்கு ஒரு லேபில் கொடுக்கவும். ஆனால் ஆர்க்கிவ் செய்திட வேண்டாம். இனி நீங்கள் கொடுத்த லேபில் வியூ சென்று அங்கு உள்ள பட்டியலில் இந்த மின்னஞ்சல் செய்தி இடம் பெற்றிருப்பதனைக் காணுங்கள்.\nஇங்கு நீங்கள் கொடுத்த லேபிலும் முதலிலேயே அதற்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபிலும் காட்டப்படுவதனைக் காணலாம். இவை ஆல் மெயில் கோப்பறையிலும் காட்டப்படும்.\nஇப்போது மீண்டும் இன் பாக்ஸ் சென்று இன்னொரு மெசேஜைத் தேர்ந்தெடுங்கள். இப்போது அதற்கு ஒரு லேபில் அமைத்து ஆர்க்கிவ் பட்டனையும் அழுத்தி ஆர்க்கிவ் செய்திடுங்கள். அடுத்து லேபில் வியூவில் சென்று பார்த்தால் நீங்கள் அதற்குக் கொடுத்த லேபில் இருக்கும். ஆனா���் இன்பாக்ஸ் லேபில் இருக்காது.\nஒரு மெசேஜை ஆர்க்கிவ் செய்திடுகையில் அந்த மின்னஞ்சல் செய்திக்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபில் நீக்கப்படுகிறது.இதனால் இந்த இமெயில் மெசேஜ் இன்பாக்ஸில் தொடர்ந்து காட்டப்பட மாட்டாது. நீங்கள் தான் அதனை கொடவுணில் போட்டு விட்டீர்களே.\nஅப்படியானால் ஆர்க்கிவ் செய்ததை மீண்டும் மீட்டு இன்பாக்ஸ் கொண்டு வர முடியாதா கொண்டு வந்து அதற்கு வேறு ஒரு லேபில் வழங்க முடியாதா கொண்டு வந்து அதற்கு வேறு ஒரு லேபில் வழங்க முடியாதா என்றால், தாராளமாகக் கொண்டு வரலாம். ஆர்க்கிவ் சென்று மீட்க விரும்பும் மெசேஜில் கர்சரைக் கொண்டு செல்லவும். அங்கு More Actions என்று ஒரு லிங்க் கிடைக்கும்.\nஅதனைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் உள்ள Move to Inbox என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் அந்த மெசேஜிற்குச் செய்ததெல்லாம் மீண்டும் ரிவர்ஸ் ஆகி அந்த மெசேஜ் இன்பாக்ஸிற்குச் சென்றுவிடும்.\nஆர்க்கிவ் பட்டன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட சில மின்னஞ்சல்களை எடுத்துச் சென்று தனியே பிரித்து வைக்க முடிகிறது. முயற்சி செய்து பார்த்தால் இதனை நீங்கள் விரும்புவீர்கள்.\nஜிமெயிலில் ஆர்க்கிவ்வின்(Archive) பயன்பாடுகள் Reviewed by அன்பை தேடி அன்பு on 4:53 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muchchanthi.blogspot.com/2015/06/111.html", "date_download": "2018-05-20T21:00:45Z", "digest": "sha1:NPIPENWIQIY3TQKLJ3AS7YUQIVOPPMFO", "length": 9982, "nlines": 51, "source_domain": "muchchanthi.blogspot.com", "title": "ஐக்கியம், புதிய தளம் அமைக்கும்!: அதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவச செயலமர்வு- பலாங்கொடை", "raw_content": "ஐக்கியம், புதிய தளம் அமைக்கும்\nஅதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவச செயலமர்வு- பலாங்கொடை\nஇலங்கை கல்விச் சமூக சம்மேளனம் எதிர்வரும் அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சையை முன்னிட்டு ஹட்டன், கண்டி, பலாங்கொடை, பதுளை ஆகிய பிரதேசங்களில் இலவச செயலமர்வுகளை நடாத்த தீர்மானித்துள்ளது.\nஇதன் முதல் நிகழ்வு எதிர்வரும் யூன் 7 ஆம் திகதி(ஞாயிறு) அன்று பலாங்கொடை கனகராயன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறும். இந்நிகழ்விற்கு பலாங்கொடை வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் செல்வி ஆர். கலாரமணி பிரதம அதிதியாகக் கலந்துக் கொள்வார். வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவக தவைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல���விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார்(கையடக்க தொலைபேசி 0718533144) ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇனம், மதம், மொழி, சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனித குல போராட்டத்தில் உறுதியுடன் அர்பணித்து நிற்கும் முச்சந்தி எனும் செம்மேடையில் உங்கள் படைப்புகளை சுதந்திரமாக முன் வையுங்கள். படைப்புகள் தத்துவம், கோட்பாட்டு, அரசியல் சார்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றோம். தொடர்புகளுக்கு:muchchanthi9@gmail.com\nமலையக நாட்டார் இலக்கியம் மரபும் மாற்றமும்- லெனின் மதிவானம்-\nஒவ்வொரு மொழியிலும் எழுத்து தோன்றுவதற்கு முன்னர் வாய்மொழி பாடல்களும் கதைகளும் தோன்ற தொடங்கி விட்டன. அவ்விலக்கிய தொகுதியானது வாழ்க்கை அனுபவங்...\nபேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவனம் பாரதி தீட்சண்யா\nசோஷலிசத்தின் இலக்கு மனிதன் தான். தனிமனிதனின் சுதந்திர வளர்ச்சியானது அனைத்து மனிதர்களின் சுதந்திர வளர்ச்சியோடு பின்னிபிணைந்துள்ளது. இத்தகைய ம...\nஒவ்வொரு பௌர்னமி பொழுதிலும் திருமறைக் கலா மனறத்தினர் கொட்டாஞ்சேனையில் (கொழும்பில்) அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் இலக்கிய நிகழ்வுகளை நடாத்த...\nசரிநிகர் சரவணனுடன் ஒரு சந்திப்பு - மாற்று உரையாடலுக்கான களம்: லெனின் மதிவானம்\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் நண்பர் என். சரவணனை( சரிநிகர் பத்திரிகையில் இணைந்து செயற்பட்டவர்) மல்லியப்பு சந்தி திலகர் , பிரபா , ஜெயகுமார்...\nமலையக கூத்துக்களின் மீட்டுருவாக்கத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சும் கலைஞர் ஹலன்\nமலையக மக்களின் சமூக வரலாற்றை ஆராய்வதில் கல்வெட்டுகள், தொல்பொருள் ஆராய்ச்சிகள் என்பனவற்றை விட நாட்டார் இலக்கியங்களே முக்கிய சான்றுகளாக விளங்க...\nபாரதியின் ஆன்மீக நாத்திகம் - கலாநிதி ந. இரவீந்திரன்\nஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட...\nஇலங்கையில் உலகமயமாக்கலின் ஊடுருவலும் தேசிய இனப் பிரச்சனையும் பற்றி கைலாசபதி- லெனின் மதிவான���்\nநன்றி- ஜீவநதி(செப்டம்பா்) கைலாசபதி பற்றி இதுவரை வெளிவந்த ஆய்வுகள், அறிமுகக் குறிப்புகள், மதிப்பீடுகள் என்பனவற்றை ஒப்பு நோக்குகின்ற போது ஒர...\nஅருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்- ஆதவன் தீட்சண்யா\nநம்மில் பலரும் தம்மை சாதிமுறைமைக்கு எதிரானவர்களாக நம்பிக் கொள்கிறோம். கருத்தியல் ரீதியாக சாதியத்தை எதிர்க்க முன்வந்திருக்கிற நாம் ந...\nபேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வு\nஇன்றைய பண்பாட்டு நெருக்கடிகளும் சமூகமாற்றத்திற்கான வேலைமுறைகளும் என்ற தலைப்பில், பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வை ...\nமலையக இலக்கியத்தில் புதிய போக்கை காட்டி நிற்கும் குடை நிழல் என்ற நாவல்- லெனின் மதிவானம்\nமலையக இலக்கியத்தில் தனித்துவமான ஆளுமை சுவடுகளைப் பதித்தவர் தெளிவத்தை ஜோசப். அவர் சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பல்துறைச் சார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8Dmutton/chops/&id=38135", "date_download": "2018-05-20T21:00:25Z", "digest": "sha1:EVOH2UQGCIAK3N3NQQTTNOERJ5DXNXVZ", "length": 10846, "nlines": 163, "source_domain": "tamilkurinji.co.in", "title": "ஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops,mutton chops mutton chops samayal kurippu nonveg samayal kurippu ,mutton chops mutton chops samayal kurippu nonveg samayal kurippu Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops\nமட்டன் - அரைக் கிலோ\nபச்சைமிளகாய் விழுது - 1 ஸ்பூன்\nதனியா தூள் -2 ஸ்பூன்\nமிளகு தூள் - 1 ஸ்பூன்\nநல்லெண்ணெய் - 4 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்\nநறுக்கிய வெங்காயம் - 1 கப்\nபட்டை - ஒரு துண்டு\nசோம்பு - 1 ஸ்பூன்\nகரம் மசாலா தூள் -1 ஸ்பூன்\nகறிவேப்பிலை - 2 கொத்து\nமல்லி இலை - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nமட்டனை நன்கு சுத்தமாக கழுவி அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், தனியாதூள் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.\nகுக்கரில் ஊறிய மட்டன் கலவையை போட்டு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பிசைந்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளி்த்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி மசாலா வாச��ை போனவுடன்\nதாளித்தவற்றுடன் வேக வைத்த மட்டனை சேர்த்து பிரட்டி விட்டு நன்கு சிவக்க வந்ததும் எடுக்கவும். சுவையான மட்டன் சாப்ஸ் ரெடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu\nதேவையானவை:மட்டன் - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்இஞ்சி,\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nதேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் இஞ்சி\nமட்டன் தம் பிரியாணி| mutton dum biryani\nதேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன் - அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் - 4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுதயிர்\nதேவையான பொருட்கள் : மட்டன் கொத்துகறி - 150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மிளகு\nசோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nமட்டன் தம் பிரியாணி| mutton dum biryani\nமதுரை மட்டன் சால்னா /madurai mutton salna\nஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops\nசீரக சம்பா மட்டன் பிரியாணி\nமட்டன் சுக்கா [எளிய முறை]\nமுந்திரி மட்டன் சுக்கா வறுவல்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-rcchaplaincy.org.uk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-05-20T21:46:57Z", "digest": "sha1:GCNG42GCA6G3NWKFGJWZBBEMBSDZWJZU", "length": 9185, "nlines": 232, "source_domain": "www.tamil-rcchaplaincy.org.uk", "title": "திருத்தந்தை : மனிதர்கள், மதிப்போடு ஏற்கப்படவேண்டிய கொடைகள் திருத்தந்தை : மனிதர்கள், மதிப்ப��டு ஏற்கப்படவேண்டிய கொடைகள் – Tamil Catholic Chaplaincy", "raw_content": "\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n“மற்ற மனிதர்கள், குறிப்பாக, அவர்கள் வலிமையற்றவராகவும், நலிந்தோராகவும் இருக்கும்போது, மதிப்போடு ஏற்கப்படவேண்டிய கொடைகள், ஏனென்றால், கிறிஸ்து, அவர்களில் நம்மைச் சந்திக்க வருகிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின. மேலும், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கானடாவிலுள்ள அமைதியின் அரசி சீரோ-மலங்கரா மறைமாவட்டத்திற்கு, ஆயர் Philipose Mar Stephanos Thottathil அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆயர் Philipose Thottathil அவர்கள், இந்நாள்வரை, கேரளாவின் Tiruvalla மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றியவர். இன்னும், இச்சனிக்கிழமையன்று, ஐரோப்பா மற்றும், ஓசியானியாவில் வாழும் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை விசுவாசிகளுக்குப் பொறுப்பாளராக, ஆயர் John Kochuthundil அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆயர் John Kochuthundil அவர்கள், சீரோ-மலங்கரா திருஅவையின் தலைமையகத்தில் ஆயராகப் பணியாற்றி வந்தவர். மேலும், எல் சால்வதோர் நாட்டின் அருளாளர் பேராயர் ஆஸ்கர் ரொமெரோ அவர்கள் பிறந்ததன் நூறாம் ஆண்டு நிறைவு விழாவில் தனது பிரதிநிதியாகக் கலந்துகொள்வதற்கு, சிலே நாட்டின் சந்தியாகோ கர்தினால், Andrello Ricardo Ezzati அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வு, சான் சால்வதோரில், ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-08-05 21:29:04]\nபரிசுத்த ஆவி திரு விழிப்பு வழிபாடுகள்\n“தூய ஆவியே துணையாக வருவீர்...\nவிவிலியத்தில் செபம் மலையளவு நம்பிக்கை\nஅன்று இயேசுவின் பத்துச் சீடர் பதறி உள்ளத்தையும் இல்லத்தையும் இழுத்து மூடிக் கொண்டனர். மூடிய கதவுகள் வழியே வெண் ஒளிக் கீற்றாய் இயேசு வந்தார். கல்லறையில்...\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/medicinal-benefits-of-pomegranate-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.52184/", "date_download": "2018-05-20T21:32:35Z", "digest": "sha1:NMKZCVQLFNHIC3V2S5AJL3HZYM7A6GY7", "length": 10611, "nlines": 216, "source_domain": "www.penmai.com", "title": "Medicinal benefits of pomegranate - மாதுள பழத்தின் மருத்துவ குணங்கள் | Penmai Community Forum", "raw_content": "\nMedicinal benefits of pomegranate - மாதுள பழத்தின் மருத்துவ குணங்கள்\nமாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும் \nதொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.\nஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.\nஅதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம்குளிர்ச்சியடையு ம். காய்ச்சல் தணியும்.\nமாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.\nவறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்தசம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.\nமாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம ் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும் .\nமாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்துமசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும் .\nமாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம்நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.\nMedicinal Benefits Of Pineapple - அன்னாசிப் பழத்தின் மருத��துவ குணங்\nMedicinal Benefits Of Onion - வெங்காயத்தின் சிறந்த மகத்துவங்கள்\nMedicinal benefits of Pomegranate - மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இர\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/02/blog-post_26.html", "date_download": "2018-05-20T21:31:34Z", "digest": "sha1:BKF4RXLUZFFASFV7XJLYS7WZJISKZNNI", "length": 8374, "nlines": 53, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "லட்சியத்தை எட்டுவது எப்படி? | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost இலக்கு கல்வி தன்னம்பிக்கை லட்சியத்தை எட்டுவது எப்படி\nதன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்க்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.\nஆடை: உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பல வாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக் கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிகையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.\nவேகநடை: வேகநடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டுபிடித்து விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.\nநிமிர்ந்த நிலை: எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியாது என பார்ப்பவர் எண்ணி விடுவர். நிமிர்ந்து நிற்பது. தலையை தொங்கப் போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்துப் பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் கு��மாகும்.\nகேட்பது: நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 -60 நொடிக்குள் உங்கள் லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக்கையை தூண்ட வேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.\nநன்றி: உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும் அவ்வாறு பட்டியல் இடும் போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய விஷயங்கள் நம் வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும்.\nமனதார பாராட்டுங்கள்: நம்மை நாமே \"நெகட்டிவ்\" வாக நினைக்கும் போது மற்றவர்கள் பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவாக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nஉடல்வாகு: நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும், அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanaakangiren.blogspot.com/2013/02/blog-post_23.html", "date_download": "2018-05-20T21:33:36Z", "digest": "sha1:MIJXSCEHHHMR6SRHG7N55HJ2QFJ6PCTQ", "length": 16098, "nlines": 205, "source_domain": "kanaakangiren.blogspot.com", "title": "கனா காண்கிறேன் : அப்படியே இந்த கிறுக்கல்களையும் கொஞ்சம் வந்து எட்டிப் பாத்திங்கனா, மகிழ்வேன்....", "raw_content": "\nஉள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும்;\nஅப்படியே இந்த கிறுக்கல்களையும் கொஞ்சம் வந்து எட்டிப் பாத்திங்கனா, மகிழ்வேன்....\n\"பார்க்கும் போது ரசிக்கும் கண்களை விட பார்க்காத போது தவிக்கும் கண்களில் தான் உண்மை நேச��ிருக்கும் \" வரிகள் அருமை சகோதரி.\nநீண்ட நாட்களுக்கு பிறகு விமல் அண்ணாவின் வரவைக் கண்டு மகிழ்கிறேன்..நன்றிகள்\nம்ம்ம்... தொடருங்கள் வாழ்த்துக்கள் .\nவருகைக்கும் வாழ்த்திற்கும் என் நன்றிகள்..\nஅழகு அனைத்தும் ரசிக்க வைத்தது.\nமேலே உள்ளது உங்கள் கவிதை....\nநீங்கள் எடுத்துக் கொடுதத்திலிருந்து...என் கவிதை.\nஎனது பார்வையில் ஆள்வது என்பது வேறாக இருக்கலாம்..உங்கள் பார்வையில் வேறாக இருக்கலாம்..எப்படியோ விட்டதிலிருந்து பிடித்து அருமையாக முடித்து விட்டீர்கள் ..வருகைக்கும் அழகான கவிதைக்கும் நன்றிகள் தோழரே...\nசின்னச் சின்ன கவிதைகள்;சிறப்பான கவிதைகள்\nஅருமையான கவிதைகள் ஆதிரா வாழ்த்துக்கள் கவிதையில் அதிகம் ஏக்கம் தொக்கி நிக்குது ரசித்தேன்\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் February 24, 2013 at 12:56 AM\nமுதன் முறையாக உங்கள் கவிதைப்பூ பூக்களைப் படித்து மகிழ்ந்தேன்\nசிறந்த கவிஞருக்கான தகுதிகள் உங்கள் எழுத்துக்களில் உள்ளன\nஎன் இல்லத்தில் மாதத்தின் இறுதி சனிக்கிழமை\nகம்பன் கழகத்தின் மகளிர் அணியினா் இலக்கியச் சந்திப்பு நடத்துகின்றனா்\nஎன நான்கு நிகழ்வுகளைக் கொண்டிருக்கும்\nகாலை 10 மணியிலிருந்து 12 மணி வரை\nநான் மரபுக் கவிதை வகுப்பு நடத்துகிறேன்\nகவிதைக் கலையைக் கற்றுக் சிறந்த கவிதை படைக்கின்றார்கள்\nசென்ற சனிக்கிழமை கம்பன் கழகம் நடத்திய\nகழக்தில் பயிற்சி பெற்ற கவிஞா் பதிநால்வா்\nகுறளோடு உறவாடுவோம் என்ற தலைப்பில் கவிதை படைத்தனா்\nஆதிரா யாத்துள்ள ஆரமுதச் சீரடியை\nதகவலுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் ஐயா...விரைவில் தங்களை தொடர்பு கொள்கிறேன்...\nஒவ்வொரு ஃபிரேமிலும் அழகிய கவி முத்துக்கள்\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி மணி..\n//நானோ இறங்க வேண்டிய இடத்தையே மறக்கிறேன்//\n//பார்க்காத போது தவிக்கும் கண்களில்தான் உண்மையான நேசம் இருக்கும்//\nஇந்த கவிதையை போல படமும் அழகு\nகண்ணகியைக் காட்டிலும் கற்பில் சிறந்தவள் மாதவி என்பது உங்களுக்குத் தெரியுமா\nதமிழ் காவியங்களுள் தலைச் சிறந்த சிலப்பதிகாரத்தை அனைவரும் படித்திருப்போம்.ரசித்திருப்போம்.பலரின் கண்ணோடத்தில்,கற்புக் கரசி எப்போது...\nஇவைகளெல்லாம் இந்தியாவில் மட்டுமேச் சாத்தியம்..\n1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும். 2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்க��� உலகமேத் தெரியும். 3) நிறம...\nதிருமணச் சந்தையில் பெண்களின் எதிர்பார்ப்பு பொறியாளர்களே\nநீங்கள் பொறியியல் துறையில் வேலை செய்பவரா , பொறியியல் படித்துக் கொண்டிருபவரா , பொறியியல் படித்துக் கொண்டிருபவரா, அடிக்கடி வெளிநாடு (onsite ) செல்பவரா, அடிக்கடி வெளிநாடு (onsite ) செல்பவரா\nநீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத நேரம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.நம் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள் அனைத்த...\n உங்களின் வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் இந்தியா, என் கண்ணில் கொஞ்சம் காட்டுங்கள்.\nநீண்ட காலமாக ஒரு கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்.அதை தேடித் தான் இந்த இடுக்கை. நான் பள்ளியில் படிக்கையில் சமூக அறிவிய...\nஇளைஞர்களே இளைஞிகளே எது நாகரீகம்\nகொண்டுவந்த அழகு எல்லாம் கொண்டவனுக்கு மட்டும்னு தெரிஞ்சுக்க.. இறுக்கிப் பிடித்த உடையில் ஒரு இன்பமில்லை புரிஞ்சுக்க.. ...\n22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.\n1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும். 2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் &quo...\nபெண்ணே நீயே உன்னை இழிவுப் படுத்திக் கொள்கிறாயே,ஏன்\nநண்பர்களுக்கு வணக்கம்.. முகநூளில் நான் மூழ்கி இருந்த நேரத்தில் கடந்து வந்த செய்தி ஒன்றை பார்த்து அதிர்ந்து தான் போனேன்.தொடர்ந்து இது ப...\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..\n1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள் 2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அட...\nஒரு காண்டக்ட் லென்சுக்கு ஆசைப் பட்டு நான் பட்ட பாடு\nநண்பர்களுக்கு வணக்கம், வலைப்பதிவு உலகில் எனக்கும் ஓர் இடம் கிடைத்து எழுத வந்துவிட்டேன் .எனது முதல் இடுக்கை என்பதால்,படிப்பவர் கண்ணில் பட...\nமுகநூலிலும் ஒரு like போடுங்களேன்\nஇந்தியாவில் பிறந்து வளர்ந்து பிரான்சில் குடிபெயர்ந்த ஒரு சராசரி தமிழச்சி.\nபெண்ணே நீயே உன்னை இழிவுப் படுத்திக் கொள்கிறாயே,ஏன்...\nவேற,எப்படித்தான்டி என் காதலைச் சொல்றது\nஅப்படியே இந்த கிறுக்கல்களையும் கொஞ்சம் வந்து எட்டி...\nஎப்படி வளர்கிறது என் காதல்\nநாட்டுப் பண்ணையில் சிக்கிய காகிதப் பூக்கள்.\nஎங்கள் அழகு தேவதை வினோதினி வாயிலாக..\nஇனி ஒரு விதி செ��்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/11/24/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-2-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-05-20T21:29:20Z", "digest": "sha1:ADUTEIXP2NZJ5BTBVJ62CKHZ6PPRBQUL", "length": 8983, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "ஜூலி 2 நக்மாவின் சினிமா வாழ்க்கையா..? அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..! | LankaSee", "raw_content": "\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n75 வயதுடைய குடும்பஸ்த்தர் கோல் பேஸ் பகுதியில் செய்த காரியம்\nவேறு ஆணுடன் நெருக்கமாக இருக்க மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவன்: வெளியான சிசிடிவி காட்சி\nபோர்க்குற்றம் இடம்பெறவில்லை புலிகளின் ஈழக் கனவு பலிக்காது: இராணுவ வெற்றிதின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி\nபுலிகளின் விமானப்படை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட முக்கிய தகவல்\nஜூலி 2 நக்மாவின் சினிமா வாழ்க்கையா..\nபாலிவுட் படமான ஜூலி 2 திரைப்படம் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தின் கதை ஒரு பிரபல நடிகையின் கதை என்று கூறப்பட்டுவருகிறது. இந்த கதையின் கதாநாயகி ராய் லட்சுமி, இவர் படத்தில் சினிமா வாய்ப்பிற்காக ஒரு நடிகை சந்திக்கும் பிரச்சனைகளை கூறும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசில நாட்கள் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த ராய் லட்சுமி கூறியதாவது: “இது ஒரு நடிகையின் கதைதான். ஆனால் சிக்ஸ் ஸ்மிதாவின் கதையல்ல. இப்போதும் நம்முடன் இருக்கும் ஒரு நடிகையின் கதை” என்று கூறியவர் ஒரு சின்ன க்ளுவும் கொடுத்தார். “அந்த நடிகையின் தங்கை தமிழ்நாட்டு மருமகள்” என்று கூறினார்.\nஅப்படியானால் அது நக்மா தான் என்று சினிமா பார்வையாளர்கள் முடிவு செய்தார்கள். இதற்காக நக்மாவை தொடர்பு கொண்டு கேட்டால், அவர் கூறியதாவது:நீங்கள் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. எனக்கு அப்படி எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஒரு படத்தை பார்க்காமலேயே கருத்து சொல்ல முடியாது. என் கதையை படமாக்க யாரும் என்னிடம் அனுமதி கேட்கவில்லை. அதனால் அது என் கதையாக இருக்க வாய்ப்பி���்லை. படம் வெளிவந்ததும் படத்தை பார்ப்பேன். அது என் கதையாக இருந்தால் அதற்கு சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன், என்றார்.\nபாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி \nஓட்டுநர்கள் இல்லாத பேருந்துகள் சிங்கப்பூரில் அறிமுகம் \nவேறு ஆணுடன் நெருக்கமாக இருக்க மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவன்: வெளியான சிசிடிவி காட்சி\nஇலக்கை நோக்கி புறப்பட்ட மிதக்கும் அணுமின் நிலையம்..\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” – ரஜினி\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2010/09/1_10.html", "date_download": "2018-05-20T21:34:51Z", "digest": "sha1:K6DX4WM44TC447JCUPYXSUZETNNH5DUU", "length": 17588, "nlines": 221, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: நமது பழம் பெரும் நூல்கள் 1,தமிழ் எண்கள்", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nநமது பழம் பெரும் நூல்கள் 1,தமிழ் எண்கள்\nமேலே உள்ள புத்தகத்தில் உள்ள வருடம் என்ன என்பது தெரிகிறதா ௲=1000,௭=7,௮=8,௬=6,எனவே=சாலிவாகன சஹாப்தம் 1786 ம் வருடம்.இப்போது சாலிவாகன சஹாப்த வருடம் என்பது 1932.எனில் அந்தப் புத்தகத்தின் வயது =1932-1786= 146 வருடம்.இதை எதற்காகத் தருகிறேன் என்றால் தமிழ் எண்கள் பற்றித் தெரியாமல் ஏட்டுப் பிரதிகளைப் படிக்கவே முடியாது .ஏனெனில் ஏடு நேராக இருக்கிறதா, தலைகீழாக வரிசை உள்ளதா என்பதை பக்க எண்களை வைத்தே கண்டு பிடிக்க இயலும்.\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲\nநமது பழம் பெரும் நூல்கள் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு(மேலே உள்ள புத்தகம் 1884 வருடத்தியது) முன் உள்ள நூல்கள் என்னிடம் பல உள்ளன.அவற்றை மின் நூலாக்க நகல்(SCAN) எடுக்கும் போதே அவற்றை எழுத்து வடிவாக மாற்ற(TEXT DOCUMENT) தமிழில் ஏதாவது மென்பொருட்கள் உள்ளனவாதயவு செய்து யாராவது உதவவும் அவை அனைத்தும் இந்த வலைப் பூவில் வெளியிடவே\nமேலே கண்டுள்ள வலைப்பூ இணைப்பை நமது அன்பர்கள் கண்டு நிறைய விஷயங்களை தெரிந்து தெளிய வேண்டும் என்பது என் ��ற்றும் அந்த வலைப்பூ நிறுவனர் தோழி அவர்களின் அவா\n'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குக் சேர்ப்பீர் ' என்று பாரதி பாடினார்.நாம் புதியதாக கொண்டு வராவிட்டாலும் இருப்பதையாவது காப்பாற்றி வைப்போம்.\nஇப்படிக்கு உங்கள் அன்பு நண்பன்\nLabels: நமது பழம் பெரும் நூல்கள் 1\nபழைய நூல்களில் நடைமுறையில் இருக்கும் எழுதுருக்களைத் தாண்டி பழைய முறை எழுத்துக்கள், எண்கள் இருக்குமாகையால் உங்களுக்கு தமிழ் OCR மென்பொருள் கிடைத்தாலும் பிழைகள் பல வர வாய்ப்புண்டு. அதனால் SCAN செய்து PDF ஆக வைத்துக்கொள்வதே சிறந்த வழி.\nஇது போன்ற நூல்களின் தொகுப்பு இருந்தால் உங்களை நேரில் சந்தித்து ஜெராக்ஸ் நகல் பெற்றுக்கொள்கிறேன் .இதை புதிய வடிவில் வெளியிடலாம் .இப்படிக்கு டாக்டர்.ராம .சிவா.எனது மொபைல் எண் :9840776195 தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் .\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nசில தனிப்பாடற் காட்சிகள் 8\nஒரு பழம் பெரும் புத்தகம்4\nஒரு பழம் பெரும் புத்தகம் 3\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nஒரு பழம் பெரும் புத்தகம் 1\nகாய்ச்சல் பற்றியும் ,அதன் உண்மைகள் பற்றி\nசித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 3\nசித்த குளிகை இரசமணி 2\nநமது பழம் பெரும் நூல்கள் 1,தமிழ் எண்கள்\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு\nஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக்...\nசித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 2\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaichokkar.blogspot.com/2013/04/6.html", "date_download": "2018-05-20T21:38:55Z", "digest": "sha1:ELO5J5T5BTUWNZ4BCF5Y5SNQR5IA42JO", "length": 22288, "nlines": 171, "source_domain": "nellaichokkar.blogspot.com", "title": "நெல்லைச்சொக்கர்: சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 6)", "raw_content": "\nவெள்ளி, 26 ஏப்ரல், 2013\nசிற்றில���்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 6)\n\"ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க' என்று மணிவாசகப் பெருமான் அருளியதனை அறியார் இரார். ஏகன் போலவே அநேகன் என்பதும் இறைவன் பெயர் மாத்திரையாய் அவ்வடியில் வருகின்றது. ஏகன் என்பதற்கு எதிர்ப்பதமே அநேகன் என்பதாகும். சொல்லால் ஒருமையாய் நிற்பதால் அஃது இறைவனுக்கு ஆயிற்று.\nதிருவேகம்பரந்தாதி 59 ஆம் செய்யுள் \"அனேக' என்ற விளியாலேயே தொடங்குகிறது. அதன் உரைக் குறிப்பில் \"அனேகன் அவன், அவள், அது என்று பலவாய் நிற்கத் தக்கவன்' என்று காணப்படுகிறது. அதனால் இறைவனது வியாபகத் தன்மை வெளியாகிறது. உலகம் அவன் அவள் அது என்ற அவயவப் பகுப்புடையது என்பதும் புலப்படுகிறது. திருவருட்பயன் ஆசிரியர் அநேகன் என்பதனைப் பலவாகிய உயிர்கள் என்ற பொருளில் ஆள்கிறார். உயிரே இல்லை என்பர் ஒரு சாரார். கடவுள் தான் உயிர் என்று பேசுவர் பிறிதொரு சாரார். அவ்விரு கோள்களும் சித்தாந்த சைவத்திற்கு உடன்பாடல்ல. உயிர்கள் பல. அவை இறைவன் போல் தாமே அறியும் இயல்பின அல்ல. குறைபட்ட அறிவுடையன. அதற்குக் காரணம் அவற்றினறிவைப் பூரணமாக மறைத்து நிற்கும் ஆணவக் குற்றம். அவ்வாணவம் உயிரை இருள் சேர்ந்த விழிபோலாக்குவிக்கும் என்னும் சித்தாந்த உண்மைகளை,\nவசைபெற்ற யோநிபே தங்களும் மவைதம்மின்\nமருவுமுயிர் யாவும்' (செப்பறை பதிக.6)\n\"நீயுள்ள தென்றன்று நானுமுளன்' (செப்பறை பதிக. 7)\n\"வல்லின மென்றாலும் முரையேற விட்ட முதலாகுமோ\nவெனைச் சித்தென் றுரைக்கி லென்னாம்' (சுவாமிகள் தனிப்பாடல் )\n\"விகலனையென் னுண்ட முறைகம்பனே' (கம்பரந் 25)\n\"அநாதிமல மூழ்கியிருள் சேருமலர் விழியென் னவே' (செப்பறை 4)\nஎனச் சுவாமிகள் சிற்றிலக்கியங்களில் அமைத்துக் காட்டுகிறார்கள்.\nஇனியொன்று, உயிர் தானே அறியுந் தன்மையுடையதன்று. அறிவித்தால் அறியும் இயல்பினது. இதனை ஓர் உவமை வாயிலாகச் சுவாமிகள் வைத்துணர்த்துகிறார்கள்.\nதென்றதை யாய்ந்து' (கம்பரந் 39)\nஎன்ற செய்யுளில் (நாயினேன்) உமது தொண்டர்க்குத் தொண்டனேன் ஆகி, ஆன்மாவானது கண்ணும், அகரம் போன்ற சிவமானது சூரியனும் ஆம் எனச் சிவாகமங்களில் கூறும் அந்த ஞான பாதப் பொருளை ஆராய்ச்சி செய்து, என்று அவ்வுவமை கூறப்பட்டுள்ளது. கண் போன்ற உயிர், சூரியன் போன்ற சிவன் சகாயமின்றி எதுவும் அறியாது என்பது இதனால் பெறப்பட்டுகின்றது. கண் காணும் தன்மையுடையது எனினும் ஒளியின் துணை வேண்டும். விளக்கொளி போன்றன சிறிதளவே இருள்நீக்கிப் பொருள்களை விளக்கும். சூரியன் ஒளியோ இருளை முழுக்க நீக்கிப் பூரண ஒளி தந்து பொருள்களைக் காட்டி உதவும். அவ்வாறே இருள் மலத்தால் அறியாமையில் மூழ்கிய உயிரைச் சிவப்பிரகாசம் ஒன்றே அறிவு விளக்கம் பெறச் செய்யும் என்று தெற்றென அமைத்துக் காட்டுகிறார்கள் சுவாமிகள்.\n\"ய கண் தக தான் பானுவா நின்று' (செ. 24) எனப் பிறிதோரிடத்திலும் காட்டுகிறார்கள்.\n\"மலர்தலை யுலகின் மாயிரு டுமியப்\nபலர்புகழ் ஞாயிறு படரி னல்லதைக்\nகாண்டல் செல்லாக் கண்போ லீண்டிய\nபெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந்\nதருந்துயர்க் குரம்பையி னான்மா நாடி'\nஎன்று சிவஞானபோதச் சிறப்புப் பாயிர அடிகளும் இவ்வுண்மையை விளக்கும்.\nபதிவு செய்தவர் நெல்லைச் சொக்கர் at முற்பகல் 12:56 வகை: சைவ சித்தாந்தம், மாதவச் சிவஞான சுவாமிகள், முன்னோர் கட்டுரைகள், ரத்நவேலன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇ - மெயிலில் பெற\nபெரியபுராணம் – சில சிந்தனைகள்\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nசைவ மகிமை - 3\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்\nமயிலை பங்குனி பெருவிழாவின் அற்புத காட்சிகள்\nகார்த்திகேயனுக்கு அலகாபாத் கும்பமேளா தந்த அற்புத அ...\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n13வது சட்டத் திருத்தம் (1) அ.ச.ஞா. (1) அகத்தியர் (1) அகாடா (4) அஞ்சலி (1) அத்வைதம் (1) அதிகாரப் பகிர்வு (1) அதிவீரராமபாண்டியர் (5) அப்பர் சுவாமிகள் (19) அபிஷேகம் (1) அரபு புரட்சி (1) அரபு வசந்தம் (1) அருணந்தி சிவாசாரியார் (1) அலகாபாத் (7) அற்புதப் பதிகங்கள் (1) அறநிலையத் துறை (4) அறிவிப்பு (5) அறுபத்து மூவர் விழா (3) அஷ்ட ம���ர்த்தம் (1) ஆகமம் (4) ஆடை (1) ஆண்டாள் (1) ஆதிச்சநல்லுார் (1) ஆதிசங்கரர் (3) ஆய்வு (24) ஆவுடையார் கோயில் (1) ஆறுமுக நாவலர் (3) இசை (1) இசைக் கருவிகள் (1) இராமநாத பிள்ளை (1) இலக்கியம் (2) இலங்கை (3) ஈ.இரத்தினவேலு முதலியார் (1) உபநிடதம் (3) உழவாரப் பணி (4) எட்கர் தர்ஸ்டன் (1) ஒடுக்கம் (1) கங்காள நாதர் (1) கங்கை (6) கட்டுரை (19) கணபதி (1) கணம்புல்ல நாயனார் (1) கபாலி (1) கம்ப ராமாயணம் (1) கயிலாய வாகனம் (1) கர்நாடக சங்கீதம் (1) கருணாநிதி (1) கழுவேற்றம் (2) களப்பிரர் (1) கற்பகாம்பாள் (1) கற்பு (1) காசிகண்டம் (5) காந்தி (1) கார்த்திகேயன் (1) கார்‌த்திகை தீபம் (1) கிறிஸ்தவம் (2) கும்பமேளா (8) குமாரசுவாமி தம்பிரான் (1) குஜிலி இலக்கியம் (2) கூத்தபிரான் (1) சங்க இலக்கியம் (1) சங்கரநாராயணர் (1) சங்கரன்கோவில் (1) சத்திய சீலன் (1) சமணம் (4) சமணர் (3) சமயம் (3) சர்க்கரை விநாயகர் கோயில் (2) சற்குருநாத ஓதுவார் (1) சாம்பவி தீட்சை (1) சித்த மருத்துவம் (1) சிதம்பர ரகசியம் (1) சிதம்பர ராமலிங்கம் பிள்ளை (1) சிதம்பரம் (7) சிந்துவெளி ஆய்வு (1) சிவஞானபோதம் (3) சிவபூஜை சுந்தரம் பிள்ளை (1) சிவாகமம் (6) சிற்பம் (6) சின்ன பட்டம் (1) சுகா (1) சுந்தர மூர்த்தி நாயனார் (2) சுப்ரீம்கோர்ட் (5) சுவாமிநாத பண்டிதர் (9) செப்பறை (1) சென்னை (4) சேக்கிழார் (1) சைதாப்பேட்டை (1) சைவ சித்தாந்தம் (1) சைவ அமைப்புகள் (1) சைவ ஆதீனம் (1) சைவ சித்தாந்த சபை (2) சைவ சித்தாந்த சமாஜம் (1) சைவ சித்தாந்தம் (23) சைவ திருமடங்கள் (1) சைவம் (4) சோழிங்கநல்லுார் (1) டி.ஆர்.ரமேஷ் (1) டி.கே.சி. (1) டில்லி (1) தஞ்சாவூர் (1) தத்துவம் (1) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1) தமிழர் (3) தர்மானந்த கோஸம்பி (1) தர்மேசுவரர் கோவில் (1) தலபுராணம் (5) தாமரை வ.சுப்பையா பிள்ளை (1) தாமிரபரணி (1) தாரக மந்திரம் (1) தி இந்து (1) தியாகர் (1) திருக்கார்த்திகை (1) திருக்கோயில்கள் (28) திருஞானசம்பந்தர் (5) திருநாவுக்கரசர் (20) திருநெல்வேலி (3) திருப்பாவை (1) திருப்பெருந்துறை (1) திருமுறை (9) திருவல்லிக்கேணி (4) திருவாசகம் (2) திருவாதிரை (6) திருவான்மியூர் (4) திருவுருமாமலை வழிபாட்டுக் குழு (1) திருவெம்பாவை (2) தில்லை (1) தினமலர் (3) தீர்த்த யாத்திரை (1) தீர்த்தம் (2) துதி (5) துாத்துக்குடி (1) தெ.பொ.மீ. பெரியபுராணம் (1) தெற்கு மடம் (1) தேர் (1) தேவாரம் (5) தை அமாவாசை (1) நம்மாழ்வார் (1) நல்லுார் (1) நாகா சாதுக்கள் (1) நாட்குறிப்பு (4) நாயன்மார் (2) நால்வர் (5) நாலாயிர திவ்ய பிரபந்தம் (3) நாவலர் (1) நித்யானந்தா (1) நிரம்பவழகிய தேசிகர் (1) நுால் அறிமுகம் (10) நூல் அறிமுகம் (2) நேஷனல் ஜியோக்ராபி (1) பக்தி (1) பங்குனி பெருவிழா (1) பண்பாடு (8) பன்னூல் திரட்டு (2) பஜனை (1) பாண்டித்துரைத் தேவர் (2) பாம்பன் சுவாமிகள் (4) பார்த்தசாரதி (3) பார்த்தசாரதி பெருமாள் (1) பால்வண்ணநாதர் கோயில் (5) பிட்சாடனர் (1) பிற கட்டுரைகள் (2) பீட்டர் கன்சால்வஸ் (1) புகைப்படம் (2) புத்தக கண்காட்சி (7) புத்தக மதிப்புரை (1) புத்தகம் (6) புத்தர் (1) புராணம் (1) பூழியர்கோன் (1) பெரியபுராணம் (4) பெரியாழ்வார் (3) பெருமாள் முருகன் (1) பெளத்தம் (1) பேட்டி (1) பேட்டை (10) பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1) பொது தீட்சிதர்கள் (4) பொம்மை சத்திரம் (1) பொருநை இலக்கிய வட்டம் (1) மகாபாரதம் (1) மணிமங்கலம் (1) மதமாற்றம் (2) மயிலாப்பூர் (14) மருத்துவம் (1) மருந்தீசர் (1) மறைமலையடிகள் (1) மாணிக்கவாசகர் (4) மாதவச் சிவஞான சுவாமிகள் (9) மாபாடியம் (1) மார்கழி (4) முகநுால் பதிவு (1) முன்னோர் கட்டுரைகள் (34) மெய்கண்டார் (1) யாழ்ப்பாணம் (5) ரத்நவேலன் (8) ராஜபக்ஷே (1) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம் (1) வ.உ.சி. (2) வரலாறு (17) வழிபாட்டு விளக்கம் (7) வாசிப்பு (2) வான்மீகி முனிவர் (1) விடுதலைப் புலிகள் (1) விநாயக முதலியார் சித்திரச் சத்திரம் (1) வேதம் (14) வைணவம் (3)\nதீம் படங்களை வழங்கியவர்: Ollustrator. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skyfreetamil.blogspot.com/2013/08/adobe-dreamweaver-cs6.html", "date_download": "2018-05-20T21:08:11Z", "digest": "sha1:GXJMHMXICQJUELRC6BI6ZVFFWVJ4OYMQ", "length": 4454, "nlines": 90, "source_domain": "skyfreetamil.blogspot.com", "title": "Adobe Dreamweaver Cs6 தமிழில் கற்க | Skyfree Tamil", "raw_content": "\nAdobe Dreamweaver இணையதளங்களை எளிமையாக வடிவமைக்க உதவும் ஒரு மென்பொருள் . இந்த மென்பொருளை பயன்படுத்தி பல வகையான தளங்களை நம்மால் உருவாக்க முடியும் .இந்த மென்பொருள் HTML ,JavaScript, PHP, CSS போன்ற பல இணையதள மொழிகளை சப்போர்ட் செய்கிறது . இந்த மென்பொருளை பயன்படுத்தி எவ்வாறு இணையதளங்களை எளிமையாக வடிவமைப்பது என்பதை கிழே உள்ள வீடியோக்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .\nநீங்கள் Adobe Dreamweaver Cs6 தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ click செய்யவும் .\nPYTHON ஐ தமிழில் கற்க\nகிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி\nஅனைத்து விதமான PHONE களின் LOCK ஐ RESET செய்யக்கூடிய CODES\nHTML-5 & CSS-3 தமிழில் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://thisaikaati.blogspot.com/2010/08/ontheway.html", "date_download": "2018-05-20T21:43:18Z", "digest": "sha1:KDXETZW3TEEJZOFVUYDVU7MUX6Z7UQLN", "length": 28252, "nlines": 262, "source_domain": "thisaikaati.blogspot.com", "title": "திசை காட்��ி: எல்லாம் போறவழில....", "raw_content": "\nஉலகம் எனக்கு கொடுத்ததை... எழுதுகிறேன் தாகத்தோடு - அது உங்களைத் தாக்குவதாக இருந்தால் தாங்கிக்கொள்ளுங்கள் தங்க மனதுடன்....\nஎல்லா நாட்டு பயபுள்ளைகளுக்கும் இப்ப ஒரு வியாதி தொத்திக்கிச்சுண்ணே... என்னா வியாதின்னா எதாயிருந்தாலும் போறவழில பாத்துக்கலாம்... பண்ணிக்கலாம்னு இருக்குறது...\nஇந்த வியாதி இப்ப ரொம்ப சீக்கிரமா பரவிகிட்டு வருது. இதுக்கு இனிமே மருந்து கண்டுபிடிச்சாலும் அதை போற வழிலதான் சாப்புட்டுட்டு போவாங்க. அந்த அளவுக்கு வியாதி முத்தீருச்சு. காலையில ஆஃபீசுக்கு போறத்துக்கு முன்னாடி சாப்புட்டு போடான்னு வீட்டுல அம்மாவோ, வீட்டுக்கார அம்மாவோ சொன்னாலும்... நேரமில்ல பிரெட் சாண்ட்விச்சு வை. போறவழில சாப்டுக்கிறேன்-னு சொல்றது இன்னைக்கு பிரபலமாயிடுச்சு. சரி சரி தலையவாவது சீவிட்டு போகலாம்லன்னு சொன்னாலும், சீப்பு பேண்ட் பாக்கெட்டுல இருக்கு போறவழில சீவிக்கிறேன்-னுட்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சிட்டாங்க எல்லாரும். பொண்ணுகளுக்கு இன்னும் வசதி முடிய விரிச்சுப்போட்டுட்டு போறதுல... தலை குளிச்சா காயவைக்க நேரம் ஒதுக்க வேணாம்...\nவீட்டைவிட்டு கிளம்பும்போது சாமிகும்பிட்டுட்டு பொண்ணு யாராவது சொன்னாக்கூட... போறவழில கோயில்ல கும்பிட்டுக்கிறேன்-னு சொல்லிட்டு... கோயிலப்பாத்து கும்பிட்டுட்டு ஓடிகிட்டேயிருப்பாங்க. நல்ல வேலை பல்லு விளக்குறது, குளிக்கிறத மட்டுமாவது வீட்டுல பண்ணிட்டு போறாங்க... அப்பவும் பல்லு விளக்கலையான்னு கேட்டா, டாய்லட் போகும்போது சும்மாதானே உக்காந்திருப்பேன்... அப்போ விளக்கிக்கிறேன்-னு சொல்லுவாங்க பாருங்க... அட அட அடா... பல்லு விளக்கதவங்க, குளிக்காதவங்களுக்கு இது பொருந்தாது மக்களே...\nஇன்னும் சில பேரும் பல்லு விளக்கி, குளிச்சிட்டு போனா போதும். ஆஃபீசுல போயி டாய்லட் போயிக்கிறலாம்னு ஒரு கோஷ்டி இருக்கும். (என்ன மங்குனி இப்புடி வில்லங்கமா போறவழில பிரச்சனை ஆயிடாதான்னு கேக்குற... ஏற்கனவே வழக்கமா போறவழில பிரச்சனை ஆனதுனாலதானே இப்புடி). இதுனால நம்ம நேரத்தை மிச்சப்படுத்துறமா இல்ல நமக்கு நேரம்பத்தலையான்னு தெரியல. அட அதை யோசிக்கக் கூட நேரமில்லையப்பா (இந்த இடத்துல ஒரு அண்ணே, அப்புறம் எப்புடிடா உங்களுக்கு இப்புடி மொக்கையா எழுதவும், முதுகு சொறிஞ்சுவிடவும் உங்களுக்கு நேரம் இருக்குன்னு மைன்ட் வாய்ஸ்ல கேக்குறது எனக்கு நல்லா கேக்குது).\nவீட்டுக்கு காய்கறி, பலசரக்கு வாங்கலையா.... போறவழில வாங்கிக்கலாம். நண்பனோட கல்யாணத்துக்கு நினைவுப்பொருள் வாங்கலையா... போறவழில வாங்கிக்கலாம். நண்பனோட கல்யாணத்துக்கு நினைவுப்பொருள் வாங்கலையா... போறவழில வாங்கிக்கலாம். இன்னைக்கு வீட்டுல சமைக்கல. எங்கையாவது சாப்பாடு வாங்கிட்டு அல்லது சாப்டுட்டு போகலாமா... போறவழில வாங்கிக்கலாம். இன்னைக்கு வீட்டுல சமைக்கல. எங்கையாவது சாப்பாடு வாங்கிட்டு அல்லது சாப்டுட்டு போகலாமா... போறவழில சாப்டுக்கலாம். உள்ளூர் வியாபாரில இருந்து... உலக வியாபாரி வரை இந்த \"போற வழில\" விஷயத்தை புரிஞ்சுகிட்டாங்க. அவங்களும் போறவழில வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பெரும்பாலான கண்டுபிடிப்புகள் கூட போறவழில பயன்படுத்துற மாதிரிதான் இப்போ கண்டுபிடிக்கிறாங்க. அதுல பல பொருள் போரவழிலே தூக்கிபோட்டுட்டு போற மாதிரிதான் இருக்குங்கிறது தனிக்கதை.\n எல்லாத்துக்கும் இப்போ கையடக்கமா நிறையப் பொருள்கள் வந்திடுச்சு... (இதைப் படிக்கிற யாரோ ஒரு ஆணாதிக்கவாதி, பொண்ணுகளைத் தவிர மத்தது எல்லாம் அடக்கமாத்தான் இருக்குதுன்னு சொல்றது உங்களுக்குக் கேக்குதா ;-) ) நம்ம ஆளுக அவசரத்தை புரிஞ்சுகிட்டுத்தான் சுடுதண்ணியை ஊத்தி ரெண்டு நிமிஷம் ஊறவச்சா போதும் அப்புடியே சாப்பிடலாம்னு நூடுல்ஸ் வகையெல்லாம் வந்துச்சு. நம்ம ஆளுக அதையும் பாத்ரூமுக்கு போறவழில ஊறவச்சிட்டுப் போவானுக.\nசாப்புடுற விஷயமாவது பரவாயில்ல... சம்சாரம் தேடுறதும் அப்புடியே போறவழில பொண்ணைப் பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம்னு இப்போ நிறையப் பேரு கிளம்பீட்டாங்க. தம்பி நீ கட்டிக்கிற மாதிரி ஒரு பொண்ணு திருச்சில இருக்குன்னாங்க என்னைக்காவது லீவு நாள்ல போயி பாத்துட்டு முடிவு பண்ணிடலாம்டான்னு வீட்டுல சொன்னா... அவரு, \"எனக்கு இப்ப லீவெல்லாம் இல்லம்மா... தீவாளிக்கு சொந்த ஊருக்குப் போவோம்ல... அப்போ போறவழில பொண்ணைப் பாத்துட்டு போயிடலாம்\"-னு சொல்றாரு. பல வெளிநாடுகள்ல... இன்னைக்கு நம்ம இந்தியாவுலயும் கூடத்தான்... கல்யாணம் பண்ணின தம்பதிக கூட ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு போகும்போது போறவழில கிட்டத்தட்ட பாதி தாம்பத்தியத்தை முடிச்சிடுறாங்க...மூத்திரம் போறதில இருந்து முத்தம் குடுக்குற வ���ைக்கும் இன்னைக்கு போறவழிலதான் நடக்குது.\nஇதுக்கு யாரையும் குத்தம் சொல்லமுடியாது. அவனவன் இருக்குற அவசரத்துல குத்தவச்சும் சொல்லிக்காட்டமுடியாது. இதைப் படிச்சிட்டு சந்தோசமா இருந்தீங்கன்னா அப்புடியே போறவழில நாலைஞ்சு பேருகிட்ட சொல்லி பெருமைப்படுத்தீட்டு போங்க. செம காண்டுல (இதுக்கு எனக்கே அர்த்தம் தெரியாது) இருந்தீங்கன்னா... போறவழில துப்பீட்டுப் போங்க. இங்க துப்பீராதீங்க. அப்பப்ப உங்களைமாதிரி பல நல்லவங்க போறவழில வந்துபோற இடம் இது. :-)\nஇது எல்லாமே நம்ம மேல போறவழில நடக்குறதுதான்னு உங்க காவிகட்டுன மனசு சொல்லுமே\nLabels: அனுபவம், நகைச்சுவை, வாழ்கை\n//மூத்திரம் போறதில இருந்து முத்தம் குடுக்குற வரைக்கும் இன்னைக்கு போறவழிலதான் நடக்குது. //\nஉண்மை... எல்லாம் போற வழியிலதான் ...\nஆராந்து எழுதிய நல்ல பதிவு\nநல்ல திசையை காட்டி இருக்கீங்க... போற வழில பார்க்கிறேன்...\nஎன்ன பிரதர்.. ரொம்ப நொந்துபோயி பேசறீக\n”fast food\" யுகமாச்சா.. எல்லாப்பய புள்ளைகளும்\nவெந்தது ..வேகாதது-னு ..அவசரமா சாப்பிட ஆரம்பிச்சுட்டானுக..\nசரி விடுங்க.. நீங்க சொன்னதில ஒரு பாயிண்ட்க்கு மட்டும் பதில் சொல்றேன்\nமீதிக்கு , கொஞ்சம் டாலரை கண்ணுல காமியுங்க..விரிவா..விளக்கமா சொல்றேன்\nகம்பெனில போயி பார்த்துக்குரேனு சொல்ற பயலுககளை மட்டும்..\n”பேபி டயாபர்ஸ்” மாட்டிக்கிட்டு போகச்சொல்லுங்க..பஸ்..டிரெயின்..டாக்ஸி..\nஎங்க வேணா போலாம்.. சாயந்தரம் வீட்டுக்கு வந்ததும்..கழுவிட்டு..ரீ யூஸ்\nம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.\nஎங்கேயோ போற வழியில ஒரு பதிவு போட்டுட்டீங்க\n//. (இதைப் படிக்கிற யாரோ ஒரு ஆணாதிக்கவாதி, பொண்ணுகளைத் தவிர மத்தது எல்லாம் அடக்கமாத்தான் இருக்குதுன்னு சொல்றது உங்களுக்குக் கேக்குதா\nஇவ்வ‌ள‌வு அவ‌ச‌ர‌மா ப‌திவை போட்டுட்டு நீங்க‌ எங்க‌ போறீங்க‌னு சொல்ல‌லியே\nபோற வழியில பொண்ணப்பாத்து புடிச்சி கல்யாணம் கட்டுறப்போ இதெல்லாம் ஜூஜூபி:)\nகமெண்ட் போட டைம் இல்லை\nபோற வழில போறவன் என்பது இதுவா மகன்ஸ்\nபோறவழியில அப்டியே உங்க பக்கம் வந்தா நல்லாத்தான்யா இருக்கு\n என்னோட நண்பர் ஒருவர் நிறுவனம் மாறினார். எப்படிங்க இந்த முடிவு திடீர்னு என்று கேட்டேன்.\nபோறவழில interview கொடுத்தேன் என்றார்.\nபோறவழிக்கு புண்ணியமா போகட்டும்னு எழுதி இருக்கீங்கன்னு நெனைக்��ுறேன்.\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nபோற வழியில போட்ட பதிவு போல...\nபோர வழியில போட்ட பதிவை... போர வழியில் படித்து போர வ்ழியில் பின்னுட்டமும் இட்டாச்சி ரோஸ்விக்....\nஎன்ன போர வழியில் நன்றின்னு சொல்லிட்டீங்களா\nநல்ல நடை பாராட்டுகள் நண்பரே\nசே.குமார் - நன்றி அண்ணே\nமுதல்ல சொன்னது நம்ம ஊர்ல நடக்கிறது. இரண்டாவது சொன்னது வெளிநாடுகள்ல நடக்குது... :-)\nகே.ஆர்.பி.செந்தில் - நன்றி அண்ணே\nபட்டாபட்டி.. - ஆஹா பட்டு... இப்போ டயாபர் தயாரிக்கிற கம்பெனி வச்சுட்டியா\nஎல்லாத்துக்கும் ஐடியா கொடுக்க நேரமில்லாம போறவழில இதுக்கு மட்டும் ஐடியா கொடுத்துட்டு... மத்ததுக்கு துட்டுக் கேட்கிற பார்த்தியா\nRAJ - மதமாற்றம் செய்யிற பண்ணாடைகளை எதாலையாவது அடிங்க... நானும் என் பங்குக்கு ஒன்னு ரெண்டு அனுப்பிவைக்கிறேன். :-)\nஎனக்கு மதம்பிடிப்பதுமில்லை... மதம் பிடிப்பதுமில்லை.\nசேலம் தேவா - யோசனையில வந்ததை பதிவா எழுதினா... போறவழில இப்படி சொல்லிட்டு போயிட்டீங்களே தேவா\nCable Sankar - நீங்களெல்லாம் இருக்குறீங்கன்ற தைரியம்தான் தலைவரே\nநாடோடி - உருப்படியான வேலையைப் பார்க்கத்தான் போறேன் ஸ்டீபன். :-)\nவானம்பாடிகள் - ஆமா பாலாண்ணே\nமுத்து - முத்து உனக்கு டைம் இல்லையா அடப்பாவி பல இடத்துல பட்டா போட்டு உக்கார்ந்து கமெண்ட் போடுவியேயா அடப்பாவி பல இடத்துல பட்டா போட்டு உக்கார்ந்து கமெண்ட் போடுவியேயா இன்னேரம் நீ போட்ட கமெண்ட்டுகளை தொகுத்தா எத்தனை புத்தகம் வெளியிடலாம்னு தெரியலையே இன்னேரம் நீ போட்ட கமெண்ட்டுகளை தொகுத்தா எத்தனை புத்தகம் வெளியிடலாம்னு தெரியலையே\nஆமா என்ன எங்கிட்டோ போறவழில மகன் பக்கம் :-)) (சித்தப்பன், மகன் வீட்டுக்கு அப்பப்ப வந்து போறதுல சந்தோசம்தான்)\nJey - ஜெய் எங்கையா போற\nJey - ஜெய் எங்கையா போற\nவிந்தைமனிதன் - நல்லாயிருந்தா சரிதான் அண்ணே\nKarthick Chidambaram - வாழ்க்கை போறவழில போவோம்னு உங்க நண்பர் விட்டுட்டாரு போல... அதுவும் நல்லவழில முடிஞ்சது சந்தோஷம். :-)\nநன்றி கார்த்திக். (பேரைப் பார்த்தாதான் கொஞ்சம் வில்லங்கமா இருக்கு :-))) )\nவழிப்போக்கன் - யோகேஷ் - இல்லைண்ணே வேலையில்லாம இருந்தப்பதான் உக்கார்ந்து யோசிச்சு இந்தப் பதிவை போட்டேன். :-)\nஆ.ஞானசேகரன் - நன்றி ஞானம் அண்ணே\nஸ்ரீராம். - ஆராய்ச்சியெல்லாம் இல்லை தலைவரே போறவழில உதிச்சது... எல்லா பயலுகளும் ஐ-போனை வைச்சுகிட்டு நோண்டிக்கிட்டே ��ருந்தானுக... சில பொண்ணுங்க போறவழில மேக்கப் போட்டுச்சுங்க... அதுனால... ;-)\nஎன்னா ரோசு, உண்பிகரு திடிடுச்சா , இவ்வளவு விரக்கிதியா இருக்கியே , வீடு நீ போற வழில அப்படியே உன்பிகர பாத்து சரி பண்ணு\nபோற வழில பாத்துக்கலாம்னு நினைக்கிற நிறைய விஷயங்களை ஒழுங்கா முடிக்க முடியறதில்ல சார்\nஹாஹா மாறுபட்டு யோசிசுருகீங்க அருமை\nஐம்பது வயதைத் தாண்டிய இளம் பதிவர்கள் - ரோஸ்விக்\nசமுதாய சிந்தனை மற்றும் சுவாரசியமான பதிவுகள் - ரோஸ்விக்\nஉலக சினிமா குறித்த பதிவுகள் - ரோஸ்விக்\nபதிவுலகில் காமிக்ஸ் உலகம் - ரோஸ்விக்\nஇந்த வித்துகள் விருட்சங்களாகட்டும் ... - ரோஸ்விக்\nவலைச்சரத்தில் திசைகாட்டி - அறிமுகம் - ரோஸ்விக்\nஏனோ என்றும், இது வீணோ என்றும் எழுதாமல்...பெயருக்கும், பெருமைக்கும் எழுதாமல்...நாலு பேருக்கும் இந்த ஊருக்கும் எழுதுவோமென....என்னில் முளைத்தவைகளையும், புதைந்த்தவைகளையும் எழுதுகிறேன்.\nவாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.\nசிறுவர்களின் இதய அறுவை சிகிச்சைக்கு நாடுங்கள்... (1)\nமுறையாக / முறைத்துக்கொண்டு வாசிப்பவர்கள்\nவிழுந்து கும்பிடவா என் காலை தேடுறீங்க... வேணாம்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/05/blog-post_11.html", "date_download": "2018-05-20T21:25:26Z", "digest": "sha1:QCW572WWR4A7GLFVRDEPDM74CJMPQQCE", "length": 15933, "nlines": 350, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை", "raw_content": "\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை\nநேற்று மதியம் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிய நேர்முக கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க நேரிட்டது. தமிழ் வர்ணனை படுமோசம். முன் பின் கிரிக்கெட் தெரியாத யாரோ ஒருவரை - அல்லது தமிழில் கிரிக்கெட் வர்ணனை தெரியாத ஒருவரைக் கொண்டுவந்துள்ளனர். அவர��க்கு தமிழில் கிரிக்கெட் கலைச்சொற்கள் எதுவுமே தெரியவில்லை. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி போன்றோர் பல வருடங்களாகச் சென்னை வானொலியில் தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்து வந்துள்ளனர். ராமமுர்த்திக்கு வயதாகி குரல் நடுங்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அப்துல் ஜப்பார் (வயதானாலும்) இன்னமும் கம்பீரமான குரலைக் கொண்டிருக்கிறார்.\nராஜ் டிவி கிரிக்கெட் வர்ணனையாளருக்கு உதவும் விதமாக, சில கலைச்சொற்கள் இங்கே: (இவை புழக்கத்தில் உள்ள சொற்கள். புதிதாக நான் உருவாக்கியவை அல்ல.)\nBowler - பந்து வீச்சாளர்\nBowling - பந்து வீசுதல்\nFast Bowler - வேகப்பந்து வீச்சாளர்\nMedium Pacer - மித வேகப்பந்து வீச்சாளர்\nSpinner - சுழற்பந்து வீச்சாளர்\nOver the wicket - வீசும் கை விக்கெட்டுக்கு மேல் வர\nRound the wicket - வீசும் கை விக்கெட்டைவிட்டு விலகி வர\nDefended the ball - தடுத்து ஆடினார்\nPushed the ball - தட்டி விட்டார்\nSweep/Swept the ball - பெருக்கி அடித்தார்\nSteered the ball - திசை கொடுத்துத் தட்டினார்\nLofted the ball - உயரத் தூக்கி அடித்தார்\n(இவை போதா. பல அடிகளுக்கு தமிழில் புழக்கத்தில் நல்ல சொற்கள் இல்லை. கிளான்ஸ், ஃபிளிக், புல், ஹூக் என்று பல நுணுக்கமான அடிகளுக்குச் சொற்கள் இன்று இல்லாவிட்டால் பரவாயில்லை. நாளடைவில் உருவாக்கிக் கொள்ளலாம். இதேபோல பந்துவீச்சிலும் பல சொற்களுக்குச் சரியான தமிழாக்கம் எனக்குத் தட்டுப்பட்டதில்லை.)\nOff-side - ஆஃப் திசை\nFront foot defensive shot - முன்னாங்காலில் சென்று தடுத்தாடினார். (etc.)\nFielder - தடுப்பாளர் (பந்துத் தடுப்பாளர்)\n(தடுப்பு வியூகத்தின் பல பெயர்களுக்கு தமிழாக்கம் கிடையாது. இவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாகப் பயன்படுத்துவதில் பெரிய தவறில்லை - இப்பொழுதைக்கு.)\ncatches the ball/caught the ball - பந்தைப் பிடிக்கிறார்/பிடித்தார்\nDiving - பாய்ந்து விழுந்து (பிடித்தார்/தடுத்தார்)\nBoundary - எல்லைக்கோடு - அல்லது நான்கு ரன்கள் (இடத்துக்குத் தகுந்தவாறு)\nSix/Sixer - ஆறு ரன்கள்\nGlove(s) - கையுறை(கள்) / கைக்காப்பு(கள்)\nஇன்னமும் கூட நிறைய இருக்கலாம். ஆனால் இவற்றை வைத்துக்கொண்டே ஓரளவுக்கு ஒப்பேற்றிவிடலாம். அடுத்த ஆட்ட வர்ணனை கொஞ்சமாவது உருப்படியாக இருக்கும் என்று நம்புவோம்.\nball - பந்துங்கிறது கூட ராஜ் டிவி தொகுப்பாளருக்குத் தெரியலியா கொடுமை தான். இராம. கி அவர்களின் கட்டுரையிலும் சில கலைச்சொற்கள் இருக்கின்றன\nஅப்துல் ஜப்பார் அடுத்த ஆட்டத்தின் வர்ணனைக்குச் செல்வதாக க���றுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.\nரவிஷங்கர்: பல நேரங்களில் அவர் 'பால்' என்றே சொன்னார். அந்த வர்ணனை கண்றாவியாக இருந்தது.\nவிக்கெட் விழுதல் = ஆட்டம் இழத்தல் = அவுட் ஆதல்.\nஸ்டம்ப் என்பதற்கும் விக்கெட் என்று பெயர்.\nஇதற்கான தமிழ்ச்சொற்கள் எதையும் யாரும் பயன்படுத்தி நான் கேட்டது கிடையாது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய மீனவர்கள் கடத்தல் நாடகம்\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்\nபங்குச்சந்தையில் சன் டிவி vs ராஜ் டிவி பங்குகள்\nராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை\nகிரிக்கெட் தொலைக்காட்சியில் - தமிழிலும் தெலுங்கிலு...\nஅடுத்த குடியரசுத் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil-rcchaplaincy.org.uk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-05-20T21:47:41Z", "digest": "sha1:6OJUUVKNJZ4C27KIDACE4YFQT75SKCTI", "length": 29292, "nlines": 261, "source_domain": "www.tamil-rcchaplaincy.org.uk", "title": "சிலுவையில்(ன்) உறவு சிலுவையில்(ன்) உறவு – Tamil Catholic Chaplaincy", "raw_content": "\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\nநம்பிக்கையின் மக்களாகிய நமக்கு, இயேசுவின் பிறப்பு, அவருடைய போதனைகள், அவர் செய்த பணிகள், அவருடைய பாடுகள், அவருடைய சிலுவை மரணம் ஆகிய அனைத்தும் இறைதிட்டத்தின் ஒரு பகுதியே. சிலுவை மரணத்தால் இயேசு நம்மை (படைப்பு அனைத்தையும்) பாவத்தின் விலையாக இருந்த சாவிலிருந்து மீட்டெடுத்தார்.\nஇயேசு கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு இவை அனைத்தும் எதார்த்த நிகழ்வுகள். உரோமை அரசை எதிர்த்த குற்றத்திற்காக கிடைத்த தண்டனையே சிலுவை மரணம். சிலுவை ஒரு அவமானத்தின் அடையாளம். இதைத்தான் பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பின்வருமாறு கூறுகிறார்: “ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து (சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து) கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1:23-24).\nசிலுவையில் அறையப்பட்ட இயேசுதான் தன் வாழ்வு என்றும் அவரைத்தவிர தனக்கு எதுவ��ம் முக்கியமல்ல என்றும் உலகிலுள்ள மற்றனைத்தும் குப்பை என கருதும் அளவுக்கு பவுல் அடிகளார் துணிந்து விடுகிறார். அவர் சொல்லுகிறார்: “நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.” (1 கொரி 2:2). மேலும், “நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.” (கலாத் 6:14) மேலும், “உண்மையில், என்னைப் பொறுத்த மட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருகிறேன்.” (பிலிப் 3:8).\n இயேசுவின் மரணம் அதுவும் சிலுவை மரணம் பவுலடிகளாருக்கு வாழ்வாகவும் வழியாகவும் மாறிவிடுகின்றது. அப்படியெனறால் இயேசு சிலுவையில் என்னதான் செய்தார் சிலுவை மரணத்தின் பயன் என்ன என்று கேட்போமென்றால் அதற்கும் பவுல் அடிகளார் கூறும் பதில் நமது நம்பிக்கையை ஆழப்படுத்துகின்றது. அவர் கூறுகிறார்: “நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்.” (கொலோ 2:14) அவர் சிலுவையில் தொங்கிய அந்த நேரத்தில் நம் பாவ கடன்பத்திரத்தை ஒவ்வொன்றாக அழிக்கிறார். அதுமட்டுமல்ல மேலும் மக்களிடையே இருந்த பிரிவினையை தகர்த்தெரிந்து ஒற்றுமையை உண்டுபண்ணுகிறார்: “அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்.” (எபே 2:14). இதுதான் பவுலடிகளார் கண்ட சிலுவை மரணம். சிலுவையில் தொங்கிய இயேசு துன்பவேதனையை அனுபவித்தார். அந்த துன்ப வேளையிலும் அவர் கடவுளோடும் மற்றவரோடும் உறவாடினார். மேலும் சிலுவையில் அவர் கூறிய கூற்றுகளை நான்கு நற்செய்தியாளர்களும் நமக்கு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறா���்கள். அவை:\n1. ஏலி, ஏலி லெமா சபக்தானி (மத் 27:46) எலோயி, எலோயி லெமா\n2. தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது\nஎன்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை. (லூக்கா 23:34)\n3. நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக\nஉமக்குச் சொல்கிறேன் (லூக் 23:43)\n4. தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் (லூக் 23:46)\n5. தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்\" என்றார். பின்னர் தம் சீடரிடம்,\n'இவரே உம் தாய்\" என்றார். (யோவா 19:26-27)\n6. தாகமாய் இருக்கிறது என்றார் (யோவா 19:28)\n7. இயேசு, 'எல்லாம் நிறைவேறிற்று\" என்று கூறித் தலை சாய்த்து\nஆவியை ஒப்படைத்தார் (யோவா 19:30)\nசிலுவையில் இயேசு கூறிய இந்த ஏழு கூற்றுகள் அவரைப்பற்றியும், அவர் தந்தையோடு கொண்டிருந்த உறவைப் பற்றியும், மக்களோடு கொண்ட உறவைப் பற்றியும், அவரின் பணியின் நிறைவைப்பற்றியும் பேசுகின்றன என்று கூறினால் அதுவும் மிகையாகாது. இயேசு தன் இயலாமையை பற்றி பேசவில்லை. அவர் தனது தோல்வியைப்பற்றி பேசிப் புலம்பவில்லை. தனது வெறுப்பையோ, கோபத்தையோ அவர் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அது சரியாகத்தான் இருந்திருக்கும். அது அவரின் நீதியின் குறலாக இருந்திருக்கும். ஆனால் அவரின் தனது பொதுப்பணி காலத்தின் போது சொன்ன போதனைகள் அனைத்தும் இறைவனைப்பற்றியும் இறையாட்சியைப்பற்றியம் தான் இருந்தது. அவர் செய்த நல்ல செயல்கள் அனைத்தும் குணமளித்தன, உயிர் கொடுத்தன, உறவை வளர்த்தன. அதேபோல சிலுவையில் இயேசு கூறிய அந்த ஏழு கூற்றுகளும் கடவுளோடு அவர் கொண்டிருந்த உறவை வெளிப்படுத்தின, மக்களோடு அவர் கொண்டிருந்த உறவை வெளிப்படுத்தின, மக்களில் அவர் உருவாக்க இருந்த உறவை வெளிப்படுத்தின.\nகடவுள் தன்னோடு உடனிருக்கிறார் என்பதை போதித்து வந்தார் இயேசு. இயேசுவின் வாழ்வும் போதனையும் கடவுளின் உடனிருப்பின் அடையாளம், வெளிப்பாடு என்பது நமது நம்பிக்கை. ஆகவேதான் இயேசு உரிமையோடு கேட்கின்றார்: “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” கடவுள் தன்னோடு இருக்கின்றார் என்ற கருத்தை இந்த கூற்று வழியாக அறிவிக்கின்றார். இந்த கூற்று திருப்பாடல் 22 உள்ளது. இயேசு இந்த திருப்பாடலை 22 (நம்பிக்கையின் திருப்பாடல்) முழுமையாக சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது வேண்டியிருக்க வேண்டும். இதுதான் இயேசு கடவுளோடு கொண்டிருந்த நம்பிக்கை உறவு.\nஅதேபோல “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை” என்ற கூற்றின் வழியாக மீண்டும் தந்தையோடு கொண்டிருந்த உறவை வெளிப்படுத்துகிறார். பிறர் குற்றங்களை மன்னிப்பது தந்தை இயேசுவுக்கு கொடுத்த பணிகளில் ஒன்று. மன்னித்தல் வழியாக இயேசு இறை-மனித உறவை மீண்டும் சரிசெய்கிறார். எவ்வாறு மோசே பாலை நிலத்தில் வணங்கா கழுத்தைக் கொண்ட இஸ்ராயேல் மக்களுக்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்று மன்றாடினாரோ அதேபோல இங்கு இயேசு மக்களின் மன்னிப்புக்காக மனறாடுகிறார்.\nதந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் என்று கூறுவதன் வழியாக தன்னை கடவுள்தான் இவ்வுலகிற்கு அனுப்பினார் என்றும், அதுவும் ஒரு பணிக்காக அனுப்பினார் என்றும், அந்த பணியின் நிறைவாக தனது உயிரையே மீண்டும் கடவுளிடம் ஒப்படைக்கின்றார் என்றும் இயேசு கூறுகிறார். மேலும் ஒப்படைத்தல் என்பது கடவுள் இயேசுவின் மேல் கொண்டுள்ள உரிமையை வெளிப்படுத்துகிறது. ஆகவே கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே இருந்த உறவு கடவுளின் உடனிருப்பை வெளிப்படுத்தியது, கடவுள் இயேசுவின் மேல் கொண்ட உரிமையை வெளிப்படுத்தியது, அவர்களிடையே இருந்த உறவு தந்தை-மகன் உறவு என்பதையும் வெளிப்படுத்தியது.\n“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை”. இயேசு இவ்வுலகிற்கு வந்தது மக்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத்தர. சிலுவை மரத்தில் இதையே மன்றாட்டாக வைக்கிறார் இயேசு. தனது மரணத்தின் வழியாக மக்களுக்கு மன்னிப்பை பெற்றுத்தந்து இறை-மனித உறவை புதுப்பிப்பது மட்டுமன்றி மக்களுக்காக பரிந்துபேசுபவராக மக்களோடு தன்னை இனைத்து மக்களோடு தனக்குள்ள உறவை ஆழப்படுத்துகிறார். மக்களோடு மக்களாக, மக்களோடு தானும் ஒன்றான (பாவம் தவிற) உறவு.\n“நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்று கூறி தான் இவ்வுலகிற்கு வந்தது மீட்புப்பணிக்காக என்பதை வெளிப்படுத்துகிறார். குற்றவாளிகளோடு ஒன்றாக சிலுவையில் துன்பப்பட்டாலும் தான் குற்றவாளி அல்ல என்பதையும் அதேநேரத்தில் குற்றவாளிகளை இறைவனோடு ஒன்றினைப்பதுவே தனது தலையான பணி என்பதை நிருபித்துவிடுகிறார். எனவே பாவிகளோடு கொண்டு���்ள உறவு மீட்பர்-மக்கள் உறவு என்பதை வெளிப்படுத்துகிறார்.\nதம் தாயிடம், ‘அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், ‘இவரே உம் தாய்” என்றார். மரியாள்தான் இயேசுவின் முதல் சீடத்தி என்ற உண்மை திருச்சபையின் துவக்க காலத்திலிருந்து பேசப்பட்டு வருகிறது. இயேசு கருவாக உருவாகியதிலிருந்து கல்லரையில் அடக்கம் செய்யப்படும் வரை இயேசுவை பின்தொடர்ந்தவர் மரியா ஒருவர்தான். இயேசுவின் அன்புச்சீடர் சிலுவை அடியில் நின்றுகொண்டிருந்தார் அவரும் இயேசுவை பின்தொடர்ந்த காலம்தொட்டு கல்லரைவரை அவருக்கு சீடராக இருந்தவர். இயேசு தனது மரணத்திற்கு முன்பாக இந்த சீடர்களிடையே ஒரு குடும்ப உறவை (தாய்-மகன்) வளர்க்கிறார். சீடர்களிடையே ஒரு குடும்ப உறவு இருக்கவேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றார். இந்த உறவை பினைக்கும் பாலம் இயேசுதான்.\nதான் தன்னில் கொண்ட உறவு\n“தாகமாய் இருக்கிறது” என்றார் மேலும் ‘எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறுவதன் வழியாக தான் யார் என்பதையும் எதற்காக இவ்வுலகிற்கு வந்தார் என்பதையும் அழாகாக சித்தரித்துக் காட்டுகிறார். இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் தனது உணவெனக்கூறியிருக்கிறார் (யோவான் 4:34) இந்த இறைதிட்டத்தை நிறைவேற்றுவதுதான் தனது குறிக்கோள் என்றும் அதுவே தனது தாகம் என்றும் கூறுகிறார். தான் இவ்வுலகிற்கு வந்தது இறைதிட்டத்தை நிறைவேற்ற மேலும் அது நிறைவேற்றுவதுதான் தன் வாழ்வின் நோக்கம் என்றிருந்தவர் அது நிறைவேறியபோது எல்லாம் நிறைவேறிற்று என்று கூறி தனது வாழ்வை நிறைவு செய்கிறார்.\nஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இயேசுவின் சிலுவை மரணம் உறவில் நிறைவு காண்பதற்காவே என்று கூறலாம். இறைமனித உறவு, பாவிகளிடையே உள்;ள உறவு, சீடர்களிடையே உள்ள உறவு, தனக்குள்ளே உள்ள உறவு போன்ற எல்லா உறவுகளும் சிலுவையில் முழுமை அடைகின்றன. இன்னும் சற்று ஆழ்ந்து சிந்திப்போமென்றால் இயேசு தன்னையே மையமாக வைத்து தனக்கு மேல் உள்ள கடவுளின் உறவு, தன்னைச் சுற்றிஉள்ள மக்கள் (பாவிகள்) உறவு, மேலும் தனக்கு கீழ் உள்ள (பின் வருகின்ற) சீடர்கள் உறவு ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்க்கிறார், ஒன்று படுத்துகிறார், ஒன்றாக்குகிறார். இயேசுவில் எல்லா உறவுகளும் ஒன்றாகுகிறது. சிலுவையில் தொங்கும் இயேசு சிலுவை மரணம் வழியாக உறவை (ஒரே உறவ���) ஒன்றாக்குகிறார்.\nபரிசுத்த ஆவி திரு விழிப்பு வழிபாடுகள்\n“தூய ஆவியே துணையாக வருவீர்...\nவிவிலியத்தில் செபம் மலையளவு நம்பிக்கை\nஅன்று இயேசுவின் பத்துச் சீடர் பதறி உள்ளத்தையும் இல்லத்தையும் இழுத்து மூடிக் கொண்டனர். மூடிய கதவுகள் வழியே வெண் ஒளிக் கீற்றாய் இயேசு வந்தார். கல்லறையில்...\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/670720", "date_download": "2018-05-20T21:24:49Z", "digest": "sha1:GCVPHJT3MPC6TFABXCQZKVBVJX7R554Z", "length": 1955, "nlines": 17, "source_domain": "multicastlabs.com", "title": "இலவச கப்பல் மற்றும் இலவச உருப்படியை Semalt 4 கூப்பன் குறியீடு (100% தள்ளுபடி)", "raw_content": "\nஇலவச கப்பல் மற்றும் இலவச உருப்படியை Semalt 4 கூப்பன் குறியீடு (100% தள்ளுபடி)\nநான் XCart 4 கிளாசிக் இயங்குகிறேன். இலவச கப்பல் + 100% ஆஃப் (இலவச தயாரிப்பு) அனுமதிக்கும் ஒரு கூப்பன் குறியீட்டை அமைக்க வேண்டும். கூடுதல் தேவைகளுக்கு இது குறிப்பிட்ட தயாரிப்புகள் பொருந்தும் என்று ஆனால் நான் அதை வடிகட்ட முடியும் என்று எனக்கு தெரியும் \"வண்டியில் தயாரிப்பு கொண்டுள்ளது . \" பிரிவில். இரண்டு கூப்பன் வகைகளை எப்படி இணைப்பது (இலவச கப்பல் மற்றும்% OFF)\nபி. எஸ் - registrations are us edmonton. இந்த கேள்விக்கு சரியான SE என்றால், நான் உறுதியாக இருக்கிறேன், ஆனால் உதவி பிரிவு குறிப்பாக சொல்கிறது, \" மற்ற CMS களைப் பற்றிய கேள்விகள் புரோ வெஸ்டாஸ்டர்களில். \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/132417", "date_download": "2018-05-20T21:38:58Z", "digest": "sha1:5NT5K6GJCIUKKJKLOQLHASQZ5EOPYRTK", "length": 7972, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கொடூரமாக கொல்லப்பட்ட குத்துச்சண்டை வீரர்: சூதாட்ட விவகாரம் காரணமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொடூரமாக கொல்லப்பட்ட குத்துச்சண்டை வீரர்: சூதாட்ட விவகாரம் காரணமா\nசுவிட்சர்லாந்து நாட்டில் குத்துச்சண்டை வீரர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸின் துர்கவ் மாகாணத்தில் உள்ள Erlen என்ற கிராமத்தில் பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் வசித்து வருகிறார்.\nகடந்த யூலை மாதம் காட்டுப்பகுதிக்கு பெண் நடைப்பயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.\nசடலம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் பொலிசாரால் அடையாளம் காணமுடியவில்லை.\nபின்னர், நீண்ட நாட்களாக நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முடிவில் கொல்லப்பட்ட நபர் செர்பியாவை சேர்ந்த Branislav(41) என்ற குத்துச்சண்டை வீரர் என தெரியவந்துள்ளது.\nதுர்கவ் மாகாணத்தில் அவர் ஒரு தனியார் பாதுகாவலர் பணியை செய்து வந்துள்ளார்.\nஇக்கொலை குறித்து விசாரணையை தொடங்கியபோது, குத்துச்சண்டை போட்டியின்போது சூதாட்டம் ரகசியமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇச்சூதாட்டத்தின் விளைவாக குத்துச்சண்டை வீரர் கொல்லப்பட்டுருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.\nகுத்துச்சண்டை வீரர் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.in/2012/04/", "date_download": "2018-05-20T21:08:25Z", "digest": "sha1:5ILAZJZME6IFSVIA3P56J4HLCLWA3BWS", "length": 19763, "nlines": 382, "source_domain": "anmikam4dumbme.blogspot.in", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: April 2012", "raw_content": "\nஆசான் ஜீவ்ஸ் சமீபத்தில நல்ல நண்பர்களா இருந்தவங்க காணாமல் போறதைப்பத்தி வருத்தப்பட்டு இருந்தார்.\nபல வருஷங்கள் முன்னே பி.வி. ராமனின் ஜோதிட பத்திரிகையில் இதே போல ஒத்தர் கேள்வி எழுப்பி இருந்தார். உசுருக்குசிரா இருந்த நண்பன் ஏன் இப்ப பாரா முகமா இருக்கான்\nஇதுக்கு ஜோதிடர் ஒருத்தரோட பதில் : க்ரஹ அமைப்புகள் மாறிவிட்டன. உங்க ஜாதகம் இப்படி, நண்பர் ஜாதகம் இப்படி. இன்னின்ன க்ரஹங்கள் ஆட்சியில இருந்தப்ப ஒத்துப்போச்சு; இப்ப அவை இடம் மாறி போனதால நட்பும் போயிடுத்து. திரும்பி வர சான்ஸ் ஹும், சாதகமான அமைப்பு திருப்பி வர இத்தனை வருஷமாகும். அப்போ நடக்கலாம்.\nபின்னால் பல விஷயங்களை யோசித்துக்கொண்டு வரப்ப இன்னும் சில விஷயங்கள் புரிய வந்தது.\nக்ரஹங்களேவா ஒரு பலனை கொடுக்கின்��ன\nஇல்லை. அவை போஸ்ட் மேன் மாதிரி. நமக்கு வர வேண்டிய தபாலை போஸ்ட் மேன் வர வேண்டிய நேரத்தில கொடுத்துட்டுப் போற மாதிரி. நமக்குன்னு விதிச்சு இருக்கிறதை தகுந்த நேரத்தில அவை கொடுத்துட்டுப் போயிடும். அப்படி சொல்கிறது கூட தப்புன்னு நினைக்கிறேன்.\nபதஞ்சலி தன் யோக சாஸ்த்திரத்துல சொல்கிறார்: ஒருவர் பிறக்கும் போதே அவருடைய ஆயுசு, போகம் ஆகியன நிர்ணயிக்கப்படுகின்றன. அதாவது அவருக்கு இருக்கும் கர்மாவில இந்த ஜன்மாவில அவர் அனுபவிக்கப்போறது என்ன அது எப்போ இதெல்லாமே பிறவியின் போது நிர்ணயிக்கப்படும்.\nவர வேண்டியதும் போக வேண்டியதும் அதனதன் நேரத்தில நடக்கும். அது எந்த நேரம் என்பதை ஜோதிட வல்லுனர்கள் சொல்ல முடியும்.\nஅது சரி. நமக்கு வர வேண்டிய கர்மாவை நாமேதான் நிர்ணயித்து இருக்கிறோம். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' இல்லையா\nஅது சரி, இதுக்கும் நண்பர்களுக்கும் என்ன சம்பந்தம்\nஎன்னன்னா இவர்கள் அந்த கர்மாவில சம்பந்தப்பட்டு இருக்காங்க.\nபோன ஒரு ஜன்மத்தில ஒத்தரை கஷ்டப்படுத்தினோம். இப்ப அவர் நம்மை கஷ்டப்படுத்த இருவர் கர்மாவும் பாலன்ஸ் ஆயிடும். முன்னொரு ஜன்மத்தில நல்லது செய்திருக்க அவர் அதை இப்ப திருப்பி செய்ய கர்மா பாலன்ஸ் ஆகும். ஆக முன் ஜன்மங்களில தொடர்பு இருந்தவங்கதான் இப்பவும் நம் தொடர்புக்கு வராங்க (விடாது கருப்பு\nஇப்படி ஜனங்கள் ஜன்மா ஜன்மாவா தொடர்போட இருக்காங்ன்னு ஒரு தியரியை முன் வைத்தவர் Dr. Brian Weiss என்கிற சைக்கியாட்ரிஸ்ட். அவர் அவரோட நோயாளி நர்ஸ் ஒருத்திக்கு ஹிப்னாடிஸ மருத்துவம் கொடுக்கப்போய் பல ஆச்சரியமான விஷயங்களை கண்டு பிடிச்சார். ஹிப்னாடிஸ தூக்கத்தில அந்த நர்ஸ் தன் முந்தைய பல பிறவிகளில் நடந்ததை அனுபவிச்சு சொல்ல அதை எல்லாம் அவர் டாக்குமென்ட் செய்தார். இதை எல்லாம் ஆராய்ச்சி செய்து அவர் எழுதினதுலதான் அவர் பல பிறவிகளும் ஒண்ணா பிறந்து ஊடாடி முன்னேறுகின்றன ன்னு தியரைஸ் செய்தார். ( souls evolve in groups)\nஅப்ப, நண்பர்களாகட்டும் எதிரிகளாகட்டும் கர்மாவை தீர்க்கவே நம் வாழ்கைக்குள்ள வராங்க ஒரு வேளை கொஞ்ச நாட்களில கர்மா தீர்ந்து போச்சுன்னா, அனேகமா விலகிவிடுவாங்க ஒரு வேளை கொஞ்ச நாட்களில கர்மா தீர்ந்து போச்சுன்னா, அனேகமா விலகிவிடுவாங்க பல்மான கர்மாவா இருந்தா கூட இருந்துகிட்டே இருப்பாங்க\nஆக இந்த பதிவை நீங்க படிச்சீங்கன்னா உங்களுக்கும் எனக்கும் இருக்கிற முன் தொடர்பு ஒரு காரணம். படிச்சுட்டு என்னை திட்டினீங்கனா, அது முன் வினைப்பயன் ரோஜாப்பூ கொடுத்தாலும் அது முன் வினைப்பயனே\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (304)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_5343.html", "date_download": "2018-05-20T21:45:30Z", "digest": "sha1:AVFROZMOV6MDWWM2NAT4T25KHMI6DHBN", "length": 3474, "nlines": 28, "source_domain": "www.anbuthil.com", "title": "அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome general அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு\nஅனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு\nகுழந்தைகள் அடிக்கடி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் கார்டூன் அனிமேசன் பிலிம் வரை அத்தனையையும் ஒரே இடத்தில் இருந்து நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nகுழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒ���ு தளத்தை உருவாக்கி அதில் குழந்தைகள் விரும்பும் அத்தனை நிகழ்ச்சிகளையும் வீடியோவில் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇத்தளத்திற்கு சென்று Funniest Videos, Movies, Silly Songs, New Music, Amazing Animals, TV & Cartoons போன்ற அத்தனை நிகழ்ச்சிகளையும் இத்தளத்தில் இருந்து இருந்து பார்க்கலாம்.\nஒவ்வொரு பிரிவிலும் பல தரப்பட்ட வீடியோக்கள் நம் பார்வைக்கு கிடைக்கிறது. குழந்தைகள் அதிகமாக விரும்பும் வீடியோக்களை வரிசைப்படுத்தி தனித்தனியாக கொடுத்திருப்பதால் குழந்தைகளுக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nஎந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை. நாம் பார்க்கும் வீடியோக்களை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.\nஅனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு Reviewed by அன்பை தேடி அன்பு on 4:17 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.in/2012_12_01_archive.html", "date_download": "2018-05-20T21:18:21Z", "digest": "sha1:U3AAVGPCONWHIWOZSXZDSFRZTZCLJZRZ", "length": 104645, "nlines": 421, "source_domain": "enganeshan.blogspot.in", "title": "என்.கணேசன்: December 2012", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nபரம(ன்) ரகசியம் – 24\nபரம(ன்) ரகசியம் – 24\nஅன்று கம்பெனியில் முக்கியமான மீட்டிங் ஒன்று இருந்ததால் பரமேஸ்வரனும், விஸ்வநாதனும் இரவு எட்டு மணிக்கு மேல் தான் வந்தார்கள். மகேஷும் தாமதமாகவே வந்தான். அவர்கள் வருவதற்கு முன்பே பயணக் களைப்பில் ஈஸ்வர் உறங்கி விட்டான். தந்தையின் அறையில் அவனுக்கு மிக ஆழ்ந்த தூக்கம் வந்து விட்டிருந்தது. மறு நாள் காலை அவர்கள் போகும் வரை அவன் எழுந்திருக்கவில்லை. அவன் கண் விழித்த போது ஆனந்தவல்லி அவனையே பார்த்தபடி அருகே அமர்ந்திருந்தாள். தூங்குகின்ற போது கொள்ளுப்பேரன் அவள் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தான். அவள் முகத்தில் ஒரு தனிக்கனிவு தெரிந்தது.\nகண்விழித்த ஈஸ்வருக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தான். அவன் தந்தைக்கும் அவன் தூங்குவதைப் பார்க்கப் பிடிக்கும். அவன் ஒரு குழந்தை போல் தூங்குவதாக அவர் சொல்வார்.... ஆனால் இந்தக் கிழவியும் ஏன் இப்படிப் பார்க்கிறாள் என்று நினைத்தவனாக அவன் கேட்டான். “என்ன\nஆனந்தவல்லி சொன்னாள். ”என்ன இன்னமும் எழுந்திருக்கலையான்னு பார்க்க வந்தேன். தூங்கிட்டு இருந்தாய். அப்படியே நானும் இங்கே உக்காந்துட்டேன்.”\nஅவன் எழுந்து போய் தன் காலைக்கடன்களை முடித்து விட்டு வரும் வரை ஆனந்தவல்லி அங்கேயே அமர்ந்திருந்தாள். அவன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.\nஅவள் சொன்னாள்.”உனக்கு தொந்தரவாய் இருந்தாய் போயிடறேன்...”\n“தொந்தரவெல்லாம் இல்லை. நானே உங்க கிட்ட பேச வரணும்னு இருந்தேன்.”\nஆனந்தவல்லி முகம் இறுகியது. சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டாள். “அப்படின்னா நீ இங்கே வந்தது அந்த சிவலிங்கம் பத்தி தெரிஞ்சுக்கத் தானா\n”ஆமா பின்ன இங்கே எனக்கு வேறென்ன இருக்கு\n“ஏண்டா இங்கே நாங்க எல்லாம் இல்லையா\n”நீங்க எல்லாம் இருக்கீங்க. ஆனா நீங்க இருக்கற மாதிரி இது வரைக்கும் நீங்க காமிச்சுக்கவே இல்லையே”\nவார்த்தைகளின் கூர்மைக்குத் தகுந்தது போல் அவன் முகத்திலும் கடுமை தெரிந்தது. ஆனந்தவல்லி கேட்டாள். “ஏண்டா நீ தகராறு பண்றதுக்குன்னே வந்திருக்கயா\nஅந்த நேரத்தில் மருமகன் எழுந்து விட்டானா என்று பார்க்க வந்த மீனாட்சி உள்ளே நுழையாமல் அப்படியே நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டாள். அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வது அவளுக்குச் சுவாரசியமாக இருந்தது.\nஈஸ்வர் சொன்னான். “உண்மையை சொன்னா தகராறா இந்த வீட்டு ஹால்ல ஜோடி ஜோடியா பெருசா படங்களை மாட்டி இருக்கீங்களே. எங்கப்பா அம்மா படம் இருக்கா இந்த வீட்டு ஹால்ல ஜோடி ஜோடியா பெருசா படங்களை மாட்டி இருக்கீங்களே. எங்கப்பா அம்மா படம் இருக்கா என் படம் இருக்கா\nஆனந்தவல்லி அசந்து விடவில்லை. அந்த அறையில் இருந்த படங்களையும், பதக்கங்களையும் கோப்பைகளையும் காட்டிக் கேட்டாள். ”ஏண்டா இதெல்லாம் யார் படம் இதெல்லாம் யார் வாங்கின மெடல்... இதெல்லாம் யார் வாங்கின மெடல்...\n“இதெல்லாம் எங்க அத்தை பத்திரமா வச்சிருக்கறது. நான் ஹால்ல சொல்றேன். நாலு பேர் பார்க்கிற இடத்தில் இருக்கா\n”ஹால்ல இருக்கற படங்கள் எதையும் நான் வைக்கலை. நீ வேணும்னா உங்கப்பா அம்மா போட்டோவைக் கொண்டு போய் மாட்டிக்கோ. உன் தாத்தா கிட்ட இருக்கற கோபத்தை நீ ஏண்டா என் கிட்ட காமிக்கிறாய்\n”அந்த ஆள் இப்படி இருக்கிறதுக்கு நீங்க தான் காரணம்...”\n“ஏண்டா நீ இப்படி இருக்கறதுக்கு உங்கப்பன் காரணமா அவன் ஒரு வார்த்தை பெரியவங்களை எதிர்த்துப் பேசினதில்லையேடா அவன் ஒரு வார்த்தை பெரியவங்களை எதிர்த்துப் பேசினதில்லையேடா உங்கப்பன் சாதுவா இருந்ததுக்கு அவங்கப்பன் காரணமா உங்கப்பன் சாதுவா இருந்ததுக்கு அவங்கப்பன் காரணமா பிள்ளைங்க எப்படி இருக்காங்கங்கறதுக்கு பெத்தவங்க தான் காரணம்னு சொன்னா, நீயும், உங்கப்பனுமே பெத்தவங்க மாதிரி இல்லையேடா. நீ ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கேன்னு சொன்னாங்க. படிக்காதவன் மாதிரி அல்ல பேசறே”\nஈஸ்வர் தன்னையும் மீறி புன்னகைத்தான். கிழவியின் பேச்சு சாமர்த்தியம் அவனுக்குப் பிடித்திருந்தது. சிறிய வயதிலிருந்தே அவனிடம் சரிசமமாக வாக்குவாதம் செய்து சண்டை போடுபவர்கள் யாரும் இருக்கவில்லை. பெற்றோர் இருவரும் அமைதியானவர்கள் என்பதாலும், அவனுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதாலும் சின்னச் சின்ன சண்டைகள் போடுவதில் உள்ள சந்தோஷம் குடும்பத்தில் அவனுக்குக் கிடைத்ததில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஆனந்தவல்லி அவனுக்குத் தரவே அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தான். அவன் தொடர்ந்தான். “நான் கோவப் படறப்ப எல்லாம் எங்கப்பா புத்தி சொல்லுவாரு. அந்த மாதிரி நீங்க உங்க மகனுக்கு புத்தி சொல்லி இருக்கீங்களா\nஆனந்தவல்லியும் மனதிற்குள் பேரன் பேச்சுத் திறமையை ரசித்தாலும் வெளியே காண்பித்துக் கொள்ளாமல் சொன்னாள். ”உங்கப்பனைப் பத்தி அவன் இது வரைக்கும் யார் கிட்டயும் பேசினதே இல்லையேடா. யாராவது பேசினாலும் அந்த இடத்தை விட்டுப் போயிடுவான். உங்கத்தை கிட்ட கூட அவன் பேசினதில்லை. வேணும்னா அவ கிட்ட கேட்டுப்பாரு. அவன் எதிர்பாராம விழுந்த அடிடா அது. அவனால அதை இன்னைக்கு வரைக்கு தாங்க முடிஞ்சதில்லை...”\n”ஒருத்தன் காதல் க���்யாணம் பண்ணிக்கறது தப்பா\n“உன்னை மாதிரி உங்கப்பன் இருந்திருந்தா பரமேஸ்வரன் பிள்ளை கிட்ட எதையும் எதிர்பார்த்திருக்க மாட்டாண்டா. அப்பா கிழிச்ச கோடு தாண்டாத பிள்ளையாவே காலம் பூரா வளர்ந்தவண்டா உங்கப்பன். போடற டிரஸ் தேர்ந்தெடுக்கறது அப்பா, பைக் தேர்ந்தெடுக்கறது அப்பா, கார் தேர்ந்தெடுக்கறது அப்பா. அவங்கப்பனும் தேர்ந்தெடுக்கறதுன்னா சும்மா இல்லை... இருக்கறதுலயே எது உசத்தியோ அது தான் பையனுக்கு கிடைக்கணும்னு அப்படி பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பான்... அப்பவே சொல்வேன் “இப்படி குழந்தைகளை ஓவரா தலையில தூக்கி வச்சு ஆடறது நல்லதில்லைடா”ன்னு. கேட்டால் தானே. உங்கப்பன் கல்யாணம் பண்ணிட்டு போனவுடனே இவன் பாதி செத்தே போயிட்டான்னு தான் சொல்லணும். அதுக்கப்பறம் மகனைப் பத்தி யார் கிட்டயும் பேசறதை நிறுத்திட்டான்...”\nகிழவி தன் மகனுக்காக பரிந்து பேசினதில் இருந்த உண்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் ”உன்னை மாதிரி உங்கப்பன் இருந்திருந்தான்னு சொன்னீங்களே எந்த அர்த்தத்துல” என்று பொய்யான கோபத்தைக் காட்டி அவன் கேட்டான்.\nஆனந்தவல்லியிடமும் எதிர்த்து சரிசமமாய் சண்டை போடுபவர்கள் இது வரை யாரும் இருந்ததில்லை. தந்தை, கணவன், பசுபதி மூவரும் பெரிதாய் கோபம் கூட காட்ட மாட்டார்கள். கோபப்படும் பரமேஸ்வரன் கூட அதைத் தாயிடம் வார்த்தைகளில் காண்பிக்க மாட்டார். அதனால் அவனிடம் இப்படிப் பேசுவதில் அவளுக்கும் உள்ளூர ஒரு திருப்தி இருந்தது. “உன்னை மாதிரி எடக்கு முடக்கா எப்பவாவது பேசி இருந்தான்னு தான்\n“நான் எப்ப எடக்கு முடக்கா பேசினேன்\n“ஒரு சேரிப் பொண்ணை கட்டிகிட்டு நாலஞ்சு பெத்துகிட்டு இந்த வீடெல்லாம் சுத்தி விளையாட விடுவேன்னு சொன்னியே அதென்ன\n“ஏன் சேரிப் பொண்ணை கட்டிக்கிறதுல என்ன தப்பு\n“தப்பே இல்லை. ஏன் நீ பிச்சைக்காரியைக் கூட கட்டிக்கலாம்.” ஆனந்தவல்லி எகத்தாளமாய் சொன்னாள்.\nஈஸ்வர் சிரிக்காமல் இருக்க கடும் முயற்சிகள் செய்து ஜெயித்தான். “அதுசரி இது வரைக்கும் நாம தான் எல்லாத்தையும் மகனுக்காக தேர்ந்தெடுத்தோம்... முதல் தடவையா அவனா ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்திருக்கிறான், அதை மதிக்கணும்னு உங்க மகனுக்குத் தோணலை. வாழ்க்கை பூரா சேர்ந்திருக்கிற மனைவியைத் தேர்ந்தெடுக்கற உரிமையைக் கூட தன் மகனுக்கு உங்���ள் மகன் தரலை. அந்தக் கோபத்துல சாகற வரைக்கும் அவன் கிட்ட பேசக்கூட இல்லை... அது உங்களுக்கு தப்பாய் படலை பார்த்தீங்களா நீங்களே உங்க மூத்த பிள்ளை மேல கோவிச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கு மேல பேசாம தானே இருந்தீங்க நீங்களே உங்க மூத்த பிள்ளை மேல கோவிச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கு மேல பேசாம தானே இருந்தீங்க எல்லாம் ஒரே ரகம் தான் போல இருக்கு எல்லாம் ஒரே ரகம் தான் போல இருக்கு\nஆனந்தவல்லிக்கு சுருக்கென்றது. ஈஸ்வரை முறைத்தாள். ”ஏண்டா, அவன் வீட்டுக்கு வரலைன்னா பெத்தவ நான் சாகற வரைக்கும் உண்ணாவிரதம் இருப்பேன்னு இருக்கேன் கொஞ்சம் கூட அசைஞ்சு குடுக்காம கண்டுக்காமல் அவன் இருக்கான். இந்த காலத்துல அரசியல்வாதிகளே நிஜமான உண்ணாவிரதம்னா பேச்சு வார்த்தைக்காவது வந்து போறாங்க. அவன் அது கூட செய்யலை. கோவம் வராதா\n”நீங்க சாகலையில்ல. அப்புறம் என்ன\nஈஸ்வர் சொன்னான். “அவருக்குத் தெரிஞ்சிருக்கும் நீங்க சாக மாட்டீங்கன்னு. அதனால தான் கண்டுக்கலை போல இருக்கு.”\nஆனந்தவல்லி முகத்தில் வேதனை தெரிந்தது. “அவன் செத்ததுக்கப்புறமும் நான் இருப்பேன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கும்... சாப்பாடு பெருசுல்ல, ஆடம்பரம் பெருசுல்ல, பணம் பெருசுல்லன்னு சன்னியாசி மாதிரி என் குழந்தை இருக்கிறப்ப எப்படி எனக்கு இருந்துச்சு தெரியுமா இனி இந்த உலகத்துல யாரையுமே அளவுக்கு அதிகமா நேசிக்கக் கூடாதுன்னு நான் அப்பவே தீர்மானிச்சுட்டேன்.... இந்தப் பாசமும் வேண்டாம். அதுல இருந்து வர்ற துக்கமும் வேண்டாம்னு விலகியே இருக்கப் பழகிட்டேன்”\nதன் பேரக் குழந்தைகளிடம் கூட அவள் சற்று தொலைவிலேயே இருந்ததற்குக் காரணம் இப்போது இதைக் கேட்டுக் கொண்டு நின்ற மீனாட்சிக்கு விளங்கியது. ஈஸ்வரும் மனம் இளகினாலும் காட்டிக் கொள்ளாமல் சொன்னான். ”நேசிக்காத மனுஷங்களுக்கு உண்மையான சந்தோஷத்தையும் உணர முடியாது” சுவரில் இருந்த பரமேஸ்வரன், சங்கர், மீனாட்சி புகைப்படத்தைக் காட்டி சொன்னான்.”பாருங்க இந்த மாதிரி சந்தோஷத்தை உணர்ந்திருக்கீங்களா\nஆனந்தவல்லி அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபடியே சொன்னாள். “இப்படி சந்தோஷமா இருந்த என் மகன் பின்னாடி எப்படி துக்கப்பட்டான்னு நான் பார்த்திருக்கேன்”\nஈஸ்வர் சொன்னான். “இந்த சந்தோஷத்தோட நினைவுகளை கடைசி வரை தக்க வச்சுகிட்ட என் அப்பாவ�� நான் பார்த்திருக்கேன். அந்த பழைய நாட்களைப் பத்தி பேசறப்ப எல்லாம் மறுபடி மறுபடி அந்த நாட்கள்ல வாழ்ந்துட்டு இருந்தார் அவர்....”\nஅதைக் கேட்டு மீனாட்சி ஈரமான கண்களைத் துடைத்துக் கொண்டாள். அண்ணன் மறுபடி மறுபடி அந்த நினைவுகளில் வாழ்ந்தான் என்பதை அவன் மகன் வாயால் கேட்ட போது நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஆனந்தவல்லி அப்படி நெகிழ்ச்சியடையவில்லை. “ஆனால் அந்த நினைவுகள் அப்பாவுக்காக காதலை தியாகம் செய்யற அளவுக்கு பலமா இல்லை” என்றாள்.\nஈஸ்வருக்கு நிஜமாகவே கோபம் வந்தது. “ஆமா நீங்க எல்லாம் என்ன நினைக்கிறீங்க நீங்க நேசிக்கிறீங்கங்கற காரணத்திற்காகவே அடுத்தவங்க உங்க அடிமையாகணுமா நீங்க நேசிக்கிறீங்கங்கற காரணத்திற்காகவே அடுத்தவங்க உங்க அடிமையாகணுமா அந்த ஆள் என்னடான்னா நான் வேணுமா அந்தப் பொண்ணு வேணுமான்னு கேட்கிறார். நீங்க என்னன்னா உங்க பையன் கிட்ட அந்த சிவலிங்கத்தை விடறியா நான் உண்ணா விரதம் இருந்து சாகவான்னு கேட்கிறீங்க. அன்பை ஏன் வியாபாரமாக்கிறீங்க அந்த ஆள் என்னடான்னா நான் வேணுமா அந்தப் பொண்ணு வேணுமான்னு கேட்கிறார். நீங்க என்னன்னா உங்க பையன் கிட்ட அந்த சிவலிங்கத்தை விடறியா நான் உண்ணா விரதம் இருந்து சாகவான்னு கேட்கிறீங்க. அன்பை ஏன் வியாபாரமாக்கிறீங்க\nசுர் என்று அவனுக்கு எழும்பிய கோபத்தைப் பார்த்த ஆனந்தவல்லி அவனுக்கு அவன் அப்பாவை யாராவது எதாவது தப்பாய் சொன்னால் ரத்தம் கொதிக்கிறது என்று புரிந்து கொண்டாள். ”ஏண்டா எங்க ரெண்டு பேரையும் விமரிசனம் செய்யத் தான் நீ அமெரிக்காவுல இருந்து வந்தியா\n“இல்லை அந்த சிவலிங்கத்துக்காக தான் வந்தேன்....நல்ல வேளையா ஞாபகப்படுத்தினீங்க. சரி கொஞ்சம் சீரியஸா பேசலாமா எனக்கு அந்த சிவலிங்கம் பத்தி முழுசும் தெரியணும். உங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் சொல்றீங்களா எனக்கு அந்த சிவலிங்கம் பத்தி முழுசும் தெரியணும். உங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் சொல்றீங்களா” என்றவன் ஒரு வெள்ளைத் தாளையும் பேனாவையும் எடுத்துக் கொண்டான். அவன் முகத்தில் இருந்த கோபம் சுத்தமாய் காணாமல் போனது. படுக்கையில் இருந்து எழுந்து வந்து ஒரு நாற்காலியை அவள் அருகே நகர்த்திப் போட்டு உட்கார்ந்தான்.\nஒரு நொடியில் நேர்மாறாக மாறிய அமைதியான ஈஸ்வர் முகத்தையே லேசான சோகத்துடன் ஆனந்தவல்லி பார��த்தாள். பின் மிகுந்த பாசத்துடன் அவன் தோளில் கை வைத்து சொன்னாள். “ஈஸ்வர் வேண்டாண்டா. பசுபதி ஏன் உன் கிட்ட தெரிவிக்கச் சொன்னான்னு எனக்கு தெரியாது. ஆனாலும் நீயும் அது பின்னாடியே போயிடுவியோன்னு எனக்கு பயமா இருக்குடா. இந்த குடும்பத்துல ஒருத்தன் அதுக்கு பூஜை பண்ணி உசிரை விட்டது போதும். இனி இந்த குடும்பத்துல யாரும் பலியாகிறதை பார்க்கற சக்தி எனக்கு இல்லைடா.”\nமனிதர்களை எடை போடுவதில் என்றுமே ஈஸ்வர் தவறியதில்லை. நடிக்கத் தெரியாத, நடிக்கும் அவசியத்தையும் லட்சியம் செய்யாதவள் ஆனந்தவல்லி என்பதை அவன் முன்பே கணித்திருந்தான். அப்படிப்பட்ட ஆனந்தவல்லியின் முகத்தில் தெரிந்த வேதனையும், பேசிய பேச்சும் ஆத்மார்த்தமாய் வந்தவை என்பது புரிந்த போது அவன் மிகவும் நெகிழ்ந்து போனான். தோளில் அவள் வைத்த கைகளை எடுத்துத் தன் இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு பரிவுடன் சொன்னான். “நீங்க அனாவசியமா பயப்படறீங்க. அப்படி எல்லாம் ஆகாது. இன்னொரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க. உங்க மூத்த பிள்ளையை பலி வாங்கினது அந்த சிவலிங்கம் இல்லை. மரணத் துடிப்புல கூட அவரோட பத்மாசனம் விலகலைன்னு கேள்விப்பட்டேன். தன் உடம்புல அத்தனை கட்டுப்பாடு வச்சிருந்த அவர் நினைச்சிருந்தா அந்த கொலைகாரனை சுலபமா தடுத்திருக்க முடிஞ்சிருக்கும். அவர் எந்தக் காரணத்தாலயோ அதை செய்யலை. ஒரு வேளை மரண காலம் இதுன்னு அவர் உணர்ந்திருக்கலாம். அதனால அதுக்கு இசைஞ்சு கொடுத்திருக்கலாம். அவர் உங்களைக் கூப்பிட்டு பேசினது, உங்க ரெண்டாவது பிள்ளை கிட்ட பேசினது எல்லாம் வச்சி பார்த்தா முதல்லயே அவர் தன் காலம் முடியப்போறதுன்னு உணர்ந்த மாதிரி தான் தெரியுது....”\nஆனந்தவல்லி அவன் பரிவான பேச்சில் உருகிப் போனாள். அவள் மூத்த பிள்ளை குறித்து கவலைப்பட்ட சமயங்களில் எல்லாம் எத்தனையோ முறை அவள் கணவர் அவளை இதே பரிவுடன் அவள் துக்கத்தைக் குறைக்க முயன்றிருக்கிறார். அப்போதெல்லாம் அவள் அவரை ’எல்லாம் உங்களால் தான்’ என்கிற விதத்தில் மிகக் கடுமையாகத் திட்டியும் இருக்கிறாள். ஒருமுறை கூட அவர் அவளைக் கோபித்துக் கொண்டதில்லை. அவர் மரணத்திற்குப் பிறகு அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவள் மிகவும் பச்சாதாபப்பட்டிருக்கிறாள். இன்று அவர் தோற்றத்தில் இருக்கும் கொள்ளுப் பேரன் அவனுடைய வழக்கமான எடக்கு முடக்குத் தனத்தை விட்டு விட்டு அதே பரிவுடன் பேசிய போது மறுபடி அவனிடம் அவரையே கண்டாள். லேசாகக் கண் கலங்கினாள்.\nஇதைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியும் நெகிழ்ந்து போனாள். சற்று முன் வரை மிகவும் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்த இருவரும் மிகவும் பாசமாக மாறியது அவளுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. ”தானாடா விட்டாலும் சதையாடும்னு சொல்வாங்க. அது உண்மை தான். அப்பா கிட்டயும் இவன் இப்படியே மாறிட்டா போதும் கடவுளே” என்று அவள் வேண்டிக் கொண்டாள்.\nஈஸ்வர் தொடர்ந்து சொன்னான். “நான் உங்க மூத்த பிள்ளை சொன்னார்ங்கறதுக்காக அந்த சிவலிங்கத்தைப் பத்தி கேட்கலை. எனக்கு வேற சில ஆராய்ச்சிகளுக்காக அதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப காலமா ஆர்வம் இருக்கு. எங்கப்பா கிட்ட நான் நிறையவே அது பத்தி விசாரிச்சிருக்கேன். இது பத்தி உங்க கிட்டயும் உங்க ரெண்டாவது பிள்ளை கிட்டயும் நிறைய தகவல் கிடைக்கும்னு நம்பறேன். அதனால தான் கேட்கறேன். சொல்லுங்க ப்ளீஸ்”\nஆனந்தவல்லி திடீரென்று கோபித்துக் கொண்டாள். “என்னடா ஆரம்பத்துல இருந்தே பார்த்துகிட்டிருக்கேன், நீங்க, உங்க மூத்த பிள்ளை, ரெண்டாவது பிள்ளைன்னே சொல்லிகிட்டிருக்கே நீ பாட்டின்னு கூப்பிட்டு கேட்கலைன்னா நான் வாயே திறக்க மாட்டேன். என்ன ஆனாலும் சரி”\nமிக உறுதியாகச் சொல்லி விட்டு நாற்காலியில் அவள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். பரமேஸ்வரன் மேல் இருந்த கோபம் ஈஸ்வருக்கு ஆனந்தவல்லியிடம் இருக்கவில்லை. சொல்லப்போனால் இங்கு வரும் வரை அவளைப் பற்றி அதிகம் அவன் நினைத்தது கூட இல்லை. இங்கே அவளிடம் பேசப் பேச அவளை அவனுக்குப் பிடித்தும் விட்டிருந்தது.ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் அவளை பாட்டி என்று கூப்பிட வேண்டுமா என்று அவன் எண்ணினான்.\nஅந்த நேரமாகப் பார்த்து அவனுக்குள்ளே ஏதோ ஒரு உணர்வு அவளிடம் உள்ள தகவல்களில் ஒன்று மிக முக்கியமாக இருக்கும் என்று அவனுக்கு ஆணித்தரமாகச் சொன்னது. அந்த உணர்வு எப்போதும் அவனுக்கு ஏற்படும் உள்ளுணர்வு போல இருக்கவில்லை. அதில் ஏதோ ஒரு பெரிய வித்தியாசத்தை அவன் உணர்ந்தான். ஏதோ வெளிசக்தி, டெலிபதியாக அவனுக்கு சொல்வது போல் இருந்தது. ஆழ்மனம் மற்றும் அதீத சக்திகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அவனுக்கு அது தெளிவாகப் புரிந்த போது ஒரேயடியாக வியர்த்தது.....\nLabels: நாவல், பரம(ன்) ரகசியம்\nஅறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 5\nபசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.\nஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி\nகடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.\nவீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.\nகுண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்\nபண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.\nகாட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.\nதலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.\nநீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.\nஅசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.\nஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.\nஅஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.\nஅறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.\nமேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.\nஅன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.\nகுதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.\nLabels: இலக்கியம், படித்ததில் பிடித்தது\nபரம(ன்) ரகசியம் – 23\nஈஸ்வர் வீட்டில் இருந்து ஒவ்வொரு காராக வெளியே செல்வதை ஜன்னல் வழியே பார்த்தான். பரமேஸ்வரன், விஸ்வநாதன், மகேஷ் எல்லோரும் அவரவர் வேலைக்குச் சென்று விட்டார்கள். மகேஷ் மட்டும் போகும் முன் ’சாயங்காலம் பார்க்கலாம்’ என்று சொல்லி விட்டுப் போனான். அவன் வந்து போன வேகம் அவன் மீனாட்சி அனுப்பி தான் வந்து சொல்லி விட்டுப் போகிறான் என்பதை ஈஸ்வருக்கு தெளிவாகவே விளக்கியது. மீனாட்சி சமையலறையில் வேலையாக இருந்தாள். ஈஸ்வர் வந்ததால் அதிகாலையில் படிக்காமல் விட்ட தினப்பத்திரிக்கையை ஆனந்தவல்லி தனதறையில் படித்துக் கொண்டிருந்தாள்.\nஎனவே ஈஸ்வருக்கு தேவையான தனிமை கிடைத்தது. சிவலிங்கம் விஷயமாக இனி என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு விளங்கவில்லை. அது அவனை இந்தியா வரத்தூண்டியது. வந்தான். இங்கு வந்த பின்னும் அது அந்தரத்தில் நிற்பது போல ஒரு காட்சி தெரிந்தது, குடும்ப உணர்ச்சிப் போராட்டங்களில் என்னை மறந்து விடாதே என்று சொல்வது போல இருந்தது. அதனால் அடுத்ததாக என்ன செய்வது என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு அந்த சிவலிங்கம் பற்றி தெரிந்ததெல்லாம் அவன் அப்பா ச��ன்னது தான். அவர் சொன்ன விஷயங்களும் அவன் பிறப்பதற்கு முந்தையவை. பசுபதி பற்றியும், சிவலிங்கம் பற்றியும் முழுவதும் தெரிந்து கொள்ள மீனாட்சி, பரமேஸ்வரன், ஆனந்தவல்லியுடன் அது பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்து அதை ஒரு தாளில் குறித்துக் கொண்டான். அமெரிக்கா திரும்பும் முன் அவன் தந்தையின் மிக நெருங்கிய நண்பர் தென்னரசையும் சந்திக்க வேண்டும் என்று வரும் முன்பே நினைத்திருந்தான். அதையும் குறித்துக் கொண்டான்.\nஇந்தப் பழக்கம் அப்பாவிடம் இருந்து அவனுக்கு வந்தது. ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு தாளில் சுருக்கமாக எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் அவருக்கு இருந்தது. அந்தத் துண்டுக் காகிதம் இரவு தூங்குவதற்கு முன் தான் குப்பைக் கூடைக்குப் போகும்... அப்பா நினைவு வந்ததும் மறுபடியும் அவன் பார்வை அவர் பரமேஸ்வரனுடனும், மீனாட்சியுடனும் இருந்த புகைப்படத்திற்குச் சென்றது... அந்தப் படத்தின் வழியாக அந்தக் காலத்திற்கே சென்று அவர்கள் மனநிலையை அறிய ஆசைப்பட்டான்....\nமீனாட்சி தன் சமையலறை வேலைகளை அவசர அவசரமாக முடித்து விட்டு அவன் அறைக்குள் நுழைந்த போதும் அவன் அந்தப் புகைப்படத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.\n“அந்த ஃபோட்டோ ரொம்ப நல்லா வந்திருக்கு இல்லை” மீனாட்சி மருமகனைக் கேட்டாள்.\n“நானும் அண்ணாவும் காலேஜ் படிக்கறப்ப எடுத்தது. அன்னைக்கு எங்கப்பா பிறந்த நாள்....”\nஈஸ்வர் ஒன்றும் சொல்லவில்லை. ‘எங்கப்பா’ என்ற வார்த்தையை அத்தையும் அவனுடைய அப்பாவைப் போலத் தான் உச்சரிப்பதாக அவனுக்குத் தோன்றியது. சொல்லும் போதே ஒரு அன்பான அழுத்தம் அதில் இருந்தது. வயதான பின்னும் இந்த அளவு நேசிக்கிற குழந்தைகளைப் பெற மனிதர் கொடுத்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான்....\n“என்னவோ எழுதிகிட்டிருக்கிற மாதிரி இருக்கு\n“எனக்கு உங்க பெரியப்பா பத்தியும் அந்த சிவலிங்கம் பத்தியும் நிறைய தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. அதுக்கு யார் கிட்ட எல்லாம் பேசணும்னு குறிச்சு வச்சுகிட்டிருந்தேன்....அதுல உங்க பேரும் இருக்கு. நீங்க அவரைப் பார்க்க அடிக்கடி போவீங்களா\n“நான் ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தான் போவேன்....”\n”பெரியப்பா பெரும்பாலும் தியானத்திலையோ, பூஜையிலையோ இருப்பார். அவர் கிட்ட பேச அதிகம் இருக்காது. சில சமயம��� அவர் வாயையே திறக்க மாட்டார். லேசா புன்சிரிப்பு மட்டும் தான் அவர் கிட்ட இருந்து வரும். அதனால எப்பவாவது தான் போவேன்....”\n”அவர் உங்க கல்யாணத்துக்கு எல்லாம் வந்திருக்காரா\n“இல்லை. அவங்கப்பா இறந்ததுக்கு வந்துட்டு போனவர் வேற எதுக்கும் வந்ததில்லை.. எங்கம்மா இறந்ததுக்கு கூட அவர் வரலையாம்”\n“அவர் மனசளவுல துறவி மாதிரி தான். காவி உடுத்திக்கலை. அவ்வளவு தான்... அவரை மாசா மாசம் போய் பார்த்துகிட்டிருந்தது அப்பா ஒருத்தர் தான்....”\n“உங்கப்பா கிட்ட அவர் நல்லா பேசுவாரா\n”பெரும்பாலும் இவர் தான் பேசுவார். அவர் கேட்டுகிட்டிருப்பார். ஆனா எங்கப்பாவுக்கு அண்ணான்னா ரொம்ப பாசம்... மரியாதை...”\nமனைவி இறந்த போது கூட வராத, அதிகம் பேசாத, அண்ணனை கடைசி வரை மாதா மாதம் சென்று பார்த்த பரமேஸ்வரனின் பாசம் மிகவும் ஆழமானது தான் என்று ஈஸ்வருக்குத் தோன்றியது. அது மட்டுமல்ல அண்ணன் சொன்னார் என்பதற்காக பேரன் முகத்தில் அடித்தது போல் பேசிய பிறகும் அவர் மீண்டும் போன் செய்து பேசியதையும் அவன் நினைத்துப் பார்த்தான்....\n”எங்க அப்பா இங்கே இருந்த வரைக்கும் உங்க பாட்டி அங்கே போவதில்லைன்னு சொல்லிகிட்டிருந்தார்... அப்புறமா அவங்க போக ஆரம்பிச்சாங்களா\n”இல்லை... சாகறதுக்கு ஒரு மாசம் முன்னால் அதிசயமா பெரியப்பாவே அவங்களைப் பார்க்கணும்னு அப்பா கிட்ட சொல்லி அனுப்பிச்சார். அதனால பாட்டி ஒரு தடவை போய் மகனைப் பார்த்துட்டு வந்தாங்க....”\nபெற்ற மகன் மீது கோபித்துக் கொண்டு கிட்டத்தட்ட 58 வருஷங்கள் போய் பார்க்காமலேயே இருந்த ஆனந்தவல்லி அவனை ஆச்சரியப்படுத்தினாள். இந்தக் கோபம், வீம்பு, வறட்டு கௌரவம் தான் பரமேஸ்வரனுக்கும் வந்திருக்கிறது. என்ன மனுசங்க\n”மாமா மகேஷ் எல்லாம் போவாங்களா\n”இவர் மொத்தமா போனதே மூணு தடவை தான் இருக்கும். மகேஷ் சின்ன வயசுல அதிகம் போனதில்லை. பெரியவனான பிறகு எங்கப்பா கட்டாயத்துக்கு வருஷத்துக்கு ரெண்டு தடவையாவது போவான். ஏதாவது குடுத்துட்டு வரச்சொன்னா குடுத்துட்டு வருவான்... தோட்டத்துல இருந்து எதாவது கொண்டு வரச் சொன்னா கொண்டு வருவான். சந்தோஷமா போக மாட்டான். சலிச்சுகிட்டே போவான். அவனுக்கு அவர் பார்த்தாலும் பேசறது இல்லைன்னு குறை… அவர் பேசறதே கம்மிடா ஆனா அவசியமா இருந்தா கண்டிப்பா பேசுவார்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்கிறான்...”\n“���கேஷ் என் வயித்துல இருக்கறப்ப டாக்டர் பிரசவத்துல பிரச்சினை இருந்தாலும் இருக்கலாம்னு சொல்லி இருந்தார். அந்த சமயத்துல ஒரு நாள் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். நான் ஒன்னும் சொல்லாமலேயே அவர் சொன்னார். கவலைப்படாதே, சுகப்பிரசவம் ஆகும்னார். அவர் சொன்ன மாதிரியே சுகப்பிரசவம் தான் ஆச்சு. டாக்டரே ஆச்சரியப்பட்டார். பெரியப்பாவுக்கு சில அபூர்வ சக்திகள் எல்லாம் இருந்துச்சு. மனசுல இருக்கறதை சொல்லாமலேயே புரிஞ்சுகிட்டு அதுக்கு பதிலும் அவராவே சொல்வார். ஆனால் முக்கியமான விஷயமா அவர் மனசுக்கு தோணணும்...”\n”அந்த சிவலிங்கம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அத்தை அப்பா ஒரு தடவை சின்னதா இருக்கறப்ப அவர் ஃப்ரண்ட் தென்னரசோட அந்த தோட்ட வீட்டுக்கு விளையாடப் போனதாகவும் விளையாடிட்டு தண்ணீர் குடிக்க வீட்டுக்குள்ளே போனப்ப அந்த சிவலிங்கம் ஜொலிச்சுகிட்டு இருந்துச்சுன்னும் என் கிட்ட சொல்லி இருக்கார்... உங்களுக்கு அந்த மாதிரி அனுபவம் இருக்கா அப்பா ஒரு தடவை சின்னதா இருக்கறப்ப அவர் ஃப்ரண்ட் தென்னரசோட அந்த தோட்ட வீட்டுக்கு விளையாடப் போனதாகவும் விளையாடிட்டு தண்ணீர் குடிக்க வீட்டுக்குள்ளே போனப்ப அந்த சிவலிங்கம் ஜொலிச்சுகிட்டு இருந்துச்சுன்னும் என் கிட்ட சொல்லி இருக்கார்... உங்களுக்கு அந்த மாதிரி அனுபவம் இருக்கா\nமீனாட்சி சொன்னாள். “எனக்கு அந்த மாதிரி எந்த அனுபவமும் இல்லை ஈஸ்வர்.... அண்ணா வந்து சொன்னப்ப எங்கப்பாவும், பாட்டியும் வேறெதோ பார்த்துட்டு வந்து பசங்க பேசறாங்கன்னு நினைச்சாங்க. எனக்கும் அப்படி பார்க்க ஆசையாய் இருந்து நான் போறப்ப எல்லாம் அதிக நேரம் அதைக் கவனிச்சிருக்கேன்... அதுல எந்த மாற்றமும் என் கண்ணுக்குத் தெரியல...”\nஅப்பாவும் அதற்குப் பின்னால் பல முறை தொடர்ந்து போய் சிவலிங்கத்தைப் பார்த்தும் அந்த ஜொலிப்பு பின் தென்படவேயில்லை என்று ஒரு சிறிய ஏமாற்றத்துடன் சொன்னதை ஈஸ்வர் நினைவு கூர்ந்தான். அந்த சிவலிங்கம் ஜொலித்த போதே அவர் தன் பெரியப்பாவிடம் போய் பரபரப்புடன் சொன்னாராம்... ”பெரியப்பா சிவலிங்கம் ஜொலிச்சதை நானும் தென்னரசுவும் பார்த்தோம்”. பசுபதி ஒன்றுமே சொல்லாமல் புன்னகைத்தாராம்.. பின் எப்போதும் அது ஜொலிப்பதைப் பார்க்க முடியாத ஏமாற்றத்தை அவரிடம் தெரிவித்த போதும் பசுபதி வெறுமனே புன்னகைத்தாராம்.. இரண்டு சமயங்களிலும் ‘அது ஒரு பெரிய விஷயமில்லை’ என்பது போல் அவர் புன்னகை இருந்த்தாக சங்கர் மகனிடம் சொல்லி இருந்தார்....\nஆனால் பசுபதி நினைத்தது போல மற்றவர்கள் நினைக்கவில்லை போல் இருக்கிறது. அதனால் தான் அவரைக் கொன்று அந்த சிவலிங்கத்தைத் திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று ஈஸ்வருக்குத் தோன்றியது...\nதஞ்சாவூர், தேனி பயணம் முடித்து விட்டு வந்த அந்த மனிதன் தமிழ் ஆராய்ச்சியாளர் எழுதித் தந்ததையும் ஓலைச்சுவடியையும் குருஜி கையில் ஒப்படைத்தான். குருஜி அவன் எதிர்பார்த்தது போல அந்த ஓலைச்சுவடியில் உள்ளதை விளக்கும் உரையைப் படிக்க அவசரப்படவில்லை. மாறாக இரண்டு இடங்களிலும் நடந்ததை ஒன்று விடாமல் சொல்லச் சொல்லி கேட்டார். தமிழாராய்ச்சி வல்லுனர் ட்யூப் லைட் விவகாரத்தையும், கதவு தட்டல் விவகாரத்தையும் சொன்னதைச் சொன்ன போது அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஆனால் அது பற்றி அவர் கருத்து எதுவும் சொல்லப் போகவில்லை.\nஆனால் ஜோதிடர் தம்பி சொன்னதைக் கேட்கும் போது மட்டும் குருஜி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். சில இடங்களில் சொன்னதை மறுபடி சொல்லச் சொல்லி கேட்டார். எல்லாம் கேட்டு முடித்த பின் அவர் சிந்தனை மேலும் பலப்பட்டது.\n”இந்த ஓலைச்சுவடியை மற்ற ஓலைச்சுவடிகளோடு அந்த ஜோதிடர் கொடுத்தது எனக்கு இயல்பாய் படலை. அதுவும் அந்த சிவலிங்கம் பத்தின அத்தனை விவரங்கள் தெரிஞ்சு, தெரிஞ்ச விஷயங்களைப் பத்தி உன் கிட்ட மூச்சு கூட விடாத அந்த ஜோதிடர் மத்த ஓலைச்சுவடிகளோடு இந்த ஓலைச்சுவடியையும் அப்படியே எடுத்துக் கொடுத்துட்டார்ங்கறதை நம்ப கஷ்டமாய் இருக்கு...”\n”அதான் அந்த குருநாதர் கிட்ட அந்த ஜோதிடர் இந்த ஓலைச்சுவடிய என்ன பண்றதுன்னு கேட்டப்ப அவர் மத்த ஓலைச்சுவடிகளை என்ன செய்யறியோ அதே மாதிரி இதையும் செஞ்சுடுன்னு சொன்னதா அவர் தம்பி சொன்னானே.. இந்த ஓலைச்சுவடியைப் படிச்சா சாதாரணமானவனுக்கு என்ன புரியப் போகுதுன்னு கூட அவங்க நினைச்சிருக்கலாம்....”\nஇருக்கலாம் என்பது போல குருஜி லேசாய் தலையசைத்தாலும் அவர் மனதில் இருந்த நெருடல் குறையவில்லை. மூவர் குழு, மாயன் கேலண்டர், பழையதெல்லாம் அழிஞ்சு போய் புதிதாய் நிறைய மாற்றம் வரும்.. அதை உலகம் சந்திக்கும், சிவலிங்கமும் மாற்றத்தை சந்திக்கும் போன்ற தகவல்கள் அவர் மூளைக்கு நிறைய வேலைகளைத் தந்தன. ஆனால் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அவசரமாகக் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயத்தைப் பற்றிப் பேசினார்.\n“நீ உடனடியா அந்த சரவணனுக்குப் போன் செய். நீ கிளம்பி வந்த பிறகு அந்த ஜோதிடர் யார் கிட்டயாவது போன்ல பேசினாரா, யாராவது அவரை வந்து பார்த்தாங்களா, இல்லை அவர் யாரையாவது போய் பார்த்தாரான்னு கேளு...”\nஅந்த மனிதன் யோசித்தபடியே உடனடியாகப் போன் செய்தான்.\n“ஹலோ சரவணன். நான் தான் பேசறேன். உங்கண்ணா நான் வந்ததுக்கப்புறம் யார் கிட்டயாவது போன்ல பேசினாரா\n“நான் உங்க கிட்ட பேசிகிட்டிருந்தப்ப அவர் பேசியிருந்தால் எனக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனா நான் வந்ததுக்கப்பறம் அவர் பேசலை சார்... ஆனா என்னவோ நாள் முழுக்க ரொம்ப யோசனையா இருந்தாரு”\n”அவரை வேற யாராவது வந்து பார்த்தாங்களா, இல்லை அவர் யாரையாவது போய் பார்த்தாரா\n”அவரை யாரும் வந்து பார்க்கலை. ஆனா அவர் தான் திடீர்னு இன்னைக்கு காலைல எழுந்திருச்சு வெளியூர் போயிருக்காருங்க சார்...”\n”மகளைப் பார்க்க கும்பகோணம் போறதா சொல்லிட்டு போனார் சார்”\n“இல்லைங்க சார். திடீர்னு தான் போயிருக்கார்”\n“சரவணன் எதுக்கும் அவர் அங்கே தான் போயிருக்காரான்னு கேட்டு சொல்ல முடியுமா\n“ரெண்டே நிமிஷத்துல கேட்டு சொல்றேன் சார்” என்று சொன்ன சரவணன் இரண்டாவது நிமிடத்தில் போன் செய்தார். “சார்...நான் அவர் பொண்ணுக்கு போன் செஞ்சு கேட்டேன்... அவர் அங்கே போகலையாம்”\n”வேற எங்கே போயிருப்பார் சரவணன்\n”தெரியலையே சார். அவர் வேறெங்கயும் போகக் கூடிய ஆளில்லை சார். எனக்கு ஒன்னும் புரியலை....”\n”சரவணன், முடிஞ்சா அவர் எங்கே போனார்னு கண்டுபிடிச்சு சொல்றீங்களா சொன்னீங்கன்னா நேத்து கொடுத்ததை விட ரெண்டு மடங்கு பணத்தை உங்க அக்கவுண்டுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆனா அவருக்கு சந்தேகம் வராத மாதிரி அதைச் செய்யுங்க”\nபோனை வைத்து விட்டு அந்த மனிதன் குருஜியைப் பார்த்தான்.\nகுருஜி சொன்னார். “அந்த ஜோதிடர் யாரைப் போய் பார்க்கிறார்னு தெரிஞ்சா அது மூலமா நாம நிறைய விஷயம் புரிஞ்சுக்கலாம்னு நினைக்கிறேன்”\nLabels: நாவல், பரம(ன்) ரகசியம்\nபரம(ன்) ரகசியம் – 22\nஅந்த மனிதன் ஜோதிடரின் தம்பியை ஆலோசனையுடன் பார்த்தான். பின் ”என்ன எல்லாம் தெரியும்” என்று சந்தேகத்துடன் கேட்டான்.\nஜோதிடரின் தம்பி சிறிது தயங்கி விட்டு��் சொன்னான். “நீங்க அண்ணா கிட்ட பேசறப்ப ஏதாவது தகவல் சொன்னா நல்ல விலை தர்றதா சொன்னீங்க”\n”அந்த சிவலிங்கம் சம்பந்தமான வேறெதாவது ஓலைச்சுவடி இருந்தா அதுக்கு நல்ல விலை தர்றதா சொன்னேன்... உங்க கிட்ட அப்படி எதுவும் ஓலைச்சுவடி இருக்கா\nஜோதிடர் தம்பி முகத்தில் இருந்த உற்சாகம் உடனடியாக வழிந்தது. ”என் கிட்ட ஓலைச்சுவடி எதுவும் இல்லை. ஆனா அந்த ஒளிரும் சிவலிங்கம் பத்தி என் அண்ணாவும், அவரோட குருநாதரும் பேசிகிட்ட நிறைய விஷயங்கள் தெரியும்.... நீங்க பணம் தர்றதா இருந்தா சொல்றேன்”\n“சரவணன் நீங்க சொல்ற விஷயம் எங்களுக்கு புதுசாகவும், பயன்படற மாதிரியாகவும் இருந்தால் பணம் தர்றேன். முதல்ல எந்த மாதிரி தகவல் உங்க கிட்ட இருக்குன்னு சொல்லுங்க. பணம் தரக்கூடியதா இல்லையான்னு நான் சொல்றேன்....”\nசரவணன் எதைச் சொன்னால் பணம் கிடைக்கும் என்று யோசித்தான். தன்னிடம் உள்ள தகவல்கள் பணம் சம்பாதிக்கக் கூடியவையா இல்லையா என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. சிறிது யோசித்தான்.\nஅவன் யோசிப்பதைப் பார்த்த அந்த மனிதன் கேட்டான். “அந்த சிவலிங்கம் இப்ப எங்கே இருக்குன்னு அவங்க பேசிகிட்டதுண்டா அந்த சிவலிங்கத்தோட தன்மைகளைப் பத்தி அவங்க பேசிகிட்டதுண்டா அந்த சிவலிங்கத்தோட தன்மைகளைப் பத்தி அவங்க பேசிகிட்டதுண்டா எந்த விதத்துல உங்க அண்ணாவோட குருநாதரும் அந்த சிவலிங்கமும் சம்பந்தப்படறாங்கன்னாவது சொல்ல முடியுமா எந்த விதத்துல உங்க அண்ணாவோட குருநாதரும் அந்த சிவலிங்கமும் சம்பந்தப்படறாங்கன்னாவது சொல்ல முடியுமா\n“உங்க மூணாவது கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியும்”\nஅடுத்த ஐந்தாம் நிமிடம் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பூங்கா ஒன்றின் சிமெண்ட் பெஞ்சில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். அந்த மனிதன் சரவணனிடம் சொன்னான். “சரி சொல்லுங்க”\nசொல்வதை எல்லாம் கேட்டு விட்டு இவன் காசு தராமல் போய் விட்டால் என்ன செய்வது என்று சரவணன் யோசித்தான். அதைப் புரிந்து கொண்ட அந்த மனிதன் ஒரு ஆயிர ரூபாய் நோட்டை எடுத்து சரவணனின் சட்டைப் பையில் திணித்தான். “நீங்க உங்களுக்கு தெரிஞ்சதை எல்லாம் ஆரம்பத்தில் இருந்து சொல்லுங்க.... அந்த தகவல்கள் எனக்கு உபயோகப்பட்டுதுன்னா இன்னும் தர்றேன்......”\nசரவணன் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்தான். ”எங்கண்ணாவோட குருநாதர் சாகறதுக்கு சில மாசம் முன்னாடி தன் கிட்ட இருக்கற சில ஓலைகளை எல்லாம் அண்ணா கிட்ட கொண்டு வந்து தந்தார். அதுல ஒண்ணு தான் உங்க கிட்ட கிடைச்ச ஓலை. மத்த எல்லா ஓலைச்சுவடிகளும் ஜோதிட சம்பந்தமானவை. அந்த ஓலையைப் படிச்சு அண்ணா ஆச்சரியத்தோட ’அதெல்லாம் உண்மையான்னு’ கேட்டார். ஆமான்னு குருநாதர் சொன்னார். அண்ணா ’அந்த சிவலிங்கத்தை நீங்க பார்த்திருக்கீங்களான்னு கேட்டதுக்கு அவர் பார்த்திருக்கேன்னு சொன்னார். ஆனா அந்த சிவலிங்கம் எங்கே இருக்குன்னு அண்ணா கேட்டப்ப அவர் பதில் சொல்லலை. அவர் சொல்ல வேண்டான்னு தீர்மானிச்சுட்டா அவர் வாயில இருந்து அப்புறம் எதுவும் வராது. அதனால் அண்ணா அந்த சிவலிங்கம் பத்தின ஓலை உங்க கைக்கு எப்படி வந்ததுன்னு கேட்டார். அதற்கு அவரோட குருநாதர் தந்ததுன்னு சொன்ன குருநாதர் அப்போதைக்கு எதையும் சொல்லலைன்னாலும் இன்னொரு நாள் சிவலிங்கம் பத்தி பேசறப்ப ஒரு முக்கியமான தகவல் சொன்னார். அதையும் ரொம்ப ரகசியமா சொன்னார்.....”\nசரவணன் ஒரு கணம் நிறுத்தி அந்த மனிதனைப் பார்த்து பெருமையாகப் புன்னகைத்தபடி சொன்னான். “பகவான் கிருபைல எனக்கு காது நல்ல கூர்மை. அதனால தான் அவர் சொன்னதை என்னால கேட்க முடிஞ்சுது”\nஅவன் காது கூர்மை அந்த மனிதனை வியக்க வைக்கவில்லை. “அவர் என்ன சொன்னார்” என்ற கேள்வியை வறண்ட குரலில் அவன் கேட்டான்.\nசரவணன் அந்த குருநாதரைப் போலவே குரலைக் குறைத்துக் கொண்டு சொன்னான். “அந்த சிவலிங்கத்தை பாதுகாத்து பராமரிக்க மூணு மார்க்கத்துல மூணு பேர் இருக்காங்களாம். அதுல ஒருத்தர் தான் சிவலிங்கத்துக்கு பூஜை செய்யறதுன்னாலும் சில விசேஷ நாள்கள்ல மூணு பேரும் சேர்ந்து சிவலிங்கத்தை வணங்குவாங்களாம். அந்த மூணு பேர்ல அண்ணாவோட குருநாதரும் ஒருத்தராம்...அந்த சிவலிங்கம் சம்பந்தமான ஓலை சிவலிங்கம் முதலாம் ராஜாதிராஜன் காலத்துல எழுதப்பட்டதாம்... சிவலிங்கத்தோட தன்மைகளையும் அந்த ஓலை விரிவாய் சொன்னதால அந்த மூணு பேர்ல ஒருத்தர் கைல ஒரு புனித ரெகார்டாய் அந்த காலம் முதல் இருந்து வந்துச்சாம்... அவருக்கும் முதல்ல அவரோட குருநாதரும் அதை வச்சிருந்தாராம்....”\nபசுபதியின் தாய் கேள்விப்பட்டது இந்த மூவர் குழுவையாக இருக்குமோ என்று அந்த மனிதனுக்கு சந்தேகம் வந்தது. சரவணனை அவன் இடைமறித்துக் கேட்டான். “மூணு மார்க்கத்துல மூணு பேருன���னா என்ன அர்த்தம்\nசரவணன் விழித்தான். பின் தயக்கத்துடன் உண்மையைச் சொன்னான். “எனக்கு காது கூர்மையா இருக்கற அளவுக்கு அறிவு கூர்மை பத்தாது. அவர் சொன்னதை அப்படியே சொன்னேனே ஒழிய எனக்கும் அது புரியலை...”\n”பரவாயில்லை.... அவர் உங்கண்ணாவுக்கு அந்த ஓலைச்சுவடியை தந்ததால இப்ப இருக்கற மூவர்ல உங்க அண்ணனும் ஒண்ணுன்னு எடுத்துக்கலாமா\n”அப்படியில்லை போல இருக்கு. எங்கண்ணா கேட்டார். ”சிவலிங்கத்தைப் பராமரிக்கற மூணு பேர்ல ஒரு ஆளுக்குப் போக வேண்டிய அந்த ஓலையை என் கிட்ட கொடுத்திருக்கீங்களே, ஏன்”. அதுக்கு குருநாதர் சொன்னார். “இந்த தடவை எதுவும் நேர் வழியில் நடக்க வாய்ப்பில்லை... அடுத்த ஆளை நான் நேரில் சந்திக்க வாய்ப்பில்லை. அதனால் உன் கிட்டயே இருக்கட்டும்”. அண்ணா தனக்கும் வயசாயிட்டதால இந்த ஓலைச்சுவடியை இனி என்ன செய்யறதுன்னு கேட்டதுக்கு மற்ற ஓலைச்சுவடிகளை என்ன செய்யறியோ அதோட சேர்த்து இதையும் அப்படியே செய்னு சொல்லிட்டார். தஞ்சாவூர் பலகலைக்கழகத்துல தமிழாராய்ச்சிக்கு பழைய ஓலைகள் இருந்தால் தந்து உதவணும்னு அறிவிப்பு வந்தவுடனே எங்கண்ணா எல்லாத்தையும் கொடுக்கறப்ப இதையும் தந்துட்டார்...”\nஅந்த மனிதன் சரவணனைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டான். “இந்த சிவலிங்கம் பத்தி அவங்க சொன்னதைக் கவனமா கேட்டு ஞாபகம் வைச்சுக்க உங்களுக்கு எப்படித் தோணுச்சு... உங்கண்ணாவோட குருநாதர் இறந்தே ஆறு வருஷம் ஆச்சுன்னு உங்கண்ணா சொன்னாரே”\n”அந்த சிவலிங்கத்தோட சக்தி எல்லை இல்லாதது. அதை வச்சு வணங்கறவன் அடையற சக்தியும் எல்லை இல்லாததுன்னு குருநாதர் ஒரு தடவை அண்ணன் கிட்ட சொன்னார். அதனாலேயே அதுல எனக்கு ஆவல் அதிகமா இருந்துச்சு. அதனாலேயே அதைப் பத்தி அவங்க பேசினா காது தானா கூர்மையாயிச்சு.”\nதன் சட்டைப் பையில் இருந்து சில ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அதில் இரண்டு தாள்களை சரவணனுக்கு நீட்டினான் அந்த மனிதன். சரவணன் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது. அதை எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்ட அவன் அந்த மனிதன் கையில் வைத்திருந்த ரூபாய்களை ஏக்கத்துடன் பார்த்தான்.\nஅந்த மனிதன் சரவணனைக் கேட்டான். “வேறெதாவது தகவல் நினைவு இருக்கா\nசரவணன் அந்த ரூபாய்களைப் பார்த்தபடியே மூளையை கசக்கிக் கொண்டான். பின் மெல்ல சொன்னான். “அவங்க அந்த சிவலிங்கத்தைப் பத்தி பேசினப்பவே இந்த வருஷம் 2012ஐ பத்தியும் பேசினாங்க. குருநாதர் மாயன் கேலண்டர் ஐயாயிரத்து சொச்ச வருஷங்கள் முடியற வருஷம் இது.. ரொம்ப முக்கியமான கட்டம்னு எல்லாம் சொன்னார்...”\nஅந்த மனிதன் சரவணனைக் கேட்டான். “உலகம் அழியறதைப் பத்தி பேசினாங்களோ\n”உலகம் அழியாது, ஆனா மாற்றங்கள் நிறைய வரும்... பழையதெல்லாம் அழிஞ்சு போய் புதிதாய் நிறைய மாற்றம் வரும்.. அதை உலகம் சந்திக்கும்னு சொன்னார்....”\n”நல்லா யோசிச்சு சொல்லுங்க... சிவலிங்கத்தைப் பத்தி பேசினப்ப ஏன் இந்த மாற்றங்களைப் பத்தி அவங்க பேசினாங்க”\nசரவணன் யோசித்து விட்டு சொன்னான். “ஏன்னு சரியா சொல்ல முடியலை. ஆனா ஜோதிடத்தைப் பத்தியும் பேசினாங்க... கிரகங்களைப் பத்தி பேசினாங்க... 2012, 2013 வருஷங்கள் முக்கியமானதா இருக்கும்னு குருநாதர் சொன்னார்.... சிவலிங்கமும் மாற்றத்தை சந்திக்கும்கிற மாதிரி அவர் பேசினார்”\nஅந்த மனிதன் சிறிது நேரம் சிலை போல அமர்ந்திருந்தான். சிவலிங்கம் மாற்றத்தை சந்திக்கும் என்று தோராயமாக அந்த குருநாதர் சொல்லி விட்டுப் போயிருந்தது அவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. பின் இன்னொரு ஆயிரத்தை சரவணனிடம் நீட்ட சரவணன் வாயெல்லாம் பல்லாக அதை வாங்கிக் கொண்டான்.\nஅந்த மனிதன் கேட்டான். “இந்த சிவலிங்கம் பத்தின ஓலைச்சுவடி வேற எதுவும் இல்லைங்கறது உறுதியா தெரியுமா\n”அப்படி எதுவும் இருக்கற மாதிரி தெரியலை.”\n“அந்த குருநாதருக்கு வேற யாராவது சிஷ்யர்கள் இருக்காங்களா\n”அந்த ஆள் ஒரு நாடோடி. சதா சஞ்சாரத்துலயே இருப்பார். எப்பவாவது தான் வருவார். போகிற இடங்கள்ல யாராவது சிஷ்யர்கள் இருக்காங்களான்னு தெரியலை...”\n”உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அண்ணனுக்கு மட்டும் அந்த குருநாதர் ரகசியமா இந்த சிவலிங்கம் பத்தி சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கா\n“அவங்க எதையும் ரகசியமா பேசிக்கற வழக்கம் இருந்ததில்லை... ஆனா குருநாதர் சாகறதுக்கு ஒரு வாரம் முன்னால் என்னை ஓசில என் நண்பன் ஒருத்தன் கொடைக்கானல் கூட்டிகிட்டுப் போனான். நான் ஒரு வாரம் இருக்கலை. அப்படிப் போனப்ப அவர் எதாவது அண்ணன் கிட்ட சொல்லி இருக்கலாம்..”\n“அப்படி சொல்லி இருந்தா உங்கண்ணா அதை யார் கிட்டயாவது சொல்லி இருப்பாரா\n”அவர் சொல்லக்கூடிய ஆளில்லை. அவர் ஒரே தம்பி நான் தான். எனக்கு குடும்பம் குட்டி ��ல்லை... அவர் கூடவே தான் ஒண்டி இருக்கேன். என் கிட்டயே அளந்து தான் பேசுவார்.”\n“மகள் கும்பகோணத்துல இருக்கா. மகன் கனடாவுல இருக்கான். அவங்க கிட்ட கூட அவர் குடும்ப விஷயங்கள் மட்டும் தான் பேசுவார். இந்த சிவலிங்கம் பத்தி அவர் யார் கிட்டயும் பேசி நான் பார்த்ததில்லை. அவர் கிட்டயும் உங்களைத் தவிர யாரும் சிவலிங்கம் பத்தி பேசினதில்லை...”\n“உங்களுக்கு அந்த சிவலிங்கம் மேல ஆர்வம் இருந்ததுன்னு சொன்னீங்களே, அதைப் பார்க்கவோ, அதிகமா தெரிஞ்சுக்கவோ தனிப்பட்ட முறையில் முயற்சி செய்திருக்கீங்களா\n”ஒரே ஒரு தடவை குருநாதர் கிட்ட நேரடியா கேட்டிருக்கேன். அந்த சிவலிங்கத்தை ஒரு தடவை தரிசிக்கணும்னு ஆசைன்னு சொல்லி இருக்கேன். எடுத்த எடுப்புல அந்த ஆள் ’பார்க்காமல் இருக்கறது தான் உனக்கு நல்லது’ன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டார். அதுக்கு என்ன அர்த்தமோ எனக்கு விளங்கலை. ஆனா அந்த ஆள் என்னைப் பார்த்த பார்வைல அது நல்ல அர்த்தமா இருக்க வாய்ப்பில்லை...”\nஎழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த மனிதன் எழுந்தான். இனியொரு ஆயிரம் ரூபாயையும், ஒரு துண்டு சீட்டில் தன் மொபைல் எண்ணையும் அவனிடம் தந்து விட்டு சொன்னான். “எப்பவாவது கூடுதல் தகவல் எதாவது கிடைச்சா எனக்கு போன் செய்யுங்க. உங்களை நான் ஸ்பெஷலா கவனிச்சுக்கறேன்”\n“கண்டிப்பா செய்யறேன் சார்” என்று சரவணன் நன்றியுடன் சொன்னான். மொத்தத்தில் ஐந்தாயிரம் ரூபாயை அரை மணி நேரத்தில் சம்பாதித்த திருப்தி அவனுக்கு இருந்தது. அவனைப் பொருத்த வரை அது பெரிய தொகை...\nஅந்த மனிதன் விடை பெற்றான். பயணத்தைத் தொடர்ந்த போது மனதில் மட்டும் சரவணன் சொன்ன விஷயங்களே திரும்பத் திரும்ப வந்தன. ’அந்த சிவலிங்கத்தின் பராமரிப்பு மூவர், அவர்கள் மூன்று மார்க்கத்தை சேர்ந்தவர்கள், அந்த சிவலிங்கத்தை வைத்து வணங்குபவன் பெறும் சக்தி எல்லையில்லாதது, மாயன் கேலண்டர், சிவலிங்கமும் இந்தக் காலக்கட்டத்தில் மாற்றம் பெறும்..... இந்த தடவை எதுவும் நேர் வழியில் நடக்க வாய்ப்பில்லை...’\nயோசித்துப் பார்க்கையில் அவனுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.\nLabels: நாவல், பரம(ன்) ரகசியம்\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nபரம(ன்) ரகசியம் – 24\nஅறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 5\nபரம(ன்) ரகசியம் – 23\nபரம(ன்) ரகசியம் – 22\nபரம(ன்) ரகசியம் – 21\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/12/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-05-20T21:34:37Z", "digest": "sha1:IVMAVLMJCVQE7CCHASLAWEJ5BSLSGQ4M", "length": 9702, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "‘சிறந்த நபர்’ விருது பெற்ற இந்தோனேசிய செல்பி குரங்கு | LankaSee", "raw_content": "\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n75 வயதுடைய குடும்பஸ்த்தர் கோல் பேஸ் பகுதியில் செய்த காரியம்\nவேறு ஆணுடன் நெருக்கமாக இருக்க மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவன்: வெளியான சிசிடிவி காட்சி\nபோர்க்குற்றம் இடம்பெறவில்லை புலிகளின் ஈழக் கனவு பலிக்காது: இராணுவ வெற்றிதின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி\nபுலிகளின் விமானப்படை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட முக்கிய தகவல்\n‘சிறந்த நபர்’ விருது பெற்ற இந்தோனேசிய செல்பி குரங்கு\nசெல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு இந்த ஆண்டிற்கான ‘சிறந்த நபர்’ என்ற விருதை விலங்குகள் உரிமை குழுமம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2011 ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுலாவேசி என்ற தீவில் பிரிட்டன் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டர் குரங்குகளை புகைப்படம் எடுக்க சென்றார். காட்டில் அவர் பொருத்தி வைத்திருந்த கேமராவில் உள்ள பட்டனை அங்கிருந்த ‘நருடோ’ என பெயரிடப்பட்ட ‘கிரெஸ்டட் மேகாகஸ்’ இன குரங்கு ஒன்று அழுத்தியது. உடனே அந்த குரங்கின் புகைப்படம் பதிவானது. இது குரங்கு எடுத்த செல்பி என இணையதளங்களில் வைரலாக பரவியது.\nஇதற்கிடையே பீட்டா அமைப்பானது இந்த புகைப்படத்தின் காப்புரிமையை செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது. குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு, மனிதர் அல்லாத உயிரினத்தை, உரிமையாளராக அறிவிக்கக் கோரிய அந்த வழக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இறுதியில், அந்த புகைப்படம் மூலம் கிடைக்கும் வருவாயில் 25 சதவீதத்தை ‘கிரெஸ்டட் மேகாகஸ்’ குரங்கினத்தை பாதுகாக்க நன்கொடையாக அளிப்பதாக டேவிட் ஸ்லேட்டர் ஒப்புக் கொண்டார். இதனால், அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.\nஇந்நிலையில், குரங்கு எடுத்த செல்பி இந்த ஆண்டின் சிறந்த நபர் என்ற விருதை பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பை பீட்டா எனப்படும் விலங்குகள் உரிமை குழுமம் வெளியிட்டுள்ளது. குரங்கானது உயிருள்ள ஒரு விலங்காகும். அதனை மதித்து விருது வழங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என பீட்டா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். குரங்கிற்கு இந்த விருது கிடைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆற்றுநீரை மாசுபடுத்தும் எரிசாராயக் கழிவுகள் – தஞ்சை ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா\nகிறிஸ்துமஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அணில் கைது\n“கடல் எங்கள் வீடு, சுறா எங்கள் சாமி” – ஆஸ்திரேலிய பூர்வகுடிகள்\nதமிழர்களின் உணர்வுகளை தட்டியெழுப்பிய சுவிஸ் வாழ் ஈழத்து சிறுமி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம்\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaichokkar.blogspot.com/2013/03/5.html", "date_download": "2018-05-20T21:35:05Z", "digest": "sha1:AQNN6MPHOX2WGMZJZYCQPI3KXYBHEET4", "length": 22038, "nlines": 161, "source_domain": "nellaichokkar.blogspot.com", "title": "நெல்லைச்சொக்கர்: கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 5", "raw_content": "\nபுதன், 27 மார்ச், 2013\nகும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 5\nகங்கையில் புனித நீராடுவதில் மகிழும் தமிழர்கள்\nஉ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் கும்பமேளாவில், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதில், தமிழகத்தில் இருந்து மட்டும், 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.\nஅலகாபாத்தின் மோரி பகுதியில் உள்ள சிவமடம், நாட்டுக்கோட்டை செட்டியார் சத்திரம் ஆகிய இரு இடங்களிலும், தமிழர்கள் பெருமளவில் தங்குகின்றனர்.\nஇவை தவிர, அகாடா மற்றும் துறவிகள் மூலம், கும்பமேளா நடக்கும், கும்ப நகரில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களிலும், கணிசமான தமிழர்கள் தங்கியுள்ளனர்.\nபழனியில் இருந்து கும்பமேளாவில் பங்கேற்க வந்த தமிழர்கள்\nதமிழகம் தவிர, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தும், நூற்றுக்கணக்கான தமிழர்கள், கும்பமேளாவில் புனித நீராட வருகின்றனர்.\n\"தினமலர்' நாளிதழில் வெளியான கும்பமேளா வரைபடம், பெரும் உதவியாக இருந்தது என, பலரும் கருத்து தெரிவித்தனர்.\nஅவர்களில் சிலர் தெரிவித்த கருத்துகள் :\nபிச்சுமணி, ஐ.டி., ஊழியர்: கங்கையில் நீராடினால், நம் பாவம் போகும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் இங்கு வந்தேன். கும்பமேளா ஏற்பாடுகள், மிக சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. எவ்வித சிரமமும் தோன்றவில்லை.\nபுஷ்பலதா, ஊட்டி: என் கணவரின் உடல் நலம் தேற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு அலகாபாத் வந்தேன். நான் தேடி வந்த நிம்மதி, குறைந்த வருவாய் கொண்ட எங்களது எதிர்பார்ப்பு நிறைவேறியது. கங்கையில் நீராடிய போது மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டேன். என் பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nசம்பத், ஊட்டி: இவ்வளவு கூட்டத்தில் குளிக்க முடியுமா என்று பயந்தேன். ஆனால், எதிர்பார்த்ததை விட மிக நிம்மதியாக நீராடினேன். நாகா சாதுக்களை தேடி, அவர்களிடம் ஆசி பெற்றதில் மன நிம்மதியை அடைந்தேன். நாகா சாதுக்களை கண்டு அச்சம் தேவையில்லை என்று அறிந்தேன். \"கங்கை' என்பது இந்த நாட்டின் ஆதாரம் என்பதை இப்பயணத்தில் அறிந்தேன்.\nசுபஸ்ரீ, சிங்கப்பூர்: கும்பமேளாவில் பங்கேற்ற கல்பவாசிகளின் ���ாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமாக, வியப்பாக இருந்தது. அவர்கள் ஒரு மாதம் கங்கை கரையில், கூடாரமிட்டு தங்கி, தாங்களே சமைத்து, அதிகாலை, 4:00 மணி முதல் ஒரு நாளில் மூன்று முறை கங்கையில் நீராடி, தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். கல்பவாசிகள் என்பவர்கள் 60 வயதைக் கடந்த தம்பதிகள், தங்கள் வாழ்வில் பற்றற்று இருப்பதை முடிவு செய்ய இப்பயணம் மேற்கொள்கின்றனர்.\nவயிரவன், சிங்கப்பூர்: இங்கு வந்து மூன்று நாட்கள் தங்கினேன். தினமும் இரண்டு முறை கங்கையில் நீராடினேன். கங்கை அசுத்தமானதாக தெரியவில்லை. நம்மூரில் இப்படி நதியை போற்றும் மனப்பான்மை வருமா என்ற சந்தேகம் தொடர்கிறது.\nஸ்ரீதர் குணசீலன், திருச்சி: இவ்வளவு கூட்டம் இருந்த போதும், கங்கைக் கரையில், நம் பொருட்களை வைத்து விட்டு நிம்மதியாக நீராட முடிகிறது.\n* தமிழகத்தில் இருந்து ரயிலில், 2 அடுக்கு, \"ஏசி' அல்லது, 3 அடுக்கு, \"ஏசி' பெட்டியில் முன்பதிவு செய்து அலகாபாத் செல்வதற்கு ஒரு நபருக்கு, 2,000 ரூபாய் முதல், 2,400 ரூபாய் வரை செலவாகும். போக வர, மொத்தம், 5,000 ரூபாய் செலவாகும்.\n* அங்கு தங்குமிடம், உணவு, சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என, கூடுதலாக, 5,000 ரூபாய் ஆகும்.\n* திட்டமிட்டு செலவை சுருக்கி கொண்டால், மொத்தத்தில் ஒருவர், 7,000 ரூபாயில் அலகாபாத் கும்பமேளாவிற்கு சென்று வந்து விடலாம்.\n* அலகாபாத்தில், மோரி பகுதியில், சிவமடம், நாட்டுக்கோட்டை செட்டியார் சத்திரம் ஆகிய இரு இடங்கள், தமிழர்கள் தங்குவதற்கு வசதியாக உள்ளன. நம்மூர் சாப்பாடும் கிடைக்கிறது.\nபதிவு செய்தவர் நெல்லைச் சொக்கர் at முற்பகல் 4:00 வகை: அலகாபாத், கங்கை, கும்பமேளா, தமிழர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇ - மெயிலில் பெற\nபெரியபுராணம் – சில சிந்தனைகள்\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nசைவ மகிமை - 3\nசூரிய வட்டத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா\nகும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 6\nகும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 5\nகும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 4\nகும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 3\nகும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 2\nகும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 1\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n13வது சட்டத் திருத்தம் (1) அ.ச.ஞா. (1) அகத்தியர் (1) அகாடா (4) அஞ்சலி (1) அத்வைதம் (1) அதிகா���ப் பகிர்வு (1) அதிவீரராமபாண்டியர் (5) அப்பர் சுவாமிகள் (19) அபிஷேகம் (1) அரபு புரட்சி (1) அரபு வசந்தம் (1) அருணந்தி சிவாசாரியார் (1) அலகாபாத் (7) அற்புதப் பதிகங்கள் (1) அறநிலையத் துறை (4) அறிவிப்பு (5) அறுபத்து மூவர் விழா (3) அஷ்ட மூர்த்தம் (1) ஆகமம் (4) ஆடை (1) ஆண்டாள் (1) ஆதிச்சநல்லுார் (1) ஆதிசங்கரர் (3) ஆய்வு (24) ஆவுடையார் கோயில் (1) ஆறுமுக நாவலர் (3) இசை (1) இசைக் கருவிகள் (1) இராமநாத பிள்ளை (1) இலக்கியம் (2) இலங்கை (3) ஈ.இரத்தினவேலு முதலியார் (1) உபநிடதம் (3) உழவாரப் பணி (4) எட்கர் தர்ஸ்டன் (1) ஒடுக்கம் (1) கங்காள நாதர் (1) கங்கை (6) கட்டுரை (19) கணபதி (1) கணம்புல்ல நாயனார் (1) கபாலி (1) கம்ப ராமாயணம் (1) கயிலாய வாகனம் (1) கர்நாடக சங்கீதம் (1) கருணாநிதி (1) கழுவேற்றம் (2) களப்பிரர் (1) கற்பகாம்பாள் (1) கற்பு (1) காசிகண்டம் (5) காந்தி (1) கார்த்திகேயன் (1) கார்‌த்திகை தீபம் (1) கிறிஸ்தவம் (2) கும்பமேளா (8) குமாரசுவாமி தம்பிரான் (1) குஜிலி இலக்கியம் (2) கூத்தபிரான் (1) சங்க இலக்கியம் (1) சங்கரநாராயணர் (1) சங்கரன்கோவில் (1) சத்திய சீலன் (1) சமணம் (4) சமணர் (3) சமயம் (3) சர்க்கரை விநாயகர் கோயில் (2) சற்குருநாத ஓதுவார் (1) சாம்பவி தீட்சை (1) சித்த மருத்துவம் (1) சிதம்பர ரகசியம் (1) சிதம்பர ராமலிங்கம் பிள்ளை (1) சிதம்பரம் (7) சிந்துவெளி ஆய்வு (1) சிவஞானபோதம் (3) சிவபூஜை சுந்தரம் பிள்ளை (1) சிவாகமம் (6) சிற்பம் (6) சின்ன பட்டம் (1) சுகா (1) சுந்தர மூர்த்தி நாயனார் (2) சுப்ரீம்கோர்ட் (5) சுவாமிநாத பண்டிதர் (9) செப்பறை (1) சென்னை (4) சேக்கிழார் (1) சைதாப்பேட்டை (1) சைவ சித்தாந்தம் (1) சைவ அமைப்புகள் (1) சைவ ஆதீனம் (1) சைவ சித்தாந்த சபை (2) சைவ சித்தாந்த சமாஜம் (1) சைவ சித்தாந்தம் (23) சைவ திருமடங்கள் (1) சைவம் (4) சோழிங்கநல்லுார் (1) டி.ஆர்.ரமேஷ் (1) டி.கே.சி. (1) டில்லி (1) தஞ்சாவூர் (1) தத்துவம் (1) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1) தமிழர் (3) தர்மானந்த கோஸம்பி (1) தர்மேசுவரர் கோவில் (1) தலபுராணம் (5) தாமரை வ.சுப்பையா பிள்ளை (1) தாமிரபரணி (1) தாரக மந்திரம் (1) தி இந்து (1) தியாகர் (1) திருக்கார்த்திகை (1) திருக்கோயில்கள் (28) திருஞானசம்பந்தர் (5) திருநாவுக்கரசர் (20) திருநெல்வேலி (3) திருப்பாவை (1) திருப்பெருந்துறை (1) திருமுறை (9) திருவல்லிக்கேணி (4) திருவாசகம் (2) திருவாதிரை (6) திருவான்மியூர் (4) திருவுருமாமலை வழிபாட்டுக் குழு (1) திருவெம்பாவை (2) தில்லை (1) தினமலர் (3) தீர்த்த யாத்திரை (1) தீர்த்தம் (2) துதி (5) துாத்துக்குடி (1) தெ.பொ.��ீ. பெரியபுராணம் (1) தெற்கு மடம் (1) தேர் (1) தேவாரம் (5) தை அமாவாசை (1) நம்மாழ்வார் (1) நல்லுார் (1) நாகா சாதுக்கள் (1) நாட்குறிப்பு (4) நாயன்மார் (2) நால்வர் (5) நாலாயிர திவ்ய பிரபந்தம் (3) நாவலர் (1) நித்யானந்தா (1) நிரம்பவழகிய தேசிகர் (1) நுால் அறிமுகம் (10) நூல் அறிமுகம் (2) நேஷனல் ஜியோக்ராபி (1) பக்தி (1) பங்குனி பெருவிழா (1) பண்பாடு (8) பன்னூல் திரட்டு (2) பஜனை (1) பாண்டித்துரைத் தேவர் (2) பாம்பன் சுவாமிகள் (4) பார்த்தசாரதி (3) பார்த்தசாரதி பெருமாள் (1) பால்வண்ணநாதர் கோயில் (5) பிட்சாடனர் (1) பிற கட்டுரைகள் (2) பீட்டர் கன்சால்வஸ் (1) புகைப்படம் (2) புத்தக கண்காட்சி (7) புத்தக மதிப்புரை (1) புத்தகம் (6) புத்தர் (1) புராணம் (1) பூழியர்கோன் (1) பெரியபுராணம் (4) பெரியாழ்வார் (3) பெருமாள் முருகன் (1) பெளத்தம் (1) பேட்டி (1) பேட்டை (10) பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1) பொது தீட்சிதர்கள் (4) பொம்மை சத்திரம் (1) பொருநை இலக்கிய வட்டம் (1) மகாபாரதம் (1) மணிமங்கலம் (1) மதமாற்றம் (2) மயிலாப்பூர் (14) மருத்துவம் (1) மருந்தீசர் (1) மறைமலையடிகள் (1) மாணிக்கவாசகர் (4) மாதவச் சிவஞான சுவாமிகள் (9) மாபாடியம் (1) மார்கழி (4) முகநுால் பதிவு (1) முன்னோர் கட்டுரைகள் (34) மெய்கண்டார் (1) யாழ்ப்பாணம் (5) ரத்நவேலன் (8) ராஜபக்ஷே (1) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம் (1) வ.உ.சி. (2) வரலாறு (17) வழிபாட்டு விளக்கம் (7) வாசிப்பு (2) வான்மீகி முனிவர் (1) விடுதலைப் புலிகள் (1) விநாயக முதலியார் சித்திரச் சத்திரம் (1) வேதம் (14) வைணவம் (3)\nதீம் படங்களை வழங்கியவர்: Ollustrator. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-20T21:40:43Z", "digest": "sha1:CYRUSDURPEQDD66YGR7NGR3HTZRTZ6N6", "length": 7621, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் நடந்தது என்ன? » Sri Lanka Muslim", "raw_content": "\nசண்முகா இந்து மகளீர் கல்லூரியில் நடந்தது என்ன\nதிருகோணமலை இந்து மகளீர் கல்லூரியில் பணியாற்றும் முஸ்லீம் ஆசிரியைகள் இவ்வளவு காலமும் சாரியுடன் ஹிஜாப் அணிவதையே வழக்கமாக கொண்டிருந்ததை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். ஒவ்வொரு முஸ்லீம் ஆசிரியையும் நியமனம் பெற்று பொறுப்பெடுக்கும் தினத்தில் சாரியே அணிந்து வர வேண்டும் என்றும் அபாயா அணியக் கூடாதென்றும் வற்புறுத்தப்படுவதுண்டு.\nபாடசாலை ஆசிரியைகளுக்கான சீருடை ஒன்றை வடிவமைப்பதாக சொல்லி பல வருடங்களாக அந்த ஆசிரியைகள் சாரி அணிவிக்கப்பட்டதே உண்மை.ஆனால் அதிபரின் வாக்குறுதிக்கமைய பல வருடங்களாகியும் அவ்வாறான சீருடையொன்று வடிவமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்பை போலன்றி ஆண் ஆசிரியர்கள் குறிப்பாக முஸ்லீம் ஆண்கள் பலர் குறித்த பாடசாலையில் நியமனம் பெற்றதை தொடர்ந்து அந்த ஆசிரியைகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் காரணமாக இரண்டாம் தவணை (23/4/18) முதல் அபாயா அணிவதற்காகவே அதிபரிடம் அனுமதி (22/4/18 அன்று) கோரியிருந்தனர்.அதற்கு எதிர்வினையாற்றும் மோசமான விளைவாகவே இப்போதொரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது .\nதமக்கு விரும்பிய ஆடையை அணியும் சுதந்திரம் உள்ளதொரு நாட்டில் இத்தனை வருடங்களாக சீருடை வடிவமைப்பு என போலியாக ஏமாற்றப்பட்டு அடக்கப்பட்ட சிலர் தம் தவறுணர்ந்து நேர்வழி பெற அனுமதி கேட்கப்பட்ட நிலையில் “இத்தனை காலம் இல்லாத ஞானம் இப்போதெப்படி” என குரல்வளை நசுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்து,பௌத்த பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கே அரசாங்கம் பர்தா தைப்பதற்காக பிரத்தியேகமாக துணி வழங்கப்படும் நிலையில் கல்வி அமைச்சினதோ வேறு எங்குமோ சுற்று நிரூபங்களில் குறிப்பிடப்படாத வகையில் ஆசிரியைகள் தமது கலாச்சாரத்தை பின்பற்ற இவ்வளவு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதே திருகோணமலையில் St Joseph கல்லூரியிலேயே (ஒரு காலத்தில் கிறிஸ்தவ மிஷனரி என்பதை கவனிக்க)ஆசிரியைகள் அபாயா அணிய அனுமதிக்கப்பட்டிருக்க ,இந்து பாடசாலையில் அதற்கு அனுமதி கேட்ட நிகழ்வு திரிபு படுத்தப்பட்டு பிரச்சினை திசை திருப்பப் பட்டிருக்கிறது.பதாகைகளில் அப்பட்டமாய் இனவாதம் உமிழப்பட்டிருக்கின்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அபாயா என்பதெல்லாம் பொய்தான்.வேறு ஒரு மறைகரம் இருக்கிறது.\nஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.என்னதான் ஒரு பெரும்பான்மையால் தான் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தாலும் தனக்கு முன்னிருக்கும் சிறுபான்மையை மிதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் வரலாறெல்லாம் மறந்துதான் போகிறது.தமிழனும் இதற்கு விதிவிலக்கல்ல.\nஅஸ்ரபை அழித்தது போன்று ரிசாத் பதியுதீனை அழிக்க சதி\nஇந்திய பிரிவினைக்கு ஜின்னா மட்டும்தான் காரணமா\nகார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி கூற வேண்டும்\nசண்முகா இந்துக�� கல்லூரி: ஹபாயாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவரின் தில்லாலங்கடி அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthatha72.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-05-20T21:21:22Z", "digest": "sha1:Y74NX4XOQHTP2B2WN56DVM2JYOP2X4GP", "length": 13157, "nlines": 168, "source_domain": "subbuthatha72.blogspot.com", "title": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: நடந்தது, நடப்பது, நடக்கப்போவது", "raw_content": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநீரஜ தள நயனா ஹரே கிருஷ்ணா \nஎன்று சத்த்தமாக கத்தினேன். தூக்கத்திலும் இந்த மனுஷன் நயன்தாரா பத்திலே நினைச்சுட்டு இருக்காரு என்று வூட்டுக்கிழவி முனமுனக்கும் நேரத்தில்,\n அதான் பி.எஸ். என். எல். பிராட் பாண்ட் கனெக்சன் தந்து விட்டேனே லாண்ட் லைனும் இன்னும் இரண்டு நாளில் வரும் பொறு.\n சிங்கார சென்னை பிச்சைக்கார சென்னையாக மாறி விட்டதே நாலு மாடி கட்டட அபார்ட்மெண்ட் லே இருந்தவங்க எல்லாம் இன்னிக்கு நல்ல குடி நீருக்கு தவிப்பதைப் பார்க்கவில்லையா \nஅப்படி என்ன தலை முழுகிப்போய் விட்டது என்று கத்துகிறாய் \nஆரவாரம் ஏதுமில்லாமல் பணி புரியும் ஒரு நிகழ்வு பற்றிய செய்தி இங்கே. ( கிளிக்கவும் )\nநல்லவர்கள் நாலு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் . அவர்கள் செய்யும் உதவியைப் பார். (கிளிக்கவும் )\nசேவாலய அமைப்பின் கருணை உள்ளம். கிராமம் கிராமமாக சென்று உதவி.\nஅது சரி. ஆனால், இப்படி என்ன குற்றம் இழைத்து விட்டோம் நாங்கள் \nஎன்ன குற்றம் என்றா கேட்கிறாய் \nஅழ அழச் சொல்லுவார் தமர் என்ற குறள் உமக்குத் தெரியாதோ \nஎதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை\nஎன்பது எனக்கு மட்டும் தான் இன்று நினைவு இருக்கிறதோ \nகண்ணனின் குரலில் ஆத்திரம் தெரிந்தது. சமாளித்துக்கொண்டு, .\nவருமுன் காவாதான் வாழ்க்கை உள போல இல்லாகித் தோன்றாக் கெடும்\nசார் யுவர் ஹைனெஸ் லார்டு கிருஷ்ணா இதெல்லாம் அப்பறம் பதில் சொல்றேன்.\nஎங்களுக்கு நல்ல குடி நீர் வேண்டும்.\nஇன்று குடி இருக்கிறது. நீர் இல்லையே \nதூங்கற்க தூங்காது செய்யும் வினை\n எனக்கு இதெல்லாம் நினைவு இருக்கிறது இல்லை, இதெல்லாம் இப்ப தேவை இல்லை. எங்களுக்கு குடி நீரை சுத்தப்படுத்த க்ளோரின் டாப்லெட் வேண்டும். லெப்டோ வியாதியிலிருந்து முன் எச்சரிக்கையாக இருக்க டாக்சிசைக்ளின் மாத்திரைகள் வேண்டும். அதை தராமல் இதைப் படித்தாயா, இது நினைவு இருக்கிறதா என்றெல்லாம் ���ொல்வது நியாயமா \nஅதெல்லாம் உனக்குக் கிடைக்கும். ஆனால் உனக்குத் தெரிந்திருக்கும்.\nசெய்த வினை ஒன்றிருக்க தெய்வத்தை நொந்தக்கால்\nஇன்னாயா நானும் கேட்டுகினே இருக்கேன். நீ அது தெரியுமா இது தெரியுமா ன்னு கேட்டுகினே இருக்கே அதெல்லாம் தெரியும். எனக்கு இன்னிக்கு இன்னா வேணும் என்பதை இப்போதைக்கு நான் உனக்குச் சொல்லவும் வேண்டுமோ \nநினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு அதனாலே தவிக்குதே\nஆமாம். உன்னிடம் இருக்கும்போதே இருப்பதை கொடு கொடு கொடு என்று பல முறை சொல்லியும் நீ கொடுக்காமல் இருந்து விட்டாய். இப்போது எதற்காக தவித்தாயோ அது அதிகமாக வந்துவிட்டதே என்று அவஸ்தை படுகிறாய். இருக்கும்போதே கொடு . அதிகமாக சேமிக்காதே.\nஇன்னுமா நீ இன்றைய ஹிந்து பேப்பர் படிக்கவில்லை.\nமுதல் பக்கத்திலேயே இருக்கிறது. எ ராங் கால் தட் சாங்க் த சிடி என்று.\nஎனக்கு என்னவோ நடந்தது எல்லாம் டோடல் மிஸ் மேனேஜ்மெண்ட் ஆப் வாடர் ரிசோர்சஸ் என்று தான் தோன்றுகிறது.\nகண்ணா எனக்கு அதெல்லாம் இப்ப தேவை இல்ல. எனக்கு இந்த தெருக்குப்பைஎல்லாம் திரட்டி கொண்டு போகவேண்டும். அதற்காக லாரிகளை அனுப்பு. அந்த இடமெல்லாம் ப்ளீசிங் பவுடர் போடவேண்டும். தெருக்களில் மருந்து ஹெவியா அடிக்கவேண்டும்.\nநடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாம் நான் அறிவேன் . என்று சொல்லி கண்ணன் மறைந்து போனார்.\nசுப்பு தாத்தா வீடு தஞ்சையில்\nசுப்பு தாத்தா ரசிகர் மன்றம்\nலுக் இட்டவரை உள்ளளவும் நினை.\nMenaka Subburathinam | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nFollow by Emailசுப்பு தாத்தா போஸ்ட் எல்லாம் பார்க்கணுமா \nஞாயிறு 180520 : இன்னொன்று எங்கே\nஇறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல நேரம் இல்லையே\nஇன்னும் கேட்பதற்கு என்னிடம் என்ன ஓர் தகுதி இல்லையே \nவானை அளத்தல் அரிது யான் ஐ அழித்தலும் அரிது. இப் பானை உடையுமுன்னே யானை அறிந்திட அருள்வாய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-05-20T21:41:20Z", "digest": "sha1:BAKCANZE3IA2GSZRQMYEP35EM7JSXD5U", "length": 13384, "nlines": 247, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: பீனிக்ஸ் ���ால்-எத்னி சிட்டி -என்னமா ஏமாத்துறாங்க !!", "raw_content": "\nபீனிக்ஸ் மால்-எத்னி சிட்டி -என்னமா ஏமாத்துறாங்க \nஅண்மையில் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள எத்நிசிட்டி என்கிற துணிக்கடைக்கு சென்றோம்.\n\"3000 ரூபாய்க்கு துணி வாங்கினால் 1000 ரூபாய் இலவசம்\" என்கிற வார்த்தைகள் கண்ணை கவர்ந்தன.\nபெரும்பாலான துணிகள் 1400 ரூபாய் வகை; 2 வாங்கினால் 2800 தான் வரும்; மீதம் 200 ரூபாய் வாங்கினால் 1000 தள்ளுபடி என கூடவே நின்று சொல்கிறார்கள் சேல்ஸ் பெண்கள். 200 ரூபாய்க்கு மட்டுமல்ல 1000 ரூபாய் வரை எந்த துணியும் இல்லை \nஒரு வழியாய் 2 துணிகளே 3000 வரும்படி வாங்கிவிட்டு வந்தால் தான் அடுத்த சர்ப்ரைஸ் காத்திருந்தது.\nஆயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட் இப்போது கிடையாது. 4 வவுச்சர்கள் ஒவ்வொன்றும் 250 ரூபாய்க்கு தருவார்களாம். அதை வைத்து குறிப்பிட்ட சில தினங்களில் வாங்கினால் மட்டுமே டிஸ்கவுண்ட் (நாம் பர்சேஸ் செய்து 10 கழித்து இந்த ஆபர் துவங்குகிறது; அடுத்த 4 நாளில் முடிகிறது \nமட்டுமல்ல.. நீங்கள் அடுத்த முறை வாங்கும் போது - வாங்கும் ஒவ்வொரு 1000 ரூபாய் பில்லுக்கும் 250 ரூபாய் டிஸ்கவுண்ட். அதாவது அடுத்த முறை நீங்கள் நிச்சயம் 4 துணிகளாவது வாங்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் 1000 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.\nஆக முதலில் வாங்கும் 3000; பின்பு மீண்டும் 4000 - மொத்தம் 7000க்கு துணி வாங்கினால் மட்டுமே 1000 ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கும் ....அதுவும் 10 நாள் கழித்து சரியாய் 5 நாள்களுக்கு மட்டும் \n\"3000 ரூபாய்க்கு துணி வாங்கினால் 1000 ரூபாய் இலவசம்\" என்று கடைக்கு உள்ளே வரவைத்து விட்டு பின்ப இப்படி ஏமாற்றுகிறார்கள்.\nஇதை விட மட்டமான ஸ்கீம் பார்த்ததே இல்லை என பீட் பேக் பார்ம் வாங்கி எழுதி தந்து விட்டு வந்தேன்\nகுறுகிய கால லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஏமாற்றும் இப்படிப்பட்ட கடைகள் பக்கம் மக்கள் மறுபடி திரும்பி பார்க்கவே மாட்டார்கள் என்பதை இவர்கள் எப்போது உணருவார்கள்\nசில இடங்கள் window ஷாப்பிங் செய்வதற்கு மட்டுமே. கொஞ்சம் ஆசைக்கு இடம் விட்டால் கதை கந்தலாகி விடும்.\n\"3000 ரூபாய்க்கு துணி வாங்கினால் 1000 ரூபாய் இலவசம்\" என்கிற\nவிளம்பர மயக்கத்தில விழாதவங்க எவருமுண்டோ\nஒளிந்திருக்கும் ஒளிஒலிப் (Video) படக்கருவியில்...\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில்: முத்தின கத்திரிக்காய்- மெட்ரோ - ஏ.. சண்...\nவானவில்: ���ரவிந்த்சாமி - HDFC ATM பிரச்சனை - இரவு வ...\nகபாலி சினிமா விமர்சனம் : 1000 வது பதிவு \nஉடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி ...\nவானவில்: கபாலி ஜுரம் : அப்பா; ஆக்ஷன் ஹீரோ பிஜு விம...\nதொல்லை காட்சி - கலக்கபோவதுயாரு பைனல்; சரவணன் மீனாட...\nபரம்பிக்குளம் : என்ன பார்க்கலாம்.. எங்கு தங்கலாம்\nவானவில்- களி-உழவன் எக்ஸ்பிரஸ்-தஞ்சை ரயில் அனுபவங்க...\nடாப் ஸ்லிப்- பழங்குடி மக்கள் + மாணவர்கள் வாழ்க்கை-...\nவானவில்- இறைவி- ஒரு நாள் கூத்து-படிப்பு பற்றிய நீய...\nபீனிக்ஸ் மால்-எத்னி சிட்டி -என்னமா ஏமாத்துறாங்க \nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nஉடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி அனுபவம்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.108411/", "date_download": "2018-05-20T21:55:12Z", "digest": "sha1:TK64QF2I3G2JSLNEOEA4ZF5OPRI2CVXJ", "length": 18864, "nlines": 216, "source_domain": "www.penmai.com", "title": "எலும்பைக் காக்கும் வைட்டமின் மருந்து.... | Penmai Community Forum", "raw_content": "\nஎலும்பைக் காக்கும் வைட்டமின் மருந்து....\nஎலும்பைக் காக்கும் வைட்டமின் மருந்து​\nநமக்குத் தேவைப்படும் வைட்டமின்களில் இலவசமாகவும் ஒன்று கிடைக்கிறது என்றால் நம்புவீர்களா நம்பித்தான் ஆக வேண்டும். சூரிய ஒளியிலிருந்த��� இலவசமாக ஒரு வைட்டமின் கிடைக்கிறது. அதன் பெயர், ‘கொலிகால்சிஃபெரால்’ (Colicalciferal). அதாவது, வைட்டமின் D3.\nசூரிய ஒளியில் புற ஊதாக்கதிர்கள் (Ultra Violet Rays) உள்ளன. நம் தோலுக்கு அடியில் கொழுப்பு செல்கள் உள்ளன. அவற்றில் ‘எர்கோஸ்டீரால்’ (Ergosterol) கொழுப்பு உள்ளது. அதனுடன் புற ஊதாக்கதிர்கள் வினைபுரிகிறபோது, ‘கொலிகால்சிஃபெரால்’ உற்பத்தியாகிறது. இப்படித்தான் வைட்டமின் D3 நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது.\nசூரிய ஒளி தவிர, மீன், மீன் எண்ணெய், முட்டை, ஆட்டு இறைச்சி ஆகியவற்றில் இது அதிகமாக உள்ளது. சைவ உணவுகளில் காளான் இந்த வைட்டமினை அதிகம் பெற்றுள்ளது. பால், வெண்ணெய், நெய் போன்றவற்றில் இது ஓரளவு உள்ளது. மற்ற சைவ உணவுகளில் இது இல்லவே இல்லை என்பதால், சைவம் சாப்பிடுபவர்கள் தங்களுக்குத் தேவையான வைட்டமின் Dயைப் பெறுவதற்கு, வெயிலைத்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nதினமும் அரை மணி நேரம் வெயிலில் நின்றால் இந்த வைட்டமின் நம் தேவைக்குக் கிடைத்துவிடும். எனவே, வெயிலில் வேலை செய்கிறவர்களுக்குப் பிரச்னை இல்லை. மற்றவர்களுக்குத்தான் பிரச்னை. இந்தியா ஒரு வெப்பநாடு; விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட நாடு; இதனால் இந்தியர்களுக்கு வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படாது என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.\nநம் மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. தனித்தனி வீடுகளில் வசிப்பதைத் தவிர்த்து, பெரும்பாலோர் மிக நெருங்கிய பல அடுக்குமாடிக் கட்டிடங்களில்தான் வசிக்கின்றனர். விடுமுறை நாட்களில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் வெயிலில் விளையாடுவது குறைந்துவிட்டது. தொலைக்காட்சி, கணினி, செல்பேசி போன்ற ஊடகங்களுடன்தான் பொழுதைக் கழிக்கின்றனர். விவசாயம் மற்றும் வெளி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அலுவலக நிழலில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இவர்கள் உடலில் வெயில்படுவது குறைந்துவிட்டது. எனவே, இவர்களுக்கு வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படுவது அதிகரித்துவிட்டது.\n‘இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 75 சதவீதம் பேருக்கு வைட்டமின் D பற்றாக்குறை உள்ளது; 70 சதவீத குழந்தைகளுக்கும் 60 சதவீத கர்ப்பிணிகளுக்கும் இந்தப் பிரச்னை உள்ளது’ என்கிறது ஒரு புள்ளிவிவரம்.. இவர்களுக்கெல்லாம் வைட்டமின் Dயை ஊசி, மாத்திரை அல்லது மருந்து மூலம்தான் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மருத்துவத்துறை.\n குழந்தைகளுக்கு இது பற்றாக்குறை ஏற்பட்டால் ‘ரிக்கெட்ஸ்’ (Rickets) எனும் எலும்பு வளைவு நோய் வருகிறது. பெரியவர்களுக்கு ‘ஆஸ்டியோமலேசியா’ எனும் எலும்பு வலுவிழப்பு நோய் வருகிறது. முதுமையில் மூட்டுவலி, முதுகுவலி ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணம். கர்ப்பிணிகளுக்கு இந்தப் பற்றாக்குறை ஏற்படும்போது அவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கும் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே, இவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் வைட்டமின் D மருந்து தான்.\n வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா\nகுழந்தைகளிடம் ரிக்கெட்ஸ் நோய் இருப்பதை முதன்முதலில் 1600ல் கிரேக்கர்கள்தான் கண்டுபிடித்தனர். என்றாலும் அவர்களுக்கு அந்த நோய்க்கான காரணம் தெரியவில்லை. 1800ல் போலந்து மருத்துவர் சியாடெக்கி என்பவர் அவரது வசிப்பிடமான வார்சா நகரில் மாசு நிறைந்த தொழிற்சாலைப் பகுதிகளிலும் நெருக்கடி மிகுந்த சந்துகளிலும் வசிக்கின்ற குழந்தைகளிடம் ரிக்கெட்ஸ் நோய் அதிகம் காணப்படுவதாகவும், அதேவேளையில் வார்சா நகருக்கு வெளியில் வசிப்போரிடம் இது காணப்படவில்லை என்றும் ஒரு புள்ளிவிவரம் சொன்னார். ஆனால் தொழிற்சாலைகள் கக்குகின்ற புகைதான் இதற்குக் காரணம் என்று அவர் தவறாகக் கணித்துவிட்டார்.\n1918ல் எட்வர்ட் மெலன்பை எனும் இங்கிலாந்து மருத்துவர், ரிக்கெட்ஸ் குறித்த ஆராய்ச்சியில் இறங்கியிருந்தார். வீட்டில் அடைத்து வளர்க்கப்பட்ட சில வேட்டை நாய்களுக்குத் தொடர்ந்து ஓட்ஸை மட்டும் உணவாகக் கொடுத்து வந்தார். அந்த நாய்களுக்கு ரிக்கெட்ஸ் நோய் வந்தது. உடனே அவற்றுக்கு ‘காட் லிவர் ஆயில்’ எனும் மீன் எண்ணெயை ஓர் ஆய்வு நோக்கில் கொடுத்தார். சில வாரங்களில் நோய் குணமானது. இதன் மூலம் ‘ரிக்கெட்ஸ் நோய்க்கு சத்துப் பற்றாக்குறைதான் காரணம்’ என்று நிரூபித்தார். அந்தச் சத்து ஒரு வைட்டமினாக இருக்கலாம் என்று ஊகித்தார்.\nஇவரைத் தொடர்ந்து 1920ல் ஹெஸ், ஸ்டீன் பாக், பிளாக் எனும் மூன்று அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளின் உணவில் புற ஊதாக்கதிர்களைச் செலுத்தி, அந்த உணவை ரிக்கெட்ஸ் வந்த எலிகளுக்குக் கொடுத்துவந்தனர். அவற்றுக்கு நோய் குணமானது. இதன் மூலம் ரிக்கெட்ஸை குணப���படுத்தும் பெயர் தெரியாத ஒரு பொருள் புற ஊதாக்கதிர்களில் உள்ளதை உறுதி செய்தனர்.\nஅதே ஆண்டில் ஜெர்மனி விஞ்ஞானி விண்டாஸ் என்பவர் கொலஸ்ட்ரால் குறித்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது, ‘மனித சருமத்தில் உள்ள கொலஸ்டிராலின் மீது சூரிய ஒளி படும்போது, சருமத்தில் வைட்டமின் D தயாரிக்கப்படுகிறது’ என்று கண்டுபிடித்தார். சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள் இதற்கு உதவுகின்றன என்றார். இவரே இந்த வைட்டமினின் வேதி அமைப்பையும் கண்டறிந்து சொன்னார். இதற்காக இவருக்கு 1928ல் நோபல் பரிசு கிடைத்தது.\nவைட்டமின் டியை மருந்தாக தயாரிக்க மெர்க் நிறுவனத்துக்கு விண்டாஸ் உரிமம் கொடுக்க, அது ஊசி, மாத்திரை, மருந்து எனப் பல விதங்களில் 1927ல் சந்தைக்கு வந்தது. என்னதான் சூரிய ஒளியில் இந்த வைட்டமின் இலவசமாகக் கிடைக்கிறது என்றாலும், இன்றைக்கு உலக அளவில் முக்கால்வாசிப் பேரை அவதிப்படுத்தும் வைட்டமின் டி பற்றாக்குறையைப் போக்க இந்த மருந்துதான் பெரிதும் கைகொடுக்கிறது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஇயற்கையை காக்கும் விவசாயம்: ஒரு விவசாயியின் தன்னலமற்ற சேவை Real Life Stories 0 Apr 26, 2018\nஅகிலம் காக்கும் ஆயிரம் கண்ணுடையாள் கோவில் Temples, Gods & Goddess 1 Apr 24, 2018\n-எலும்பைக் காக்க எளிய வழிகள்\nPosted Date : 06:00 (01/05/2018)குரல் காக்கும் பனங்கற்கண்டு\nஇயற்கையை காக்கும் விவசாயம்: ஒரு விவசாயியின் தன்னலமற்ற சேவை\nஅகிலம் காக்கும் ஆயிரம் கண்ணுடையாள் கோவில்\nProtecting Your Bones - எலும்பைக் காக்க எளிய வழிகள்\n-எலும்பைக் காக்க எளிய வழிகள்\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdulkuthoos-kuthoosabdul.blogspot.com/2010/06/blog-post_07.html", "date_download": "2018-05-20T21:46:32Z", "digest": "sha1:5RJQVFE2LF4I6R5HUXN56DZTSR5AUIVL", "length": 7999, "nlines": 56, "source_domain": "abdulkuthoos-kuthoosabdul.blogspot.com", "title": "kuthoosabdul: எஸ்.எம்.எஸ்.கலாட்டா", "raw_content": "\nதிங்கள், 7 ஜூன், 2010\n1) லெக்சுரர்: சன் பஸ்ட் வருமா இல்ல மூன் பஸ்ட் வருமா இல்ல மூன் பஸ்ட் வருமாஸ்டுடன்ட்: கண்டிப்பா மூன் தான் பஸ்ட் வரும் சார்ஸ்டுடன்ட்: கண்டிப்பா மூன் தான் பஸ்ட் வரும் சார்லெக்சுரர்: எப்படி சொல்ற ஸ்டுடன்ட்: ஆமாம் சார்.. ஹனி ���ூன் வந்த பிறகுதான் சன் வரும் சார்\n2) நம்ம அய்யாச்சாமி சின்சியர் டிராபிக் போலீஸ் தான் இருந்தாலும் அவரை சஸ்பென்ட் செய்து விட்டார்கள்...ஏன் இருந்தாலும் அவரை சஸ்பென்ட் செய்து விட்டார்கள்...ஏன்பின்ன... ஓவர் ஸ்பீட்ன்னு சொல்லி ஆம்புலன்ஸ்'ஐ நிறுத்தி பைன் போட்டா சஸ்பென்ட் செய்ய மாட்டார்களா\n3) காலேஜ் கேர்ள்: டாடி நான் காலேஜ் போயிட்டு வரேன் நான் காலேஜ் போயிட்டு வரேன்அப்பா: என்னம்மா ஸ்கூல் போயிட்டு இருந்தப்பல்லாம் \"அப்பா\"ன்னு கூப்பிடுவாஅப்பா: என்னம்மா ஸ்கூல் போயிட்டு இருந்தப்பல்லாம் \"அப்பா\"ன்னு கூப்பிடுவா இப்படாடின்னு கூப்பிடுற \"அப்பா\"ன்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்\n4) உன் வாழ்க்கை இருட்டா இருந்தால் கடவுளிடம் பிரார்த்தனை செய்அப்படியும் இருட்டா இருந்தா........சான்சே இல்லஅப்படியும் இருட்டா இருந்தா........சான்சே இல்ல கரண்ட் பில்லை கட்டனும்'மா\n5) சிங்கத்த போட்டோல பார்த்துருப்பTV'ல பார்த்துருப்ப ஏன் கார்டூன்ல கூட பார்த்துருப்பஆனா தனியா நின்னு இப்படி மெசேஜ் அனுப்பி பார்த்துருக்கியாஆனா தனியா நின்னு இப்படி மெசேஜ் அனுப்பி பார்த்துருக்கியா...இப்ப பாத்துக்க\n6) இடி மின்னல்புயல்மழைவெள்ளம்பூகம்பம்எது நடந்தாலும்ஈஸ்ட்வெஸ்ட்நார்த்சவுத்எங்க இருந்தாலும்ஏர்டெல்பீ எஸ் என் எல் ஏர்செல் வோடாபோன்வெர்ஜின் ரிலையன்ஸ் எந்த சிம் போட்டு இருந்தாலும்காலைமதியம்மாலைஇரவுஎந்நேரம் ஆனாலும்நோக்கியாமோடோரோலாசாம்சங் சோனிஎல் ஜி எந்த மொபைல் வச்சுருந்தாலும் சென்னை கோவைமதுரைசேலம்நெல்லைதிருச்சிஇந்தியாவில்எந்த மூலையில் இருந்தாலும்என்னோட எஸ் எம் எஸ்சும்மா கில்லி மாதிரிவந்து சொல்லும்\"இன்னைக்காவது பல்லை வெளக்கிட்டு சாப்பிடு\"ன்னு\n7) உலகத்தில் உள்ள 60% பசங்களுக்கு லவர் இருக்கு\n30% பசங்களுக்கு கேர்ள் பிரண்ட் இருக்கு\nமீதி இருக்கும் 10% பசங்களுக்கு அறிவு இருக்கு\nநான் உதட்டோடு உதடாககொடுத்தஒரே முத்தத்தில்கர்ப்பம் ஆனது\"பலூன்\"\n9) நம்மைஅதிகமாகசிரிக்க வைப்பதும்அதிகமாகஅழ வைப்பதும்நாம்அதிகமாகநேசிக்கும்ஒருவர் மட்டும்தான்\n10) வாழ்க்கைஒருபட்டம் பூச்சி மாதிரிலேசா பிடிச்சாபறந்திடும்அதனால் வாழ்க்கையில் கவனமா இருங்க\n11) உங்க வாழ்க்கையில் வெற்றி பெறநீங்க இரண்டு விஷயங்களை தவிர்க்கணும்முதலாவது \"மற்றவர்களோடு உங்களை ஒப���பிடுவதை\"முதலாவது \"மற்றவர்களோடு உங்களை ஒப்பிடுவதை\"\n12) வாழ்க்கை சில சமயங்களில் உங்களை எதிர்பாராத திருப்பங்களில் அழைத்து செல்லும்அப்படி பயணம் செய்ய பயப்பட வேண்டாம்அப்படி பயணம் செய்ய பயப்பட வேண்டாம் என்றாவது ஒருநாள் அது தொட முடியாத உயரங்களில் உங்களை உட்கார வைக்கலாம்\nஇடுகையிட்டது abdulkuthoos நேரம் முற்பகல் 6:27\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nமனிதன் என்ன பேசுகிறான், படிக்கிறான், தெரிந்துகொள்ளுகிறான் என்பவைகளைவிட அவன் என்ன சிந்திக்கிறான் என்பதைப் பொறுத்துத்தான் அவனுடைய எதிர்கால வாழ்க்கை அமையும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவறுமையின் பிடியில் மீண்டும் ஒரு காதல் \nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/india/04/161592", "date_download": "2018-05-20T21:08:50Z", "digest": "sha1:TUL7TQCJISZZIHBHXCRC3GTGELLWMZT3", "length": 5470, "nlines": 57, "source_domain": "canadamirror.com", "title": "ஆசைக்கு இணங்காததால் 13 வயது சிறுமியை தீயிட்டு கொளுத்திய மனித மிருகங்கள்!! - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇலங்கை விடயத்தில் கனேடியப் பிரதமரின் முக்கிய அறிவிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nஆசைக்கு இணங்காததால் 13 வயது சிறுமியை தீயிட்டு கொளுத்திய மனித மிருகங்கள்\nமத்தியபிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 13 வயது சிறுமியை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியாவில் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் சில மனித மிருகங்கள், சிறுமிகள் என்றும் பாராமல் அவர்களுக்கு பாலியல் தொல்லை செய்கின்றனர். சிலர் அதற்கும் ஒரு படி மேலே போய், சிறுமிகளை கற்பழித்து கொலையும் செய்கின்றனர்.\nஇந்நிலையில் மத்தியப��ரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமி வீட்டிற்குள் தனியாக இருப்பதையறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். சிறுமி கூச்சலிட முற்படவே, அந்த மனித மிருகங்கள் சிறுமி மீது மண்ணெண்னெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பியோவிட்டனர்.\nஅக்கம்பக்கத்தினர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 50 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinjalam.blogspot.com/", "date_download": "2018-05-20T20:57:13Z", "digest": "sha1:7RKVQUDF4DXXDBAIWLWKGIS73HRCSWT3", "length": 20247, "nlines": 285, "source_domain": "kavinjalam.blogspot.com", "title": "கவின் ஜாலம்", "raw_content": "\nதக்கித் தகிதிடதோம் என தாளமிட்டு வந்தது மழை\nவானம் இருண்டு முகம் சுழித்து..\nபூமி தனை நனைத்து மகிழ\nஎன தாளமிட்டு வந்தது மழை\nவானம் தன் கருமேகக் கைகளால்\nவட கிழக்கு பருவ மழை..\nகாற்றின் ஜதியில் நடனம் ஆடுது..\nமண்ணில் மறைந்த நுண்ணுயிரைக் கூடுது..\nசிற்றாறுகளாய் நுரைத்து சிரித்து ஓடுது..\nசிலர் வீட்டு சாளரங்கள் சட்டென திறக்கின்றன\nசிலர் வீட்டு சாளரங்கள் சட்டென மூடிக்கொள்கின்றன.\nநனைந்து மகிழாத மனிதன் ஒருவன்\nமண்ணில் ஒரு மாயாஜாலம் நிகழ்திக் காட்டுகிறது\nதார் சாலைகள் கருப்பு அழகிகளாக\nமரங்கள் காதலனைக் கண்ட காதலி போல்\nகட்டிடங்களை குளிப்பாட்டும் தாய் மழை\nவெற்றிடங்களை கழுவி சுத்தம் செய்கிறது.\nசூரியனின் முக்த்தை ,ஒரு கையால் மறைத்துக்கொண்டு\nமனித வாழ்வும், மற்ற வாழ்வும்\nவறட்சி என்ற அழையா விருந்தாளி\nதன் பிறந்த நாளை கொண்டாடும்\nஆங்கே உயிர்பித்து உய்ந்ததே .. இவ் உலகு\nஒரு செல் உயிர்கள் கடலில் தோன்றிப்\nபின் பாலினம் வரையில் பல்கிப் பெருகின\nமனிதன் என்ற மாண்பைச் சூடின\nகாவிரிக் கரையில் பயிர் மூழ்கும்\nஉலக மனிதரின் மொத்த உயிர் மூழ்கும்\nவிரல் இடுக்கில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும்\nஒரு விலைமாதுவின் படுக்கையறையில் கிடைக்கும்\nஉன் உயிர் பருகும் விஷம்\nசுக்கு நூறாய் உடைத்து விடும்\nவக்கிர புத்திக்காரன் இந்த சிகரெட்..\nஇந்த விரல் நீள ஹிட்லர்..\nபுகைத்து எரிந்த ஒவ்வொரு சிகரெட்டும்\nஒரு நிமிடத்தை பறித்து விடு���தாய்\nநீ இழந்த இனிய பொழுதுகள்\n`இனி தேநீர் மட்டும் அருந்துங்கள்\nஇலைகள் இயற்கையின் கட்சி கொடிகள் போல் பட படக்கும் ஆயிரம்.\nஅரச மரம் .. அரச மரம்…பெரிதாக வளர்ந்த மரம்.\nஅரசன் போலும் கம்பீரமாய் நின்று நிமிர்ந்த மரம்..\nஇலைகள்... இயற்கையின் கட்சிக்கொடிகள் கொடிகள் போல் பட படக்கும் ஆயிரம்.\nஊருணித்தண்ணியிலே உயிரு வளர்த்த மரம்.\nஊருப்பிள்ளைகள் ஓடி உறவாடி விளையாடும் மரம்.\nஇதயத்தின் உருவத்தில் இலை கொண்ட கலை மரம்.\nவேர்கள் இருக்கைகள் போல் வெளித்தோன்றும் நிழற் கூடம்.\nமரப்பல்லி, எறும்புக்கு பறவை ,துறவியற்கு மனை போன்ற துணை மரம்\nசூரியன் போலவும் நின்று ஒளிர்ந்திடும் மலை மரம்.\nபடை கொண்ட வேந்தனைக் கண்டு பயந்தறியா பாமரம்\nபாடும் பறவைகள் அமர்ந்து பயிற்சி பெறும் கோபுரம்.\nபுயல் வீச்சை எதிற்கொண்டு வென்றிடும் புஜபலத் தோள் மரம்.\nபிள்ளை வரம் தருவதால் இது மரங்களில் ஆண்மரம்\nம்ற்றவற்கு கோவில் கொண்ட புனிதம்.\nஅரச மரம் .. அரச மரம் .. பெரிதாக வளர்ந்த மரம்...\nஊருணித் தண்ணியிலே உயிரு வளர்த்த மரம்.\nஊருப்பிள்ளைகள் ஓடி உறவாடி விளையாடும் மரம்.\nமனிதன் முகம் பார்க்கும் தேவலோகக் கண்ணாடி \nஇதோ ..இரவின் இனிய தொங்கும் கனவு\nஇயற்கை தந்த ஒப்பற்ற விடிவிளககு...\nபூமி புத்திரனின் அழகாய் மின்னும் அத்தை மகள் மினுக்கி குலுக்கி வலம் வருவதை இங்கே பாருங்கள்...\nஇந்தியாவின் ஏதோ ஒரு கிரிக்கெட் மைதானத்தில்\nவெள்ளி நாணயம் ஒன்று பறந்தோடி..\nசற்று தலை தூக்கி விண்ணில் காணுங்கள்...\nவானப்புலவன் வடித்த அந்தியின் கவிதைகளுக்கு கிடைத்த\nஅற்புதக் கைதட்டலா ...இந்த நிலா\nஇரவு என்ற காதலன் பூமி நங்கைக்கு\nகைதட்டி செய்து கொடுத்த காதல் சத்தியம் இது தானா.\nமேக மந்தைகளை மேய்த்து தினம் நம்மை ஆசிர்வதிக்கும் நிலா ..ஒரு தேவ மேய்ப்பனா.\nஆயிரம் கோடி நட்சத்திரபபடைகளை முன்னின்று நடத்தி வரும் அலெக்ஸாண்டர் இணையான அயராத போர் தளபதியா\nநிலா ஹெலன் , கிளியோபாட்ரா , ஐஸ்வர்யாராய் போன்ற ஒரு அழகியா..\n..இத்தனை நட்சத்திரஙக ரசிகர்கள் இவளைப்பார்த்து\nகண்ணடித்து கொண்டிருக்க காரணம் ஏது\nவானின் வளர்ப்பு மகளோ இந்த வெள்ளி நிலா\nமனிதன் தினம் தன் முகம் , அகம் பார்க்கும் தேவலோகக் கண்ணாடியா \nஇதோ பாருங்கள்.. ,இரவின் காட்டில் இந்த அழகிய இளவரசி சிக்கித் திசையின்றித் தவிப்பதை\nஎனது கொள்ளுப்பாட்டனுக்கும் , எனக்கும்\nஅவளை காதலித்து மணந்து கொண்டது ..மானுடம்..\nஇந்த பிரபஞ்ச வெளியில் பால் சொட்டும் தாயின் மார்பகம்\nகானகம் வாழ்ந்த மனிதனின் ‘ஒரு பக்கம்’\nமலைச்சிறுமி தன்னை சுற்றி கட்டிய பட்டுப் பாவாடை போல\nதக தகக்திருக்கும் மழைக் காடுகள்...\nஅதனூடே கால் பதித்து நடந்த காலங்கள் நலம் என இன்றும்\nஆங்கே ...ஆனைக்கூட்டம் வந்து போன அரவம் தெரிகிறதே\nசானத்தை `பொத்’ `பொதுக்’ என அதன் அருகில் இட்டு ...\nஆனைகள் அங்கு தங்கலிட்டுத்தான் சென்றுள்ளன.\nஅது ஒரு இறைமை தோய்ந்திருக்கும் இடை விடாத மவுனம்\nஇசைத்திருப்பது பறவைகள் மட்டுமே ஆங்காங்கே...\nஅதுவே கானகம் என்றால் மிகையல்ல\nபுலியின் கால்தடத்தை உடன் மண்டியிட்டு அமர்ந்து நோக்கிய போது\n`உடன் இங்கிருந்து சென்று விடல் நலம்’\nஎன மனித மனம் எச்சரித்தது\nசாரல்மழை தீரல்கள் சட்டென முகம் நனைக்கும் மயாஜாலம் அங்கே நிகழ்ந்தது..\nகானகம் என்னைக்கட்டிக்கொள்ள ஒரு குழந்தை போல நானும் அதனுடன் ஒட்டிக்கொண்டேன்\nஅந்த ஒரு நொடியில் ஏகலைவனின் திடம் பிறந்தது\nபயம் என்ற பாம்பு புதருக்கு ஓடி மறைந்தது\nகரடியின் பாதையில் மனிதன் போவதை கரடி கண்ணுறவில்லை\nமனிதனின் பாதையில் கரடி கவிழ்ந்து நடந்து வந்ததை நானும் கண்ணுறவில்லை\nமுன்னே நடந்த ஆதிவாசி கை கால்ளை காற்றில் வீசி ஒலியெழுப்ப\nமறு ஒலி எழுப்பி ஓடியது கரடி\nகானகம் வாழ்ந்த மனிதன் கற்றுக்கொண்ட பாடத்தின் `ஒரு பக்கம் ’\nஇவை தானோ என ஒரு நொடி யோசித்தேன்.\nதக்கித் தகிதிடதோம் என தாளமிட்டு வந்தது மழை\nஇலைகள் இயற்கையின் கட்சி கொடிகள் போல் பட படக்கும் ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonspakkangkal.blogspot.com/2006/12/2006.html", "date_download": "2018-05-20T21:24:39Z", "digest": "sha1:56EMEGW4S7N47F7ZNCQ7C5GEDKFXRWZM", "length": 41055, "nlines": 219, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: கூட்டணி ஆண்டு 2006", "raw_content": "\n2006 ஆம் ஆண்டு வலைப்பதிவு நிகழ்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது கூட்டு வலைப்பதிவுகள் என்கிறார் பாஸ்டன் பாலா. அங்கொருவர் இங்கொருவராக தனித்தனியாகப் இயங்கிக் கொண்டிருந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஒன்றிணைந்து கூட்டாக எழுதத் தொடங்கியதென்பது, இப்போது யோசிக்கும் பொழுது கொஞ்சம் அதிசயத்தக்க நிகழ்வாகத் தான் தோன்றுகிறது.\nதேவின் பார்வையிலான கூட்டு வலைப்பதிவுகளைப் பற்றிய செய்திகளைப் படித்தபின் என��்கும் அது போன்ற ஒரு இடுகை எழுதும் ஆசை துளிர்த்துவிட்டது..\n1. தமிழகத் தேர்தல் 2006 - ஜனவரி 2006.\nவருடத் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்ட இந்தத் தளத்தை நான் பார்வையிட்டதே ரொம்பக் குறைவு. ஓட்டு போடுவதைத் தவிர தேர்தலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று இருந்த ஆசாமியான என்னை, இந்தப் பதிவில் கவர்ந்தது, இதன் லோகோ தான் :). இடுகைகளை அதிகம் படிக்காத போதும் எனக்குத் தெரிந்து இன்றைக்கு இருக்கும் கூட்டு வலைப்பதிவுகளில் மிக அதிக இடுகைகள் உடையது இதுவாகத் தான் இருக்கும்... தேர்தல் முடிந்தபின்னும், செய்திக்கோவையாக தொடர்ந்த பாஸ்டன் பாலாவுக்கு மொத்த புகழும் என்று நினைக்கிறேன்.. வாக்கு கொடுத்தபடி, அமெரிக்க செனட் தேர்தல் வரை தொடருவார் என்று நினைத்தேன்.. ஏனோ அது நடக்கவில்லை ;)\n2. சொல் ஒரு சொல் - ஏப்ரல் 2006\nஜனவரியில் தொடங்கப்பட்ட முதல் கூட்டு வலைப்பதிவை அடுத்த பதிவு ஏப்ரல் மாதத்தில் தான் சாத்தியமாகி இருக்கிறது. குமரன், ஜிராகவன் இருவரும் சேர்ந்து இயங்கிய சொல் ஒரு சொல், தமிழில் தாராளமாகப் புழங்கும் ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் தரும் களமாக இயங்கத் தொடங்கியது.\nகுமரன், ஜிராவுடன் எஸ்கே, ஜெயஸ்ரீ என்று பின்னூட்டங்களில் ஒவ்வொருவராக சேர்ந்து கொள்ள நல்ல இடுகைகளாகவே இருந்தன ஒவ்வொன்றும். ஏனோ இந்தப் பதிவு இப்போது சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்று தோன்றுகிறது. சின்னதொரு சர்ச்சைக்குப் பின்னர் சொற்களின் வரவு கொஞ்சம் மந்தகதியில் இருப்பதாகவே தோன்றுகிறது. இன்னும் நிறைய சொல்லலாமே\n3. இயன்ற வரையிலும் இனிய தமிழில்... - ஏப்ரல் 2006\nஜீவாவின் தனிவலைப்பூவாகத் தொடங்கிய இந்த வெண்பா வடிக்கும் வலைப்பூ, ஏப்ரலில் இலவசக்கொத்தனாருடன் இருவராகி, கூட்டு வலைப்பதிவாகியது. வெண்பா வடிக்கும் விளையாட்டை மிகவும் உற்சாகமானதாக்கியது இந்தக் கூட்டுப் பதிவு. இந்த வலைப்பதிவின் மூலம் ஓகை நடராஜன், ப்ளோரைப் புயல் என்று (அப்போது) அதிகம் வலையுலகில் நடமாடாத நண்பர்களும் வெண்பாக்களால் வெளிவர வாய்ப்பாயிற்று.\nவெண்பா அந்தாதி விளையாடிய பொழுது, மரபுக் கவிதைகளைப் பற்றிய அச்சம் விலகி, நாமக்கல் சிபி, பெருசு, கெக்கே பிக்குணி என்று கூட்டம் சேர்ந்ததைக் கண்டுகொள்ளாமல் விட்டதில் இப்போது கொஞ்சம் சிதறித்தான் போய்விட்டதென்று தோன்றுகிறது. ஜீவாவும் கொத்தனாரும் இன்னும் ஈற்றடிகள் கொடுத்து வெண்பா வடிக்க வந்தால் நலம்..\n4. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் - ஏப்ரல் 2006\nகூட்டு வலைப்பதிவுகளின் பொற்காலமான ஏப்ரல் 2006இல் தொடங்கிய மற்றொமொரு கூட்டுப்பதிவு வாலிபர் சங்கம். ஆங்காங்கே தனித்தனியாக கைப்புள்ள, தேவ், சிபி என்று விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் கூடிக் கும்மி அடிக்கக் கட்டிய பதிவு. விளையாட்டுப் பதிவுகளாகவே இட்டு, வருட முடிவுக்குள் நூறு பதிவும் கண்டுவிட்ட குழுமத்தில் இருந்தவள் என்ற முறையில், இந்தக் கூட்டு வலைப்பதிவின் வெற்றியில் மிக முக்கிய பங்கு தேவுக்குத் தான். அவ்வபோது இடுகைகள் இடுவதில் சுணக்கமும், பல்வேறு வேலைகளும் என்று மக்கள் தொலைந்து போகும் போதெல்லாம் உசுப்பிவிட்டு பதிவிடத் தூண்டி, தமிழ் வலைப்பதிவுகளிடையில் எப்போதும் எல்லாருக்குமான சிரிப்பு வலைப்பூவாக இதைக் காப்பாற்றி வருவதில் தேவின் பங்கு கொஞ்சநஞ்சமல்ல. அதே போல், வ.வா.சங்கத்தின் நற்பெயருக்கு முக்கிய காரணி, கைப்புள்ள. சாம்பு முதல் கோவாலு வரை யார் வம்பிழுத்தாலும் நிதானம் தவறாமல், சிரிப்பை மட்டுமே முதல் நிலையில் வைத்துச் சங்கத்தைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் கைப்பு, \"ரொம்ம்ம்ம்ம்ப நல்லவருங்க.. \" ;)\nமாதா மாதம் அட்லாஸ் வாலிபர், நூறாவது பதிவுக்கு பாஸ்டன் பாலா, கலைவாணர் பிறந்த நாளுக்கு தருமி என்று புதிய புதிய வருத்தப்படாத வாலிபர்களையும் அவ்வப்போது சங்கத்தில் காண முடிவது இன்னும் சிறப்பு. புது வருடத்துக்கு யார் வருவாரோ\nவாலிபர்சங்கத்தில் என்னை மிகவும் கவர்ந்தது நிறைய தகவல்கள் இருந்தும் உறுத்தாத வார்ப்புரு. தொடர்ந்து கலக்குங்க...\n5. திராவிட தமிழர்கள் வலைத்தளம் - மே 2006\nமிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட இன்னுமொரு தளம் திராவிடத் தமிழர் வலைத்தளம். தேர்தலுக்குப் பின் உருவான இந்தத் தளத்தின் கட்டுரைகள், கொள்கை விளக்கக் கவிதைகள், திராவிடக் கருத்தாக்க பயிற்சிப் பட்டறைகள், சுலோகன் போட்டிகள் என்று களைகட்டிக் கொண்டே இருக்கிறது.\nஇன்னமும் அதிகமான எதிர்பார்ப்பு இந்தத் தளத்தின் மீது உள்ளது என்பது உண்மைதான்..\n6. தமிழ்ச்சங்கம் - ஆகஸ்ட் 2006\nஇரண்டுமாத இடைவெளிக்குப் பின் மீண்டும் குழுப்பதிவுகள் துவக்கவிழாவைத் தொடங்கிவைத்தது தமிழ்ச்சங்கம். சங்கத்தின் க���ிதைப் போட்டியும் அதன் முடிவுகளும் பரபரப்பானதாக இருந்தாலும் இன்னம் முழுமையான செயல்பாட்டுக்கு வராத சங்கமாகவே தோன்றுகிறது.\nகதை/கட்டுரை/கவிதைப் போட்டிகளை மாதமொருமுறையோ, காலாண்டு ரீதியாகவோ நடத்திக் கொண்டே இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. தமிழ்ச்சங்கத்தை நிறுவிய இளா பதிவுகளை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கும் இப்போது, இந்தக் கூட்டு வலைப்பதிவின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்று.\n7. சென்னப்பட்டணம் - ஆகஸ்ட் 2006\nசென்னை தினத்தை ஒட்டி துவங்கப்பட்ட மற்றுமொரு குழுமப் பதிவு சென்னப்பட்டணம். வ.வா.சங்கத்தின் தூண்டுகோல் தேவ் என்றால் சென்னப்பட்டினத்தில் பாலபாரதி. நெறிப்படுத்த மா. சிவகுமார். \"சொல் ஒரு சொல்\" போலவே, சமீபத்தைய சர்ச்சைகளுக்குப் பின்னர் கொஞ்சம் சுணக்கம் கண்டிருக்கும் சென்னப்பட்டினம் புது வருடத்தை ஒட்டி மீண்டும் உயிர்பெற வேண்டும்.\n8. சக்தி - ஆகஸ்ட் 2006\nவலைப்பதிவுகளில் பெண்களை மையப்படுத்திப் பிரச்சனைகள், பொதுப்படையான விமர்சனங்கள் அதிகரித்த காலத்தில், அவற்றை எதிர்கொள்ளும் விதமான பதிவாக வந்தது சக்தி. பல தளங்களில் பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளை அவதானித்துக் கொண்டிருக்கும், அது போன்ற பெண்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் பத்மாவும் செல்வநாயகியும் மதியுடன் இணைந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டு வலைப்பதிவில் கட்டுரைகள் பொறுமையாகவும், ஆழமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nவலையுலகில் கூட பெண்களை இன்னும் புலம்பும் நிலையில் வைத்திருக்கும் சமுதாயத்தில்(நன்றி: இட்லிவடை) இது போன்ற வலைப்பதிவுகள் தேவையாக இருக்கின்றன.\n9. முருகனருள் - செப்டம்பர் 2006\nமுருகன் மேல் பற்று கொண்ட ஆன்மீகவாதிகளுக்கான குழுத்தளம் முருகனருள். முருகன் பாடல்களைச் சேகரிக்கும் இந்தத் தளத்தில் பாடல் வரிகள் மட்டுமல்லாமல் பாடலைக் கேட்க சுட்டிகளும் கொடுக்கப் படுகின்றன. பாடல்களைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களைப் பற்றியும் இதில் எழுதத் தொடங்கலாமே\n10. விக்கிபசங்க - அக்டோபர் 2006\nசமீபத்தில் தொடங்கி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் மற்றுமொரு குழுத்தளம் விக்கிபசங்க. என்ன கேட்டாலும் சொல்வதாகச் சொல்கிறார்கள்.\nஇடுகைகள் அனைத்தும் மிக மிகத் தெளிவாகவும் பயனுள்ளவையாகவும் உள்ளன. பின்னூட்டப் பெட்டியை அரட்டைக் களமாவதிலிருந்து காப்பாற்றி வந்தால், இன்னும் அருமையான தளமாகும் வாய்ப்பிருக்கிறது என்பது என்னுடைய எண்ணம்.\n11. தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் - டிசம்பர் 2006\nதற்போதைய நிலவரப்படி இந்த வருடத்தின் கடைசி குழுப்பதிவாக இருக்கும் இந்தப் பதிவு, புதிதாக பதிவெழுத வரும் வலைஞர்களுக்கு உதவிப் பக்கமாக உருவெடுக்க இருக்கிறது. கொஞ்சங் கொஞ்சமாக பதிவுகள் தொடர்பான எல்லாமும் இங்கே கிடைக்கும் நிலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்படாத இந்த உதவிப் பக்கம் சீக்கிரமே நல்லதொரு பக்கமாக உருவாகும் என்று நம்புகிறோம்.\nஇன்னமும் ஒரு சில அதிகம் செயல்படாத குழுப்பதிவுகள்,\nதமிழ்வெளி போன்ற ஆரம்பித்து தொடராமல் போன வலைப்பதிவு வார இதழ்கள்,\nநண்பர்களின் உதவியுடன் செயல்படும் செந்தழல் ரவியின் வேலைவாய்ப்பு பதிவுகள்\nஎன்று 2006 கூட்டுப் பதிவுகளின் வருடமாகத் தான் பரிமளிக்கிறது. ஆண்டு முடிவுக்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கும் தருவாயில் இன்னும் கூட கூட்டுப்பதிவுகள் வரலாம்; பிரகாசிக்கலாம்.\nகருத்துத் தளங்களில் வேறுபாடுள்ள பதிவர்களும், வ.வா.சங்கம், விக்கிபசங்க, ப்ளாக் உதவி போன்ற முயற்சிகளுக்காக ஒன்று சேரும் பொழுது பதிவர்களுக்கிடையிலான நட்பும், புரிதலும் பெருகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குழுப்பதிவுகளில் இன்னும் ஈடுபடாத நண்பர்களும் இனியும் சில குழுப்பதிவுகளில் சேர்ந்து இயங்குதல் தமிழ்ப்பதிவுலக ஆரோக்கியத்தை நிச்சயம் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.\nவாழ்க கூட்டணி ஆட்சி ;)\nநல்லதொரு ஆய்வு. தனியொருவராக சாதிக்க முடியாததை குழுவாகச் சாதிக்க முடிகிற பொழுது...இந்தக் குழுச்சேர்க்கை இயல்பானதே.\nசொல் ஒரு சொல் நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியதும்..படுத்தி வருவதும் உண்மைதான். இன்னும் நிறைய செய்வோம். வேலைப்பளுவின் காரணமாக சற்றுத் தொய்வு. விரைவில் சுறுசுறுப்பாவோம்.\nமுருகனருள் நன்றாகவே செல்கிறது. பலர் கூடி இழுக்கும் தேர் அது. இன்னும் சிறப்பாகச் செய்ய முருகனருள் கிட்டும் என்றே நம்புகிறோம்.\nதமிழ்ச்சங்கம்...சற்று ஒழுங்கு படுத்தப் பட வேண்டியுள்ளது. அதற்காக வழிமுறைகளை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். புத்தாண்டில் ��ுதுப் பொலிவில் தமிழ்சங்கம் சிறப்பாகப் பணியாற்றும் என்று அதோடு தொடர்புடைய நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nஅழகாக தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். இது வரை நான் கவனிக்காத சில பதிவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது.\nபொன்ஸ் சங்கம் குறித்தான உங்கள் பதிவின் கருத்துக்களுக்கு என் நன்றி\nநம்ம சங்கம் உதயமான வரலாறு என்ற ஒரு விஷ்யம் எழுத முடியுமான்னு எனக்குத் தெரியல்ல.. ஆனா சில விஷ்யங்களை உங்கப் பதிவின் மூலம் பகிர்ந்துக் கொள்ளணும்ன்னு நினைக்கிறேன்.\nமக்களே, வ.வா.சங்கம் என்ற இந்தக் கூட்டுப் பதிவினைத் தோற்றுவித்தப் பெருமை நம்ம பொன் ஸ் அவர்களையேச் சாரும்.\nஇன்றும் பல நண்பர்களாலும் பாராட்டப் படும் சங்க வார்ப்புருவின் பின் பலமாக இரவு பகல் என் உழைப்பவர் நம் பாசத்துக்குரிய விவசாயி இளா. இவருடைய பங்களிப்பு சங்கத்துக்கு மிகவும் இன்றியமையாதது... சங்கத்தின் சுறுசுறுப்பு டானிக்ன்னு அது நம்ம இளா தான்.\nஆரம்பக் காலங்களில் சங்கத்தின் வரவை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல பொன் ஸ் மற்றும் தளபதி சிபி செய்த முயற்சிகள் வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாது.\nசிவா, மதிப்பிற்குரிய அக்கா கீதா சாம்பசிவம் ஆகியோரது சங்கப் பிராச்சாரங்கள் மிகவும் பிரசித்தம்.\nஜொள்ளூப்பாண்டியின் பங்களிப்பு, லேட்டா வந்தாலும் சங்கப் பணியை மிகவும் ஈடுபாட்டோடு செய்யும் நண்பர்கள் பாலாஜி, ராம் ஆகியோரது முயற்சிகள் இவை அனைத்து இணைந்தே சங்கம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇவைத் தவிர நம்ம சஙக்ம் மீது பற்றும் அக்கறையும் கொண்ட நம்ம அனைத்து அட்லாஸ் வாலிபர்களூம்.. பெயர் கூற முடியாத நல்ல உள்ளங்களின் அன்பும் ஆதரவுமே சங்கம் கவனிக்கப்படுவதற்கு அதி முக்கிய காரண்ம்.\nஇந்தக் காரணங்களில் நானும் சங்கத்தின் ஒரு சிறு அங்கம் அவ்வளவே. மொத்தத்துக்கும் அடி வாங்க எங்க தல கைப்புள்ள காத்து கிடக்கும் போது என்னிய ஏத்தி விட்டுருராதீங்கோஓஓஓஓஒ....\nஎன்னைப் போன்றோர் கூட்டணிகளில் சேர என்ன வழி\nஅதைச் சொல்லாமல் விட்டு விட்டீர்களே\n' பதிவின் மூலம் இங்கே வந்தேன். நல்ல தொகுப்பு. இன்னும் சில கூட்டுப் பதிவுகள் இருக்கின்றன. அவை உங்களின் ஆர்வத்திற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்; அதனால் உங்கள் கவனத்திற்கு வராமல் போயிருக்கலாம். :-)\nஇராகவன் சொன்னது போல் 'சொல் ஒரு சொல்' த��ய்வு பெற்றதற்கு வேலைப் பளு தான் காரணமே ஒழிய வேறெந்த சர்ச்சையும் இல்லை.\nஅண்மையில் முருகனருளைப் போல் தொடங்கப்பட்ட 'கண்ணன் பாட்டு' கூட்டுப் பதிவினையும் பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.\nஉங்களுக்கு எந்தப் பதிவுகளில் கூட்டாகச் சேர வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த பதிவில் உள்ளவருக்கு (உள்ளவர்களுக்கு) மின்னஞ்சலோ பின்னூட்டமோ இடுங்கள். கூட்டுப் பதிவின் நோக்கங்கள் உங்களுக்கும் ஒத்துவந்தால் கூட்டுப் பதிவில் சேர்ந்துவிடலாம். அவ்வளவு தான். பெரிய விதயமில்லை.\n//இன்னும் சில கூட்டுப் பதிவுகள் இருக்கின்றன. அவை உங்களின் ஆர்வத்திற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்; அதனால் உங்கள் கவனத்திற்கு வராமல் போயிருக்கலாம். :-)//\nகுமரன், எனக்கும் உங்களுக்கு முன் பின்னூட்டமிட்ட பிறருக்கும் கவனத்தைக் கவராத அந்த பிற கூட்டு வலைப்பதிவுகளின் சின்ன அறிமுகங்களை நீங்கள் இடலாமே..\nமேலும், இப்போது நீங்கள் சொல்லி இருக்கும் கண்ணன்பாட்டின் உரலையும் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்..\nபொன்ஸ். கண்ணன் பாட்டின் சுட்டி இதோ.\nமற்ற கூட்டு வலைப்பூக்கள் ஒவ்வொன்றாகத் தானே கவனத்தைப் பெறும் பொன்ஸ். அது தான் சரி.\nகணிசமான உழைப்பை இந்த பதிவில் கொட்டியிருக்கிறீர்கள். நல்ல பதிவு\nவாரம் ஒரு வலைப்பதிவரின் எழுத்துக்களை பரவலாக்கும் நோக்குடன் செயல்பட்ட வலைப்பூ நட்சத்திரத் தேர்ந்தெடுப்பை, குழுப்பதிவாக சொல்ல முடியாது.\nபடப்பிடிப்பில் அனைத்து வெளிச்சமும் ஒருவரின் மேல் பாயும்.\nஒளி பாய்ச்சப்படுபவராக நடிகர் ஒருவரும், ஒளிப்பதிவராக இன்னொருவரும் இருப்பதால் கூட்டு உழைப்பு என்று கொள்ளலாம். காசி & மதியின் தேர்ந்தெடுப்பில் பலரும் வலைவாசகருக்கு அறிமுகமானார்கள்.\nஆங்கிலத்தைப் பொருத்தவரை கூட சென்ற ஆண்டில் சென்னை மெட்ப்ளாக்ஸ், தேஸிக்ரிடிக்ஸ் என்று குழுப்பதிவுகளில் அபரிமிதமான & குறிப்பிடத்தக்க வளர்ச்சி. தனித்தனியாக நின்ற பதிவர்கள், குழாமாக செயல்படுவதன் நிர்ப்பந்தத்தை உணர்ந்து, பலதரப்பட்டப் பதிவுகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.\n---அங்கொருவர் இங்கொருவராக தனித்தனியாகப் இயங்கிக் கொண்டிருந்தவர்கள் ---\n காட்டாக, நான் இன்று நாற்பது பதிவுகள் எழுதத் தீர்மானித்து, மணிக்கு இரண்டாக தமிழ்மண/தேன்கூட்டை எரிதமாக நிரப்பினால், மற்றவர்கள��க்கு தொந்தரவாக இருக்கும். நாற்பதும் ஓரளவு தேறுகிற (சொந்த சரக்கு மற்றும் க்வாலிடி) பதிவாக இருந்தாலும், மற்றவரை எரிச்சலடைய வைக்கும். இந்த மாதிரி தார்மீக சுயக் கட்டுப்பாடுக்குள் இயங்குவது குழுநெறிக்குள் அடங்குமா\nபதிவுகளை இடுவது போல் மறுமொழிப் பெட்டிக்கு இதே வழிமுறைகள் பின்பற்றாமல் இருப்பதையும் குழுப்பதிவில் ஒப்புக்கொள்ளப்பட்ட நியதியாக எடுத்துக் கொள்ளலாம்\nதமிழ் வலையுலகில் இருக்கும் கூட்டு வலைப்புக்களைப் பற்றி நிரம்ப ஆய்ந்து உங்கள் கருத்துகளையும் சேர்த்து ஒரு நிறைவானக் கட்டுரையாக இப்பதிவை இட்டிருக்கிறீர்கள். தங்களுடைய வாழ்த்துகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், வ.வா.ச வை ஆரம்பித்து வைத்த தங்களுக்கு என் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபல விஷயங்கள் புதியனவாய் இருக்கின்றன.கட்டுரைக்குப் பின்னால் நிறைய உழைப்பு இருப்பது புரிகிறது.நல்ல பதிவுக்கு நன்றி....\nநல்லதொரு கட்டுரை பொன்ஸ். குழுக்களே வலைப்பூக்களை பின்னி செய்த மாலை என்றால் அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த இந்தப் பதிவை என்ன பூக்கடை என்று சொல்வதா\nஇப்பல்லாம் உங்கள் எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. திடீர்னு எப்படி வயசாச்சி\nபுது ப்ளாக்கருக்கு மாறலாம் வாங்க..\nகில்லி 365 - ஒரு வாசிப்புரை\nடைம் இந்த வருட மனிதர் 2006\nசென்னை பதிவர் சந்திப்பு - 3\nசென்னை சந்திப்பு - 1\nதிடீர் இதய நிறுத்தம் தெரியுமா\nபூனை.. பூனை.. பூனைக் குட்டி...\nஉலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினம்\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2340-topic", "date_download": "2018-05-20T21:13:23Z", "digest": "sha1:TPWA7GNHAQ35F6JCM75L6FL6HTBOUIS5", "length": 4645, "nlines": 91, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "பச்ச மாங்காய் சட்னி", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nதேங்காய் – அரை கப்\nகாஞ்ச மிளகாய் – 3 எண்ணிக்கை\nசின்ன வெங்காயம் – 3 எண்ணிக்கை\nஇஞ்சி – சிறிய துண்டு\nபூண்டு – ஒரு பல்\nஎண்ணை – கால் தேக்கரண்டி\nகருவேப்பிலை – 5 இதழ்\nமாங்காயை தோல் நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்.\nமிக்சியில் மாங்காய், தேங்காய், உப்பு,மிளகாய், இஞ்சி பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் மிக்சியில் இட்டு அரைக்கவும்.\nகடைசியாக கடுகு கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.\nதோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான மாங்காய் சட்னி ரெடி.\nசாதத்தில் பிசைந்து சாப்பிட செய்வதாக இருந்தால் இந்த அளவிற்கு மொத்தம் 5 வர மிளகாய் சேர்க்கவேண்டும். அரைப்பது மையாக அரைக்க வேண்டாம்.சிறிது கொர கொரப்பாக அரைத்தால் சாதத்தில் போட்டு பிசறி சாப்பிட நன்றாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009/10/blog-post_02.html", "date_download": "2018-05-20T21:18:20Z", "digest": "sha1:FT7XXO37BGGAK3I7DDJWKQAC77IQHLOD", "length": 50566, "nlines": 1510, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "தமிழீழம் நிச்சயம் உருவாகும், அதற்க்கு ஜெர்மனி, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் முழு ஆதரவு அளிக்கும் | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nசொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” க...\nதமிழீழம் நிச்சயம் உருவாகும், அதற்க்கு ஜெர்மனி, தென...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. ���யேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nதமிழீழம் நிச்சயம் உருவாகும், அதற்க்கு ஜெர்மனி, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் முழு ஆதரவு அளிக்கும்\n\"தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமை. தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இவ்விஷயத்தில் கைகோக்கும். பொறுத்திருந்து பாருங்கள்\" இவ்வாறு அமெரிக்காவில் இருக்கும் சான்டர் தொலைபேசி ஊடாக ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nடாக்டர் எலின் சான்டர்.போர்க்குணம் கொண்ட இந்தப் பெண்மணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற டாக்டர்; கூடவே மனித உரிமை போராளி ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்து உலகெங்கும் கர்ஜித்துக் கொண்டே இருக்கிறார்.\nவட அமெரிக்காவில் ஒரு மாநாட்டில், இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து, 'எலின் சான்டர் வெள்ளைக்கார தமிழச்சி' என்று வியந்தார் இலங்கை அகதி முகாம்களில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கக் கோரி மெக்ஸிகோ நகரில் கடந்த 22-ம் தேதி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார், எலின் சான்டர்.\nஇவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து ஒரு கருத்தரங்கத்தில் பேச வைக்க வைகோவும், மா.நடராஜனும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இந்திய அரசு இவருக்கு விசா வழங்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜூனியர் விகடன் செய்தியாளர் தொடுத்த வினாக்களும், சான்டர் வழங்கிய பதில்களும்:-\n\"இந்திய அரசால் உங்கள் விசா கடைசி நேரத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறதே..\n\"உண்மையில் இந்தியாவுக்கு வர ஒரு மாதம் முன்பே விசா கிடைத்து விட்டது. ஆனால், நான் புறப்படும் இரு தினங்களுக்கு முன்பு, விசா கேன்சல் (cancel) செய்யப்பட்டதாக போன். இந்தியாவில் இருக்கும் ஒரு மத்திய தமிழ் மந்திரியின் வற்புறுத்தலின் பேரில்தான் விசா கேன்சல் என கூறினார்கள். இந்தியாவில் கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.\nஉலகில் வேறெங்குமே நடக்காத ஒரு கொடூரம், தமிழகத்திலிருந்து வெகு அருகில் உள்ள இலங்கையில் நடந்தும், அதற்க்கான எதிர்ப்பு இந்தியாவிலிருந்து எழவில்லை. இதற்கு பதில் கேட்கத்தான் இந்தியாவுக்குப் புறப்பட்டேன். கடைசியில் தடுக்கப்பட்டேன். ஆனாலும் நான் இந்தியா வர போராடுவேன்..\n\"அமெரிக்கரான நீங்கள் அகதி முகாம்களில் வாடும் அப்பாவி தமிழர்களுக்காக போராட முன்வந்தது ஏன்\n\"இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி முகாம���ல் அடைத்து வைக்கப்பட்டு, பெரும் சித்ரவதைகளுக்குப் பிறகு என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்தேன். தனிமரமானேன். உலகின் எந்த மூலையில் ஒரு குறிப்பிட்ட இனம் கொடுமைப்படுத்தப்பட்டாலும், அது என்னை பாதிக்கும். அந்த வலி தெரியும். முன்பு இலங்கையில் சுனாமி நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். அப்போது தமிழீழ மக்களின் அன்பும், மன தைரியமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களின் சொந்தக்காரியாகவே என்னை நினைக்கிறேன்.\nஇனப்படுகொலையால் அங்கே இறந்த ஈழத் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொருவரும் மகன், அப்பா, அம்மா என உறவுகளை இழந்து தவிப்பது பேரவலம். மே மாதத்தில் மட்டும் 30,000 அப்பாவி மக்களை தமிழினம் இழந்தது. பல்லாயிரக்கணக்கானோர், முடமாகியும் அநாதையாகியும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக நான் போராடுவதுதான் மனித நேயத்துக்கான சரியான அடையாளம்.\"\n\"இலங்கை அகதி முகாம்களைப் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் உங்களுக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்களே\n\"ஆம். பருவ மழை தொடர்ந்து பெய்வதால், இப்போது அகதி முகாம்களில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அம்மை நோய் பரவுகிறது. உணவு, சுகாதாரம் எதுவுமே அங்கே சரியாக இல்லை. வாரத்துக்கு 1,500 பேர் கொல்லப்பட்டு, முகாமின் வேலிகளுக்கு வெளியே திறந்த வெளியில் வீசப்படுகிறார்கள். யாராவது கேட்டால் சித்ரவதை செய்து கொன்று அவரையும் வீசிவிடுகிறார்கள். பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதோடு, உடைகளே தராமல் பிறந்த மேனியாக அலையவிட்டிருக்கிறார்கள்.\nயுனிசெஃப்பின் வவுனியா மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் சிங்கள மருத்துவர்கள் ஊசி போட்டுக் கொன்று வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. எவரையும் தங்கள் குடும்பத்தோடு வைக்காமல், வெவ்வேறு முகாம்களில் பிரித்து, கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதுவரை முகாமில் 10 ஆயிரம் மக்கள் காணாமல் போயிருக்கின்றனர். எங்கு சென்றனர், என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்னைப் பொறுத்தவரை, உலகிலேயே இதுதான் மிகப்பெரிய, கொடிய சிறைச்சாலை என்னைப் பொறுத்தவரை, உலகிலேயே இதுதான் மிகப்பெரிய, கொடிய சிறைச்சாலை\n\"செஞ்சிலுவை சங்கத்தினருக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பும் மரியாதையும் இலங்கையில் கிடைக்கிறதா\n\"பல்வேறு பத்திரிகையாளர்களும், மனித உரிமைக் குழுவினரும் இலங்கையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது உலகத்துக்கே தெரியும். யுனிசெஃப், செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு துளிகூட பாதுகாப்பு கிடையாது. பல்வேறு யுனிசெஃப் பெண் பிரதிநிதிகள்கூட பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nபோரில் சிக்கி உயிரிழந்தார்கள் என்று இலங்கை அரசு சொன்ன உதாரணங்களும் நிறைய இருக்கிறது. ஹிட்லரை விடவும் மோசமானவர் ராஜபக்ஷே. அதை நிரூபிக்கும்படியான சம்பவங்கள்தான் இலங்கையில் நடந்துகொண்டே இருக்கின்றன\n\"இலங்கை நிலவரம் குறித்து, ஒபாமா அல்லது ஹிலாரி கிளிண்டனிடம் பேசினீர்களா\n\"இருவரிடமும் பேசும் வாய்ப்பு அமையவில்லை. அமெரிக்க ஸ்டேட் செக்ரெட்டரி ராபர்ட் பிளேக்கிடம் இது குறித்து விரிவாகப் பேசினேன். அவர், ஒபாமாவிடம் பேசுவதாக கூறினார். விரைவில் இந்தப் பிரச்சினை குறித்து மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக என்னிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார் ராபர்ட்.\"\n\"நீங்கள் பேசிய ஒரு சி.டி-யில் 'தமிழீழம் மலரும்' என்று கூறியுள்ளீர்கள். அதற்கான சாத்தியக்கூறு என்ன\n\"தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமை. இலங்கையை முழு சிங்கள தேசமாக மாற்றலாம் என்று வெறித் தாண்டவம் ஆடும் ராஜபக்ஷேவுக்கு, உலக நாடுகளிடமிருந்து மிகப்பெரிய கண்டனங்களும் ஆபத்துகளும் இனித்தான் வரப்போகின்றன.\nகுறிப்பாக, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இவ்விஷயத்தில் கைகோக்கும். பொறுத்திருந்து பாருங்கள்\n\"உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\n\"கண்ணி வெடிகளைக் களையெடுக்கிறோம் என்ற பேரில் சிங்களவரை தமிழர் பகுதியில் குடியேற்றம் செய்துவரும் ராஜபக்ஷேவிடம், அகதி முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை உடனே விடுவிக்கக் கோரி உலக நாடுகளை ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்த இருக்கிறோம். இனியும் விடுதலைப் புலிகள் என்று அப்பாவி மக்களை சித்ரவதை செய்வதை அனுமதிக்கக் கூடாதென உலக நாடுகள் கிளர்ந்து எழும்.\nஇலங்கைக்கு செய்துவரும் இராணுவ, வாணிப ரீதியான உதவிகளை முடக்க உலக நாடுகளில் விழிப்பு உணர்வு மாநாடுகள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதனால் எதிர���காலத்தில் இலங்கை அரசு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்\" என்றார் எலின் சான்டர்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:30 AM\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vanniyarkula-kshathriyar.blogspot.com/2012/02/blog-post_8167.html", "date_download": "2018-05-20T21:14:24Z", "digest": "sha1:WXQULV5VQJ4QNXTY6IDZ3UQFSEDQHHQU", "length": 9938, "nlines": 203, "source_domain": "vanniyarkula-kshathriyar.blogspot.com", "title": "வன்னியர் குல க்ஷத்ரியர்: வன்னிய இரட்டை அரசர்கள் காந்தவராயன் சேந��தவராயன் மன்னர்கள் பற்றிய வீடியோ கோப்புகள்", "raw_content": "“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” ..................... “வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து\nவன்னிய இரட்டை அரசர்கள் காந்தவராயன் சேந்தவராயன் மன்னர்கள் பற்றிய வீடியோ கோப்புகள்\nசொந்தம் திரு .அண்ணல் அவர்களின் வெளியீடு :\nதெலுங்கு படையை எதிர்த்து போரிட்ட வன்னிய இரட்டை அரசர்கள் காந்தவராயன் சேந்தவராயன் மன்னர்கள் பற்றிய வீடியோ கோப்புகள் .\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 2:23 AM\nவன்னிய குல சத்ரியரின் பட்டங்களில் சில\n...இன்னும் பல நூறு பட்ட பெயர்கள் உண்டு...\nவன்னிய குல சோழ மன்னர்கள் பற்றி சன் தொலைக்காட்சியின...\nவன்னிய இரட்டை அரசர்கள் காந்தவராயன் சேந்தவராயன் மன்...\nவன்னியர் புகழ்பாடும் கோனான்குப்பம் தேவாலயம் பற்றிய...\nவன்னியர் குல பங்கலநாட்டு கங்கரையர் மன்னர்களை பற்றி...\nவன்னியர் குல நீலாங்கரையர் மன்னர்களை பற்றிய வீடியோ...\nவாழும் சோழ மன்னர்களின் வாரிசுகள் பற்றிய வீடியோ\nபடையாட்சி (படை +ஆட்சி )\n ஆயிரம் வருடம் மேலாக வன்னியர்க்கு கௌண...\nபல்லவர் கலை சான்றுகள் சில\nபடைமாட்சி (படையாட்சி ) குணங்கள் பற்றி திருவள்ளுவர...\nவாழும் பல்லவ மன்னர்களின் வம்சம்\nகங்கை கொண்டசோழப்புரம்- வன்னியர் வீரத்தை பறைசாற்றும...\nவன்னியக்குல பேரரசன் ராஜராஜ சோழனின் தபால் தலை.\nவன்னிய குல தலைவன் மாமல்லன் நரசிம்ம வர்மனின் சிலை\nவன்னியக்குல பேரரசன் ராஜராஜ சோழனின் \"பள்ளிப்படை வீட...\nகண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/10/erumber.html", "date_download": "2018-05-20T21:44:08Z", "digest": "sha1:BU44LC4XNQVK6DNUXBTQK5U6Z4SRMSA2", "length": 16083, "nlines": 195, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: ERUMBER - எறும்பூர்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : எறும்பூர் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வந்தவாசி → கரணை சாலை → எறும்பூர் = 47 கி.மீ.\nசெஞ்சி → தேசூர் → மழையூர் சாலை → அரசூர�� சாலை→ எறும்பூர் = 48 கி.மீ.\nவந்தவாசி → கரணை சாலை → எறும்பூர் = 10 கி.மீ.\nவிழுப்புரம் →திண்டிவனம் → வந்தவாசி → கரணை சாலை → எறும்பூர் = 87 கி.மீ.\nசேத்பட் → அரசூர் சாலை→ எறும்பூர் = 31 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nஎறும்பூர் கிராமம், வந்தவாசிக்கு தெற்கே 11 கி.மீ. தூரத்தில் ஆரணி சாலைக்கும், சேத்பட் சாலைக்கும் இடையே அமைந்துள்ளது. திருச்சுற்று மதிலுடன் கிழக்கு நோக்கிய வாயிலுடன் ஸ்ரீஆதிநாதர் ஆலயம் 300 அண்டுகளுக்கு முன்னர் அமைக்கப் பட்டுள்ளது.\nஆலய முகப்பில் கொடிமர மேடையும், பலிபீடமும், அதன் பின் மானஸ்தம்பம் நெடிதுயர்ந்து, நாற்புறமும் தீர்த்தங்கரர்கள் புடைப்புச் சின்னங்களுடன் காணப்படுகின்றது. ஆலயத்தின் நடுவே கருவறையில் ஸ்ரீஆதிநாதரின் வெண்பளிங்குச் சிலை அழகான மேடையில் நிறுவப்பட்டுள்ளது. அக் கருவறைக்கு மேலே (மேல்சித்தாமூர் ஸ்ரீபார்ஸ்வநாதர் ஆலயத்தில் உள்ளது போல்) மற்றொரு கருவறை அமைக்கப்பட்டு அதில் ஸ்ரீமகாவீரர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவ்வாலயத்திற்கு செல்வதற்கு பின்புறம் படிகள் அமைக்கப் பட்டுள்ளது. அதில் பளிங்குக் கல்லால் ஆன ஸ்ரீமகாவீரர் கம்பீரமாக அமர்த்தப் பட்டுள்ளார். (பிரத்யேகமான அமைப்பும், சிறப்பும் இதுவரை கண்ட ஆலயங்களில் இது இரண்டாவதாகும்.) அதனால் அதன் சிகரம் உள்கூடாக அமைக்கப் பட்டுள்ளது. பாரம்பரிய ஆலய வடிவமைப்பில் இருதளங்களில் கருவறைகள்.\nஆலய அர்த்த மண்டபத்தில் உலோக பிம்பங்கள் மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. வழிபாட்டிற்கேற்ற வகையில் பல தீர்த்தங்கரர்கள், நவதேவதா, பஞ்சபரமேஷ்டிகள், ஸ்ருதஸ்கந்தம், மேரு, 24 தீர்த்தங்கரர்கள் ஒட்டமைப்பு, போன்றவைகள் பாதுகாக்கப் பட்டு வருகிறது. மேலும் ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீபத்மாவதி கற்சிலைகள் வழிபாட்டிற்காக மரமேடையில் வைக்கப்பட்டுள்ளது. அதே அளவில் முகமண்டபம் அமைக்கபட்டு, இரும்பு தட்டிகள், கதவுகள் போடப்பட்டுள்ளது.\nதிருச்சுற்றின் வட பகுதியில் இரண்டு அறைகள் உள்ளது. ஒன்றில் 24 தீர்த்தங்கரர்கள் கற்சிலையும், மானதுங்காச்சாரியாரின் வெண்பளிங்கு சிலையும், கணதரரின் கற்சிலையும் மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து நவக்கிரக தீர்த்தங்கரர்கள் ஒன்பது பேரின் பளிங்குச் சிலைகள் வட்ட மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.\nநித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை, முக்குடை பூஜை போன்றவை, தீபாவளியன்று மகாவீரருக்கு பூஜை, விதானம், திருவீதி யுலா மற்றும் அக்ஷய திரிதியை திருவீதியுலா போன்றவையும் செவ்வனே நடைபெறுகிறது. முற்காலத்தில் இவ்வூரைச் சேர்ந்த சமணர் மேல்சித்தாமூர் மடாதிபதியாக இருந்துள்ளார்.\nPopular Posts - பிரபலமானவைகள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nMuktha giri - முக்தாகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_10.html", "date_download": "2018-05-20T21:23:38Z", "digest": "sha1:4FIFFPAFE5S6JDQLIG6FVF4BZ2BUKVNT", "length": 15526, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பன்முக அறிவு", "raw_content": "\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகுழந்தைகளை ‘படி படி’ என்று நசுக்கும் காலம் இது. அவர்கள் முதுகில் ஐந்து கிலோ, பத்து கிலோ என்று பொதி சுமக்க வைக்கிறோம். வீட்டுப் பாடம் எக்கச்சக்கம். பள்ளியில் ஆசிரியர்கள் கடனே என்று எதையோ சொல்லிவைக்க, புரிகிறதோ, புரியவில்லையோ, குழந்தைகள் அரைத் தூக்கத்துடனும் ஆர்வ��ின்றியும் அதனைப் பின்பற்றவேண்டிய கட்டாயம்.\nபிறகு தேர்வு, அதில் மதிப்பெண்கள், அடுத்து மேற்கொண்டு எஞ்சினியரிங் என்று குழந்தைகளை ஆரம்பத்திலேயே பொசுக்கிவிடுகிறோம்.\nஆனால், குழந்தைகளின் ஆர்வம் என்னவென்று நாம் கேட்பதே இல்லை. அவர்களின் திறன் எதில் உள்ளது என்பதையும் நாம் கவனிப்பதில்லை. ஹாவர்ட் கார்ட்னெர் முன்வைத்த Multiple Intelligence என்ற கருத்தாக்கத்தின்படி, எட்டுவிதமான அறிவுகள் உள்ளன. அதில் சிலதான் அல்லது ஒன்றுதான் ஒரு மனிதருக்கு அதிகமாக இருக்கும். அவை எவை என்று கண்டுபிடித்தால், அதில், அந்தத் துறையில் அந்த மனிதரால் உச்சங்களை அடையமுடியும்.\nஇன்று எல்லாத் துறைகளிலுமே வாய்ப்புகள் இருக்கும்போது ஒரு குழந்தையை எதை நோக்கிச் செலுத்துவது முரட்டுத்தனமாக, படி, படி என்று சொல்லிக்கொண்டே இருப்பதா, அல்லது எதில் ஆர்வமும் திறனும் உள்ளதோ அதை நோக்கி ஒரு குழந்தையைச் செலுத்துவதா\nஎந்த அடிப்படையில் நம் குழந்தையிடம் இந்தத் திறன் உள்ளது என்று கண்டறியமுடியும்\nகிழக்கு வெளியீடாக வரும் ‘பன்முக அறிவு: உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்’, இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தை உங்களுக்குத் தருகிறது. புத்தக ஆசிரியரான ஜி. ராஜேந்திரன், சில பத்தாண்டுகளாக பள்ளிக்கூட ஆசிரியராக இருப்பவர். பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசகராக இருப்பவர். குழந்தைகளோடு நெருங்கிப் பழகுபவர். நம் கல்விமுறைமீது கடுமையான விமரிசனங்களை வைப்பவர். அவர் நேரடியாக நடைமுறைப்படித்தியுள்ள அனுபவங்களிலிருந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.\nசிறிய புத்தகம்தான். ஆனால் உங்கள் குழந்தையின் வாழ்க்கையையே நல்ல வழிக்குக் கொண்டுசெல்லக்கூடிய புத்தகமாக இது அமையலாம்.\nஇத்தனை எழுதிட்டு இந்த புத்தகத்தை வாங்க ஒரு சுட்டி-ய கிழே வச்சிருந்தீங்ன்னா இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t38671-topic", "date_download": "2018-05-20T21:38:57Z", "digest": "sha1:5ZLARGSF7EPV3Z4RIU5IBKQTXU5HQ6B5", "length": 8501, "nlines": 132, "source_domain": "www.thagaval.net", "title": "சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன ���ாலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nசென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nசென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்\nசென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர்\nசெல்ல வேண்டிய பயணிகள் பயணம் செய்ய முடியாமல்\nசென்னையில் இருந்து இன்று (அக்.,22) காலை 11.30 மணி\nஅளவில் சிங்கப்பூருக்கு செல்ல பயணிகள் தயாராக இருந்தனர்.\nதொடர்ந்து பல மணிநேரமாகியும் விமானம் புறப்படுவதில்\nதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கால தாமதம்\nவிமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக விமானம்\nபுறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து ஏர் இந்தியா விமானத்தின் மக்கள் தொடர்பு\nபயணிகளுக்கு தங்கும் இட வசதிகள் செய்து தரப்பட்டு\nஉள்ளதாகவும், நாளை (அக்., 23 ) காலை 9 மணிக்கு பயணிகள்\nசிங்கப்பூர் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/saawariya-om-shanti-om-clash-bollywood-091107.html", "date_download": "2018-05-20T20:58:40Z", "digest": "sha1:U7XMXXNNSZ6UFIIOK5QYJ3ZCS3CH3NJI", "length": 12167, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலக்கும் சாவரியா, ஓம் சாந்தி ஓம்! | Saawariya-Om Shanti Om Clash has Bollywood cash registers jingling - Tamil Filmibeat", "raw_content": "\n» கலக்கும் சாவரியா, ஓம் சாந்தி ஓம்\nகலக்கும் சாவரியா, ஓம் சாந்தி ஓம்\nதீபாவளிக்கு ரிலீஸாகியுள்ள ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம், பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் ஹிட் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு பெரும்பாலான தியேட்டர்களில் முடிந்து விட்டதாம்.\nஷாருக்கான், இளம் புயல் தீபிகா படுகோண் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் சாந்தி ஓம், படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இது டான்ஸ் மாஸ்டர் பாரா கானின் படம்.\nஷாருக்கானின��� கலக்கல் டான்ஸ், கவர்ச்சி மிகு நடிப்பு ஆகியவற்றுடன், தீபிகாவின் எடுப்பான அழகும் சேர்ந்து படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே எகிற வைத்துக் கொண்டிருந்தது.\nஇன்று இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அளவில் ஷாருக்கானின் இப்படம் ரிலீஸாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ரஜினியின் சிவாஜிக்குப் பிறகு, இந்தியாவைக் கலக்கும் வகையில் வெளியாகியுள்ள படம் ஓம் சாந்தி ஓம்.\nஇதேபோல தீபாவளிக்கு வந்துள்ள இன்னொரு படம் சாவரியா. அனில் கபூரின் மகள் சோனம் கபூரும், ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூரும் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.\nஇந்த இரு படங்களும் திரைக்கு வந்துள்ளன. இரு படங்களுக்கும் பாலிவுட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக ஓம் சாந்தி ஓம் படம் திரையிட்ட தியேட்டரெல்லாம் விழாக் கோலமாக உள்ளது. அதற்கு நிகராக சாவரியா படத்திற்கும் செமத்தியான ரெஸ்பான்ஸாம்.\nசஞ்சய் லீலா பன்சாலியின் சாவரியா, இளமை ததும்பும் படமாக, இனிய பாடல்களுடன் வெளியாகியுள்ளது. இதனால் இளசுகள் கூட்டம் தியேட்டர்களில் அலை மோதிக் கொண்டிருக்கிறது.\nஇரு படங்களுக்கும் ஒரு மாதம் வரை டிக்கெட்டுகள் முன்பதிவாகி விட்டனவாம். இரு படங்களும் பெரும் வசூலை வாரி அள்ளும் என்று பாலிவுட் நம்பிக்கை தெரிவிக்கிறது.\nபாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே அட்வான்ஸ் புக்கிங் என்பது படு மந்தமாக இருந்து வந்தது. க்ருஷ் மற்றும் தூம்2 ஆகிய இரு படங்களுக்கு மட்டுமே அட்வான்ஸ் புக்கிங் செய்ய கூட்டம் அலை மோதியது.\nதற்போது அந்த நிலை மீண்டும் திரும்பியுள்ளதாம். ஓம் சாந்தி ஓம், சாவரியா ஆகிய இரு படங்களுக்கும் அட்வான்ஸ் புக்கிங் செய்ய ரசிகர்கள் அலை மோதுகின்றனராம். இதனால் இந்தி திரையுலகம் சந்தோஷமாகியுள்ளது.\nடெல்லியில் ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் முடிந்து விட்டனவாம். டெல்லியில் உள்ள பெரும்பாலான மல்ட்பிளக்ஸ் தியேட்டர்களில் ஓம் சாந்தி ஓமும், சாவரியாவும் தினசரி எட்டு முதல் 10 காட்சிகளாக ஓட்டப்படுகின்றன.\nநமீதா பிறந்த சூரத் நகரில் ஒரே நாளில் அட்வான்ஸ் புக்கிங் மூலம் ரூ. 4 லட்சம் வசூலாகியுள்ளதாம்.\nஇரு படங்களும் பெரும் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாலிவுட் சந்தோஷத்துடன் தீபாவளியை கொண்டாடி வருகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nஜோடி சூப்பர், தயவு செய்து லவ் பண்ணுங்க: சாக்லேட் பாய், வாரிசு நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்\nமனைவிக்கு ஜடை பின்னிவிட்ட பிரபல இயக்குனர்: வைரலான வீடியோ\nஏடாகூடமான இடத்தில் கட்: ப்ரியங்கா சோப்ராவின் உடையை கலாய்த்த ரசிகர்கள்\nட்விட்டரில் ஒரேயொரு ஹேஷ்டேக் போட்டதால் பிரகாஷ் ராஜுக்கு வந்த பிரச்சனை\nதனுஷ் ஹீரோயினின் வருங்கால கணவரின் பங்களா மதிப்பை கேட்டால் தலையே சுத்திடும்\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_4032.html", "date_download": "2018-05-20T21:44:19Z", "digest": "sha1:THC2BHG24XF55JDB5ZHHOEQO57UD3D72", "length": 4088, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்கும் இணையம்,,, - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome general உங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்கும் இணையம்,,,\nஉங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்கும் இணையம்,,,\nஉங்கள் படங்களுக்கு ஓர் வண்ணமயமான பின்னணி சேர்த்து உங்கள் இனிமையான குரலினை படங்களுக்கு சேர்த்து உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது Fotobabble என்ற தளம்.முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தளத்திலும் ஒரு கணக்கினை திறந்து கொள்ளவும்.\nஇப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தில் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முகபக்கத்தில் இருந்தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை தரவிறக்கம் செய்து கொண்டு Create என்பதை கிளிக் செய்யவும்.\nஇப்போது நீங்கள் தரவிறக்கம் செய்த புகைப்படமும் அதற்கு இணைக்கப்பட வேண்டிய பின்னணியும் தோன்றும். பின்னணியை தெரிவு செய்து பின்னணி படத்தில் சேர்த்ததும் படத்தின் கீழே Record என்பதை கிளிக் செய்ததும் பதிவு செய்ய தொடங்கியதும் உங்கள் குரலினை பதிவு செய்துகொண்டு கீழே save என்பதை கிளிக் செய்து சேமித்து கொள்ளவும்.\nஇப்போது உங்கள் குரல் பதிவு செய்யப்பட்ட படத்தினை தளத்தில் கொடுக்கப்பட்ட சமூகவலைத்தள இணைப்புகள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். அத்துடன் உங்கள் இமெயில் மூலம் அனுப்புவதற்கான கோடிங் மற்றும் வலைத்தளங்களில் பகிர்வதற்கான கோடிங் என்பனவும்தரப்பட்டுள்ளது.\nஉங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்கும் இணையம்,,, Reviewed by அன்பை தேடி அன்பு on 7:02 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_34.html", "date_download": "2018-05-20T21:10:43Z", "digest": "sha1:QMSWKXM4GZCN4EM7ZUTPGN4YMSHCM3JN", "length": 8213, "nlines": 95, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "கனிச்சாறு 4 : பள்ளிக்குச் செல்லும் பயனுள்ள தம்பி, கேள் ! - பாவலர் பெஞ்சித்திரனார் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nகனிச்சாறு 4 : பள்ளிக்குச் செல்லும் பயனுள்ள தம்பி, கேள் \nகனிச்சாறு - ஐந்தாம் தொகுதி\nமேடவாக்கம், சென்னை - 600100\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள���, உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikarandiary.blogspot.com/2012/04/blog-post_9221.html", "date_download": "2018-05-20T21:41:06Z", "digest": "sha1:UFJYD6563KWHJEQEF2PYKNHDXQ4LF7TF", "length": 16947, "nlines": 290, "source_domain": "kavithaikarandiary.blogspot.com", "title": "கவிதைக்காரன் டைரி: பேரன்பின் இருட் காடு", "raw_content": "\nமின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..\nவெள்ளி, ஏப்ரல் 27, 2012\nபெருந்தவக் கோட்பாட்டு மரத்தின் கீழ்\nநன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]\nPosted by கவிதைக்காரன் டைரி at 12:42:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெழியன் 3 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:36\nதங்கள் வலைப்பதிவு மிக அருமை\nஎன்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .\nஎன் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,\nபுது கவிதை மழையில் நனைய வாருங்கள்\nநீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்\nதிண்டுக்கல் தனபாலன் 27 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:56\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...\nநேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nரகசியமற்று பரவாமலிருப்பது பற்றிய அரிச்சுவடி\nபரிமாறலில் தவறி விழும் சொற்களின் வெளிச்சம்..\nஆளற்ற கப்பலின் பாலை வெளி..\nஇரு புள்ளிகளுக்கிடையே நீளும் சிகப்பு கோடுகள்..\nயூத் புல் விகடன் (3)\n* பேனாவிலிருந்து கையில் கசிந்து விட்ட மையைத் துடைத்துக் கொள்ள காகிதம் தேடுகிறேன் உனது மேஜையில் கையருகே பாதி படித்த நிலையில் வைத்திருந்த கவி...\n* என்னிடமிருப்பது கொஞ்சம் சொற்கள் மட்டுமே சிரமப்பட்டு அதனுள் உன்னை ஒளித்து வைத்திருக்கிறேன் எழுதித் தரும்படி நீ நீட்ட...\nவளர்மதி அக்கா - அனு - மற்றும் ஒரு ரோஜாப் பூ..\n* வெண்ணிற கைக்குட்டையில் வளர்மதி அக்கா பின்னிக் கொடுத்த ரோஜாப் பூவில் வாசம் இருப்பதாக அடம் பிடிக்கிறாள் அனு சதுரமாய் மடித்துத் தரச் சொல்லி ...\n* ஆள் இல்லா கதவுடைய வீட்டின் எண்கள் தன் வட்டத்துள் மௌனமாய் சேகரிக்கின்றன வந்து திரும்புவோரின் எண்ணிக்கையை ****\n* கரையிலமர்ந்தபடி.. உப்புக் காற்றை சுவாசித்த.. நம் உரையாடலின் வெப்பத்தை.. குழந்தைகளின்.. வர்ண பலூன்கள் சுமந்து சென்றன.. வால் நீட்டி.. காற...\n* ஒரு காலி தண்ணீர் பாட்டில் காத்திருக்கிறது மீண்டும் நிரப்பப்படுவதற்கு பெருகும் நிராசைகளை குமிழ் விட்டு ததும்பும் ஏக்கங்களோடு பகல்களை குளி...\n* துயர் பெருகும் மன வெளியில் கால் ஓய தேடுகிறேன் ஓர் கனவை பின் செதில் செதிலாக மூச்சுத் திணறி வெளியேறுகிறது யாதொரு நிபந்தனையோ கோரிக்கையோ ஒப்...\nராம் என்ற திரைக் கலைஞன் வரைந்த தங்க மீன்கள்..\n* சினிமாவிற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அதைப் பற்றி விளங்கிக் கொள்ள, சற்று பின்னோக்கி பயணித்து இங்கு வந்து சேர வேண்டியுள்ளது. சினிமா ...\n* பரிமாறிக்கொண்ட பிரியத்தை கையெழுத்திட்டு தரச் சொல்லி உள்ளங்கை நீட்டினாள் ரேகை வரிகள் முழுதும் வியர்த்திருந்தது எந்த வரியில் எழுதினாலும் அன...\n* என் மரணத்தை ஒத்திகைப் பார்க்கிறது உன் மௌனம் ****\nஎழுத்தாளர் குந்தவை கதைகள்: போருக்கு இடையே பெண்கள்\nசந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nதமிழிசை என்ற வெகுளியான எதிரி\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nமாடுகள் மனிதர்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றன. கா���்சா அய்லய்யா நேர்காணல் தமிழில் எச்.பீர்முஹம்மது\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nவான்கோ - காலத்தில் வாழும் கலைஞன்\nஉன்னதம் - ஆகஸ்ட் 2010 இதழ் தொழில்நுட்ப தடைகள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது\nகோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4\n10 காண்பி எல்லாம் காண்பி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rethanya.blogspot.com/2009/06/blog-post_3080.html", "date_download": "2018-05-20T21:48:15Z", "digest": "sha1:JF7VPLI5DHTZ6LO5PXIOA6UOMYBQV25X", "length": 8365, "nlines": 165, "source_domain": "rethanya.blogspot.com", "title": "ரிதன்யா......: பாடல் -", "raw_content": "\nகாதலினால் மானுடர்க்கு கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்; காதலினால் மானுடருக்கு கவிதை யுண்டாம்; கான முண்டாம் சிற்ப முதற் கலைகளுன்டாம்; ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே ..............பாரதி\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nஇல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க\nஇங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஇல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க\nஇங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nநான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே\nநீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nநான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே\nநீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nகை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்\nகாதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா\nகை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்\nகாதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nமண் வளர்த்த பொறுமை எல்லாம்\nகண் மலர்ந்த பெண்மையினை நானடைந்தேன்\nநிழல் தரும் காலம் வரை\nதாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே\nநிழல் தரும் காலம் வரை\nதாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nஇல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க\nஇங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஇல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க\nஇங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தா��ோ\nநான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே\nநீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nநான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே\nநீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nகை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்\nகாதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா\nகை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்\nகாதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nமண் வளர்த்த பொறுமை எல்லாம்\nகண் மலர்ந்த பெண்மையினை நானடைந்தேன்\nநிழல் தரும் காலம் வரை\nதாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே\nநிழல் தரும் காலம் வரை\nதாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே\nஆறும் அது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை ஆழ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் (1)\nஎளிய முறை உடல் பயிற்சி (3)\nபுதிர் கணக்குகள் 1 (1)\nதமிழில் திரை பட பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2013/12/2013-10.html", "date_download": "2018-05-20T21:33:39Z", "digest": "sha1:WDBDJWQJSGT5YGYVL4NHL45CUWRUC5VG", "length": 20646, "nlines": 305, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: 2013 - சிறந்த 10 தமிழ் பட பாடல்கள்", "raw_content": "\n2013 - சிறந்த 10 தமிழ் பட பாடல்கள்\nவருட இறுதி வந்தாலே கை குறுகுறு என்கிறது.\nபயம் வேண்டாம்.. சென்ற வருடங்கள் போல அதிக பதிவுகள் வராது; ஒரே ஒரு காரணம், நேரமில்லை \nஇன்று வெளியூர் பயணம் துவங்குகிறது. பார்த்தவற்றில் சிறந்த 10 தமிழ் படங்கள் பற்றி பின்னர் எழுத எண்ணம் (நேரமிருப்பின்...)\nப்ளாகை அதிகம் வாசிக்காத மகள் பாட்டு என்றதும் - என்னோடு அமர்ந்து - இந்த 10 பாடல் லிஸ்ட்டை இறுதி செய்து கொடுத்தாள் ..:)\nஇவ்வருடத்தில் அதிகம் ரசித்த 10 பாடல்கள் இங்கு..\nகடல் - மூங்கில் தோட்டம்\nடாப் 10 பாடல்களில் மற்ற பாடல்களுக்கு ரேன்க் இல்லை. ஆனால் நம்பர் ஒன் மட்டும் இப்பாடல் தான். ... வருடம் முழுக்க - கேட்க கேட்க தெவிட்டவே இல்லை \nஅற்புதமான பாடல்களை சினிமா இயக்குனர்கள் படமாக்கும்போது கொடுமைப்படுத்துவது புதிதல்ல. மணிரத்னம் இப்பாடலை எப்படி சிதைத்தார் என இங்கு பார்க்கலாம்\nராஜா ராணி - சில்லென ஒரு மழை துளி\nராஜா ராணியில் பல பாடல்கள் அட்டகாசம் என்றாலும் இப்பாடலை தேர்ந்தெடுத்தது.... படமாக்கதிற்காக \nஇப்பாடலின் பல இடங்கள் சென்னையில் தான் படமாக்கியதாக சொல்கிறார்கள். சென்னையில் இவ்வளவு அழகான இடங்களா என ஆச்சரியமாக இருக்கிறது \nசின்��� சின்ன சுவாரஸ்யங்கள் பாட்டு முழுதும் தெரியும்... பாரில் தண்ணி அடித்த பெண்ணை, பெண் பார்க்க போகும் போது பார்ப்பது, திரும்பி கொண்டே பலூன் வெடிக்கும் சீக்ரெட் இப்படி...\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - பாக்காதே பாக்காதே\nமூங்கில் தோட்டத்திற்கு அடுத்து இவ்வருடம் அதிகம் ரசித்த பாடல் இதுவே . அப்பாடலை விட அதிக முறை இதன் வீடியோ வடிவத்தை பார்த்திருப்பேன்.. காரணம்..\n1. என்னை மிக கவர்ந்த ஹீரோ மற்றும் ஹீரோயின் .........\n2. பாடல் கேட்க + பார்க்க செம சுவாரஸ்யம் \n\" இந்த ஒரு பார்வையாலே தானே நானும் பாழானேன் \" இந்த வரிகள் ஸ்ரீ திவ்யாவிற்கு அற்புதமாய் பொருந்துகிறது சின்ன சின்ன முகபாவமாகட்டும் சிரிப்பாகட்டும் ஆண்களை கிளீன் போல்டாக்கி விடுகிறது.\nபாட்டை அதன் அழகு கெடாமல் ரசனையுடன் படமாக்கிய இயக்குனருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.\nஅழகாகவும் இருந்து நன்கு நடிக்கவும் செய்யும் நடிகைகள் கிடைப்பது மிக அரிது. ஸ்ரீ திவ்யா இன்னும் 10 வருஷமாவது தமிழில் நடித்து நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கட்டும் \nதலைவா - யார் இந்த சாலையோரம்\nதலைவா படம் படு தோல்வியுற்றாலும் இந்த பாடல் ரசிக்கும்படி இருந்தது. விஜயை கிண்டல் செய்ய எத்தனையோ விஷயம் உண்டு; ஆனால் டான்ஸ்சில் அசத்தி விடுகிறார்...அசத்தி \nதங்க மீன்கள் - ஆனந்த யாழை மீட்டுகிறாய்\nதந்தை - மகளின் நட்பைச் சொல்லும் இப்பாடல் ஒரே ஒரு மகளை பெற்ற எனக்கு பிடிப்பதில் ஆச்சரியமில்லை தான் \nஇந்த பாட்டை பார்க்கும்போதெல்லாம் நானும், மகளும் தான் தெரிகிறோம்.. மகள்களை பெற்ற எத்தனை அப்பாக்களுக்கு இதே மாதிரி உணர்வு இருக்கிறதோ தெரிய வில்லை \nஒவ்வொரு தந்தையும் உலகின் அத்தனை சந்தோஷங்களும் தன் மகளுக்கு கிடைக்க வேண்டுமென்று நினைக்கிறான்.. போலவே துயரத்தின் நிழல் கூட தன் மகள் மேல் படக்கூடாது என இளவரசி போல் வளர்க்கிறான். .(வாழ்க்கை அவளுக்கு பின்னர் வேறு வித முகத்தை காட்டுவது தனிக்கதை.....)\nஸ்ரீராம் பார்த்தசாரதியின் அற்புத குரல், முத்துகுமாரின் வரிகள்.. கேட்டு ரசியுங்கள்\nவிஸ்வரூபம் - உன்னை காணாத நான் இங்கு\nபாடல் வரிகள் தெளிவாக புரியும் படி இருப்பதும், சங்கர் மகாதேவன் மிக நன்றாக பாடியிருப்பதும், ஆண்ட்ரியா மற்றும் பிற பெண்களும் கியூட்\nமரியான் - இன்னும் கொஞ்ச நேரம்\nஅற்புதமான மெட்டு மற்றும் இசையால் நம் மனதை மயக்குவது ரகுமானுக்கு கை வந்த கலை..அந்த வரிசையில் இன்னொரு மெலடி இது.\nதனுஷ்- பார்வதி இருவரின் நடிப்பும் எப்படி மிளிர்கிறது.. படம் சொதப்பலாக அமைந்ததில் சற்று வருத்தமே .\nபரதேசி - அவத்த பையா\nபரதேசி படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது; ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல கிராமிய பாடல்... அவத்த பையா\nஎதிர் நீச்சல் - பூமி என்னை சுத்துதே\nமீண்டும் இன்னொரு சிவகார்த்திகேயன் பாட்டு. பாண்டிச்சேரியின் அழகான தெருக்கள்..ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் போன்ற வரிகள் என பாடல் என்னை மட்டுமல்ல பலரையும் ஈர்த்து விட்டது.\nஇப்படத்தில் வரும் \" எதிர் நீச்சலடி \" பாடலும் எனக்கு இதே அளவு பிடித்த இன்னொரு பாடல் \nமெலடி மீது தான் இயல்பாக மோகம் என்றாலும், இப்படி ஜாலியான பாட்டை கேட்டால் வீட்டிலேயே குத்தாட்டம் போடுவதுண்டு... பலரையும் இவ்வருடம் ஈர்த்த இன்னொரு ஸ்பீட் பாடல் காசு .. பணம் .. துட்டு.. மணி ..\nஅர்த்தமே இல்லாமல் .. அதே சமயம் கேட்க செம ஜாலியாய் இருப்பதால் இந்த பாடல் ரொம்பவே பிடித்து விட்டது \nடாப் - 10 பரிசீலனையில் இருந்த மற்ற சில பாடல்கள்...\nஇவன் வேற மாதிரி - லவ்வுலே லவ்வுலே\nவத்திக்குச்சி - குறுகுறு கண்ணாலே\nசென்ற வருட சிறந்த பாடல்கள் லிஸ்ட் ...\n2009- சிறந்த 10 பாடல்கள் : இங்கு\n2010- சிறந்த 10 பாடல்கள் : இங்கு\n2011- சிறந்த 10 பாடல்கள் : இங்கு\n2012- சிறந்த 10 பாடல்கள் : இங்கு\nகரந்தை ஜெயக்குமார் 12:19:00 PM\nஎதிர்நீச்சல் - பூமி என்னைச் சுத்துதே, பரதேசி - அவத்த பையா, பரதேசி - அவத்த பையா, தங்க மீன்கள் - ஆனந்த யாழை பாடல்கள் மட்டுமே எனது ஃபேவரிட்\nவெங்கட் நாகராஜ் 4:45:00 PM\nநல்ல லிஸ்ட்...... சில பாடல்கள் பிடித்தன....\nதிண்டுக்கல் தனபாலன் 5:20:00 PM\nஅனைத்தும் ரசிக்கும் பாடல்களின் தொகுப்பு... நன்றி...\nபெரும்பாலான பாடல்கள் எனக்கும் பிடித்தவை தான்... அருமையான தொகுப்பு..\nஅனைத்தும் எனக்கும் பிடித்தவை தான் நன்றி...\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nநீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் \nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\n2013 - சிறந்த 10 தமிழ் பட பாடல்கள்\nவானவில் - இரண்டாம் உலகம் - மாஸ் - பொன்மாலை பொழுது\nஎன்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்\nநவீன சரஸ்வதி சபதம், இன்சிடஸ் -2 & மெமரீஸ் - விமர்ச...\nவேலை செய்யும் நிறுவனத்த��� இணையத்தில் திட்டலாமா\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nஉடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி அனுபவம்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/04/7-2.html", "date_download": "2018-05-20T21:34:45Z", "digest": "sha1:VYMH7K3YRQISZR76CGWV2OD2GYCK7NK7", "length": 11854, "nlines": 253, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு முன்பு ஓய்வு பெற்றோருக்கான நிலுவைத் தொகைகள்: 2 தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\n7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு முன்பு ஓய்வு பெற்றோருக்கான நிலுவைத் தொகைகள்: 2 தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவு\n7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு\nதவணைகளாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.\nஅரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் அளிக்கப்படும். அதாவது, பணிக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகள், பணிக் கொடைகள், விடுப்புகளை பணமாக மாற்றிக் கொள்ளுதல் போன்றவை ஓய்வு பெற்ற உடனேயே வழங்கப்படும்.\nஇந் நிலையில், கடந்த 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்கள் இரண்டு தவணைகளாக அளிக்கப்படும்.\nமுதல் தவணையானது, 2017-18-ஆம் நிதியாண்டிலும், இரண்டாவது தவணைத் தொகையானது 2018-19-ஆம் நிதியாண்டிலும் அளிக்கப்படும். ஏற்கெனவே முதல் தவணை அளிக்கப்பட்டிருந்தால், இரண்டாவது தவணையை இந்த மாதத்தில் இருந்தே (ஏப்ரல்) ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமுதல் தவணையைப் பெறாத ஓய்வூதியதாரர்கள் இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தத் தொகையாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.\nஏழாவது ஊதியக் குழு: தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதற்கு முந்தைய தேதி வரையில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய பணப் பயன்களை இரண்டு தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியப் பணப்பயன்களும், தொகையும் மிகையளவு மாறுபடும். எனவே, அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெறுவோருக்கு பணப் பயன்களை இரண்டு தவணைகளாக விரைந்து அளித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.in/2008_03_01_archive.html", "date_download": "2018-05-20T21:15:51Z", "digest": "sha1:J6KJ64S3UQVX5D46AVQHTUIGGPF4ZV52", "length": 45840, "nlines": 493, "source_domain": "anmikam4dumbme.blogspot.in", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: March 2008", "raw_content": "\nபலனை எதிர்பாக்காதேன்னா அனேகமா யாருமே அப்படி செய்ய மாட்டாங்க. யாரா இருந்தாலும் எதோ ஒரு பலன் - விளைவு நடக்கும்ன்னுதானே வேலை செய்யறோம். அத எதிர் பாக்காதேன்னு சொன்னா யார் வேலை செய்வாங்க\nஒரு வேலையை செய்யலாம், செய்யாம விடலாம் அல்லது வேற மாதிரி செய்யலாம். அதுக்கு உனக்கு அதிகாரம் இருக்கு ஒரு போதும் பலன்ல அதிகாரமில்ல.\nபலன் இப்படிதான் இருக்கணும்னு சொல்கிறத்துக்கு நமக்கு அதிகாரம் இல்ல. ஏன்னா பலன் நம்ம மட்டுமே பொருத்தது இல்ல. நேரம், இடம், நாம் செய்யற வேலைல பங்கு இருக்கிற மத்தவங்க எப்படி என்ன செய்யறாங்க இதெல்லாம் வருது இல்லையா\nநாம நல்லா படிச்சு பரீட்சை எழுதலாம். அதை திருத்தறவருக்கு அது சரியா போய் சேரனும். அவர் அப்ப நல்ல மூட்ல இருக்கனும். ஏதாவது பக்கத்தை பாக்காம விட்டுடக்கூடாது. மார்க் கூட்டி போடறது சரியா இருக்கனும். அத சரியா கணினில பதியனும். நம்ம மார்க் வந்து சேரத்துக்குள்ளே இப்படி எவ்ளோ விஷயம் இருக்கு\nஎதுவுமே இப்படித்தான் இருக்கணும்ன்னு நினைக்கிறப்போதான் நமக்கு பிரச்சினை வருது. நடக்குமோ நடக்காதோன்னு தூக்கம் கெட்டு போகுது. நடக்கலேனா என்ன செய்யறதுன்னு ரொம்ப யோசனை செய்ய ஆரம்பிக்கிறோம். நினைச்சபடி நடக்கலைனா அதுக்கு தடையா இருந்தது எதுவோ, அது மேல கோபம் வருது. அதப்பத்தி ஒண்ணும் செய்ய முடியலைனா விரக்தி வருது.\nநம்மால முடிஞ்ச வரை செஞ்சோம். அப்புறம் அவன் விட்ட வழின்னு யார் நினைக்கிறாங்களோ அவங்க அவ்வளவு கஷ்டப்பட மாட்டாங்க. மனசு அமைதியா இருப்பதாலே அவரால வேலையை நல்லாவே செய்ய முடியும்.\nமுன் காலத்துல இந்த கர்மாங்கிறதை அவரவர் ஜாதிக்கு ஏற்பட்ட கர்மான்னு சொன்னாங்க. அதுவும் முக்கியமா யாகங்கள், ஹோமங்கள், பூஜைகள் இதையே சொன்னாங்க. அது ஒரு காலம். அப்பல்லாம் ஒருத்தர் வேலையை வேறு ஒருத்தர் செய்ய மாட்டாங்க. மத்தவங்க வேலையை பறிச்சு கொள்ளக் கூடாதுன்னு ஒரு கட்டுப்பாடு. இப்ப பல வருஷங்களா இது அடிபட்டு போயாச்சு. மகாபாரத காலத்துலேந்தே ஜாதி கலப்பு ஏற்பட்டு போயாச்சு. பல வேலைகள் காணாமப்போச்சு. பல புது வேலைகள் வந்தாச்சு. அதனால இப்ப இத எப்படி எடுத்துக்கிறது\nபகவான் எதோ ஒரு வேலைல இப்ப நம்மள கொண்டு வெச்சிருக்கான் இல்லையா அந்த கர்மான்னு எடுத்துக்கணும்.\nநாம செய்யற வேலையை சிறப்பா செய்யனும். முழு ஈடுபாட்டோட திறமையோட, கவனத்தோட செய்யனும். எந்த பலன் கிடைச்சாலும் சரி, இது பகவான் நமக்கு கொடுத்தது ன்னு எடுத்துக்கணும். அது நாம் நினைச்சதுக்கு மேலே இருக்கலாம்; நாம் நினைச்சபடியே இருக்கலாம்; குறைவா இருக்கலாம்; இல்லை வேற மாதிரியே இருக்கலாம். எதானாலும் அதை அப்படியே ஏத்துக்கணும்.\nகடலூர் பண்ணுருட்டி வழியா சென்னை.\n4. அப்படிப்பட்ட அற���வு எல்லாருக்கும் இல்லை. தனக்கு மீறின சக்தி இருக்குன்னு எல்லாரும் அனுபவத்தாலே ஒத்துக்கிறது சுலபம். அதுக்கு கடவுள்ன்னு ஒரு பேர் கொடுத்து வழி படறது சுலபம். கடவுளுக்கும் நமக்கும் இருக்கிற தொடர்பை மனசு சொல்றபடி நிர்ணயம் பண்ணுவது சுலபம். இப்படியே போகிற போது நாம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிடுவோம்.\nஆனா எனக்கு தெரிஞ்ச யாரும் இப்படி முன்னேறக்காணோமே\nகொஞ்சம் கம்மிதான். ஆனா இல்லாம இல்லை. நாம் பாக்கிறதும் இல்லை. இப்ப சாதாரணமா இருக்கிறது பக்தி இல்லை. பயம்/ ஆசை. முன்னே எல்லாம் கடவுள் தப்பு பண்ணா தண்டிப்பாரோ ங்கிற பயம் இருந்தது; இது கொஞ்சம் கொஞ்சமா போயிடுச்சு. தப்பு பண்ணிட்டு கோவிலுக்கு போய் நிறைய பூஜை எல்லாம் பண்ணி பாவத்தை தொலைச்சுடலாம்னு நினைக்கிறாங்க. அதே போல ஆசை அதிகமாயிடுச்சு. எனக்கு நிறைய காசு வேணும், பதவி வேணும், குழந்தைக்கு ஸ்கூல்ல இடம் கிடைக்கணும், நிறைய மார்க் வாங்கணும் - இப்படியே ஆசை வளந்துகிட்டே போகுது.\nதப்பில்லை. ஆசைக்காகதான் முதல்ல கடவுள்கிட்ட வராங்க. இது கொஞ்ச நாள்லேயே ஆசைப்பட்டு இது வேணும் அது வேணும்னு கேக்காத பக்தி ஆகணும்.\nஇந்த பக்தி வகைவகையா இருக்கா\nஇப்ப நான் சொல்றேன். நீங்க கொஞ்சம் நில்லுங்க (எனக்கு கால் வலிக்குது :-)) பக்திய பத்தி விரிவா இப்ப பேச ஆரம்பிச்சா அது போய்கிட்டே இருக்கும். அதனால மத்தது பத்தி கொஞ்சம் பேசிட்டு திருப்பி வரலாம் சரிதானா\nஅடுத்த வழி பாண்டிச்சேரி- ஈசிஆர் வழியா\nஅதுக்கு கர்ம யோகம் ன்னு பேர் வெச்சிருக்காங்க. கர்மான்னா வேற ஒண்ணுமில்லை- வேலை அவ்ளோதான். அதாவது ஒத்தர் செய்யற வேலை வழியாவே தன்னை புரிஞ்சுக்கிறது. இதுலேயும் கடவுள் வராரு. செய்யற வேலையை ஒழுங்கா செய்யுடா; உன்னோட சாமர்த்தியமெல்லாம் காட்டி முடிஞ்சவரை நல்லா செய்யனும். அப்புறம் அத கடவுளுக்கே அர்ப்பணம்ன்னு சொல்லி விட்டுடு. அப்படி செஞ்சா பலன் இப்படி இப்படிதான் இருக்கணும்ன்னு நினைக்க மாட்டே. சுருக்கமா இதுதான் கர்ம யோகம்.\n கீதைல இததானே சொன்னதா சொல்றாங்க “கர்மாவை செய். பலனை எதிர்பார்க்காதே”\nஅப்படி நிறைய பேர் சொல்றாங்க. ஆனா அப்படி கிருஷ்ணன் சொல்லவே இல்ல.\nஅவன் சொன்னதெல்லாம் “ கர்மாவ செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கு. பலன் இப்படிதான் இருக்கணும்கிறதுல எப்பவுமே அதிகாரம் இல்ல.”\nஇப்ப சிதம்பரத்திலேந்து சென்னை போகணும்.\nசுலபமா பாண்டிச்சேரி போய் ஈசிஆர் வழியா போகலாம்.\nபாண்டிச்சேரி பெர்மிட் இல்லாத டாக்ஸியா கடலூர், பண்ணுருட்டி போய் திண்டிவனம் வழியா போகலாம்.\nஅல்லது பாண்டிச்சேரி போய் திண்டிவனம் போய் போகலாம்.\nஎப்படி போனாலும் சேருகிற இடம் சென்னைதான்.\nஅத போல இந்த எல்லா வழிகளும் போய் சேருகிற இடம் ஒண்ணேதான்.\nநம்ம எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சவழிதான் இது. நம்மை மீறிய, எல்லாம் வல்ல சக்தியை கடவுள் ன்னு ஒரு பெயர் கொடுத்து சொல்றோம். அவருக்கு எந்த பேர் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதுக்குன்னு ஒரு தனி வழி பாட்டு முறை இருக்கலாம். அந்த கடவுளுக்கு ஒரு புராண கதை இருக்கலாம். நெறைய கோவில்கள் இருக்கலாம். நடைமுறைகள், திருவிழாக்கள், பூஜைகள், தேரோட்டங்கள் ...பெரிய கடல் இது\nநீங்க என்ன சொல்லி ஆரம்பிச்சீங்க\n“நம்மை நாமே புரிஞ்சுக்கனுமா இல்லையா அதுதாங்க ஆன்மீகம்.” அப்படின்னுதானே ஆரம்பிச்சீங்க\nபின்ன இப்ப கடவுள் அப்படின்னு ஆரம்பிச்சா என்ன அர்த்தம்\nஆமாம். நாமும் கடவுளும் ஒண்ணுதான். நாம பிரம்மத்தின் வேற வேற வெளிப்பாடுதான்.\nஅதுக்குத்தான் லெவல் ஜம்ப் பண்ணக்கூடாதுங்கிறது. நீங்க சொல்லவச்சுட்டீங்க.\nநீங்க சென்னை போகணும்னு சொன்னீங்க. சரின்னு நான் பாண்டிச்சேரி பக்கம் வண்டிய திருப்பறேன். இது ஒரு வழிங்க. இது எப்படி இருக்குன்னு பாருங்க. பிடிச்சா வச்சுப்போம். இல்லாட்டா... அடுத்த வழி சரி படுதான்னு பாப்போம்.\nபிரம்மம் என்கிற புரிதல் மட்டம் வேற. அது ஞான யோகம். மனிதன் கடவுள் ங்கிற மட்டம் வேற. அது பக்தியோகம். ஒண்ணாங்கிளாஸ் படிச்சுட்டுதான் ரெண்டாங்கிளாஸ் போகணும். கோவில்ல, ஒரு சிலைல, படத்துல, கடவுளை பாக்க ஆரம்பிச்சு மெதுவா முன்னேறி எல்லா உயிர்களிலும் கடவுளை பாக்க ஆரம்பிச்சு பின்னால எல்லாத்துலேயும் பாக்க ஆரம்பிச்சா சரியான முன்னேற்றம் னு சொல்லலாம். இதுவே மேலே மேலே போய் நாமும் எல்லாமும் ஒண்ணுன்னு கொண்டுவிடும்.\nசரி அப்படினா ஏன் பக்தி யோகம் எல்லாரும் ஞானத்துக்கு போனா என்ன\nஇந்த கேள்விக்கு விடை காண முயற்சி பண்ணுவதே ஆன்மீகம்.\nநான் இந்த உடம்புதானேங்க, இதென்ன கேள்வி அப்படீங்கிறீங்களா\nகாலம் காலமாக நம் பேச்சு பழக்கத்தில் இருக்கிறது பெரும்பாலும் சரியாகவே இருக்கும். சாதாரணமாக என்ன சொல்லுறோம் இது என் பென்சில் ,இது என் புத்தகம். அப்போ பென்சிலும் புத்தகமும் நான் இல்லை. நான் வேற என் பென்சில்/ புத்தகம் வேற. அதே போல என் கால் என் கை என்கிறோம். என் உடம்பு வலிக்குது என்கிறோம். அப்ப நாம் வேறு நம் உடம்பு வேறதானே\nஒருவர் இறந்து போகிறார். நாம துக்க படுகிறோம். அவர் இருந்தார் இப்ப இல்லை என்கிறோம். ஆனால் அந்த உடம்பு இங்கேதானே இருக்கு உயிர் பிரிஞ்சு போளதால “அவர்” போயிட்டார் என்கிறோம். அப்ப “அவர்” அந்த உடம்பு இல்லை. போன உயிர் என்றது எது உயிர் பிரிஞ்சு போளதால “அவர்” போயிட்டார் என்கிறோம். அப்ப “அவர்” அந்த உடம்பு இல்லை. போன உயிர் என்றது எது\nஒரு வேளை மனசுதான் நாமா “நான் நினைக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்று சில அறிஞர்கள் சொல்றாங்க. மனசு புத்தி என்று ரெண்டாக சொன்னாலும் ரெண்டும் ஒரே விஷயத்தின் வேறு வேறு பக்கம்தான். உணர்வுகள் மேலோங்கி சலனப்பட்டால் அது மனசு. சலனமில்லாமல் செயல்படுவது புத்தி.\nநாம் தூங்கும் போது என்ன ஆகிறது. மனதின் செயல் என்ன\nதூக்கத்தில ரெண்டு நிலைகள். ஒன்று கனவு காண்கிற நிலை. இதை சொப்னம் என்கிறோம். இதில் மனசு ஏதேதோ நினைக்கிறது. நனவில் நடக்க முடியாத பல விஷயங்களை நடப்பதாக நினக்கிறோம். அப்போதைக்கு அது நிரம்பவே நிஜமாகவே தோணுது. கனவுதான் என்ற உணர்வோட யாரும் கனவு காணலை. அப்படி ஒரு வேளை உணர்ந்தா அது ஒரு தற்காலிகமான விழிப்புதான். காண்கிற விஷயம் சலனமானதால புத்தியும் இல்ல.\nரெண்டாவது ஆழ்ந்த தூக்கம். இதுல கனவு இல்ல. அதனால மனசும் செயல்படல. காண்கிற, அறிகிற விஷயம் இல்ல. அதனால புத்தியும் இல்ல.\nஇந்த சமயம் நாம இருக்கிறோமோ இல்லையோ நாம் இல்லைன்னா எங்கே போனோம் நாம் இல்லைன்னா எங்கே போனோம்\nதூங்கி எழுந்து “ஒண்ணுமே தெரியாம சுகமா தூங்கினேன்” அப்படின்னு சொல்றோமே அந்த சுகம் அனுபவிச்சது யார்\nஇருக்கோம்ன்னா மனசு நாம இல்ல. அப்ப நாம் யார்\nஉடம்பு மனசு/புத்தி அல்லாத ஏதோதான்.\nஇந்த மனசு அல்லாத புத்தி அல்லாத உடம்பு அல்லாத நம்மை தெரிஞ்சுகிறது எப்படி\nஅதற்கு நம் பெரியவங்க ஒரு நாலு வழி போட்டு கொடுத்துருக்காங்க.\nஏன் நாலு இருக்கணும்னு கேட்டா மனுஷன் குணங்கள் வேற வேற. புத்தி கூர்மை வேற வேற. சிலரால ரொம்ப யோசிக்க முடியாது. சிலரால சும்மா உக்காந்து ஆராய்ச்சி செய்ய முடியாது. நிறைய பேரால மனச அடக்க முடியாது. மூச்சு பிடிக்க முடியாது.\nநமக்கு தகுந்தா போல ஒர��� வழியை தேர்ந்து எடுத்துக்கலாம்.\nஎல்லாமே கடேசில போற இடம் ஒண்ணுதான். அது எப்படின்னா.....\nசீரியஸா உள்ளே போகும் முன் ஒரு விஷயத்தை பாத்து விட்டு போனால் கொஞ்சம் நல்லது. நமக்கு புரிதல் கொஞ்சம் சுலபமா இருக்கும்.\nசாதாரணமாக ஆன்மீகம் பத்தி பேச்சுவரும்போது சிலர் சொல்லுவது என்ன என்றால் \"நான் விஞ்ஞானத்தைதான் நம்புவேன். நீங்க சொல்ற ஆன்மீகத்துக்கு என்ன விஞ்ஞான ஆதாரம் இருக்கு\" என்பதுதான். இதை நாம் கொஞ்சம் யோசனை செய்து பாக்கணும். என்ன யோசனை\nசுமார் 105 வருஷம் முன்னால ஆகாய விமானம் கிடையாது. அப்போ மனிதன் பறக்க முடியும்னு சொன்னவங்களை கேலி செஞ்சாங்க. 1903 ல முதல் ஆகாய விமான பறத்தல் நடக்கும்வரை “இது விஞ்ஞான பூர்வமாக முடியாது” அப்படிதானே சொன்னாங்க இப்ப ஆகாயம் என்ன, விண் வெளியிலேயே பறக்கிறோம்.\nவிஞ்ஞானம் ஒரு விஷயம் இருக்குன்னு நிரூபிக்க முடியும். ஒரு கம்பியில் ஒரு கருவியை பொருத்தி இதோ பார் மின்சாரம் பாய்கிறது ன்னு சொல்லலாம்.\nஆனால் விஞ்ஞானம் ஒரு விஷயத்தை இல்லைன்னு நிரூபிக்கவே முடியாது. இது ஒரு சங்கடம். அந்த அந்த காலகட்டத்தில் இருக்கிற கருவிகளை வைத்துதானே பாக்கிறோம் விஞ்ஞானம் வளர வளர புதிய கருவிகள் வந்து இதுவரை தெரியாததெல்லாம் இப்போ இருப்பதா சொல்லுதுங்க. வரலாற்றை பார்த்தா ஒரு காலகட்டத்தில் இல்லாததா நினைச்சதெல்லாம் பின்னால இருப்பதா நிரூபிச்சு இருக்காங்களே\nஇன்றைய விஞ்ஞானத்துக்கு எல்லாம் தெரியும்னா புதிய கண்டுபிடிப்புகளே வரமுடியாது. ஏன்னா நாளை வரக்கூடியது எல்லாம் இல்லைனு இப்பவே தெரியுமே ஓட்டை வாதம்னு நினைக்கிறீங்களா விஞ்ஞானத்துக்கு இப்பவே எல்லாம் தெரியும்னு நினச்சா இப்படித்தான் தப்பா முடிவு வரும்.\nவிஞ்ஞானத்துக்கு நிறையவே தெரியலாம். ஆனால் எல்லாம் தெரியமுடியாது. எல்லாம் தெரிஞ்சுக்க வேன்டிய உபகரணங்களோ உணரக்கூடிய சக்தியோ நமக்கு இல்லாம இருக்கலாம். எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வரும் வரை நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது இல்லையா வரும் காலத்தில என்ன என்ன கண்டுபிடிப்புகள் வந்து நம்மை ஆச்சரியத்துல ஆழ்த்துமோ தெரியாது. அப்போ இப்ப கிடையாதுங்கிற பல விஷயங்கள் இருப்பதா தெரிய வரலாம். ஆக கேள்விக்கு என்ன விடை\nவிஞ்ஞானத்துக்கு எல்லாமே தெரியாது என்பதே விடை.\nகடவுள் இருக்கிறார் என்பது வெறும் நம்பிக்கைதான் என்கிறார்கள். கடவுள் இல்லை என்பதும் நம்பிக்கைதான். என்ன ஆதாரம் இருக்கு இப்ப இருக்கிற விஞ்ஞான உபகரணங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால இல்லாமலே போகாது என்பதத்தான் இப்ப தெரிஞ்சு கொண்டோமே. கடவுள் இருப்பதா ஆதாரம் இல்லை; அதனால ஆதாரம் வரும் வரை நான் நம்ப மாட்டேன் என்று சொல்கிறதுல அர்த்தம் இருக்கு. கடவுள் இல்லை, இல்லவே இல்லைன்னு சொல்கிறதுல அர்த்தம் இல்லை.\nஆன்மீகவாதி அனுபவத்தால் கடவுளை பாத்தாலும் பாத்து விடலாம்; உணர்தாலும் உணரலாம். நம்பிக்கை திடப்படும். விஞ்ஞானத்தை மட்டுமே நம்புகிறவர்கள் எப்போதுமே நம்பிக்கையில்தான் இருக்க வேண்டும்.\nஇரண்டு நாள் கழித்து அடுத்ததை பாப்போம்\nஇந்த பக்கங்களுக்கு வந்ததுக்கு நன்றி\nஇந்த பதிவுகள் ஆன்மீகத்தில் கொஞ்சம் தெரிஞ்சு கொண்டு மேல தெரிஞ்சு கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்குதான். அல்லது உணர்வுகளை தள்ளி வச்சு புத்தி பூர்வமா யோசனை செய்ய முயற்சி செய்யரவங்களுக்குத்தான்.\nமுடிந்தவரை எளிதா புரிய வைக்கிற முயற்சில நான் தோத்துப்போனா தயங்காம கேளுங்க. புரியலைன்னு தெரிஞ்சு கேட்கிறவங்க தெரிஞ்சு கொள்ள வாய்ப்பு இருக்கலாம். கேட்காட்டா புரியாமலே இருப்போம்.\nசில பேர் ஏன் இப்படி பெயர் வெச்சு இருக்குன்னு நினைக்கலாம். கண்ணபிரான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் னே எழுதி இருக்கார்.\nஆங்கிலத்துல for dummies என்கிற புத்தகங்கள் பிரபலம். மிக எளிதாக பலருக்கும் புரியும்படி கொஞ்சம் நகைச்சுவையோடவே எழுதுவாங்க. ஒவ்வொரு புத்தகம் எழுதறது வேற வேற நபரா இருந்தாலும் இதே மாதிரிதான் இருக்கும். கணினி சமாசாரத்துக்கு ஆரம்பிச்சது இப்ப சொடோகு வரை வளந்து இருக்கு. டம்மீஸ்.காம் போய் பாருங்க\nஇதுதான் எனக்கு எளிதா எழுத ஒரு ஊக்கம். அப்படி எழுதறேனா இல்லையா என்பதை மத்தவங்கதான் சொல்லணும் குறைஞ்ச பட்சம் முயற்சி பண்ணுகிறேன்.\nடம்மீஸ் என்கிறதால இது மத்தவங்களை இழிவு படுத்தறதில்லை. தயவு செய்து அப்படி யாரும் நினைக்க வேணாம். அது என் நோக்கம் கிடையாது.\nடம்மீஸ் அப்படினே பேர் வைக்கலை. ஏன்னா அது எதாவது காப்புரிமை அது இதுன்னு அனாவசிய சிக்கல்ல கொண்டு விடுமோ, ஏன் வம்புன்னுதான். அதனால பேரை கொஞ்சம் மாத்தி இருக்கேன்.\nசரி அப்ப உள்ளே போகலாமா\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள�� பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (304)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/panasonic-108-cm-43-th-43ex600d-4k-ultra-hd-led-smart-tv-price-preLbf.html", "date_download": "2018-05-20T22:08:48Z", "digest": "sha1:UPECYCMNOA3ABJVEDI52I5E7AWZDBU5I", "length": 17834, "nlines": 373, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை May 19, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவிபைடம் கிடைக்கிறது.\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 45,577))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி - விலை வரலாறு\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 108 cm (43)\nடிஸ்பிலே ரெசொலூஷன் Ultra HD\nஸ்பிங்க்ர்ஸ் 20 W (10 W x 2)\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் 4K ULTRA HD IPS LED LCD\nஇந்த தி போஸ் Main Unit\nபானாசோனிக் 108 கிம் 43 த் ௪௩எஸ்௬௦௦ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்���ு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/01/blog-post_10.html", "date_download": "2018-05-20T21:19:42Z", "digest": "sha1:YBORANC7TASP3ZTIICSIS63OPTLNKTS5", "length": 10497, "nlines": 136, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: நாய்க்கு கூட ஒரே பெயரா...??? (ஒரு மண்ணும் விளங்கல)", "raw_content": "\nநாய்க்கு கூட ஒரே பெயரா...\nநாய்க்கு கூட ஒரே பெயரா...\nபோன \"ஒரு மண்ணும் விளங்கல\" பதிவுக்கும் சொல்லிக்கொள்ளும்படி வாசகர்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது.\nஅதனால், அது தொடர்பான இப்பதிவினை எழுதியுள்ளேன்.\nஉண்மையிலேயே இவ்வாறான சம்பவங்களை நாம் பார்க்கும் போது, எமக்கு மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.\nஅப்படியானால், நாமெல்லாம் ஏற்கனவே \"இப்படி இப்படி தான் நீ வாழவேண்டும்\" என கோட் செய்யப்பட்டு இயங்கிக்கொண்டிருக்குறோமா\nசரி நான் குழம்ப விரும்பவில்லை.... சம்பவம் ஒன்றை பார்ப்போம்....\nஇச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இரட்டையர்கள், பிறந்து சிறிது நேரத்தில் வெவ்வேறு நபர்களிடம் வளர்ப்பதற்காக கொடுக்கப்பட்டு விட்டனர். ( என்னதிது... தமிழ் படம் மாதிரி இருக்கா தமிழ் படம் மாதிரி இருக்கா\n39 வருடங்கள் கழித்து 1979 ம் ஆண்டு இருவரும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டது. வழமைமாதிரி கட்டித்தழுவி விட்டு ஒரு ஓரமாக இருந்து தமது வாழ்க்கை சம்பவங்களை ஒப்பிட தொடங்கினார்கள்.\nமுதல் ஒப்பீட்டிலேயே ஆச்சரியம் தொடங்கியது. இருவரினதும் பெயர்கள் ஜேம்ஸ். இருவரும் சட்டமீறல் தடுப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றிக்கொண்டிருந்தார்கள். இருவரும் நன்றாக சித்திரம் வரைய வல்லவர்கள்.\nஇருவரினதும் மனைவியரின் பெயர்கள் லின்டா இருவருக்கும் ஒரே ஒரு மகன். பெயர் ஜேம்ஸ் அலன். ( 2 வது அலனின் எழுத்தில் ஒரு \"எல்\" அதிகமாம். அதுதான் வித்தியாசம்.) இருவருமே விவாகரத்தாகி மறுமணம் முடித்தவர்கள். முன்னைய மனைவியின் பெயர் பெட்டி. இருவரும் நாய் வளர்த்தார்கள் பெயர் டைனி\nஜேம்ஸ் ஃபைசட் 1787 ம் ஆண்டு யுத்தத்தில் சுட்டுக்கொள்ளப்பட்டார். அவர் அப்போது அணிந்திருந்தது அவரின் அண்ணனுடைய கோட். அவருடைய அண்ணனும் அதே கோட்டை அணிந்திருந்த போது தான் சுட்டுக்கொள்ளப்பட்டார்.\nகோட் மட்டுமில்லை... அண்ணனுடைய மார்பில் குண்டு பாய்ந்து இறந்த அதே துளையினூடாக குண்டு பாய்ந்துதான் தம்பியும் இறந்திருந்தார்\nஎதாச்சும் இப்படி சம்பவங்கள் தெரிஞ்சாலும் பின்குறிப்பிடுங்க...\nஇன்னும் இருக்கு அடுத்ததில் பார்ப்போம்\nLabels: ஒரு மண்ணும் விளங்கல\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ் புக் சிரிப்புக்கள் + தத்துபித்துவங்களும் :D\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nசுட்ட எண்ஜோதிடம். 6 (பகுதி 4)\nகண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும். (1...\nநோஸ்ராடாமஸ் நாளைய உலகம்... (விளங்க முடியாத புதிர்)...\nவளர்ந்து வரும் ஒரு இசைக்குழு கடந்து வந்த பாதைகள்.R...\nபிரபாகரன் ( ஒரு பக்க வரலாறு)\nசுட்ட எண் ஜோதிடம்.7 (பகுதி 03)\nஇணையப்பக்கத்திலுள்ள அனைத்தையும் டவுன்லோட் பண்ணலாம்...\nநாய்க்கு கூட ஒரே பெயரா...\nஇப்படி இருந்தா எப்படி இருக்கும்\nசுட்ட எண் ஜோதிடம். (பகுதி 02)\nலெனின் ( ஒரு பக்க வரலாறு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/17012909/Actresses-who-are-crying-for-sexually-harassing.vpf", "date_download": "2018-05-20T21:41:18Z", "digest": "sha1:MHBNFL6XSZI4L2AFR72N7LFMDCHGWA4L", "length": 11336, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actresses who are crying for sexually harassing || பாலியல் தொல்லை கொடுப்பதாக கதறி அழுத நடிகைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாலியல் தொல்லை கொடுப்பதாக கதறி அழுத நடிகைகள்\nநடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நடிகைகள் கதறி அழுதனர்.\nநடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்து இருப்பது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nடைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். திரையுலக பிரபலங்கள் ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.\nமகளிர் அமைப்புகள் ஸ்ரீரெட்டிக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளன. ஸ்ரீரெட்டி மற்றும் அவரை ஆதரிக்கும் நடிகைகள் அபூர்வா, சுனிதா ரெட்டி, சுருதி, சந்தியா நாயுடு, ஹேமா, நாகலட்சுமி உள்ளிட்ட பலர் ஐதராபாத்தில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-\n“தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதற்கு உடன்படும் பெண்களை ஆசைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். பகலில் பெண்களை அம்மா என்று அழைக்கிறார்கள். இரவில் படுக்கை அறை பொம்மையாக்கி விடுகிறார்கள்.\nநடிகர் பவன் கல்யாண் அமராவதியில் ரூ.200 கோடியில் வீடு கட்டுகிறார். நடிகைகள் கஷ்டங்களை அவர் கண்டுகொள்வது இல்லை. கோனா வெங்கட், அப்பாராவ் உள்பட பலர் பெண்கள் கற்பை சூறையாடுகிறார்கள். புதிய படங்களில் வாய்ப்பு கேட்கும் ஆண்களிடம் பணம் கேட்கிறார்கள். பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள்.\n80 வயது முதியவருக்கும் பெண் தேவைப்படுகிறது. வயதான பெண்களையும் விடுவது இல்லை. செக்ஸ் தொல்லை கொடுக்கும் இன்னும் பலரது பெயர்களை வெளியிடுவோம். ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும்”. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். பேட்டியின்போது செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கதறி அழுதனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் முத்த படம்\n2. “சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது; ஆனால்...”\n3. படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்\n4. ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டதாக மீண்டும் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/india/04/161595", "date_download": "2018-05-20T21:10:55Z", "digest": "sha1:OAWHXDMH4V6XNGTOACSFYBKULQRALRYL", "length": 5700, "nlines": 58, "source_domain": "canadamirror.com", "title": "திருமணமான 7வது நாளே மனைவியால் கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇலங்கை விடயத்தில் கனேடியப் பிரதமரின் முக்கிய அறிவிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nதிருமணமான 7வது நாளே மனைவியால் கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஇளம்பெண் ஒருவர் திருமணமாகி 7 வது நாளிலே, கணவனை விட்டு தனது முன்னாள் காதலனுடன் ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த புஷ்பலதா என்பவருக்கும் ஆனந்த் ஜோதி என்பவருக்கும் கடந்த மாதம் 22ந் தேதி திருமணம் நடைபெற்றது.\nபுஷ்பலதா திருமனத்திற்கு முன்பாகவே வேறு ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆனந்த் ஜோதியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி, புஷ்பலதாவும் அவரது கணவர் ஆனந்த் ஜோதியும் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தனர்.\nஅங்கே வந்த புஷ்பலதாவின் முன்னாள் காதலன் தன்னுடன் வரும்படி புஷ்பலதாவிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆன்ந்த ஜோதி, புஷ்பலதாவின் முன்னாள் காதலனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புஷ்பலதா, ஆனந்த கட்டிய தாலியை கழட்டி அவர் மூஞ்சில் வீசிவிட்டு முன்னாள் காதலனுடன் சென்றுள்ளார்.\nவீட்டிற்கு சென்ற ஆனந்த துக்கம் தாளாமல் விஷமருந்தி தற்கொலைக்கு முற்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்பொழுது அபாய நிலையை தாண்டி உயிர் பிழைத்துள்ளார்.\nஅதனையடுத்து ஆனந்த் ஜோதி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/india/04/172881", "date_download": "2018-05-20T21:05:07Z", "digest": "sha1:Q5B2DUYYVOU22C4HSD464O4XSXOIZM6Y", "length": 5552, "nlines": 62, "source_domain": "canadamirror.com", "title": "தந்தையின் செயலால் 10 மாத குழந்தை கொடூரமாக பலி! - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇலங்கை விடயத்தில் கனேடியப் பிரதமரின் முக்கிய அறிவிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nதந்தையின் செயலால் 10 மாத குழந்தை கொடூரமாக பலி\nராஜஸ்தானில் அமைந்துள்ள சிறப்பு விற்பனையகம் ஒன்றின் நகரும் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து 10 மாத குழந்தையொன்று பலியாகியுள்ளது.\nராஜஸ்தான் - கங்கா நகரில் அமைந்துள்ள குறித்த விற்பனையகத்தில் பெண்ணொருவர் அவரது கணவருடன் 10 மாதக்குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.\nஅங்கு மூன்றாவது மாடிக்கு செல்வதற்காக அங்கிருந்த நகரும் படிக்கட்டில் செல்ல குறித்த தம்பதியினர் முற்பட்டுள்ளனர்.\nஇதன்போது , கணவர் படிக்கட்டில் இருந்தவாறு செல்ஃபி புகைப்படும் எடுப்பதற்கு மனைவியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎவ்வாறாயினும் , இதன்போது மனைவி கையில் இருந்த 10 மாத பிஞ்சு குழந்தை செல்ஃபி எடுக்க முற்படும் போது தவறி விழுந்துள்ளது.\nஇதன்போது , நகரும் படிக்கட்டுக்கும் நடைப்பாதைக்கும் இடையில் குழந்தை மோதி கீழ் தளத்தில் விழுந்துள்ளது.\nஅதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள போதும் , குழந்தை கீழே விழுந்த போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_10.html", "date_download": "2018-05-20T21:14:45Z", "digest": "sha1:EIPQB6GTRNEZMWULCANENJU6HMUYVXBH", "length": 11459, "nlines": 114, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "சீனாவில் இன்ப உலா - கலைமகள் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nசீனாவில் இன்ப உலா - கலைமகள்\nசீனாவில் இன்ப உலா எனும் இந்த நூல் சர்வதேசத் தர புத்தக எண்\nISBN 978-93- 81134-22-1 கொண்டு 136 பக்கங்களுடன் 1/8 டெம்மி அளவில்\nம��தன்மைக் கட்டுரை: கலைமகள் (சீனத்துத் தமிழ் எழுத்தாளர்)\nசாவோ ஜியாங் (ஆங்கிலம்: Zhao Jiang) என்கிற தனது சீனப் பெயரைத்\nதமிழில் கலைமகள் என்று மாற்றிக் கொண்டவர். சீன வானொலி\nநிலையத்தின் தமிழ்ப்பிரிவுத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.\nஇந்நூலுக்கு சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்\nபணியாற்றி வரும் முனைவர் கடிகாசலம் என்பவர் அணிந்துரை\nபெய்ஜிங் சீனப் பெருஞ்சுவர், தியான் அன் மென் சதுக்கம், பெய்குங்\nவனப்பூங்காவிலுள்ள இசையொலி எழுப்பும் கற்கள், புகழ்பெற்ற\nவெப்ப ஊற்று போன்ற தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. சூங் சான்\nவனப்பூங்காவில் அங்குள்ள விவசாயிகளின் வீடுகளில் தங்கி,\nபழங்குடிக் காட்டை பார்த்து வரக்கூடிய தகவல்கள்,\n1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெய்ஜிங் தாவரவியல் தோட்டம்,\nசீஷல்ஸ் தீவிலிருந்து கொண்டு வரப்பட்டு சீனாவில்\nவிளைவிக்கப்படும் கடல் தேங்காய் குறித்த தகவல்கள்\nபோன்றவைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சீனாவில்\nபுத்த சமய நம்பிக்கையின் சின்னமாக விளங்கும் 1300 ஆண்டுகாலப்\nபழமை வாய்ந்த பா·யுவான் கோயில் குறித்த தகவல்கள்\nமுழுமையாகத் தரப்பட்டிருக்கின்றன. 430 ஆண்டு வரலாறு கொண்ட\nவான்சாவ் கோயில், மன்னர் குடும்பக் கோயிலாக விளங்கிய\nவரலாற்றுத் தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது.\n1068 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தாச்சியே கோயில்,\nஅந்தக் கோயிலின் சின்னமாக விளங்கும் யூலன் மலர் குறித்த\nசெய்திகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.\nசீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்பவருக்கு உதவும் விதமாக மிக\nமுக்கியமான இடங்கள் மற்றும் அந்த இடங்கள் குறித்த வரலாற்றுத்\nதகவல்கள் இந்நூலில் இருபத்தாறு கட்டுரைகளாக\nசீனாவைச் சேர்ந்த ஒருவர் தமிழில் எழுதிய முதல் நூல் இதுதான்.\nசீனாவில் வெளியாகியுள்ள முதல் தமிழ் நூல் இதுதான்\nநூல் பெயர்: சீனாவில் இன்ப உலா\nதுறை: பயண இலக்கியம் மற்றும் கட்டுரை\nஇடம்: 2, சத்தியவதி நகர் முதல் தெரு,\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘த��ிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_54.html", "date_download": "2018-05-20T21:21:12Z", "digest": "sha1:52WUILMAZSJOBZXNJMHBENZO4UGV3RLR", "length": 15501, "nlines": 81, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "இரட்டைமலை சீனிவாசனுக்கு ஆங்கிலேயர் தந்த அதிசய அரிசி ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஇரட்டைமலை சீனிவாசனுக்கு ஆங்கிலேயர் தந்த அதிசய அரிசி\n06-12-2009 ஞாயிறு அம்பேத்கர் நினைவு நாளில், அவரது முன்னோடி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் தகவல் குறிப்பு.\n1904-ல் தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு மொழி பெயர்ப்பாளராகத் திகழ்ந்தவர்.காந்திக்���ுத் தமிழி்ல் கையெழுத்துப் போடப் பழகிக் கொடுத்தவர். காந்திக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர்.1923-ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களால் சென்னை மாநில மேல் சபைக்கு நியமிக்கப் பட்டவர்.சில்வர் டங்க் சீனிவாச சாஸ்திரிக்கு ஈடாக ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். அவருடன் பேசுவதற்கு ஆங்கிலேயர் தாத்தா ரெட்டை மலை சீனிவாசனைத்தான் பயன்படுத்திக் கொண்டனர்.\nஅன்னிபெசன்ட் அம்மையாரி்ன் ஹோம் ரூல் இயக்கத்தால் பிராமணர் அல்லாதோருக்கு ஆபத்து ஏற்பட்டது. சீனிவாசன் அப்பொழுது பிராமணர் அல்லாதோர் இயக்கம் தேவை என வலியுறுத்தினார். அதன் பி்ன்புதான் தென்னிந்திய நலச் சங்கம் உருவானது. இதில் தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் முக்கியப் பங்கேற்றார்.. இதுவே பிறகு நீதிக் கட்சியானது.\nராவ் சாகிப், ராவ் பஹதூர், திவான் பஹதூர் பட்டங்களப் பெற்றவர். \"FELLOW OF MADRAS UNIVERSITY \" தகுதியையும் ஆங்கிலேயரால் ரெட்டை மலை சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. ஆங்கிலேயருக்குச் சமமாகக் கல்வியில்,சமூக அந்தஸ்தில் தன்னை உயர்த்திக் கொண்டவர், அதனால் ஆங்கிலேயரால் மதிக்கப் பட்டவர். தன் உயர் நிலயைத் தாழ்த்தப் பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பயன் படுத்தியவர்.\nஷெட்யூல்டு இன மக்களுக்காகப் பாடுபட்ட நல்லவர்களுக்கு ஆங்கில அரசாங்கம் :\"அதிசய அரிசி\" (WONDERFUL RICE) ஒன்று கொடுத்துப் பாராட்டியது.\nஅந்த அரிசியின் மேல் 123 ஆங்கில எழுத்துக்களில் வாழ்த்தி எழுதியிருக்கும். இந்த அரிசியைப் பெற்றவர்கள் தமிழகத்தில் இருவர் மட்டுமே. ஒருவர் நமது தாத்தா ரெட்டை மலை சீனிவாசன். மற்றொருவர் வடஆர்க்காடு மாவட்டம் திருப்பத்தூர் கௌதமாபேட்டை A.P. பெரியசாமி புலவர்.\n\"ஒரு சில்வர் தண்டின் நுனியில் வைக்கப்பட்ட பஞ்சின் மத்தியில் அந்த அரிசி இருந்தது. அது ஒரு கண்ணாடிக் குழாயில் மூடப்பட்ட நிலையில் வைக்கப் பட்டுள்ளது. சில்வரால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பெட்டி்க்குள் பார்த்தேன். நுட்பமான எழுத்துக்ளைப் படிக்க லென்ஸும் உண்டு.\" ரெட்டை மலை சீனிவாசன் பேத்தி வீட்டில் பார்த்ததாக இத்தகவல்களத் தொகுத்தளிக்கும் பேராசிரியர் டாக்டர் அம்பேத்கர்பிரியன் கூறுகின்றார்.\nதிராவிடமணி திவான் பஹதூர் தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டம் அமைக்க ஒரு குழு உருவானது, திவான் பஹதூர் பாஷ்ய���் அய்யங்கார் தலவராகவும், கூட்டுக் காரியதரிசிகளாக தாஷாயணி வேலாயுதன், இரத்தினசாமி ஆகியோரும் திகழ்ந்தனர். 32 கமிட்டி அங்கத்தினர்கள். அனைவ்ருமே அந்தக் காலத்தின் முக்கியப் புள்ளிகள்.இந்தப் புத்தகம் வெளிவந்த ஆண்டு 2001. அதுவரை மணிமண்டபம் கோரிக்கயளவிலேயே இருந்து வந்துள்ளது.\nஇந்த நூலாசிரியர் அம்பேத்கர் பிரியனின் கடுமையான தொடர்ந்த முயற்சிகளி்ன் விளைவாய் சென்னை காந்தி மண்டபம் உள்ள இடத்தில், தாத்தாஇரட்டை மலை சீனிவாசன் மணி மண்டபம் அக்டோபர் 2009-ல் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப் பட்டது. நீண்ட காலதாமதத்திற்குப் பிறகேனும் நல் உள்ளங்களின் எண்ணம் நிறைவேறியமைக்கு மகிழ்ச்சி கொள்ளலாம்..\nமண்ணுரிமைப் போராளி இரட்டை மலை சீனிவாசன் (1859-1945) எழுதியவர்:பேராசிரியர் டாக்டர் அம்பேத்கர்பிரியன், எம்,ஏ. டி,லிட்.(USA)\n37/3 சக்தி பிளாட்ஸ்,பஜார் வீதி, நெசப்பாக்கம்,மேற்கு கே.கே நகர், 600 078.\nஇன்று இதனை இங்கு பதிவு செய்வதில் பெரு மகிழ்வு கொள்கின்றேன்.\nமேலும் நூலாசிரியர் அறிமுகமும் இன்று கிடைத்துவிட்டதென்பது எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது.அவரது மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டால் அரிய புத்தகங்கள் பல நியாயமான விலைக்குக் கிடைக்கும். ஒவ்வொரு புத்தகத்திற்குப் பின்பும் சொல்லமுடியாத உழைப்பும் பொருட்செலவும் காலமும் செலவிடப்பட்டு உள்ளதென்பதைக் கணக்கிற் கொண்டு ஆர்வலர் அணுகிட வேண்டுகின்றேன்.\nஇணைய தளத்தில் RETTAI MALAI என்றால்தான் தகவல்களைப்பெற முடிகின்றது.. இரட்டைமலை என்பதே சரியான வார்த்தை.இஃது ஆங்கிலேயரின் பங்களிப்பு.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maplabench.com/total-washout-in-43-colleges/", "date_download": "2018-05-20T21:04:20Z", "digest": "sha1:PWR4EHR7MPUH4RZVYSIUF3IRKQQRPOCE", "length": 10583, "nlines": 213, "source_domain": "maplabench.com", "title": "முதலாமாண்டு மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல் வெளியீடு | MaplaBench", "raw_content": "\nமுதலாமாண்டு மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல் வெளியீடு\nகடந்த வாரம், அண்ணா பல்கலைகழகம் 2017-2018ம் கல்வி ஆண்டின் பொறியியல் மாணவர்களுக்கான தேர்ச்சி பட்டியிலை வெளியிட்டது. அதில், 2017-2018ல் நடந்த பொறியியல் முதலாம் ஆண்டு தேர்வில் 43 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், 143 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், 409 கல்லூரிகளில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப��பட்டுள்ளது. அண்ணா பல்கலைகழங்களுடன் இணைந்த 466 பொறியியல் கல்லூரியில் 57 கல்லூரி மட்டுமே 50 சதவிகித தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.\nபல்வேறு பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க உள்ளனர். எனவே மறுகூட்டலுக்கு பின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கல்வியாளர் ஒருவர் கூறுகையில், 12ம் வகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் பாடத்தை புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்வதால் கல்லூரிகளில் தேர்வு எழுதுவது அவர்களுக்கு கடினமாக இருப்பதாகவும், எனவே மாணவர்கள் புளூபிரிண்ட் போல் மனப்பாடம் செய்யும் போக்கை கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த தேர்ச்சி விகிதத்தால் தமிழகத்தில் உள்ள பொறியில் கல்லூரிகளின் தரம் குறித்து தற்போது கேள்வியெழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2365-topic", "date_download": "2018-05-20T21:27:11Z", "digest": "sha1:JRNHOIOYJ4IN3ARNAHJQIHB5F6JBNSE6", "length": 4858, "nlines": 86, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "சோள பொங்கல்", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nசோள முத்துகள் - 1 கப்,\nசம்பா (கோதுமை) ரவை - 1/2 கப்,\nபயத்தம் பருப்பு - 1/4 கப்,\nமிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,\nஇஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,\nபெருங்காயத் தூள் - தேவைக்கேற்ப,\nநெய் - 1/4 கப், முந்திரிப் பருப்பு - சிறிது,\nகறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.\n(சம்பாவுக்கு பதில் அரிசி சேர்த்தும் செய்யலாம்).\nசோள முத்துகளை வேக வைத்துக் கொள்ளவும். ரவையையும் பயத்தம் பருப்பையும் சிவக்க வறுத்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, மிளகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, அதில் முந்திரி, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு சோள முத்துகள் சேர்த்துக் கிளறவும். வேகவைத்த சம்பா ரவை, பயத்தம் பருப்பு, உப்புச் சேர்த்து கிளறி இறக்கவும். இதற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சூப்பர் சைட் டிஷ்.\nகுறிப்பு: சோள முத்துகளை தேவைப்பட்டால் சிறிது தட்டிப் (பொடித்து) போடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_26.html", "date_download": "2018-05-20T21:30:14Z", "digest": "sha1:RJJ7LERCMN2PJFU7HEXIKOVPYL4K7LMF", "length": 30068, "nlines": 772, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "கிரெடிட் கார்டு வைத்திருக்கீங்களா ?", "raw_content": "\nநீங்கள் கிரெடிட் கார்டு உபயோகப்படுத்துபவரா அப்போ நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு இது...மூன்று நான்கு வருடம் முன்பு ஒருமுறை நான் அவுஸ்திரேலியா போகும் முன் ஒரு ஐந்தாயிரம் ரூபாய்க்கு கிரெடிட் கார்டு மூலம் குருவி ரொட்டியோ குச்சு முட்டாயோ வாங்கினேன்....\nபல கார்டுகள் இருப்பதால் அந்த கார்டை மறந்தும் போனேன்...ஆறுமாதம் கழித்து திரும்பி வந்தபோது ஐந்தாயிரம் குட்டி போட்டு பதினைந்தாயிரமாக இருந்தது...கட்ட மாட்டேன் என்று சொன்னதற்கு இரண்டே நாளில் வக்கீல் நோட்டீஸை எனக்கும் என்னுடைய அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டார்கள்...ஹெச்.ஆர் மேனேஜர் தமிழர், மேலும் எனக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் நேரடியாக விஷயம் என்னுடைய பார்வைக்கே வந்தது...மேலும் என்னுடைய பிஸினஸ் யூன்ட் ஹெட்டுக்கு நான் செல்லப்பிள்ளை என்பதால் இது குறித்து நடந்த ஹை-லெவல் மீட்டிங் நீர்த்துப்போனது...\nஅந்த நாளில் எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயிருக்கவில்லை...அதிலும் இப்போது மக்கள்-சட்டம் என்ற பெயரில் சட்டங்களையும் சட்டம் சம்பந்தமான விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கும் வலைப்பதிவுகளும் எனக்கு தெரிந்திருக்கவில்லை...\nஇந்த லிங்க் கிளிக்கி மக்கள் சட்டம் வலைப்பதிவு க்ரெடிட் கார்டுகள் பற்றி என்ன சொல்கிறது என்று பாருங்களேஎன்.....\nஅப்புறம் என்னதான் ஆச்சு..பணம் கட்டினிங்களா இல்லையா..\nநமக்கு கிரெடிட் கார்டு வாங்கத் தெரிகிறது. ஆனால் அதில் உள்ள நன்மை தீமைகள் தெரிவதில்லை. சரியான முறையில் உபயோகித்தால், கிரெடிட் கார்டு அருமையான தேர்வு. இது குறித்து ஒரு பதிவு இடுங்களேன்.\n///அப்புறம் என்னதான் ஆச்சு..பணம் கட்டினிங்களா இல்லையா..\n////நமக்கு கிரெடிட் கார்டு வாங்கத் தெரிகிறது. ஆனால் அதில் உள்ள நன்மை தீமைகள் தெரிவதில்லை. சரியான முறையில் உபயோகித்தால், கிரெடிட் கார்டு அருமையான தேர்வு. இது குறித்து ஒரு பதிவு இடுங்களேன். ///\nஅஸ்க்கு புஸ்க்கு நீங்க சந்தடிசாக்குல தட்டி உட்டுட்டு பூடுவீங்க, தல உக்காந்து மொக்க போடனுமாக்கும்\n///நமக்கு கிரெடிட் கார்டு வாங்கத் தெரிகிறது. ஆனால் அதில் உள்ள நன்மை தீமைகள் தெரிவதில்லை. சரியான முறையில் உபயோகித்தால், கிரெடிட் கார்டு அருமையான தேர்வு. இது குறித்து ஒரு பதிவு இடுங்களேன். ///\nநன்பரே அந்த தளத்தில் கொடுத்துள்ளார்களே...\nக்ரெடிட் கார்டு ஒரு நல்ல விசயம்தான். ஆனா சரியானபடிப் பயன்படுத்தணும்.\nஎப்படியும் ஒரு 40 நாள் இருக்குல்லே\nஒரு ஆபத்துக்குச் சட்னு கை நீட்டறது இந்த கார்டுகள்தான்.\nஇல்லேன்னா காசை மூட்டைக் கட்டிக்கிட்டு ஊர் ஊரா நாடு நாடா\nஆனா மலேசியாலே மட்டும் கார்டைப் பயன்படுத்தக்கூடாது.\nஅங்கே பயன்படுத்திட்டா, நம்ம பேங்கே நம்மளைத் திட்டிட்டு,\nஅந்தக் கார்டைக் கேன்ஸல் செஞ்சுட்டு வேற தரும்:-)\nபிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.\nதமிழ்ச்சியிடம் இருந்து தப்பிக்க ஓசை செல்லாவுக்கு 7...\nஊரை ஏமாற்றும் சரவணா ஸ்டோர்ஸ் - தி.நகர் ( வேறெங்கும...\nயார் மனசுல யாரு...தமிழ்மண பதிவர் மனசுல யாரு\nஎச்சுஸ்மி செல்லக்குட்டி..நீ ஊசி போடுவியாடி என் வெல...\nதிரிகோணமலை பள்ளி மாணவர்களுக்கு உதவலாம் வாருங்கள்\nபெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில...\nசெந்தழல் ரவி - சுற்றுப்பயண அறிவிப்பு...\nபா.க.ச மற்றும் பாலா & ஜெயா டி.வி நேர்முகம் நிகழ்ச்...\nபெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு : வாரீயளா லால்பாக்...\nகிரகலட்சுமியின் முதல் கல்யாணம் - பிரஷாந்தின் கூடுத...\nஅ.தி.மு.க - பா.ம.க இணையுமா \nஜென் கதையும் மலேசியா மனநோயாளியும்\nசிலநாளைக்கு : பின்னூட்டம் போடுவதில்லை\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2013/02/blog-post_27.html", "date_download": "2018-05-20T21:14:22Z", "digest": "sha1:T6GEY6QPDEW3C5OAT3443AJH5VZXR62E", "length": 33913, "nlines": 558, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: மகிழ்ச்சியில் ஜெயலலிதா அதிர்ச்சியில் கருணாநிதி", "raw_content": "\nநான் எழுதியவை���ும் படித்து ரசித்தவையும்\nமகிழ்ச்சியில் ஜெயலலிதா அதிர்ச்சியில் கருணாநிதி\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசு இதழில் வெளிவந்தது. நடை பயணம் செய்த வைகோவை இடையில் சந்தித்தது புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக இயங்குவதற்கு பசுமைத் தீர்பாயமையம் அனுமதி வழங்கியது. ஆகியவற்றினால் ஜெயலலிதா மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றுள்ளார். ஜெயலலிதாவுக்குச் சாதகமான இந்த மூன்று சம்பவங்களினால் கருணாநிதி அதிர்ச்சியடைந்துள்ளார்..\nதமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கிடையில் தீர்க்க முடியாத பிரச்சினையான காவிரி நதி நீர்ப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு மத்திய அரசின் ஆதரவுடன் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மத்தியில் ஆட்சி செய்த அரசுகளும், தமிழக, கர்நாடக அரசுகளும் இப்பிரச்சினையை ப் பலமுறை கூடிப் பேசின. தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு கொடுக்க மறுத்தது. நீதிமன்றத் தீர்ப்பு , காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு ஆகியவற்றை கர்நாடக அரசு உதாசீனம் செய்தது. கர்நாடக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கர்நாடக அரசியல் கட்சிகள் காவிரி நதி நீர்ப் பிரச்சினயைத் தமக்குச் சாதக‌மாகப் பாவித்தன.\nகர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் காவிரி நதி நீர்ப்பிரச்சினயைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தின. காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் மத்தியில் ஆட்சியமைத்தபோது கூட தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரைக் கொடுப்பதற்கு தமது அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டால் கர்நாடக அரசு அதனை மீற முடியாது என்பதனால் ஜெயலலிதா அதில் அதிக அக்கறை காட்டினார். இந்திய மத்திய அரசு கர்நாடக அரசுக்கு பல வழிகளிலும் எடுத்துக் கூறியது. கர்நாடக அரசு மசிவதாக இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி தமிழக அரசுக்கு நீரைக் கொடுத்தால் தேர்தல் சமயத்தில் எதிரிக் கட்சிகள் அதனைப் பிரபல்யப்படுத்தும் என்றதால் கர்நாடகத்தை ஆட்சி செய்த அரசுகள் தமிழகத்தை வஞ்சிப்பதில் போட்டி போட்டன.\nகாவிரி நதி நீரை நம்பி விவசாயம் செய்த தமிழக விவசாயிகள் தற்கொலை செய்தனர். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழி இன்றி கஸ்டப்படுகின்றனர். முல்லைபெரியாறு அணையைத் திறந்து தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரைக் கொடுக்காது தமது அடுத்த ஆட்சி பற்றியே யோசித்தன. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பில்லை, அதற்கும் பதிலாகப் புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்து முல்லைப்பெரியாறு அணை உறுதியானது என்பதை நிரூபித்தது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசு இதழில் பிரசுரமானதால் ஜெயலலிதா மகிழ்ச்சியடைந்துள்ளார். தனது அரசுக்கு கிடைத்த சாதனை என்று கருதுகிறார். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இந்த விவகாரம் தனக்கு எதிராகத் திரும்பி விடுமே என்ற அச்சத்தில் அதிர்த்து போயுள்ளார் கருணாநிதி.\nதமிழக சட்ட மன்றத் தேர்தலின்போது வைகோவை, ஜெயலலிதா அலட்சியப்படுத்தியதனால்தமிழக சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. கடைசி நேரம்வரை காத்திருக்க வைத்து கழுத்தறுத்த ஜெயலலிதாவின் மீது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் வைகோவை நடு வீதியில் சந்தித்து நலம் விசாரித்தார் ஜெயலலிதா.\nதமிழகத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தி வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மது ஒழிப்பு விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்துவதற்காக வைகோ நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிறுதாவூர் செல்லும்சாலையில் வைகோவின் பாத யாத்திரையைக் கண்ட ஜெயலலிதா காரிலிருந்து இறங்கி வைகோவை நலம் விசாரித்தார். சுமார் ஏழு நிமிடம் நடைபெற்ற இச்சந்திப்பு கண், கை, கால், மூக்கு வைத்து வைகோ ஜெயலலிதா கூட்டணி என்று பரபரப்பான செய்தியானது.\nஜெயலலிதா என்னைச் சந்தித்தது எதேச்சையானது. இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று வைகோ அறிக்கைவிட வேண்டி நிலை ஏற்பட்டது இச் சம்பவம் வைகோவுக்கு எதேச்சையானதாக இருக்கலாம். ஆனால்ஜெயலலிதா பயணம் செய்யும் பாதையில் பலத்த பாதுகாப்பு இருக்கும் மக்கள் நடமாட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள் வீதியில் சந்திக்கும் வகையிலானபயணப் பாதையை ஜெயலலிதாவின் போக்குவரத்துக்குப் பொறுப்பானவர்கள் மே��்கொண்டிருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க முடியாது.\nதமிழகம் ,துவை உட்பட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று உணர்ச்சிவசப்பட்டு ஜெயலலிதா அறிவித்துவிட்டார். தனித்துப் போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தவர்கள் வைகோ, ஜெயலலிதா சந்திப்பைச் சாதகமாக நோக்குகின்றனர்.\nஜெயலலிதாவின் நடவடிக்கையில் தற்போது பலமாற்றங்கள் தெரிகின்றன. விஸ்வரூபம் படப் பிரச்சினையின்போது தமிழகமும் மத்திய அரசும்தனக்கு எதிரõக கிளர்ந்தொழுந்ததைக் கண்டதும் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டிதனது நிலைப்பாட்டை விளக்கினார். வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த வைகோவை வலியச் சென்று நலம் விசõரித்தார். தான் விரும்பாத அரசியல் தலைவர்களைச் சந்திப்பதை ஜெயலலிதா தவிர்த்தே வந்துள்ளõர். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த போது சோனியாவுடன் மேடை ஏறவில்லை. விஜயகாந்துடன் கூட்டணி அமைத்த போதும் இருவரும் ஒரே மேடையில் ஏறவில்லை. வைகோவை நடுவீதியில் ஜெயலலிதா கண்டு கதைத்ததை அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.\nகருணாநிதியும் காங்கிரஸும் விஜயகாந்தை நெருங்குவதனால் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவின் மனதில் தோன்றியதனாலேதான் வைகோவை அவர் சந்தித்தார். எனக் கருதவும் இடமுண்டு.\nபுதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் நீண்ட நாள் கனவு. அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடங்களுக்கு பலத்த எதிர்ப்புக்கள் தோன்றின. சென்னை ராணி மேரி கல்லூரியிலும் புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. ஜெயலலிதா கனவுளகில் சஞ்சரிக்க கருணாநிதி புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டி முடித்து விட்டார்.\nகருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் கால் வைக்க மாட்டேன் என்று சபதம் செய்த ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற முயற்சி செய்தார். அதற்கும் பல தடைகள் வந்தன. நீதிமன்றம், பசுமைத்தீர்ப்பாயமையம் என்பன கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இறுதியில் நீதிமன்றமும் பசுமைத் தீர்ப்பாயமையமும் அனுமதி வழங்கியதால் ஜெயலலிதா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.\nLabels: கருணாநிதி, தமிழகம், வைகோ, ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nமகிழ்ச்சியில் ஜெயலலிதா அதிர்ச்சியில் கருணாநிதி\nகுஷ்புவைச் சீண்டியசஞ்சிகைகள் கொந்தளித்த தி.மு.க. ...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t35264-topic", "date_download": "2018-05-20T21:32:23Z", "digest": "sha1:7VFE2A3P6CZJBUYT6R73CSLWDMGI5OOR", "length": 8219, "nlines": 140, "source_domain": "www.thagaval.net", "title": "காதலே உன்னை செதுக்குகிறேன்--முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nகாதலே உன்னை செதுக்குகிறேன்--முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகாதலே உன்னை செதுக்குகிறேன்--முஹம்மத் ஸர்பான்\nஎன் நெஞ்சில் காதல் ஜோதி\nஎன் கதி பாவம் என்னவாகும்.\nநயம் பட கேட்டுக் கொண்டு\nதிறன் பட என் தமிழுக்குள்\nஅடுத்த மடலில் நலம் கேட்பேன்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39352-45", "date_download": "2018-05-20T21:42:15Z", "digest": "sha1:25KNJPZTHBCDTLZ6EBD6ITOUIRD4XQNO", "length": 9760, "nlines": 118, "source_domain": "www.thagaval.net", "title": "ரூ.45 லட்சம் லஞ்ச பணத்துடன் துணை ராணுவ தளபதி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பத���வுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nரூ.45 லட்சம் லஞ்ச பணத்துடன் துணை ராணுவ தளபதி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nரூ.45 லட்சம் லஞ்ச பணத்துடன் துணை ராணுவ தளபதி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை\nஇவர் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டு, லஞ்சம் பெறுவதாக சி.பி.ஐ.க்கு புகார்கள் சென்றன. அதைத் தொடர்ந்து அவரை சி.பி.ஐ., தனது கண்காணிப்பு வளையத்தில் வைத்தது.\nஇந்த நிலையில் அவர் பெருந்தொகையுடன் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கேரள மாநிலம், ஆலப்புழைக்கு செல்வது தெரிய வந்தது. அவரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்து, சி.பி.ஐ., அதிகாரிகள், தனிப்பட்ட சாட்சி ஒருவருடன் ஆலப்புழை ரெயில் நிலையம் சென்றனர்.\nஜிபு மேத்யூ, அந்த ரெயிலின் ஏ.சி. பெட்டியில் இருந்து தனது உடைமைகளுடன் இறங்கியபோது அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் வழிமறித்து மடக்கிப்பிடித்தனர். அவரது நீல நிற டிராலி பையை ரெயில்வே அதிகாரிகள், சாட்சி முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதித்தனர். அதில் துணிகளுக்கு மத்தியில் 18 கட்டு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் (ரூ.34.44 லட்சம்), 22 கட்டு ரூ.500 நோட்டுகள் (ரூ.10.86 லட்சம்) என ரூ.45 லட்சத்து 30 ஆயிரம் இருந்ததைக் கண்டு கைப்பற்றினர்.\nஇந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரித்தபோது, அவர் இந்திய–வங்காளதேச எல்லைப்பகுதியில் இயங்கி வருகிற கடத்தல்காரர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டு லஞ்சமாக பெற்றது என தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.\nஜிபு மேத்யூ, இப்படி கடத்தல்காரர்களுக்கு உதவிகள் செய்து, லஞ்சம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என தெரிய வந்து உள்ளது.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2014/12/blog-post_29.html", "date_download": "2018-05-20T21:46:02Z", "digest": "sha1:DU5GXAOHIOESBGD53KSF3NHDKNW6YEBB", "length": 9172, "nlines": 182, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: புத்தாண்டில் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபுத்தாண்டில் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி.\nஅனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nசென்னையில் இயங்கிவரும் CONCERT அமைப்பு, நுகர்வோர் பாதுகாப்பிற்காக சீரிய நடவடிக்கைகள் எடுத்துவரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.\nCONCERT அமைப்பு சார்பாக, புத்தாண்டில் முதல் நிகழ்வாய், மிளகாய்த்தூளிலும், நெய்யிலும் இன்று சாமான்யர்கள் அறிந்து கொள்ள இயலாத வகையில் எவ்வாறெல்லாம் கலப்படங்கள் நடைபெறுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கலந்தாய்வுக்கூட்டம் ஒன்றை 03.01.2015 அன்று சென்னை, அடையார்,இந்திரா நகர், யூத் ஹாஸ்டல் வளாகத்தில் காலை பத்து மணியளவில் நடத்த உள்ளனர். பிற்பகல் 1 மணிக்கெல்லாம் முடிஞ்சுரும்.\nஇந்தப்புத்தாண்டை இனிமையாய் இப்படியும் துவக்கலாமே.\nLabels: CONCERT, உணவு பாதுகாப்பு, கலந்தாய்வுக்கூட்டம், புத்தாண்டு, விழிப்புணர்வு\nMANO நாஞ்சில் மனோ said...\n சென்னையில் வசிப்பவர்களுக்கு கலந்துகொண்டு விழிப்புணர்வு பெற நல்ல வாய்ப்பு\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்...\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதுாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை\nபுத்தாண்டில் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/aval-flim-review/", "date_download": "2018-05-20T21:24:33Z", "digest": "sha1:4LJHJVZJYG2P3PYV5OO2PM2CBYATXR5Z", "length": 18511, "nlines": 167, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் 'அவள்' திரைவிமர்சனம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nபேய் படங்களுக்கு இன்னும் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. படப்போட்டிகள், விடாப்பிடி மழைக்கு நடுவே வந்���ுள்ள இந்த அவள் யார், பின்னணி என்ன, நம்மை விரட்டுமா இல்லை உட்காரவைத்து படம் காட்டுமா என திகிலுக்குள் செல்வோம்.\nநடிகர் சித்தார்த் ஒரு கைதேர்ந்த மருத்துவர். மூளை குறித்த அறுவை சிகிச்சையில் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார். ஆண்ட்ரியாவை காதலித்து திருமணம் செய்கிறார். பின் மலைப்பகுதியில் உள்ள வீட்டில் குடியேறுகிறார்கள்.\nநெருக்கம், அன்யோன்யம் என இவர்களின் வாழ்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இவர்களின் வீட்டிற்கு அருகே புதிதாக வந்து குடியேறுகிறார்கள் அதுல் குல்கர்னியின் குடும்பத்தினர். இவருக்கு இருமகள்கள்.\nஅறிமுகமான பின் ஒருவருக்கொருவர் பார்ட்டி கொடுத்து கொண்டாடுகிறார்கள். திடீரென அதுலின் மூத்த மகள் கிணற்றில் குதித்து விடுகிறாள். இதை பார்த்த சித்தார்த் அவளை காப்பாற்றுகிறார்.\nபின் வாழ்க்கை வழக்கம் போல இருவர் குடும்பத்திற்கும் செல்ல எதிர்பாராத வேளையில் வீட்டில் அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. மூத்த மகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக அவருக்கு என்ன நடக்கிறது என ஒருவருக்கும் புரியவில்லை.\nஆனால் அதுல், சித்தார்த், ஆண்ட்ரியாவுக்கு ஏதோ அமானுஷ்ய மாற்றங்கள் கண்ணுக்கு தெரிகிறது. அமானுஷ்யத்தை தேடி சித்தார்த்தும், ஆண்டவனின் துணை நாடி அதுல் குடும்பமும் செல்கிறது. கடைசியில் அனைவரின் உயிருக்கும் ஆபத்து வருகிறது.\nஅந்த அமானுஷ்யம் என்ன, எதற்காக இதெல்லாம் நடக்கிறது, ஆபத்திலிருந்து தப்பித்து உயிர்பிழைத்தார்களா என்பது தான் கதை.\nசித்தார்த், ஆண்ட்ரியா இருவருமே ஏற்கனவே திகில் படத்தில் நடித்த அனுபவம் பெற்றவர்கள். இருவரும் இப்படத்தில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளார்கள். இருவருமே இயல்பான நடிப்பு.\nஆரம்பமே ரொமான்ஸ் தான் இருவரும். அன்பை வெளிப்படுத்தும் போதெல்லாம் முத்த விளையாட்டு தான். இறங்கி விளையாடியிருக்கிறார்கள். இது இளைஞர்க்கு பிளஸ், பிளஸ்.\nஅதுல் குல்கர்னி தனக்கே உரிய ஸ்டைலில் நடித்திருக்கிறார். ஹாலிவுட் ஹீரோ போல இருக்கும் இவர் ஆரம்பத்தில் அமானுஷ்யங்களை நம்பமறுக்கிறார்.\nஆனால் இவருக்கு கிடைக்கும் திகில் அனுபவங்கள் நம்மை சிரிக்க வைக்கிறது. வீட்டை விட்டு கிளம்பவிரும்பாமல் ஒரு கட்டத்தில் காலி செய்து ஓட நினைப்பது கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்.\nஉண்மையான கதையை கொண்டு இப்படத்தை எடுத்திருக்கிறா��் இயக்குனர். படம் போன போக்கை பார்த்தால் இடைவேளை கிடையாது போல என தோன்றுமாறு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள்.\nமுதல் பாதி சற்று ஸ்லோ மோஷனில் போனாலும் இடைவேளையில் தூக்கி நிறுத்திவிட்டது. பாப்கார்ன் சாப்பிட போக வேண்டுமா என கேட்க தோன்றுகிறது.\nகதைக்கேற்ப காட்சிகள் வடிவமைத்ததில் ஸ்கோர் செய்கிறார் இயக்குனர். காட்சிகளை கோர்த்த விதம் திகில், அமானுஷ்யத்தை கிராஃபிக்ஸ் மூலம் வடிவமைத்ததில் என கிரெடிட்ஸ் அள்ளுகிறது.\nசித்தார்த், ஆண்ட்ரியா முத்தங்கள் பலரின் குறுஞ்சிரிப்பு வழியும். நடித்தது போல தெரியவில்லை. பின்னணி இசை மிரட்டல். யாரும் எதிர்பாராத ஒரு சீக்ரட் எலிமெண்ட் இருக்கிறது. இது கதையின் உச்சம்.\nமெய்மறந்து பாருங்கள் சீட்டின் கைப்பிடிகளை நீங்களும் ஒரு கட்டத்தில் பிடித்து விடுவீர்கள்.\nஎன்ன சொல்வது, எதை சொல்வது. கொஞ்சம் கதை நீளமோ என தோன்றலாம். வந்தவர்கள் பேயோடு விளையாடட்டும் என நினைத்துவிட்டார்கள் போல.\nஏகப்பட்ட லிப்லாக் முத்தங்கள் கொஞ்சம் டல் ஆக்குகிறது. காமப் பேயோ என காமெடி பண்ணவைக்கும்.\nமொத்ததில் அவள், அவள் அல்ல அதுக்கும் மேல. ஆனால் 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும்.\nPrevious Postதமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.. Next Postஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையையும் சிரியா படையிடம் வீழ்ந்தது....\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nச���ுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/06/blog-post_3.html", "date_download": "2018-05-20T21:20:55Z", "digest": "sha1:6ON2GTHVWEWGZHHP2P6DZMXTDPABITJK", "length": 17811, "nlines": 239, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: நிகழ்ச்சி முகாமைத்துவத்தில் ஜொலிக்கலாம்!", "raw_content": "\nபெண்களிடம் இயல்பிலேயே நிர்வகிக்கும் திறனும், ஒருங்கிணைக்கும் திறனும் அதிகமாக இருக்கும். அந்தத் திறனைச் சரியாகச் செயல்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொண்டால் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சி மேலாண்மை (Event Management) துறையில் சாதிக்கலாம் என்கிறார் ‘ஸ்வதேஷ் ஈவன்ட்ஸ்’ நிர்வாகி ஷியாமளா ரமேஷ்பாபு. இவர் இரண்டு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி மேலாண்மை துறையில் இயங்கிவருகிறார்.\nஅடிப்படையில் பள்ளி ஆசிரியரான ஷியாமளா, இந்தத் துறையில் நுழைந்தது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. “என் அம்மாவின் சிகிச்கைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் அவருடன் தங்கியிருந்தேன். அப்போது நான் தனியார் பள்ளியில் ஆசிரியர் பயிற்சியாளராக இருந்தேன். மருத்துவமனையில் இருந்தபடியே என் பள்ளி நிகழ்ச்ச��களை ஒருங்கிணைத்தேன்.\nஎன் அம்மாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் டி.ஜி. பாலச்சந்தர் என் ஒருங்கிணைப்புப் பணியைப் பார்த்துவிட்டு என்னிடம் ஒரு மருத்துவ மாநாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அதை நான் வெற்றிகரமாகச் செய்துமுடித்த பிறகுதான், நிகழ்ச்சி மேலாண்மையில் எனக்கு இருக்கும் திறமையை நான் உணர்ந்தேன்” என்கிறார் ஷியாமளா.\nஅதற்குப் பிறகு மருத்துவ மாநாடுகள், பெருநிறுவன நிகழ்ச்சிகளை வீட்டில் இருந்தபடியே நிர்வகித்துவருகிறார் இவர். நிகழ்ச்சி மேலாண்மை என்பது சவால்கள் நிறைந்தது. சவால்களை விரும்பும் பெண்களுக்கு இந்தத்துறை பொருத்தமானதாக இருக்கும் என்று சொல்கிறார் இவர்.\n“இந்தத் துறையில், 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நிறைய தொடர்புகளை உருவாக்குவது, எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பொறுமையுடன் பதிலளிப்பது, அவர்களது தேவைகளை முடியாது எனச் சொல்லாமல் முடிந்தவரை நிறைவேற்றுவது எனப் பல்வேறு சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்தத் துறையில் பேரார்வம் இருந்தால் இதையெல்லாம் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம்” என்கிறார் ஷியாமளா.\nநிகழ்ச்சி மேலாண்மையில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த அம்சங்களில், எதற்கு நாம் பொருத்தமாக இருப்போம் என்று தெரிந்துகொள்வது முக்கியம். “நான் கல்லூரி நாட்களிலிருந்தே நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். அதனால், நான் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்வேன். இப்படி நம் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் இந்தத் துறையில் நிறைய வழிகள் இருக்கின்றன.\nஅதே சமயம், எல்லா வேலைகளையும் நாமே நிர்வகித்துவிட முடியும் என்றும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. ஒவ்வொரு வேலைக்கும் நம்பகமான நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆனால், அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைக் கவனமாகச் செய்ய வேண்டும். அதேசமயம், நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பதற்கு மாற்று ஏற்பாடுகளையும் யோசித்துவைத்திருக்க வேண்டும்” என்கிறார் ஷியாமளா.\nதனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னர், ஏதாவது ஒரு ந��கழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் இன்னும் நல்லது என்கிறார் இவர். “தன்னிச்சையாக உடனடியாக முடிவெடுக்கும் திறன் இந்தத்துறைக்கு மிகவும் அவசியம். உடல்நிலையை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியது, எப்போதும் இன்முகத்துடனும், நம்பிக்கையுடன் உங்களை வெளிப்படுத்திக் கொள்வதும் முக்கியம். எனக்கு என் குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு கிடைத்ததால் என்னால் இந்தத் துறையில் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது” என்கிறார் ஷியாமளா.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்\nரோஸா லக்ஸம்பர்க் : காதல், அரசியல், மரணம்\n‘பிரிட்டன் அரசுக்கு கடும் எச்சரிக்கை’ 750,000 ஆண்க...\nதலித்துகளின் துயர் அறியாத மேட்டுக்குடி தலித்துகளின...\n‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’\nஆப்கானில் குரானை எரித்ததாக கொல்லப்பட்ட பெண்ணின் கு...\nஆமா எனக்கு மாசாமாசம் ரத்தம் வரும் இப்ப அதுக்கு என்...\nசிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை; இளைஞ...\nபிரசவ வலி பிரச்னையாகிவிட்டது ஏன்\nஇது எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை\nமறுக்கப்படும் பெண் எழுத்துக்கான குரல்\nமுகம் நூறு: சமத்துவமும் சமநீதியும் எப்போது கிடைக்க...\nகர்ப்பிணிகள் முதல் 3 மாத தொடக்கத்தில் சந்திக்கும் ...\nஹைத்தியில் பண்டமாற்றுப் பாலுறவு ஐ.நா. அமைதிப்படை அ...\nபெண் என்றால் உடல் மட்டுமா\nஉடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் மரணம் டாக்டர்...\nபெண்களின் அரசியல் ப��ரதிநிதித்துவத்தில் ஆண் உறவு மு...\nசிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் \nவித்யாவும் இசைப்பிரியாவும்: இசைப்பிரியாவின் வல்லுற...\nவட இலங்கையில் மேலும் ஒரு சிறுமி மர்மான முறையில் உய...\nவித்யாவும் இசைப்பிரியாவும்: இசைப்பிரியாவின் வல்லுற...\nகங்காணியின் பேத்தியாக இலங்கை மலையகத்தில் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.in/2015_09_01_archive.html", "date_download": "2018-05-20T21:14:37Z", "digest": "sha1:KSRPJAZPMYRSSVDRJ2NIB47RYQC76D7Q", "length": 137863, "nlines": 426, "source_domain": "enganeshan.blogspot.in", "title": "என்.கணேசன்: September 2015", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nகீதை காட்டும் பாதை 37\nஎல்லாவற்றிற்கும் மூலமும் முடிவுமாய் இருப்பவன் இறைவனே. சிருஷ்டி காலத்தில் அனைத்தும் அவனிடம் இருந்தே தொடங்குகின்றன. அழிவு காலத்தில் அனைத்தும் அவனிடமே அடைக்கலம் அடைகின்றன. இதை அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகின்றார்.\n பிரளய காலத்தில் எல்லா உயிரினங்களும் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் சிருஷ்டி தொடங்கும் போது அவற்றைத் தோன்றச் செய்கிறேன்.\nபிரகிருதிக்கு வசமானதால் தன் வசமிழந்த இந்த உயிரினங்களையும் என்னுடைய பிரகிருதியை வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப சிருஷ்டி செய்கின்றேன்.\n அந்தக் கருமங்களில் பற்று வைக்காமல் ஒதுங்கி நிற்பவன் போலுள்ள என்னை அந்தக் கருமங்கள் கட்டுப்படுத்துவதில்லை.”\nதுவக்கத்தில் தூய்மையாக இருக்கின்றவை கடைசி வரை தூய்மையாகவே இருந்து விடுவதில்லை. எத்தனையோ மாற்றங்களை அடைந்து, பலவித கர்மாக்களில் ஈடுபட்டு, அதற்கேற்ற பலன்களை சம்பாதித்து, கடைசியில் உயர்வையோ தாழ்வையோ பெற்று முடிவில் இறைவனை அடைகின்றன.\nஇறைவனை அடைந்து அங்கேயே தங்கி இருக்கின்ற சமயத்தில் உயர்ந்து போனதும், தாழ்ந்து போனதும் ஒரே போலவே இருக்கின்றன. உறக்கத்தில் உத்தமனும், அயோக்கியனும் ஒன்று தான். அவர்கள் உறக்கத்தில் அவர்களை வித்தியாசப்படுத்துவது இயலாத காரியம். விழித்துக் கொண்டபின் அவரவர் அவரவர் இயல்பின்படியே நடக்க ஆரம்பிக்கின்றனர். அது போலவே இறைவன் சிருஷ்டியை மறுபடி ஆரம்பிக்கையில் தாங்கள் அடைந்திருந்த மாற்றத்திலிருந்து மறுபடி துவங்குகிறார்கள். கர்மபலன்களை அனுபவித்துக் கொண்டே வாழ்கையில் மறுபடி மாற்றங்கள் நிகழ்கின்றன. அவர்கள் கர்மாக்களிலும் கூட்டல், கழித்தல் நிகழ்கின்றன. இப்படியே பிரபஞ்சம் இயங்குகின்றது.\nஆனால் இத்தனையிலும் ஒதுங்கி நிற்பதும், பாதிக்கப்படாமலும் இருப்பது பகவானுக்கு எப்படி சாத்தியமாகிறது திரையில் எத்தனை விதமான படங்கள் வந்து போனாலும் அந்தப் படங்கள் திரையைப் பாதிப்பதில்லை அல்லவா திரையில் எத்தனை விதமான படங்கள் வந்து போனாலும் அந்தப் படங்கள் திரையைப் பாதிப்பதில்லை அல்லவா மழைக்காட்சி வந்தால் அது ஈரமாவதுமில்லை. கடும் வெயில் அடித்தால் அது சூடாவதுமில்லை. திரை இல்லா விட்டால் அந்தப் படங்களே இல்லை என்பது உண்மையானாலும் அந்தப் படங்கள் திரையின் உண்மைத் தன்மையை மாற்றுவதில்லை அல்லவா மழைக்காட்சி வந்தால் அது ஈரமாவதுமில்லை. கடும் வெயில் அடித்தால் அது சூடாவதுமில்லை. திரை இல்லா விட்டால் அந்தப் படங்களே இல்லை என்பது உண்மையானாலும் அந்தப் படங்கள் திரையின் உண்மைத் தன்மையை மாற்றுவதில்லை அல்லவா அப்படியே தான் இறைவனும் இருக்கிறார்.\nஜீவகோடிகளுக்கெல்லாம் மகேசுவரனான என்னுடைய மேன்மையை அறியாமல் மனித உருவிலுள்ளவன் என்று என்னை மூடர்கள் அவமதிக்கிறார்கள்\nஇந்த சுலோகத்தை மேலோட்டமாய் படித்தால் ஸ்ரீகிருஷ்ணர் சாதாரண மனிதர்கள் போல புலம்புவது போல் தோன்றும். ஆனால் ஆழமாய் படித்தால் தான் உண்மை விளங்கும். மனிதர்களைப் போல் இறைவன் எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்ப்பதில்லை. அதனால் மற்றவர் மதிப்பதும், அவமதிப்பதும் இறைவனை என்றுமே அசைப்பதில்லை. பின் ஏன் மனித உருவில் உள்ளவன் என்று என்னை மூடர்கள் அவமதிக்கிறார்கள் என்று சொல்கிறார்\nபிறவிகளில் உயர்ந்தது மனிதப்பிறவி. தாவரங்கள் தங்கள் இயல்பின்படியே இலைகளை��் துளிர்க்கும், காய்க்கும், பூக்கும். அவற்றை மாற்றிக்கொள்ளும் சக்தி தாவரங்களுக்கு இல்லை. வாழை மரத்தில் வாழை இலைகளே துளிர்க்கும், வாழைக்காய்களே காய்க்கும், வாழைப்பூவே பூக்கும். அவை மாறி கறிவேப்பிலையைத் துளிர்க்கவோ, ஆப்பிள்களைக் காய்க்கவோ, மல்லிகைப்பூவைப் பூக்கவோ முடியாது.\nவிலங்கினங்களும் தங்களுக்கென்று இருக்கும் இயல்புகளை ஒட்டியே வாழ்ந்து மடிகின்றன. பறவைகள் தங்கள் இயல்பின்படியே கூடுகட்டி அந்தக் கூடுகளில் வசிக்கின்றன, பறக்கின்றன, இரை தேடுகின்றன. விலங்குகளும் தங்கள் இயல்பின்படியே வசித்து மடிகின்றன. அவற்றிற்கு தங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்ளவோ, வாழும் முறையை மாற்றிக் கொள்ளவோ முடிவதில்லை.\nஉயிரினங்களிலேயே மனிதப் பிறவி தான் உயர்ந்தது. மனித இனம் தான் உருவாக்கப்பட்டது போலவே இருந்து, வாழ்ந்து, மடியும் நிர்ப்பந்தம் அற்றது. மாற முடிந்த சக்தியும் சுதந்திரமும் கொண்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவான தற்போதைய மனித இனம், இன்று எல்லா வகைகளிலும், பிரமிக்கத்தக்க மாற்றம் அடைந்துள்ளது. வாழும் இடம் முதல் அனைத்திலும் அது அடைந்திருக்கும் பிரம்மாண்டமான மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் மற்ற உயிரினங்கள் அடையவில்லை.\nமனம் வைத்து உறுதியோடு செயல்பட்டால் மனிதனால் எப்படியும் மாற முடியும். எதையும் சாதிக்க முடியும். மனித இனம் இதை எத்தனையோ கோடிக்கணக்கான விதங்களில் நித்தமும் நிரூபித்து வருகிறது. அதனால் அனைத்து உயிரினங்களிலும் பரமாத்மன் குடி இருந்தாலும் மனிதப் பிறவியில் மட்டும் சக்திகளிலும் சரி, அவற்றைச் செயல்படுத்தும் சுதந்திரத்திலும் சரி சற்று அதிகப்படியாகவே பிரகாசிக்கிறான் என்பதை நிச்சயமாகச் சொல்லலாம்.\nஆனால் அந்த மனிதப் பிறவியில் நாம் அவனை அடையாளம் காண்கிறோமா என்றால் இல்லை. சிலையிலும், படத்திலும், சின்னங்களிலும் கூட இறைவனைப் பார்க்க முடிந்த நமக்கு மனிதர்களில் அந்தர்யாமியை, சர்வசக்தி வாய்ந்தவனாய் இருக்கும் இறைவனைப் பார்க்கத் தெரியவில்லை. மாறாக பல சமயங்களில் மனிதர்களில் மிருகங்களையும், எதிரிகளையும், சைத்தானையும் பார்க்கிறோம், அப்படியே உருவாக்கிக் கொள்ளவும் செய்கிறோம். உள்ளே இருக்கும் மகேசுவரனை உணராமல் வெளித்தோற்றமாய் இருக்கும் மனிதனாகவே பாவித்து தாழ்த்திப் பார்ப்பதும், தாழ்ந்து போவதும் மூடத்தனமே அல்லவா அதையே இங்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.\nஎல்லாம் வல்ல இறைவனை அடுத்த மனிதனிடம் பார்ப்பது அப்புறம். முதலில் நமக்குள்ளே இறைவனைப் பார்த்து அறிகிறோமா நமக்குள்ளே உணர்கிறோமா நமக்குள்ளே அந்த பரமாத்மாவை கௌரவப்படுத்துகிறோமா குப்பனாகவும், சுப்பனாகவும் அல்லவா கடைசி வரை எண்ணி அப்படியே வாழ்ந்து மடிந்து போகிறோம்.\nநமக்குள்ளே பரமாத்மனைப் பார்க்க முடிந்தால் தவறு செய்யத் தோன்றுமா தாழ்ந்த எண்ணங்கள் உருவாகுமா பயமும், சந்தேகமும் பிடித்து நம்மை ஆட்டுமா நமக்குள் ஒவ்வொரு அணுவிலும் அவன் இருக்கிறான் என்று உணர முடிந்தால் உருவாகும் சக்திப் பிரவாகத்தில் நம்மால் முடியாதது தான் என்ன\nநமக்குள் இருக்கும் இறைவனை உணராமல் தரம் குறைந்து போகும் போது நமக்குள் இருக்கும் இறைவனை அவமானப்படுத்துகிறோம். இதையே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.\nமுதலில் உனக்குள் இறைவனைக் காண ஆரம்பி. காலப்போக்கில் அனைவரிடமும் அவனைப் பார்க்க உன்னால் முடியும்.\nஅந்த உணவகத்தை நெருங்க நெருங்க லாரியின் வேகம் குறைந்தது போலவே பின்னால் வந்து கொண்டிருந்த ஜீப்பின் வேகமும் குறைந்தது. அங்கே முன்பே மூன்று வாகனங்கள் நின்றிருந்தன. ஒரு லாரியும் ஒரு வேனும் ஒன்றன் பின் ஒன்றாக இவர்கள் போகின்ற திசை நோக்கி நின்றிருந்தன. அவற்றிற்குப் பின்னால் சிறிது இடைவெளி விட்டு ஒரு லாரி இவர்கள் வந்த பாதை நோக்கிச் செல்ல நின்றிருந்தது. லாரிக்காரன் வேண்டுமென்றே அந்த இடைவெளியில் தன் லாரியை நிறுத்தினான். அதுவும் முன்னால் நிறைய இடம் காலியாக விட்டு விட்டு பின்னால் இருந்த லாரிக்கு நாலைந்து அங்குலமே இடைவெளியை விட்டு நிறுத்தினான். ஒருவேளை பின்னால் ஜீப்பில் வருபவர்கள் திடீரென்று லாரியின் பின் கதவைத் திறந்து பார்த்து விடுவார்களோ என்று அவன் பயந்தது போல் இருந்தது.\nஅவன் அப்படி லாரியை நிறுத்தியதால் அதன் நேர் பின்னால் ஜீப்பை நிறுத்த முடியாமல் ஜீப் டிரைவர் ஒடிசல் இளைஞனைப் பார்த்தான். “என்ன செய்வது\n“பொறு என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். அவனும், அவன் உதவியாளும் முதலில் லாரியில் இருந்து இறங்கட்டும்” என்று ஒடிசல் இளைஞன் சொன்னான். நிறுத்துவது போல் நடித்து பின்னால் வருபவர்களை நம்ப வைத்து இறங்க வைத்து பின் திடீரென்று அவர்கள் கிளம்பிச் சென்று விடலாம் என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது.\nஆனால் லாரிக்காரனும் அவன் உதவியாளனும் லாரியில் இருந்து இறங்கி அவனுடைய சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அவர்கள் உணவகம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். உணவகம் சிறியதாகத் தான் இருந்தது. உள்ளே பெரிய மரபெஞ்ச் ஒன்றும் இரண்டு மேஜைகளும் இருந்தன. வெளியே மூன்று மேஜைகளும் சில நாற்காலிகளும் போட்டிருந்தார்கள். உள்ளே சற்று கதகதப்பாக இருந்ததால் அங்கு ஆட்கள் நிறைந்திருந்தார்கள்.\nவெளியே ஒரு மேஜையில் மட்டும் தான் இரண்டு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். லாரிக்காரனும் அவன் உதவியாளனும் காலியாக இருந்த ஒரு மேஜையை ஆக்கிரமிக்க ஜீப் டிரைவர் ஒடிசல் இளைஞனிடம் சொன்னான். “நாமும் சாப்பிடலாம். பசிக்கிறது.”\nஒடிசல் இளைஞன் தாங்கள் தொடர்ந்து வந்த லாரியைப் பார்த்தான். இவர்கள் வந்த வழியில் செல்லவிருந்த லாரியை கிட்டத்தட்ட ஒட்டியது போலவே அதை நிறுத்தி இருந்ததால் அந்தப் பின் கதவுகளைத் திறக்கவே வாய்ப்பில்லை....\nஒடிசல் இளைஞன் சொன்னான். “சரி நீ வண்டியை முன்னால் நிற்கிற லாரிக்கும் முன்னால் கொண்டு போய் நிறுத்து. நம் லாரிக்காரன் வண்டியை எடுத்துக் கொண்டு போனால் உடனே கிளம்ப அது வசதியாக இருக்கும். இடையில் எந்த வண்டியும் குறுக்கே வரவும் வாய்ப்பில்லை.”\nஜீப் டிரைவர் அப்படியே செய்தான். இருவரும் இறங்கி உணவகத்தின் வெளியே காலியாக இருந்த மேஜைக்குப் போனார்கள். அங்கு உட்கார்ந்து பார்த்தால் மைத்ரேயன் ஒளிந்திருந்த லாரியின் முன்பகுதி தெரிந்ததே ஒழிய பின் பகுதி தெரியவில்லை. அது ஒடிசல் இளைஞனுக்கு நெருடலாக இருந்தது. மைத்ரேயன் ஒளிந்து கொண்டிருக்கும் லாரியின் பின் கதவைத் திறக்க வழியில்லாமல் பின்னால் நிற்கும் லாரி கிளம்பிப் போனால் மைத்ரேயனும் அவனுடைய பாதுகாவலனும் இங்கேயே இறங்கி எங்காவது ஒளிந்து கொண்டால் என்ன செய்வது என்று யோசித்தான்.\nஉடனே அவன் இருப்பு கொள்ளாமல் எழுந்தான். “நீ என்ன சாப்பிடுகிறாயோ அதையே எனக்கும் வாங்கி வை” என்று ஜீப் டிரைவரிடம் சொல்லி விட்டு மறுபடியும் லாரிகளின் அருகிலேயே போய்ப் பார்த்தான். அவை இரண்டுமே சாலையின் இடது கோடியில் தான் நின்றிருந்தன. அதைத் தாண்டி முள் வேலி, அதையும் தாண்டினால் செங்குத்தான பள்ளத்தாக்கு. அவர்கள் லாரியில் இருந்து இறங்கினால் கூட அந்தப் பக்கம் போய் ஒளிய எந்த வாய்ப்பும் இல்லை. இந்தப் பக்கம் வந்தால் கண்டிப்பாக அனைவருடைய பார்வையிலும் அவர்கள் படுவார்கள். அது புரிந்த பின் அவனுக்கு நிம்மதி வந்தது.\nதிரும்பவும் வந்த போது சுடச்சுட உணவு தயாராக இருந்தது. இருவருக்கும் நன்றாகப் பசித்திருந்ததால் திருப்தியாகச் சாப்பிட்டார்கள். ஜீப் டிரைவர் சுற்றுப்புறத்தையே மறந்து சாப்பிட்டான். ஆனால் ஒடிசல் இளைஞனின் முழுக்கவனமும் பக்கத்து மேஜையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் லாரிக்காரன் மீதும், அவன் லாரி மீதும் இருந்தது. சீக்கிரமே சாப்பிட்டு முடித்து அவன் காத்திருந்தான்.\nஉணவகத்தின் உள்ளே சாப்பிட்டு முடித்து விட்டு இரண்டு பேர் வெளியே வந்தார்கள். இவர்கள் எந்த வாகன ஓட்டிகள் என்று ஒடிசல் இளைஞன் பார்த்தான். அவர்கள் இருவரும் மைத்ரேயன் ஒளிந்திருந்த லாரியின் பின்பக்கம் இருந்த லாரியில் ஏறினார்கள். அவர்களில் ஒருவன் ஏறியவுடன் ஒரு காலிபாட்டிலோடு கீழே இறங்கினான். அதை எடுத்துக் கொண்டு உணவகத்துக்கு உள்ளே அவன் சென்றான்.\nபக்கத்து மேஜையில் சாப்பிட்டு முடித்த லாரிக்காரன் எழுந்தான். வேகமாக சாப்பிட்டு முடித்திருந்த ஒடிசல் இளைஞனும் எழுந்தான். ஜீப் டிரைவர் இன்னும் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை. ஆனால் ஒடிசல் இளைஞன் அவனைத் தன் பார்வையாலேயே எழுப்பினான்.\nலாரிக்காரனும் அவன் உதவியாளனும் கூட லாரியில் ஏறிக்கொண்டார்கள். லாரிக்காரன் லாரியை கிளப்பினான். பின்னால் இருந்த லாரியும் கிளம்பத் தயாராகியது. உணவகத்தில் இருந்து பாட்டிலில் வெந்நீர் பிடித்துக் கொண்டு அந்த ஆள் ஓடி வந்தான். ஒடிசல் இளைஞனும் ஜீப் டிரைவரும் முன்னால் நிறுத்தியிருந்த தங்கள் ஜீப்பிற்கு விரைந்தார்கள். ஜீப் டிரைவர் ஜீப்பைக் கிளப்பி தயாராகக் காத்திருந்தான். ஒடிசல் இளைஞனின் பார்வை பின்னாலேயே இருந்தது.\nலாரிக்காரன் மெல்ல அவர்களைத் தாண்டிக் கொண்டு முன்னால் செல்ல ஜீப்பும் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தது. அந்த இடத்தைக் கடந்தவுடன் ஒடிசல் இளைஞன் திரும்பிப் பார்த்தான். அந்த இன்னொரு லாரியும் அவர்கள் வந்த பாதையில் போய்க் கொண்டிருந்தது. இப்போது ஒரு லாரியும் வேனும் மட்டுமே உணவகத்தின் முன்னால் இருந்தன. ஒடிசல் இளைஞன் கண்களைக் கூர்மையாக்கி அந்தப் பகுதியை அலசிப் பார்த்து விட்டுத் திருப்தி அடைந்தான்.\nபழையபடி இரு வாகனங்களும் ஒரே சீரான வேகத்தில் போக ஆரம்பித்தன. சிறிது தூரம் போன பிறகு சாலை அகலமாக ஆரம்பித்தது. சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு தடாலென்று லாரியின் பின் கதவுகள் திறந்து கொண்டன. ஒடிசல் இளைஞனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் வலது கை தானாக துப்பாக்கியைத் தயாராக வைத்துக் கொண்டது. ஜீப் டிரைவர் முகத்தில் பீதி தெளிவாகத் தெரிந்தது. லாரியின் பின்பகுதியில் அடுக்கி வைத்திருந்த அந்தக் காலிப் பெட்டிகளைத் தாண்டி ஒளிந்து கொண்டிருக்கும் அந்த நரம்பு வர்மம் தெரிந்தவன் என்னேரமும் தங்கள் மீது தாவிக் குதிக்கலாம் என்று அவன் எதிர்பார்த்தான். எந்த நரம்பை எப்படிச் சுண்டுவானோ பக்கத்தில் உட்கார்ந்திருப்பவன் தரும் ஒன்றரை மடங்குப் பணத்தைச் செலவு செய்ய உயிரோடாவது இருப்போமா பக்கத்தில் உட்கார்ந்திருப்பவன் தரும் ஒன்றரை மடங்குப் பணத்தைச் செலவு செய்ய உயிரோடாவது இருப்போமா என்றெல்லாம் நினைத்து வண்டியின் வேகத்தைக் குறைக்க ஆரம்பித்தான்.\nதிடீரென்று எதிரில் சென்று கொண்டிருந்த லாரி நின்றது. படபடக்கும் இதயத்துடன் தன் ஜீப்பையும் டிரைவர் நிறுத்தினான். ஒடிசல் இளைஞன் துப்பாக்கியைத் தயாராக வைத்திருந்தானே ஒழிய மற்றபடி எந்த உணர்ச்சியும் காண்பிக்காமல் சிலை போல உட்கார்ந்து இருந்தான். கதவுகள் உள்ளே இருந்து திறந்து விடப்பட்டனவா இல்லை தற்செயலாகத் தானாகத் திறந்து கொண்டனவா என்ற சந்தேகம் அவனுக்குள் முதலில் எழுந்தது. பின் தான் வெளியிலிருந்து தானே தாள் போடப்பட்டிருந்தது என்ற பிரக்ஞை வந்தது. வெளியே இடப்பட்டிருந்த தாழ்ப்பாள் வண்டி ஓட்டத்தின் குலுக்கலில் தானாக விடுபட்டுத் திறந்திருக்கலாம் என்று எண்ணிய ஒடிசல் இளைஞன் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலி பெட்டிகளை மிகவும் கூர்மையாக ஆராய்ந்தான்.\nலாரி டிரைவர் கீழே இறங்கி பின்னால் வந்தான். லாரியின் திறந்திருந்த கதவுகளை ஒரு முறை பார்த்து விட்டு கோபத்துடன் ஜீப்பில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தான். அவர்கள் தான் ஏதோ செய்து அந்தக் கதவுகள் திறந்து விட்டன என்று அவன் நினைத்த மாதிரி இருந்தது. பின் வேகமாக அவர்கள் அருகே வந்தான். “என்ன தான் வேண்டும் உங்களுக்கு” என்று சலிப்புடன் கேட்டான்.\nஒடிசல் இளைஞன் பார்வை லாரியின் பின்பகுதியிலேயே இருந்தது. கதவுகளைத் திறந்து விட்டு, இந்த டிரைவரைப் பேச விட்டு விட்டு, அவன் கவனம் டிரைவர் மேலிருக்கையில் அந்தப் பாதுகாவலன் வேகமாக மேலே பாயக்கூடும் என்று எதிர்பார்த்தது அவன் எச்சரிக்கை உணர்வு. கூடவே இன்னொரு சந்தேகமும் அவனுக்குள் எழ ஆரம்பித்தது. மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் உள்ளே தான் இருக்கிறார்களா\nதன் சந்தேகத்தை உடனே நிவர்த்தி செய்து கொள்ளத் தீர்மானித்த ஒடிசல் இளைஞன் வலது கையில் துப்பாக்கியை உயர்த்திக் காட்டி இடது கையால் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு அடையாள அட்டையை லாரி டிரைவரிடம் நீட்டினான். “போதைத் தடுப்புத் துறை.... உன் லாரியில் நீ போதை மருந்து கடத்திக் கொண்டு போவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது..”\nலாரி டிரைவர் பதறினான். “ஐயா இது அபாண்டம். நீங்கள் இப்போதே வேண்டுமானாலும் என் லாரியைப் பரிசோதித்துக் கொள்ளலாம்.... ”\nஒடிசல் இளைஞன் உடனடியாக எதுவும் சொல்லாமல் அவனை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தான். பின் மெல்ல கேட்டான். “சம்யே மடாலயத்தில் இருந்து உன் லாரியைப் பின் தொடர்ந்து வருகிறோம். எங்களிடமிருந்து தப்பிக்க நீ பல விதமான ஜகஜாலம் செய்தது எதற்கு\n“நான்.... நான்.... உங்களைக் கொள்ளையர்கள் என்று நினைத்து விட்டேன்....”\n“கொள்ளையடிக்க உன்னிடம் என்ன இருக்கிறது\n“ஏழைக்கு இருக்கும் கொஞ்சமே பெரிய சொத்து தானே.... இந்தக் காலிப் பெட்டிகளுக்குக் கூட இப்போது விலை அதிகம்....”\n”நீ இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்\nஅவன் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பக்கத்து நகரத்தின் பெயரைச் சொன்னான். அங்கே உள்ள பெரிய கடையில் இருந்து தான் சம்யே மடாலயத்திற்குப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன என்றும் மறுபடி இந்தப் பெட்டிகளை அங்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றான்\n“இத்தனை தொலைவில் இருக்கும் ஒரு கடையில் இருந்து சம்யே மடாலயம் பொருள்கள் வாங்குவது ஏன்” ஒடிசல் இளைஞன் சந்தேகத்துடன் கேட்டான்.\n“அந்தக்கடைக்காரர் புத்தபிரானின் பக்தர். லாபமே வைத்துக் கொள்ளாமல் பொருள்களை அந்த மடாலயத்துக்குத் தருகிறார்....”\nஒடிசல் இளைஞன் சொன்னான். “உன் ஆளைக் கூப்பிடு. நீயும் உன் ஆளுமாய் சேர்ந்து அந்தக் காலிப் பெட்டிகளை எடுத்துக் கீழே வையுங்கள்.”\nலாரிக்காரன் சிறிது த��ங்கினான். ஒடிசல் இளைஞன் அவனை கண்டிப்பான பார்வை பார்க்கவே வேறு வழியில்லாமல் தன் உதவியாளனை கூவி அழைத்தான். அவனும் வந்தான். அவன் லாரிக்குள் ஏறி இரண்டு முறை அந்த எண்ணெய்ப் பசை வழுக்கலில் வழுக்கி விழுந்தான். பின் ஒருவழியாக சமாளித்து நின்றான். பின் அவன் அந்தக் காலிப் பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்துத் தர லாரி டிரைவர் அவற்றைக் கீழே வைத்தான்.... கடைசி சில பெட்டிகள் இருக்கும் போதே உள்ளே யாரும் ஒளிந்திருக்கவில்லை என்பது ஒடிசல் இளைஞனுக்குத் தெரிந்து விட்டது.\nகடைசிப் பெட்டியையும் இறக்கி வைத்து விட்டு லாரி டிரைவர் ஒடிசல் இளைஞனைப் பார்த்தான். ‘திருப்தி தானே’ என்று அவன் பார்வை கேட்டது.\nதுப்பாக்கி முனையில் இவனிடம் உண்மையை வரவழைத்தால் என்ன என்று ஒடிசல் இளைஞன் யோசித்தான்.\nLabels: நாவல், புத்தம் சரணம் கச்சாமி\nமகாசக்தி மனிதர்கள் - 37\nஇது வரை நாம் பார்த்த யோகிகள் அனைவரும் தங்கள் காலத்தவர்களை ஆச்சரியப்பட வைத்தவர்கள். அவர்களில் சிலர் தங்களுக்கென்று சீடர்களையும், ஆசிரமங்களையும் உருவாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் புகழ் பெற்றவர்களாகவும், சீடர்களால் ஆராதிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருக்கலாம். ஆனால் யாருமே கடவுளுக்கு இணையாக பூஜிக்கப்பட்டவர்கள் அல்ல. நாம் இனி அற்புதங்கள் செய்து காட்டி, பக்தர்கள் பலரைத் தன் காலத்திலேயே ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் பூதவுடலை நீத்த பின்பும் லட்சக்கணக்கான மக்களால் கடவுளாகவே தொடர்ந்து பூஜிக்கப்பட்டு வரும் ஒரு மகானைப் பற்றி பார்ப்போமா\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு பிராமணத்தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர். பிறந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முஸ்லீம் தம்பதியிடம் ஒப்படைக்கப் பட்டவர். சில ஆண்டுகள் அந்த முஸ்லிம் தம்பதியால் வளர்க்கப்பட்ட அவர் அந்த முஸ்லீம் வளர்ப்புத்தந்தையின் மரணத்திற்குப் பின் உள்ளூர் ஜமீந்தாரும், திருப்பதி வேங்கடநாதனின் பரமபக்தருமான கோபால்ராவ் தேஷ்முக் என்பவர் ஆதரவில் வாழ்ந்தவர். கோபால்ராவ் தேஷ்முக்கின் மரணத்திற்குப் பின் ஷிரடி என்ற ஊரில் வந்து சேர்ந்து அங்கேயே வாழ ஆரம்பித்தவர். ஊர் பெயரைச் சொன்னவுடன் அந்த மகான் யார் என்று யூகித்திருப்பீர்கள். ஆம் அவர் தான் ஷிரடி சாய்பாபா.\nஷிரடி பாபா வாழ்க்கை வரலாறு பற்றி எத்தனையோ பேர் ��ழுதியிருந்தாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுபவை மூன்று நூல்கள். அவை-\n1) ஷிரடி பாபா வாழ்ந்த காலத்திலேயே ஷிரடியில் வாழ்ந்து தன் நேரடி அனுபவங்களை ஷிரடி டயரி (Shirdi Diary) என்ற தலைப்பில் கணேஷ் ஸ்ரீகிருஷ்ண காபார்டே (Ganesh Shrikrishna Khaparde )என்பவர் எழுதிய நூல்\n2) ஷிரடி பாபா வாழ்ந்த காலத்திலேயே அவர் ஷிரடியில் வாழ்ந்த கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் (Govindrao Raghunath Dabholkar) என்ற இன்னொரு பக்தர் ஸ்ரீ சாய் சத்சரிதம் (the Shri Sai Satcharita) என்ற பெயரில் எழுதிய நூல். இவரை ஷிரடி சாய்பாபா ஹேமத்பந்த் என்ற செல்லப்பெயரில் அழைத்தார். இதன் மூலம் இவருக்கு ஷிரடி பாபாவிடம் இருந்த நெருக்கம் தெரிகிறது. இவர் இந்த நூலை மராத்தியில் எழுதி இருக்கிறார்.\n3) சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு (Life of Sai Baba) என்ற பெயரில் பி.வி. நரசிம்ம ஸ்வாமி (B.V. NARASIMHA SWAMI) என்பவர் எழுதிய நான்கு தொகுதிகள் கொண்ட நூல். இது ஷிரடி சாய்பாபாவின் காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டது என்ற போதும் ஷிரடி சாய்பாபா காலத்தில் வாழ்ந்தவர்களின் நேரடி அனுபவங்களைக் கேட்டறிந்து தொகுத்த நூல்.\nஇந்த நூல்களின் மூலமாக ஷிரடி பாபாவின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்துடன் அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களையும், அவர் அறிவுறுத்திய உபதேசங்களையும், நம் தலைப்பிற்கு உட்படக்கூடிய மற்ற சுவாரசிய நிகழ்வுகளையும் பார்ப்போமா\nமுஸ்லிம் பெற்றோரால் வளர்க்கப்பட்டதால் இஸ்லாம் மார்க்கத்திலும், கோபால்ராவ் தேஷ்முக்குடன் சில ஆண்டுகள் வாழ்ந்ததால் இந்து முறை வழிபாட்டிலும் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த ஷிரடி சாய்பாபா தன் இளமையிலேயே இரண்டு மார்க்கங்களின் சாராம்சத்தையும் தனக்குள் முழுமையாக கிரகித்துக் கொண்டவராக விளங்கினார். உலகியல் வாழ்க்கையில் எந்த ஆர்வமும் இல்லாமலிருந்த அவர் ஷிரடி மண்ணில் காலடி வைத்த போது அவரைப் பைத்தியம் என்றே அந்த ஊர் மக்கள் எண்ணினார்கள்.\nஅதற்குக் காரணம் இருந்தது. பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு வேப்ப மரத்தடியிலேயே வாழ்ந்த அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்தார். அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து விடும் அவருக்கு அந்த நேரங்களில் சுற்றுப்புற பிரக்ஞை சுத்தமாய் இருக்கவில்லை. வெப்பமும், குளிரும், மழையும், காற்றும் அவரைப் பாதித்தது போல் தெரியவில்லை. அடிக்கடி நீண்ட நேரம் பக்கத்���ில் இருக்கும் காட்டுப்பகுதிகளில் சஞ்சரிக்கும் பழக்கமும் அவரிடம் இருந்தது. அந்தக் காட்டு விலங்குகளும் அவரைப் பயப்படுத்தியது போல் தோன்றவில்லை. தோற்றத்திலும் அவர் எந்தக் கவனமும் செலுத்தாதவராக இருந்தார்.\nபைத்தியம் போல் தெரிந்த இளைஞன் சாய்பாபாவை ஆரம்பத்தில் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்த ஷிரடி மக்கள் நாட்போக்கில் அவரை தங்களுள் ஒருவராக ஏற்றுக் கொண்டார்கள். வேப்ப மரத்தின் அடியில் மழை, வெயில், குளிர் முதலான இயற்கை சக்திகளின் தாக்கத்தில் அவர் வாழ்வதைக் கண்டு இரங்கிய அவர்கள் அவர் முஸ்லீமாகவும் தோன்றியதால் ஷிரடியில் இருந்த ஒரு பாழடைந்த மசூதியில் தங்க அவரை அனுமதித்தார்கள். (அந்த பாழடைந்த மசூதியே ஷிரடி சாய்பாபா கடைசிவரை தங்கிய வசிப்பிடம் ஆகியது).\nதியானத்தில் ஆழ்ந்திருக்காத போது சாய்பாபா கபீரின் பாடல்களை வசீகரிக்கும் குரலில் பாடவும் செய்தார். பாடிக்கொண்டே ஆடவும் செய்தார். அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் பாரசீக மொழியிலோ, அராபிய மொழியிலோ இருந்ததால் உள்ளூர் மக்களுக்கு அப்பாடல்களின் பொருளும் புரியவில்லை. அதனால் அவர்கள் பைத்தியமாக நினைத்ததில் தவறில்லை என்றே எண்ணினார்கள்.\nஆனால் நாட்கள் செல்லச்செல்ல தியானமும், ஆடல் பாடலும் இல்லாத நேரங்களில் சாய்பாபா ஊர் மக்களில் நோயாளிகளைக் கண்டு அவர்கள் நோய் தீர்க்க உதவவும் ஆரம்பித்தார். அவருக்கு மூலிகைகள், மாற்று மருத்துவ முறைகள் குறித்த ஞானம் சிறப்பாகவே இருந்தது. கடுமையான நோய்களுக்கும் எளிமையான மருந்துகள் தந்து குணப்படுத்திய அவர் தன் சேவைக்கு யாரிடமும் காசு வாங்கவில்லை. அது மட்டுமல்லாமல் உபயோகப்படுத்தாமல் வெறுமனே விட்டிருந்த ஊர்ப் பொது இடங்களில் பூச்செடிகள் நட்டு தோட்டமாக்கினார். தினமும் குடங்களில் தானே தண்ணீர் சுமந்து கொண்டு போய் அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, வளர்த்து பூக்களைப் பறித்து கோயில்களுக்கும், மசூதிகளுக்கும் தர ஆரம்பித்தார்.\nஊர்மக்கள் தொடர்பில் ஆரம்பத்தில் அதிகம் இல்லாதிருந்த சாய்பாபாவின் பிற்கால இத்தகைய செயல்களால் ஊர்மக்களும் அவரைத் தேடி வர ஆரம்பித்தார்கள். இரவு நேரங்களில் அவரைச் சந்திக்க வரும் மக்களுக்கு இருட்டு பெரிய அசவுகரியமாக இருந்தது. எனவே சாய்பாபா ஊரில் இருந்த இரண்டு எண்ணெய் வணிகர்களிடம் எ��்ணெயைத் தானமாக வேண்டினார். சில நாட்கள் எண்ணெயை சாய்பாபாவிற்குத் தந்த அந்த இரண்டு வணிகர்களும் ஒரு நாள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு தங்களிடம் எண்ணெய் இல்லை என்று பொய் சொல்லி விட்டார்கள்.\nசாய்பாபா சரி என்று சொல்லி காலி எண்ணெய் டின்னுடன் திரும்பி விட்டார். அந்த இரண்டு வணிகர்களுக்கும் அவர் என்ன செய்கிறார், எப்படி சமாளிக்கிறார் என்று அறியும் ஆர்வமும் இருந்தது. அதனால் அவர்கள் இருவரும் அவரைப் பின் தொடர்ந்து அவரைக் கண்காணித்தார்கள்.\nதான் வசிக்கும் பாழடைந்த மசூதிக்கு சாய்பாபா சென்ற போது இருட்ட ஆரம்பித்திருந்தது. அங்கு சென்றதும் அவர் தண்ணீர் கூஜாவில் இருந்த நீரை காலி எண்ணெய் டின்னில் ஊற்றி நன்றாகக் குலுக்கினார். பின் அந்த நீரைத் தன்னிடம் இருந்த நான்கு மண்விளக்குகளிலும் ஊற்றினார்.\nஅதைப் பார்த்துக் கொண்டிருந்த வணிகர்களுக்கு ஒரே சிரிப்பு. இந்தப் பைத்தியம் தண்ணீரிலும் விளக்கு எரியும் என்று நம்புகிறதே என்று உள்ளுக்குள் பரிகாசம். சாய்பாபா அந்த மண்விளக்குத் திரிகளில் நெருப்பைப் பற்ற வைத்தார். அதிசயமாய் விளக்குகள் எரிந்தன. வணிகர்களுக்குத் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. ஆனாலும் விளக்குகள் உடனடியாக அணைந்து விடும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் விளக்குகள் அணையாமல் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருந்தன. அப்போது தான் சாய்பாபா தாங்கள் நினைத்தது போல் பைத்தியக்காரரோ சாதாரண மனிதரோ அல்ல என்பதையும், மகான் என்பதையும் அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள். இத்தனை சக்தி வாய்ந்த மனிதர் தங்கள் பொய்யை அறியாதிருக்க மாட்டார், அவர் தங்களைச் சபித்தாலும் சபிக்கலாம் என்ற பயம் அவர்களை ஆட்கொள்ள ஆரம்பித்தது. உடனடியாக அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட அவர்கள் தங்கள் பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டிக் கொண்டார்கள்.\nநன்றி : தினத்தந்தி- 01.05.2015\nLabels: ஆழ்மன சக்தி, ஆன்மீகம்\nஒடிசல் இளைஞன் சொன்னான். “சாதாரண மனிதர்களைச் சமாளிக்க நீ சொல்லும் வழி சரியானது தான். அந்த லாரிக்குள் பதுங்கி இருப்பவர்களில் ஒருவன் அசாதாரணவன். வாயு வேகம் மின்னல் வேகம் என்றெல்லாம் சொல்வார்களே அது போல இயங்குகிறவன். அவன் ஓடும் லாரியிலிருந்தே நம் ஜீப்பில் குதித்து ஏதாவது செய்து விடுவானோ என்று நானே பயந்து கொண்டிருக்கிறேன். நீ சொல்கிறபடி லாரியை நிறுத்தி விட்டால் அவனுக்கும் வேறு வழி இல்லை. கண்டிப்பாய் நம் மீது பாய்வான்.... வேறு வினையே வேண்டாம்....”\nஜீப் டிரைவர் கேட்டான். “பாய்ந்து என்ன செய்வான்\n”அவன் வர்மக்கலை நிபுணன். வர்மத்திலும் உடலின் நரம்புகளைத் தாக்குவதில் வல்லவன். ஏதாவது நரம்பைச் சுண்டி விட்டான் என்றால் அதோடு நம் கதை முடிந்தது. பிறகு ஆஸ்பத்திரிக்குப் போனாலும் அதைச் சரி செய்ய முடியாது. அந்த நரம்பு சம்பந்தமான வேலைகள் அதற்குப் பின் நம் உடலில் நடக்காது”\nஜீப் டிரைவர் பயந்து போனான். அவனை அறியாமல் ஜீப்பின் வேகம் குறைந்தது. அதைக் கவனித்த ஒடிசல் இளைஞன் எரிச்சலுடன் சொன்னான். “பயப்படாமல் ஒழுங்காக ஓட்டு. அவன் அப்படி ஏதாவது செய்து விடக்கூடாது என்று தான் இந்த அளவு இடைவெளி விட்டே ஒட்ட உன்னைச் சொன்னேன். அவன் இருக்கும் இடம் நம் கண்பார்வையிலேயே இருக்க வேண்டும். அது தான் இப்போது நாம் செய்ய வேண்டியது”\nஜீப் டிரைவருக்கு சிறிது நிம்மதி வந்தது. பழைய வேகத்துக்கு உடனடியாக வந்தான். அவன் ஒரு நிமிடம் யோசித்து விட்டுக் கேட்டான். “இன்னொருவன் எப்படி\n“லாரிக்குள் இன்னொரு சிறுவன் இருக்கிறதாய் சொன்னாயே. அவனைக் கேட்கிறேன்”\n”அவன் எப்படி என்று இனி மேல் தான் தெரிய வேண்டும்.....”\nஅதற்கு மேல் ஜீப் டிரைவர் எதுவும் கேட்கவில்லை. மௌனமாக அந்த லாரியை அவர்கள் பின் தொடர்ந்தார்கள். ஒடிசல் இளைஞனுக்குப் புதியதொரு பயம் வந்தது. இந்த ஜீப் டிரைவர் சொன்ன திட்டத்தை அந்த லாரியில் போகிறவர்கள் பின்பற்றினால் என்ன செய்வது திடீரென்று மைத்ரேயனின் பாதுகாவலன் லாரியின் பின் கதவைத் திறந்து துப்பாக்கியால் பின்னால் வரும் ஜீப் டயரைச் சுட்டால்.... திடீரென்று மைத்ரேயனின் பாதுகாவலன் லாரியின் பின் கதவைத் திறந்து துப்பாக்கியால் பின்னால் வரும் ஜீப் டயரைச் சுட்டால்.... ஜீப் நின்று போகும். அவர்கள் நிம்மதியாக எங்கு வேண்டுமானாலும் போய்க் கொள்ளலாம்.... அந்த எண்ணமே அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அந்த யோசனை லாரியில் இருப்பவர்களுக்கு வந்து விடக்கூடாது என்று அவன் மாராவை வேண்டிக் கொண்டான்.\nஅதிர்ஷ்டவசமாக அவன் பயந்தது போல நடந்து விடவில்லை. ஆனால் லாரிக்காரன் அடிக்கடி லாரியை எசகு பிசகாக ஓட்டினான். முன்பு ஓட்டியது போலவே படுவேகமாகவும், நிதானமாகவும் ஓட்டி அவர்களை அடிக்கடி சோதித்தான். ஜீப் டிரைவர் அதற்கெல்லாம் அசரவில்லை. அதற்கேற்றபடியே தானும் ஜீப்பை ஓட்டினான். இடையே சில வாகனங்கள் வந்த போதும் லாரியை ஓட்டினாற் போலவே இருந்து ஜீப்பும் முந்தியது.\nஆனால் ஒரு இடத்தில் மட்டும் லாரிக்காரன் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வேனை முந்தினாலும் வேன்காரன் ஜீப்பை முந்த விடவில்லை. இப்போது அந்த வேன் லாரிக்கும் ஜீப்பிற்கும் நடுவில் இருந்தது. முந்தைய லாரி காற்றாய் பறக்க வேன் தன் பழைய வேகத்திலேயே போனது. ஜீப் முந்தவும் இடம் தராமல் வேன் போய் கொண்டிருக்கவே ஒடிசல் இளைஞன் ஜீப் டிரைவரிடம் பரபரப்புடன் சொன்னான். ”ஏதாவது செய்து வேனை முந்து..... லாரியை நம் கண் பார்வையில் இருந்து தவற விட்டு விடக்கூடாது.”\nஜீப் டிரைவர் ஒலி எழுப்பியும் வேன்காரன் வழி விடவில்லை. சாலையின் நடுவிலேயே வேனை ஓட்டினான். இடது புறம் பள்ளத்தாக்கு, வலது புறம் மலை. ஒடிசல் இளைஞன் ஜீப் டிரைவரிடம் பதற்றத்துடன் சொன்னான். “இவனை மட்டும் இப்போது நீ கடந்து லாரிக்குப் பின்னால் தொடர்ந்தால் சொன்ன பணத்தில் ஒன்றரை மடங்கு தருகிறேன்....”\nகூடுதல் பணம் என்றதும் ஜீப் டிரைவருக்கு அசாதாரண உற்சாகம் வந்து விட்டது. ”கவலையை விடுங்கள்” என்றவன் வலது புறம் இருந்த குறுகிய இடைவெளியிலும் வேனை முந்த முற்பட்டான். “நீங்கள் மட்டும் கெட்டியாக கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டால் சரி” என்றவன் ஜீப்பை ஓட்டிய விதத்தில் இடது புற சக்கரங்கள் மட்டும் சாலையில் செல்ல வலதுபுற சக்கரங்கள் மலை அடித்தள மேட்டில் செல்ல ஆரம்பித்தன.\nவேன்காரன் வாயைப் பிளந்தான். எந்த வேளையிலும் ஜீப் கவிழ்ந்து தங்கள் வேனின் மேல் விழலாம் என்கிற பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. உடனே அவன் தானாக ஒதுங்க ஆரம்பித்தான். ஜீப் சில வினாடிகளில் வேனைக் கடந்து லாரியின் பின்னால் இருந்தது. ஒடிசல் இளைஞன் நிம்மதிப் பெருமூச்சு இட ஜீப் டிரைவர் சந்தோஷமாய் சிரித்தான்.\nகண்ணாடியில் ஜீப் ஓட்டியின் சாகசத்தைப் பார்த்துக் கொண்டே வந்த லாரி டிரைவர் அங்கலாய்த்தான். “சைத்தானுக்கு வாய்க்கிற ஆள்களும் சைத்தானாகவே இருக்கிறார்கள்.”\nஅதே நேரத்தில் லீ க்யாங் உறங்காமல் சைத்தானை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். இணையத்தில் ஆராய்ச்சி செய்ததில் ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அவற்றில் எத்தனை நிஜம், எத்தனை கற்பனை என்பதை அவனால் கணிக்க முடியவில்லை. ஒரு பாதி தகவல்களுக்கு எதிர்மாறாய் மறு பாதி தகவல்கள் இருந்தால் எத்தனை தகவல்கள் கிடைத்தாலும் அவை வீணாகவே அல்லவா இருக்கும்.\nஅந்த வீண் தகவல்களில் கூட மாராவின் அவதாரம் பற்றிய தகவல் ஒன்று கூட இருக்கவில்லை. புத்தரின் அவதாரம் மைத்ரேயன் பற்றி நிறைய இருந்தன. சில பேரை மைத்ரேயன் என்று சில காலக்கட்டங்களில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த ஆட்கள் யாரும் புத்தர் இடத்தை வரலாற்றில் பிடிக்கவில்லை. அதனாலேயே அவர்கள் மைத்ரேயனாக இருந்திருக்க முடியாது என்று பிற்காலம் முடிவு செய்திருக்கிறது. இன்றைய மைத்ரேயன் உண்மையா என்று எதிர்காலம் முடிவு செய்யும்... இல்லை... இல்லை.... லீ க்யாங் முடிவு செய்வான். அவன் அறிமுகப்படுத்துபவனே எதிர்காலத்திற்கு மைத்ரேயனாக அறிமுகமாவான். அதில் லீ க்யாங்குக்கு கடுகளவும் சந்தேகம் இல்லை.... இப்போதைக்கு அவன் யோசனை எல்லாம் மாராவின் அவதாரம் பற்றியதாக இருந்தது. அவன் பின்னால் இருக்கும் ரகசியக்குழு பற்றியதாக இருந்தது. மைத்ரேயனையாவது புகைப்படத்தில் பார்த்திருக்கிறான். முழுமையாக இல்லா விட்டாலும் ஓரளவாவது அவனைப் பற்றிய தகவல்கள் தெரியும். ஆனால் மாராவின் அவதாரம் மறைவிலேயே இருக்கிறான். மறைவாகவே இயங்கியும் வருகிறான். அதனால் அவனைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.\nசீன உளவுத்துறையின் முந்தைய தலைவர் சொன்னதை எல்லாம் யோசித்துப் பார்க்கையில் அவை ஈசாப் கதைகள் போல அவனுக்குப் பட்டது. கண்கட்டு வித்தை, காணாமல் போகும் குகை, அங்கு மாராவின் கோயில், அங்கு இரவில் கூடும் ரகசியக்கூட்டம் இதெல்லாம் அறிவுக்கு எட்டும் விஷயமாக இல்லை. ஆனால் ஒருவன் அந்தக் குகையைப் பார்த்திருக்கிறான். அதைக் காணாமல் இரவிலும் பகலிலும் தேடி இருக்கிறான். மறுபடி காண முடியாமல் அதிசயித்திருக்கிறான். இதெல்லாம் கூட போதையில் இருந்த போது அந்த இளைஞன் ஏற்படுத்திக் கொண்டிருந்த கற்பனையாக இருக்கலாம் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவன் சில வருடங்கள் கழித்து முன்பு பார்த்தவனை மறுபடி பார்த்ததும், பார்த்ததின் விளைவாக மர்மமான முறையில் இறந்து போனதும் கற்பனை அல்ல. நிஜம். இது நிஜமாக இருந்தால் முன்பு அவன் சொன்ன அனுபவம் பொய்யாய் இருக்க முடியாது.....\nஇப்போதும் கழுத்து திருகிய அந்தக் கண்சிமிட்டி மனிதன் என்ன ஆனான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் விழும் போது இருந்த சாட்சியாக இருந்த மனிதன் பாம்பு கடித்து இறந்து போனதும் இயல்பாக இல்லை.... முந்தைய சம்பவமும், இன்றைய சம்பவமும் கச்சிதமாகவே கையாளப்பட்டிருக்கின்றன. முன்பு நடந்தது பீஜிங்கில், இப்போது நடந்தது திபெத்தில். இரண்டுமே அவன் தேச எல்லைக்குள் தான்.... இதை எண்ணும் போது அவனுக்கு ஆத்திரமாக வந்தது. உளவுத் துறையின் கவனத்திற்கு வராமலே அவன் தேசத்திலேயே என்னென்னவோ நடக்கிறது....\nசம்யே மடாலயத்தில் அந்தக் கண்சிமிட்டி மனிதன் கோங்காங் மண்டப வாயிலில் பல இரவுகளில் இருந்தது காவல் காக்கத் தான் என்பதை அவனால் அனுமானிக்க முடிந்தது. அந்த இரவுகளில் மண்டபத்திற்குள்ளே போனதையும் யாரும் பார்க்கவில்லை, வெளியே வருவதையும் யாரும் பார்க்கவில்லை என்பதை வைத்து அதை அனுமானித்தவன், அப்படியானால் உள்ளே யாரோ அந்த வேளைகளில் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அனுமானித்தான். வெறும் சிலைகளைக் காவல் காக்க என்ன இருக்கிறது. அந்த வேளைகளில் உள்ளே இருப்பவர்கள் ஏதாவது வழிபாட்டில் இருந்திருக்கலாம். தீயசக்திகளின் பூஜைகள் நள்ளிரவிலேயே அதிகம் நடக்கின்றன.... அந்தப் பூஜை செய்யும் ஆட்கள் மடாலயத்திலேயே இருப்பவர்கள் ஒரு முறை கூட யார் கண்ணிலும் படவில்லை.... அந்த அளவு மிக கவனமாக இருந்திருக்கிறார்கள்.\nசம்யே மடாலயத்தில் இரவு நேரங்களில் கோங்காங் மண்டபத்தை வேவு பார்க்க ஏற்பாடு செய்ய அவன் வாங் சாவொவிடம் சொல்லி இருக்கிறான். ஆனால் இது வரை அந்தக்குழு காட்டிய சாமர்த்தியத்தைப் பார்க்கும் போது சில காலமாவது அந்த ஆட்கள் கோங்காங் மண்டபத்திற்கு வந்து செய்யும் நள்ளிரவுச் சடங்குகளை நிறுத்தி வைப்பார்கள் என்று அவனுக்குத் தோன்றுகிறது....\nலீ க்யாங் சிந்தனை ஓட்டத்தை நிறுத்தி கடிகாரத்தைப் பார்த்தான். காலை மணி ஐந்தரை. வாங் சாவொவுக்குப் போன் செய்தான். திபெத்தில் அடிக்கடி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுபவர்களை எல்லாம் தேடிப் பிடித்து உள்ளே ஏதாவது சிலையும், விஸ்தாரமான இடமும் உள்ள (ரகசியக்) குகையை யாராவது எப்போதாவது பார்த்திருக்கிறார்களா, அங்கு ஆட்களைப் பார்த்திருக்கிறார்களா, அங்கேயே வாழும் மக்களுக்கு அது போன்ற ஒரு குகையைத் தெரியுமா, அவர்கள் அங்கு வந���து போகும் ஆட்களைப் பார்த்திருக்கிறார்களா என்றெல்லாம் விசாரிக்கச் சொன்னான். அமானுஷ்யமான அனுபவங்கள் யாருக்காவது ஏற்பட்டிருந்தால் உடனடியாகத் தெரிவிக்கச் சொன்னான். இருக்கின்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு முதல் வேலையாக இதைக் கவனிக்கச் சொல்லி விட்டு ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.\nஅந்த விடியல் நேரத்தில் லாரி டிரைவரும், ஜீப் டிரைவரும் களைப்பை உணர ஆரம்பித்தார்கள். ஒடிசல் இளைஞன் மூன்று முறை முகத்தில் தண்ணீரை இறைத்து உறக்கத்தை விரட்டி இருந்தான். லாரிக்காரன் சாகசம் செய்வதை நிறுத்தி ஒரே வேகத்தில் போய்க் கொண்டிருந்தான். அந்த ஜீப் டிரைவர் சில வினாடிகளானாலும் இரண்டு சக்கரங்களில் பயணம் செய்து லாரியைத் தொடர்ந்தது இவனிடம் எந்த வித்தையும் பலிக்காது என்பதை அவனுக்கு உணர்த்தி இருந்தது.\nஅவர்களது நீண்ட நேரப் பயணத்தில் ஒரு போலீஸ் வாகனம் அவர்களைக் கடந்தது. லாரிக்காரன் முதலிலேயே அவர்கள் கண்ணில் பட்டு சோதனைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதனால் போலீஸ் அந்த லாரியைச் சோதனை இடவில்லை. ஜீப்பை நிறுத்தி ஒரு நிமிடத்தில் சோதித்து விட்டு விட்டார்கள். மறுபடியும் முன்பு போலவே அவர்கள் பயணம் தொடர்ந்தது.\nசில நிமிடங்களில் தூரத்தில் ஒரு உணவகம் தெரிந்தது. அங்கே சில வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. லாரிக்காரன் வேகத்தைக் குறைக்க ஆரம்பித்து அங்கே நிறுத்தத் தீர்மானித்தது போல் இருந்தது.\n” என்று ஜீப் ஓட்டி கேட்டான்.\n“அவன் நிறுத்தினால் நீயும் நிறுத்து. ஆனால் லாரி நம் பார்வையில் இருந்து விலகி விடக்கூடாது” என்று ஒடிசல் இளைஞன் சொன்னான். அங்கு ஏதாவது நடக்கலாம் என்று உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. கவனத்தைச் சிறிதும் சிதற விடக்கூடாது என்று ஜாக்கிரதையானான்.\nLabels: நாவல், புத்தம் சரணம் கச்சாமி\nமகாசக்தி மனிதர்கள் - 36\nஒரு மேன்மையான குருவுக்கு ஒரு உண்மையான சீடன் கிடைத்தால் இருவருமே பெரும் பாக்கியசாலிகளாகிறார்கள். அது அடிக்கடி நடக்கும் சம்பவம் அல்ல. லட்சங்களில் ஒரு ஜோடி அப்படி அமைந்தால் அதுவே பெரிய விஷயம். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரிக்கு பரமஹம்ச யோகானந்தர் சீடராக வாய்த்தது அப்படி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவமே.\nஆன்மிக உணர்வின் சிகரமாக மெய்ஞான நிலையை அடைய எத்தனையோ ஜென்மங்கள் ஒருவர் எடுத்து அதற்கான வழிகளில் பயணி���்து அதன் பலனாகப் பெறும் பேரானந்த அனுபவம் அது. வார்த்தைகளுக்கு எட்டாத அந்த பேரானந்த அனுபவத்தை ஒரு மேன்மையான குரு தகுதியுள்ள உண்மையான சீடனுக்கு ஒரு கணமாவது உணர்த்தி விட்டுப் போவதுண்டு. அப்படி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியும் தன் பிரிய சீடரான யோகானந்தருக்கு அந்த அனுபவத்தை ஒரு முறை ஏற்படுத்தினார்.\nயோகானந்தருக்கு தியானம் சரிவர சித்திக்காத ஒரு நாளில் அவரைத் தன்னருகே அழைத்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அவரது இதயப்பகுதிக்கு மேலே நெஞ்சில் லேசாக தட்ட யோகானந்தர் தன் உடலிலிருந்து திடீரென வெளிப்பட்டதாக உணர்ந்தார். பிரபஞ்சம் பிரகாசமயமாகி எல்லாரும் எல்லாமும் ஒளிமயமாக இருந்ததை அவர் கண்டார். சாதாரண புறக்கண்ணின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காட்சிகளையும் அகக்கண்ணால் மிகத் துல்லியமாகக் கண்டார். உடலோடு இருந்த போது முக்கியமாகவும், இன்றியமையாதவையாகவும் தோன்றிய எத்தனையோ விஷயங்கள் உடலில் இருந்து விடுபட்டிருந்த அந்த உணர்வு நிலையில் அர்த்தமில்லாதவையாகவும், முக்கியமில்லாதவையாகவும் தோன்றின. ஆனந்தத்தின் உச்சத்தில் இருக்க வைத்த அந்த நிலை சிறிது நேரம் நீடித்து மறைந்தது.\nஇந்த மேல் நிலை அனுபவத்தைத் தன் குருநாதரிடம் இருந்து பெற்ற யோகானந்தர் தன் குருவின் நிழலாக இருந்து மேலும் பலவற்றைக் கற்றுக் கொண்டார். குறிப்பாக தன்னடக்கமும், பணிவும் உயர்ந்தோருக்கல்லாமல் மற்றவர்களுக்கு வராது என்பதைக் குருவிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டார். அதற்கு ஒரு சிறிய நிகழ்வை உதாரணமாகச் சொல்லலாம்.\nஒருமுறை ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் தாயார் மகனைப் பார்த்து விட்டுச் செல்ல ஆசிரமத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் ஏதோ சொல்ல அதற்கு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி ஏதோ விளக்கம் சொல்ல அந்தத் தாய் “இந்த பிரசங்கத்தை எல்லாம் உன் சீடர்களிடம் வைத்துக் கொள். என்னிடம் வேண்டாம்” என்று ஆரம்பித்து நன்றாகப் பொரிந்து தள்ள சின்னப் பையன் போல தாய் திட்டுவதைச் சிறிதும் எதிர்த்துப் பேசாமல் கேட்டுக் கொண்டு நின்றதை யோகானந்தர் கண்ணாரக் கண்டார். எத்தனை பெரிய யோகியாக இருந்தாலும் தாயிற்குப் பிள்ளையாக அவர் அமைதியாக இருந்த காட்சியை யோகானந்தர் மிகவும் பெருமையுடன் எழுதியிருக்கிறார்.\nபிற்காலத்தில் துறவியாகி கிரியா யோகாவையும், இந்திய ஆன்மிகத்தையும் அமெர���க்காவில் பரப்ப பயணமான யோகானந்தர் தன்னுடைய குருவுடன் என்றும் தொடர்பிலேயே இருந்தார். 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலகாபாதில் கும்பமேளா நடக்க இருந்த சமயத்தில் யோகானந்தர் இந்தியா வந்து தன் குருவை செராம்பூர் ஆசிரமத்தில் கண்டார். அப்போது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி எண்பது வயதைக் கடந்திருந்தார். மிகவும் மெலிந்து பலவீனமாய் இருந்த போதும் ஞானத்திற்கே உரிய அமைதியோடு இருந்த குருவைக் காணும் போது யோகானந்தருக்கு மிகவும் பெருமையாக இருந்தது.\nஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் பிரிய சீடரிடம் தன் அந்திமக் காலம் வந்து விட்டதென்றும், தான் விட்டுச் சென்றிருந்த பணியை யோகானந்தர் சிரத்தையுடன் தொடர வேண்டும் என்பதைத் தெரிவித்தார். இனி செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன என்பதை மிகவும் விளக்கமாகவே யோகானந்தரிடம் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். அதைச் செவிமடுத்த யோகானந்தர் அப்படியே செய்வதாக உறுதியளித்தார். யோகானந்தர் கும்பமேளாவிற்குக் கிளம்பினார். அப்போது அவர் தன் குருவை உயிரோடு பார்ப்பது அதுவே கடைசி முறை என்பதை அறிந்திருக்கவில்லை.\nயோகானந்தர் கும்ப மேளாவிற்குப் போய் விட்டு செராம்பூர் ஆசிரமத்திற்குத் திரும்பிய போது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி பூரி ஆசிரமத்திற்குப் போய்விட்டிருந்தார். அவர் உடல்நிலை பூரி ஆசிரமத்தில் கவலைக்கிடமாக இருப்பதாகத் தந்தி வந்தது. உடனே பூரிக்கு யோகானந்தர் கிளம்பினார். ரயிலில் அவர் சென்று கொண்டிருக்கையில் திடீரென்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் உருவம் யோகானந்தரின் கண்ணெதிரே தோன்றியது. அவரது இருபக்கங்களிலும் ஒளிவெள்ளம் பாய்ந்திருந்தது.\nயோகானந்தர் அந்தக் காட்சி தெரிவித்த செய்தியை உணர்ந்து மிகுந்த துக்கத்தோடு கேட்டார். “எல்லாம் முடிந்து விட்டதா\nஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் உருவம் தலையசைத்தது. பின் மறைந்தது. உலகத்தில் எல்லோரையும் விட அதிகமாய், உயர்வாய் நினைத்த, நேசித்த குருவை இழந்த துக்கம் யோகானந்தரை ஆட்கொண்டது. ஆன்மிகத் தேடலில் சிறுவனாக சுற்றிக் கொண்டிருந்த போது அவரைக் காந்தமாக இழுத்த குரு பிறகு அவருக்குக் கற்றுக் கொடுத்தது தான் எத்தனை, காட்டிய அன்பு தான் எவ்வளவு அதை எல்லாம் எண்ணிப் பார்த்த போது துறவியானாலும் அவருக்கு அந்த இழப்பினைத் தாங்குவது சுலபமாக இருக்கவில்லை. பெருந்துக்க��்துடன் பூரி ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த யோகானந்தர் தன் குருவுக்குச் செய்ய வேண்டிய அந்திம கிரியைகளைச் செய்தார். பின்பும் குருவின் நினைவாகவே இருந்தார்.\nஇப்படி மீளாத் துக்கத்தில் ஆழ்ந்திருந்த யோகானந்தர் அமெரிக்கா திரும்பும் முன் மும்பை ஓட்டலில் ஆழ்தியான நிலையில் அமர்ந்திருந்த போது அவருக்கு மீண்டும் காட்சி அளித்தார் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி. இதை குரு மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியாகவே கருதி அதைப் பற்றி மிக விரிவாக யோகானந்தர் யோகியின் சுயசரிதையில் எழுதியிருக்கிறார். இது நடந்தது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி இறந்த நாளிலிருந்து சரியாகப் பத்தாவது நாளில்.\nஅந்த அறையே ஒளிமயமாகி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் பழைய உருவத்திலேயே அங்கு பிரத்தியட்சமாக வந்தது யோகானந்தருக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறி விட்டது. இது வெறும் காட்சியாக மட்டுமல்லாமல் உண்மையாக தொட முடிந்த உருவமாகவே குருநாதர் இருந்தது தான் யோகானந்தருக்குப் பேராச்சரியமாக இருந்தது. எல்லா சந்தேகங்களையும் குருவிடமே கேட்டு தெளிவு பெற்று வந்த யோகானந்தர், பூரி ஆசிரமத்தில் புதைத்த குருநாதர் மறுபடி அதே உருவம் பெற்று வந்ததெப்படி என்ற சந்தேகத்தை குருவிடமே கேட்டார்.\nபிரபஞ்ச அணுக்களில் இருந்து எதையும் பழைய வடிவிலேயே புதிதாக உருவாக்கலாம் என்று தெளிவுபடுத்திய ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி பின் நீண்ட நேரம் தன் ஆத்மார்த்த சீடரிடம் பேசிக் கொண்டிருந்தார்.\nஇறந்த பின் மனிதன் அடையும் நிலை, அவன் செல்லும் உலகங்கள் பற்றி எல்லாம் யோகானந்தர் ஆர்வமாகக் கேட்க, வாழ்ந்த போது விளக்கம் அளித்த விதமாகவே மாண்ட பிறகும் தன் சீடருக்கு விளக்கம் ஸ்ரீயுதேஷ்வர் கிரி அளித்தார்.\nகடைசியில் யோகானந்தர் “உங்கள் மரணத்தை என்னால் தாங்க முடியவில்லை” என்று துக்கத்துடன் சொன்ன போது “நான் எப்போது இறந்தேன்” என்று சீடரிடம் விளையாட்டாகக் கேட்ட ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி உண்மையில் வாழ்க்கையில் காண்பதெல்லாம் நீர்க்குமிழி கனவு நிலைகளே என்றும் அதனால் அவை கலைவது சகஜமே என்றும் ஆத்மாவுக்கு உண்மையில் மரணமில்லை என்றும் சீடருக்கு தெளிவித்து விட்டு மறைந்தார். குரு மரணம் குறித்த யோகானந்தரின் துக்கமும் அந்தக் கணத்திலேயே மறைந்தது.\nஞானாவதாரம் என்று எப்போதுமே தன் குருநாதரை யோகானந்தர் க��றிப்பிடுவார். அது போன்ற யோகிகள் குருநாதராகக் கிடைப்பது என்பது மிக அரிது. வாழும் போதும், மாண்ட பின்னும் யோகசக்தியின் பல அமானுஷ்ய நிலைகளை வாய்மொழியால் மட்டுமில்லாமல் சீடருக்கு நிதர்சனமாகவே ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி காட்டிச் சென்றிருப்பது விந்தையிலும் விந்தை\nஇனி அடுத்த யோகியைப் பார்ப்போமா\nநன்றி – தினத்தந்தி – 24.4.2015\nLabels: ஆழ்மன சக்தி, ஆன்மீகம்\nசீன உளவுத்துறையின் முந்தைய தலைவர் தொடர்ந்து சொன்னார். “அவன் எனக்குப் போன் செய்த போது மணி இரவு ஒன்பது. எங்கே அவனைப் பார்த்தாய் என்று நான் கேட்டதற்கு அவன் வீட்டருகே இருக்கும் ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தில் பார்த்ததாகப் பரபரப்புடன் பதில் சொன்னான். அது பற்றிய முழு விவரங்கள் சொல்லும்படி நான் சொன்னதற்கு மறுநாள் காலை நேரில் வந்து சொல்வதாகச் சொன்னான். அது மட்டுமல்லாமல் என்னை அழைத்துக் கொண்டு போய் ஆளையும் காண்பித்துத் தருவதாகச் சொன்னான். மறுநாள் காலையில் அவன் வரவில்லை. அவன் இறந்து விட்டதாகச் செய்தி மட்டும் தான் எனக்கு வந்தது”\nலீ க்யாங் நெற்றி சுருங்கக் கேட்டான். “எப்படி இறந்தான்\n“விபத்து. அதிகாலை நடைப்பயிற்சிக்குப் போனவனை ஏதோ வாகனம் இடித்து விட்டுப் போயிருக்கிறது. விபத்தைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. பிணத்தைப் பார்த்து விட்டு யாரோ போன் செய்திருக்கிறார்கள். அன்று இடிந்து போன என் நண்பர் இன்று வரை மீளவில்லை. ஒரு நடைப்பிணமாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்....” சொல்லும் போது அவர் குரலில் வருத்தம் இருந்தது.\nலீ க்யாங் கேட்டான். “விசாரணையில் துப்பு எதுவும் கிடைக்கவில்லையா\n“என்னிடம் இரவு ஒன்பது மணிக்கு அவன் பரபரப்போடு போன் செய்ததால் அவன் மாலைக்கு மேல் தான் அந்த ஆளைப் பார்த்திருக்க வேண்டும் என்று எண்ணி முந்தைய நாள் மாலையில் இருந்து அவனுடன் இருந்தவர்கள் எல்லாம் யார் என்று ஆரம்பித்து மறுநாள் காலையில் அவனை பார்த்த ஆட்கள் யார் என்பது வரைக்கும் ஆழமாகவே விசாரித்துப் பார்த்து விட்டேன். பயன் இருக்கவில்லை.... சாயங்காலம் ஆறு மணி வரை அவனுடன் அவன் நண்பன் ஒருவன் இருந்திருக்கிறான். அதற்குப் பின் அவன் வீடு திரும்பி இருக்கிறான். அப்படி வீட்டுக்கு வரும் போது அவன் அந்த ஆளைப் பார்த்திருக்க வேண்டும்.... ஆனால் அவன் அதற்குப் பின் போனில் பேசிய ஒரே ஆள் நான் தான். அவன் வீட்டில் அன்று யாரும் இருக்கவில்லை. அவர்கள் எல்லாம் ஒரு சுற்றுலாவுக்குப் போயிருந்ததால் வீட்டில் இவன் தனியாகவே இருந்திருக்கிறான். வீட்டில் ஆட்கள் இருந்திருந்தால் அவர்களிடம் இவன் கூடுதலாக ஏதாவது சொல்லி இருக்கலாம். எந்த அடுக்கு மாடி என்று சொல்லி இருந்திருக்கலாம். அவன் வீட்டைச் சுற்றி சுமார் இருபது அடுக்குமாடிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் யாராவது புதிதாகக் குடி வந்திருக்கிறார்களா என்று கூட விசாரித்துப் பார்த்து விட்டேன்.... சந்தேகப்படுகிற மாதிரி ஒருவர் கூடக் கிடைக்கவில்லை. அவன் வீட்டில் அவன் அறையிலும் போய் ஏதாவது தடயம் சிக்குகிறதா என்று தேடிப்பார்த்தோம். எதுவும் கிடைக்கவில்லை... தீர்க்க முடியாத வழக்குகளில் அதுவும் ஒன்றாகி விட்டது. அன்று உளவுத்துறையின் தலைவனாக நான் இருந்தும் கூட என் நண்பனின் மகன் கொலையாளியை என்னால் கண்டு பிடிக்க முடியாதது இன்று வரை எனக்கு உறுத்தலாகவே இருக்கிறது.....” கடைசி வாக்கியத்தைச் சொல்கையில் அவர் குரல் கரகரத்தது.\nலீ க்யாங் சொன்னான். “அவனிடம் அந்தக் கிழவர் சொன்னது போல அவர்கள் உயிரை எடுப்பதில் மிக வேகமாக இருந்திருக்கிறார்கள்....”\nஅவர் ஆமென்று தலையசைத்தார். லீ க்யாங் சொன்னான். “ஆனால் எனக்கு அந்தக் கிழவர் அவர்கள் கண்கட்டு வித்தை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது போல் சொன்னதில் உடன்பாடில்லை....”\nஅவர் அவனைக் கேள்விக்குறியோடு பார்த்தார். அவன் சொன்னான். “அந்தக் குகை வாசலில் ஒரு பாறையை உருட்டி வைத்து மறைத்திருந்தாலோ, அடர்த்தியான செடி கொடிகளை வைத்து மறைத்திருந்தாலோ யாரும் கண்டுபிடிப்பது கஷ்டம் தான்....”\nஅவன் அனுமானம் புத்திசாலித்தனமாகவே அவருக்குப் பட்டாலும் அவர் சொன்னார். “நான் முன்பே சொன்னது போல அவன் மலைகளுக்கும் காடுகளுக்கும் நன்றாகப் பழக்கமானவன். புத்திசாலியும் கூட. அதனால் அது போன்ற சின்னத் தந்திரங்களால் அவன் ஏமாந்து போயிருப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி இரவில் ஏமாந்து போயிருந்தாலும் அவன் மறுநாள் பகலில் போகையில் கண்டுபிடித்திருப்பான்.....”\nஅவர் சொல்வதை மறுக்க முடியா விட்டாலும் கூட லீ க்யாங்குக்கு இது போன்ற கண்கட்டு வித்தைகளை ஜீரணிப்பது கஷ்டமாக இருந்தது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து கொண்டு இது போன்ற சம்பவங்களை எப���படித் தான் நம்புவது\nஅவர் அவன் ஆரம்பித்த விஷயத்திற்கு வந்தார். “நீ ஆரம்பத்தில் சொன்ன சம்பவமும், நான் சொன்னதைப் போல தடயம் எதுவும் கிடைக்காத ஒன்றாக இருந்தால் அதற்குப் பின்னால் அந்தக் குழு இருக்கிறது என்று தாராளமாக நீ முடிவெடுத்துக் கொள்ளலாம்.”\nஅவன் என்ன முடிவெடுத்தான் என்பதை அவன் முகபாவனை மூலம் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மகா அழுத்தக்காரன் என்று மனதில் எண்ணிக் கொண்டார். அவன் அமைதியாக யோசிக்கையில் அவர் மனதிலும் பல யூகங்கள் வந்து போயின. திடீரென்று அவர் மனதில் ஒரு சந்தேகம் உதித்து அது விஸ்வரூபம் எடுத்தது.\n’அந்தக் குகைக் கோயிலில் அவர்கள் பேசிக் கொண்டதை யோசித்துப் பார்க்கையில் அவர்கள் சொன்ன மாராவின் அவதாரம் முன்பே பிறந்து பல வித்தைகள் கற்று புத்தரின் அவதாரமான மைத்ரேயனை வீழ்த்துவதற்காக காத்திருக்கிறது என்றால் பிற்காலத்தில் மைத்ரேயன் பிறப்பும் நிச்சயமாகவே இருக்க வேண்டும்..... அப்படியானால் பத்து வருடங்களுக்கு முன் மைத்ரேயன் பிறப்பு பற்றி எழுந்த பேச்சுகள் நிஜமாகவே இருக்க வேண்டும். அப்படியானால் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்த சில குழந்தைகள் மைத்ரேயனாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டது உண்மையல்ல. இப்போது மைத்ரேயன் உயிரோடு இருப்பதால் அந்த ரகசியக்குழுவின் இயக்கம் லீ க்யாங் கவனம் வரை வந்திருக்கிறதோ\nஅவர் மெல்ல அவனிடம் கேட்டார். “அப்படியானால் மைத்ரேயன் பிறப்பு பற்றி பத்மசாம்பவா சொன்னதாக அன்று எழுந்த பேச்சு கற்பனை அல்ல. சரி தானே”\nலீ க்யாங் ஆமோதிக்கவோ மறுக்கவோ செய்யாமல் வெற்றுப் பார்வை பார்த்தான். அவன் மறுக்காததே ஆமோதிப்பது போலத்தான் என்று நிச்சயித்த அவர் தொடர்ந்தார். “மைத்ரேயன் இருப்பது உண்மை தான். இல்லையா\nலீ க்யாங் கவனமாக வார்த்தைகளைக் கையாண்டான். “இப்போது மைத்ரேயன் என்று ஒருவனை ஆசான், தலாய் லாமா போன்றவர்கள் சொல்கிறார்கள் என்று பேச்சு ரகசியமாய் அடிபடுகிறது. அவன் நிஜமானவனா, நம்மைத் திசை திருப்ப அப்படி வதந்திகளைக் கிளப்புகிறார்களா என்பது தெரியாது...”\nஅவர் ஆசான் பெயரைக் கேட்டவுடனே ஒரு புன்னகை பூத்தார். “அந்தக் கிழவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா\nஅவனும் புன்னகை செய்து விட்டு ஆமாம் என்று தலையசைத்தான். ஆசான் பற்றிப் பேசும் போது யாருக்குமே முகத்தைக் கடுமையாக வை���்துக் கொள்ள முடிவதில்லை என்று எண்ணிய போது அவன் புன்னகை விரிந்தது. கிட்டத்தட்ட குறும்புக்காரச் செல்லப் பிள்ளையைப் பற்றி பெரியவர்கள் பேசும் போது ஏற்படும் உணர்வுக்கு இணையான உணர்வை ஆசான் ஏற்படுத்தி விடுகிறார்....\n“ஆசான் இப்போது எங்கே இருக்கிறார் லீ க்யாங்\n“யாருக்குத் தெரியும். அடிக்கடி காணாமல் போய் விடுவார்.....”\n“நீ... நீ பார்த்திருக்கிறாயா அந்த மைத்ரேயனை\n“தெரியவில்லை.... எங்கேயோ மறைந்திருக்கிறான். ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் அவனைக் கண்டுபிடிப்பேன்....” லீ க்யாங்கின் குரலில் அசாதாரண உறுதி இருந்தது.\nஅவர் பார்வை ஜன்னல் வெளியே தெரிந்த இருட்டில் சிறிது நேரம் தங்கியது. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவர் பின் லீ க்யாங் பக்கம் திரும்பினார். “லீ க்யாங், எனக்கு ஒரு உதவி செய்வாயா\n”சொல்லுங்கள் சார். என்னால் முடிந்ததாய் இருந்தால் செய்கிறேன்”\n“என்றாவது ஒரு நாள் நீ மைத்ரேயனைக் கண்டுபிடித்தால் எனக்கு அவனைக் காண்பிப்பாயா எனக்கு அவனை ஒரு முறை பார்க்க வேண்டும்.”\n’அந்த மைத்ரேயன் பற்றி நிறைய எதிர்பார்க்காதீர்கள். நேரில் பார்க்கையில் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட லீ க்யாங் அவரிடம் வெளிப்படையாகச் சொன்னான். “காண்பிக்கிறேன். ஆனால் அந்த மைத்ரேயன் நீங்கள் நினைப்பது போல புத்தரின் அவதாரம் தானா என்றெல்லாம் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.’\n”அது பரவாயில்லை. ஆசானும், தலாய் லாமாவும் மைத்ரேயன் என்று சொல்கிறவனைக் காண்பித்தால் போதும்....”\nலீ க்யாங் அவரிடம் மறைக்காமல் தன் வெறுப்பைத் தெரிவித்தான். “ஆசானும், தலாய் லாமாவும் என் எதிரிகள். அவர்கள் பூஜிக்கிற மைத்ரேயனையும் நான் அந்தப் பட்டியலிலேயே தான் சேர்ப்பேன். அதனால் நீங்கள் அவனைப் பார்க்கும் போது அவன் என் கைதியாகத் தான் இருப்பான் சார். அதுவும் பரவாயில்லையா\nஅவனைப் பற்றி நன்றாக அறிந்திருந்த அவருக்கு அவன் சொன்னது திகைப்பையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. அவர் அமைதி மாறாமல் “பரவாயில்லை” என்று சொல்லி விட்டு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார்.\nஅவன் விளையாட்டாகக் கேட்டான். “மைத்ரேயனை மட்டுமல்ல மாராவின் அவதாரம் என்று சொல்லப்படுபவனையும் நான் கண்டுபிடித்து சிறைப்படுத்துவேன். அவனையும் பார்க்க உங்களுக்கு ஆர்வமாய் இருக்கிறதா\n”சாக���ம் வரை நான் நிம்மதியாக இருந்து விட விரும்புகிறேன் லீ க்யாங். அதனால் சைத்தானின் பார்வையில் படுவதில் எனக்கு விருப்பமில்லை. சரி நீ கிளம்புகிறாயா” கேட்டு விட்டு அவர் எழுந்து நின்றார்.\nஅவன் சிரித்துக் கொண்டே கேட்டான். “சைத்தான் என்றால் பயமா ஏன் சார்\nஅவர் சொன்னார். “கடவுளிடமும், அவதார புருஷர்களிடமும் நாம் எப்படியும் இருக்கலாம். ஆனால் சைத்தானிடமும், அவன் வாரிசுகளிடமும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உனக்கும் சேர்த்துத் தான் சொல்கிறேன்”\nஒடிசல் இளைஞன் உறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டான். எதிரில் செல்லும் லாரி போய்க் கொண்டே இருந்தது. மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் லாரியின் பின் கதவு இடுக்கு வழியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிரமை அடிக்கடி அவனுக்கு ஏற்பட்டது. மைத்ரேயனின் பாதுகாவலன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பே லேசாய் கிலியை ஏற்படுத்தியது. அவன் என்னேரமும் லாரியின் பின் கதவைத் திறந்து ஜீப்புக்குள் குதித்து அவர்கள் கழுத்தையும் திருகி விடுவானோ என்று தோன்ற ஆரம்பித்தது. அவன் விஷ ஊசியைக் குத்திக் கொன்ற அவர்கள் இயக்க ஆளின் பரிதாப முகமும் நினைவுக்கு வர அவன் தன்னை அறியாமல் நெளிந்தான்.\nஅதை ஜீப் டிரைவர் கவனித்தான். அவனுக்கும் தொடர்ந்து வண்டி ஓட்டி சலிப்பேற்பட்டு விட்டது. அவன் ஒடிசல் இளைஞனிடம் சொன்னான். “அவர்களைப் பிடிக்க நான் ஒரு வழி சொல்லட்டுமா\n”பேசாமல் எதிரில் போகும் லாரியின் டயரைத் துப்பாக்கியால் சுட்டு ஓட்டையாக்கி லாரியை நிறுத்தி விட்டால் என்ன\nLabels: நாவல், புத்தம் சரணம் கச்சாமி\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஉலகப் பழமொழிகள் – 8\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ���ங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண ��ிளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/05/rip.html", "date_download": "2018-05-20T21:40:04Z", "digest": "sha1:DTWJ43GDZPWWQ6K5J76YE6KUDZMJUM7D", "length": 27598, "nlines": 509, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: RIP...!!", "raw_content": "\nவணக்கம். ஒரு சகாப்தம் நேற்றோடு வரலாற்றின் ஒரு நிரந்தர பக்கமாக உருமாறி விட்டது தனது ௮௨ -வது வயதில் ஜாம்பவான் ஓவியரான திரு.வில்லியம் வான்ஸ் அமரராகி விட்டார் தனது ௮௨ -வது வயதில் ஜாம்பவான் ஓவியரான திரு.வில்லியம் வான்ஸ் அமரராகி விட்டார் ௨௦௦௭ முதலே ஒய்வு நாடி பணிகள சகலத்துக்கும் விடை கொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் சிறியதொரு கிராமத்தில் குடியேறினார் ௨௦௦௭ முதலே ஒய்வு நாடி பணிகள சகலத்துக்கும் விடை கொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் சிறியதொரு கிராமத்தில் குடியேறினார் பார்க்கின்சன் எனும் வயோதிகம் சார்ந்த சுகவீனம் அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்திட - யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார் பார்க்கின்சன் எனும் வயோதிகம் சார்ந்த சுகவீனம் அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்திட - யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார் நேற்றைக்கு கதவைத் தட்டியது காலன் எனும் போது அந்த அழைப்பை ஏற்காது போக முடியுமா - என்ன \nபிரான்க்கோ பெல்ஜிய காமிக்ஸ் படைப்புலகின் மறக்க முடியா இந்த மாமனிதரை நமக்கு ௧௯௮௬ முதற் பரிச்சயம் - இரத்தப் படலம் வாயிலாக பின்நாட்களில் சில ப்ரூனோ பிரேசில் ; ரோஜர் சாகஸங்கள் ; ஒன்றிரு மார்ஷல் டைகர் சாகஸங்கள் வாயிலாக திரு.வான்சின் ஒவிய ஜாலங்களை நாம் பார்த்திருப்பினும் - அந்த XIII தொடரின் அசாத்தியமே நமக்கெல்லாம் திரு.வான்ஸ் அவர்களின் நீங்கா நினைவுகளாய் அமைந்து போயின பின்நாட்களில் சில ப்ரூனோ பிரேசில் ; ரோஜர் சாகஸங்கள் ; ஒன்றிரு மார்ஷல் டைகர் சாகஸங்கள் வாயிலாக திரு.வான்சின் ஒவிய ஜாலங்களை நாம் பார்த்திருப்பினும் - அந்த XIII தொடரின் அசாத்தியமே நமக்���ெல்லாம் திரு.வான்ஸ் அவர்களின் நீங்கா நினைவுகளாய் அமைந்து போயின இன்னும் ஒரு நூறு வெற்றித் தொடர்கள் வெளிவந்து, ஒரு நூறு அட்டகாச ஓவியர்கள் நம் முன்னே அணிவகுத்தாலும் , திரு வான்ஸ் நம்மில் ஏற்படுத்திய தாக்கங்களின் உயரத்தை வேறு யாருமே தொட்டிட முடியுமென்று எனக்குத் தோன்றிடவில்லை இன்னும் ஒரு நூறு வெற்றித் தொடர்கள் வெளிவந்து, ஒரு நூறு அட்டகாச ஓவியர்கள் நம் முன்னே அணிவகுத்தாலும் , திரு வான்ஸ் நம்மில் ஏற்படுத்திய தாக்கங்களின் உயரத்தை வேறு யாருமே தொட்டிட முடியுமென்று எனக்குத் தோன்றிடவில்லை \nஉங்களின் நினைவை நம்மிடையே போற்றும் விதமாய் உங்களின் படைப்புகளில், நாம் இதுவரை ரசித்திரா ஏதேனும் ஒன்றை ௨௦௧௯-ல் நிச்சயமாக வெளியிடுவோம் \nஃபிராங்கோ-பெல்ஜியன் காமிக்ஸ் உலகில் மிக மிக பிரசித்தி பெற்ற ஓவியர் வில்லியம் வான்ஸ் ( 82 ) நேற்று மரணமடைந்தார்.\nகாமிக்ஸ் வாசகர்களுக்கு இவரது மரணம் மிக பெரிய இழப்பு.\nசில ஆண்டுகளாக பார்கின்ஸன் நோயினால் அவதிப்பட்டுவந்த இந்த ஆற்றல் மிக்க மனிதர் அந்நோயுடனான தனது தொடர்பை இந்த மரணத்தின் மூலமாக துண்டித்துக் கொண்டுள்ளார்.\nஅவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்\nதிரு.வில்லியம் வான்ஸ் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nதூரிகையால் கற்பனை பாத்திரங்களுக்கு உயிரூட்டிய மாபெரும் கலைஞன்.\nகாமிக்ஸ் வாழுமட்டும் அன்னாரது பெயரும் நிலைத்து நிற்கும். காலன் தன் கடமையை சற்று தாமதமாக செய்திருந்தால் தன்னுடைய இரத்தப்படலம் படைப்பை பார்த்து பரவசபட்டிருப்பார்.அவரது ஆன்மா நிம்மதியாக துயிலட்டும்.\nசித்திரங்களை ரகிக்கத தெரியாத, சித்திரக்காரர்களைப் பற்றி அறியாத 10 வயதில் இரத்தப் படலத்தின் ஓவியங்களைப் பார்த்து வியந்தது காமிக்ஸ் வாசிப்பின் மறக்க இயலா தருணங்களில் ஒன்று்\nஏகாந்தமான கடலோரம், கடலலைகளிலிருத்து தெறிக்கும் நீர்த்திவலைகள், அந்த வீடு என கருப்பு வெள்ளையிலேயே அழிக்க இயலா அற்புதமான சித்திரங்களாக மனதில் பதிந்தவை.\nஅவர் துயில் கொள்ளப் போகும் வெளி அவரின் சித்திரங்களைப் போல அழகிய ஒன்றாக இருக்கும் என நம்புகின்றேன்.\nஇந்த ஜாம்பவானை அறிமுகப் படுத்தியமதற்கு எடிட்டர் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த ஆண்டு அவரின் மாஸ்டர் பீஸ் மறு பதிப்பாக வண்ணத்தில் வருவது மிகப் பொருத்த���ான ஒரு அஞ்சலியாக அமைந்துவிட்டது.\nஅவர் துயில் கொள்ளப் போகும் வெளி அவரின் சித்திரங்களைப் போல அழகிய ஒன்றாக இருக்கும் என நம்புகின்றேன்.\nஈடு செய்ய முடியாத இழப்பு.\nஇறப்பென்பது இன்னொரு துயில் என்று சொல்வார்கள்... மீண்டும் எழுந்து வாருங்கள் திரு. வில்லியம் வான்ஸ்..\n என்றும் நம் மனதில் வாழ்ந்திடுவார்\nRIP Mr. Vance...இனி செய்ய முடியா இழப்பு...\nதுயரத்தில் வாழும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.....\nஎனது இதயப்பூர்வமான அஞ்சலி ஒரு மாமனிதனுக்கு\nமாமனிதா்களின் இழப்பு மனதில் இனம்புாியாத ஒரு உணா்வை உண்டாக்கவே செய்கிறது\nகாமிக்ஸ்களை வெறும் பொம்மை புக்குகள் என்ற நிலையிலிருந்து உணர்வுப்பூர்வமாக சித்திரங்களால் சித்தரித்துக் காட்டிய ஜாம்பவான் - நிம்மதியாய் உறங்கட்டும் \nஎமன் ஒரு புது multi lingual comics project ஆரம்பித்திருக்கிராரோ\nஜாம்பவான் ஓவியரான திரு.வில்லியம் மற்றும் எழுத்தோவியர் திரு.பாலகுமாரன் அவர்களையும் ஒரே நாளில் அழைத்திருக்கிராரே\nபொன்னியின் செல்வன் என்றாலே ஓவியர் மணியம் அவர்கள் நினைவுக்கு வருவது போல் ரத்தபடலம் என்றாலே வான்ஸ்ஸ் அவர்கள்தான் நினைவுக்கு.. . வருகிறார்\nWillam Vance காமிக்ஸ் சரித்திரத்தில் தவிர்க்கமுடியாத பெயர்.\nஇந்த பெல்ஜிய தூரிகை கலை உள்ளவரை என்றும் வாழும் \nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான்களின் ஒருவரான வான்ஸின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று\nசித்திரக் கதை உலகிற்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 16 May 2018 at 19:09:00 GMT+5:30\nசித்திரக் கதை உலகிற்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு\nRIP உலக ஓவியருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\nபோன பதிவில் போட வேண்டிய பதில். 2019 இல் வண்ணத்தைக் குறைக்க வேண்டாம். நான் தமிழ் காமிக்ஸ் வாங்குவதே அது உலகத்தரத்தில் வருகிறது என்பதால் தான். இல்லா விட்டால் ஆங்கிலத்திலேயே வாங்குவேனே 24 இதழ்கள் போதும். அதனை விட ஒரு 3/4 ஸ்பெஷல் இதழ்கள் (300+ பக்கத்தில் ஒரு மூன்று, 600+ பக்கத்தில் - இரத்தப் படலம் போல ஒன்று). அது போதும். அந்த 24 இதழ்களில் 100 பக்க இதழ்கள் அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளலாம். இந்த ஒல்லிப்பிச்சான் centre stapler இதழ்கள் எனக்குப் பிடிக்கவில்லை.\nஅதுவே தான் அடியேன் வேண்டுவது...\nமகத்தான ஓவியக் கலையின் மாமேதை வில்லியம் வான்ஸ்ன் ���லை பங்களிப்பு வரைகதை உலகில் என்றும் நினைவு கூறும் சுவடுகளுடன் பதியப்பட்டிருக்கும்.ஆழ்ந்த வருத்தங்களும்,ஆத்மார்த்தமான அஞ்சலியும்.\nமகத்தான ஓவியக் கலையின் மாமேதை வில்லியம் வான்ஸ்ன் கலை பங்களிப்பு வரைகதை உலகில் என்றும் நினைவு கூறும் சுவடுகளுடன் பதியப்பட்டிருக்கும்.ஆழ்ந்த வருத்தங்களும்,ஆத்மார்த்தமான அஞ்சலியும்.\nவெள்ளை இளவரசியும் வேதாளனும் 17 May 2018 at 17:47:00 GMT+5:30\n3 மில்லியன் ஹிட்ஸ் நெருங்குகிறது. சென்ற மாதம் விடு பட்ட Tex WIller கதையினை - 3 மில்லியன் ஹிட் ஸ்பெஷல் ஆக வெளியிட்டால் என்ன \nஇந்த வரிசையில் இடம்பெற அந்த டெக்ஸ் கதை வெயிட் இல்லை ஜி.\n50ரூபாய்க்கு வரும் ஒரு சன்னமான இதழ் தான் அது.\n3M hitக்கு வெயிட்டா 3பக்கங்கள் கொண்டதாக அதாவது திரு வில்லியம் வான்ஸ்ஸின் கைவண்ணத்தில் உருவான3 பாக தொடரான Ringo மாதிரி, ஏன் இதையே போட நான் சிபாரிசு செய்கிறேன். ரொம்ப நாளா வெறும் விளம்பரத்தோடே இது இருக்க. சரியான ட்ரிபியூட் ஆகவும் இருக்கும்...\nசித்திர நாயகருக்கு சித்திர ரசிகர்களின் சார்பாக அஞ்சலி\nமுதன் முதலில் பெரிய சைஸில் வில்லியம் வான்ஸ் அவர்களின் சித்திர பிரம்மாண்டத்தை கண்ட நாள் முதல் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்.\nவிரைவில் வெளி வர இருக்கும் இரத்தப்படலம் வண்ண முழுத் தொகுப்பு அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கட்டும்.\nஎன்ன இன்னும் பதிவு வரலை.என்னாச்சு\nதளத்தில் யாரும் கண்டுக்கவே இல்லை.\nஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே\nஒரு படகு...ஒரு தீவு...ஒரு பயணப்பை...\n2017-ன் ஆண்டுச் சந்தா ஆன்லைனில்\nமுதல் பார்வையில் ஏப்ரலின் TOP \nஒரு படகு...ஒரு தீவு...ஒரு பயணப்பை...\nநமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களை ஆன்லைனில் வாங்கிட :\nநண்பர்களே, வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்த...\nநண்பர்களே, வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை...\nநண்பர்களே, வணக்கம். So far…so good என்பேன் நான் குறிப்பிடுவது ஆண்டின் துவக்க இதழ்களது செயல்பாடுகள் பற்றியே என்பது நிச்சயம் புரிந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ramprasathkavithaigal.blogspot.com/2014/01/blog-post_18.html", "date_download": "2018-05-20T21:12:04Z", "digest": "sha1:2XUETZ553RRRKNVGYYR2GOORXJHLICRC", "length": 12129, "nlines": 226, "source_domain": "ramprasathkavithaigal.blogspot.com", "title": "ராம்பிரசாத்: 'ஒப்பனைகள் கலைவதற்கே' தற்போது விற்பனையில்", "raw_content": "\nநான் சாய்ந்து நீளும் நானலில், அழகாய் ஏமாற்றும் கானல் நீரில், தன்னைத்தானே முந்தும் அலைகளில், வீழ்ந்தாலும் அழகாய் வீழும் நீர்வீழ்ச்சிகளில், செங்கல் காடுகளில் கொட்டாத மழையில், வனங்களில் கருக்கும் மேகங்களில் பாடங்கள் கற்பவன். இயற்கை என் முதல் ஆசான்.\n'ஒப்பனைகள் கலைவதற்கே' தற்போது விற்பனையில்\n'ஒப்பனைகள் கலைவதற்கே' தற்போது விற்பனையில்\nஎனது நாவல் தொகுதி 'ஒப்பனைகள் கலைவதற்கே' தற்போது விற்பனையில் உள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பகம் ஸ்டால் 491 & 492 ல் கிடைக்கிறது.\nஇந்த மிக முக்கியமான நாவலினை நண்பர்கள் அனைவரும் வாசித்து, உங்கள் கருத்துக்களை இங்கே பகிறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஎனது நாவலை வாங்க விரும்பும், புத்தகக் கண்காட்சிக்கு நேரில் வர இயலாதவர்கள் ரூ.180 + புத்தகத்தை உங்கள் வீட்டிற்கு அனுப்புவதற்கான கூரியர் சர்வீஸ் தொகையை கீழ்க்காணும் எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவிட்டு Transaction Reference Number ஐ எனது ramprasath.ram@googlemail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் விலாசத்துடன் அனுப்பலாம்.\nபுத்தகம் உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.\nகாவ்யா பதிப்பகத்தாரையும் அணுகலாம். அணுகவேண்டிய முகவரி:\nஎனது நாவல் தற்போது விற்பனையில் : மேலும் விபரத்திற்கு மேலே உள்ள நாவல் படத்தை சுட்டவும்\nகணையாழி (பிப்ருவரி 2018) இதழில் எனது கவிதை\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 11\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 10\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 8\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 9\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 7\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 6\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 5\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 4\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 3\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 2\nகணையாழி செப்டம்பர் 2017 இதழில் எனது கவிதை\n01.12.2016 கணையாழி - \"நியூட்டனின் ஆப்பிள்\" கவிதை\nபிழைகளின் முகம் - கணையாழியில் எனது கவிதை\nகணையாழி (செப்டம்பர் 2015) இதழில் எனது கவிதை\n16.08.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n31.05.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n3-மே-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n26-04-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n23-03-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n15.02.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n30.11.2016 ஆனந்த விகடனில் எனது கவிதை\n21.09.2016 ஆனந்தவிகடனில் எனது கவிதை\n26.10.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n14.10.2015 ஆனந்த விகடனில் எனது கவிதை\n28.09.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\nகுங்குமம் (14-10-2016) இதழில் எனது கதை\nகுங்குமம் (27.06.2016) இதழில் எனது ஒரு பக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை-2\nகுங்குமம் 08-02-2016 இதழில் எனது குறுங்கதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் கவிதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை\nகுங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை\nகுங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (9.7.2012) வார இதழில் என் சிறுகதை\nராணி முத்து (01.07.2015) இதழில் எனது சிறுகதை\nராணி (4.11.2014) இதழில் எனது ஒரு நிமிடக் கதை\nராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை\nராணி முத்து (01.10.2014) இதழில் எனது கவிதை\nராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை\nராணி வார இதழில் என் க‌விதை\nராணி (2.12.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (8.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (22.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (15.4.2012) வார இதழில் என் க‌விதைக‌ள்\nராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை\nகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை\n07.01.2018 கல்கி இதழில் எனது சிறுகதை \"யானை உருக்கொ...\nகல்கி 24.05.2015 இதழில் எனது கவிதை\nதமிழ் ஆங்கில இலக்கியம், கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுநாவல், நாவல், விமர்சனம், சினிமா, புத்தகங்கள\nஎனது 'ஒப்பனைகள் கலைவதற்கே' நாவல் - விமர்சனம் - ஷைல...\n'ஒப்பனைகள் கலைவதற்கே' தற்போது விற்பனையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-05-20T21:41:27Z", "digest": "sha1:GR5USHNEKH2SZJP5Y7WLREKE2CBUV2MQ", "length": 3080, "nlines": 93, "source_domain": "tamilblogs.in", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஆசிரியரைப் போற்றியவர் « Tamil Blogs - பதிவு திரட்டி 1", "raw_content": "\nகரந்தை ஜெயக்குமார்: ஆசிரியரைப் போற்றியவர்\nஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபிளுக்குக்\nகிடைக்கும் மரியாதை, ஆசிரியருக்குக் கிடைப்பதில்லை\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்: 41. நான் வாழ்க\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: 2. ஒரு தபால்காரர் ஒய்வு...\nதிருக்குறள் கதைகள்: 157. வஞ்சம் தீர்க்க ஒரு வாய்ப்பு\nதிருக்குறள் கதைகள்: 6. கடவுளின் சொத்து\nதிருக்குறள் கதைகள்: 4. நீங்கள் எந்தக் கட்சி\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/06/blog-post_20.html", "date_download": "2018-05-20T21:32:06Z", "digest": "sha1:TGSOYOVAXFOYSJQZHQH7KCO26T5UCZ7N", "length": 6168, "nlines": 136, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: எழுத்தின் நடனம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஉத்தரைக்கு பிருகந்நளை கற்றுத்தரும் நடன வகுப்பு முக்தன் அழைத்ததும் அவள் கதவைத் திறக்கும்போதே தொடங்கிவிடுகிறது. எதையும் காட்சிப்படுத்த, வேறெந்த ஊடகத்தின் துணையும் இல்லாமல் மொழியால் முடியும் என்பதை இதுவரை வெண்முரசு மெய்ப்பித்து வந்தது.\n'You should see the music and hear the dance\" - அலர்மேல்வள்ளி தன் குரு சொன்ன ஆப்த வாக்கியமாக இதை எப்போதும் சொல்வார். இன்று எழுத்தை நடமிடவைக்க முடியும் என்றும் நடனத்தை எழுத்தாக்க முடியும் என்றும் மெய்ப்பித்து புலன்மயக்குக்கு புதிய சான்றொன்றை படைத்திருக்கிறீர்கள்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசும் ஆரிய திராவிட பிரிவினையும்\nஅவதார கணக்கில் இரமன் ஏன் இல்லை\nநீர்க்கோலம் – ஆக்கிய காதலாள்\nநீர்க்கோலம் – கலியை வென்றவள்\nநீர்க்கோலம் - காய்ந்த வாகை நெற்றுகள்\nவெண்முரசு வாசிப்பனுபவம் : யோகேஸ்வரன் ராமநாதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=653046", "date_download": "2018-05-20T21:29:50Z", "digest": "sha1:AQQM4QVQEVZWQWAMVATGXILQA3KSH43H", "length": 28539, "nlines": 344, "source_domain": "www.dinamalar.com", "title": "No Asian Athletics Championships in the Tamil Nadu Chief Minister Jayalalithaa announced | ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு\nஎடியூரப்பா முதல்வராவதில் குழப்பம் 158\nகுமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி: பாஜ ஆட்சி ... 207\nஆட்சியமை��்க உரிமை கோரினார் எடியூரப்பா 84\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nசென்னை:\"\"இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை, தமிழகத்தில் நடத்துவதை, அரசு ஒரு போதும் ஏற்காது. எனவே, இப்போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்பட மாட்டாது,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇதுவரை, டில்லியில் மட்டுமே நடத்தப்பட்டு வரும், ஆசிய தடகளப்÷ பாட்டியை, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் நடத்துவது என, முதல்வர் ஜெயலலிதா கடந்தாண்டு அறிவித்தார். சென்னையில், போட்டிகளை நடத்துவதற்கு, நேரு விளையாட்டரங்கமும், வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டு கிராமம் அமைப்பதற்கு, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தின் ஒரு பகுதியும் தேர்வு செய்யப்பட்டன. இப்போட்டிகளுக்காக, 40 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.போட்டிகள், ஜூன் மாதம், 2 ம் தேதிமுதல், 7ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.\nஇந்நிலையில், இலங்கை வீரர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொள்வர் என்பதால், போட்டிகளை நடத்தமுடியாது என முதல்வர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஇலங்கையில், சர்வதேச போர் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, இலங்கைத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில், சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என பிரகடனப் படுத்த வேண்டும்.இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇது மட்டுமின்றி, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகம் உட்பட இந்தியாவில் எங்கும், பயிற்சியளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதினேன். இலங்கையைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள், நட்பு அடிப்படையிலான போட்டியில் கலந்து கொள்ள, சென்னை வந்தனர்.\nஅவர்களை தமிழகம் வர அனுமதியளித்த, மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்ததுடன், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டியும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டேன்.இருப்பினும்,\" செவிடன் காதில் ஊதிய சங்கு போல்' தமிழக கோரிக்கைகள் அனைத்தும், மத்திய அரசில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரபாகரன் மகன் என்ற ஒரே காரணத்திற்காக, 12 வயது சிறுவன் பா���ச்சந்திரனை, இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளியது, மாபெரும் போர்க்குற்றம்.\nஇலங்கை அரசின், மனிதாபிமானமற்ற செயல்களை, கருத்தில் கொண்டு, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி, தண்டனை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇலங்கை அரசு, அங்குவாழும் தமிழர்களுக்கு எதிராக, தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் ஜூலை மாதம் சென்னையில் நடக்க இருக்கும், 20 வது ஆசிய தடகள போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்றால், அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும்.இதனால், இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்கும்படியும், சிங்கப்பூரில் உள்ள, ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலருக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலரால், கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.\nஇதன் மீதான நடவடிக்கை குறித்து, தமிழக அரசிற்கு தெரிவிக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது நாள் வரை, ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எவ்வித பதிலும், தமிழக அரசிற்கு கிடைக்கப்படவில்லை.இந்நிலையில், இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை, தமிழகத்தில் நடத்துவதை, அரசு ஒரு போதும் ஏற்காது; தமிழர்களும் ஏற்கமாட்டார்கள். எனவே, இந்தாண்டு ஜூலை மாதம் நடக்கஉள்ள, ஆசிய தடகளப் போட்டிகள், தமிழக அரசால் நடத்தப்பட மாட்டாது.இப்போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால், வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு, ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலர், தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநல்ல மழை பெய்ய வேண்டி ரெங்கநாதர் தரிசனம்; முதல்வர் ... மே 20,2018\nஅரபிக்கடலில் புதிய புயல், 'மேகுனு' மீனவர்கள் ... மே 20,2018\nகாவிரி பிரச்னையில் போராடி வெற்றி: முதல்வர் பெருமிதம் மே 20,2018\nஎடியூரப்பா பதவியேற்றது சரியான முடிவல்ல: ரஜினி மே 20,2018\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅனைத்து தமிழர்களுக்கு விடிவு காலம் தமிழக முதல்வரால்தான் கிடைக்கும்.\nகூடல்நகர் வெ இராசா இராமன் - சென்னை,இந்தியா\nஎல்லாம் சரி. பல லெட்சம் கோடி தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த கருணாநி��ியுடன் தமிழக கட்சிகள் அரசியல் கூட்டு வைக்கலாமா அவர்கள் அரசியலில் இருந்து தனிமை படுத்த படுவது எப்போது\nசிலோன் தமிழரும் அந்த போட்டியில் வருவார்கள் அல்லவா இந்த தடையால என்ன லாபம் \nஇந்தியாவின் முதுகெலும்ம்புல்ல ஒரு அரசியல் தலைவர் தமிழக முதல்வர் மட்டுமே. இவர் ஆணாகவும் மு.க பெண்ணாகவும் பிறக்க வேண்டியவர்கள். இதே மு.க வாக இருந்திருந்தால் இலங்கை அரசாங்கம் செய்த தவறுக்கு விளையாட்டு வீரர்கள் என்ன செய்வார்கள் என்று கூறுவார். ராஜபக்சே வந்தால் அவரை கோப படுத்தாதீர்கள் என்று கூறுவார். இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையே என் கொள்கை என்று கீழ்த்தரமாக பேசுவார்.ஆட்சில் இருக்கும்போது இவர் கூறிய வார்த்தைகள்தான் இவை எல்லாம். ஆனால் எதிர் கட்சியில் இருக்கும்போது. தனி தமிழ் ஈழம் என்ன தனி தமிழ் நாடே வாங்கி கொடுக்கிறேன் என்று வாய் உதார் விடுவார். ராஜபக்சேவுக்கு இருக்கும் அதே பங்கு இந்த மு.க வுக்கும் இன படு கொலையில் பங்கு உண்டு.\nதமிழக முதல்வரின் இந்த முடிவு துணிச்சலானது. வரவேற்கப் பட வேண்டிய ஒன்று\nஉண்மைலேயே தமிழக அரசின் இந்த நடவடிக்கை நல்ல முடிவு. பாலச்சந்திரன் போட்டோ பார்த்த பின்பு எந்த மனிதனுக்கும் மனம் மாறும். 12 வயது குழந்தை கொள்ளும் மனம் கொண்ட கொடுரேம் வன்மையாக கண்டிக்க வேண்டிய செயல்.\nஇன்னைக்கு தமிழ்நாடு கஜானா (காலியாக) இருக்கும் நிலைமையில், \"ஆசிய தடகள போட்டிகள் எல்லாம் நடத்த தமிழ்நாடுக்கு வக்கில்லை\" , என்பதை அம்மா மறைமுகமாக சொல்லுவதை அறியாத மண்டுகள் ஆஹா ஒஹோ என புகழ்வது சிரிப்பாக உள்ளது\nஇலங்கை ஆசியாவில்தான் உள்ளது என்பது விளையாட்டு போட்டிகளை பெருமையோடு அறிவித்தபோது முதல்வருக்கு தெரியாதது விந்தையகுள்ளது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_334.html", "date_download": "2018-05-20T21:19:31Z", "digest": "sha1:7TKFOIOXCA5U7WTHMBQKSALYXOBXGL43", "length": 8088, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "காவிரி உரிமையை முழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம். தாம்பரத்தில் கூடுவோம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்பு இணைப்புகள் / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / காவிரி உரிமையை முழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம். தாம்பரத்தில் கூடுவோம்\nகாவிரி உரிமையை முழங்கும் மாபெர��ம் பொதுக்கூட்டம். தாம்பரத்தில் கூடுவோம்\nதமிழ்நாடன் April 07, 2018 சிறப்பு இணைப்புகள், சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nஉச்சநீதிமன்றம் சொன்ன 177.25 டி.எம்.சி என்பதை நாம் ஏற்க முடியாது. கர்நாடகா சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதற்கு முன்பாக நமக்கு வந்து கொண்டிருந்த 378 டி.எம்.சி யே நமது உரிமை.\nதமிழனுக்கு துரோகம் இழைக்கும் இந்திய அரசிடமிருந்து உரிமையினை மீட்க திரள்வோம்.\nவிவசாயிக்காக திரண்டு வா தமிழா\nஏப்ரல் 7, சனி மாலை 5 மணி,\nசண்முகம் சாலை, தாம்பரம் ( பேருந்து நிலையம் அருகில்)\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவே��்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/28_17.html", "date_download": "2018-05-20T21:21:06Z", "digest": "sha1:EPHGTR6WCFQJZZOFAH6D422PDSXDYGFO", "length": 9104, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / 28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி\n28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி\nடாம்போ May 17, 2018 இலங்கை\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த நடவடிக்கை காரணமாக 28 ஆயிரத்து 589 முப்படைகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஇராணுவத்தின் 23,962 பேரும் கடற்படையின் 1,160 பேரும், விமானப் படையின் 443 பேரும், காவல்துறையில்; 2,568 பேரும், சிவில் பாதுகாப்புப் படையின் 456 பேரும், உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறாகப் பெறப்பட்ட வெற்றியை, குறுகிய நோக்கத்துக்காகவும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவும் பயன்படுத்தக் கூடாதெனவும்;, இராணுவத் தளபதி, தனது அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவுகூர்வதற்காக, இராணுவத்தினரால் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஜனாதிபதி தலைமையில், நாளை மறுதினம் (19), தேசிய இராணுவ ஸ்தூபிக்கு அருகில், தேசிய போர் வீரர்கள் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படுமெனவும் அன்றைய தினமே, களனி ரஜமஹா விகாரையில், ஆலோக்க (விளக்கு) பூஜையொன்றும் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t38873-topic", "date_download": "2018-05-20T21:39:16Z", "digest": "sha1:F525SH7Z3ZUX3UWY7M637JJIQDYQ35ZN", "length": 8622, "nlines": 132, "source_domain": "www.thagaval.net", "title": "இந்திய கிச்சடி உணவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையு��ன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஇந்திய கிச்சடி உணவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஇந்திய கிச்சடி உணவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது\nஇந்திய கிச்சடி உணவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்\nபெறுகிறது.இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து மக்களாலும்\nவிரும்பி உண்ணப்படும் உணவான கிச்சடியை இந்தியாவின்\nபிரபல உணவாக உலகளவில் புகழ்பெற செய்ய வேண்டி\n918 கிலோ கிச்சடி தயார் செய்யப்பட்டது.\nஇச்சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறது.\nடில்லியில் இன்று (நவ., 4) உலக சாதனைக்காக 918 கிலோ கிச்சடி\nதயாரிக்கப்பட்டது. 1000 லிட்டர் கொண்ட கடாயில் கிச்சடி\nதயாரிக்கப்பட்ட இந் நிகழ்ச்சியை மத்திய உணவு பதப்படுத்துதல்\nசமையல் கலைஞர் சஞ்சீவ்கபூரின் தலைமையில் ஏராளமான\nசமையல் கல��ஞர்கள் குழு கிச்சடியை தயாரித்து உலக சாதனை\nகின்னஸ் சாதனை புத்தகத்தில் கிச்சடி இடம் பிடித்ததை தொடர்ந்து\nபஞ்சாப் மாநிலத்தில் உள்ள அக்ஷயபாத்ரா அமைப்பிடம் கிச்சடி\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_5040.html", "date_download": "2018-05-20T21:43:51Z", "digest": "sha1:GXWOG3XD3CWSHZ3XTJQX2JZ5UQSR3VEP", "length": 3865, "nlines": 28, "source_domain": "www.anbuthil.com", "title": "இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் இணையம்,, - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome general இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் இணையம்,,\nஇலவசங்களை அள்ளிக் கொடுக்கும் இணையம்,,\nபொருட்களை தூக்கி எரியாமல் யாருக்காவது இலவசமாக கொடுக்க நினைத்தால் அதற்கான இணைப்பு பாலமாக விளங்ககூடிய இணையதளமாக யாகிட் அமைந்துள்ளது.\nஇந்த பிரிவில் முன்னோடியான பிரிசைக்கிள் வகையை சேர்ந்தது என்றாலும் யாகிட் மேலும் ஒரு கொடுக்கல் சேவை என்ற அலுப்பை ஏற்படுத்தாமல் இருக்கிறது. அதற்கு காரணம் எளிமை மற்றும் பயன்பாட்டுத்தன்மை.\nஇந்த தளம் செயல்படும் விதம் மிகவும் எளிதானது. கொடுக்க விரும்புகிறவர்கள் கொடு பகுதியில் தாங்கள் பெற விரும்பும் பொருள் பற்றி குறிப்பிட்டால் போதுமானது. பொருட்களை பெற விரும்புகிறவர்கள் தங்களுக்கு தேவையான பொருள் பட்டியலிடப்பட்டுள்ளதா என்று தேடி பார்த்து கொள்ளலாம்.\nஉலகலாவிய தளம் என்பதால் இணையவாசிகளின் இருப்பிட நகரத்தின் அருகாமையில் பட்டியலிடப்படுள்ள பொருட்களே காட்டப்படுகின்றன. எந்த எந்த நகரங்களில் இருந்து விஜயம் செய்கின்றனரோ அந்த நகரின் அருகாமையில் தரப்படும் பொருட்களை பெறலாம்.\nஇப்போது தான் துவக்கப்பட்டுள்ள தளம் என்பதால் பெரிய அளவில் பரிமாற்றங்கள் இல்லை. ஆனால் நமக்கு பயன்படாதது யாருக்கேனும் பயன்படட்டும் என்னும் கருத்தின் அடிப்படையில் பிறருக்கு கொடுப்பதை ஊக்குவிக்கும் உயர்ந்த நோக்கம் கொண்ட தளம் என்பதால் இது பிரபலமானால் நன்றாக இருக்கும்.\nஇலவசங்களை அள்ளிக் கொடுக்கும் இணையம்,, Reviewed by அன்பை தேடி அன்பு on 3:46 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaichokkar.blogspot.com/2009/06/3.html", "date_download": "2018-05-20T21:36:09Z", "digest": "sha1:4QXXEMAY6M6CCXXFBKNXHJU3OXN24QVO", "length": 90350, "nlines": 322, "source_domain": "nellaichokkar.blogspot.com", "title": "நெல்லைச்சொக்கர்: அஞ்சு தேரோடும் அழகான நெல்லை", "raw_content": "\nசெவ்வாய், 30 ஜூன், 2009\nஅஞ்சு தேரோடும் அழகான நெல்லை\nதேர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 ஊர்கள்தான். இந்த 3 ஊர்த் தேர்கள்தான் தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே அதிக உயரமும் அகலமும் எடையும் கொண்டவை.\n‘திருவாரூர் தேரழகு’, ‘ஊர் கூடித் தேரிழுத்தல், ,தேரை இழுத்துத் தெருவில் விட்டால் போலே’ ஆகிய பழமொழிகள் தேரோடு தொடர்புடையவை. இதிலிருந்தே தமிழக மக்கள் வாழ்வில் தேர் எவ்வளவு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.\nதேர் பற்றிய செய்திகள் தொல்காப்பிய காலத்திலிருந்தே கிடைக்கின்றன.\n‘தேரும் யானையும் குதிரையும் பிறவும்\nஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்பர்’ (தொல்.பொருள்.மெய்ப். 17)\nஎனத் தொல்காப்பியம் பண்டைய தமிழர் தேர் முதலியவற்றை போக்குவரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குறிக்கிறது.\nவெற்றி பெற்ற மன்னனை வாழ்த்தி தேரின் முன்னும் பின்னும் ஆடுவதாகிய முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை எனும் ஆடல்கள் நிகழ்ந்ததாக\n”தேரோர் வென்றகோமான் முன்தேர்க் குரவையும்”,\n” ஒன்றிய மரபில் பின்தேர்க் குரவையும்”\nஎனத் தொல்காப்பியப் பொருளதிகாரம் புறத்திணை இயலிலும்,\n“முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்திப்\nபின்தேர்க் குரவை பேயாடு பறந்தலை” (வஞ்சிக்காண்டம்.கால்கோட்காதை.240,241)\nஎன சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவனின் படைகள் பொருது வென்ற போர்க்களத்தை வர்ணனை செய்யும் இடத்திலும்,\nபுறப்பொருள் வெண்பா மாலையில் தும்பை வாகை ஆகிய இரண்டு படலங்களிலும் குறிப்பிடப்படுகின்றன.\nஇளஞ்சேட்சென்னி என்ற சோழ அரசனுக்கு ‘உருவப் பல் தேர்’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவனிடம் பல்வேறு உருவங்களில் அமைந்த பல தேர்கள் இருந்தமையால் அவன் அவ்வாறு சிறப்பிக்கப் பட்டான். அவன் தேரில் வரும்போது பொலிவோடும் வலிவோடும் காட்சி தருவான் என்று பரணர் புகழ்கின்றார்.\nகடையெழு வள்ளல்களில் ஒருவனான பாரி முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த செய்தியை நாம் அறிவோம்.\nமனுநீதிச் சோழன் பசுவின் கன்றைக் கொன்ற பாவத்திற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியை நிலைநாட்டினான் என சிலம்பும் பெரியபுராணமும் கூறுகின்றன.\nராமனின் தந்தை 10 திசைகளிலும் தேரினைச் செலுத்தும் திறம் பெற்றிருந்ததால் ‘தசரதன்’ என்று அழைக்கப்பட்டான்.\nஇறைவன் தேவர்கள் அமைத்துக் கொடுத்த தேர் ஏறி திரிபுரங்களைத் தீயெரித்து அருளினார் என 2 இதிகாசங்களும், சங்க இலக்கியங்களும் பன்னிரு திருமுறைகளும் பலபடியாகப் போற்றுகின்றன.\n96 வகை சிற்றிலக்கியங்களுள் பிள்ளைத் தமிழும் ஒன்று. அதில் ஆண்பாற் பிள்ளைத் தமிழில் சிறுதேர்ப் பருவம் இடம்பெறுகிறது.\nஅப்பரடிகள் குறிக்கும் கோயில் வகைகளுள் ‘கரக் கோயில்’ என்பதுமொன்று. இக்கோயில்கள் தேர் வடிவில் அமைந்திருக்கும். அப்பரடிகள் காலத்தில் கடம்பூர்த் திருக்கோயில் இவ்வகையைச் சேர்ந்ததாக இருந்ததை அவர் தேவாரத்தால் நாம் அறிகிறோம்.\nகி.பி.12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தேர் வடிவில் கோயில்கள் அமைப்பது பெருகியது. தாராசுரம் கோயிலை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.\nநால் வகைக் கவிகளுள் ஒன்றான சித்திர கவியில் தேர் போல செய்யுள்களை வடிவமைப்பது ‘ரத பந்தம்’ எனப்படும்.\nஇவற்றிலிருந்து கால்ந்தோறும் தேர் பெற்றிருந்த முக்கியத்துவத்தை நாம் அறிய முடிகிறது.\nகி.பி. 5 ஆம் நூற்றாண்டில் களப்பிரர்களின் வீழ்ச்சிக்குப் பின் தமிழகத்தில் சமண பௌத்த மதங்கள் ஆட்டம் காணத் துவங்கின. அப்பரடிகள், ஆளுடைய பிள்ளையார் ஆகிய அருளாளர்கள் தோன்றி பாரத, தமிழகப் பண்பாட்டிற்கு முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட அந்த மதங்களை வென்று சனாதன தர்மமாகிய சைவ நெறியை எழுச்சியுறச் செய்தனர்.\nஇதனால் நாடெங்கும் ஏற்கெனவே இருந்த கோயில்களோடு மேலும் பல கோயில்கள் தோன்றின. எல்லாக் கோயில்களிலும் சீரும் சிறப்புமாக திருவிழாக்கள் கொண்டாடப் பட்டன. இத்திருவிழாக்கள் மூலம் மக்களிடையே உற்சாகமும் இறையுணர்வும் பெருகின.\nஇதற்காகவே அப்பரடிகளும் ஆளுடைய பிள்ளையாரும் கோயில் கோயிலாகச் சென்று பாடி மக்களை பக்தி நெறியில் ஈடுபடுத்தினர்.\nகோயில்கள் தோறும் விழாக்கள் கோலாகலாமாகக் கொண்டாடப் பட்டதனை தேவாரப் பாடல்கள் குறிக்கின்றன. அட்டமி விழா, திருவாதிரை விழா, மாசி மக விழா, தைப்பூச விழா, பங்குனி உத்திர விழா, திருக்கார்த்திகை விழா ஆகியன நடைபெற்றன.\nஇவற்றோடு ஆரூர், தில்லை முதலிய கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றதை,\n‘ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே’\n‘தேரினார் மறுகில் திருவாரணி தில்லை’,\n‘தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம் பயிலும் திருவையாறே’\nஎ�� திருஞான சம்பந்தரும் அருளிச் செய்கின்றனர்.\nகி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணி பாஹியான், பௌத்தக் கோயில்களில் நடைபெற்ற தேரோட்ட விழா பற்றித் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்கள் குறித்தும் தேர்த் திருவிழா குறித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர், திருவரங்கம், மதுரை ஆகிய கோயில்களில் உள்ள பிற்காலத்துக் கல்வெட்டுகள் அரிய பல செய்திகளைத் தருகின்றன.\nமுதல் குலோத்துங்கன்( கி.பி.1070 - 1120) குதிரையில் முன்னே செல்ல சேரமான் பெருமாள், வரகுண பாண்டியன் ஆகியோரின் விக்ரகங்கள் செல்ல அவர்களுக்குப் பின்னே நால்வர் பெருமக்கள் திருவுருவங்கள் தேர்களில் எழுந்தருளி வர தில்லைக் கூத்தபிரான் திருவீதியுலாச் சென்றதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.\nஆக, இற்றைக்கு சற்றேறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.\nநாள்தோறும் போக்குவரவிற்குப் பயன்படும் தேர், போருக்குப் பயன்படும் தேர், கடவுளர் வீதியுலா வரும் தேர், அமைப்பின் அடிப்படையில் நாகரம்(சதுரம்), திராவிடம்(எண்பட்டை), வேசரம்(வட்டம்), சட்டத்தேர் (மாடுகளால் இழுக்கப்படுவது. சோழ நாட்டில் காணலாம்), செய்யப்படும் பொருட்கள் அடிப்படையில் கல்தேர்,மரத்தேர், தங்கத்தேர், சட்டத்தேர் (உறுதியான 4 சக்கரங்களுடன் கூடிய அடிப்பாகம், மேல்பகுதி முழுதும் சட்டங்களால் கட்டப்படுவது. கருவேலங்குளம்,அத்தாளநல்லூர் கோயில்களில் காணலாம்) எனப் பல வகைகள் உண்டு.\nநம் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான கோயில்கள் இருப்பது போலவே தேர்களும் இருந்திருக்க வேண்டும். ஆனால் நாம் இன்று காணும் தேர்களில் பெரும்பாலானவை விஜயநகர , நாயக்கர் அரசாட்சி காலங்களில் செய்யப்பட்டவையாகும்.\nஅப்பரடிகள் குறித்த ஆழித்தேர் இன்று இல்லை. இன்று நாம் காணும் திருவாரூர் தேர் 19 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் 150 வருடங்களுக்கு முன் உருவானது.\nமக்களின் கவனக் குறைவாலும், பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமையாலும், தஞ்சை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்து நகரங்களுக்குச் சென்றமையாலும், இதன் காரணமாக பல கோயில்கள் வழிபாடின்றி அழிந்து வருவதனாலும் கடந்த 50 வருடங்களில் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான தேர்கள் அழிந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்போது சுமார் 1000 தேர்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.\nமரச் சிற்ப வேலைப்பாடுகளை நாம் முழுமையாகக் காண வேண்டுமானால் தேர்கள் தான் நமக்கு உதவுகின்றன. மிகச் சிறிய இடத்தில் கூட கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர், நம் பெருமை மிகுந்த பெயர் தெரியவராத ஸ்தபதிகள். உலர்ந்து போன மரங்கள் கூட நம் உள்ளத்தை உருக்கும் வண்ணம் ஈடிணையில்லாத சிற்பங்களை அவர்கள உருவாக்கித் தந்துள்ளனர்.\nதேரினை “நகரும் கோயில்”, “கோயிலின் மறுவடிவம்” என நாம் கூறலாம். ஏனெனில் கோயிலின் கருவறை அமைப்பைப் போலவே தேருக்கும் உபபீடம், அதிஷ்டானம், பாதம், விமானம் போன்ற உறுப்புகள் உண்டு.\nதேரானது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.\nதேர் எவ்வாறு வடிவமைக்கப் பட வேண்டும் என மானசாரம், விஷ்ணு தத்வ சம்ஹிதா, பரம சம்ஹிதா, அனிருத்த சம்ஹிதா ஆகிய நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. இவற்றுள் மானசாரம் தவிர்ந்த பிற, வைணவ ஆகமப் பகுதிகளாகும்.\nகருவறை, விமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தேரின் உயரம், அகலம், அமைப்பு ஆகியன முடிவு செய்யப்படுகின்றன. கருவறை நிலைக் கால் அளவு கூட இதில் பயன்படும் என்கிறார் மயிலாடியைச் சேர்ந்த ஸ்தபதி நாகமுத்து. இவற்றோடு வீதிகளின் அளவு ஆகியவற்றை வைத்துக் கொண்டு சூத்திரங்கள் கணிக்கப்படும். அவை ராஜ, பால, குமார, விருத்த, மரண சூத்திரங்கள் என ஐவகைப்படும் என்கிறார் அவர்.\nபூதப்பார், விக்ரகப் பார், சித்துருதளம், பெரிய அங்கனம், தேவாசனம், சிம்மாசனம் என 6 அடுக்குகளாக தேர் அமையும்.\nபூதப்பார், அதிஷ்டானம், சித்துருப்பார், யாளிப்பார், விஸ்தார தானம், நாடகம், தேவாசனம், சிம்மாசனம் என தேர் அமைப்பு அமையும் என்கிறார் நாகமுத்து. தேரின் மேல்பகுதியில் கால், கொடுங்கை, சாலை, வர்க்கம், கண்டம், விமானம், கலசம் ஆகியன அமையும்.\nதேரின் உயரம் 15 விதமான ஆயம், விரயம், யோகினி நட்சத்திரம் எனும் முறைகளின் படி உருவாக்கப்படும்.\nபொதுவாக 20 முதல் 25 அடி வரை உள்ள ஒரு தேரை உருவாக்க சுமார் 3 முதல் 3 ½ வருடங்கள் தேவைப்படும்.\nசதுரம், அறுகோணம், பதின்கோணம், பன்னிருகோணம், வட்டம், நீள்வட்டம், நீள்சதுரம், எ���்கோணம், முட்டைவடிவம் என 9 வடிவங்களில் தேர் உருவாக்கப்படுகிறது.\nவட்டமான தேர்கள் சோழ மற்றும் கொங்கு மண்டலங்களில் உள்ளன. பாண்டிய நாட்டில் பெரும்பாலும் சதுர வடிவ தேர்களே உள்ளன.\nசிம்மம், யானை, முதலை, பூதகணம், யட்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகர், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதைகள், சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் ஆகியவை தேரில் அமைய வேண்டும் என மானசாரம் எனும் நூல் கூறுகிறது.\nபொதுவாகத் தேர் செய்வதற்கு தேக்கு, மருது, கோங்கு, வேங்கை ஆகிய மரங்கள் பயன்படுகின்றன.\nதேருக்கு 4 சக்கரங்கள் இருக்கும். இவை இலுப்பை மரத்தால் செய்யப்படும். அளவில் பெரிய தேர்களில் உள்புறம் தாங்குவதற்காக 4 சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.\nதேர் ஓடும் வீதிகள் அகலமாகவும் நீளமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஊரில் இவையே முக்கியமான வீதிகளாகத் திகழும். தேர் நிற்கும் இடத்திற்கு ‘நிலை’ அல்லது ‘தேர்முட்டி’ எனப் பெயர். தேர் நிற்கும் இடத்திற்கு அருகில் தேர் காவல் தெய்வமாக ‘தேரடிக் கருப்பன்/ மாடன்’ எனும் தெய்வத்திற்குக் கோயில் இருக்கும். தேர் புறப்படுவதற்கு முன் இவருக்கு வழிபாடு நடக்கும்.\nரத வீதிகள் சந்திக்கும் 4 மூலைகளிலும் தொடர்ச்சியாக சிறு வீதிகள் இருக்கும். இவற்றுக்கு வடம் போக்கித் தெரு எனப் பெயர். தேர் முக்கு திரும்பும் போது 4 வடங்களில் இரண்டு வடம்போக்கித் தெருவுக்குள் சென்று விடும். இது தேர் சீக்கிரம் முக்கு திரும்புவதற்கு உதவும். தேர் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வதை ‘நிலை சேர்தல்’ என்பர்.\nபக்தர்கள் வடம் பிடித்து இழுப்பதன் மூலமும் தேருக்குப் பின்னால் தடி போடுவதன் மூலமும் தேர் நகரும். தேரின் வேகத்தைக் கட்டுப்படுத்த சக்கை எனப்படும் மரக் கட்டைகளைத் தேர் ஓடும் போது சக்கரத்தின் அடியில் வைப்பார்கள். இந்தச் சக்கைகளே தேர் திரும்புவதற்கும் உதவுகின்றன. இந்தச் சக்கைகள் தேரின் சக்கரத்தில் சிக்காமல் இருப்பதற்காகவும், தேர் முக்குகளில் திரும்புவதற்காகவும் சக்கைகளில் இலுப்பை எண்ணெய் விடுவர்.\nசக்கைகளை வைப்பவர்களுக்குத் தேரோட்டி எனப் பெயர். இவர்களுக்குத் தான் தேர் ஓடுவதில் முக்கியப் பொறுப்பு உண்டு. இவர்கள் வைக்கும் சக்கையில் தான் தேர் சரியான நேரத்தில் ���டத்தில் முக்கு திரும்ப வேண்டும்.\nதேர் மண்ணில் பதிந்து விடாமல் இருப்பதற்காக கனமான இரும்பு பிளேட்டுகள் தேர் திரும்பும் சந்திகளில் போடப்படும்.\nதேரின் பின்பக்கம் முதல் தட்டில் அமர்ந்து ஒருவர் ஒலிபெருக்கி மூலம் தடி போடும் நிலையை அனுசரித்து முன்பக்கம் உள்ள பக்தர்கள் எப்போது வடம் பிடிக்க வேண்டும் என்று கூறுவார். தேர் நகரும் போது பக்தர்களை ஊக்கப்படுத்துவதற்காக இன்னொருவர் முரசு கொட்டுவார்.\nஒரு 10/20 வருடங்களுக்கு முன்பு வரையிலும் அளவில் பெரிய தேர்கள் நிலைக்கு வந்து சேர 3 லிருந்து 5, 10 நாட்கள் ஆகிவிடும். இப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் மூலம் இழுவைத் திறன் அதிகரித்து விட்டதாலும், சக்கரங்கள் மரத்திற்குப் பதிலாக இரும்பில் செய்யப்படுவதாலும், தடிகளுக்குப் பதிலாக யானை, புல்டோசர் பயன்படுத்தப்படுவதாலும் தேர்கள் ஒரே நாளில் நிலைக்கு வந்து விடுகின்றன. புல்டோசரைப் பயன்படுத்துவதன் மூலம் தேரின் கட்டமைப்பு உருக்குலைந்து விடுகிறது என்றொரு குற்றச்சாட்டும் உண்டு.\nதேர் ஒரே நாளில் நிலைக்கு வராவிட்டால் இரண்டாம் நாளில் இழுத்து நிலைக்கு மிக அருகில் ஓரடி முன்னால் தேரை நிறுத்தி விட்டு, 3 ஆம் நாள் தடி மற்றும் குறைவான கூட்டம் மூலம் நிலையில் நிறுத்துவர்.\nதேர் நிலையில் சேராமல் வீதியில் நிற்கும் போது தேரில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு கோயிலில் நடப்பது போலவே கால பூஜைகள் முறையாக நடக்கும். பெண்களும் பக்தர்களும் தேரோடிய வீதியில் விழுந்து வணங்குவர்.\nதேரோட்டத்தன்று அதிகாலையிலேயே இறைவன் தேருக்கு எழுந்தருளுவார். சிவாலயங்களில் தேரோட்டத்தன்று இறைவன் முன்பு திருப்பல்லாண்டு பாடுவர். அதன் பிறகே தேரோட்டம் தொடங்கும். தில்லையில் சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி தேரை ஓட வைத்த வரலாற்றின் அடிப்படையில் திருப்பல்லாண்டு பாடப்படுகிறது.\nசிவாலயங்களில் விநாயகர், இறைவன், அம்மை, முருகன், சண்டேசர் ஆகிய மூர்த்திகள் பஞ்ச மூர்த்திகள் எனப்படுவர். விழாக்களில் இவர்களே எழுந்தருளுவர். எனவே பொதுவாக சிவாலயங்களில் 5 தேர்கள் இருக்கும்.\nதேரோட்டத்தன்று முதலில் விநாயகர் தேர் குழந்தைகளால் இழுக்கப்படும். பின்பு முருகப் பெருமானின் தேர் நகர்த்தப்படும். அதன் பின்புதான் இறைவனின் பெரிய தேர் புறப்படும். பெரிய தேர் நண்பகலில் நிறுத்தப்பட்டு அம்மை தேர் இழுக்கப்படும். பெரிய தேர் நிலைக்கு வருவதற்கு வசதியாக சண்டேசர் தேர் குழந்தைகளால் இழுக்கப்பட்டு பெரிய தேர் நிற்கும் நிலைக்கு அப்பால் நிறுத்தப்படும். பின்பு பெரிய தேர் இழுக்கப்பட்டு நிலைக்கு வரும். படிப்படியாக பிற தேர்கள் எல்லாம் நிலைக்கு வந்து சேரும்.\nபொதுவாக மக்கள் மத்தியில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காகவும் விளைச்சல் பெருக வேண்டும் என்பதற்காகவும் தேரோட்டம் நடைபெறுகின்றது என்னும் கருத்துக் காணப்படுகின்றது.\nஆயினும் அதன் உண்மையான உட்பொருள் வேறு. சைவ சித்தாந்த அடிப்படையில்தான் சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் பார்க்கும்போது விழாக்கள் ஆன்மாக்களின் நன்மை கருதி நடத்தப்படுகின்றன. கொடியேறி 10 நாட்கள் நடக்கும் பெருந்திருவிழா ‘சாம்பவி தீட்சை’ என ஆகமங்கள் கூறுகின்றன.\nஇறைவன் திரிபுரத்து அசுரர்களை தேவர்கள் அமைத்துக் கொடுத்த தேரில் ஏறிச் சென்று தீயிட்டு அழித்தார் எனவும் அதனை நினைவு கூர்வதற்காகத்தான் தேரோட்டம் நடக்கிறது எனவும் சைவ சாத்திர நூல்கள் கூறுகின்றன.\nதாரகாட்சன், வித்யுன்மாலி, கமலாட்சன் என்ற அசுரர்கள் மூவரும் பிரம்மாவை நோக்கித் தவமிருந்து தங்கம், வெள்ளி, இரும்பு எனும் 3 பறக்கும் கோட்டைகள் பெற்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மக்களுக்கும் துன்பம் இழைத்து வந்தனர்.\nதேவர்கள் சிவபிரானிடம் தங்கள் துயரத்தைக் கூறி முறையிட்டனர். மனம் இரங்கிய முக்கண்ணர் அவர்களோடு தாம் போர் புரிவதற்காக தேர் ஒன்றைத் தயார் செய்யும்படி கட்டளையிட்டார்.\nதேவர்களும் அவரது ஆணைக்கிணங்க பூமியைத் தட்டாகவும், வானத்தை விதானமாகவும், சூரிய சந்திரர்களை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், நான்கு திசைகளைத் தூண்களாகவும் கொண்டு ஒரு மாபெரும் தேரை உருவாக்கினர். பிரம்மா சாரதி; மேருமலை வில்; வாசுகி பாம்பு நாண்; விஷ்ணு அம்பு; அம்பின் நுனி அக்னி; அம்பின் வால் வாயு; இப்படியாகத் தயார் செய்து இறைவனிடம் விண்ணப்பித்தனர்.\nஇறைவனும் தேரில் எழுந்தருளினான். முப்புரத்து அசுரர்கள் பிரம்மாவிடம் பெற்ற வரத்தின் படி 3 கோட்டைகளும் ஒரே நேர்கோட்டில் வரும் நேரம் அப்போது. அந்த நேரத்தில் தேவர்களுக்கு மனத்துக்குள் ஒரு சிந்தனை. எல்லோருக்கும் ‘நாம் இல்லாவிட்டால் சிவபிரான் அசுரர்களோடு எப்படி போர் செய்ய முடியும் நாம் தான் அசுரர்களின் அழிவிற்குக் காரணமாக இருக்கப் போகிறோம்’ என்று அகந்தை கொண்டனர்.\nஎங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு இவர்கள் நினைப்பு தெரியாதா நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிறது என்ற கதையாக தேவர்களின் அகந்தையை நீக்கிட இறைவன் திருவுள்ளம் கொண்டார்.\nஉடனே தேரை விட்டுக் கீழிறங்கினார். அச்சமயம் 3 கோட்டைகளும் ஒரே நேர்கோட்டில் வந்தன. அவற்றைப் பார்த்து இறைவன் புன்னகைத்தார். அவ்வளவுதான்... அவர் புன்னகையிலிருந்து புறப்பட்ட நெருப்பு மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தது. தங்கள் உதவியில்லாமலே இறைவன் அசுரர்களை அழித்ததைக் கண்ட தேவர்கள் அகந்தை நீங்கி அடி தொழுது உய்ந்தனர்.\nஇந்த வரலாறே சிவாலயங்களில் தேரோட்டத்திற்கு அடிப்படை.\nஇதன் உண்மைப் பொருளை திருமூலர் தாமியற்றிய திருமந்திரத்தில்,\n”அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்\nமுப்புரம் எரித்தனன் என்பர்கள் மூடர்கள்\nமுப்புரம் என்பது மும்மல காரியம\nஅப்புரம் எய்தமை யார் அறிவாரே” என்று அருளிச் செய்கின்றார்.\nசைவ சித்தாந்த தத்துவப்படி உயிர்கள் ஆணவம், கர்மம், மாயை எனும் மூன்று மலங்களிடம் சிக்கியுள்ளன. இவற்றிடமிருந்து உயிர்களை மீட்டு அழியாத முக்தி இன்பத்தை இறைவன் தருகிறார்.\nஎனவே உயிர்களை மும்மலங்களிடமிருந்து இறைவன் காத்தருளுவதுதான் முப்புரம் எரித்ததன் உட்பொருளாகும் என்கிறார் திருமூலர்.\nஆகவே தேரோட்டம் என்பது இறைவன் உயிர்களுக்கு அருள் செய்யும் திறம் என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது. இதனோடு திருவிழாவில் இறைவன் பிற வாகனங்களில் வருவதையும் அத்திருநாட்களுக்குரிய ஆகம ரீதியிலான விளக்கங்களையும் நோக்குவார்க்கு இது உள்ளங்கை நெல்லிக் கனியென விளங்கும்.\nபொதுவாக தமிழர்தம் வாழ்க்கைக் கோயிலை மையமாகக் கொண்டது. பட்டினப்பாலையில் கரிகாற்சோழன் ‘கோயிலொடு குடிகளை நிறுவினான்’ எனப் புகழப்படுகிறான்.\n’திருக்கோயில் இல்லாத திரு இல் ஊர்’ என அப்பரடிகள் கோயில் இல்லாத ஊர் லட்சுமிதேவி இல்லாத ஊர் என்கிறார். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா’ என்பது ஔவையாரின் அமுதமொழி.\nஎனவே தமிழர்தம் வாழ்வில் கோயில்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது என்பதை நாம் உணரலாம்.\nஇத்திருக்கோயில்கள் தான் பக்தி இயக்க கால��ட்டத்தில் மக்களை ஒன்றுபடுத்தும் கருவிகளாக விளங்கின.\nஅதற்குப் பின் வந்த கால கட்டங்களில், திருக்கோயில்கள்\nநியாயம் வழங்கும் தீர்ப்புக் கூடமாகவும்,\nநோயுற்றோர் பிணி தீர்க்கும் வைத்தியச் சாலையாகவும்,\nபஞ்ச காலங்களில் நாட்டின் களஞ்சியமாகவும்\nஆவணங்களைப் பாதுகாக்கும் ஆவணக் காப்பகமாகவும்,\nஇவ்வாறெல்லாம் நம் சமுதாயம் திருக்கோயில்களை மையமாகக் கொண்டு ஒற்றுமையாகச் செயல்படுவதைக் கண்டு பிரமித்துப் போனான் வாணிகம் செய்ய வந்த வெள்ளைக்காரன். நம் ஒற்றுமையைக் குலைத்தால் தான் தான் ஆள முடியும் என்பதால் கோயில்களில் செயல்பட்டு வந்த சபைகளைக் கலைத்தான். பாதுகாப்பு, வங்கி முறை, மருத்துவச் சாலை, ஆவணக் காப்பகம், நூலகம், நீதிமன்றம் என தனித்தனியாக கோயிலிலிருந்து பிரித்து அமைத்தான்.\nஇதன் மூலம் கோயில்களின் முக்கியத்துவத்தைக் குறைக்க முற்பட்டான். மக்கள் கோயில்களில் ஒன்று கூடுவதை நிறுத்த முயற்சித்தான். அவன் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றான்.\nஇதன் மூலம் நாம் நம் பாரம்பரிய கலைகளை இழந்தோம். மருத்துவம், கல்வி, கலை, பொருளாதாரம், கிராம நிர்வாகம், சமுதாய மேம்பாடு, நீதி இவற்றில் எல்லாம் நாம் நம் முன்னோர்கள் பெற்றிருந்த திறமையையும் பெருமையையும் மறந்தோம். மொத்தத்தில் சுயத்தை இழந்தோம்.\nஇந்தச் சமயத்தில்தான் திருக்கோயில் திருவிழாக்கள் மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வுகளாக பங்காற்றத் தொடங்கின. திருவிழாக்களில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் விடுதலை உண்ர்வு தூண்டப்பட்டது. அதே சமயம் திருவிழாக்கள் தங்கள் ஆன்மிக முக்கியத்துவத்தை இழந்துவிடவும் இல்லை.\nஉதாரணமாக ஆவணி சதுர்த்தி அன்று திருக்கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்த விநாயக சதுர்த்தியினை மக்களை ஒன்றிணைத்துப் போராடச் செய்யும் விழாவாக மாற்றிக் காட்டினார் பாலகங்காதர திலகர்.\nதிருவிழா என்றாலே பானை செய்பவர் முதல் பண்ணையார் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பது. திருவிழா துக்கத்துக்கும் சோகத்துக்கும் சோர்வுக்கும் எதிரானது.\nமனிதன் அன்றாடக் கவலைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கவும் அதன் மூலம் வாழ்வில் போராடுவதற்குப் புத்துணர்வு பெறவும் விழாக்களை ஏற்படுத்திக் கொண்டான் என்பார்கள் ஆய்வாளர்கள்.\nஆனால் நம் ச��ஸ்திரங்கள் வெறும் மகிழ்ச்சிக்காக மட்டுமின்றி இந்த வாழ்வின் பயன் என்ன என்பதையும் புற வாழ்க்கை தவிர அக வாழ்க்கை என்ற ஒன்றிருக்கிறது என்பதையும் நினைவூட்டுவதற்காக திருவிழாக்கள் நடத்த வேண்டும் எனக் கூறுகின்றன.\nஉதாரணமாக வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது என்றிருக்கும் வாழ்க்கை வாழ்க்கையல்ல. முயன்றால் மார்க்கண்டேயன் போல் மரணத்தையும் வெல்லலாம் என்பதை நினைவூட்ட திருக்கடையூர் அபிராமி கோயிலில் திருவிழா நடக்கிறது.\nஎப்பேர்ப்பட்ட பாவம் செய்தவரையும் இறைவன் கைவிட மாட்டான் என்பதை கஜேந்திர மோட்சத் திருவிழா உணர்த்துகிறது.\nஇறைவன் அன்பு உடையவர்க்கு எளியவன் என்பதை மதுரையில் நடக்கும் பிட்டுக்கு மண்சுமந்த திருவிழா காட்டுகிறது.\nஇறைவன் அடியார்களிடம் சாதி வேறுபாடு இல்லை என்பதை சிதம்பரத்தில் நடக்கும் தேரோட்டம் உணர்த்துகிறது.\nஇத்திருவிழாக்கள் அறிவார்ந்த சிந்தனைகளை மக்களின் உள்ளத்தில் எழுப்பி வாழ்க்கையின் சிக்கல்களுக்கு விடை தேட வைக்கின்றன.\nஅவ்வகையில் தேரோட்டம் என்பது தனிமனித முயற்சியில் நடப்பதல்ல. ஒரு ஊரே திரண்டு வர வேண்டும். ஒற்றுமையின் மகிமையை உணர்த்துவதுதான் தேரோட்டம்.\nஇதில் சாதி மத வேறுபாடின்றி ஒருவரோடு ஒருவர் அருகில் நின்று தேரில் எழுந்தருளியுள்ள இறைவனை வேண்டியபடியே தேரினை இழுப்பார்கள். இது இறைவன் முன் அனைவரும் ஒன்றுதான் என்பதையும் அவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று யாரும் இல்லை என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.\nமேலும் திருவிழாவில் பக்தர்களோடு சாதி பேதமின்றி கலந்து பழக வேண்டும் என்பதைப் பெரிய புராணத்துள் வரும் நமிநந்தி அடிகள் புராணம் நமக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் கூறுகின்றது.\nகாவிரிக் கரையில் ஏமப்பேரூர் எனும் ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் நமிநந்தியடிகள். இவர் சிவபிரானிடத்து மிக்க அன்பு கொண்டவர். இவர் ஒருசமயம் திருவாரூர் வீதி விடங்கப் பெருமான் எழுந்தருளும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்குச் சென்றிருந்தார். அந்தத் திருவிழாவில் பக்தர்கள் எல்லோரும் சாதி பேதம் பாராது இறைவனை தரிசிக்க வந்திருந்தனர். அடிகளும் அவர்களுடன் சேர்ந்து இறைவனை தரிசித்து இரவில் வீடு சேர்ந்தார்.\nஇரவு வெகு நேரமாகி விட்ட படியால் வீட்டின் புறக்கடையில் படுத்து தூங்க���விட்டார். மறுநாள் அவர் மனைவியார் அவரை எழுப்பி பூஜைக்கு நேரமாகி விட்டதனால் சீக்கிரம் வரும்படி கூப்பிட்டார். அதற்கு அடிகள் “திருவிழாவிலே எல்லோருடனும் இருந்ததனால் தீட்டாகி விட்டது. எனவே குளித்து வந்த பிறகு பூஜை செய்கிறேன்” என்று கூறினார்.\nஅவர் மனைவியாரும் அதற்கு ஏற்பாடு செய்ய வீட்டிற்குள்ளே போனார். அச்சமயம் அடிகள் சிறிது நேரம் கண்ணயர்ந்தார். அப்போது அவர் கனவிலே ஈசன் தோன்றி “ அன்பனே திருவிழாவிலே கலந்து கொண்ட எல்லோரும் நம் கணங்களே. இதோ காண்பாயாக திருவிழாவிலே கலந்து கொண்ட எல்லோரும் நம் கணங்களே. இதோ காண்பாயாக” என்று கூறி திருவிழாக் கூட்டத்தை சிவ கணங்களாக காட்டி அருளினார்.\nஅடிகள் பதறி எழுந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.\nஎனவே தேரோட்டத் திருவிழாவில் கலந்து கொள்வோர் எவ்வித பேதமும் பார்க்கத் தேவையில்லை என்பதை இந்த புராணம் நமக்கு உணர்த்துகிறது.\nநடைமுறையில் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி எனச் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரின் இடையிலான எல்லாவித பேதத்தையும் நீக்கி அனைவரும் இறைவன் முன்பு ஒன்றுதான் என்று நிரூபிக்கும் இந்தத் தேர்விழாவை நமக்குத் தந்துவிட்டுச் சென்ற நம் முன்னோர்களுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்தினாலும் தகும்.\nமேலும் குழந்தைகளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருவதும் திருவிழாக்கள்தான். யானை, சப்பரங்கள், மக்கள் கூட்டம், மேள வாத்தியங்கள், கடைகள், கலைநிகழ்ச்சிகள், இறைவனுக்கு நடக்கும் வழிபாடுகள் இவையெல்லாம் குழந்தைகளுக்குப் பேரதிசயமாக இருக்கும். அவர்கள் தினமும் திருவிழாவைக் காண வேண்டும் என ஆசைப்படுவர்.\nதேரோட்டத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமும், விண்ணளவு உயர்ந்து நிற்கும் தேரும், அதன் வண்ண வண்ண மாலைகளும், தேரின் மூலைகளில் நிற்கும் யாளிச் சிலைகளும், பிரமிக்கச் செய்யும் வடங்களும், ஆளுயரச் சக்கரங்களும், மிகப் பெரிய வீதியில் மலை போல வரும் தேரின் மொத்த உருவமும் குழந்தைகளை மட்டுமல்ல பொக்கை வாய்க் கிழவர்களைக் கூட வாய் பிளக்கச் செய்து விடும்.\nதிருநெல்வேலியின் நடுநாயகமாக அமைந்திருப்பது சுவாமி நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழ��மையானது. திருஞான சம்பந்த மூர்த்திகளால் பாடல் பெற்றது.\nஇக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கியமான திருவிழாக்களாகும்.\nஇதில் ஆனிப் பெருந்திருவிழா 45 நாட்கள் நடக்கும் மிகப்பெரும் திருவிழாவாகும். இவ்விழா பிட்டாபுரத்தி அம்மன் கோயிலில் தொடங்குகிறது. மூத்த பிள்ளையார் திருவிழா, நால்வர் திருவிழா இவை முடிந்தவுடன் நெல்லையப்பருக்குக் கொடியேறுகிறது. இதுவே ஆனிப் பெருந்திருவிழாவின் மையப்பகுதியாகும்.\nஇத்திருவிழாவில் மூன்று திருநாட்கள் முக்கியத்துவம் உடையன.\n4 ஆம் திருநாளில் நெல்லையப்பரும் காந்திமதியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களோடு திருவீதி உலா வருவர்.\n8 ஆம் திருநாளில் இத்தலத்துக்குரிய மூர்த்தியான கங்காள நாதர் எழுந்தருளுகின்றார். கங்காள நாதர் நெல்லை மாவட்டத்தில் மட்டுமே அறியப்படுபவர். தமிழகத்தின் பிற தலங்களில் பிட்சாடனர் என்று வழிபடப்படும் மூர்த்தியே ஒரு சில மாற்றங்களுடன் இங்கு கங்காள மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.\n9 ஆம் திருநாள் தேரோட்டம். இன்றும் நெல்லை மாவட்ட மக்கள் ஆனித்திருவிழா என்று சொல்ல மாட்டார்கள். ஆனித் தேரோட்டம் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் மிகப் பிரபலமானது.\nஇன்று தமிழகத்தில் உள்ள தேர்களில் நெல்லையப்பர் திருத்தேரே மிகப்பழைமையான தேராகும்.\nதிருவாரூர் தேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரும் சென்ற நூற்றாண்டில்தான் செய்யப்பட்டன.\nநெல்லைத் தேர் கி.பி.1505இல் செய்யப்பட்டு இன்று வரை சுமார் 500 வருடங்களுக்கு மேலாகத் தடை எதுவுமின்றி ஓடிவரும் தேர் எனும் பெருமைக்குரியது.\n1948 ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு நம் தேசியக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இது போல் இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று வரையிலும் இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனிதச் சக்தி ஒன்றினாலேயே இழுக்கப்படும் மிகப்பெரிய தேர் இது ஒன்றுதான் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.\n4 வெளிச்சக்கரங்களும் 4 உள் சக்கரங்களும் கொண்டு தமிழகத்திலேயே அளவில் பெரியதாக விளங்கும் இத்தேரின் இ���ும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும்.\nமுற்காலத்தில் இதன் மேல்பகுதியில் 9 தட்டுகள் இருந்ததாகவும் இப்போதுதான் அதனை 5 தட்டுகளாக குறைத்துவிட்டதாகவும் கூறுவர்.\nசதுர வடிவிலான இத்தேரின் முன்பகுதியில் நடுநாயகமாக இறைவனும் அம்மையும் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. இதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கம் இத்தலத்தின் மூர்த்தியான கங்காள நாதர் குண்டோதரன், மான், மோகினி இவர்களுடன் இருக்கின்றார். இவரை அடுத்து இராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம் உள்ளது.\nவலப்பக்கம் நடராஜர் நடனமாடுகிறார். தேரின் பின்பகுதியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் காணப்படுகின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் உள்ளார். தேரின் கீழ்மட்டத்தில் பூதகணங்கள் வரிசையாக உள்ளன. தேரின் கிழக்குப் பகுதியில் பாலியல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேல் விஸ்வகர்மா சிற்பம் வேலைப்பாட்டுடன் திகழ்கிறது.\nதேரின் பின்னால் கீழ்ப்பகுதியில் வீரர்கள் போர் செய்யும் சிற்பத் தொகுதி உள்ளது. தேரின் மேல் பகுதியில் அகத்தியர், முனிவர்கள்,யானை உரி போர்க்கும் இறைவன், விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள் எனப் பல வகையான சிற்பங்களை நாம் காணலாம். மொத்தத்தில் இத்தேர் ஒரு நடமாடும் கலைக்கூடம் எனலாம்.\nதிருநெல்வேலித் தலபுராணத்தில் ஆனித் தேரோட்டத்தில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் புண்ணியம் பற்றி ஒரு கதை இருக்கின்றது.\nசததிருதி என்ற சிவயோகி வட தேசத்திலிருந்து தமிழகம் வந்து தலங்கள் பலவற்றைத் தரிசித்து நெல்லையை அடைந்தான். அச்சமயம் இங்கே ஆனித் தேரோட்டம் நடந்து கொண்டிருந்தது. அவன் தேரில் எழுந்தருளியிருந்த நெல்லையப்பரையும் காந்திமதியையும் தரிசித்தான்.\nபின்பு பசியால் மிக வருந்தி தேரோடும் வீதியுள் சென்றான். அங்கே சிவவேடம் புனைந்து இறைவன் புகழ்பாடி ஆடுவோர் பாடுவோரைக் கண்டான். அடியார்கள் பலர் அன்னம், பால், கனி வகைகள், தேன், அதிரசம், அமுது, பட்சணம் முதலியவற்றை அன்போடும் தேரோட்டத்திற்கு வந்திருந்த அடியார்களுக்கு அளித்ததைக் கண்டான்.\nஅவனுக்கும் அவர்கள் அன்னம் முதலியன தந்து அவன் பசியாற்றினார்கள்.\nஅவ்வாறு அன்னதானம் செய்தோர், தண்ணீர்ப் பந்தல் வைத்தோர், பானகம் கொடுத்தோர், ���ேரிழுக்கும் பக்தர்கள் வெயிலில் வாடுகிறார்களே என்று விசிறி கொண்டு வீசி களைப்பாற்றினோர், பக்தர்களுக்கு விசிறி தந்தோர் இவர்கள் எல்லோரும் சிவகணங்களோடு பொன்விமானத்தில் திருக்கயிலாயம் செல்வதையும் அவன் தன் ஞானக் கண்ணால் கண்டான். உள்ளம் உருகி நெல்லையப்பரைப் போற்றினான்.\nஇவ்வாறு ஆனித் தேரோட்டத்தில் புண்ணியம் செய்த அனைவரும் கயிலாயம் போய்விடவே எமலோகத்திற்கு ஒருவரும் போகாமல் எமபுரம் வெறுமையானது. எமனுக்கும் வேலையில்லை. எனவே அவன் மனம் நொந்து தன் சூலம், பாசம், கதை இவற்றை நெல்லையப்பர் திருவடியில் வைத்து வணங்கி அருகிலிருந்த விஷ்ணுவிடம் தன் மனக் குறையைத் தெரிவித்தான்.\n முன்பு நானும் பிரமனும் அடிமுடி தேடிய காலத்தில் எடுத்த உருவத்தை இங்கு வேணுவனத்தில் வந்து தவம் செய்து நெல்லையப்பரைத் தரிசித்த பின்பே நீங்கப் பெற்றோம். முன்பு இறைவன் இங்கு செங்கோல் செலுத்தி ஆண்ட போது எல்லா உயிர்களும் கயிலாயம் சேர்ந்த கதையை மறந்து விட்டாயா சிவபிரான் மார்க்கண்டருக்காக உன்னைப் போல முன்காலத்தில் இருந்த ஒரு எமனை உதைத்துக் கொன்றார். பின்னும் இத்தலத்தில் பிங்கலர், சுவேதகேது இவர்களுக்காக மற்றொரு எமனை உதைத்துக் கொன்றார்.\n“ இந்தத் தலவிசேடத்தாலும் ஈசன் அம்மையோடு இங்கு இருப்பதாலும் ஆனித்தேரோட்டத்தைத் தரிசிப்பதனாலும் திருவிழாவில் நீர்மோர் அன்னம் முதலியன தானம் செய்வதாலும் அடியார்கள் தம் பாவம் நீங்கி திருக்கயிலாயம் அடைந்து இன்புற்று இருப்பர்.\n“இதை யாராலும் மாற்ற இயலாது. சிவனடியார்களை நாங்களே வணங்க வேண்டும் என்றால் நீ வணங்கினால் தான் உயர்வை அடைய முடியும் என்பதும் உனக்குச் சொல்லித் தெரிய வேண்டுமா ஆகையால் நெல்லையப்பரை வழிபட்டு சிவனடியார்களையும் வழிபட்டு எமபுரம் செல்வாயாக ஆகையால் நெல்லையப்பரை வழிபட்டு சிவனடியார்களையும் வழிபட்டு எமபுரம் செல்வாயாக” என்று அறிவுரை கூறினார்.\nஎமனும் அவ்வாறே செய்து தன் ஊர் போய்ச் சேர்ந்தான் என்கிறது தலபுராணம்.\nஅதனாலேயே இன்றும் ஆனித்தேரோட்டத்தில் பக்தர்கள் தனியாகவும் குழுக்களாகவும் அன்னதானம், நீர்மோர் வழங்கல், விசிறி வழங்கல், பானகம் கொடுத்தல் முதலிய சிவபுண்ணியச் செயல்களை ஆற்றி வருகின்றனர்.\nஇதிலும் குறிப்பாக தேர் வடம் பிடித்து இழுக்கும் அன்பர்களுக்குக் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வடத்திற்குள்ளேயே வந்து தண்ணீர் வழங்கும் நெல்லையப்பர் திருக்கோயில் பக்தர்கள் பேரவையின் பணி நாம் போற்றி வணங்கத் தக்கது.\nஇதேபோல பல சங்கங்கள், குழுக்கள், மன்றங்கள், பேரவைகள், மகமைகள், தனியார் நிறுவனங்கள் முதலியன தேரோட்டத்தின் போது செய்து வரும் புண்ணியச் செயல்கள் அளப்பரியன.\nநம் வாழ்வில் ஒருமுறையேனும் காண வேண்டிய திருவிழா ஆனித் தேரோட்டம்.\nபரபரப்பான நகர வாழ்வில் சிக்கித் திசை காணாது செல்லும் கப்பல் போல நம் வாழ்க்கை இன்று நகர்கிறது. இந்தச் சூழலில் நாம் கொஞ்சமாவது மனிதப் பண்புடனும் நேயத்துடனும் வாழ்வதற்கு வழிகாட்டுபவைதான் திருவிழாக்கள்.\nநாம் இத்திருவிழாக்களை காண முடியாவிட்டாலும் நம் குழந்தைகளையாவது காணும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் நமது பாரம்பரியத்தின் பெருமையும் அருமையும் அவர்களுக்குப் புரியும். அவர்களும் மனிதர்களாய் வாழ்வார்கள்.\nஅப்போதுதான் அவர்களும் தங்கள் குழந்தைகளை\n“அஞ்சு தேரோடும் அழகான நெல்லையிலே\nபார்த்து மகிழ்ந்தாளாம் பத்தினியாள் காந்திமதி\nகண்டு மகிழ்ந்தாளாம் கற்பரசி காந்திமதி\nமஞ்சள் அரைத்து முங்கிக் குளிச்சாளாம் பொற்றாமரை கலங்க\nஎன்று மண்வாசனையோடு சீராட்டித் தாலாட்டுவார்கள். மண்ணின் மைந்தர்களாய் இருப்பார்கள்.\n( இந்தக் கட்டுரை எழுத உதவிய ஆறாம் திணை இணைய பக்கத்திற்கும், தகவல்கள் தந்துதவிய மயிலாடி ஸ்தபதி நாகமுத்து அவர்களுக்கும், பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் நெல்லையப்பர் தேரினை நேரில் பார்த்து விவரங்கள் சொன்ன என் கெழுதகை நண்பர் ரத்தினத்திற்கும் என் அன்பு நன்றிகள் உரியன. )\nபதிவு செய்தவர் நெல்லைச் சொக்கர் at முற்பகல் 11:57 வகை: திருநெல்வேலி, தேர், பண்பாடு, வழிபாட்டு விளக்கம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nshanker 15 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇ - மெயிலில் பெற\nபெரியபுராணம் – சில சிந்தனைகள்\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nசைவ மகிமை - 3\nஅப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 8\nஅஞ்சு தேரோடும் அழகான நெல்லை\nதிருவாசகம் - சில சிந்தனைகள்\nஅப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 7\nவாழும் கலையும் சைவ சித்தாந்தமும்\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n13வது சட்டத் திர���த்தம் (1) அ.ச.ஞா. (1) அகத்தியர் (1) அகாடா (4) அஞ்சலி (1) அத்வைதம் (1) அதிகாரப் பகிர்வு (1) அதிவீரராமபாண்டியர் (5) அப்பர் சுவாமிகள் (19) அபிஷேகம் (1) அரபு புரட்சி (1) அரபு வசந்தம் (1) அருணந்தி சிவாசாரியார் (1) அலகாபாத் (7) அற்புதப் பதிகங்கள் (1) அறநிலையத் துறை (4) அறிவிப்பு (5) அறுபத்து மூவர் விழா (3) அஷ்ட மூர்த்தம் (1) ஆகமம் (4) ஆடை (1) ஆண்டாள் (1) ஆதிச்சநல்லுார் (1) ஆதிசங்கரர் (3) ஆய்வு (24) ஆவுடையார் கோயில் (1) ஆறுமுக நாவலர் (3) இசை (1) இசைக் கருவிகள் (1) இராமநாத பிள்ளை (1) இலக்கியம் (2) இலங்கை (3) ஈ.இரத்தினவேலு முதலியார் (1) உபநிடதம் (3) உழவாரப் பணி (4) எட்கர் தர்ஸ்டன் (1) ஒடுக்கம் (1) கங்காள நாதர் (1) கங்கை (6) கட்டுரை (19) கணபதி (1) கணம்புல்ல நாயனார் (1) கபாலி (1) கம்ப ராமாயணம் (1) கயிலாய வாகனம் (1) கர்நாடக சங்கீதம் (1) கருணாநிதி (1) கழுவேற்றம் (2) களப்பிரர் (1) கற்பகாம்பாள் (1) கற்பு (1) காசிகண்டம் (5) காந்தி (1) கார்த்திகேயன் (1) கார்‌த்திகை தீபம் (1) கிறிஸ்தவம் (2) கும்பமேளா (8) குமாரசுவாமி தம்பிரான் (1) குஜிலி இலக்கியம் (2) கூத்தபிரான் (1) சங்க இலக்கியம் (1) சங்கரநாராயணர் (1) சங்கரன்கோவில் (1) சத்திய சீலன் (1) சமணம் (4) சமணர் (3) சமயம் (3) சர்க்கரை விநாயகர் கோயில் (2) சற்குருநாத ஓதுவார் (1) சாம்பவி தீட்சை (1) சித்த மருத்துவம் (1) சிதம்பர ரகசியம் (1) சிதம்பர ராமலிங்கம் பிள்ளை (1) சிதம்பரம் (7) சிந்துவெளி ஆய்வு (1) சிவஞானபோதம் (3) சிவபூஜை சுந்தரம் பிள்ளை (1) சிவாகமம் (6) சிற்பம் (6) சின்ன பட்டம் (1) சுகா (1) சுந்தர மூர்த்தி நாயனார் (2) சுப்ரீம்கோர்ட் (5) சுவாமிநாத பண்டிதர் (9) செப்பறை (1) சென்னை (4) சேக்கிழார் (1) சைதாப்பேட்டை (1) சைவ சித்தாந்தம் (1) சைவ அமைப்புகள் (1) சைவ ஆதீனம் (1) சைவ சித்தாந்த சபை (2) சைவ சித்தாந்த சமாஜம் (1) சைவ சித்தாந்தம் (23) சைவ திருமடங்கள் (1) சைவம் (4) சோழிங்கநல்லுார் (1) டி.ஆர்.ரமேஷ் (1) டி.கே.சி. (1) டில்லி (1) தஞ்சாவூர் (1) தத்துவம் (1) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1) தமிழர் (3) தர்மானந்த கோஸம்பி (1) தர்மேசுவரர் கோவில் (1) தலபுராணம் (5) தாமரை வ.சுப்பையா பிள்ளை (1) தாமிரபரணி (1) தாரக மந்திரம் (1) தி இந்து (1) தியாகர் (1) திருக்கார்த்திகை (1) திருக்கோயில்கள் (28) திருஞானசம்பந்தர் (5) திருநாவுக்கரசர் (20) திருநெல்வேலி (3) திருப்பாவை (1) திருப்பெருந்துறை (1) திருமுறை (9) திருவல்லிக்கேணி (4) திருவாசகம் (2) திருவாதிரை (6) திருவான்மியூர் (4) திருவுருமாமலை வழிபாட்டுக் குழு (1) திருவெம்பாவை (2) தில்லை (1) தினமலர் (3) ���ீர்த்த யாத்திரை (1) தீர்த்தம் (2) துதி (5) துாத்துக்குடி (1) தெ.பொ.மீ. பெரியபுராணம் (1) தெற்கு மடம் (1) தேர் (1) தேவாரம் (5) தை அமாவாசை (1) நம்மாழ்வார் (1) நல்லுார் (1) நாகா சாதுக்கள் (1) நாட்குறிப்பு (4) நாயன்மார் (2) நால்வர் (5) நாலாயிர திவ்ய பிரபந்தம் (3) நாவலர் (1) நித்யானந்தா (1) நிரம்பவழகிய தேசிகர் (1) நுால் அறிமுகம் (10) நூல் அறிமுகம் (2) நேஷனல் ஜியோக்ராபி (1) பக்தி (1) பங்குனி பெருவிழா (1) பண்பாடு (8) பன்னூல் திரட்டு (2) பஜனை (1) பாண்டித்துரைத் தேவர் (2) பாம்பன் சுவாமிகள் (4) பார்த்தசாரதி (3) பார்த்தசாரதி பெருமாள் (1) பால்வண்ணநாதர் கோயில் (5) பிட்சாடனர் (1) பிற கட்டுரைகள் (2) பீட்டர் கன்சால்வஸ் (1) புகைப்படம் (2) புத்தக கண்காட்சி (7) புத்தக மதிப்புரை (1) புத்தகம் (6) புத்தர் (1) புராணம் (1) பூழியர்கோன் (1) பெரியபுராணம் (4) பெரியாழ்வார் (3) பெருமாள் முருகன் (1) பெளத்தம் (1) பேட்டி (1) பேட்டை (10) பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1) பொது தீட்சிதர்கள் (4) பொம்மை சத்திரம் (1) பொருநை இலக்கிய வட்டம் (1) மகாபாரதம் (1) மணிமங்கலம் (1) மதமாற்றம் (2) மயிலாப்பூர் (14) மருத்துவம் (1) மருந்தீசர் (1) மறைமலையடிகள் (1) மாணிக்கவாசகர் (4) மாதவச் சிவஞான சுவாமிகள் (9) மாபாடியம் (1) மார்கழி (4) முகநுால் பதிவு (1) முன்னோர் கட்டுரைகள் (34) மெய்கண்டார் (1) யாழ்ப்பாணம் (5) ரத்நவேலன் (8) ராஜபக்ஷே (1) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம் (1) வ.உ.சி. (2) வரலாறு (17) வழிபாட்டு விளக்கம் (7) வாசிப்பு (2) வான்மீகி முனிவர் (1) விடுதலைப் புலிகள் (1) விநாயக முதலியார் சித்திரச் சத்திரம் (1) வேதம் (14) வைணவம் (3)\nதீம் படங்களை வழங்கியவர்: Ollustrator. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pothinimalai.blogspot.com/2011/11/blog-post_12.html", "date_download": "2018-05-20T21:03:18Z", "digest": "sha1:GEN5XA3FR6X6JLWFDLXHGQJBVVVXEUOK", "length": 18552, "nlines": 117, "source_domain": "pothinimalai.blogspot.com", "title": "பொதினியிலிருந்து...: டின்டின்–ன் சாகசங்கள் – விமர்சனம்", "raw_content": "\nகொஞ்சம் குறிஞ்சி, கொஞ்சம் மருதம்\nடின்டின்–ன் சாகசங்கள் – விமர்சனம்\nசிறுவயதில் ’இரும்பு கை மாயாவி’ கதைகளை படித்திருக்கிறேன். அதுவும் சொற்ப்பமான முறைகளே. சித்திர கதைகள் படிக்கும் ஆர்வமும், சூழலும் அமையப்பெறாதது என் துர்பாக்கியமே ம்ம்ம்… எல்லோருக்கும் எல்லாமே அமைவதில்லையே.. சரி அந்தகதையை விடுங்கள் இந்த கதையைப் பார்ப்போம்.\nடின்டின் – ஒரு துப்பறியும் நிருபர். ஒரு சுபயோக சுபதினத்தில் மார்கெட்டி���். Unicorn என்னும் பொம்மைக் கப்பலின் அழகில் மயங்கி அதை 1 பவுண்டுக்கு வாங்குகிறான். அப்போதே தமக்கு அதை விற்று விடும்படி டின் டினிடம் எச்சரிக்கிறான் ஒருவன். ஆனால் அதை விற்பதில்லை என்று கூறி வீடு திரும்புகிறார்கள் டின் டினும் ஸ்னோவி என்னும் அவனது நாயும். பூனை ஒன்று வீட்டில் நுழைந்து நாயுடன் சண்டையிட்டு யுனிகார்னை உடைத்துவிடுகிறது. அப்போது அந்த பொம்மைக்கப்பலில் இருந்து ஒரு உருளை உருண்டு மேசையின் அடியில் மறைக்கிறது. டின் டினும் ஸ்னொவியும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் அந்த பொம்மைக்கப்பல் களவாடப்பட்டதை அறிகிறார்கள். சந்தேகமடைந்த டின்டின் தனக்கு கப்பலை விற்றுவிடுமாறு கூறிய Ivan Ivanovitch Sakharine விடம் செல்கிறான். அங்கே அதே போல ஒரு கப்பல் இருப்பதை அறிந்து ஏன் தன் கப்பலை திருடவேண்டும் என கேட்கிறான். சரியான பதிலளிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறான். அங்கே Ivan Ivanovitch Sakharine வேலயாள் ஒருவன் திருடிவந்தது கப்பலுக்காக அல்ல என்று ரகசியமாக துப்புக்கூற மீண்டும் வீடு திரும்புகிறான். ஸ்னொவி மேசையின் அடியில் சுட்டிக்காட்ட அந்த உருளையை எடுக்கிறான் டின் டின். அதிலிருக்கும் ஒரு துண்டு சீட்டில் புதையலுக்கான ரகசியத்தின் ஒரு பகுதி கிடைக்கிறது. கண்டிப்பாக இதற்காக தன்னை தேடிவருவார்கள் என்று நம்புகிறான்.\nஇதே ரகசியத்தை அறிந்த போலீஸ் அதிகாரி ஆரம்பத்திலிருந்தே டிண்டினை பின் தொடர்கிறார். அந்த முழு ரகசியத்தை சொல்லி முடிக்கும் முன் எதிரிகளால் சுட்டு க்கொல்லப்படுக்கிறார் அந்த போலீஸ் அதிகாரி. அந்த போலீஸ் அதிகாரி சொன்ன குறிப்பிலிருந்த ஒரு கப்பலுக்கு கடத்தி செல்லபடுகிறான் டிண்டின்.\nபின் அங்கிருந்து ஸ்னொவியின் உதவியால் தப்புகிறான். கப்பலில் Captain Haddock கை சந்திக்கிறான். கேப்டன் ஒரு ’குடிமகனாக’ இருக்கிறார் (இவரு வேற கேப்டனுங்க). அந்த புதையலை அறிந்த ஒரே நபரான கேப்டனை Sakharine ஒரு தனியறையில் அடைத்து வைக்கிறான். பின் டிண்டின், ஸ்னொவி, கேப்டன் மூவரும் கப்பலிலிருந்து தப்பிக்கிறார்கள். இவர்களுக்கு புதையல் கிடைத்ததா). அந்த புதையலை அறிந்த ஒரே நபரான கேப்டனை Sakharine ஒரு தனியறையில் அடைத்து வைக்கிறான். பின் டிண்டின், ஸ்னொவி, கேப்டன் மூவரும் கப்பலிலிருந்து தப்பிக்கிறார்கள். இவர்களுக்கு புதையல் கிடைத்ததா இல்லயா என்பதை திரையில��� பாருங்கள்…\nஎன்னை இந்த படம் பார்க்க வைத்த மூன்று காரணங்கள்\n3) கார்டூன் 3டி படம்.\nகார்டூன் படங்களின் ஒரு நல்ல அம்சம் இயக்குனர் யாருக்காகவும் தன் கற்பனையை சற்றே குறைத்துக்கொள்ளத் தேவையில்லை. தான் நினைத்ததை திரையில் பதிவுசெய்யலாம். ஹீரோவுக்கு ’பஞ்ச்’ வசனங்கள், டூயட் பாட்டுக்கள், டூப் சண்டைக்காட்சிகள் வைக்கத் தேவையில்லை.\nஇதில் டானியல் கிரைக்- அதாங்க இன்றைய ஜேம்ஸ்பாண்டு. அவர் தான் Sakharine குரல் கொடுத்துள்ளார்.\nCaptain Haddock க்கு குரல் ஆண்டி செர்கிஸ் லார்ட் ஆப் த ரிங்ஸில் ஹாப்பிட்டாக வருமே ஒரு அனிமேடட் விலங்கு அதற்க்கு குரல் கொடுத்தவர் + அதில் நடித்தவர்.\nகிளைமேக்சில் வரும் அந்த சண்டைக்காட்சி, கப்பலில் நடக்கும் சண்டைக்காட்சி. மிக அருமை. டிண்டினை விட Captain Haddock க்கே பல இடங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. டிண்டினை விட அந்த கதாப்பாத்திரமே என்னைக் கவர்ந்த்து. அப்புறம் அந்த ஸ்னொவி நாய் படம் முழுதும் ரகளை செய்கிறது. ரசிக்க வைக்கிறது டிண்டினுக்கு ஒரு கதாநாயகி இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி\nமொத்தத்தில் குழந்தைக்களுடன் நீங்களும் ஒரு குழந்தையாக மாற கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.\n· இது டிண்டின் காமிக்சில் வரும் பதினோராவது புத்தகமான The Adventures of Tintin: The Secret of the Unicorn அடிப்படையாக கொண்டது.\n· மோசன் கேப்சர் மூலம் தயாரிக்கப்பட்ட படம் பீட்டர் ஜாக்சனின் WETA ஸ்டியோவில் தயாரிக்கப்பட்டது. AVATAR, RISE OF THE PLANET OF THE APES போன்ற திரைப்படங்களை தந்த நிறுவனம். பீட்டர் ஜாக்சன் படத்தின் ஒரு தயாரிப்பாளரும் கூட.\n· சத்யம் திரையரங்கில் இந்தப்படத்தைப் பார்த்தேன்.\n· வேலாயுதம் போஸ்டரே சத்யம் தியேட்டரின் முன் பெரிய அளவில் உள்ளது.\n· “A FILM BY STEVEN SPIELBERG” என்று திரையில் வரும்போதே தியேட்டரில் ஒரே கைத்தட்டலும் விசில் சத்தமும்\n· கேரளாவில் 3டி கண்ணாடிக்கு 100 ரூபாய் வாங்குவார்களாம், படம் முடிந்து கண்ணாடியைத் திருப்பி தரும்போது பணம் வாபஸ். ஆனால் இங்கே 20 ரூபாய் வாங்குகிறார்கள் திருப்பி தருவதில்லை\n· கார்டூன் படங்களில் ரத்தத்தை பார்க்க முடிவதில்லை. யாரையும் புண்படுத்தக்கூடாது என்பதை கடைப்பிடிக்கிறார்கள்.\nபடத்தின் ப்ரோமோசனுக்காக ஒரு ட்ரையினையே ஏற்பாடு செய்திருக்கிறார்கள்..\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nLabels: 3D, ஆங்கிலப்பட விமர்சனம்\nசிறந்த விமர்சனம்.��ண்டிப்பாக பார்க்க வேண்டும்..நன்றி.\nநதியில் விழுந்த இலையாய், வாழ்க்கையை வாழ்பவன். தொடர்புக்கு: lo.kirubaharan_at_gmail.com\nஒவ்வொரு பிரண்ட்டும் தேவை மச்சான்\nAliaa Magda Elmahdy – என்ற தைரியசாலி (அ) பைத்தியக்...\nதம்பி வெட்டோத்தி சுந்தரம் – சினிமா விமர்சனம்\nடின்டின்–ன் சாகசங்கள் – விமர்சனம்\nதட்கலில் எளிமையாக முன்பதிவு செய்ய\n11-11-11 (1) 3D (1) Aliaa Magda Elmahdy (1) Chetan Bhagat (1) IRCTC (1) Lord (1) Murugan (1) Nude Egyptian Blogger (1) Palani (1) REDBUS (1) TATKAL (1) TIN TIN (1) அஞ்சலி (1) அனுபவம் (2) அனுஷ்கா (1) ஆங்கிலப்பட விமர்சனம் (2) இயற்கை (1) எழில் (1) ஒஸ்தி (1) கமல்ஹாசன் (1) கரண் (1) கிருஷ்ணா (1) குமரி மாவட்டம் (1) சிவக்குமார் (1) சினிமா விமர்சனம் (7) செய்திகள் (1) சென்னை (1) தூர்தர்ஷன் (1) நண்பன் (1) நாஸ்தி (1) நினைவுகள் (1) பரபரப்பு (1) பழநி (1) பிறந்தநாள் (1) புகைப்படம் (3) புத்தகம் (2) பேருந்து (1) மயக்கம் என்ன (1) மொக்கை (2) விமர்சனம் (2)\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nநான் ஒரு ஆசிரியர்..... - நான் ஒரு ஆசிரியர்......... ஒரு மருத்துவரின் பின்னால் நான் இருக்கிறேன் ஒரு ஆசிரியராக....... ஒரு பொருளியளாளனின் பின்னால் நான் இருக்கிறேன் ஒரு ஆசிரியராக..........\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018 - #இரும்புத்திரை #IrumbuThirai இரும்புத்திரை திரைவிமர்சனம் படம் ஆரம்பித்து பதினைந்து நிமிஷத்தில் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்பட கதை போல இருக்கின்ற...\nஏழாம் அறிவு - விமர்சனம்\n16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னன் போதிதர்மனின் வரலாற்று முன்னுரையோடு படம் தொடங்குகிறது. நாம் மறந்துபோன ஒரு தமிழனை ஞாபகபடுத்தியதற்காக இ...\nடின்டின்–ன் சாகசங்கள் – விமர்சனம்\nசிறுவயதில் ’இரும்பு கை மாயாவி’ கதைகளை படித்திருக்கிறேன். அதுவும் சொற்ப்பமான முறைகளே. சித்திர கதைகள் படிக்கும் ஆர்வமும், சூழலும் அமையப்பெறாதத...\nதட்கலில் எளிமையாக முன்பதிவு செய்ய\nசென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. முன் ஏற்பாடு இல்லாத பயணத்திற்கு ரயில் பயணம் ஏற்றதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/index.php?page=150", "date_download": "2018-05-20T21:18:07Z", "digest": "sha1:3DXXZR7K7LI37Q7RMWSV5MI67OZVEBLV", "length": 3495, "nlines": 98, "source_domain": "tamilblogs.in", "title": "அரசியல்- பிரியாணி ! « Tamil Blogs - பதிவு திரட்டி 1", "raw_content": "\n#கடி ஜோக்ஸ் - பாகம் - 79BAR--க்குள்ளே நல்ல &...\n1\tதிருக்குறள் கதைகள்: 157. வஞ்சம் தீர்க்க ஒரு வாய்ப்பு\n1\tதிருக்குறள் கதைகள்: 4. நீங்கள் எந்தக் கட்சி\n1\tஇன்று: 24. நீ ரொம்ப அழகா இருக்கே\n1\tதிருக்குறள் கதைகள்: 156. முத்துமாலை\n1\tஜனநாயகமும், நடுநிலை நக்கிகளும். | கும்மாச்சிகும்மாச்சி: ஜனநாயகமும், நடுநிலை நக்கிகளும்.\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்: 41. நான் வாழ்க\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: 2. ஒரு தபால்காரர் ஒய்வு...\nதிருக்குறள் கதைகள்: 157. வஞ்சம் தீர்க்க ஒரு வாய்ப்பு\nதிருக்குறள் கதைகள்: 6. கடவுளின் சொத்து\nதிருக்குறள் கதைகள்: 4. நீங்கள் எந்தக் கட்சி\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2367-topic", "date_download": "2018-05-20T21:17:09Z", "digest": "sha1:EKKKWQK7F3FIFVAHVDNJ2LPEVCW5XSCY", "length": 4029, "nlines": 80, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "மங்கோடிஸ்", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nசிறு பருப்பு - 2 கப்,\nமிளகு, சீரகம், தனியா (கரகரப்பாக உடைத்தது) - தலா 1 டீஸ்பூன்,\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு,\nசாட் மசாலா - சிறிதளவு.\nசிறு பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து, பின் வடித்து, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் மிளகு, சீரகம், மல்லி (தனியா) சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக கரகரப்பாக பொரித்து எடுக்கவும். ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். உடனே பரிமாறுவதாக இருந்தால் சாட் மசாலா தூவி பரிமாறவும். இந்த டிஷ் 3 நாள் வரைக்கும் கரகரப்பாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-05-20T21:16:35Z", "digest": "sha1:QJB7XQGYEXSSU7IKPWMDTLLJ4QLZS5FY", "length": 19077, "nlines": 148, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: வேற்று கிரக வாசிகளின் சமிக்ஞை... (ஏலியன்ஸ்)", "raw_content": "\nவேற்று கிரக வாசிகளின் சமிக்ஞை... (ஏலியன்ஸ்)\n( ஒரு இடைவெளிக்கு பின்ன‌ர் எழுதுகிறேன்... ம‌ற்ற‌ ப‌ல‌ ப‌திவுக‌ளும், சில‌ர் கேட்ட‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில்கொடுக்க‌ வேண்டியுள்ள‌து. முக்கிய‌மாக‌... அறிவிய‌ல்,வ‌ர‌லாற்று ப‌திவுக‌ளுட‌ன், ஏன் நியூம‌ர‌லொஜி ப‌திவு என்று கேட்டிருன்தார். அத‌ற்கு ஒரு சின்ன‌ கார‌ண‌ம் இருக்கிற‌து. ச‌ரி பிழை தெரியாது.)\nஇன்று... ஏலியன்ஸ் நாங்கள் அல்ல, உண்மையிலேயே வேற்று கிரகவாசிகள்தான்.. என்ற ரீதியிலான சில சம்பவங்களை அல்லது கருத்துக்களை பார்ப்போம்.\nநாம் இருக்கும் சூரியகுடும்பம் மற்றும்.. பல நட்சத்திரங்களைக்கொண்ட நமது கலக்ஷியை எவ்வாறு நாங்கள் படம் பிடித்தோம்... அதுவும், நாங்கள் இன்னமும் ஒளியின் வேகத்தை நெருங்க கூட இல்லை... ஒளியின் வேகத்தில் சென்றாலே எமது கலக்ஷியைத்தான்ட பல ஆண்டுகள் எடுக்கும். என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.\nமுதலே சொன்னது போன்று, ஒளியின் வேகமே இல்லாமல்... நாங்கள் இந்த சூரிய குடும்பத்தை தாண்டுவதே கடினமானது. ஆனால், கலிலியோவினால் கண்டறியப்பட்ட டெலஸ்கோப் இந்த கேள்விக்கு விடையளிக்கும்.\nநவீன ரக டெலஸ்கோப்களின் மூலமாக, எமது சூரிய கிரகம், கலக்ஷியைத்தாண்டி வேறு கலக்ஷிகளைக்கூட பாக்க முடிகிறது.\nஅவ்வாறான... டெலஸ்கோப்களின் உதவியுடனேயே, பல கலக்ஷிகள் இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது.\nஅவ்வாறு பார்க்கப்பட்ட கலக்ஷிகளில், கிட்டத்தட்ட நாம் இருக்கும் சூழ் நிலைகளை ஒத்துப்போக கூடியதாக சில கலக்ஷிகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்படி கண்டறியப்பட்ட ஒரு கலக்ஷியின் உருவத்தைத்தான்... இப்போது நாங்கள் எமது கலக்ஷியின் உருவம் என கூறிக்கொள்கிறோம். மற்றம் படி இன்னமும் எமது கலக்ஷியை நாம் படம் பிடிக்கவில்லை. (இப்போது எங்களது கலக்சி போன்று நாங்கள் தேடி கண்டுபிடித்துள்ளது பல ஆண்டுகளுக்கு முட்பட்ட உருவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான விளக்கம் ஏற்கனவே முன்னைய பதிவுகளில் உள்ளது. மேலதிக தகவல்களை பிறகு எழுதுகிறேன். )\nஇதுக்கும் ஏலியன்ஸிக்கும் இடையிலான தொடர்புகளை பார்க்க முதல்...\nகலக்ஷியில் நாம் இருக்கும் இடத்தை பார்ப்போம்.\nந‌ம‌து க‌ல‌க்ஷியை ஒரு அப்ப‌த்துட‌ன் ஒப்பிட‌ முடியும். அப்ப‌த்தின் சைட்டிலிருக்கும் மொறு மொறு ப‌குதியில்தான் நம‌து சூரியகுடும்பமே இருக்கிறது. பூமி சூரியனை சுற்றுவதுபோன்று... இந்த கலக்ஷியின் மையத்தை நமது சூரிய குடும்பம் சுத்துகிறது. இப்படி பல கலக்ஷிகள் வேறு ஒரு பிரபஞ்ச மையத்தை சுற்றுகிறதாம்.\nஅத்தோடு... இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.\nஇப்படிப்பட்ட... இந்த பரந்த பிரபஞ்சத்திலே, நாங்கள்தான் அதீதமான பரிணாம வளர்ச்சியடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வது சிறுபிள்ளைத்தனமானது.\nஇப்போது சும்மா எமது கலக்ஷியை ஜோசித்து பார்த்தாலே... எமது சைட்பக்கம் போல், எமக்கு எதிராக உள்ள பக்கத்தில் கூட வேற உயிரினங்கள் இருக்கலாம். இதே போன்ற கால நிலைகள் இருப்பதற்கும் கூட சந்தர்ப்பங்கள் உள்ளன... அதனால், அங்கேயும் மனிதர்களே, ஏன் நாமே இருக்கக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது. ( நாமே இருப்ப‌து என்ப‌து ஒரு திய‌ரி... )\nஅதேபோன்று.. எம‌து க‌ல‌க்ஷி மைய‌த்தை நோக்கிய‌ திசைக‌ளில் கூட‌ வேற்று உயிரினங்க‌ள் இருக்க‌லாம். ஆனால், அங்கு எம‌து... சூரிய‌குடும்ப‌ம் (முக்கிய‌மாக‌ பூமி) இன் கால‌நிலை இருக்க‌ ச‌ன்த‌ர்ப்ப‌ம் ஒப்பீட்ட‌ள‌வில் குறைவு. எனினும்.. அன்த‌ சூழ் நிலைக்கேற்றவாறு வித்தியாச‌மான‌ உயிரின‌ங்க‌ள் இருக்க‌க்கூடும்.\nஅப்ப‌டியானால்... அந்த‌ உயிரின‌ங்க‌ள் எங்க‌ளோடோ அல்ல‌து நாங்க‌ள் அவ‌ர்க‌ளோடோ... தொட‌ர்புகொள்ள‌வில்லையா என்ற‌ கேள்வி எழுகிற‌து.\nச‌ம்ப‌வ‌ம் ச‌ரியாக‌த்தெரிய‌வில்லை... சிறு வ‌ய‌தில் வாசித்த‌து...\nசெய்ம‌தி ச‌மிக்ஞைக‌ளை உள்வாங்குவ‌த‌ற்காக‌ அமைக்க‌ப்ப‌ட்டிருந்த கலத்‌தில்... வித்தியாச‌மான‌ ( கிட்ட‌த்த‌ட்ட‌ \"பீப்\" ஒலி) ஒரு ச‌த்த‌ம் உண‌ர‌ப்ப‌ட்ட‌து. செய்ம‌திக் கோலாறுக‌ளினால் உருவாகி இருக்க‌லாம் என‌ முத‌லில் க‌ருத‌ப்ப‌ட்ட‌ போதும்... அது இல்லை என‌ உறுதிப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு...மேல‌திக‌ ஆய்வுக‌ள் செய்த‌ போதுதான் க‌ண்டுகொள்ளப்ப‌ட்ட‌து... வேற்று உல‌க‌த்திலிருன்து பிர‌ப‌ஞ்ச‌த்தை நோக்கி விட‌ப்ப‌ட்ட ச‌மிக்ஞைதான் அது. சுமார் ஒரு கோடி ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் பிற‌ப்பிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மிக்ஞை அது. நாம் திரும்பி அனுப்பினால் கூட‌... இன்னும் ஒரு கோடி ஆண்டுக‌ளின் பின்ன‌ரே அவ‌ர்களால் அதை உண‌ர‌ முடியும்... அதை உண‌ர‌ அவ‌ர்க‌ள் இருப்ப‌தும் சாத்திய‌மில்லை... நாங்க‌ள் இருப்ப‌தும் சாத்திய‌மில்லை.\nஇதிலிருந்து, எங்கேயோ... எம‌து ப‌ரிமான‌��்தை ஒரு ப‌ரிமாண‌மாக‌ கொண்ட‌ உயிரின‌ம் இருக்கிற‌து என்ப‌து தெளிவாக‌ விள‌ங்குகிற‌து.\nஅப்ப‌டியானால்... நாங்க‌ள் ஒன்றுமே அனுப்ப‌வில்லையா\nஅனுப்பினோமே... :) அதை விரிவாக‌வும் மேலும் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளுட‌னும் அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திப்போம்.\nLabels: பரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...)\nநீங்கள் சொல்லும் சம்பவம் நடந்தது 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி.ஒஹயோவில் இருக்கும் ஒரு ரேடியோ டெலஸ்கோப் ஒரு சமிக்ஞையை கிரகித்தது. ஒரு கம்ப்யூட்டர் 6 எழுத்துக்களும் எண்களும் கொண்டதாக அதை பதிவு செய்தது. ஆங்கிலத்தில் இது \"வாவ்' என்று அறியப்பட்டது. இது வேற்று கிரகவாசிகள் இந்த சமிக்ஞை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த \"வாவ்' சமிக்ஞை 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்ததாக தோன்றியது.அதற்கு நாம் ஒரு பதில் அனுப்பினால் அது அவர்களை சென்றடைய 200 ஆண்டுகள் ஆகும். அந்த காலத்திற்குள் அவர்கள் தகவல் அனுப்பியதே மறந்து அதற்கு பதில் வருகிறதா என்று கவனிப்பதையே விட்டுவிடுவார்கள். அதை விட மோசமாக அவர்கள் தங்களையே அழித்துக் கொண்டும் விடலாம். மனித இனம் மிக விரைவாக அணுகுண்டின் சக்தியை கண்டறிந்து கொண்டது. அதே விஷயம் அந்த வேற்று கிரகவாசிகளின் விஷயத்திலும் நடந்தால் அவர்களும் நீண்ட நாள் வாழமுடியாது. வேற்றுகிரகவாசிகளை தேட, நாம் அவர்களது செய்திகளை கவனிக்கலாம். அல்லது நாம் பேசத்தயாராக இருப்பதாக நம்முடைய ஆர்வத்தை ஒலிபரப்பு செய்யலாம். நன்றி:தினமலர்.http://www.dinamalar.com/News_Detail.asp\nமிக்க நன்றி... உங்கள் தகவல் மிக்க பின்னூட்டத்துக்கு.\nஇந்த நியூஸ்தான் திரிபடைந்து வாசித்திருக்கிறேன்... தெளிவக விளக்கம்தந்தமைக்கு மிக்க்க நன்றி... :)\nஉங்களது புளொக் ஏன் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இப்படியான தகவல்களுக்காக ஏங்கி நிற்கிறது தமிழ் உலகம். :(\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ் புக் சிரிப்புக்கள் + தத்துபித்துவங்களும் :D\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nடாம்ஸிம் ஃபியூட்சரும்... (விஞ்ஞான புணைக்கதை.. :) )...\nஃபேஸ்புக் தத்துவ ஞானிகளின் தத்து பித்துவங்கள்... :...\nமனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே\nடெக்ஸ்ட் லைன் டியூட்டோரியல்... (ஃபோட்டோ ஷொப் )\nஇப்படியும் செய்யலாம்... :D (படங்கள்)\nமனிக் டிப்ரஷன்... (மன நோய்\nவேற்று கிரக வாசிகளின் சமிக்ஞை... (ஏலியன்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/01/2004-6.html", "date_download": "2018-05-20T21:16:13Z", "digest": "sha1:X7QUDZ7SRROZXCAJZMUMQDWYSK6VID2X", "length": 23398, "nlines": 342, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் இலக்கியம் 2004 - 6", "raw_content": "\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nமுதலிரண்டு புத்தக வெளியீடுகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த என்னை மேடையில் உட்கார வைத்து விட்டனர். அதனால் என்னை நானே படம் எடுத்துக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை. இந்தப் புத்தக வெளியீடு இரவு 20.45க்கு ஆரம்பமாகவிருந்தது. ஆனால் நாள் முழுதும் நிகழ்ச்சிகள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் ஆரம்பிக்க 21.15க்கு மேல் ஆயிற்று. அதுவும் இலக்கிய உலகில் இல்லாத பெரும் பிரபலங்கள் பங்கு பெறும் மேடை (இல்லை, என்னைச் சொல்லவில்லை). இந்த வெளியீட்டில் சிவகாமி இ.ஆ.ப அவர்களின் 'கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதியும், ஆர்.வெங்கடேஷின் 'முதல் மழை' என்ற சிறுகதைத் தொகுதியும், தமிழ் சினிமாவில் அதிகத் தரம் வாய்ந்த பல நல்ல படங்களை வழங்கியுள்ள இயக்குனர் மகேந்திரனின் 'சினிமாவும் நானும்' என்னும் புத்தகமும் வெளியிடப்பட்டன.\nப.சிவகாமியின் புத்தகத்தை வெளியிட்டவர் கிறிஸ்துதாஸ் காந்தி இ.ஆ.ப, பெற்றுக் கொண்டவர் பிரதிபா ஜெயச்சந்திரன். இந்தப் புத்தகத்தை நான் இன்னமும் படிக்கவில்லை. சிறுகதைகள் அனைத்தும் ஜப்பானில் இடம்பெறுவது போல் அமைத்துள்ளார் சிவகாமி. இவர் தமிழக அரசுப்பணி காரணமாக ஜப்பானில் சிலவருடங்கள் இரு��்துள்ளாராம். புதிய கோடாங்கி என்னும் சிற்றிதழை நடத்துபவர். புத்தகத்தை வெளியிட்டு பிரதிபா ஜெயச்சந்திரனும் பேசினார். கிறிஸ்துதாஸ் காந்தியும் பேசினார்.\nஅடுத்து ஆர்.வெங்கடேஷின் புத்தகம். வெளியிட்டவர் வையவன். வாங்கிக்கொண்டது அடியேன். என்னை பேசச் சொல்லக்கூடாது என்று முன்னமே உறுதிமொழி வாங்கிக் கொண்டேன். அரங்கு பிழைத்தது. வையவன் பேசும்போது இவ்வளவு நேரம் கடந்து இந்த வெளியீட்டு விழாவினை வைத்திருப்பது சரியல்ல என்றார். புத்தகம் முதல் நாள்தான் (வெள்ளிக்கிழமை) அச்சானதாம். அன்று இரவு 12.00 மணிக்குதான் வெங்கடேஷ் வையவனைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு பிரதியை அனுப்பி வைத்தாராம். இந்தக் கதைத்தொகுதியையும் நான் இன்ன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் வையவன் வார்த்தையில் இது மத்திய தட்டு மக்களைப் பற்றியது. அந்த மத்தியத் தட்டு மக்களிலும், உயர், இடை, கடை என்று மூன்றாகப் பிரித்தால், அதில் இடை-மத்தியத் தட்டு மக்களைப் பற்றியது. வாழ்க்கையின் அவலங்களை \"மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்\" தவிக்கும் மக்களைப் பற்றியது. கதைகள் திரும்பத் திரும்ப திருவல்லிக்கேணியையே சுற்றி வருகின்றனவாம். பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஆஞ்சநேயர் கோவிலில் இருக்கும் கரப்பான் பூச்சி - ஆதிகாலத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் வாழ்ந்த கரப்பான் பூச்சியின் மரபணுத் தொடர்ச்சியாக வரும் இன்றைய ஆஞ்சநேயர் கோவில் கரப்பான் பூச்சி மாதிரி திருவல்லிக்கேணியின் மரபணு இவரது கதைகளை விட்டு அகல்வதில்லையாம். கதைகளில் டைடல் பார்க்கும், இணையத்தளங்கள் அமைக்கும் மென்பொருளாளனும் வருகின்றனர். படித்து விட்டு எழுதுகிறேன். மேடையில் இருந்ததால் வையவனை கேமராவில் பிடிக்க முடியவில்லை.\nகடைசியாக மகேந்திரனின் 'சினிமாவும் நானும்'. இயக்குனர் பாரதிராஜா புத்தகத்தை வெளியிட, இயக்குனர் பாக்யராஜ் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். கேமராக்கள் பளிச்சிட, 'என் இனிய இலக்கிய நண்பர்களே' என்று ஆரம்பித்து பாரதிராஜாவின் உரை தொடர்ந்தது. மகேந்திரன் சினிமாவைப் பற்றி எழுதத் தனக்கிருக்கும் தகுதியைப் பற்றி தயக்கத்துடன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பாரதிராஜா, \"உனக்கில்லையென்றால் வேறு யாருக்கும் இல்லை\" என்றார். மகேந்திரன் பற்றிய பல புதிய விஷயங்களை பாரதிராஜாவின் பேச்சின் வழியேதான் அறிந்து கொண்டேன். துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த மகேந்திரன் எதேச்சையாகத்தான் சினிமாவில் கதை-வசனம் (ஆடு புலியாட்டம்) எழுதப் போனாராம். அங்கிருந்து 'முள்ளும் மலரும்', 'உதிரிப் பூக்கள்' போன்ற அற்புதப் படங்களை உருவாக்கியுள்ளார். பாரதிராஜாவின் பேச்சைத் தொடர்ந்து பாக்யராஜும் பேச ஆரம்பித்தார். அதிகமாக ஒன்றும் அந்தப் பேச்சில் வெளிவரவில்லை.\nமகேந்திரன் நன்றியுரையில், தான் செய்ததெல்லாம் சிறிதும் திட்டம் தீட்டாமல் செய்தது. அப்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றார். இலக்கிய கர்த்தாக்க்கள் சினிமாவை உதறித் தள்ளக்கூடாது, சினிமாவில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாகப் பேசிய பாரதிராஜாவும் இதையே வலியுறுத்தினார். இந்த அமர்வுக்குத் தலைவராக இருந்த சிற்பி பாலசுப்ரமணியனை சுட்டிக் காட்டி, சிற்பியை ஒரு படத்துக்கு (கிழக்கே போகும் இரயில்) இளையராஜாவுடன் சேர்ந்து தான் பாட்டெழுதக் கூட்டி வந்ததாகவும், அந்தப் பாடல் கடைசியாக படத்தில் இடம் பெறவில்லை என்றும் அதன்பிறகு சிற்பி, சினிமா பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை என்றும் சொன்னார் பாரதிராஜா. அத்துடன் இது சிற்பியின் நல்லகாலம். இல்லாவிட்டால் யாராவது அவரை 'கட்டிபுடி, கட்டிபுடி' என்று பாட்டெழுத வைத்திருப்பர் என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்...\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர...\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் இலக்கியம் 2004 - 2\nதமிழ் இலக்கியம் 2004 பற்றி\nபுதிய திசைகள், புத்தக வெளியீடுகள்\nதமிழ் இலக்கியம் 2004 மாநாடு\nமுறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி\nகடந்த காலாண்டில் GDP வளர்ச்சி\nமுடிக்கு 30 கோடி ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t39286-topic", "date_download": "2018-05-20T21:15:35Z", "digest": "sha1:LMHIWS72225IR6USN65AD4TVS3FKSHBU", "length": 13933, "nlines": 192, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "எங்கே இருக்கிறது..?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: மிகவும் அருமையாகச்சொன்னீர்கள்\nநண்பன் wrote: மிகவும் அருமையாகச்சொன்னீர்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மன���்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t44071-topic", "date_download": "2018-05-20T21:25:55Z", "digest": "sha1:TNMRONZYORWP54DYH3M4VFMJ36LJSLSN", "length": 12254, "nlines": 153, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சிலந்தி வலை - ஹைகூ கவிதைகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு த���யின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசிலந்தி வலை - ஹைகூ கவிதைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nசிலந்தி வலை - ஹைகூ கவிதைகள்\nவேரில் பூத்த பூ – தொகுப்பபிலிருந்து\nRe: சிலந்தி வலை - ஹைகூ கவிதைகள்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சிலந்தி வலை - ஹைகூ கவிதைகள்\nRe: சிலந்தி வலை - ஹைகூ கவிதைகள்\nRe: சிலந்தி வலை - ஹைகூ கவிதைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--வி��ையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-rcchaplaincy.org.uk/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-05-20T21:47:29Z", "digest": "sha1:TY75VCOTMNZGHPNUD6GSBZF3AKCUW4MH", "length": 9809, "nlines": 232, "source_domain": "www.tamil-rcchaplaincy.org.uk", "title": "லூர்து நகரில் ஒரு புதுமை அதிகாரப்பூர்வ அங்கீகாரம் லூர்து நகரில் ஒரு புதுமை அதிகாரப்பூர்வ அங்கீகாரம் – Tamil Catholic Chaplaincy", "raw_content": "\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில், இவ்வாரத்தில் ஒரு புதுமை, கத்தோலிக்கத் திருஅவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. லூர்து அன்னை விழாவும், உலக நோயாளர் நாளுமான, பிப்ரவரி 11, இஞ்ஞாயிறன்று, பிரான்ஸ் நாட்டின் Beauvais ஆயர் Jacques Benoit-Gonin அவர்கள், அந்தப் புதுமையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிரான்ஸ் நாட்டு அருள்சகோதரி Bernadette Moriau அவர்களுக்கு, முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், 1980ம் ஆண்டிலிருந்து மாற்றுத்திறனாளியாக சக்கர நாற்காலியில் வாழ்வைச் செலவழித்து வந்தார். இவர் 2008ம் ஆண்டில் தூர்து நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்டவேளையில், திருத்தலத்தில் நோயாளர்களை ஆசிர்வதித்த வழிபாட்டில் கலந்துகொண்டார். அதற்குப்பின் இவர் தனது உடலில் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார். உடம்பு முழுவதும் நலமடைவதாகவும், உடலில் ஒருவித வெப்பத்தையும் இவர் உணர்ந்தார். அறைக்குச் சென்றபின், உனது கட்டுக்களை அவிழ் என்ற குரலை, தான் கேட்டதாகவும், சக்கர நாற்காலியின்றி தன்னால் நடக்க முடிந்ததாகவும் 79 வயது நிரம்பிய அச்சகோதரி கூறியுள்ளார். பின்னர் லூர்து நகரிலுள்ள பன்னாட்டு மருத்துவக் குழுவிடம் இச்சகோதரி அழைத்துச் செல்லப்பட்டார். இச்சகோதரி குணமானது, உண்மையிலேயே புதுமை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புதுமை, லூர்து நகரில், அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எழுபதாவது புதுமையாகும். லூர்து அன்னை மரியிடம் செபித்ததால், ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புதுமைகள் நடந்துள்ளன. ஆயினும் கத்தோலிக்கத் திருஅவை, எழுபது புதுமைகளையே இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. (ஆதாரம் : CNA/EWTN /வத்திக்கான் வானொலி) [2018-02-14 03:54:50]\nபரிசுத்த ஆவி திரு விழிப்பு வழிபாடுகள்\n“தூய ஆவியே துணையாக வருவீர்...\nவிவிலியத்தில் செபம் மலையளவு நம்பிக்கை\nஅன்று இயேசுவின் பத்துச் சீடர் பதறி உள்ளத்தையும் இல்லத்தையும் இழுத்து மூடிக் கொண்டனர். மூடிய கதவுகள் வழியே வெண் ஒளிக் கீற்றாய் இயேசு வந்தார். கல்லறையில்...\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://adakshinamurthy.wordpress.com/2016/04/29/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-the-world-is-yours/", "date_download": "2018-05-20T21:12:28Z", "digest": "sha1:HECWM3G44O4PTEWDHP62GMM2D2AWDQRS", "length": 8299, "nlines": 169, "source_domain": "adakshinamurthy.wordpress.com", "title": "உலகம் உன்னுடையது (The world is yours) | Professor A. Dakshinamurthy", "raw_content": "\nஉலகம் உன்னுடையது (The world is yours)\nஉளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு\nதாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும்\nஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு\nகன்னங் கருத்த இருட்டின் கறையே\nமனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று\nமீசையை முறுக்கி மேல�� ஏற்று\nவிழித்த விழியில் மேதினிக் கொளிசெய்\nஉன்வீடு – உனது பக்கத்து வீட்டின்\nஇடையில் வைத்த சுவரை இடித்து\nவீதிகள் இடையில் திரையை விலக்கி\nநாட்டொடு நாட்டை இணைத்து மேலே\nஏறி நின்று பாரடா எங்கும்\nஎங்கும் பாரடா இப்புவி மக்களை\nபாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்\nஎன்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய\nமக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்\nவிசாலப் பார்வையால் விழுங்கு மக்களை\nமானிட சமுத்திரம் நானென்று கூவு\nவானைப் போல மக்களைத் தாவும்\nகுள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே\nபேரா. தட்சிணாமூர்த்திக்கு ந. மு. வேங்கடசாமி நாட்டார் விருது →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/will-anjali-act-with-suri-033840.html", "date_download": "2018-05-20T21:24:38Z", "digest": "sha1:LDP57DX2REH6XKPZ4DKDE7OLFA3FV4NX", "length": 9047, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அட ஏங்க.. அஞ்சலியை நான் ஒரு தலையாவுல்ல காதலிக்கிறேன்.. புலம்பும் பரோட்டா | Will anjali act with suri? - Tamil Filmibeat", "raw_content": "\n» அட ஏங்க.. அஞ்சலியை நான் ஒரு தலையாவுல்ல காதலிக்கிறேன்.. புலம்பும் பரோட்டா\nஅட ஏங்க.. அஞ்சலியை நான் ஒரு தலையாவுல்ல காதலிக்கிறேன்.. புலம்பும் பரோட்டா\nசென்னை: நடிகை அஞ்சலி, காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிக்கின்றார் என்ற செய்தி கோலிவுட்டில் உலா வந்துக் கொண்டிருக்கின்றது.\nசூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது பரோட்டா தான். \"வெண்ணிலாக் கபடி குழு\" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் பரோட்டா சூரி.\nபின் அவர் நடித்து வந்தப் படங்களின் காமெடி அனைத்தும் சூப்பர் ஹிட். பின் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. பிசி நடிகராக மாறிவிட்டார் சூரி தற்போதய தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களையும் ஹீரோவிற்கு நிகராகவேப் படம் முழுக்க நடிக்க வைக்கின்றனர்.\nஅதேப் போல் இப்போது சூரி நடித்துக் கொண்டிருக்கும் படம் அப்பாட்டக்கர். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு த்ரிஷா மற்றும் அஞ்சலி என இரண்டு ஜோடிகள். ஆனால் இப்படத்தின் ஸ்டில்களில் சூரி மற்றும் அஞ்சலி சேர்ந்து நடிப்பதுப் போல் அதிக ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.\nஎனவே சூரி தான் இப்படத்தில் அஞ்சலிக்கு ஜோடி என்று கிசு கிசுக்கப் படுகிறது. ஆனால் இதை மறுத்துள்ளார் சூரி. அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கும் வேடத்தில் தான் நடிப்பதாகவும், அதனால் இதைப் பற்றிய வதந்���ிகளை கிளப்பவேண்டாம் எனவும் கூறியுள்ளாராம் சூரி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமாட்டுப் பொங்கல் தான் எங்க குலத்திருவிழா...: பரோட்டா சூரி\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nஎல்லாம் சரி, பிறந்தநாள் அன்று அஜித் எங்கப்பா\nசிவாஜியை வைத்து மட்டும் 14 படங்கள் இயக்கிய சி.வி. ராஜேந்திரன் மரணம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nஇன்று சிஎஸ்கே மேட்ச்சின்போது அறிவிக்கப்படும் ஆர்ஜே பாலாஜி அரசியல் என்ட்ரி\nசூர்யாவை தொடர்ந்து விக்ரமை சிலையாக்கிய ஹரி.. 'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2302-topic", "date_download": "2018-05-20T21:07:04Z", "digest": "sha1:K3ZWJQ5O5P42FNL337FJXHM4CHJP7OR6", "length": 4325, "nlines": 86, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "மட்டன் வருவல்", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nகுக்கரில் இறைச்சியை உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.\nஇஞ்சி பூண்டு மஞ்சள்தூள் மிளகாய்தூள் முதலியவற்றை இறைச்சியில் சேர்த்து கிளறி வைக்கவும்.\nஅடுப்பை பத்த வைத்து கடாயை அதன் மேல் வைத்து எண்ணை ஊற்றி இறைச்சியை போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.\nகடைசியில் மிளகு சீரகத்தூள் சேர்த்து இறக்கவும். கறி பொரித்த எண்ணையில் சாப்பாடு போட்டு கிளறி சாப்பிட்டால் சொல்லத் தேவை இல்லை. சாப்பிட்டு பாருங்க தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-bravia-klv-24p412c-61-cm-24-hd-ready-led-tv-black-price-pmlJ8U.html", "date_download": "2018-05-20T22:04:14Z", "digest": "sha1:GJVFX44A4YOPZKURGRAS673IXRJXEKAC", "length": 16823, "nlines": 370, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக்\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக்\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Apr 03, 2018அன்று பெற்று வந்தது\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 10,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 60.96 cm\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் AVI\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2018/01/blood-componentssuch-as-red-cellsy.html", "date_download": "2018-05-20T21:42:45Z", "digest": "sha1:N6FBSSQCLHEKRZ5UL4I4YQP64ZBM4RAQ", "length": 7663, "nlines": 209, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nஇரத்ததானம் வழங்குவதற்காக வழங்கப்பட்ட சிறப்பு விடுப்பு சலுகை blood componentssuch as red cellsy plasma. platelets etc.) போன்றவைகளுக்கும் விஸ்தரிப்பு\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nஇன்று பணி ஓய்வு பெறும் நெல்லை தோழர்களை வாழ்த்துவோம...\nவாழ்த்துக்கள் -சாக்கரடீஸ் எனும் சாதனையாளனின் வெற்ற...\nஇன்று பணிஓய்வு பெறும் வெங்கட்ராமன் முன்னாள் மாநில...\nஇன்று பணிநிறைவு பெறும் நாகப்பட்டினம் கோட்ட செயலர் ...\nGDS சங்க நெல்லை கோட்ட செயலர் தோழர் காலப்பெருமாள் அ...\nமதுரை MMS க்கு FC க்கு அனுப்பப்பட்ட திருநெல்வேலி ம...\nஅஞ்சல் துறை ஊழியர்களுக்கான வழிகாட்டும் சில முக்கிய...\n CSI அமுலாக்கம் என்பது நாம்...\nநெல்லை அஞ்சல் கோட்டங்களில் நடந்த பொங்கல் விழா --அன...\nதோழர் M .சங்கரலிங்கம் LSG TRதிருப்பரங்குன்றம் (மு...\nநெல்லை செய்திகள் --நெல்லை செய்திகள் ---------...\nதமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சார்பாக மகா ...\nவீடு கட்ட /வாங்க திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகள் -...\nஇரத்ததானம் வழங்குவதற்காக வழங்கப்பட்ட சிறப்பு விடுப...\nஅன்பிற்கினிய என் NFPE சொந்தங்களே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://poonspakkangkal.blogspot.com/2007_09_01_archive.html", "date_download": "2018-05-20T21:34:12Z", "digest": "sha1:G2BFJ62QZBDUUZXK4MIAWZHWUDLOD7JD", "length": 12609, "nlines": 84, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: September 2007", "raw_content": "\nஅப்பாவுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்றால் அது கடன் தான். கடன் வாங்குவது மட்டுமல்ல.. யாருக்காவது கடன் கொடுப்பது என்றாலும் சுத்தமாக பிடிக்காது. சின்ன பென்சில் பேனா கடன் வாங்கினாலே, ஒழுங்காக அதே நாள் திருப்பிக் கொடுத்துவிட்டுத் தான் வீட்டுக்கு வர வேண்டும் என்பார். யாராவது கைமாற்றாக பணம் கேட்டால் கூட ‘கடனெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லி அவர் கேட்ட பணத்தை ‘இதோ வச்சிக்குங்க’ என்று சும்மாவே கொடுத்துவிட்டு வந்து ஏமாளி பட்டம் வாங்கும் ரகம் அவர்.\nஅவர் பெண் என்ற முறையில் நானும் கூட யாருக்கும் ஒரு ரூபாய் கடன் கொடுக்கவோ வாங்கவோ ஆயிரம் முறை யோசிப்பேன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் வங்கிக் கணக்கோடு இலவசமாக கடன் அட்டையும் தருவதாக சொன்னார்கள். கடன் என்ற சொல் வருவதாலேயே அதை வாங்க மாட்டேன் என்று முடிவாக சொல்லிவிட்டேன். வங்கி அலுவலர்கள் அதன் சிறப்பியல்புகளை எல்லாம் பயங்கரமாக விளக்கியபோதும் ‘நோ சான்ஸ்’ என்று முரண்டு பிடித்ததில் ‘ஆளை விடு’ என்று ஓடி விட்டார்கள்.\nஅதன்பின்னர் முதல் மூன்று மாதங்களுக்குள் எங்களுடன் வேலை பார்த்த நண்பன் ஒருவனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தது.. நண்பன் பொதுவாக சங்கோசப் பேர்வழி. நான் உட்பட வெகு சிலரே அவனுக்கு அந்த ஊரில் தெரிந்தவர்கள். நானும் மற்றொரு தோழருமாக மாலை அந்த அம்மாவைப் பார்க்கப் போகவும், அவர்கள் அட்மிட் செய்யப்பட்டிருந்த மருத்துவமனையிலிருந்து வேறு இடத்துக்கு அழைத்துப் போக வேண்டியதாகிவிட்டது. அலுவலகத்தில் எங்கள் எல்லாருக்கும் குடும்ப சகிதம் மெடிக்ளெய்ம் எடுத்துக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்த ஆஸ்பத்திரி இந்த மருத்துவக் காப்பீட்டின் கீழ் வராது என்பது நண்பனுக்குத் தெரிந்திருக்கவில்லை (என்று நினைவு).. இக்கட்டான அந்த நொடியில் மற்றொரு நண்பர் தனது கடன் அட்டையைத் தேய்த்து மருத்துவச் செலவுகளைக் கொடுத்து ஒருவழியாக பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். இல்லையென்றால் இருபதாம் தேதி வாக்கில் நிகழ்ந்துவிட்ட அந்த செலவைச் சமாளிக்க எங்கள் மூவரின் சம்பளத்தைச் சேர்த்தாலும் முடிந்திருக்காது.\nஅன்றைக்கு முடிவெடுத்து ஒருவழியாக எங்கள் அலுவலக சிபாரிசில் கடன் அட்டை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினேன். அப்போதெல்லாம், இப்போது போல் நொடிக்கு மூன்று பேர் ��ழைத்து ‘எங்க வங்கி கடன் அட்டை வாங்குங்களேன்..’ என்று கூவி விற்கும் காலமில்லை.. ஆனால் கடன் அட்டையை பயன்படுத்தாவிட்டால் அதை திரும்ப எடுத்துக் கொண்டுவிடப் போகிறார்களே என்று பயந்தே அதை பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.\nகுறித்த நாளில் கடன் அட்டைக்கான பணத்தைக் கட்டிவிடுவேன். ஒரு முறை கூட வட்டியோ, தாமதத்திற்கான பணத்தையோ, அதிக தொகையையோ கொடுத்ததாக நினைவில்லை.. ‘உனக்கெல்லாம் கடன் அட்டையே தேவையில்லை’ என்று தோழிகளும், ‘கடன் அட்டைன்னு பேர் இருக்கும் போது, அதைப் போய் பயன்படுத்தலாமா’ என்று வீட்டிலும் என இரு பக்கமும் எனக்கு இடி தான்\nஇப்ப என்னத்துக்கு இந்தக் கதையெல்லாம்ங்கிறீங்களா ம்ஹூம்.. இந்த ஊரில் இப்பத்தைய என் மிகப் பெரிய பிரச்சனையே கடன் வரலாறு இல்லாதது தான்.. வீடு கொடுப்பதானாலும், போன் இணைப்பு கொடுப்பதானாலும், அட கரண்ட் கனெக்ஷனுக்குக் கூட கடன் வரலாறு இருக்கான்னு கேட்கிறாங்க இங்க..\n‘ஐயா, பணமா கொடுத்துடறேன்.. கடனே வேண்டாம்னு’ சொன்னால்.. ‘பணமெல்லாம் வாங்க மாட்டோம். உங்க கடன் அட்டை எண்ணைக் கொடுத்தாலே போதும்.. அப்புறம் நாங்க உங்க கடன் வரலாற்றைக் கண்டு பிடிச்சிகிட்டு வரோம்.. அதுக்குக் கூட அதிகம் சார்ஜ் பண்ண மாட்டோம்’ என்று ஒரு உதார்.\n‘எனக்கு இந்த ஊரில் கடனும் இல்லை அதனால் வரலாறும் இல்லை, இந்திய கடன் அட்டை நம்பர் கொடுக்கவா அதோட வரலாற்றைத் தெரிஞ்சிகிட்டு வரீங்களா அதோட வரலாற்றைத் தெரிஞ்சிகிட்டு வரீங்களா\n‘அந்நிய நாட்டு விவரங்களை நாங்க நம்ப மாட்டோம். உங்க பாஸ்போர்ட் எண்ணையே எங்க அரசாங்க முத்திரை இருந்தா தானே நம்புவோம்.. ‘\n‘ம்கும்.. இப்ப நான் என்னதான் பண்ணனும்\n‘எங்க நாட்டில் நல்ல கடன் வரலாறு இருக்கிற ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களுக்கு உத்திரவாதம் கொடுத்தா உங்களுக்கு வீடு தரோம்.. ‘\n‘இல்லைன்னா, சரியான கடன் வரலாறு இல்லைங்கிறதுனால நீங்க இன்னும் அதிக டெபாசிட் கட்ட வேண்டி இருக்கும். ‘\n“கடன் அன்பை முறிக்கும்” என்று விழுந்து விழுந்து சொல்லிக் கொடுத்த அப்பாவிடம் சொல்லிக் கத்த வேண்டும் போலிருந்தது.. கடனுக்கு -இல்லை- கடன் வரலாறுக்கு இங்கே எத்தனை மதிப்பு என்பதைப் பற்றி..\nபிளிறியவர் பொன்ஸ்~~Poorna நேரம் Sunday, September 16, 2007 4 comments: தொடர்புடைய பிளிறல்கள்\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/index.php?page=152", "date_download": "2018-05-20T21:00:58Z", "digest": "sha1:CCDVH5EOSRKWZMQUJ7WN24CWXQ5KVUGS", "length": 3513, "nlines": 98, "source_domain": "tamilblogs.in", "title": "பொங்கி வரும் கோபம் ! « Tamil Blogs - பதிவு திரட்டி 1", "raw_content": "\nதினமணி - கவிதை\u001d...\n1\tமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்: 41. நான் வாழ்க\n1\tசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: 2. ஒரு தபால்காரர் ஒய்வு பெறுகிறார்\n1\tதிருக்குறள் கதைகள்: 157. வஞ்சம் தீர்க்க ஒரு வாய்ப்பு\n1\tதிருக்குறள் கதைகள்: 6. கடவுளின் சொத்து\n1\tதிருக்குறள் கதைகள்: 4. நீங்கள் எந்தக் கட்சி\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்: 41. நான் வாழ்க\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: 2. ஒரு தபால்காரர் ஒய்வு...\nதிருக்குறள் கதைகள்: 157. வஞ்சம் தீர்க்க ஒரு வாய்ப்பு\nதிருக்குறள் கதைகள்: 6. கடவுளின் சொத்து\nதிருக்குறள் கதைகள்: 4. நீங்கள் எந்தக் கட்சி\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/07/7.html", "date_download": "2018-05-20T21:43:42Z", "digest": "sha1:7FXNQ7VSSLA5QCOKLFEBEMS3CJKFJUGT", "length": 8387, "nlines": 168, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: அகில இந்திய வானொலி உரை-7-என்ன பார்க்க வேண்டும்?", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅகில இந்திய வானொலி உரை-7-என்ன பார்க்க வேண்டும்\nஇந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட���கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.\nமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து ஆறாம் சுவை-புளிப்பு ருசிச்சிட்டுப்போங்க.\nLabels: உணவு பாதுகாப்பு, என்ன பார்க்க வேண்டும்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதுாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை\nகற்ற கல்லூரியில் கற்பித்த வேளையில்.\nபல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்-பார...\nபல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்.\nதரமற்ற சிப்ஸ் தருமே தண்டனை.\nஅகில இந்திய வானொலி உரை-7-என்ன பார்க்க வேண்டும்\nஅகில இந்திய வானொலி உரை-6-காய்கறியிலும் கலப்படம்\nஅகில இந்திய வானொலி உரை-5-மாம்பழங்கள் மகிமை\nஅகில இந்திய வானொலி உரை-4-செயற்கை வண்ணங்கள்\nஅகில இந்திய வானொலி உரை-3-துன்பம் தரும் துரித உணவு\nஅகில இந்திய வானொலி உரை-2-தாகம் தணிக்குமா தண்ணீர்\nஉணவு பாதுகாப்பு உரை-1-பாதுகாப்பான உணவு\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/04/blog-post_29.html", "date_download": "2018-05-20T21:41:02Z", "digest": "sha1:SOAHTDUUZX43YEPWPOD4JMZ5PVZXIJ6G", "length": 12659, "nlines": 198, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இது இரண்டாம் கட்ட ஆய்வு- இன்னும் தொடரும்", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஇது இரண்டாம் கட்ட ஆய்வு- இன்னும் தொடரும்\nசென்னை, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் திரு.குமார் ஜெயந்த் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவுப்படி, தமிழகமெங்கும் தரமான தண்ணீர் கிடைத்திட தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.\nநெல்லை மாநகரில் கடந்த வாரம், இரண்டாம் கட்ட ���ய்வுகள், புதிய பேருந்து நிலையத்தில் திடீரென நடத்தப்பட்டன. மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் திருமதி.தேவிகா தலைமையில், நெல்லை மாநரப் பகுதிக்கு நியமிக்கப்பட்ட குழுவினர் நடத்திய இந்த திடீர் ஆய்வில், ஆவின் பூத்தும் தப்பவில்லை.\nபல கடைகளில் பாக்கட்களில் அடைக்கப்பட்ட பலவிதமான உணவுப்பொருள்கள் மீது எவ்விதமான விபரமும் இல்லை. என்று தயாரிக்கப்பட்டது, எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது, தயாரிப்பாளர் பெயர் விபரம், என்னென்ன மூலப்பொருள்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது போன்ற விபரங்கள் எதுவுமில்லை.\nஇது உணவுப்பொருள் ஆய்வுதானென்றாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றத்தான் வந்துவிட்டார்களென்று எண்ணி, நடைமேடைகளை ஆக்கிரமித்திருந்த பல கடைகள் தானாய் உள்ளே சென்றிருந்தன. பயணிகள் பலனடைந்தனர்.\nசட்டவிதிமுறைகளைப்பின்பற்றாத பாக்கட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தந்தக் கடைமுன்னரே, கிருமிநாசினி தெளித்து அழிக்கப்பட்டன.\nநன்றி: தினமலர் & தினத்தந்தி\nஇத்தகைய ஆய்வுகள், மாநகரப்பகுதி முழுவதும் தொடர்ந்து நடைபெறும்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகருத்துப் பெட்டி இன்று தான் திறந்துள்ளது... அதற்கும் நன்றிகள் பல...\nநன்றி: கவிதை வீதி கவிஞர் அய்யா.\nநன்றி: திண்டுக்கல் தனபாலன் சார். தேடிக்கண்டு பிடித்து கொண்டு வருவதற்குள் சற்றே சிரமப்பட்டுவிட்டேன். :)\nஅருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com) இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...மேலும் விவரங்களுக்கு தமிழன் பொது மன்றத்தின் அறிவிப்பு பலகையை பாருங்கள்.\n- தமிழன் பொது மன்றம்.\nகோக்கோ கோலாவை ஒன்றும் செய்ய முடியாத அதிகாரிகள், கோவணம் கட்டியவன் போண்டா கடையை இடிக்கிறார்கள்.\nஉணவு பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஆய்வு செய்திகளை பல ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.அதில் பன்னாட்டு நிறுவனங்களும் தப்பவில்லை. இருந்தும் சுய விளம்பரம் தேட கொக்கோகோலா எனப் பிதற்றாதீர்கள். முடிந்தால் ஊக்கம் அளியுங்கள், இல்லையேல் சற்றே தள்ளியிருந்து நடப்பதை நன்றாகக் கவனித்துப்பார்த்துவிட்டு குறைகளை சுட்டிக்காட்டுஙக்ள்.நன்றி.\nவிரைவில் ��ணைக்கின்றேன் @ Tamilan Pothu Mandram\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதுாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை\nஇது இரண்டாம் கட்ட ஆய்வு- இன்னும் தொடரும்\nகோடைகால தந்திரம் வெல்லும் தரமான தண்ணீர் எனும் தார...\nகலப்படம் கண்டுபிடிப்பது முதல் தண்டனை பெற்றுத்தரு...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/karunanithi-meet-thirunavukaraser/", "date_download": "2018-05-20T21:18:05Z", "digest": "sha1:5EJMAXVZMELMVOY3O4Z56PLOOLWYZ3Z7", "length": 5605, "nlines": 78, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் திமுக தலைவர் கருணாநிதியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு..\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nPrevious Postவி.ஏ.ஓ., குரூப்-4 தேர்வுகள் ஒன்றிணைந்து சிசிஎஸ்இ-4 தேர்வாக அறிவிப்பு.. Next Postநட்சத்திர விடுதியில் தகராறு : கருணாஸ் நண்பர்கள் மீது வழக்குப்பதிவு..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdulkuthoos-kuthoosabdul.blogspot.com/2010/06/blog-post_379.html", "date_download": "2018-05-20T21:51:12Z", "digest": "sha1:G4H75UFJBHHBPJLRZCFFOGH2JHGM5JY7", "length": 6252, "nlines": 103, "source_domain": "abdulkuthoos-kuthoosabdul.blogspot.com", "title": "kuthoosabdul: வெளிநாட்டில் வாழ்பவன்", "raw_content": "\nவியாழன், 3 ஜூன், 2010\nஒரு வருடம் தங்கையின் திருமணம்\nஒரு வருடம் அப்பாவின் பை பாஸ்\nகண் கானா தூரத்தில் இருந்து\nஉன் ஏக்கத்தை எப்படி தீர்த்து கொள்கிறாய்\nஇடுகையிட்டது abdulkuthoos நேரம் முற்பகல் 9:51\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nமனிதன் என்ன பேசுகிறான், படிக்கிறான், தெரிந்துகொள்ளுகிறான் என்பவைகளைவிட அவன் என்ன சிந்திக்கிறான் என்பதைப் பொறுத்துத்தான் அவனுடைய எதிர்கால வாழ்க்கை அமையும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமீண்டும் என் காதலிக்கு ...............\nஈரைந்து மாதம்கருப்பையில் வாழ் முழுதும்உன் மனதில்....\nகண்கள் சந்தித்தபோதுகருவிழிகள் நின்றது வார்த்தைகள் ...\nகல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது....\nநீ இன்றி ஓர் இரவு \nசிறகு தொலைத்த பட்டாம் பூச்சி \nகாதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை \nஇன்றைய நட்புக்கும் ,காதலுக்கும் ஒரு நூலிடையே வித்...\nகண்கள் இரண்டும் பேசும் போது உதடுகள் இரண்டும் மௌன...\nயூத்புல் விகடனின் காதலர் தின ஸ்பெஷலில் வந்த படைப்ப...\nவிகடனில் வெளியான கவிதை – சொடுக்கி படியுங்கள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheadmaster.blogspot.com/2015/01/5000.html", "date_download": "2018-05-20T21:24:26Z", "digest": "sha1:K3ZPTZ7J5GRSXBDYPALO66F43RMAAAM2", "length": 3210, "nlines": 35, "source_domain": "tamilheadmaster.blogspot.com", "title": "மாதம் ரூபாய் 5000 க்கு மேல் வருமானம் பார்க்க ஒரு அறிய வாய்ப்பு ~ பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nமாதம் ரூபாய் 5000 க்கு மேல் வருமானம் பார்க்க ஒரு அறிய வாய்ப்பு\nமாதம் ரூபாய் 5000 க்கு மேல வருமானம் பார்க்க ஒரு அறிய வாய்ப்பு இதில் எப்பொழுதும் வேலை இருந்து கொண்டே தான் இருக்கும் .தினமும் 4 முதல் 5 மணி நேரம் வேலை செய்தால் கண்டிப்பாக வருமானம் பார்க்கமுடியும்\nஇந்த வேலைக்கு உங்களுக்கு தேவையானது கணிபொறி மற்றும் இண்டர்நெட் போதும் 24 மணி நேரமும் வேலை இருந்து கொண்டே இருக்கும்\nதயவு செய்து 5000 10000 ரூபாய் வரை கட்டி ஏமாறாதிர்கள் .\nஉங்களுக்கு இந்த வேலை வேண்டும் என்றால் உடனே என்னை தொடர்பு கொள்ளுங்கள் .நான் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருகிறேன்\nஎன்னை தொடர்பு கொள்ள கிழே உள்ள பட்டனை சொடுக்கி உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஈமெயில் மற்றும் உங்கள் சரியான போன் நபரை கொடுங்கள் உங்களை உடனே தொடர்பு கொள்வோம்\nவிருப்பம் உள்ளவர்கள் மட்டும் கிழே உள்ள பொம்மையை சொடுக்கி தொடர்புகொள்ளுங்கள் இதனை பயன்படுத்துங்கள்\nCopyright © பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது | Powered by Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t23224-topic", "date_download": "2018-05-20T21:36:53Z", "digest": "sha1:I7F6FOBMFOT2BX3KCHYAVT2T4ELVGJ2M", "length": 14748, "nlines": 144, "source_domain": "www.thagaval.net", "title": "ஆழிப் புதையல்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவித���\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: தெரிந்துகொள்ளுங்கள்\nநாக்கில் ஒரே ஒரு சொட்டு விட்டாலே உப்புக்கரிக்கும் கடல் தண்ணீர் இருக்கும் பகுதிக்குக் கொஞ்சம் தள்ளி, நிலப்பகுதியில் ஊற்று தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. அந்தத் தண்ணீர் கரிப்பதில்லை, இனிக்கிறது. இது எப்படிச் சாத்தியம் இதற்குக் காரணம் கடற்கரையில் உள்ள மணல்குன்றுகள் கடல் நீரை உள்ளே புகவிடாமல் தடுத்துவருவதுதான். இப்படிக் கடற்கரையோர, கடல் சூழல்தொகுதி (Coastal and marine ecosystem) பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.\nபூமியின் முதல் உயிர் கடற்கரையில்தான் தோன்றியது. பூமியின் 97 சதவீதத் தண்ணீர், கடலில்தான் இருக்கிறது. பூமிபந்தின் 71 சதவீதப் பகுதியைக் கடல்கள்தான் சூழ்ந்திருக்கின்றன. என்றாலும், எல்லா ஊர்களிலும் கடற்கரை கிடையாது.\nநம் நாட்டில் கிட்டத்தட்ட 7,500 கிலோ மீட்டர் கடற்கரை உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆரம்பித்து அப்படியே நகர்ந்துகொண்டே சென்றோம் என்றால் ஒரிசா, ஆந்திரம், தமிழகம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிராவைக் கடந்து குஜராத் வரை இந்தக் கடற்கரை கிழக்கில் இருந்து மேற்கு வரை நீண்டுகொண்டே செல்லும்.\nஇந்தக் கடற்கரைகளில் இருந்து உள்ளே ந���லப்பகுதியின் முதல் 50 கி.மீ. பரப்புக்குள் நாடு முழுவதும் 25 கோடிப் பேர் வாழ்கிறார்கள். அதாவது, நான்கில் ஒருவர் இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள். இந்தப் பகுதிகள் ஆபத்தும் சுவாரசியமும் ஒருசேர நிரம்பியவை.\nவங்காள விரிகுடாக் கடலில் மட்டும் கடந்த 100 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகியிருக்கின்றன. பல புயல்கள் ஆபத்தானவை. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். இவ்வளவு ஆபத்தைத் தாண்டி மக்கள் ஏன் அங்கு வாழ்கிறார்கள்\nகடலில்தான் பவளத் திட்டுகள் உள்ளன, கடல் புற்கள் வாழ்கின்றன, கரையில் அலையாத்திக் காடுகள் (Mangroves) வளர்கின்றன, பாறைகளைக் கொண்ட கடற்கரைகள், குருணைகுருணையாய் மணல் நிரம்பிய கடற்கரைகள், மணல் குன்றுகள் எனப்\nபல்வேறு அம்சங்கள் இங்கே உள்ளன. இந்த விஷயங்கள், இந்தப் பகுதிகளை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுகின்றன. அல்லது அலை, புயல் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ஆபத்துகளைக் குறைக்கின்றன.\nஇந்த அம்சங்கள் அனைத்தும் அடங்கிய குறிப்பிட்ட ஒரு பகுதி அல்லது ஒரு சூழல் தொகுதி கடற்கரை மற்றும் கடல் சூழல் தொகுதி எனப்படுகிறது. இந்தச் சூழல் தொகுதியின் முக்கியத்துவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டுதான், மேலே சொன்ன கடற்கரை அருகேயுள்ள நல்ல தண்ணீர் ஊற்று.\nஉலகில் வாழும் 25 நவீன உயிரினக் குழுக்களில் (Phyla) நான்கு குழுக்கள் மட்டுமே நிலப்பகுதியில் வாழ்கின்றன. அதேநேரம் பெருங்கடல்களில் 25 வகை உயிரினக் குழுக்களைச் சேர்ந்தவையும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.\nகடலில் வாழும் உயிரினங்களில் இல்லாத ஒரு வகை என்று தேடினோம் என்றால், நிலத்தில் பல்கிப் பெருகி வாழும் பூச்சிகளை மட்டுமே கடலில் பார்க்க முடிவதில்லை. அவற்றுக்குப் பதிலாக ஓடு உடைய இறால், நண்டு போன்றவை கடலில் கணக்கற்ற வகைகளில் உள்ளன.\nஇப்படிக் கடலை அடித்துக்கொள்வதற்கு, உலகில் வேறெந்த விஷயமும் இல்லை. கடல் எவ்வளவு பிரம்மாண்டமானதோ, அவ்வளவு ரகசியங்களும் ஆச்சரியங்களும் அதில் நிரம்பித் ததும்புகின்றன.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: தெரிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2013/10/", "date_download": "2018-05-20T21:22:59Z", "digest": "sha1:TZCNOOZ4I2PJVMKG4ACNGF56OEHO5BVC", "length": 16157, "nlines": 247, "source_domain": "niram.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2013 | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [\nவிடிகின்ற காலையில் உன் பார்வைப் புலத்திற்குள் தோன்றுகின்ற காட்சிகளில் மனிதர்களும் வந்துவிடுவது வழக்கம் தான். அவர்கள் உன் பார்வையில், புதியவராய் இருக்கலாம். பழையவராய் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம்.\nஆனால், அலர்கள் உனக்கு எப்படித் தோன்றினாலும், அவர்களின் பார்வையில் நீ எப்படித் தோன்றினாலும் — ஒரேயொரு உண்மைதான் மிக மிக உண்மையானது. நீ வாசிக்கின்ற இந்தக் கணம் இனி எப்போதுமே திரும்பி வராது.\nஉடைந்த கண்ணாடிக் கோப்பைகளை துண்டு துண்டங்களாய் ஒட்டிக் கொண்டு, அதனுள் நீருற்றி அருந்துகின்ற ஆசை, உனக்கு இருக்கிறதா உடைந்தது என்பது இறந்தகாலம். இன்னும் நீ அந்தக் காலத்தில் உன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்க முடியாது. அங்கிருந்து நீ முன்னேறி நடக்க வேண்டியிருக்கிறது.\nஉன்னிடம் தான் சொல்கிறேன். புழுதிகளை தட்டியகற்றிக் கொண்டு, முன்னேறிச் செல்ல முதலில் முற்படு\nநீ எண்ணியதெல்லாம் நடக்காது போனாலும், நிகழ்காலத்தின் நிஜத்தை மறைக்கின்ற உன் மேல் படர்ந்துள்ள புழுதியை நீ அகற்ற வேண்டும்.\nயாரை நீ வெறுத்தாலும், உன் யார் விரும்பினாலும், உன்னைச் சுற்றிக் கொண்டிருந்து, நீ யாரென்ற அற்புதத்தை மறைக்கின்ற அந்தப் புழுதியை நீ போக்க வேண்டும்.\nநீ தனித்திருக்கிறாய் என்று எல்லோரும் சொன்ன போதும், உன் தனிமைதான் அத்தனை சோகத்திற்கும் மூலதனம் என அவள் சுட்டிக் காட்டிய போதும், உன் முகம் மறைக்கும் புழுதியை நீ அகற்ற முனைய வேண்டும்.\nநீ கனவு காணலாம், உன்னைப் பாராட்டுவதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். நீ சொல்ல நினைத்ததை உன் மூளையின் ஒரு பகுதி திடீரென மறந்து போய்விடலாம். கனவிலும் களைப்படைந்து போகலாம். உன் வார்த்தைகள் தங்களுக்குள்ளேயே தணிக்கை செய்யலாம். ஆனாலும், நீ உன்மீது, படர்ந்த புழுதியை போக்க முயல வேண்டியிருக்கிறது.\nநீ தான் இங்கு எல்லாமே உன்னைச் சூழ்ந்துள்ள புழுதி என்பது நீயன்று.\nஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான தடவைகள், நீயறியாமலேயே உன் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. சமுத்திர அளவு குருதியை அப்படியே பம்பிக் கொண்டிருக்கிறது. இந்தக் கணத்தை நீ தொலைத்துவிடக் கூடாது. இதுதான் உண்மையான தருணம்.\nஉன் மனத்தில் நிலைகொண்டுள்ள புழுதியைப் போக்கிட, என்ன செய்ய வேண்டுமோ அவை அத்தனையையும் நீ செய்ய வேண்டியிருக்கிறது.\nபுழுதி அகற்றிட அரிய நல் மருந்தொன்று இருக்கிறது. அது இந்தத் தருணம் தான் எல்லாமுமே என்று வாழ்க்கையின் அழகியலை ரசித்திருப்பது. நேற்று பற்றிய நினைவும் நாளை பற்றிய கனவும் தான் மனதிலும் உடலிலும் தேவையற்ற புழுதியை தோற்றுவிக்கும் தகவுடையன.\nஇந்தப் பதிவை வாசித்து முடிக்கப் போகிறாய் இப்போது, நீ செய்ய வேண்டியதெல்லாம் இந்தக் கணத்தில் என்ன செய்யலாம் என்று எண்ணி, அந்த விடயத்தைச் செய்து, காலங்கடந்திருக்க வழி செய்வதுதான்.\n“நீ இந்தக் கணத்தில் என்ன செய்யப் போகிறாய் — உன் ஆயுளின் மணிக்கூடு, ஒவ்வொரு நொடியாய் உன் நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது. நீ காலங் கடந்திருக்க காரியம் செய்யத் தொடங்கு” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஇணைக்கப்பட்ட உலகினில் வாழ்வியல் கோலங்கள்\nமா இளங்கோவன் on நேரமில்லை என்ற நடப்பு\n | நிறம் on பறப்பது ஒரு நோய்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on கடதாசிப் பெண்\nசுந்தரே சிவம் on உச்ச எளிமையியல்\nHazeem on படைத்தலை ஆராதித்தல்\nkunaseelan on உன்னால் முடியாதா\n | நிறம் on குட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on என் மகனே\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/06/blog-post_7278.html", "date_download": "2018-05-20T21:17:25Z", "digest": "sha1:K7ZCMNLXWIOOIIM4CMLU3XEVMX6IBZDG", "length": 4200, "nlines": 88, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அதிரையின் முக்கியத் தொலைபேசி எண்கள் | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரையின் முக்கியத் தொலைபேசி எண்கள் அதிரையின் முக்கியத் தொலைபேசி எண்கள்\nஅதிரையின் முக்கியத் தொலைபேசி எண்கள்\nகாதிர் முகைதீன் கல்லூரி : 04373 242236\nகாதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி : 242229\nகாதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளி : 242412\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி : 242206\nAL மெட்ரிக்பள்ளி : 242799\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரிப் பள்ளி : 241580\nEP மாடல் ஸ்கூல் : 240002\nஅல்-ஷனா நர்சரிப் பள்ளி : 9629608209\nதீயனைப்பு நிலையம் : 04373 - 52101\nபேரூராட்சி மன்றம் : 242273 / 241108\nகாவல் நிலையம் : 242450\nமின்சார வாரிய அலுவலகம் : 242444\nஇண்டேன் கேஸ் அலுவலகம் : 241790 / 241780\nதபால் நிலையம் : 242410\nதொலைத்தொடர்பு அலுவலகம் : 242398 / 242400\nவானிலை ஆராய்ச்சி நிலையம் : 242538\nநிதி உதவி மையம் :\nஅதிரை பைத்துல்மால் : 241690 / 243770\nஅழகிய கடன் அறக்கட்டளை : 9092158280\nதமுமுக ஆம்புலன்ஸ் சேவை : 9750505094\nபைத்துல்மால் ஆம்புலன்ஸ் சேவை : 241690 / 243770\nஅரசு மருத்துவமனை : 242459 / 240322\nஷிஃபா மருத்துவமனை : 242324\nDr. மீரா சாஹிப் : 242307\nDr. பஜ்லூர் ரஹ்மான் [ பல் மருத்துவர் ] : 9600714614\nDr. அமீர் சுல்தான் : 9443342389\n24 மணி நேர மருத்துவம் : 9443342389\n24 மணி நேர மருந்தகம் : 9944339001\nகனரா வங்கி : 242311\nஇந்தியன் வங்கி : 242725\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா : 9445860469\nதனலட்சுமி வங்கி : 242461\nகூட்டுறவு வங்கி : 242720\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/usa/04/132021", "date_download": "2018-05-20T21:29:22Z", "digest": "sha1:RJC6OH434CIBY7O3QNAHGHJTPAHKPQDV", "length": 7055, "nlines": 62, "source_domain": "canadamirror.com", "title": "பூனையை கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா....? - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇலங்கை விடயத்தில் கனேடியப் பிரதமரின் முக்கிய அறிவிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nபூனையை கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா....\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஷ் நகரில் கம்பிரியன் ���ார்க் என்ற இடம் உள்ளது.\nகடந்த 2015–ம் ஆண்டில் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த பூனைகள் அடுத்தடுத்து மாயமாகின. பூனைகள் மாயமாவது மர்மமாகவே நீடித்து வந்தது.\nஇந்த நிலையில், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா ஒன்றில் வாலிபர் ஒருவர் 17–வயதான கோகோ என்ற பூனையை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.\nபூனையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த வீடியோ பதிவை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கண்டனர். அப்போது அதே ஆண்டு சான் ஜோஷ் நகரில் ஒரு காரில் வாலிபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருப்பதையும், அவருக்கு அருகில் ஒரு பூனை துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பதையும் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவரது பெயர் ராபர்ட் பார்மர்(வயது 26) என்பதும், கம்பிரியன் பார்க் பகுதியில் இருந்து பூனைகளை திருடிச் சென்றவர் என்பதும் தெரியவந்தது.\nமேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் இதுவரை அவர் 18 பூனைகளை திருடிச் சென்று அவற்றை சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சாண்டா கிளாரா சுப்பீரியர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.\nஅப்போது ராபர்ட் பார்மர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு, தனக்கு மன்னிப்பு வழங்கக்கோரி நீதிபதியிடம் கோரினார். ஆனால் அதனை நிராகரித்த நீதிபதி அலெக்ஸ்சாண்ட்ரா எல்லீஸ், ராபர்ட் பார்மருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.\nமேலும் ராபர்ட் பார்மர் விடுதலை ஆன பிறகு 10 ஆண்டுகளுக்கு, செல்லப்பிராணிகளை வளர்க்கவோ, பாதுகாக்கவோ கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilnaadu.blogspot.com/2010/03/", "date_download": "2018-05-20T21:32:38Z", "digest": "sha1:6SXNY5575AK5VYP2UQ45F6PLNYI6SHBE", "length": 32351, "nlines": 82, "source_domain": "nanjilnaadu.blogspot.com", "title": "நாஞ்சில் குமரன்: March 2010", "raw_content": "\nஞாயிறு, 28 மார்ச், 2010\nபத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் முதல் தாளில் கேள்வித்தாள் மாற்றிக்கொடுக்கப்பட்ட விவகாரத்தினை விவாதிக்கும் முன் ,சில விசயங்களை அ���ச வேண்டிஉள்ளது.\nகுளறுபடி நடந்த இடத்தில் ஒரு தலைமை ஆசிரியர் ,அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தேர்வு அலுவலர் மற்றும் பறக்கும் படை என அனைத்து மதிப்புக்குரியவர்களும் இருந்தனர். விடை தாள் கொடுக்கப்பட்ட உடனே ,மாணவர்கள் தங்களுக்கு உரிய கேள்வி தாள் இல்லை...மாற்றித்தரவும் என வற்புறுத்தியுள்ளனர். ஆசிரியர் இது தான் உனக்குரியது என்று கூறி அமரச் செய்துள்ளார், மீண்டும் தேர்வு கண்காணிப்பாளர், தனி அலுவலர் , பறக்கும் படை என அனைவரிடமும் சொல்லியும் கேள்வி தாளை மாணவர்களால் மாற்ற முடிய வில்லை என்பது செய்தித்தாள் வழியாகவும், நண்பர்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.\nபாதிக்கப்பட்ட 29 மாணவர்கள் தேர்வு நடந்த பள்ளியில் , மெட்ரிக் மற்றும் எஸ்.எஸ். எல். சி. மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். அப்படி இருக்கும் போது அருகில் உள்ள அரை மாணவர் விடை தாளை பார்த்து இருந்தாலே , இத் தவறை மாற்றி இருக்க முடியும். தலைமை கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு அலுவலர் முறையான பயிற்சி எடுத்திருப்பின் அல்லது நான்கு வகை வினாத்தாள் பற்றி போதுமான அறிவு பெற்று இருப்பின் மாணவர்களுக்கு சரியான விடைத்தாளை தந்திருக்க முடியும்.\n\" தேர்வு பணியினை பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவது இல்லை.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் 'ஆளை விட்டால் போதும்'என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். \" தினமலர்.(25 மார்ச் 2010 ) .\nஅரசு கவனத்திற்கு ....ஏன் மூத்த ஆசிரியர்கள் தேர்வு பணியினை வாங்க மறுக்கின்றனர். \nஇளம் ஆசிரியர்கள் ஏன் பார்க்க துடிக்கின்றனர்... இதுதான் வயது வித்தியாசம் ....அனுபவ முதிர்ச்சி . இன்று ஆசிரியப் பணி என்பது எலி வாங்கித்தந்த வேலை போல ஆகிவிட்டது. எலி வேலை வாங்கி தந்த கதையை கூறும் முன் ....மூத்த ஆசிரியர்களின் மன நிலை சொல்லி விடுகிறான்.\nதங்கள் மாணவர்கள் தேர்வில் மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும் மற்றும் தேர்வு பணிக்கு சென்றால் மதியம் தம் மாணவர்களுக்கு பாடம் நடத்த வர முடியாது. தேர்வு பணிக்கான பள்ளியின் தூரமும் அதிகமாக இருக்கிறது, பணியினை முடித்து வகுப்புக்கு வர முடியாத நிலையில் மாணவன் படிப்பு பதிக்கப் படும் என்ற எண்ணத்தில் அநேகம் ஆசிரியர்கள் தேர்வு பணியினை வாங்க மறுக்கின்றனர் . இளம் ஆசிரியர்கள் எப்படி மதியம் இந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து தப்ப��ப்பது,மதியம் ஓய்வு எடுப்பது என்று நினைத்து தேர்வு பணியினை விரும்பி வாங்கி பார்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்த வகையில் உண்மை .\nஅரசு தேர்வு பணி முடிந்த பின்னும் பள்ளி செல்லும் ஆசிரியர்கள் பற்றி சர்வே நடத்தினால், நான் சொல்லுவது போல் மாணவர்கள் மீதும் , பள்ளியின் நன் மதிப்பின் மீதும் அக்கறை மற்றும் பற்றுள்ள ஆசிரியர்கள், அதுவும் மூத்த ஆசிரியர்கள் தான் அதிகம் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவர்.இது எல்லா நிலை மாணவர்களுக்கும் பொருந்தும் . பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே பிற மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்த வேண்டிஉள்ளது.\nஅதுவும் தேர்வு பணி வாங்க மறுப்புக்கு காரணம் ஆகும்.\nஅரசு எல்லா விசயங்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களிலாவது இது போன்ற விடை தாள் மாற்று குளறுபடி ஆகாமல் தடுக்க , தேர்வுக்கு முன்னே அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்துவது எப்படிவிடைத்தாள் வகைகளை அறிவது எப்படிவிடைத்தாள் வகைகளை அறிவது எப்படி மாணவனுக்கு உரிய விடை தாளை வழங்குவது எப்படி மாணவனுக்கு உரிய விடை தாளை வழங்குவது எப்படி மாணவனின் முறையிடுகளை உடனே அரசு கவனத்திற்கு அல்லது அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது எப்படி மாணவனின் முறையிடுகளை உடனே அரசு கவனத்திற்கு அல்லது அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது எப்படி என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவது அவசியம் ஆகும் .\nபாதிக்கப்பட்ட மாணவனுக்கு அவன் முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண் வைத்து , மதிப்பெண் தருவதால் மட்டும் பாதிக்கப் பட்ட மாணவனின் மன நலனை திருப்பி தரமுடியுமா அதனால் அவன் பிற தேர்வுகளில் பின் தங்கி போவதற்கும் வாய்ப்பு உள்ளதே அதனால் அவன் பிற தேர்வுகளில் பின் தங்கி போவதற்கும் வாய்ப்பு உள்ளதே . கல்வியாளர்கள் மாணவன் நலம் பற்றி சிந்தித்தால் இது போன்ற தவறுகள் நடக்காது.\nஆசிரியர்களை தண்டிப்பதால் மட்டும் இனி வரும் காலங்களில் இத்தவறுகள் நடக்காது என்பதற்கு என்ன உறுதி தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் செல்லாததனால் தான் கேள்வி தாள் குளறுபடியை சரி செய்ய முடியவில்லை என்று கூறும் முதன்மை தேர்வு அதிகாரியின் பேச்சையும் கவனிக்க வேண்டும். தண்டனை பெற்று அப்பணியினை தொடருவதை விட தவிர்ப்பது நல்லது என்ற மனநிலையும் தேர்வு பணி மறுப்புக்��ு காரணமாகவும் அமையலாம். ஆகவே , முறையான பயிற்சி , தேர்வு பணி குறித்து அச்சம் போக்குதல் போன்றவற்றால் மட்டுமே நாம் சரி செய்திட முடியும் .\nமத்திய அரசினை போன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வினை ரத்து செய்து, பனிரண்டாம் வகுப்பில் மட்டுமே பொது தேர்வினையும் நடத்தி , உயர் கல்வியில் மாணவன் சேர்வதற்கு , மாணவனின் அனைத்து திறன் வெளிப்படும் வகையில் அகில இந்திய அளவில் தேர்வு நடத்தி , மாணவன் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அவனுக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் பிற துறை சார்ந்த படிப்புகள் தொடர நடவடிக்கை எடுத்தால் , ஆசிரியர்களும் மாணவனுக்கு மதிப்பெண் சார்ந்த கல்வியை தராமல் , மாணவன் திறன் சார்ந்த கல்வியை தந்து மாணவனின் முழு திறமை வெளிப்பட உழைப்பார். ஆசிரிய பணியும் எலி கொடுத்த வேலையாக அமையாது.\nஅது என்ன எலி கதை என நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு ஊரில் எலி அதிகம் தொல்லை தந்தது , அந்த கிராமம் முழுவதும் ஒன்று கூடி, அனைவரும் பூனை வளர்ப்பது என முடிவெடுத்தனர். பூனை வளர்க்க பால் தேவை பட்டது , அனைவரும் வீட்டிற்கு ஒரு பசுமாடு பாலுக்காக வளர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது. பசு வளர்க்க அனைவரும் புல் வளர்க்க வேண்டும் என முடிவெடுத்து வயலுக்கு உழைக்க செல்வது என முடிவெடுத்து , வேலைக்கு சென்றனர். அப்போது தம் குழந்தைகள் தேவையிலாமல் சண்டை போடுவது கண்டு , கிராமம் அந்த ஊருக்கு அருகில் உள்ள படித்த இளைஞருக்கு வேலை தருவது எனவும் அதற்க்கு சம்பளம் கிராம பொது சபை கொடுப்பது எனவும் முடிவெடுத்து , வேலை கொடுக்கப்பட்டது. மாணவனுக்கு அதாவது தம் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க ஆசிரிய பணி அல்ல , குழந்தைகளை கண்காணிக்க , சண்டைபோடாமல் பாதுகாக்க தரப்பட்ட வேலை . இது கிராம குழந்தைகள் நலம் கொண்டு ,அறிவு வளர்க்க ஏற்படுத்தப்பட்ட வேலை அன்று. எலி கொடுத்த வேலை.\nசமச்சீர் கல்வி கொண்டுவரும் நம் தமிழக அரசு தயவு செய்து மத்திய அரசை போன்று பொது தேர்வினை ரத்து செய்து ,மாணவன் நலனில் அக்கறை கொண்டு மாணவன் அனைத்து திறன் பேரம் வகையில் அட்டை கல்வி கொண்டுவந்ததை போன்று , மதிப்பெண் கல்வி முறையை நீக்கி , கல்லூரி கல்வியில் அவனின் அனைத்து திறனும் சோதிக்கும் வகையில் பொது தேர்வு நடத்தி, அதில் அவன் பெற்ற தகுதியின் அடிப்படையில் மாணவனுக்கு உரிய படிப்பினை கொடுப்பதன் மூலம�� தமிழக கல்வி துறை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழலாம்.\nஅரசு கவனத்தில் கொண்டு வர நீங்களும் நல்ல கருத்துகள் பகிர்ந்து , தமிழக மாணவர்கள் கல்வி நலனில் பாடுபட அனைவருக்கும் விஷயத்தை எடுத்து செல்லுவோம் , சொல்லுவோம்.\nஇடுகையிட்டது kumaran நேரம் முற்பகல் 4:58 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 21 மார்ச், 2010\nமாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.\nபிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.\nநான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.\nசிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..\nசிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி’ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது.\nபகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.\nஇடுகையிட்டது kumaran நேரம் முற்பகல் 5:29 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 15 மார்ச், 2010\nசந்திரனின் பிறை அடிப்படையில் அமாவாசை முடிவு முதல் அடுத்த அமாவாசை முடிவு வரை ஒரு மாதம் என்று கணக்கிடப்பட்டு, 12 மாதங்கள் ஒரு சந்திர வருடம் என்று அழைக்கப்படுகிறது. சந்திர மாதம் வளர் பிறை மற்றும் தேய்பிறை என இரு பாகங்களாக இருக்கும்.\n16.3.2010 செவ்வாய் கிழமை அன்று காலை 2:30 மணி அளவில் பால்குன மாஸ அமாவாசை முடிந்து சைத்திர பிரதமை திதி பிறப்பதால் உதயத்தில் பிரதமை திதி உள்ள அன்று யுகாதி கொண்டாடப்படுகிறது.\nதமிழகத்தில் சூரியனின் அடிப்படையில் வருடப்பிறப்பு அமைகிறது.\nயுகாதி சாலிவாகன சகாப்தம் முதலாக கொண்டு கணக்கிடப்படுகிறது, வியாழன்கிரக அடிப்படையில் 60ஆண்டு சுழற்ச்சி அடிப்படையில் ஆண்டின் பெயர் இடம் பெறுகிறது. வரும் ஆண்டு விக்ருதி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது\nசந்திரன் பௌர்னமி அன்று எந்த நட்சத்திரத்தின் அருகில் உள்ளதோ அந்த நட்சத்திரத்தின் பெயராலே மாதம் அழைக்கப்படும். உதாரணமாக சைத்ரமாதம் பௌர்னமி அன்று முழுநிலவு சித்திரை நட்சத்திரத்தின் இருக்கும்.\nசந்திர மாதத்தின் அளவு: சராசரி: 29 நாள் 12 மணி நேரம் 44 நிமிடம்\nசந்திர வருடத்தின் அளவு: 354.3672 நாட்கள்\nசூரிய வருடம் – சந்திர வருட வேறுபாடு 10.89 நாள்\nஇப்படி வித்யாசப்படும் 10.89 நாளை 2.7 வருடத்திற்கு ஒரு முறை ஒரு கூடுதல் மாதம் சேர்த்து சூரிய வருடத்துடன்சமப்படுத்துவார்கள்.\nஎந்த சூரிய(சௌரமான)மாதத்தில் 2 அமாவாசைகள் வருகிறதோ அந்த சூரிய(சௌரமான) மாதத்திற்கு உள்வரும் சந்திரமாதம் அதிகமாதம் என்று அழைக்கப்படுகிறது. அதிகமாதத்தில் வரும் சந்திரமாதம் கணக்கில் கொள்ளாமல் அடுத்து வரும் சந்திரமாதம் அந்த சூரிய மாதத்தின் பெயராலே நிஜசந்திர மாதம் என்று அழைக்கப்படுகிறது.\nபுது வருடமான விக்ருதி ஆண்டில் சூரிய(தமிழ்) சித்திரை மாதத்தில் 2 அமாவாசைகள் வருவதால் அதில் வரும் “சந்திரமாதமான” வைசாக மாதம் “அதிகவைசாகம்” என்றும் அடுத்து சூரிய மாதமான வைகாசியில் வரும் சந்திரமாதம் “நிஜ வைசாகம்” என்றும் அழைக்கப்படும்.\nஅதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக்கோலம் இட்டு, நிலைப்படிக்கு மாவிலை தோரணம் கட்டி, நல்லலெண்ணெய், சீயக்காய் தலைக்கு தேய்த்து குளித்து. புத்தாடை உடுத்தி, பூஜை அறையில் புது ஆண்டு நன்மைகளை தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இறைவனை வணங்கி, பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுவார்கள்.\nவேப்பம் பூ - மொட்டு, புளி நீர், வெல்லம், இளம் மாங்காய் துறுவல், பச்சை மிளகாய், உப்பு கலந்த அறுசுவை நீர் பருகுவார்கள்.\nமதியம் அறுசுவையான உணவுகளை இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று வருவார்கள். உறவினர்கள்,பெரியவர்கள் காலில் வழுந்து ஆசிபெறுவதே இந்நாளில் மிக முக்கியமான வழக்கம் ஆக���ம்.\nஇந்நாளில் கலை கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுஅதில் கலைஞர்கள் சிறப்பிப்பார்கள்.\nதமிழகத்திலும் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இன்றைய தினம் சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் தந்து கௌரவிக்கப்படுவார்கள்.\nஇடுகையிட்டது kumaran நேரம் முற்பகல் 2:37 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 7 மார்ச், 2010\nஇடுகையிட்டது kumaran நேரம் முற்பகல் 1:42 கருத்துகள் இல்லை:\nநான் குமரன் நாஞ்சில் நாட்டை சேர்ந்தவன். சிங்கார சென்னையில் நிருபராக வேலை பார்த்து வருகிறேன்.\nஇடுகையிட்டது kumaran நேரம் முற்பகல் 1:19 கருத்துகள் இல்லை:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaichokkar.blogspot.com/2009/04/1.html", "date_download": "2018-05-20T21:36:42Z", "digest": "sha1:3PGW7BRAEE247CSCAJRPQVPRD5YWKOAO", "length": 23322, "nlines": 177, "source_domain": "nellaichokkar.blogspot.com", "title": "நெல்லைச்சொக்கர்: அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 1", "raw_content": "\nசனி, 11 ஏப்ரல், 2009\nஅப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 1\nதிருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ\nவருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்\nபெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்\nஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.\n”தொன்மை முறை வருமண்ணின் துகளின்றி துகளில்லா, நன்மை நிலை ஒழுக்கத்து நலஞ்சிறந்த குடிகள்\" வாழும் நாடு திருமுனைப்பாடி வளநாடு.\n`மறம் தரும் தீ நெறிகள் மாறும்படியும், மணிகண்டராம் மகாதேவரின் வாய்மைநெறி தழைக்கவும் அறந்தரு நாவுக்கரசரும் ஆலால சுந்தரரும் திருவவதாரம் செய்யும் தகைமைத்து அத்திருமுனைப்பாடி நாடு எனில் அதன் பெருமையை நாம் பேச முடியுமோ\" என வியப்பர் தெய்வச் சேக்கிழார்.\nஅத்திருமுனைப்பாடி வளநாட்டில் சிவம்பெருக்கும் திருவாமூர் என்னும் தலம் உள்ளது. அவ்வூரில் வேளாளர் குலத்தில் குறுக்கையர் குடியில் வந்த புகழனார் - மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகத் திருவவதாரம் செய்தவரே நம் அப்பரடிகள்.\nதிலகவதியார் இவர் தமக்கையார்.இவ்விருவரின் இளவயதிலேயே பெற்றோர் இறைவனடி சேர்ந்தனர். திலகவதியாருக்கு மணம் பேசி வைக்கப்பட்ட கலிப்பகையார் போர்க்களத்தில் உயிர்கொடுத்துப் புகழ் கொண்டார்.\nபெற்றோரும், மணம் பேசிய மணாளரும் மாண்டபின், இம்மண்ணுலகில் வாழ்வதற்கோர் ஏதில்லை எனக் கருதி உயிர்நீக்கக் கருதிய திலகவதியாரின் அடியிணை மீது மருள் நீக்கியார் (அப்பரடிகளுக்குப் பெற்றோர் இட்டபெயர்) விழுந்தார்.\nதம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயாவினால், திலகவதியார் உயிர்தாங்கி, அணிகள் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி, திருவதிகையில் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளின் திருக்கோயிலுக்கருகே வசித்து வரலானார்.\nஇங்கே, மருள்நீக்கியார், தமது மனத்துயர் ஒழியும்படியாக நிலையாமையை உன்னிக் கருணையினால் அறங்கள் செய்வாராயினர்.சோலைகளமைத்தல், குளம் தொடுதல், இரப்போர்க்கீதல் முதலியன அவரீடுபட்ட அறங்களுள் சிலவாம்.\nநிலையாமையினை எண்ணி நிலைத்த பொருளைத் தேடுவாராய் சமயநூல்களைக் கற்று உணரலானார். நம்பர் அருளாமையினால் போலி வேடமிட்டுத் திரிந்த சமணசமயத்தில் புகுந்தார்.\nதிருப்பாதிரிப்புலியூருக்கருகே இருந்த பாடலிபுத்திரம் என்னும் சமணர்களின் கலாசாலையை அடைந்து சமண தத்துவங்களைக் கற்றுத் துறைபோகி, சமணர்களின் தலைமைக்குருவாகி `தருமசேனர்' எனும் பெயரும் கொண்டார்.\nஅங்கே, தம்பியாரின் நிலையினை அறிந்து மனவேதனை கொண்ட திலகவதியார், நாடோறும் திருவதிகைப் பெருமானிடம் பிரார்த்திக்கலானார். இறைவனும் அவர் கனவில் தோன்றி சூலை கொடுத்து ஆட்கொள்வதாகக் கூறிமறைந்தார்.\nஅவ்வாறே தருமசேனர் சூலைநோயால் அவதியுற்றுப் பின்பு திருவதிகைக்கு வந்து தமக்கையாரிடம் அடைக்கலம் புகுந்து, அவரால் திருநீறளிக்கப் பெற்றுச் சைவரானார்.\"கூற்றாயினவாறு\" திருப்பதிகம் பாடினார்.\nசூலைநோய் மறைந்தது. இறைவன் அவருக்கு `நாவுக்கரசு' எனும் பெயர் சூட்டினான்.\nசமணர்களின் சூழ்ச்சியான நீற்றறை, யானை ஏவல், நஞ்சூட்டல், கடலில் இடல் முதலிய இடர்களை சிவபிரானின் திருவருளால் கடந்து, மன்னனையும் சைவனாக்கினார்.\nசெந்தமிழ் நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டு தலங்கள் தோறும் எழுந்தருளியுள்ள இறைவனைப் பாடித் தொண்டுநெறியை வலியுறுத்தித் தாமும் உழவாரப் படையினால் கோயில்களைச் சுத்தம் செய்து சமணகற்றி சைவம் வளர்த்தார்.தமது 81 ஆவது வயதில் திருப்புகலூரில் நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி, அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டஅரசு ஐக்கியமானார்.\nபதிவு செய்தவர் நெல்லைச் சொக்கர் at முற்பகல் 11:50 வகை: அப்பர் சுவாமிகள், ஆய்வு, திருநாவுக்கரசர், வரலாறு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுழுவிற்கடையேன் பாலமுருகன் 12 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:03\nஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி\nபுழுவிற்கடையேன் பாலமுருகன் 12 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:04\nஆழிமிசை கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇ - மெயிலில் பெற\nபெரியபுராணம் – சில சிந்தனைகள்\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nசைவ மகிமை - 3\nசீர் பல நல்கும் சித்திரை பௌர்ணமி\nதென் திசைத் திலகம் திருமாலிருஞ்சோலை\nஅப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 4\nஅப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 3\nபன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர் – 2\nபன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர் - 1\nஅப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 2\nசைவாலய பரார்த்த பூஜா விளக்கம் – 2\nசைவாலய பரார்த்த பூஜா விளக்கம் - 1\nபாவைப் பாட்டும் பாவை நோன்பும்\nவளம் தரும் வசந்தமே வருக\nஅப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 1\nபங்குனி உத்திர நாள் ஒலிவிழா\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n13வது சட்டத் திருத்தம் (1) அ.ச.ஞா. (1) அகத்தியர் (1) அகாடா (4) அஞ்சலி (1) அத்வைதம் (1) அதிகாரப் பகிர்வு (1) அதிவீரராமபாண்டியர் (5) அப்பர் சுவாமிகள் (19) அபிஷேகம் (1) அரபு புரட்சி (1) அரபு வசந்தம் (1) அருணந்தி சிவாசாரியார் (1) அலகாபாத் (7) அற்புதப் பதிகங்கள் (1) அறநிலையத் துறை (4) அறிவிப்பு (5) அறுபத்து மூவர் விழா (3) அஷ்ட மூர்த்தம் (1) ஆகமம் (4) ஆடை (1) ஆண்டாள் (1) ஆதிச்சநல்லுார் (1) ஆதிசங்கரர் (3) ஆய்வு (24) ஆவுடையார் கோயில் (1) ஆறுமுக நாவலர் (3) இசை (1) இசைக் கருவிகள் (1) இராமநாத பிள்ளை (1) இலக்கியம் (2) இலங்கை (3) ஈ.இரத்தினவேலு முதலியார் (1) உபநிடதம் (3) உழவாரப் பணி (4) எட்கர் தர்ஸ்டன் (1) ஒடுக்கம் (1) கங்காள நாதர் (1) கங்கை (6) கட்டுரை (19) கணபதி (1) கணம்புல்ல நாயனார் (1) கபாலி (1) கம்ப ராமாயணம் (1) கயிலாய வாகனம் (1) கர்நாடக சங்கீதம் (1) கருணாநிதி (1) கழுவேற்றம் (2) களப்பிரர் (1) கற்பகாம்பாள் (1) கற்பு (1) காசிகண்டம் (5) காந்தி (1) கார்த்திகேயன் (1) கார்‌த்திகை தீபம் (1) கிறிஸ்தவம் (2) கும்பமேளா (8) குமாரசுவாமி தம்பிரான் (1) குஜிலி இலக்கியம் (2) கூத்தபிரான் (1) சங்க இலக்கியம் (1) சங்கரநாராயணர் (1) சங்கரன்கோவில் (1) சத்திய சீலன் (1) சமணம் (4) சமணர் (3) சமயம் (3) சர்க்கரை விநாயகர் கோயில் (2) சற்குருநாத ஓது��ார் (1) சாம்பவி தீட்சை (1) சித்த மருத்துவம் (1) சிதம்பர ரகசியம் (1) சிதம்பர ராமலிங்கம் பிள்ளை (1) சிதம்பரம் (7) சிந்துவெளி ஆய்வு (1) சிவஞானபோதம் (3) சிவபூஜை சுந்தரம் பிள்ளை (1) சிவாகமம் (6) சிற்பம் (6) சின்ன பட்டம் (1) சுகா (1) சுந்தர மூர்த்தி நாயனார் (2) சுப்ரீம்கோர்ட் (5) சுவாமிநாத பண்டிதர் (9) செப்பறை (1) சென்னை (4) சேக்கிழார் (1) சைதாப்பேட்டை (1) சைவ சித்தாந்தம் (1) சைவ அமைப்புகள் (1) சைவ ஆதீனம் (1) சைவ சித்தாந்த சபை (2) சைவ சித்தாந்த சமாஜம் (1) சைவ சித்தாந்தம் (23) சைவ திருமடங்கள் (1) சைவம் (4) சோழிங்கநல்லுார் (1) டி.ஆர்.ரமேஷ் (1) டி.கே.சி. (1) டில்லி (1) தஞ்சாவூர் (1) தத்துவம் (1) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1) தமிழர் (3) தர்மானந்த கோஸம்பி (1) தர்மேசுவரர் கோவில் (1) தலபுராணம் (5) தாமரை வ.சுப்பையா பிள்ளை (1) தாமிரபரணி (1) தாரக மந்திரம் (1) தி இந்து (1) தியாகர் (1) திருக்கார்த்திகை (1) திருக்கோயில்கள் (28) திருஞானசம்பந்தர் (5) திருநாவுக்கரசர் (20) திருநெல்வேலி (3) திருப்பாவை (1) திருப்பெருந்துறை (1) திருமுறை (9) திருவல்லிக்கேணி (4) திருவாசகம் (2) திருவாதிரை (6) திருவான்மியூர் (4) திருவுருமாமலை வழிபாட்டுக் குழு (1) திருவெம்பாவை (2) தில்லை (1) தினமலர் (3) தீர்த்த யாத்திரை (1) தீர்த்தம் (2) துதி (5) துாத்துக்குடி (1) தெ.பொ.மீ. பெரியபுராணம் (1) தெற்கு மடம் (1) தேர் (1) தேவாரம் (5) தை அமாவாசை (1) நம்மாழ்வார் (1) நல்லுார் (1) நாகா சாதுக்கள் (1) நாட்குறிப்பு (4) நாயன்மார் (2) நால்வர் (5) நாலாயிர திவ்ய பிரபந்தம் (3) நாவலர் (1) நித்யானந்தா (1) நிரம்பவழகிய தேசிகர் (1) நுால் அறிமுகம் (10) நூல் அறிமுகம் (2) நேஷனல் ஜியோக்ராபி (1) பக்தி (1) பங்குனி பெருவிழா (1) பண்பாடு (8) பன்னூல் திரட்டு (2) பஜனை (1) பாண்டித்துரைத் தேவர் (2) பாம்பன் சுவாமிகள் (4) பார்த்தசாரதி (3) பார்த்தசாரதி பெருமாள் (1) பால்வண்ணநாதர் கோயில் (5) பிட்சாடனர் (1) பிற கட்டுரைகள் (2) பீட்டர் கன்சால்வஸ் (1) புகைப்படம் (2) புத்தக கண்காட்சி (7) புத்தக மதிப்புரை (1) புத்தகம் (6) புத்தர் (1) புராணம் (1) பூழியர்கோன் (1) பெரியபுராணம் (4) பெரியாழ்வார் (3) பெருமாள் முருகன் (1) பெளத்தம் (1) பேட்டி (1) பேட்டை (10) பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1) பொது தீட்சிதர்கள் (4) பொம்மை சத்திரம் (1) பொருநை இலக்கிய வட்டம் (1) மகாபாரதம் (1) மணிமங்கலம் (1) மதமாற்றம் (2) மயிலாப்பூர் (14) மருத்துவம் (1) மருந்தீசர் (1) மறைமலையடிகள் (1) மாணிக்கவாசகர் (4) மாதவச் சிவஞான சுவாமிகள் (9) மாபாடியம் (1) மா��்கழி (4) முகநுால் பதிவு (1) முன்னோர் கட்டுரைகள் (34) மெய்கண்டார் (1) யாழ்ப்பாணம் (5) ரத்நவேலன் (8) ராஜபக்ஷே (1) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம் (1) வ.உ.சி. (2) வரலாறு (17) வழிபாட்டு விளக்கம் (7) வாசிப்பு (2) வான்மீகி முனிவர் (1) விடுதலைப் புலிகள் (1) விநாயக முதலியார் சித்திரச் சத்திரம் (1) வேதம் (14) வைணவம் (3)\nதீம் படங்களை வழங்கியவர்: Ollustrator. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2018-05-20T21:39:56Z", "digest": "sha1:LJ5XMZE6YGKAQMYB7UH3JNVFPFBZHQ2Q", "length": 15640, "nlines": 202, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nதிரு .பவன்குமார் சிங் IPS அவர்களுடன் ஒரு சந்திப்பு --மாநிலச்சங்கத்திற்கு நன்றி \nதென்மண்டலத்தில் புதிதாக பொறுப்பேற்ற இயக்குனர் திரு .பவன்குமார் சிங் IPS அவர்களை நேற்று 03.07.2017 அன்று மதுரையில் தோழர்கள் மதுரை கோட்ட செயலர் சுந்தரமூர்த்தி ,திண்டுக்கல் கோட்டசெயலர் மைக்கேல் சகாயராஜ் கன்னியாகுமரி கோட்டசெயலர் சுரேஷ் குமார் உள்ளிட்ட தோழர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களையும் நமது எதிர்பார்ப்புகளையும் தெரிவித்தோம் ..இதற்கு எங்களுக்கு அனுமதி அளித்து ஊக்கப்படுத்திய மாநில செயலர் தோழர் JR அவர்களுக்கும் எங்கள் நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறோம் .நமது கருத்துக்களை மிகவும் பொறுமையுடனும் பெருந்தன்மையுடனும் கேட்டுக்கொண்ட இயக்குனர் அவர்கள் கடந்த கால நிகழ்வுகள் இனி தொடராது குறிப்பாக ஒழுங்கு நடவடிக்கைகளில் ரிவியூ மற்றும் தண்டனைகளை உயர்த்துவது என்பதெல்லாம் இருக்காது ஒரு இணக்கமான சூழலில் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று மிக நம்பிக்கையான வார்த்தைகளை சொன்னது எங்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது .கடந்த காலங்களில் சிறு சிறு CLERICAL ERROR கும் வழங்கப்பட்ட தண்டனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலை --RULE 16 யை அவர்களே RULE 14 ஆக மாற்றிய கொடுமை இவைகளையெல்லாம் மிக தெளிவாக இயக்குனர்களின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம் .நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மனிதாபிமானமிக்க ஒரு இயக்குனரை தென்மண்டலம் பெற்றிருக்கிறது .அவர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்புகளை நல்கி ஊழியர்களின் பாதிப்புகளை களைய மாநிலச்சங்கத்தின் வழிகாட்டுதல்களோடு நம்பிக்கையோடு பணியாற்றுவோம் .\nம��ன்னதாக நமது மாநில சங்க வழிகாட்டுதலின் படி நமது PMG அவர்களை முன்னனுமதி பெற்று சந்தித்து தென்மண்டல பிரச்சினைகளை குறித்து விவாதித்தோம் .முதலாவதாக தென்மண்டலத்தில் கேடர் சீரமைப்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான இடமாறுதல்களில் மாற்றங்கள் குறித்து விவாதித்தோம் .நிட்சயமாக CLEARVACANT உள்ள இடங்களை சுட்டிக்காட்டி விண்ணப்பிப்பவர்களுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார்கள் (கேடர் இடமாறுதலில் மேல்முறையிடு செய்தவர்கள் யாரும் புதிய இடங்களில் கோட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தினாலும்JOIN பண்ண வேண்டாம் )மேலும் நமது மண்டலத்திற்குள்ளான RULE 38 இடமாறுதல் --TEMPORARY இடமாறுதல் குறித்தும் பேசினோம் .இனிமேல் RULE 38 இடமாறுதல் பதிவுகள் வெளிப்படையாக இருக்கும் யார் வேண்டுமானாலும் தங்களது WAITING LIST என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வெளிப்படையான தன்மை கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள் .PMG அவர்களுடனான சந்திப்பும் மிக பயனுள்ளதாக இருந்தது .\nமதுரை பயிற்சி மையமும் பொலிவு பெறுகிறது\nநமது இயக்குனர் அவர்கள்தான் மதுரை PTC கும் பொறுப்பு இயக்குனர் என்பது நமது ஊழியர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி .இனி மனஉளைச்சல்கள் இன்றி ஊழியர்கள் பயிற்சி மையங்களுக்கு செல்லலாம் காரை கும்பிடனும் யாரை கும்பிடனும் என்ற குழப்பங்கள் இருக்காது .\nகடந்த 7 ஆண்டுகளில் தென்மண்டலத்தில் நடந்த ப ழிவாங்கல்களை நிவிர்த்தி செய்யும் ஒரு நல்ல தருணம் கிடைத்திருக்கிறது .இனிமேல் எந்த கோட்ட அதிகாரிகளும் மேலிடத்து உத்தரவு என்று ஊழியர்களை சிரமப்படுத்த முடியாது .ஆகவே தேங்கிக்கிடக்கும் தென்மண்டல பிரச்சினைகளை சேகரித்து மண்டல நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தென்மண்டல ஊழியர்களுக்கு நமது பேரியக்கத்தின் மீது புது நம்பிக்கை ஏற்பட மாநில சங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க ஒட்டுமொத்த தென்மண்டல கோட்ட /கிளை செயலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் ..முதலில் திருநெல்வேலி பிரச்சினைகளை பேசமட்டும் தான் அனுமதி பெற்றிருந்தாலும் மாநில செயலர் தோழர் JR அவர்களின் முழு முயற்சியால் அநேக கோட்ட பிரச்சினைகளை சேர்த்து பேசிட எங்களுக்கு நல்லதொரு ஆலோசனைகளை வழங்கிய தோழர் அருமைத்தலைவர் KVS அவர்களுக்கும் சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .\nதோழமை��ுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \n உங்கள் வருமான வரி கணக்கை தா...\n 2017 ஆண்டிற்க்கான சுழல் மாற...\nநெல்லை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அவர்களின் 56 ...\nநெல்லையில் 22.07.2017 &23.07.2017 ஆகிய நாட்களில் ந...\n24.07.2017 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டிக்கான S...\nநெல்லை அஞ்சல் நான்கின் 37 வது மாநாடு தோழர் SK .ஜே...\nநெல்லை கோட்ட நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் \nநெல்லையில் நடைபெறும் தபால்காரர் சங்கத்தின் 37 வது ...\nமாதாந்திர பேட்டியை விரைந்து நடத்திடுக \nநெல்லை அஞ்சல் கோட்ட அஞ்சல் நிர்வாகமே \nநெல்லை அஞ்சல் நான்கின் 37 வது ...\nஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் அலவன்சுகள் உயர்த்...\nடிராவை நோக்கி செல்கிறதா 13.07.2017 வேலைநிறுத்தம் ...\nடிராவை நோக்கி செல்கிறதா 13.07.2...\nRMS மூன்றாம் பிரிவின் முன்னாள் மாநில தலைவர் தோழர...\nநமக்கு தகுதியான அலவன் ச...\nஅகில இந்திய மாநாட்டிற்கு வருகிறவர்கள் கவனத்...\nநெல்லை அஞ்சல் நான்கின் முன்னணி தோழர் ராமலிங்கம் அவ...\nதென்மண்டல புதிய இயக்குனர் திரு .பவன்குமார் சிங் I...\nநெல்லை தபால் மருத்துவமணையில் மீண்டும் தலைமை மருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamamfm.com/2017/11/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2018-05-20T21:10:36Z", "digest": "sha1:SESYSTWALN223EHKXMOZXFPT7C6JVEYE", "length": 18678, "nlines": 196, "source_domain": "sangamamfm.com", "title": "திருகோணமலையில் மர்ம நிலத்தடி மாளிகை கண்டுபிடிப்பு! » சங்கமம் செய்திகள் | Sangamam News", "raw_content": "\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nமன்னார் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் பகுதியில் கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முறுகல்-\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇயற்கை அனர்த்தம் ஏற்ப்ப்படுமானால் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nஇரவில் வந்த போன் கால்.. இறுதியில் சடலமாக.. என்ன நடந்தது டொரண்டோவில்..\nதனது மகனை கட்டிவைத்து நெருப்பால் சுட்ட தந்தை\nவவுனியாவில் வெறும் கதிரைகளுடன் கலாச்சார விழா\nHome இலங்கை திருகோணமலையில் மர்ம நிலத்தடி மாளிகை கண்டுபிடிப்பு\nதிருகோணமலையில் மர்ம நிலத்தடி மாளிகை கண்டுபிடிப்பு\nதிருகோணமலையில் De Redout போர்க்கள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது நிலத்தடி அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் இந்த நிலத்தடி அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமண்ணின் ஊடகாக அதற்குள் நுழைவதற்கான கதவு ஒன்று வைத்து மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஅத்துடன் கதவு கருங்கற்களினால் கட்டி மூடப்பட்டுள்ள நிலையில் தோன்றியுள்ள நிலத்தடி அறை மற்றும் ஆங்கில காலகட்டத்தில் கட்டப்பட்டட பீரங்கித் தாங்கி ஒன்றும் இருந்துள்ளது.\nஆங்கிலேயர்கள் கொங்கிறீட், மணல் ஆகியவைகள் பயன்படுத்திய ஆரம்ப மாற்றங்கள் மேற்கொண்டு நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் 2ஆம் உலகப் போரின் போது அந்த பகுதிகளில் மணல் மற்றும் பெற்றோலினால் நிரப்பப்பட்டு மூடப்பட்டுள்ளது.\nஅத்துடன் நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், நிர்மாணிப்புகள் சீமெந்து பயன்பாட்டில் நிறைவு செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘அரிசி 25 கிலோகிராமுக்கு மேல் வாங்கினால் கிலோ ரூ.73க்கு வழங்கப்படும்’\nபுத்தூரில் மின் விசிறியால் வெட்டுப்பட்டு பெண் பலி\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nமன்னார் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் பகுதியில் கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முறுகல்-\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ்...\nஜெனிவாவை தணிக்கும் தீவிர முனைப்பில் அரசாங்கம்:ரொபட்...\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும்...\nஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர்...\nதமிழர்கள் யாரை நட்புசக்தியாக தேர்ந்து கொள்வது\nமஹ்மூத் பரூக்கி மீதான பாலியல் வல்லுறவு வழக்கும்...\nஇரவில் வந்த போன் கால்.. இறுதியில�� சடலமாக.. என்ன நடந்தது...\nஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தால் ஆபத்து...\nஉலகிலேயே மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம்\nஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ்...\nதற்கொலைகளை தடுக்கும் முயற்ச்சியில் இறங்கிய முகநுால்\nவெளிநாடுகளில் திரையிடப்படுமா பத்மாவதி திரைப்படம்\nபத்மாவதி படத்திற்கு ஏற்பட்ட நிலையால் தீபிகா எடுத்த...\nநடன கலைஞர்கள் சங்கத்திற்கு விஜய் நிதியுதவி.\nசிவப்பு விளக்கு பகுதியில் உலாவும் ஹீரோயின்\nஇளம் நடிகர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nவிஜய் பற்றி தவறாக விமர்சித்த நடிகை ஆர்த்தி.\nரி-ருவென்ரி தொடரில் கோஹ்லி விளையாடுவது சந்தேகம்\nஅதிவேக 300… தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை… 36 ஆண்டுக்கு...\nகல்யாண மாப்பிள்ளை புவனேஷ்குமாருக்கு பதிலாக...\nஇந்திய அணியிலிருந்து இரு நட்சத்திர வீரர்கள் திடீர்...\n3-வது டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில்...\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: குசால் மெண்டிஸ்,...\nபாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடர் வெற்றி மகிழ்ச்சியானது;...\n‘மந்திரத்தாலேயே பாகிஸ்தானை வென்றோம்’ –” கல்லடி படும்...\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nவித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்\nயாழ்– ஊர்காவற்துறையில் விபத்து மாணவன் பலி\nவரலாற்று திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில்,தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல்\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nமன்னார் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் பகுதியில் கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முறுகல்-\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇயற்கை அனர்த்தம் ஏற்ப்ப்படுமானால் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nநலன்புரி நன்மைகள் வாரியத்தில் உள்ள பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை மின்சாரசபையில் உள்ள உடனடி பதவி வெற்றிடங்கள்\nவடமாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nஇலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை யில் உள்ள பதவி வெற்றிடங்கள்\nCommercial வங்கியில் உள்ள உடனடி வேலை வாய்ப்பு\nதேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் காணப்படும் பதவி...\nFace book, You tube, Twitter இல் வேலைவாய்ப்பு -60 லட்சம் சம்பளம்\nஅன்பான என் செல்லமகள் எழில்நிலாவுக்கு… உன் வரவுக்காய்...\nதிலீபனின் வழியில் வருகின்றோம்” இறுவெட்டு\nதுவாரகனின் “கோடாலீ” படத்தின் முன்னோட்டம் youtube இல்...\n‘ தலைவர் பிரபாகரன் சொன்னதையே நானும் சொல்கிறேன்\nபுலிகளின் ஆயுதங்களை கண்டு அதிர்ச்சியில் அமெரிக்கா\nதேசியத்தலைவர் பிரபாகரனை பற்றி நீங்கள் அறிந்திராத...\nபற்கள் மஞ்சளா இருக்கேனு கவலையா\nமல்லிகைப் பூவில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி அறிவோம்\nதலைமுடி உதிராமல் இருக்க செய்து பாருங்கள்\nஉடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம் பூ\nபூமியைப் போன்ற சூழலை செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்த...\nஉயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்கள்...\nவளியிலுள்ள துணிக்கைகளை அளவிடும் புதிய கருவி \n5.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லாவா Z60 ஸ்மார்ட்போன்\nஉலகின் எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டுக்கும் ஒரு...\nஉங்கள் பிரதேச செய்தியை அனுப்பிவைக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2327-topic", "date_download": "2018-05-20T21:28:13Z", "digest": "sha1:ADCEDXASJEXUKLGL7TMQTTAE4X4T7TDU", "length": 6362, "nlines": 104, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "ஈத் ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nஈத் ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி\nஈத் ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி\nசிக்கன் – 1 கிலோ\nஅரிசி – 1 கிலோ\nஎண்ணை – 100 கிராம்\nநெய் – 150 கிராம்\nபட்டை பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய் -தேவையான அளவு\nவெங்காயம் – 500 கிராம்\nஇஞ்சி – 11/2 ஸ்பூன்\nபூண்டு – 11/2 ஸ்பூன்\nகொ. மல்லி தழை-1 கப்\nபுதினா – 11/2 கப்\nப. மிள்காய் – 5\nசிகப்பு மிளகாய் தூள் – 11/2 டீஸ்பூன்\nமஞ்சள் போடி – 1/2 டீஸ்பூன்\nகலர் பொடி – 1 சிட்டிகை\nஎலுமிச்சை பழம் – 1\nநெய் – ஒரு டீஸ்பூன்\nஓர்பெரியசட்டில் எண்ணையும் நெய் ஊற்றி பாதி வெங்காயம் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும் அதனை தணியாக எடுத்து வைக்கவும்\nபின் அதில் பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் .போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்.\nப.மிளகாய் மிளகாய் தூள், மஞ்சல் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி,1/2 மூடி எலுமிச்சைசாறு தக்காளி மீதிகொமல்லிபுதினாபோட்டுவேகவிடவும்\nசிக்கன் நன்குவெந்த்தும் எண்ணைய்மேல்வரும்போது 1கப் அரிசிக்கு 11/2கப்சூடுநீர்ஊற்றிகொதிக்கவிடவும்\nதண்ணீர் நன்கு கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும்\nஅரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து நன்குவடிகட்டவும்\nஅரிசியை போட்டு நன்கு கிளரவும்\nசட்டி்யை சுற்றிலும் துணிகட்டி தம்மில் போடவும்\n10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி\nசூடாக ராய்தா எண்ணை கத்திரிக்காயுடன் பரிமாறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/Health/1518232674850?Tips-to-Gain-Weight-", "date_download": "2018-05-20T21:54:54Z", "digest": "sha1:ITFAUWJM5LGCYQCELMZ5WBPZ5O4J4TWV", "length": 8555, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்", "raw_content": "\nஉடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்\nஉடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்\nஉடல் எடை என்பது பலரின் பொதுவான பிரச்சனை. சிலர் உடல் எடை அதிகமாகிவிட்டால், அதனை குறைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இன்னும் சிலர் உடல் எடை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கான டிப்ஸ்:\nவேர்க்கடலை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் அதிகரிக்கும்.\nமுட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடை அதிகரிக்கும்.\nஉருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.\nவெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது.\nதினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.\nபழங்களை விட தயிரில், 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உண��ில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.\nவாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்ல, குறைந்தது, 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.\nஉலர் திராட்சையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள், பல ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.\nகருத்துக்களை பார்க்க - பகிர\n'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை\nதெலுங்கு டப்பிங்கில் வசூல் வேட்டையாடிய தமிழ்ப் படங்கள்\n'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை\nதெலுங்கு டப்பிங்கில் வசூல் வேட்டையாடிய தமிழ்ப் படங்கள்\nபுது முகங்களுக்கு கை கொடுத்த எஸ்.ஏ.சந்திரசேகரன்\nமெரினாவில் போராடிய வைகோ திருமுருகன் காந்தி கைது\nபோலீஸின் கண்காணிப்பு வளையத்திற்குள் மெரினா\nகர்நாடக மக்கள் பாவம்: தமிழிசை\nமெரினாவில் போராடிய வைகோ திருமுருகன் காந்தி கைது\nபோலீஸின் கண்காணிப்பு வளையத்திற்குள் மெரினா\nகர்நாடக மக்கள் பாவம்: தமிழிசை\nபள்ளி வேலைநாட்கள் 170லிருந்து 185ஆக அதிகரிப்பு\nநாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் இவ்வளவு கலப்படங்களா\nஉடல் எடையை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க...\nஇளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்\nசலுகை விலையில் தரமான மரச்செக்கு எண்ணெய் எங்கு கிடைக்கும்\n5வகை மீன்களும் அதன் மருத்துவ பயன்களும்\nநாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் இவ்வளவு கலப்படங்களா\nஉடல் எடையை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க...\nஇளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்\nசலுகை விலையில் தரமான மரச்செக்கு எண்ணெய் எங்கு கிடைக்கும்\n5வகை மீன்களும் அதன் மருத்துவ பயன்களும்\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/Sports/1518518490870?5th-ODI:-India-Vs-South-Africa-live", "date_download": "2018-05-20T21:57:42Z", "digest": "sha1:SYAM2QLK6C2FFG4FOR5DTSVRIPGZKG3S", "length": 9981, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!", "raw_content": "\nதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா\nதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டியின் அப்டே��்ஸ்..\n7PM: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா நான்கு சிக்சர்களை விளாசினார். இதன்மூலம், 264 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை முந்தினார் ரோகித். தற்போது, முதல் இடத்தில் தோனி 331 சிக்சர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் டெண்டுல்கர், நான்காவது இடத்தில் யுவராஜ்சிங், ஐந்தாவது இடத்தில் கங்குலி உள்ளனர்.\n5.03PM: துவக்க வீரர் ரோஹித் சர்மாவுடன் விளையாடி வந்த ஷிகர் தவான் ( 34 ரன்), ஆண்டிலேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் ரோஹித்துடன் விராட் ஜோடி சேர்ந்தார்.\n4.10PM: இந்திய அணி: ரோஹித் சர்மா, தவான், விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், குலதீப் யாதவ், சாஹல், பும்ரா. தென் ஆப்பிரிக்க அணி: ஏதேன் மார்க்ரம் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, டுமினி, ஏபி டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர், க்ளாஸென், ஆண்டிலே, ரபாடா, லுங்கிசனி, மோர்னே மோர்கெல், ஷம்சி.\n4.08PM: தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் டாஸ் ஜெயித்து, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.\n3.30PM: இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி, போர்ட் எலிசபெத்தின் செயின்ட் ஜார்ஜ்ஸ் பார்க் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்குகிறது.\n8:00PM: தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையே நடந்து வரும் 5வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.\n8:10PM: தொடரில் இதுவரை மோசமாக விளையாடி வந்த ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 115 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்காவின் நிகிடி, 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.\n12:00AM: இரண்டாவது இன்னிங்சில், தென் ஆப்பிரிக்கா 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹஷிம் ஆம்லா 71 ரன்கள் எடுத்தார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 57 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.\nகருத்துக்களை பார்க்க - பகிர\n'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை\nதெலுங்கு டப்பிங்கில் வசூல் வேட்டையாடிய தமிழ்ப் படங்கள்\n'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை\nதெலுங்கு டப்பிங்கில் வசூல் வேட்டையாடிய தமிழ்ப் படங்கள்\nபுது முகங்களுக்கு கை கொடுத்த எஸ்.ஏ.சந்திரசேகரன்\nமெர���னாவில் போராடிய வைகோ திருமுருகன் காந்தி கைது\nபோலீஸின் கண்காணிப்பு வளையத்திற்குள் மெரினா\nகர்நாடக மக்கள் பாவம்: தமிழிசை\nமெரினாவில் போராடிய வைகோ திருமுருகன் காந்தி கைது\nபோலீஸின் கண்காணிப்பு வளையத்திற்குள் மெரினா\nகர்நாடக மக்கள் பாவம்: தமிழிசை\nபள்ளி வேலைநாட்கள் 170லிருந்து 185ஆக அதிகரிப்பு\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பினார் ஷேன் வார்னே\nதோனியின் ஸ்டைலே தனி... புகழும் பயிற்சியாளர்\nஃபிட் ஏஞ்சலோ மேத்தியூஸ் மீண்டும் களம் இறங்குகிறார்\nஇந்திய ரசிகரின் இனவெறி பேச்சு: தெ.ஆ வீரர் இம்ரான் தாஹிர் புகார்\nதெ.ஆ-க்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகினார் ஜூலன் கோஸ்வாமி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பினார் ஷேன் வார்னே\nதோனியின் ஸ்டைலே தனி... புகழும் பயிற்சியாளர்\nஃபிட் ஏஞ்சலோ மேத்தியூஸ் மீண்டும் களம் இறங்குகிறார்\nஇந்திய ரசிகரின் இனவெறி பேச்சு: தெ.ஆ வீரர் இம்ரான் தாஹிர் புகார்\nதெ.ஆ-க்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகினார் ஜூலன் கோஸ்வாமி\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/05/10.html", "date_download": "2018-05-20T21:44:23Z", "digest": "sha1:XFJ5X5KMEZKF42XMZ227ZSMBUIC2RZID", "length": 11784, "nlines": 249, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்", "raw_content": "\n10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்\nஇந்த ஆண்டு பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமும், பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக மதிப்பெண் பட்டியலை அனுப்பவும்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. இதன் தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்16-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இதன் மே 23-ம் தேதி வெளியிடப்பட���கிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.\nஇது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில், மார்ச் 2018 முதல் 11,12,10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வழிவகை செய்வதற்கு அரசுத் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார் . இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/11/200.html", "date_download": "2018-05-20T21:21:05Z", "digest": "sha1:AOYQS5FW6DG44XTJNWS2NWBINHJRPTT6", "length": 9419, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "வடகொரிய அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து! 200 பேர் பலி - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவடகொரிய அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து\nகடந்த மாதம் வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்துமுடித்த பின் பியாங்யாங்கி அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டது.\nஇதில் 200க���கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற போதும் இன்றைய தினமே செய்தி வெளியாகியுள்ளது.\nவிபத்து நேரிட்ட சந்தர்ப்பத்தில் 100 பணியாளர்கள் பலியாகினர். பின்னர் மீட்பு பணிகள் நடைபெற்றது, அப்போதும் விபத்து நேரிட்டு உள்ளது.\nஇச்சம்பவங்களில் 200க்கும் அதிமானோர் பலியாகி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.\nசெப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வடகொரியா 100 கிலோ டொன் எடை கொண்ட ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்து உள்ளது.\nஇதனால் வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை கூடமே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.\nதொடர்ச்சியாக வடகொரியா அணு ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளை சோதனை செய்ததன் காரணமாக பரிசோதனை கூடம் பலவீனமாகி உள்ளது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத���துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/09/blog-post_2.html", "date_download": "2018-05-20T21:28:07Z", "digest": "sha1:PIMCIJMLYMYBQWRQKDKSXYWKQSECJFKN", "length": 3666, "nlines": 46, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அதிராம்பட்டினத்தில் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை: பெண்கள் போராட்டம் | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை அதிரைப் பேரூராட்சி அதிராம்பட்டினத்தில் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை: பெண்கள் போராட்டம்\nஅதிராம்பட்டினத்தில் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை: பெண்கள் போராட்டம்\nஅதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட் கடற்கரைதெரு, காஜாநகர், தரகர்தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய இடங்களுக்கு கடந்த 5 நாட்களாக சரிவர குடிநீர் சப்ளை செய்யப்பட வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nஅவர்கள் குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினளர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் செங்கமல கண்ணன் மற்றும் சிறப்பு சப்– இன்ஸ்பெக்டர் கமலநாதன், பேரூராட்சி அலுவலர் பழனிவேல் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட���டம் நடத்திய பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்கள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.in/", "date_download": "2018-05-20T21:34:50Z", "digest": "sha1:T747TPTVLRLO3IMAXX3CR6QYGJQQRMFW", "length": 93587, "nlines": 357, "source_domain": "enganeshan.blogspot.in", "title": "என்.கணேசன்", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇருவேறு உலகம் – 83\nமாஸ்டர் க்ரிஷைப் பார்த்தவுடனேயே அவனிடம் தெரிந்த மாற்றத்தைக் கவனித்தார். அவனிடம் இந்த இரண்டு நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரிந்தது. கண்களில் கூடுதலாக ஒளி, முகத்தில் கூடுதலாக தேஜஸ், நடையில் தானாகக் கூடியிருந்த கம்பீரம் முதலானவற்றை எல்லாம் அவரே இவ்வளவு சீக்கிரம் அவனிடம் எதிர்பார்த்திருக்கவில்லை. இது வரை அவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களில் மிகச்சிறந்தவன் இவனுடைய இரண்டு நாள் நிலையை எட்ட எட்டு மாதங்கள் தேவைப்பட்டிருந்தன…. முற்பிறவிகளில் முயன்றிருந்தவர்களுக்கே இந்த வேகம் சாத்தியம்…. ஆனால் வெளிப்படையாக தன் கருத்துகளைச் சொல்லாமல் அவன் இந்த இரண்டு நாட்களில் எப்படிப் பயிற்சிகள் செய்தான், என்னவெல்லாம் உணர்ந்தான், வந்த தடங்கல்களை எப்படி எல்லாம் சமாளித்தான் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவன் தன் ஆரம்ப நிலைக்கு அற்புதமாகவே எல்லாவற்றையும் சமாளித்திருக்கிறான் என்று தோன்றியது. வேறொரு குறைவான சீடனாக இருந்தால் வெளிப்படையாக அவர் சிலாகித்திருப்பார். ஆனால் இவன் குறைவா��� மாணவன் இல்லை. அதனால் இவனிடம் அவர் பாராட்டைத் தெரிவிக்கவில்லை….\nமாஸ்டர் க்ரிஷைக் கேட்டார். “நீ பயிற்சிகள் தியானம் எல்லாம் செய்து முடித்துத் தனிமையில் உணருவது போலவே மற்ற எல்லா நேரங்களிலும் உணர்கிறாயா\nக்ரிஷ் யோசித்தான். நிச்சயமாக இல்லை என்றே தோன்றியது. பிராணாயாமம், பயிற்சிகள், தியானம் எல்லாம் முடித்து அதிகாலையில் ஆரம்பத்தில் உணரும் அந்த மிகத்தெளிவான உணர்வுநிலை, மற்ற வேலைகள் செய்யும் போதும், மற்றவர்களுடன் இருக்கும் போதும் இருப்பதில்லை. இழந்து விடுவதில்லை என்ற போதும் அதே தெளிவான நிலையில் இருந்து விடுவதும் இல்லை. சிறிதாவது நீர்த்துப் போய் விடுகிறது தான்…. அவன் அதை வாய்விட்டுச் சொன்னான்.\nதன் மாணவனுக்கு மனதில் கூடுதல் மார்க் போட்டார் மாஸ்டர். அவன் சொன்னது தான் நிஜம், அது தான் யதார்த்தம். மகா சித்தர்களும், யோகிகளும் மட்டுமே எல்லா நேரங்களிலும் அந்தத் தெளிவான விழுப்புணர்வுடன் கூடிய உணர்வுநிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதை அறிந்து கொண்டே தான் மாஸ்டர் கேட்டார். உள்ளதை உள்ளபடி ஒத்துக் கொள்ளும் உயர்ந்த பண்பு ‘ஈகோ’வை முற்றிலும் ஒழித்து விட்டிருந்த மாணவனுக்கே சாத்தியம். க்ரிஷ் அதிலும் ஜெயித்து விட்டான்….\nக்ரிஷ் சொன்னதிலேயே அவன் ஹரிணி சீண்டிய போது சமாளித்த விதத்தை அவர் மிகவும் ரசித்தார். அவளைத் தவிர்த்தும் விடாமல், அவளிடம் தடுமாறியும் விடாமல் அவன் பேச்சைத் திசை திருப்பியது புத்திசாலித்தனமான அணுகுமுறையாகத் தோன்றியது. அவன் தர்ம நியாயம் தன் பக்கம் இருப்பதால் கடவுளும் தன் பக்கமாகத் தான் இருப்பார் என்று உறுதியாக அவளிடம் சொன்னதும் ரசிக்க வைத்தது. இந்த அளவு நீதி, நியாய, தர்மத்தில் உறுதியாக இருப்பவனை எப்படி அந்த ஏலியன் மாற்றப் போகிறான், ஏமாற்றப் போகிறான்…….\nஅன்று நிறைய நேரம் அவர்கள் இருவரும் அபூர்வ சக்திகள் பற்றிப் பேசினார்கள். பேச்சின் போது க்ரிஷ் தன் சந்தேகத்தைக் கேட்டான். “மாஸ்டர் முறையாகப் பயிற்சியோ, சாதகமோ செய்யாமல் கூடச் சிலர் அபூர்வ சக்திகள் பெற்று விடுகிறார்களே அது எப்படி\nமாஸ்டர் சொன்னார். “தற்செயலாக அந்த உயர் அலைவரிசைகளில் ஏதோ ஒன்றைத் தொடர்பு கொண்டு விடுவது நிறையவே நடக்கிறது. அப்படி நடக்கும் போது சம்பந்தப்பட்ட நபருக்கு சம்பந்தப்பட்ட ஒரு மகாசக்தி கிடைத���து விடுகிறது. அது எப்படி வந்தது என்றும், எப்படி வேலை செய்கிறது என்றும் அந்த நபரால் விளக்க முடிவதில்லை….. வந்தபடியே ஏதோ ஒரு நாள் அந்த சக்தியை அந்த ஆள் இழந்தும் விடலாம். ஏதாவது ஒரு காரணத்தால் அந்த அலைவரிசையில் தொடர்பு வெட்டப்பட்டு விடலாம். மறுபடி அதை எப்படி பெறுவது என்பது தெரியாமல் அந்த ஆள் திண்டாடலாம்…..”\nக்ரிஷுக்கு இந்த சக்திகள் எல்லாமே ஆச்சரியமாகவும் பிரம்மாண்டமாகவும் தோன்றியது. பேரன்பினால் கூடச் சில சமயங்களில் ஒருவர் மற்றவர் குறித்த தொலைதூரச் செய்திகளைப் பெற்று விடுவதும் உண்டு என்று சொன்ன மாஸ்டர் அவன் அமேசான் காடுகளில் இருக்கும் போது அம்மா என்று ஈனசுரத்தில் அழைத்த ஒரு கணம் அப்படிக் கேட்டதாக உணர்ந்து பத்மாவதி அந்தத் திசை நோக்கித் திரும்பிப் பார்த்ததைச் சொன்னார். க்ரிஷ் பேராச்சரியத்துடன் அவரைப் பார்த்தான்.\nசெந்தில்நாதனை மந்திரவாதியிடம் அழைத்துப் போன குற்றவாளி அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தவுடன் மெல்லச் சொன்னான். “நீங்கள் தேடுகிற ஆள் பற்றி எனக்குத் தெரியும்னு நினைக்கிறேன்….”\nசெந்தில்நாதன் அவனை ஊடுருவிப் பார்த்தார். “அதையேன் நீ முதல்லயெ சொல்லலை”\n“அந்த மாதிரி சக்திகளைச் சொல்லித் தர்ற ஆளைத்தான் தேடறீங்கன்னு நான் நினைச்சுட்டேன். அந்த மாதிரி சக்திகளைக் கத்துக்க விரும்பி வந்த ஒரு சக்தி வாய்ந்த ஆள்னு கேட்டிருந்தா நான் முதல்லயே சொல்லி இருப்பேன்…..” என்று அவன் தயக்கத்துடன் சொன்னான்.\nஅவன் சொன்னதும் சரியாகவே அவருக்குத் தோன்றியது. “சரி சீக்கிரம் சொல்லு. அந்த ஆள் எங்கிருக்கான்……”\n“அந்த ஆள் எங்கிருக்கான்னு தெரியாது. ஆனா நான் அவனைப் பார்த்திருக்கேன்…..”\nசெந்தில்நாதன் பரபரப்புடன் சொன்னார். “விவரமாய் சொல்லு”\n“இமயமலைப்பகுதில ஒரு சாது இருக்கார். அவருக்குச் சில அபூர்வ சக்திகள் இருக்குன்னு பலர் நினைச்சாங்க. அந்த ஆள் கஞ்சா, போதைல தான் அதிகம் இருப்பார். அவரைப் பார்த்து பலர் பயந்து ஓடறதை நான் பார்த்திருக்கேன்….. நாலஞ்சு வருஷத்துக்கு முன்னால் நீங்க சொன்ன ஆள் அந்த சாது கிட்ட வந்து அந்த சக்திகளைக் கத்துக்க ஒரு மாசம் இருந்தான்…….”\nஅவன் தயக்கத்துடன் சொன்னான். “அந்த சாதுக்கு கஞ்சா, போதை மருந்து எல்லாம் நான் தான் சப்ளை பண்ணிட்டிருந்தேன்……”\nஎழுந்த புன்னகையை அப்படிய��� அடக்கிக் கொண்டு செந்தில்நாதன் கேட்டார். “அந்த ஆளும் போதை மருந்தெல்லாம் சாப்பிடுவானா\n“அவனுக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இருக்கலை போல. அவன் சாப்பிடல. அவன் அந்தப் பழக்கத்தை அருவருப்போட பார்த்த மாதிரி இருந்துச்சு. நான் அந்த சாது கிட்ட அந்த போதைப் பொருள் தர்றப்ப எல்லாம் அந்த மாதிரி தான் அந்த சாதுவை அவன் பார்த்தான்…..”\n“ஆனா வாய்விட்டு எதுவும் அவன் சொல்லலை…. அதைத் தடுக்கலை. இல்லையா\n“தடுக்கலை. சொல்லப்போனா அந்த ஆள் தான் அந்த ஒரு மாசத்துல அந்த போதைப் பொருளுக்கு பணம் குடுத்தான்….. அந்த ஒரு மாசத்துல அந்த சாது கைல காசு இஷ்டத்துக்கு விளையாடுச்சு. ரொம்ப விலையுயர்ந்த சரக்கா தான் வாங்குவாரு…”\n“அந்த ஆள் தான் நான் தேடி வந்த சக்தி வாய்ந்த ஆள்னு எப்படி சொல்றே\n“அந்த சாதுவே கடைசி கடைசில அந்த ஆளப் பார்த்து பயந்த மாதிரி இருந்துச்சு…… அவர் பார்வைல ஒரு பயம் தெரிய ஆரம்பிச்சதை நானே கவனிச்சிருக்கேன்…..”\nஇவனைப் போன்ற குற்றவாளிகளின் பார்வைகள் கூர்மையானவை. அதுவும் இந்த பயம் மாதிரி உணர்வுகளை உடனுக்குடனே மோப்பம் பிடித்து விடுவார்கள்….. இவன் சொல்கிற ஆளாகவே எதிரி இருக்க வேண்டும் என்று உள்ளுணர்வு சொன்னது.\n“சரி அந்த ஆள் பார்க்க எப்படி இருப்பான்னு விவரி பார்ப்போம்…..” என்றார்.\nநடுத்தர வயது, திடகாத்திரமான உடல்வாகு, தீட்சணியமான கண்கள், தலையில் ஒரு காவித் துண்டு, சிறிய தாடி என்று குற்றவாளி வர்ணித்தான். முதல் மூன்றும் சரியாக இருக்கலாம்….. காவித்துண்டு, தாடி எல்லாம் வேடமாக இருக்கலாம், என்று அவர் போலீஸ் புத்தி சொன்னது.\n”அவனை அப்பறமா நீ பார்க்கவே இல்லையா\n“அவர் இன்னும் இங்கேயே தான் சுத்திகிட்டிருக்கார்….”\n“இப்பவும் அந்த ஆளுக்கு நீ சப்ளை பண்றியா” என்று நட்புடன் கேட்டார்.\n“இப்ப எல்லாம் அவர் கிட்ட காசுப் புழக்கம் அதிகம் இல்லங்க சார்”\n“அப்ப பொருளைக் கண்ணுல காட்டினா ஆள் கிட்ட தகவல்களைக் கறந்துடலாம் இல்லையா”. அவர் சொன்னதைக் கேட்டு அவன் புன்னகையோடு தலையசைத்தான்.\n“அந்த ஆளைப் பேச வைக்க எதாவது பொருள் இப்ப வச்சிருக்கியா” அவர் கேட்ட போது தயக்கத்துடன் அவரைப் பார்த்தான்.\n“பாரு நான் ஒரு போலீஸ் அதிகாரிங்கறதையே மறந்துடு. செலவு பத்தியும் மறந்துடு. எனக்கு நான் வந்த வேலை ஆகணும்.. அவ்வளவு தான்…..”\nகுற்றவாளி தயக்கம் நீங்கி தன் ��ொள தொள சட்டையின் உள் பாக்கெட்டிலிருந்து பல பொட்டலங்களை மெல்ல வெளியே எடுத்தான்.\nLabels: இருவேறு உலகம், நாவல்\nசிந்தனைக்குச் சில வார்த்தைகள் (என் நூல்களிலிருந்து)\n” ஷாஹாஜி சாம்பாஜியிடம் கேட்டார்.\nசாம்பாஜி சிரித்தபடி சொன்னான். “குதிரை லாயத்தில் இருக்கிறான். குதிரைகளை ஆராய்ந்து கொண்டும் அவற்றுடன் பேசிக்கொண்டும் இருக்கிறான். நேற்றெல்லாம் யானைகளோடு இருந்தான்….”\nஷாஹாஜி சத்தமில்லாமல் குதிரை லாயத்திற்குப் போய் இளைய மகனைக் கவனித்தார். சிவாஜி ஒவ்வொரு குதிரையாக ஆராய்ச்சி செய்து கொண்டும், அதன் மீது ஏறி சிறிது தொலைவு சுற்றி வந்து கொண்டும் இருந்தான். அவன் குதிரையில் செல்வது ஒரு லயத்தோடு இருந்தது. குதிரைகள் அவன் சொன்னபடி இணங்கிச் சென்றன. இறங்கும் போது ஒவ்வொரு குதிரையையும் சிவாஜி அன்பாகத் தட்டிக் கொடுத்து விட்டே இறங்கினான். தந்தையைக் கவனித்த பின் குதிரைகளை விட்டு விட்டு புன்னகையுடன் தந்தையிடம் வந்தான். இருவரும் குதிரைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே வீடு திரும்பினார்கள். மகன் குதிரைகளைப் பற்றிப் பேசிய விஷயங்கள் ஆழமானதாகவும் நுட்பமானதாகவும் இருந்ததை ஷாஹாஜி கவனித்தார். மகனை நினைக்க தந்தைக்குப் பெருமையாக இருந்தது. ‘இத்தனை அறிவுடன் இருக்கும் இவன் சற்று அனுசரித்தும் போகிறவனாக இருந்தால் மிகப்பெரிய நிலைகளை எளிதில் எட்டி விடுவான்…..’ என்று அவர் நினைத்துக் கொண்டார்.\nவீட்டுக்கு வந்தவுடன் மெள்ள ஆதில்ஷா அவனை அழைத்து வரச் சொன்னதை சிவாஜியிடம் அவர் தெரிவித்தார். சிவாஜி அந்த அழைப்பில் உற்சாகத்தைக் காட்டவில்லை. அவன் வயதில் வேறு யாராவது இருந்திருந்தால் சுல்தானின் அழைப்பில் புளங்காகிதம் அடைந்திருப்பார்கள். சிவாஜி ஒன்றும் கூறாமல் மௌனம் சாதித்தான். அவர் வற்புறுத்திச் சொன்ன பிறகு தான் கடைசியில் சிவாஜி வேண்டாவெறுப்பாகச் சம்மதித்தான். ஷாஹாஜி பாதி நிம்மதி அடைந்தார். மீதி நிம்மதி அவன் அரசவையில் எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொறுத்தது…. சுல்தான் ஆதில்ஷா தங்கமான மனிதர், ஷாஹாஜியிடம் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர், எத்தனையோ விஷயங்களில் பெருந்தன்மையாக நடந்து கொண்டவர் என்பதையெல்லாம் அவர் இளைய மகனிடம் சொன்னார். அவர் எதற்காக இதையெல்லாம் சொல்கிறார் என்று புரிந்து கொண்ட சிவாஜி கடைசியில் ��ொன்னான். “கவலை வேண்டாம் தந்தையே. நான் சுல்தானிடம் அவமரியாதையாக நடந்து கொள்ள மாட்டேன்”\nஷாஹாஜிக்கு மகன் சொன்னது முழு நிம்மதியைத் தந்து விடவில்லை. ’மரியாதையாக நடந்து கொள்வேன் என்று சொல்வதற்கும் அவமரியாதையாக நடந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வதற்கும் இடையே உள்ள வித்தியாசம் பெரியதல்லவா’ ஆனால் இதற்கும் மேல் ஏதாவது சொன்னால் நாளை அரசவைக்கு வர மறுத்தாலும் மறுத்து விடுவான் என்கிற எண்ணம் வந்து பிறகு அமைதி காத்தார்.\nமறுநாள் அவனை அரசவைக்கு ஷாஹாஜி அழைத்துச் சென்றார். அரசவையில் சுல்தான் இன்னமும் வந்திருக்கவில்லை. அங்கு இருந்த பலரும் சிவாஜியை நட்பு பாராட்டி வரவேற்றார்கள். அப்படி வரவேற்றவர்களில் சிலர் பொதுவாகவே அதிக கௌரவம் பார்ப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் மகனை மதித்து வரவேற்றதில் ஷாஹாஜி பெருமிதம் அடைந்தார்.\nசுல்தான் அரசவைக்கு வந்தவுடன் புதியவர்களும், அவரிடம் ஏதோ விண்ணப்பிக்க வந்தவர்களும், தூதர்களும் தரை வரை தலை தாழ்த்தி வணங்கி விட்டு அவரிடம் பணிவுடன் பேசினார்கள். சிவாஜி அதையெல்லாம் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்த ஷாஹாஜி அரச மரியாதை முறைகளைப் புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வான் என்று எண்ணினார். எதையும் சொல்லித்தந்து கற்றுக் கொள்வதை விடக் கவனித்துத் தானே கற்றுக் கொள்வது தான் சிறப்பு. சிவாஜி எத்தனையோ அப்படிக் கற்றுக் கொண்டிருக்கிறான் என்றும் தாதாஜி கொண்டதேவ் அவரிடம் கூறியிருக்கிறார்…..\nஷாஹாஜி சிவாஜியை சுல்தானிடம் அறிமுகப்படுத்திய தருணம் வந்த போது சிவாஜி எழுந்து நின்று சற்றுத் தலைதாழ்த்தி மட்டும் சுல்தானுக்கு வணக்கம் தெரிவித்தான். ஷாஹாஜி துணுக்குற்றார்.. அரசவையில் சிறிய சலசலப்பு எழுந்தது. ஷாஹாஜியின் மனம் பதறியது. மகனை ஓரக்கண்ணால் பார்த்தார். சிவாஜியின் முகத்தில் புன்னகை கலந்த அமைதி நிலவியதே தவிர அவன் தவறுதலாக நடந்து கொண்டதை உணர்ந்தது போல் தெரியவில்லை.\n“ஷாஹாஜியின் இளைய மகன் நீ தானா உன் பெயர் என்ன” என்று சுல்தான் ஆதில் ஷா புன்னகையுடன் கேட்டார்.\n“நீ அரசவைக்குப் புதியவன் என்பதால் ஒரு அரசருக்கு வணக்கம் செலுத்தும் விதத்தை அறியவில்லை என்பது புரிகிறது. ஆனால் உன்னை இங்கு பலரும் அறிவாளியாக என்னிடம் சொல்லியிருந்தார்கள். அப்படிப்பட்ட நீ மற்றவர்கள�� வணக்கம் செலுத்தும் முறையைக் கண்ட பின்னும் கற்றுக் கொள்ள மறந்தது தான் வியப்பாக இருக்கிறது….” ஆதில் ஷா சிவாஜியைக் கூர்ந்து பார்த்தபடியே சொன்னார்.\nஷாஹாஜியின் பதற்றம் அதிகமாகியது. மகனுக்காகத் தானே மன்னிப்பு கேட்பது என்ற முடிவுக்கு அவர் வருவதற்குள் சிவாஜி புன்னகை மாறாமல் சொன்னான். “தாங்கள் கூறியது போல் நான் அரசவைக்குப் புதியவன் தான் அரசே. மற்றவர்கள் தங்களை வணங்கிய முறையையும் நான் கவனித்தேன். ஆனால் நான் அனைவரையும் விட அதிகமாய் நேசிக்கவும், வணங்கவும் செய்யும் என் தந்தையின் நினைவே எனக்குத் தங்களைப் பார்க்கையில் ஏற்பட்டது. அதனால் தான் என் தந்தையை வணங்குவது போலவே தங்களையும் வணங்கினேன். வேறு விதமாய் வணங்கி நான் உள்ளே உணர்ந்த அன்பைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை…”\nஅரசவையில் அசாத்திய அமைதி நிலவியது. அதை ஆதில்ஷாவின் பெருஞ்சிரிப்பு தான் கடைசியில் கலைத்தது. “உன்னைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மை தான் என்று இப்போது புரிகிறது.…. உன் பேச்சு சாமர்த்தியம் எனக்குப் பிடித்திருக்கிறது சிவாஜி…”. என்று சிரிப்புனூடே ஆதில் ஷா சொல்ல சிவாஜி மறுபடி தன் தலையைச் சற்றே தாழ்த்தி மரியாதை காட்டினான்.\nஆதில்ஷாவின் சிரிப்பும் அவர் சிவாஜியின் மரியாதைக் குறைவையும் விளையாட்டாய் எடுத்துக் கொண்டதும் ஷாஹாஜியை வியப்பில் ஆழ்த்தின. மனதிலிருந்த பெரும் பாரம் விலக ஷாஹாஜி நிம்மதி அடைந்தார்.\n“பீஜாப்பூர் எப்படி இருக்கிறது சிவாஜி” ஆதில் ஷா கேட்டார்.\n“தங்கள் ஆட்சியில் சகல சிறப்புகளுடனும் இருக்கிறது மன்னா. இங்குள்ள மாளிகைகளின் அழகு மனதைக் கவர்வதாக உள்ளது. அதே போல இங்குள்ள சில பாரசீகக் குதிரைகளிடம் என் மனதைப் பறிகொடுத்து விட்டேன் மன்னா….”\nஆதில்ஷாவும் குதிரைகள் மீது தனியார்வம் கொண்டவர் என்பதால் பேச்சு குதிரைகள் மீது திரும்பியது. சற்று நேரத்தில் அரசவையில் இருந்தவர்களும் அந்தப் பேச்சில் கலந்து கொண்டார்கள். குதிரைகள், அவற்றின் வகைகள், இயல்புகள், உடல் அமைப்புகளின் சூட்சுமங்கள் பற்றி எல்லாம் அங்கு அலசப்பட்டன. சிவாஜி சொன்ன சில தகவல்கள் அவர்களில் பலருக்கும் புதியதாக இருந்தன. அவர்களின் பல கவனிப்புகளும், அனுபவங்களும் சிவாஜிக்குப் புதியதாகவும், சுவாரசியமாகவும் இருந்தன. அவன் பேசும் போது தெளிவாகவ���ம், கர்வமில்லாமலும், ஆர்வத்துடனும் பேசினான். மற்றவர்கள் பேசும் போது இடைமறிக்காமல் முழு கவனத்துடனும், ஆர்வத்துடனும் கேட்டான். ஷாஹாஜி பிரமிப்புடன் மகனைப் பார்த்துக் கொண்டிருந்தார்….\nநீண்ட நேர சம்பாஷணைக்குப் பிறகு ஆதில்ஷா திருப்தியுடன் சொன்னார். “பல காலத்திற்குப் பிறகு இந்த அரசவையில் ஒரு அறிவார்ந்த சம்பாஷணை நடந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் சிவாஜி. “ ஆதில்ஷா சிவாஜிக்கு விலையுயர்ந்த பட்டும், ஆபரணங்களும், தங்கக் காசுகளும் வழங்கி சபையில் கௌரவித்தார். பலரும் ஷாஹாஜிக்கும் சிவாஜிக்கும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.\nவீடு திரும்பும் போது மகன் பெரும் மகிழ்ச்சி எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருந்ததை ஷாஹாஜி கவனித்தார். ஆதில்ஷாவின் அன்பளிப்புகள் பெரியதாக அவனைப் பாதித்து விடவில்லை. வீட்டுக்கு வந்த பிறகு துகாபாயும், சாம்பாஜியும் சிவாஜிக்கு வழங்கப்பட்ட பட்டையும், ஆபரணங்களையும் ஆர்வத்துடன் ஆராய்ந்தார்கள். ஆனால் ஜீஜாபாய் அந்த அளவு ஆர்வம் அந்தப் பரிசுப்பொருள்களில் காட்டாமல் அரசவையில் நடந்தது என்ன என்றறிய ஆர்வம் காட்டினாள். சிவாஜி தாயிடம் குதிரைகளைப் பற்றித் தான் புதிதாக அறிந்து கொண்டதை மட்டும் பகிர்ந்து கொண்டான். அங்கு அவன் அறிந்த புதிய விஷயங்கள் மட்டுமே முக்கியமானது என்பது போலவும், மற்றவை எல்லாம் விவரிக்க அவசியம் இல்லாதவை என்பது போலவும் விட்டு விட்டான். சிவாஜியும் சாம்பாஜியும் சேர்ந்து வெளியே போன பிறகு கணவரிடம் அரசவையில் நடந்தது என்ன என்று ஜீஜாபாய் கேட்டாள். ஷாஹாஜி மனைவியிடம் நடந்ததைச் சொன்னார்.\nசுல்தானை முறையாக வணங்க சிவாஜி தவறி விட்டான் என்றதைத் தெரிவித்த போது அவள் முகத்தில் அதிர்ச்சி தெரியவில்லை. மகன் மீது அவளுக்குக் கோபமும் அவளுக்கு ஏற்படவில்லை என்பதை ஷாஹாஜி கவனித்தார். இளைய மகனை அவளிடமே வளர விட்டு விலகி வாழ்ந்தது தவறோ என்ற எண்ணம் அந்தத் தந்தைக்கு மேலோங்க ஆரம்பித்தது.\nஅவர் மனைவியிடம் ஆதங்கத்துடன் சொன்னார். “ஜீஜா, சுல்தான் நடந்ததை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு பெருந்தன்மையாக விட்டு விட்டதால் நம் மகன் அவர் அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பித்தான். அதை அவர் அவமரியாதையாக நினைத்திருந்தால் என்ன ஆகியிருந்திருக்கும் யோசித்துப் பார். பேச்சு சாமர்த்தியம், அறிவார்ந்த பே���்சு எல்லாம் சரி தான். ஆனால் அனுசரணை இல்லாமல் இருப்பது அவனுக்கு எக்காலத்திலும் ஆபத்தையே உண்டாக்கும் என்பதை நீ உணர்த்த வேண்டும். இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். அதனால் அவன் அப்படி இருக்கிறான். ஆனால் வாழ்வின் கசப்பான யதார்த்தங்களைக் கண்டு வளர்ந்தவர்கள் நாம். அதை அவனுக்கு உணர்த்த வேண்டியது நம் கடமை அல்லவா….”\n“உண்மை தான். மறுக்கவில்லை. ஆனால் எப்போதுமே அனுசரித்து வாழ்பவர்கள் சரித்திரம் படைப்பதில்லை என்ற இன்னொரு உண்மை அவனை அதிகமாக அடக்கி வைக்காமல் என்னைத் தடுக்கிறது….”\nசரித்திரம் படைக்க முயன்று பல முறை தோற்றுப் போய் அந்த எண்ணத்தையே விட்டொழித்திருந்த ஷாஹாஜி பெருமூச்சு விட்டார்.\nஇருவேறு உலகம் – 82\nமறுநாள் க்ரிஷ் கண்விழித்த போது உடல் மிக லேசாக இருப்பது போல் உணர்ந்தான். மனமும் எந்தச் சிந்தனை ஓட்டமும் இல்லாமல் மிக நிசப்தமாக இருந்தது. படுக்கையில் இருந்து எழுந்த போது மிகக் குறைந்த அளவு சக்தியே அதற்குத் தேவைப்பட்டது போல் இருந்தது. இதெல்லாம் அவனுக்குப் புது அனுபவங்கள். எழுந்து அமர்ந்தவன் இன்று என்னவெல்லாம் செய்யப் போகிறோம், ஒவ்வொன்றையும் எப்படிக் கையாளப் போகிறோம் என்பதை எல்லாம் மனதில் ஒரு பட்டியல் போட்டுக் கொண்டான். இன்று அவன் கல்லூரிக்குப் போகப் போகிறான். வீட்டுக்குள் சாதித்ததை அவன் வெளியேயும் சாதிக்கப் போகிறான். சாதிப்பான். மனதில் எதிரியின் குணாதிசயங்கள் நினைவுக்கு வந்தன. முகம் தெரியாத அந்த எதிரியே கற்றலில் அவனுக்கு ஒரு முன் மாதிரியாக மாறினான்.\nமணல்கடிகாரத்தில் ஒவ்வொரு துகளாக அவசரமில்லாமல் மேல் குடுவையிலிருந்து கீழ்க் குடுவைக்கு ஒரே சீரான வேகத்தில் விழுந்து கொண்டு இருப்பது போல் அவன் வேலைகள் எல்லாம் ஒரே சீரான வேகத்தில் நடக்க ஆரம்பித்தன. எல்லாவற்றிலும் கவனமாய் விழிப்புணர்வாய் இருந்தான். செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் செய்தான். ஆனால் எதிலுமே அனாவசியமாய் சில கணங்கள் கூடக் கூடுதலாய் தங்கி விடவில்லை. ஒரு வித தாள லயத்தோடு வாழ்வது அவனுக்குப் புது அனுபவம். ஆனால் அது அன்று நிகழ்ந்தது.\nகல்லூரியில் முதல் ஆளாக மணீஷைப் பார்த்தான். மணீஷ் ஒரு எந்திரம் போல எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி ஒரு சிமெண்ட் பெஞ்சின் மீது அமர்ந்திருந்தான். க்ரிஷ் அவனருகே போய் அவன் தோளில் தட்டிப் ���ுன்னகைத்து விட்டுப் போனான். க்ரிஷிடம் எதோ ஒரு கூடுதல் உற்சாகத்தைக் கவனித்த மணீஷ் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். கூர்ந்து பார்த்ததில் க்ரிஷிடம் கூடுதலாய் துடிப்பும், வேறு ஏதோ ஒன்றும் சேர்ந்திருப்பதாய்த் தோன்றியது. நாளுக்கு நாள் அவன் எதை எல்லாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறானோ அதை எல்லாம் க்ரிஷ் அதிகமாகப் பெற்றுக் கொண்டே போவதாக மணீஷுக்குத் தோன்றியது. இறைவன் ஏன் இப்படித் தன் படைப்புகளிலேயே பாரபட்சம் காட்டுகிறான் என்ற அவன் கேள்விக்கு நீண்ட நேரம் யோசித்தும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை…..\nக்ரிஷ் தூரத்தில் ஹரிணியைப் பார்த்தான். இத்தனை நேரம் தாக்குப் பிடித்த ஒன்று அவளருகே வந்தால் போய் விடுமோ என்றச் சின்ன பயம் எட்டிப் பார்த்தது. ஆனால் தவிர்ப்பது என்பது தோல்வியை ஒப்புக் கொள்வது போலவே அல்லவா என்றும் தோன்றியது. அவள் என்றுமே அவன் வாழ்க்கையில் ஒரு அங்கம் தான். அவன் வாழ்வோடு நிரந்தரமாகப் பின்னிப் பிணையப் போகிறவள். சற்று முன் இதுவரை தாக்குப்பிடிக்க முடிந்த ஒன்று இப்போது முடியாமல் போய்விடுமோ என்று அவன் பயப்பட்டதற்குக் காரணம் அவள் சீண்டினால் இசைந்து விடுவோமோ என்ற எண்ணம் தான் என்பது புரிந்தது. எதற்கும் உகந்த காலங்கள் இருக்கவே இருக்கின்றன, சில காலங்களில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது மறுத்து விடுவதென்பது அல்ல, பொறுத்திருப்பதற்கான அடையாளம் என்பதை அவளுக்கும் புரிய வைக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் ஒரு இறை துளியென்றால், அவளும் ஒரு இறை துளியே….. அவளும் தரம் தாழ்ந்தவளோ, கட்டுப்பாடு இல்லாதவளோ அல்ல…. அவள் அவனைக் கவனிக்காமல் கல்லூரி அண்டெண்டர் பையனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். க்ரிஷ் அவளை நோக்கி இயல்பாகவே நடந்தான்.\nஅவனைப் பார்த்தவுடன் முகம் பிரகாசித்தவள் திரும்பவும் அந்தப் பையனிடம் திரும்பி சுருக்கமாக எதையோ சொல்லித் தலையசைத்து அனுப்பி விட்டாள். க்ரிஷ் அருகில் வந்தவுடன் சொன்னாள். “இந்தப் பையன் டிகிரில ஒரு பேப்பர் அரியர்ஸ் வச்சிருக்கானாம். கணக்கு வராதுங்கன்னான். மூணு தடவை எழுதியும் போயிடுச்சாம். கடைசி வரைக்கும் அட்டெண்டராகவே இருந்துடறது கேவலம்டா. இந்தத் தடவை பணம் கட்டுடா. நான் உனக்குச் சொல்லித்தர்றேன். உன்னைப் பாஸ் பண்ண வைக்க வேண்டியது என் பொறுப்புடான்னு சொன்னேன்…..”\nக்ரிஷ் பெருமிதத்துடன் புன்னகைத்தான். இது தான் அவன் ஹரிணி ஹரிணி அவனைப் பார்த்துக் கண்ணடித்தபடி சொன்னாள். “க்ரிஷ் இன்னைக்கு என் கண்ணுக்கு நீ கூடுதல் அழகாய் தெரியறாய்”\nபயந்தபடியே சீண்டுகிறாள்…. க்ரிஷ் சீண்டலில் இருந்து அவளை சீரியஸாக மாற்ற வழி யோசித்தான். கணத்தில் எதிரி நினைவுக்கு வந்தான். க்ரிஷ் மிக இயல்பாக அலைபாயாமல் சொன்னான். “தேங்க்ஸ். உன் கிட்ட ஒரு ஆளைப் பத்தி நான் சொல்றேன். நீ என்ன நினைக்கிறாய்னு சொல்லேன்… அவன் பல அமானுஷ்ய சக்திகள் படைச்சவன்……” என்று ஆரம்பித்து மவுண்ட் அபுவின் சதானந்தகிரி சொன்னதையும், தார்ப்பாலைவனத்தின் பக்கிரி சொன்னதையும் விவரிக்க ஆரம்பித்தான்.\nஅறிவுத் தாகம் அதிகமிருந்த ஹரிணிக்கு வித்தியாசமான மேதைகள் மீது எப்போதுமே ஆர்வமும், பிரமிப்பும் உண்டு. அவன் சொல்ல ஆரம்பித்தவுடன் எல்லாவற்றையும் மறந்து ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள். அவன் முடித்த போது அவள் முகம் பெருவியப்பைக் காண்பித்தது. “ஏய்… நிஜமாவே ஒருத்தன் இப்படி இருக்கிறானா, இல்லை கதை விடறியா\n“சத்தியமா இருக்கிறான். அவன் என்னை எதிரியா நினைக்கிறான்…..”\n“உன்னையெல்லாம் எதிரியாய் நினைக்கிறவன் மனுஷனே கிடையாது” என்று காட்டமாய் ஹரிணி சொன்னாள்.\n“இவனும் மனுஷனாத் தெரியலை” க்ரிஷ் புன்னகையோடு சொன்னான்.\nஹரிணி முகத்தில் கவலை படர ஆரம்பித்தது. இத்தனை பலம் வாய்ந்த ஒரு மனிதனிடம் க்ரிஷ் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதை வாய்விட்டு அவள் சொன்னாள்.\nக்ரிஷ் சொன்னான். “அவனுக்கு இருக்கிற பெரிய பலவீனத்தை நான் உனக்குச் சொல்லலையே. அதனால் தான் பயப்படறே. அவன் பக்கம் தர்மம் நியாயம் இல்லை….. அதனால கடவுளும் அவன் பக்கம் இருக்க வாய்ப்பில்லை. கடவுள் கூட இல்லாதவன் எத்தனை பலசாலியானாலும் சரி ஆழத்தில் பலவீனமானவனே”\nகலிகாலத்தில் வாழ்பவள் அவள். அவளுக்கு அவன் சொல்வதை முழுவதுமாக நம்பிவிட முடியவில்லை…\nசெந்தில்நாதனின் அடுத்த தேடல் ப்ளாக் மேஜிக், மாந்திரிகம் ஆகியவற்றைக் கற்றுத்தரும் மந்திரவாதிகளைப் பற்றியதாக இருந்தது. அவருடைய நண்பர் ஒருவர் டெல்லியில் சி.பி.ஐயில் இருந்தார். அவருடைய நண்பர் ஒருவர் திகார் ஜெயிலின் வார்டனாக இருந்து ஓய்வு பெற்றவர். குற்றவாளிகள் பெரும்பாலோருடைய வரலாறு அந்த ஜெயில் வார்டனுக்கு அத்துபடியானதால் அவர் ஐந்து பேருடைய முகவரிகளைக் கொடுத்து “இவனுகளுக்குத் தெரியாத மந்திரவாதி இருக்க முடியாது” என்று உறுதியாகச் சொன்னார். அந்த ஐந்து குற்றவாளிகளில் ஒருவன் சமீபத்தில் மரணமடைந்திருந்தான். மீதமுள்ளவர்களில் இருவர் இப்போது வேறு வழக்குகளில் கைதாகி தூரத்துச் சிறைகளில் இருந்தார்கள். மீதமுள்ள இருவருமே இமயமலையில் இருக்கும் ஒரு மந்திரவாதியைச் சொன்னார்கள். அவர்களில் ஒருவனை அழைத்துக் கொண்டு செந்தில்நாதன் மந்திரவாதியைச் சந்திக்கச் சென்றார்.\nகற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தின் நுழைவாயிலிலேயே பயமுறுத்தும் உருவங்களுடன் காகம், நரி, ஆந்தை மூன்றின் வரைபடங்களும் அமானுஷ்யமாக வரையப்பட்டிருந்தன. உள்ளே மின் விளக்குகளுக்குப் பதிலாக இரண்டு தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. கருப்பு நிற ஆடையணிந்த ஒரு ஆஜானுபாகுவான மந்திரவாதி புலித்தோலில் அமர்ந்து கொண்டிருந்தான். உள்ளே நுழைந்தவர்களைப் பயமுறுத்தும் விதமாக ஒரு வௌவால் குறுக்கே பறந்தது.\nஆனால் இதிலெல்லாம் செந்தில்நாதன் பிரமிப்படைந்து விடவில்லை. அந்த மந்திரவாதியிடம் குற்றவாளி செந்தில்நாதனை தமிழ் நாட்டுப் போலீஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்தினான். அந்த மந்திரவாதி அவருக்கு ஆசி வழங்கினான். அதனால் வேறு வழியில்லாமல் செந்தில்நாதன் கைகூப்பி வைத்தார்.\nசெந்தில்நாதன் சுருக்கமாகச் சொன்னார். “நான் பல அமானுஷ்ய சக்திகள் இருக்கிற ஒரு நபரைப் பற்றி உங்களிடம் கேட்க வந்திருக்கிறேன். உங்களிடம் கற்றுக் கொண்டவர்களில் அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கின்றார்களா\nமந்திரவாதி பெருமையுடன் சொன்னான். “அப்படி ஒன்று இரண்டு பேர் இல்லை. ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். என்னிடம் இருக்கும் கலை அந்த அளவு மகத்தானது. அமானுஷ்யமானது”\nசெந்தில்நாதன் நேரத்தை வீணாக்காமல் அடுத்த கேள்வியைக் கேட்டார். “அவர்களில் உங்களையே மிஞ்சின சீடன் யாராவது இருக்கிறானா\nமந்திரவாதி அந்தக் கேள்வியே தனக்கிழைக்கப்பட்ட அவமரியாதையாக எண்ணி முகம் மாறினான். “என்னை மிஞ்சக்கூடிய சக்தி யாருக்கும் வரவில்லை அதிகாரியே. உங்களுக்கு என் சக்தியின் அளவு தெரியாததால் தான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்\n“உங்களை அவன் மிஞ்சவில்லை என்றால் அவன் படிக்க இங்கே வரவில்லை என்று அர்த்தம் ஐயா. நன்றி. நான் கிளம்புகிறேன்……”\nசெந்தில்நாதன் கிளம்பி விட்டார். மந்திரவாதி ஒன்றும் புரியாமல் திகைப்புடன் அவரைப் பார்த்தான்.\nLabels: இருவேறு உலகம், நாவல்\nநவீன ஷாமனிஸத்தின் புதிய பரிமாணங்கள்\nநவீன ஷாமனிஸம் இக்கால மக்களைக் கவர மிக முக்கிய காரணம் அது மனிதனின் அடிமனம் வரை ஊடுருவிச் செல்ல வல்லதாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்களும், ஷாமனிஸ ஆராய்ச்சியாளர்களும் நினைக்க ஆரம்பித்தது தான். ஷாமனிஸ யாத்திரை என்பது மனிதன் தனக்குள்ளே ஆழமாகச் சென்று பார்க்கும் உள்நோக்கிய பயணம் என்றும் அங்கு மன ஆழத்தில் அவன் இது வரை பார்க்காத மறைந்த ரகசிய பகுதிகள் இருக்கின்றன என்றும், அங்கேயே அவனுக்குத் தீங்கிழைக்கும் சக்திகளும், விலங்கு உணர்வுகளும் இருக்கின்றன என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அதே போல அவனைக் காப்பாற்றும் மேலான சக்திகளையும் மனிதன் தன் மனதின் ஆழத்திலேயே காண்கின்றான் என்றும் கூறுகிறார்கள். வேறு வேறு பெயர்களும், வேறு வேறு உலகங்களும் ஷாமனிஸத்தில் கூறப்பட்டிருப்பது குறியீடுகளே என்றும் குறியீடுகளை அப்படியே நிஜங்களாக ஏற்றுக்கொள்வதை விட அவை உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பதை மனிதன் ஆழமாகச் சிந்தித்தால் விளங்கும் என்று கூறினார்கள்.\nநவீன ஷாமனிஸம் கண்ட மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால் பிரச்னைகளுக்கான தீர்வாக ஷாமனிஸ வழிகளை நாடியது போய், மனிதர்கள் தங்கள் மன ஆழத்தில் இருக்கும் பலவீனங்களைக் கண்டுபிடித்து நீக்கி, முழுத்திறமைகளையும் கண்டுபிடித்து அவற்றை வளர்த்துக் கொள்ள ஷாமனிஸத்தை நாட ஆரம்பித்தார்கள். இந்த விதத்தில் ஷாமனிஸம் சுயமுன்னேற்றத்திற்குத் தேடும் ஒரு உயர்ந்த வழியாக பார்க்கப்பட ஆரம்பித்தது. வெளி உலகம் உள் உலகின் வெளிப்பாடே என்றும் உள் உலகத்தை மாற்றினால் வெளி உலகத்தை மாற்றலாம் என்கிற சிந்தனை நவீன ஷாமனிஸத்தில் வலுப்பெற ஆரம்பித்தது. முன்பே தெரிவித்தது போல ஷாமன் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் தான் சார்ந்த சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் காண்பது வழக்கொழிந்து சில விதிவிலக்குகள் தவிர பெரும்பாலான மனிதர்கள் தங்கள் தேவைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தாங்களே வழி தேடிக் கொள்ளும் மாற்றம் உருவானது.\nபழைய ஷாமனிஸத்திற்கும் நவீன ஷாமனிஸத்திற்கும் இடையே உள்ள இன்னொரு மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் தீய சக்திகள், தீய ஆவிகள் ஆகியவை நிறைய இருப்பதாக பழைய ஷாமனிஸம் நம்பியது. அந்தத் தீயசக்திகள் கோபமடையும் பட்சத்தில் மனிதனுக்குக் கெடுதல் செய்யக்கூடியவை என்றும் மனிதரிடத்தில் சிலவற்றை எதிர்பார்க்கக்கூடியவை என்றும் பழைய ஷாமனிஸம் நம்பியது. ஆனால் நவீன ஷாமனிஸம் தீய சக்திகள், தீய ஆவிகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தந்து விடவில்லை. மாறாக பிரபஞ்ச சக்திகள் மனிதனுக்கு நன்மை தருவதாகவே இருக்கின்றன என்றும் நாம் முறையாகப் புரிந்து கொண்டு முயன்றால் பல உதவிகளைப் பிரபஞ்ச சக்திகளிடமிருந்து பெற்று விடலாம் என்றும் நம்புகிறது. பிரச்னைகள் ஏற்படக்காரணம் மனிதன் அந்த பிரபஞ்ச விதிகளை அலட்சியம் செய்வதாலும், அவற்றிற்கு எதிராக நடந்து கொள்வதாலுமே ஏற்பட முடியும் என்றும் அதைச் சரிசெய்து கொள்வதே நம் பிரச்னைகளுக்குத் தீர்வு என்றும் நம்புகிறது. இது பகுத்தறிவுக்கு ஏற்றதாகவே இருந்ததால் நவீன ஷாமனிஸத்தின் மீது நவீன மனிதனுக்கு இருந்த ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.\nஇப்படி மக்களைக் கவர்ந்த ஷாமனிஸம் இன்றைய புத்தகங்களிலும் இடம் பிடிக்க ஆரம்பித்தது. பெரும்பாலான புத்தகங்கள் ஆராய்ச்சி நூல்களாக இருந்தன என்றாலும் சில நூல்கள் ஷாமனிஸ கதாபாத்திரங்களைக் கொண்ட நாவல்களாகவும் இருந்தன. ஷாமனிஸ நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர்களில் Tony Hillerman முக்கியமானவர். சாண்ட்ரா இங்கர்மண் (Sandra Ingerman) என்ற எழுத்தாளர் பதினோரு ஆண்டுகள் ஷாமனிஸ ஆராய்ச்சிகள் செய்து 1991 ஆம் ஆண்டு Soul Retrieval:Mending the Fragmented Self என்ற நூலை எழுதினார். அதில் ஷாமனிஸ சடங்குகளின் நோக்கங்களின் அடிப்படையை வைத்து இன்றைய காலத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றபடி அறிவு சார்ந்த பயிற்சிகளை அவர் எழுதினார். ”இதைப்படித்து விட்டு இதெல்லாம் நிஜமா ஷாமனிஸம் தானா என்றெல்லாம் யாரும் கேட்காதீர்கள். இதில் சொல்லியிருப்பதைப் பின்பற்றி பயன் கிடைக்கிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள்.”\nசாண்ட்ரா இங்கர்மண் கூறியபடியே பயிற்சிகள் பெற்று மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்கும் Geo Athena Trevarthen என்ற பெண்மணி அந்த வகை ஷாமனிஸ பயிற்சிகளுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த போது இப்படிக் கூறினார். “எதையுமே நான் சொல்கிறேன் என்பதற்காக நம்பாதீர்கள��. கண்மூடித்தனமான நம்பிக்கை நல்லதுமல்ல. ஷாமனிஸ ஆசிரியராக நான் சொல்கின்ற இந்தப் பயிற்சிகளைச் செய்து பாருங்கள். நீங்களே மானசீகமாக இந்த ஷாமனிஸ யாத்திரையில் ஈடுபட்டு உணர்வதை மட்டும் உண்மையாக ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவற்றை புறந்தள்ளுங்கள்.”\nஇதுவே நவீன ஷாமனிஸத்தின் நிலைப்பாடாக உள்ளது. Merete Jakobsen, Joan Townsend போன்ற எழுத்தாளர்கள் ஆரம்ப ஷாமனிஸத்திற்கும் நவீன ஷாமனிஸத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களையும், ஒற்றுமைகளையும், இந்த பரிணாம வளர்ச்சிக்கான நுணுக்கமான காரணங்களையும் அலசி எழுதியிருக்கிறார்கள். இப்படி ஷாமனிஸம் குறித்த நூல்கள் வெளியாகி வரும் அதே நேரத்தில் ஷாமனிஸத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பை மனதில் கொண்டு சில எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைகளையே நிஜமான சம்பவங்கள் போல எழுதி காசு பார்த்ததும் உண்டு.\nசில நவீன ஷாமனிஸ ஈடுபாட்டாளர்கள் குழுக்களாக அமைத்துக் கொண்டு பழங்கால ஷாமனிஸ முறைகளை இப்போதும் பின்பற்றி வரும் சில தொலைதூரப் பகுதிகளுக்கு சில நாட்கள் யாத்திரை சென்று வருவதும் உண்டு. அந்தப் புராதன ஷாமனிஸ சடங்குகளின் போது பார்வையாளர்களாகவோ, பங்கேற்பவர்களாகவோ அங்கிருந்து தங்கள் உள் உணர்வுகளைக் கவனித்து பல புதிய அனுபவங்களைப் பெற்றுத் திரும்பி வருவதும் பல இடங்களில் நடக்கிறது. இப்படி பழங்கால ஷாமனிஸத்தை முழுவதும் புறக்கணித்து விடாமல் அந்த முறைகளில் உள்ள சாராம்சத்தைத் தங்களுக்கேற்ற வகையில் பெற்று புதிய மனிதர்களாகவும், புத்துணர்ச்சி பெற்றவர்களாகவும் மேலைநாடுகளில் பெருநகரங்களில் வசிக்கிறவர்கள் திரும்புவதையும் காண முடிகிறது.\nஇப்படி நவீன ஷாமனிஸத்தில் ஈடுபட்டு மற்ற துறைகளில் பிரபலம் அடைந்த கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஜிம் மோரிசன் என்ற ராக் இசைப்பாடகர் மிகவும் பிரபலமானவர். அவர் நியூ மெக்சிகோவில் தன் இளமைப்பருவத்தில் பெற்ற ஷாமனிஸ அனுபவங்களைத் தன் பிரபல பாடல்களில் வெளிப்படுத்தினார். ஷாமனிஸ ஆவி நடனத்தில் இருந்து எடுக்கப்பட்ட அவரது ‘ஆவி பாடல்’ (The Ghost Song) அமெரிக்காவில் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் மிகவும் பிரபலம். அவருடைய பாடல்களின் போது அரங்கில் உள்ள பெரும்பாலான ரசிகர்கள் தங்கள் உணர்வுகளில் பெரும் மாற்றத்தையும், உச்சத்தையும் அடைவதாக உணர்ந்தார்கள் என்று சொல்லப்��டுகிறது. அங்கு ஒரு மின்சார உணர்வை அவர் ஏற்படுத்துவதாகவே பலரும் எண்ணினார்கள். அதனால் ஜிம் மோரிசனுக்கு மின்சார ஷாமன் என்ற பட்டப்பெயரும் அவர் வாழ்ந்த காலத்தில் ராக் இசை உலகில் இருந்தது.\nஅதே போல அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள Grateful Dead என்ற ராக் இசைக்குழுவும் ஷாமனிஸ அம்சங்களைத் தங்கள் பாடல்களிலும் இசை நிகழ்ச்சிகளிலும் புகுத்தி பிரபலமானது. அந்தக் குழுவின் தலைமைக் கிடார் கலைஞர் ஜெர்ரி கார்சியா 1991 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் தங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஷாமனிஸத்தைக் கூறினார். “எங்கள் இசை நிகழ்ச்சிக்கு சாதாரண உணர்வு நிலையுடன் வருபவர்கள் இசையின் போது நுணுக்கமான உணர்வு மாற்றங்களை உணர்ந்தார்கள். சாதாரணமானவர்களாக உள்ளே வந்தவர்கள் தங்களைச் சிறப்பானவர்களாகவும், புதியவர்களாகவும் ஒருவித ஷாமனிஸ மாற்றத்தை உணர்ந்தார்கள். அதைத் திரும்பத் திரும்ப உணர மோகம் கொண்டு எங்கள் நிகழ்ச்சிகளுக்குத் திரும்பத் திரும்ப வந்தார்கள்.”\nஇன்று நிறைய இசைக்கலைஞர்கள், இசைக்குழுக்கள் தங்கள் பெயர்களுடன் ஷாமனிஸம் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பெயரை இணைக்க ஆரம்பித்துள்ளார்கள்.\nஇப்படி இலக்கியங்களிலும், இசையிலும் முத்திரை பதித்த ஷாமனிஸம் திரைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் துவங்கி நிகழ்காலம் வரை பல திரைப்படங்கள் ஷாமனிஸத்தை மையமாகக் கொண்டோ, அல்லது ஷாமனிஸம் சார்ந்த முக்கிய கதாபாத்திரத்தைக் கொண்டோ வெளிவந்துள்ளன. அவற்றில் 2001ல் வெளிவந்த ஷாமனிஸ பயிற்சி பெறுபவன் (The Shaman’s Apprentice), 2005ல் வெளிவந்த ஷாமனின் சாபம் (Curse of the Shaman) என்ற ஆவணப்படங்களும், 2008ல் வெளி வந்த ஷாமனின் முத்திரை (Shaman’s Mark) திரைப்படமும் பிரபலமானவை.\nநவீன ஷாமனிஸத்தின் மறுக்க முடியாத ஒரு ஆளுமையாக கார்லோஸ் காஸ்டநேடா என்ற மனிதர் சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் பிரபலமானார். இவர் உண்மையானவரா, ஏமாற்றுக்காரரா என்ற கேள்விக்கு இன்று வரை முடிவான விடை இல்லை. ஆனால் இவரைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை என்கிற அளவு பிரபலமான இவர் குறித்த மிகவும் சுவாரசியமான சம்பவங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ��ன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஇருவேறு உலகம் – 83\nஇருவேறு உலகம் – 82\nநவீன ஷாமனிஸத்தின் புதிய பரிமாணங்கள்\nஇருவேறு உலகம் – 81\nநினைவுகளின் நரகத்தில் இருந்து நீங்குவது எப்படி\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\n���றாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-20T21:47:59Z", "digest": "sha1:SD25W6FPVH4IQJQED4GJXSWKJKBWIQ6L", "length": 11293, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐபீரிய மூவலந்தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள உள்ள ஐபீரிய மூவலந்தீவின் படம். இதில் எசுப்பானியம், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் காட்டப்பட்டுள்ளன\nஐபீரிய மூவலந்தீவு என்பது ஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள பகுதி. இந்நிலப்பகுதி இன்றைய எசுப்பானியம், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் அமைந்திருக்கும் இடம் ஆகும். இந்நாடுகள் தவிர ஆண்டோரா நாடும், கிப்ரால்ட்டர் பிரித்தானிய ஆட்சிப்பகுதியும் ஐபீரியாவில் அடங்கும். ஐரோப்பியாவில் உள்ள மூன்று மூவலந்தீவில் இதுவே தென்மேற்க்குக் கோடியில் உள்ளது. இதன் கிழக்கு தெற்கு எல்லைகளில் நிலநடுக்கடலும், வடக்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்த மூவலந்தீவின் மொத்த பரப்பளவு 582 860 கி.மீ2 (km²).\nஇந்த மூவலந்தீவில் ஏறத்தாழ 1,000,000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்மாந்த இனங்கள் இங்கு வாழ்ந்திருந்தற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. இன்றைய மாந்தர்களாக வடிவெடுப்பதற்கு முன்னர் இருந்த முன்மாந்த இனங்களான ஓமோ எரெக்டசு (Homo erectus), ஓமோ ஐடெல்பெர்கென்சிசு(Homo heidelbergensis) ஓமோ ஆண்ட்டிசெசர் (Homo antecessor) முதலிய இனங்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் அட்டாப்புயெர்க்கா (Atapuerca) என்னும் இடத்தில் அண்மையில் கண்டு பிடித்துள்ளார்கள் [1]. இந்திய-ஐரோப்பிய மொழிகள் பேசும் மக்கள் வருவதற்கு முன்னரே இங்கு வேறு இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுள் பாசுக் மக்களும் ஓரினமாகும். பாசுக் மக்கள் யூசுக்கால்டுனாக் (Euskaldunak) என்று அழைக்கப்படுகின்றனர் (அதாவது யூசுக்க்காரா மொழி பேசுவோர்).\nகடலோடிகளாகிய ஃவினீசியர்களும், கிரேக்கர்களும், கார்த்தேசியர்களும் இந்த மூவலந்தீவில் பலநூற்றாண்டுகளாக சென்று குடியேறியிருக்கிறார்கள். ஏறத்தாழ கி.மு 1100ல் ஃவினீசிய வணிகர்கள் காடிர் (Gadir) அல்லது காடேசு (Gades), என்னும் வணிகக் குடியிருப்பை நிறுவினார்கள். தற்காலத்தில் இது காடிசு (Cádiz) என்று அழைக்கப்படுகின்றது. கிரேக்கர்கள் ஐபர் (Iber (Ebro)) என்னும் ஆற்றின் பெயரின் அடிப்படையில் இப்பகுதியை ஐபீரியா என அழைத்தனர். கி.மு 600களில் கார்த்தீசியர்கள் இங்கு வந்தனர். மேற்கு நடுத்தரைக் கடல் பகுதிகளை தம் கட்டுப்பாட்டுக்குகீழ் இருக்கச் செய்ய கிரேக்கர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இப்பகுதியில் நுழைந்தனர். கார்த்தீசியர்களின் முக்கியமான குடியிருப்பு கார்த்தகோ நோவா (Carthago Nova) (தற்கால இலத்தீன் பெயர் கார்த்தச்செனா அல்லது கார்த்தஃகெனா (Cartagena)).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161042", "date_download": "2018-05-20T21:21:23Z", "digest": "sha1:YHK34NIIGSCT54XWF2NC2XG7YZAF7WY7", "length": 6736, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "துரியன் காபியில் போதைப் பொருள் கண்டறியப்பட்டது: காவல்துறை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு துரியன் காபியில் போதைப் பொருள் கண்டறியப்பட்டது: காவல்துறை\nதுரியன் காபியில் போதைப் பொருள் கண்டறியப்பட்டது: காவல்துறை\nஜார்ஜ் டவுன் – பின���ங்கில் 5 பேர் மயக்கமடைவதற்குக் காரணமான ‘துரியன் காபியில்’ போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டதாகக் காவல்துறை அறிவித்திருக்கிறது.\nஜார்ஜ் டவுன் ஓசிபிடி துணை ஆணையர் அனுவார் ஓமார் கூறுகையில், “அந்த காபி பொடி மாநில உணவுப் பாதுகாப்பு இலாகாவிற்கும், பரிசோதனைக்காகவும் அனுப்பப்பட்டது. அதன் முடிவில் அந்த காபி பொடியில் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.\nகடந்த புதன்கிழமை, சக பாதுகாவலர்களால் இலவசமாக வழங்கப்பட்ட துரியன் காபியைக் குடித்த இரு நேபாள பாதுகாவலர்கள் உட்பட 5 பேர் தலைவலி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஉயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது: மத்திய அரசு\nNext article“மின்னுட்ப நோக்கில் தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றம்” – முத்து நெடுமாறன் முதன்மை உரை\nபினாங்கு: துணை முதல்வராக இராமசாமி மீண்டும் பதவியேற்றார்\nபினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வர் – சௌ கோன் இயோ\nபினாங்கு மாநிலம்: பிகேஆர் -ஜசெக கூட்டணி 37 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது\nமகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்\nமரபுகளை மீறி மகாதீரைக் காணவந்த புருணை சுல்தான்\nமகாதீர் ஆட்சியில் முக்கியத்துவம் பெறும் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம்\nமகாதீரே இனி கல்வி அமைச்சர்\n1எம்டிபி – பெட்ரோ சவுதி இடையிலான இரகசியங்களை வெளியிட்ட சேவியர் ஜஸ்டோ மகாதீருடன் சந்திப்பு\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\n“அமைச்சரவையில் 3 இந்தியர்கள்” – அரசு சாரா இயக்கங்கள் வேண்டுகோள்\nநஜிப் தம்பதியர் பெக்கான் சென்றனர்\nமைபிபிபி கட்சியில் மீண்டும் இணைந்தார் சந்திரகுமணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/National/1524559631449?Rivals-neck-and-neck-in-Karnataka-poll--Survey", "date_download": "2018-05-20T21:53:10Z", "digest": "sha1:HLM5XOHNNDOAY526FBG2Q5CO2DAGYIIF", "length": 9828, "nlines": 81, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடக தேர்தலில் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்", "raw_content": "\nகர்நாடக தேர்தலில் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்\nகர்நாடக தேர்தலில் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்\nமே மாதம் நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுமே பெரும்பான்மை இடங்களை கைப்பற்றாது, பெரும்பாலும் தொங்கு சட்டசபையே அமைய வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற மே 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தலும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன. கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இன்று கடைசிநாள் என்பதால் மனுதாக்கல் செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.\nஇதுவரை கர்நாடகாவில் 1,127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் பா.ஜ.க-178, காங்கிரஸ்-174, மதசார்பற்ற ஜனதா தளம்- 141, சுயேச்சை -451 ஆகும்.கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா சாமுண்டேஷ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.\nவிறுவிறுப்பான இந்த தேர்தல் பணிகளுக்கு இடையே சில பத்திரிக்கைகள், ஊடகங்கள் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளன. அவற்றின் விபரங்களை பார்க்கலாம்.\nகர்நாடக சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. அதாவது 113 இடங்களை கைப்பற்றும் கட்சி வெற்றி பெற்று கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும். ஆனால் ஊடங்கங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பெரும்பாலாக கர்நாடகாவில் தொங்கு சட்டசபை தான் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுதலாவதாக ஏபிபி-சிஎஸ்டிஎஸ்(ABP-CSDS) ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பில், பா.ஜ.க 89 முதல் 95 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 85 முதல் 91 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 32 முதல் 38 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் 2013ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பா.ஜ.கவின் வாக்கு விகிதம் 35% ஆக அதிகரிக்கும், அதேபோல் காங்கிரஸ் கட்சியும் கடந்த தேர்தலை விட வாக்கு விகிதம் 37% ஆக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஇந்தியா டுடே நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 90 முதல் 91 இடங்களிலும், பா.ஜ.க 76 முதல் 86 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ்-91, பா.ஜ.க-89 மற்றும் மதசார்பற���ற ஜனதா தளம்-40 இடங்களை கைப்பற்றும் என தகவல் வெளியிட்டுள்ளது. பத்திரிக்கைகள் நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் கர்நாடக தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற முடியாது, கர்நாடகாவில் தொங்கு சட்டசபை தான் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.\nகருத்துக்களை பார்க்க - பகிர\n'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை\nதெலுங்கு டப்பிங்கில் வசூல் வேட்டையாடிய தமிழ்ப் படங்கள்\n'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை\nதெலுங்கு டப்பிங்கில் வசூல் வேட்டையாடிய தமிழ்ப் படங்கள்\nபுது முகங்களுக்கு கை கொடுத்த எஸ்.ஏ.சந்திரசேகரன்\nமெரினாவில் போராடிய வைகோ திருமுருகன் காந்தி கைது\nபோலீஸின் கண்காணிப்பு வளையத்திற்குள் மெரினா\nகர்நாடக மக்கள் பாவம்: தமிழிசை\nமெரினாவில் போராடிய வைகோ திருமுருகன் காந்தி கைது\nபோலீஸின் கண்காணிப்பு வளையத்திற்குள் மெரினா\nகர்நாடக மக்கள் பாவம்: தமிழிசை\nபள்ளி வேலைநாட்கள் 170லிருந்து 185ஆக அதிகரிப்பு\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/05/blog-post_16.html", "date_download": "2018-05-20T21:41:54Z", "digest": "sha1:TSHYRLMOR3BQRXM3CXJZEU64CHUXW36B", "length": 32036, "nlines": 360, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: சென்னையில் சிறு பதிவர் சந்திப்பு.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசென்னையில் சிறு பதிவர் சந்திப்பு.\nசத்யம் வளாகத்தில் சிவாவை எட்டி உதைத்த பெண்\nஇதன் முதல் பாகம் இங்கே.\nஆம், அடுத்து என்னை சிவா அழைத்துச்சென்ற இடம். சத்யம் தியேட்டர்.வாங்க சார் படம் பார்க்கலாமென்று வழக்கு எண்.18/9ல் வசமாய் சிக்கவைத்துவிட்டார். இப்போதெல்லாம், தியேட்டர் சென்று படம் பார்ப்பதென்பது, மிக அரிதாகிவிட்டது.ஆனால், சத்யம் வளாகம் சென்று சினிமா பார்த்ததும், ஓர் அனுபவம்தான். அத்தனை சுத்தம். விகடனில் 55 மார்க் வாங்கிய படம். இருக்கையை விட்டு எழுந்து செல்ல மனம் வரவில்லை. சத்யம் வளாகத்தில், புகைப்படம் எடுக்க அனுமதியில்லையாம். கிடைத்த கேப்பில், சிவாவை ஒரு நாட்டிய வால்போஸ்டருக்கருகில் நிறுத்தி நான் எடுத்தபடத்தைப் பார்த்தபோது, அப்பெண் சிவாவை எட்டி உதைப்பது போன்று அமைந்திருந்தது.\nஇவையெல்லாம் சிவா மட்டும் உணவருந்திய பாத்திரங்களில்லை\nபடம் முடிந்ததும், தாஜ் ஹோட்டலில் மதிய உணவு. செம கட்டு. சென்னை வரும் வெளியூர் பதிவர்கள் கவனிக்க. வருமுன் சிவாவிடம் சொல்லிவிட்டால், வார இறுதியில் இப்படி வெளியே அழைத்துச்சென்று, கௌரவப்படுத்துவது அவர் ஸ்டைலாம் அடுத்த நாள் சிபிக்கும், சிவா இப்படியோர் இனிமையான விருந்தளித்ததாகத் தகவல். சிபி பதிவில், விரைவில் எதிர்பார்க்கலாம். அப்போதே, மாலை ஐந்து மணி நெருங்கியது.\nஉண்ட மயக்கத்தில் தாஜ் ஹோட்டலில்.\nதாம் கேபிள்ஜியுடன் அவரது வாகனத்தில் வருவதால்,மெரினா காந்திசிலைக்கு,ஆட்டோ பிடித்து, மினி பதிவர் சந்திப்பிற்கு எங்களை வரச்சொன்னார், திரு.கே.ஆர்.பி.செந்தில். அவர்கள் ஷேர் ஆட்டோவில் வருவதாக சிவா சொன்னார். ஆட்டோவில் ஏறி, காந்தி சிலையை அடைந்தோம்.\nகேபிள்ஜி வந்த ஷேர் ஆட்டோ\nசிவா சத்யமாக “பாஸ் பாஸ்”தான் போடுகிறார்.\nகாந்தி சிலை முன்பு காவல்துறை ஆர்கெஸ்ட்ரா.\nவிடுமுறை நாட்களில், காவல்துறை ஆர்கெஸ்ட்ரா காந்திசிலை முன் வாசிப்பது வழக்கமாம். அதனை சிறிது நேரம் ரசித்துவிட்டு, கடற்கரையில் அலைகளை() ரசித்துக் காத்திருந்தோம் , நண்பர்கள் வருகைக்காக. முதலில் வந்து சேர்ந்தது திரு.ஆரூர் மூனா செந்தில். கடந்த வாரம் ரயில்வே பணியில் சேர்ந்ததையும், வடநாட்டவர் ஆதிக்கம் எப்படி ரயில்வேத்துறையில் பெருகிவருகிறதென்பதையும் சொல்லி பதைபதைத்தார். தமிழகம், வந்தாரை வாழ வைக்கும் பூமியல்லவா\nஆரூர் மூனா செந்திலுடன் நான்\nஅடுத்து வந்து சேர்ந்தவர் அஞ்சாசிங்கம் செல்வின். செல்வினுக்கும், சிவாவிற்கும், சேனல் போட்டி ஒன்று நடைபெறுவதை அவர்கள் பேச்சிலிருந்து அறிந்துகொண்டேன். சிவகுமார் சிலுவைகுமாராகிறாராம். விபரமறிய அலைபேசியை நாடுங்கள். அருகிலிருந்த கடையிலிருந்து சிவா,செல்வினுக்கு,அடிக்கடி குளிர்ந்த நீர் வாங்கிக்கொடுத்து குளிர்வித்துக்கொண்டிருந்தார்திருவாளர்கள் சென்னைபித்தன், சிராஜ், காவேரி கணேஷ், ஃபிலாசபி பிரபாகரன் ஆகியோரிடம்,சிவா செல்லில் தொடர்பு கொண்டார். ஃபிலாசஃபி தவிர மற்றவர்களிடம் செல்லில் பேசினேன். சற்றே தாமதமாய் ஃபிலாசஃபி வந்தார்.\nஆரூர் மூனா செந்தில், ஃபிலாசஃபி, நான், செல்வின்\nஃபிலாசஃபி மேட்னிஷோவில், கலகலப்பு படம் பார்த்துக்கொண்டிருந்ததால், அலைபேசியில் பேசமுடியவில்லையென்றார். கூட்டம் களை கட்டியது. டிராஃபிக்கில் மாட்டி, மிக காலதாமதமாய் தலையும், தளபதியும் வந்துசேர்ந்தனர். கடற்கரை வந்தபின்னரும், அவரது நானோ காரை பார்க் பண்ணமுடியாமல் சிரமப்பட்டார் கேபிள்ஜி. மஞ்சள் நிறமாயிருந்த அதைத்தான், கேபிள்ஜியின் ஆட்டோ என சிவா கலாய்த்துக்கொண்டிருந்தார்.\nதலையும், தளபதியும் வந்தவுடன் கூட்டம் களைகட்டியது. சென்னைப்பதிவர் சந்திப்பு, அதில் செய்யப்போகும் சமூக சேவைகள், சினியுலகம் என பல தளங்களில் பேச்சு வலம் வந்தது. கேபிள்ஜியை சந்திக்குமுன், அவரெல்லாம் இவ்வளவு எளிமையான மனிதர் என்று நான் எண்ணவில்லை. இத்தனை உயரங்கள் எட்டிய பின்னும், இன்னும் மனிதரிடம் எளிமையும், மனிதமும் எக்கச்சக்கம். கேபிள்ஜியின் அடுத்த பரிணாமமான வசனகர்த்தா, இயக்குனர் போன்றவை குறித்தும் பேசினோம்.\nநேரம் செல்லச்செல்ல, நாம் சென்று சேர வேண்டிய இடத்திற்கு வாகன வசதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலை என்னைத்தொற்றிக்கொண்டது. எனினும், கலந்துரையாடலின் கலகலப்பு, காலத்தையும், கவலையையும் மறக்கச்செய்தது. முடிவில், தி.நகர் வரை, கேபிள்ஜி அவரது ஆட்டோவில் என்னையும், சிவாவையும் கொண்டுவந்து விட்டுச்சென்றார். காலைபோல், மெயின்ரோட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்துவந்து வீடு சேர்ந்தேன். நான் வீடு சென்று சேரும்வரை, சிவாவின் அன்பும், செல் அழைப்பும் என்னைத்தொடர்ந்து கொண்டேயிருந்தது. மறக்க முடியாத நாள் அது.\nLabels: சென்னை, பதிவர்கள், மினி பதிவர் சந்திப்பு, மெரினா\nம்ம்ம் அண்ணே பின்னிட்டேள் போல\nசார், மினி சந்திப்புன்னு போட்டு சென்னை படை வீரர்கள் அனைவரையும் பார்த்து விட்டீரே.....\nநீங்களும் சிபி, மனோ ரேஞ்சுக்கு படங்கள் போட்டு அசத்திடிங்க.....\nம்ம்ம் அண்ணே பின்னிட்டேள் போல\nவரும் ஞாயிறு அன்றுதான், மெயின் பிகசரே இருக்கு.\nசார், மினி சந்திப்புன்னு போட்டு சென்னை படை வீரர்கள் அனைவரையும் பார்த்து விட்டீரே.....//\nவரும் 20ந்தேதி (சென்னைக்கு) வாங்க பழகலாம்\nஆரூர் மூனா செந்தில் said...\nசார், இதை விட வரும் ஞாயிறன்று அதிகமாகவே கலக்கி விடலாம். சிவாவுடன் ஒரு நாள் சிறப்பு தான்.\n// தமிழ்வாசி பிரகாஷ் said...\nநீங்களும் சிபி, மனோ ரேஞ்சுக்கு படங்கள் போட்டு அசத்திடிங்க.....//\nமனோ சரி, அது என்ன சிபி ரேஞ்சுக்குன்னு சொல்லி, என்னை கேவலப்ப���ுத்திட்டீங்களே\nஅண்ணே எங்களின் மனம் கவர்ந்தவர் நீங்களும்தான்:))\n//ஆரூர் மூனா செந்தில் said...\nசார், இதை விட வரும் ஞாயிறன்று அதிகமாகவே கலக்கி விடலாம். சிவாவுடன் ஒரு நாள் சிறப்பு தான்.//\nஆமாம், ஒவ்வொரு பதிவிலும், என் வலைப்பூவின் மேல்பக்கத்திலும், சென்னை பதிவர் சந்திப்பு அழைப்பு மலர்ந்துள்ளது பார்த்தீர்களா நண்பரே\nஅண்ணே எங்களின் மனம் கவர்ந்தவர் நீங்களும்தான்:))//\nஅந்த தகுதியை எனக்களித்த உறவுகள் நீங்கள்.\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nபலமாத பரபரப்பான கல்யாண வேலைகளுக்குப் பிறகு நல்லதொரு ரிலாக்ஸான பயணமும், அருமையான பதிவுலக நண்பர்கள் சந்திப்பும் உங்களுக்கு புத்துணர்ச்சியை தந்திருப்பது படங்களிலும், பதிவிலும் தெரிகிறது. வாழ்த்துக்கள் சித்தப்பா சார்.\nMANO நாஞ்சில் மனோ said...\nசென்னை கடற்கரையில் சுனாமிகளின் கலந்துரையாடல்.....\nஉங்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது .......\nMANO நாஞ்சில் மனோ said...\nஆஹா கோவை சரளா வடிவேலை மிதிச்சாப்புல இருக்கே, மனசுக்கு இப்போதான் சந்தோஷமா இருக்கு.\nMANO நாஞ்சில் மனோ said...\nஎன்னாது நானோ காரு ஷேர் ஆட்டோவா யார் சொன்னது சிவாவா.... எலேய் சண்முகபாண்டி எட்றா அந்த அருவாளை..\nவாழ்த்துகள் ஆபீசர்., உங்கள் சந்திப்பு இனிமையானதென வரிகளில் உணர்த்திய இடுகை நன்று.\nகொஞ்சம் மிச்சம் வைங்க நாங்க கட்டுசோறு கட்டிகிட்டு வந்திட்டே இருக்கிறோம் ஆபிசர் சென்னை நெல்லை மாதிரி கலகலக்கப்போகுது......\nபலமாத பரபரப்பான கல்யாண வேலைகளுக்குப் பிறகு நல்லதொரு ரிலாக்ஸான பயணமும், அருமையான பதிவுலக நண்பர்கள் சந்திப்பும் உங்களுக்கு புத்துணர்ச்சியை தந்திருப்பது படங்களிலும், பதிவிலும் தெரிகிறது. வாழ்த்துக்கள் சித்தப்பா சார்.//\nதங்களின் இந்திய எண்ணில், 10 நாட்களுக்குமுன், இருமுறை தொடர்பு கொண்டேன். ஸ்விட்ச் ஆஃப் என்றே பதில் கிடைத்தது. சிங்கை சென்றாச்சா\n//MANO நாஞ்சில் மனோ said...\nசென்னை கடற்கரையில் சுனாமிகளின் கலந்துரையாடல்.....\nமும்பை தாதாவும் வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.:)\n//MANO நாஞ்சில் மனோ said...\nசென்னை கடற்கரையில் சுனாமிகளின் கலந்துரையாடல்.....\nமும்பை தாதாவும் வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.:)\nஉங்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது .......//\nமகிழ்ச்சி சிங்கம். அதிலும் நீங்கள் சொன்ன அந்த ’சிலுவைகுமார்’ மேட்டர்,நெஞ்சிலேயே நிக்குதே\n//MANO நாஞ்சில் மனோ said...\nஆஹா கோவை சரளா வடிவேலை மிதிச்சாப்புல இருக்கே, மனசுக்கு இப்போதான் சந்தோஷமா இருக்கு.//\n//MANO நாஞ்சில் மனோ said...\nஎன்னாது நானோ காரு ஷேர் ஆட்டோவா யார் சொன்னது சிவாவா.... எலேய் சண்முகபாண்டி எட்றா அந்த அருவாளை.. எலேய் சண்முகபாண்டி எட்றா அந்த அருவாளை..\nஅப்படியே உருவிய வாளோட, 20ந்தேதி பதிவர் சந்திப்பிற்கு வந்து சேர்ந்திருங்க.\nவாழ்த்துகள் ஆபீசர்., உங்கள் சந்திப்பு இனிமையானதென வரிகளில் உணர்த்திய இடுகை நன்று.//\nநன்றி ஸ்டார்ஜன் சார். நல்லாருக்கீங்களா\n// வீடு சுரேஸ்குமார் said...\nகொஞ்சம் மிச்சம் வைங்க நாங்க கட்டுசோறு கட்டிகிட்டு வந்திட்டே இருக்கிறோம் ஆபிசர் சென்னை நெல்லை மாதிரி கலகலக்கப்போகுது......//\nஆமா, நீங்க எப்ப முக்கால் ஆனிங்க\nபடங்களுடன் பதிவு அருமை யூத் என்பது வயதை வைத்தா\nசந்திப்பு சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்\n//சென்னையில் சிறு பதிவர் சந்திப்பு.//\nஸ்டில்லுல எல்லாரும் பல்க்கா இருக்காங்களே..அப்போ இது ‘பெரும் பதிவ்ர் ச்ந்திப்பு’ தானே சிறு எப்படி வரும் சார்\nசந்திப்பு அருமையான படங்களுடன் அழகாக பகிரப்பட்டுள்ளது.\nஆபீசர் சென்னையவே அதகளம் பண்ணிப்புட்டாரே...........\nபடங்களுடன் பதிவு அருமை யூத் என்பது வயதை வைத்தா\nசந்திப்பு சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்//\nபுதிய தலைமுறை பதிவர்களுக்கு உற்சாகமூட்டவே யூத் என்ற தலைப்பு.\nஸ்டில்லுல எல்லாரும் பல்க்கா இருக்காங்களே..அப்போ இது ‘பெரும் பதிவ்ர் ச்ந்திப்பு’ தானே சிறு எப்படி வரும் சார் சிறு எப்படி வரும் சார்\nசந்திப்பு அருமையான படங்களுடன் அழகாக பகிரப்பட்டுள்ளது.\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nஆபீசர் சென்னையவே அதகளம் பண்ணிப்புட்டாரே...........//\nஇபடி ஒரு நிகழ்வு நாடுகளுக்கு மத்தியில் இடம்பெற ஆசைப்படுகிறேன்\nஇலங்கையிலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் மிக்க சந்தோசம்\nவாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை தொடர...விசாலியின் பதிவு கண்டேன் மெயிலில் வாழ்த்தும் சொல்லிவிட்டேன��.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதுாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு.\nசென்னையில் சிறு பதிவர் சந்திப்பு.\nஉணவுப்பொருளில் மரபணுமாற்றம். ஏற்றம் தருமா- ஏமாற்றம...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/bullock-scam-lalu-case-tommorrow/", "date_download": "2018-05-20T21:18:24Z", "digest": "sha1:QWWRNCN6YX3BFXTPYUKJBXUHJ4ZA5LER", "length": 16339, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கான தண்டனை அறிவிப்பு மீண்டும் ஒத்திவைப்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கான தண்டனை அறிவிப்பு மீண்டும் ஒத்திவைப்பு..\nபீகார் மாநில அரசியலை உலுக்கிய மாட்டுத் தீவன ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன.\nஇவ்வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் தவிர பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் மீது குற்றம் சாட்டப்பட்டு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.\nஇதில், சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து பணத்தை முறைகேடாக எடுத்த வழக்கில் 2013ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. லாலு, ஜெகனாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ. 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் சிறையில் அடைக்கப்பட்ட லாலு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.\nஇதேபோல், தியோஹர் மாவட்ட கருவூலத்தில் இருந்து ரூ.84.5 லட்சத்தை முறைகேடாக எடுத்த வழக்கின் விசாரணையும் தனியாக நடந்தது. இதில், லாலு பிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். விசாரணைக் காலத்தின்போது 11 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் அப்ரூவர் ஆகிவிட்டார்.\nஇந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி நீதிபதி சிவபால் சிங் தீர்ப்பளித்தார். பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா உட்பட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான தண்டனை விபரங்கள் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.\nஆனால், சமீபத்தில் மரணம் அடைந்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு நேற்று இரங்கல் தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தண்டனை விவரம் ஜனவரி 4-ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என நீதிபதி தெரிவித்தார்.\nஅதன்படி ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் இன்று தண்டனை விவரங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக லாலு பிரசாத், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.\nஇன்று பிற்பகல் கோர்ட் அறையில் வழக்கில் தொடர்புள்ள வழக்கறிஞர்கள் தவிர பிற வழக்கறிஞர்களை வெளியேறும்படி நீதிபதி கேட்டுக்கொண்டார். இதனால் தண்டனை விவரத்தை உடனே வெளியிடுவார் என அனைவரும் காத்திருந்தனர். ஆனால், தண்டனை அறிவிப்பை நாளைக்கு ஒ��்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.\nPrevious Postஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் காலம் 6 மாதம் நீட்டிப்பு : அரசாணை வெளியீடு.. Next Postசர்க்கரை ஆலை முன் போராட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் கைது\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2011/06/", "date_download": "2018-05-20T21:30:03Z", "digest": "sha1:4BOJ7T3HEF45TD5LGLKILR6D25LEZ64Q", "length": 4663, "nlines": 151, "source_domain": "sathyanandhan.com", "title": "June | 2011 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13\nPosted on June 6, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=903 ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13 சத்யானந்தன் ramayana நிறைவாக இந்தத் தொடரை அன்புடன் வெளியிட்ட “திண்ணை” இணையதளத்தாருக்குக் கட்டுரையாசிரியரின் நெஞ்சார்ந்த நன்றியுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். ‘நியாயத்தின் பக்கம் நாம் இருப்பது வேறு; … Continue reading →\nவாழ்க்கையின் ரகசியம் – 1\nநீட் தேர்வு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் உதவும்- தொடர்பு எண்கள்\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.coinfalls.com/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-05-20T21:28:11Z", "digest": "sha1:DHIIVYSYVQWC7XPTDVF242XSLSEB47EQ", "length": 49410, "nlines": 216, "source_domain": "www.coinfalls.com", "title": "விதிமுறைகள் மற்றும் அட்வென்ட் நாள்காட்டி நிபந்தனைகள் |", "raw_content": "PLAY £ 5 இலவச போனஸ்\nவரை இங்கிலாந்து சில்லி 35:1 பே-அவுட் | வேகமான பண வெளியேறுதல்களை | $£ € 500 வரவேற்கிறோம் தொகுப்பு\nவிதிமுறைகள் மற்றும் அட்வென்ட் நாள்காட்டி நிபந்தனைகள்\nவைப்பு £ 10 கிடைக்கும் 25 தி கோஞ்சோ குவெஸ்ட் மீது சுழல்கிறது\nஇந்த பதவி உயர்வு வயது சரியான கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கிடைக்கும் 18 அல்லது மேல்.\nஇந்த பதவி உயர்வு செயலில் தினசரி 3 டிசம்பர் இருக்கும் 2016 (கிரீன்விச்).\nபோனஸ் தகுதி இருக்க வேண்டும், வீரர்கள் £ 10 வைப்புச் வேண்டும்.\nகிரீன்விச் ACST -9.30hrs சமமானதாகும், இந்த -1hr, PTZ + 8மணி\nஸ்பின்ஸ் தி கோஞ்சோ குவெஸ்ட் மதிப்பு 20p மற்றும் செல்லுபடியாகும் இருக்கும்\nவீரர்கள் ஒருவருக���கொருவர் அதிகபட்சமாக பெறும் 25 தி கோஞ்சோ குவெஸ்ட் இலவச சுற்றுகளை மட்டும்\nநீங்கள் போனஸ் குறியீடு பயன்படுத்த போது இந்த பதவி உயர்வு மட்டுமே அந்த நாளை உங்கள் முதல் வைப்பு மீது செல்லுபடியாகும் இருக்கும் “GONZO25”\nஇலவச ஸ்பின்ஸ் வரை ஆகலாம் 3 பதவி உயர்வு இறுதியில் இருந்து வேலை நாட்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.\nதி கோஞ்சோ குவெஸ்ட் நடத்த வேண்டும் சுற்றுகளை வீரர்கள் செயல்படுத்த\nசுற்றுகளை இருந்து பெற்றார் அனைத்து வெற்றியின் போனஸ் நிதி வெகுமதி மற்றும் 30x மொத்த போனஸ் தொகை ஒரு Wagering தேவை பெற்றார் செயல்படுத்த வேண்டும்.\nஇந்த விளையாட்டுகள் மட்டுமே wagering: ஸ்டார்பஸ்ட், தி கோஞ்சோ குவெஸ்ட், இரட்டை ஸ்பின், Spinata கிராண்டி, பிரமிட், பிக்கி ஐசுவரியம், தெற்கு பூங்கா, ஜாக் சுத்தியும், ஹூக்ஸ் ஹீரோஸ், என்னைப் குழப்பு, நியான் ஸ்டாக்ஸ், டிராகுலா, ஜேக் மற்றும் தி\nbeanstalk, வெற்றி, ரீல் ரஷ், விளக்குகள், டிஸ்கோ ஸ்பின்ஸ், கோயி இளவரசி, தொன்ம மெய்டன், ஸ்பார்க்ஸ், ஸ்டிக்கர்கள், மேஜிக் இணையதளங்களை, அதனால கிளாசிக், பழ கடை, மலர்கள், டவர் நீராவி, கைகலப்பும், லக்கி தூண்டில், டொர்னாடோ பண்ணை எஸ்கேப், Subtopia, ஜாக் சுத்தியும் 2, பிக் பேங், இன்விசிபிள் மேன், தெற்கு பூங்கா 2 ரீல் கேயாஸ், துளை கிங், ஏலியன்ஸ், பொலிவு, துப்பாக்கிகளும் ரோஜாக்களும், மர்ம மாஸ்டர், இயக்கி, அலோகா, ஜிமி, சாம்பியன்ஸ் கோப்பை, Nrvna, போது பன்றிகள் பறக்க, Motorhead, அட்லாண்டிஸ் இரகசியங்களை, Secrets of Christmas will count towards the reduction of the wagering requirement\nபின்வரும் பணப்பைகள் Wagering தேவையை நோக்கிய மற்றும் இந்த வரிசையில் பங்களிக்கும்: உண்மையான பண, போனஸ் பின்னர் FreeSpin போனஸ்.\nபோனஸ் நிதி இருந்து அதிகபட்ச மாற்ற அளவு 4 எக்ஸ் வழங்கப்பட்டது போனஸ் தொகை மணிக்கு மூடியதாக. Wagering முடிந்ததும் போனஸ் நிதி தானாகவே மாற்ற.\nவைப்பு £ 10 கிடைக்கும் 10 தி கோஞ்சோ குவெஸ்ட் மீது சுழல்கிறது\nஇந்த பதவி உயர்வு வயது சரியான கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கிடைக்கும் 18 அல்லது மேல்.\nஇந்த பதவி உயர்வு செயலில் தினசரி 2 வது இருக்கும், 10வது மற்றும் 17 வது டிசம்பர் 2016 (கிரீன்விச்).\nகிரீன்விச் ACST -9.30hrs சமமானதாகும், இந்த -1hr, PTZ + 8மணி\nபோனஸ் தகுதி இருக்க வேண்டும், வீரர்கள் £ 10 வைப்புச் வேண்டும்.\nஒரு போனஸ் 10 ஸ்பின்ஸ் உங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும்.\nஇந்த ஸ்பின்ஸ் தி கோஞ்சோ குவெஸ்ட் மதிப்பு 20p மற்றும் செல்லுபடியாகும் இருக்கும் மட்டும்\nவீரர்கள் ஒருவருக்கொருவர் அதிகபட்சமாக பெறும் 10 தி கோஞ்சோ குவெஸ்ட் இலவச சுற்றுகளை\nநீங்கள் போனஸ் குறியீடு பயன்படுத்த போது இந்த பதவி உயர்வு மட்டுமே அந்த நாளை உங்கள் முதல் வைப்பு மீது செல்லுபடியாகும் இருக்கும் “GONZO10”\nஇலவச ஸ்பின்ஸ் வரை ஆகலாம் 3 பதவி உயர்வு இறுதியில் இருந்து வேலை நாட்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.\nதி கோஞ்சோ குவெஸ்ட் நடத்த வேண்டும் சுற்றுகளை வீரர்கள் செயல்படுத்த\nசுற்றுகளை இருந்து பெற்றார் அனைத்து வெற்றியின் போனஸ் நிதி வெகுமதி மற்றும் 30x மொத்த போனஸ் தொகை ஒரு Wagering தேவை பெற்றார் செயல்படுத்த வேண்டும்.\nஇந்த விளையாட்டுகள் மட்டுமே wagering: ஸ்டார்பஸ்ட், தி கோஞ்சோ குவெஸ்ட், இரட்டை ஸ்பின், Spinata கிராண்டி, பிரமிட், பிக்கி ஐசுவரியம், தெற்கு பூங்கா, ஜாக் சுத்தியும், ஹூக்ஸ் ஹீரோஸ், என்னைப் குழப்பு, நியான் ஸ்டாக்ஸ், டிராகுலா, ஜாக் மற்றும் Beanstalk, வெற்றி, ரீல் ரஷ், விளக்குகள், டிஸ்கோ ஸ்பின்ஸ், கோயி இளவரசி, தொன்ம மெய்டன், ஸ்பார்க்ஸ், ஸ்டிக்கர்கள், மேஜிக் இணையதளங்களை, அதனால கிளாசிக், பழ கடை, மலர்கள், டவர் நீராவி, கைகலப்பும், லக்கி தூண்டில், டொர்னாடோ பண்ணை எஸ்கேப், Subtopia, ஜாக் சுத்தியும் 2, பிக் பேங், இன்விசிபிள் மேன், தெற்கு பூங்கா 2 ரீல் கேயாஸ், துளை கிங், ஏலியன்ஸ், பொலிவு, துப்பாக்கிகளும் ரோஜாக்களும், மர்ம மாஸ்டர், இயக்கி, அலோகா, ஜிமி, சாம்பியன்ஸ் கோப்பை, Nrvna, போது பன்றிகள் பறக்க, Motorhead, அட்லாண்டிஸ் இரகசியங்களை, Secrets of Christmas will count towards the reduction of the wagering requirement\nபின்வரும் பணப்பைகள் Wagering தேவையை நோக்கிய மற்றும் இந்த வரிசையில் பங்களிக்கும்: உண்மையான பண, போனஸ் பின்னர் FreeSpin போனஸ்.\nபோனஸ் நிதி இருந்து அதிகபட்ச மாற்ற அளவு 4 எக்ஸ் வழங்கப்பட்டது போனஸ் தொகை மணிக்கு மூடியதாக. Wagering முடிந்ததும் போனஸ் நிதி தானாகவே மாற்ற.\n50% £ 100 வரை பொருந்தும்\nஇந்த பதவி உயர்வு வயது சரியான கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கிடைக்கும் 18 அல்லது மேல்.\nஇந்த பதவி உயர்வு டிசம்பர் 7 ம் செயலில் இருக்கும் (கிரீன்விச்).\nகிரீன்விச் ACST -9.30hrs சமமானதாகும், இந்த -1hr, PTZ + 8மணி\nபோனஸ் தகுதி இருக்க வேண்டும், வீரர்கள் பதவி உயர்வு நாளில் £ 10 வைப்புச் வேண்டும்.\nஒரு போனஸ் 50% £ 100 அதிக��ட்சமாக உங்கள் வைப்பு வரை உங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும்.\nநீங்கள் போனஸ் குறியீடு பயன்படுத்த போது இந்த போனஸ் விளம்பர காலத்தில் உங்கள் முதல் வைப்பு செயலில் இருக்கும் “ஐம்பது”\nஇந்த பதவி உயர்வு மட்டுமே விளம்பர காலத்தில் முறை செயல்படுத்தப்படுகிறது முடியும்.\nபோனஸ் வரவினங்கள் உங்கள் கணக்கில் செய்யப்படும் 3 பதவி உயர்வு இறுதியில் வேலை நாட்களில்.\n30x ஸ்டாண்டர்ட் Wagering தேவைகள் போனஸ் தொகை போனஸ் முன் விண்ணப்பிக்க அல்லது எந்த இதே வெற்றியின் மீளப்பெற முடியும்.\nஇந்த விளம்பரத்தின் பெற்றார் போனஸ் நிதி, மட்டுமே பயன்படுத்த முடியும் எங்கள் ஸ்லாட் விளையாட்டுகள் விளையாட.\nவைப்பு £ 10 கிடைக்கும் 50 கோஞ்சோ சுழல்கிறது\nஇந்த பதவி உயர்வு வயது சரியான கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கிடைக்கும் 18 அல்லது மேல்.\nஇந்த பதவி உயர்வு 23 டிசம்பர் செயலில் இருக்கும் 2016 (கிரீன்விச்).\nகிரீன்விச் ACST -9.30hrs சமமானதாகும், இந்த -1hr, PTZ + 8மணி\nபோனஸ் தகுதி இருக்க வேண்டும், வீரர்கள் £ 10 வைப்புச் வேண்டும்.\nஸ்பின்ஸ் தி கோஞ்சோ குவெஸ்ட் மதிப்பு 20p மற்றும் செல்லுபடியாகும் இருக்கும்\nவீரர்கள் ஒருவருக்கொருவர் அதிகபட்சமாக பெறும் 50 தி கோஞ்சோ குவெஸ்ட் இலவச சுற்றுகளை.\nநீங்கள் போனஸ் குறியீடு பயன்படுத்த போது இந்த பதவி உயர்வு மட்டுமே அந்த நாளை உங்கள் முதல் வைப்பு மீது செல்லுபடியாகும் இருக்கும் “GONZO50”\nஇலவச ஸ்பின்ஸ் வரை ஆகலாம் 3 பதவி உயர்வு இறுதியில் இருந்து வேலை நாட்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.\nதி கோஞ்சோ குவெஸ்ட் நடத்த வேண்டும் சுற்றுகளை வீரர்கள் செயல்படுத்த\nசுற்றுகளை இருந்து பெற்றார் அனைத்து வெற்றியின் போனஸ் நிதி வெகுமதி மற்றும் 30x மொத்த போனஸ் தொகை ஒரு Wagering தேவை பெற்றார் செயல்படுத்த வேண்டும்.\nஇந்த விளையாட்டுகள் மட்டுமே wagering: ஸ்டார்பஸ்ட், தி கோஞ்சோ குவெஸ்ட், இரட்டை ஸ்பின், Spinata கிராண்டி, பிரமிட், பிக்கி ஐசுவரியம், தெற்கு பூங்கா, ஜாக் சுத்தியும், ஹூக்ஸ் ஹீரோஸ், என்னைப் குழப்பு, நியான் ஸ்டாக்ஸ், டிராகுலா, ஜாக் மற்றும் Beanstalk, வெற்றி, ரீல் ரஷ், விளக்குகள், டிஸ்கோ ஸ்பின்ஸ், கோயி இளவரசி, தொன்ம மெய்டன், ஸ்பார்க்ஸ், ஸ்டிக்கர்கள், மேஜிக் இணையதளங்களை, அதனால கிளாசிக், பழ கடை, மலர்கள், டவர் நீராவி, கைகலப்பும், லக்கி தூண்டில், டொர்ன��டோ பண்ணை எஸ்கேப், Subtopia, ஜாக் சுத்தியும் 2, பிக் பேங், இன்விசிபிள் மேன், தெற்கு பூங்கா 2 ரீல் கேயாஸ், துளை கிங், ஏலியன்ஸ், பொலிவு, துப்பாக்கிகளும் ரோஜாக்களும், மர்ம மாஸ்டர், இயக்கி, அலோகா, ஜிமி, சாம்பியன்ஸ் கோப்பை, Nrvna, போது பன்றிகள் பறக்க, Motorhead, அட்லாண்டிஸ் இரகசியங்களை, Secrets of Christmas will count towards the reduction of the wagering requirement\nபின்வரும் பணப்பைகள் Wagering தேவையை நோக்கிய மற்றும் இந்த வரிசையில் பங்களிக்கும்: உண்மையான பண, போனஸ் பின்னர் FreeSpin போனஸ்.\nபோனஸ் நிதி இருந்து அதிகபட்ச மாற்ற அளவு 4 எக்ஸ் வழங்கப்பட்டது போனஸ் தொகை மணிக்கு மூடியதாக. Wagering முடிந்ததும் போனஸ் நிதி தானாகவே மாற்ற.\n200% £ 40 வரை பொருந்தும்\nஇந்த பதவி உயர்வு வயது சரியான கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கிடைக்கும் 18 அல்லது மேல்.\nஇந்த பதவி உயர்வு 4 ம் தேதி செயலில் இருக்கும், 13வது, 16வது மற்றும் 21 ஆம் டிசம்பர் (கிரீன்விச்).\nகிரீன்விச் ACST -9.30hrs சமமானதாகும், இந்த -1hr, PTZ + 8மணி\nபோனஸ் தகுதி இருக்க வேண்டும், வீரர்கள் பதவி உயர்வு நாளில் £ 10 வைப்புச் வேண்டும்.\nஒரு போனஸ் 200% £ 40 அதிகபட்சமாக உங்கள் வைப்பு வரை உங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும்.\nநீங்கள் போனஸ் குறியீடு பயன்படுத்த போது இந்த போனஸ் விளம்பர காலத்தில் உங்கள் முதல் வைப்பு செயலில் இருக்கும் “200”\nஇந்த பதவி உயர்வு மட்டுமே விளம்பர காலத்தில் முறை செயல்படுத்தப்படுகிறது முடியும்.\nபோனஸ் வரவினங்கள் உங்கள் கணக்கில் செய்யப்படும் 3 பதவி உயர்வு இறுதியில் வேலை நாட்களில்.\n30x ஸ்டாண்டர்ட் Wagering தேவைகள் போனஸ் தொகை போனஸ் முன் விண்ணப்பிக்க அல்லது எந்த இதே வெற்றியின் மீளப்பெற முடியும்.\nஇந்த விளம்பரத்தின் பெற்றார் போனஸ் நிதி, மட்டுமே பயன்படுத்த முடியும் எங்கள் ஸ்லாட் விளையாட்டுகள் விளையாட.\n100% £ 100 வரை பொருந்தும்\nஇந்த பதவி உயர்வு வயது சரியான கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கிடைக்கும் 18 அல்லது மேல்.\nஇந்த பதவி உயர்வு 1 ஆம் தேதி செயலில் இருக்கும், 5வது, 8வது, 15வது மற்றும் 22 டிசம்பர் (கிரீன்விச்).\nகிரீன்விச் ACST -9.30hrs சமமானதாகும், இந்த -1hr, PTZ + 8மணி\nபோனஸ் தகுதி இருக்க வேண்டும், வீரர்கள் பதவி உயர்வு நாளில் £ 10 வைப்புச் வேண்டும்.\nஒரு போனஸ் 100% £ 100 அதிகபட்சமாக உங்கள் வைப்பு வரை உங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும்.\nநீங்கள் போனஸ் குறியீடு பயன்படுத்த போது இந்த பே��னஸ் விளம்பர காலத்தில் உங்கள் முதல் வைப்பு செயலில் இருக்கும் “100”\nஇந்த பதவி உயர்வு மட்டுமே விளம்பர காலத்தில் முறை செயல்படுத்தப்படுகிறது முடியும்.\nபோனஸ் வரவினங்கள் உங்கள் கணக்கில் செய்யப்படும் 3 பதவி உயர்வு இறுதியில் வேலை நாட்களில்.\n30x ஸ்டாண்டர்ட் Wagering தேவைகள் போனஸ் தொகை போனஸ் முன் விண்ணப்பிக்க அல்லது எந்த இதே வெற்றியின் மீளப்பெற முடியும்.\nஇந்த விளம்பரத்தின் பெற்றார் போனஸ் நிதி, மட்டுமே பயன்படுத்த முடியும் எங்கள் ஸ்லாட் விளையாட்டுகள் விளையாட.\nவைப்பு £ 10 கிடைக்கும் 25 ஸ்டார்பஸ்ட் சுற்றுகளை\nஇந்த பதவி உயர்வு வயது சரியான கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கிடைக்கும் 18 அல்லது மேல்.\nஇந்த பதவி உயர்வு செயலில் தினசரி 6 வது மற்றும் 12 டிசம்பர் இருக்கும் 2016 (கிரீன்விச்).\nகிரீன்விச் ACST -9.30hrs சமமானதாகும், இந்த -1hr, PTZ + 8மணி\nபோனஸ் தகுதி இருக்க வேண்டும், வீரர்கள் £ 10 வைப்புச் வேண்டும்.\nஒரு போனஸ் 25 ஸ்பின்ஸ் உங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும்.\nஇந்த ஸ்பின்ஸ் ஸ்டார்பஸ்ட் மதிப்பு 10p மற்றும் செல்லுபடியாகும் இருக்கும் மட்டும்\nவீரர்கள் ஒருவருக்கொருவர் அதிகபட்சமாக பெறும் 25 ஸ்டார்பஸ்ட் இலவச சுற்றுகளை\nநீங்கள் போனஸ் குறியீடு பயன்படுத்த போது இந்த பதவி உயர்வு மட்டுமே அந்த நாளை உங்கள் முதல் வைப்பு மீது செல்லுபடியாகும் இருக்கும் “STAR25”\nஇலவச ஸ்பின்ஸ் வரை ஆகலாம் 3 பதவி உயர்வு இறுதியில் இருந்து வேலை நாட்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.\nசுற்றுகளை செயல்படுத்த வீரர்கள் ஸ்டார்பஸ்ட் நடத்த வேண்டும்\nசுற்றுகளை இருந்து பெற்றார் அனைத்து வெற்றியின் போனஸ் நிதி வெகுமதி மற்றும் 30x மொத்த போனஸ் தொகை ஒரு Wagering தேவை பெற்றார் செயல்படுத்த வேண்டும்.\nஇந்த விளையாட்டுகள் மட்டுமே wagering: ஸ்டார்பஸ்ட், தி கோஞ்சோ குவெஸ்ட், இரட்டை ஸ்பின், Spinata கிராண்டி, பிரமிட், பிக்கி ஐசுவரியம், தெற்கு பூங்கா, ஜாக் சுத்தியும், ஹூக்ஸ் ஹீரோஸ், என்னைப் குழப்பு, நியான் ஸ்டாக்ஸ், டிராகுலா, ஜாக் மற்றும் Beanstalk, வெற்றி, ரீல் ரஷ், விளக்குகள், டிஸ்கோ ஸ்பின்ஸ், கோயி இளவரசி, தொன்ம மெய்டன், ஸ்பார்க்ஸ், ஸ்டிக்கர்கள், மேஜிக் இணையதளங்களை, அதனால கிளாசிக், பழ கடை, மலர்கள், டவர் நீராவி, கைகலப்பும், லக்கி தூண்டில், டொர்னாடோ பண்ணை எஸ்கேப், Subtopia, ஜாக் சுத்தியும் 2, பிக் பேங், இன்விசிபிள் மேன், தெற்கு பூங்கா 2 ரீல் கேயாஸ், துளை கிங், ஏலியன்ஸ், பொலிவு, துப்பாக்கிகளும் ரோஜாக்களும், மர்ம மாஸ்டர், இயக்கி, அலோகா, ஜிமி, சாம்பியன்ஸ் கோப்பை, Nrvna, போது பன்றிகள் பறக்க, Motorhead, அட்லாண்டிஸ் இரகசியங்களை, Secrets of Christmas will count towards the reduction of the wagering requirement\nபின்வரும் பணப்பைகள் Wagering தேவையை நோக்கிய மற்றும் இந்த வரிசையில் பங்களிக்கும்: உண்மையான பண, போனஸ் பின்னர் FreeSpin போனஸ்.\nபோனஸ் நிதி இருந்து அதிகபட்ச மாற்ற அளவு 4 எக்ஸ் வழங்கப்பட்டது போனஸ் தொகை மணிக்கு மூடியதாக. Wagering முடிந்ததும் போனஸ் நிதி தானாகவே மாற்ற.\n300% £ 30 வரை பொருந்தும்\nஇந்த பதவி உயர்வு வயது சரியான கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கிடைக்கும் 18 அல்லது மேல்.\nஇந்த பதவி உயர்வு 9 மற்றும், 19 டிசம்பர் செயலில் இருக்கும் (கிரீன்விச்).\nகிரீன்விச் ACST -9.30hrs சமமானதாகும், இந்த -1hr, PTZ + 8மணி\nபோனஸ் தகுதி இருக்க வேண்டும், வீரர்கள் பதவி உயர்வு நாளில் £ 10 வைப்புச் வேண்டும்.\nஒரு போனஸ் 300% £ 30 அதிகபட்சமாக உங்கள் வைப்பு வரை உங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும்.\nநீங்கள் போனஸ் குறியீடு பயன்படுத்த போது இந்த போனஸ் விளம்பர காலத்தில் உங்கள் முதல் வைப்பு செயலில் இருக்கும் “300”\nஇந்த பதவி உயர்வு மட்டுமே விளம்பர காலத்தில் முறை செயல்படுத்தப்படுகிறது முடியும்.\nபோனஸ் வரவினங்கள் உங்கள் கணக்கில் செய்யப்படும் 3 பதவி உயர்வு இறுதியில் வேலை நாட்களில்.\n30x ஸ்டாண்டர்ட் Wagering தேவைகள் போனஸ் தொகை போனஸ் முன் விண்ணப்பிக்க அல்லது எந்த இதே வெற்றியின் மீளப்பெற முடியும்.\nஇந்த விளம்பரத்தின் பெற்றார் போனஸ் நிதி, மட்டுமே பயன்படுத்த முடியும் எங்கள் ஸ்லாட் விளையாட்டுகள் விளையாட.\n10 இலவச ஸ்டார்பஸ்ட் சுற்றுகளை\nஇந்த பதவி உயர்வு வயது சரியான கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கிடைக்கும் 18 அல்லது மேல்.\nஇந்த பதவி உயர்வு செயலில் தினசரி 18 ஆம் டிசம்பர் இருக்கும் 2016 (கிரீன்விச்).\nகிரீன்விச் ACST -9.30hrs சமமானதாகும், இந்த -1hr, PTZ + 8மணி\nபோனஸ் தகுதி இருக்க வேண்டும், வீரர்கள் £ 10 வைப்புச் வேண்டும்.\nஸ்பின்ஸ் ஸ்டார்பஸ்ட் மதிப்பு 10p மற்றும் செல்லுபடியாகும் இருக்கும் மட்டும்\nவீரர்கள் ஒருவருக்கொருவர் அதிகபட்சமாக பெறும் 10 ஸ்டார்பஸ்ட் இலவச சுற்றுகளை\nஇலவச ஸ்பின்ஸ் வரை ஆகலாம் 3 பதவி உயர்வு இறுதியில் இருந்து வேலை நாட்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.\nசுற்றுகளை செயல்படுத்த வீரர்கள் ஸ்டார்பஸ்ட் நடத்த வேண்டும்\nசுற்றுகளை இருந்து பெற்றார் அனைத்து வெற்றியின் போனஸ் நிதி வெகுமதி மற்றும் 30x மொத்த போனஸ் தொகை ஒரு Wagering தேவை பெற்றார் செயல்படுத்த வேண்டும்.\nஇந்த விளையாட்டுகள் மட்டுமே wagering: ஸ்டார்பஸ்ட், தி கோஞ்சோ குவெஸ்ட், இரட்டை ஸ்பின், Spinata கிராண்டி, பிரமிட், பிக்கி ஐசுவரியம், தெற்கு பூங்கா, ஜாக் சுத்தியும், ஹூக்ஸ் ஹீரோஸ், என்னைப் குழப்பு, நியான் ஸ்டாக்ஸ், டிராகுலா, ஜாக் மற்றும் Beanstalk, வெற்றி, ரீல் ரஷ், விளக்குகள், டிஸ்கோ ஸ்பின்ஸ், கோயி இளவரசி, தொன்ம மெய்டன், ஸ்பார்க்ஸ், ஸ்டிக்கர்கள், மேஜிக் இணையதளங்களை, அதனால கிளாசிக், பழ கடை, மலர்கள், டவர் நீராவி, கைகலப்பும், லக்கி தூண்டில், டொர்னாடோ பண்ணை எஸ்கேப், Subtopia, ஜாக் சுத்தியும் 2, பிக் பேங், இன்விசிபிள் மேன், தெற்கு பூங்கா 2 ரீல் கேயாஸ், துளை கிங், ஏலியன்ஸ், பொலிவு, துப்பாக்கிகளும் ரோஜாக்களும், மர்ம மாஸ்டர், இயக்கி, அலோகா, ஜிமி, சாம்பியன்ஸ் கோப்பை, Nrvna, போது பன்றிகள் பறக்க, Motorhead, அட்லாண்டிஸ் இரகசியங்களை, Secrets of Christmas will count towards the reduction of the wagering requirement\nபின்வரும் பணப்பைகள் Wagering தேவையை நோக்கிய மற்றும் இந்த வரிசையில் பங்களிக்கும்: உண்மையான பண, போனஸ் பின்னர் FreeSpin போனஸ்.\nபோனஸ் நிதி இருந்து அதிகபட்ச மாற்ற அளவு 4 எக்ஸ் வழங்கப்பட்டது போனஸ் தொகை மணிக்கு மூடியதாக. Wagering முடிந்ததும் போனஸ் நிதி தானாகவே மாற்ற.\nவைப்பு £ 10 கிடைக்கும் 100 ஸ்டார்பஸ்ட் சுற்றுகளை\nஇந்த பதவி உயர்வு வயது சரியான கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கிடைக்கும் 18 அல்லது மேல்.\nஇந்த பதவி உயர்வு செயலில் தினசரி 14 இருக்கும், 20வது மற்றும் 24-டிசம்பர் 2016 (கிரீன்விச்).\nகிரீன்விச் ACST -9.30hrs சமமானதாகும், இந்த -1hr, PTZ + 8மணி\nபோனஸ் தகுதி இருக்க வேண்டும், வீரர்கள் £ 10 வைப்புச் வேண்டும்.\nஒரு போனஸ் 100 ஸ்பின்ஸ் உங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும்.\nஇந்த ஸ்பின்ஸ் ஸ்டார்பஸ்ட் மதிப்பு 10p மற்றும் செல்லுபடியாகும் இருக்கும் மட்டும்\nவீரர்கள் ஒருவருக்கொருவர் அதிகபட்சமாக பெறும் 100 ஸ்டார்பஸ்ட் இலவச சுற்றுகளை\nநீங்கள் போனஸ் குறியீடு பயன்படுத்த போது இந்த பதவி உயர்வு மட்டுமே அந்த நாளை உங்கள் முதல் வைப்பு மீது செல்லுபடியாகும் இருக்கும் “STAR100”\nஇலவச ஸ்பின்ஸ் வரை ஆகலாம் 3 பதவி உயர்வு இறுதியில் இருந்து வேலை நாட்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.\nசுற்றுகளை செயல்படுத்த வீரர்கள் ஸ்டார்பஸ்ட் நடத்த வேண்டும்\nசுற்றுகளை இருந்து பெற்றார் அனைத்து வெற்றியின் போனஸ் நிதி வெகுமதி மற்றும் 30x மொத்த போனஸ் தொகை ஒரு Wagering தேவை பெற்றார் செயல்படுத்த வேண்டும்.\nஇந்த விளையாட்டுகள் மட்டுமே wagering: ஸ்டார்பஸ்ட், தி கோஞ்சோ குவெஸ்ட், இரட்டை ஸ்பின், Spinata கிராண்டி, பிரமிட், பிக்கி ஐசுவரியம், தெற்கு பூங்கா, ஜாக் சுத்தியும், ஹூக்ஸ் ஹீரோஸ், என்னைப் குழப்பு, நியான் ஸ்டாக்ஸ், டிராகுலா, ஜாக் மற்றும் Beanstalk, வெற்றி, ரீல் ரஷ், விளக்குகள், டிஸ்கோ ஸ்பின்ஸ், கோயி இளவரசி, தொன்ம மெய்டன், ஸ்பார்க்ஸ், ஸ்டிக்கர்கள், மேஜிக் இணையதளங்களை, அதனால கிளாசிக், பழ கடை, மலர்கள், டவர் நீராவி, கைகலப்பும், லக்கி தூண்டில், டொர்னாடோ பண்ணை எஸ்கேப், Subtopia, ஜாக் சுத்தியும் 2, பிக் பேங், இன்விசிபிள் மேன், தெற்கு பூங்கா 2 ரீல் கேயாஸ், துளை கிங், ஏலியன்ஸ், பொலிவு, துப்பாக்கிகளும் ரோஜாக்களும், மர்ம மாஸ்டர், இயக்கி, அலோகா, ஜிமி, சாம்பியன்ஸ் கோப்பை, Nrvna, போது பன்றிகள் பறக்க, Motorhead, அட்லாண்டிஸ் இரகசியங்களை, Secrets of Christmas will count towards the reduction of the wagering requirement\nபின்வரும் பணப்பைகள் Wagering தேவையை நோக்கிய மற்றும் இந்த வரிசையில் பங்களிக்கும்: உண்மையான பண, போனஸ் பின்னர் FreeSpin போனஸ்.\nபோனஸ் நிதி இருந்து அதிகபட்ச மாற்ற அளவு 4 எக்ஸ் வழங்கப்பட்டது போனஸ் தொகை மணிக்கு மூடியதாக. Wagering முடிந்ததும் போனஸ் நிதி தானாகவே மாற்ற.\nWagering முன் பணத்தை திரும்ப கணக்கில் அனைத்து போனஸ் மற்றும் இந்த இடர்களால் எந்த வெற்றியின் களைவதற்கு முடிந்ததும்.\nஒருமுறை உங்கள் போனஸ் சுற்றுகளை க்கான செல்லத்தக்கது வரவு 7 நாட்களில். நீங்கள் இந்த காலத்தில் Wagering தேவைகள் நிறைவேற்றக் கூடாது, இந்த விளம்பரத்தின் போனஸ் நிதி மீதமுள்ள உங்கள் கணக்கில் இருந்து நீக்கப்படும்.\nவீரர்கள் ஒரே ஒரு FreeSpin போனஸ் எந்த ஒரு நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று நினைவுபடுத்தினார், செல்க “என் கணக்கு” பிரிவில் உங்கள் முழு போனஸ் வரிசையில் பார்வையிட\nமேலாண்மை ரத்து உரிமையை, முறித்து அல்லது எந்த போட்டி அல்லது பதவி உயர்வு மாற்ற (அல்லது அதில் உள்ள விதிகளை) எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி.\nஸ்டாண்டர்ட் விதிமுறை & நிபந்தனைகள் விண்ணப்பிக்க.\nமேலாண்மை முடிவு அனைத்து வழக்குகளில் இறுதி.\nஆன்லைன், , கையடக்க தொலைபேசி கேசினோ - தொடர்புடைய இடுகைகள்:\nவிதிமுறைகள் மற்றும் Condtion-வைப்பு மற்றும் பெற 25 சுற்றுகளை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் – செவ்வாய்க்கிழமை போட்டி & ஸ்பின்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் – Gonzo’s Quest for Love –…\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் – போனஸ் சுழல்கிறது வியாழக்கிழமைகளில்…\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் – 100% match up to £100 +…\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்-போனஸ் ஸ்பின்ஸ் வியாழக்கிழமைகளில்\nவிதிமுறைகள் மற்றும் போனஸ் ஸ்பின்ஸ் வியாழக்கிழமைக்கான கண்டிஷன்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் – கிறிஸ்துமஸ் இரகசியங்களை…\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இலவச ஸ்பின்ஸ் வெள்ளிக்கிழமைகளில்\nCoinfalls நேரடி கேசினோ இங்கிலாந்து ஆன்லைன்\nCoinfalls – ஒரு சிறந்த நேரடி கேசினோ போனஸ் தள – மகிழுங்கள் – எங்கள் முக்கிய நேரடி சூதாட்ட பக்கம் பார்க்க, £ 500 போனஸாக, இங்கே கிளிக்.\nநிபந்தனைகளை போனஸ் பொருந்தும் – இன்னும் மேலே உள்ள இணைப்பை பார்க்க.\nவயதுக்குறைவு சூதாட்டம் ஒரு குற்றமாகும்\nபதிப்புரிமை உள்ளடக்கம் © 2018 COINFALLS.COM\nபோனஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nசிறந்த – தொலைபேசி கேசினோ\nதொலைபேசி பில் மூலம் அதனால சம்பளம் – பெரும் வெற்றி\nதொலைபேசி பில் மூலம் துளை வைப்பு – £ 5 இலவச\nசிறந்த தொலைபேசி துளை இல்லை வைப்பு போனஸ் | £ 5 இணைந்ததற்கு கடன் | இலவச மொபைல் பயன்பாடு\nஇடங்கள் படம் ஸ்டைல் ​​தொலைபேசி பில் $ € £ 5 இலவச டெபாசிட் எதுவும் தேவையில்லை மூலம் செலுத்து\nதுளை டெபாசிட் தேவை இல்லை – jackpots\nதொலைபேசி மூலம் மொபைல் சூதாட்டக் சம்பளம் – இலவச £ 5\nமொபைல் சூதாட்டக் இங்கிலாந்து போனஸ்\nதொலைபேசி பில் மூலம் சில்லி சம்பளம் – ஒரு மாணிக்கம்\nமொபைல் சூதாட்டக் டெபாசிட் தேவை இல்லை\nசிறந்த சூதாட்டக் இணைப்புத் திட்டம் – Coinfalls சேர, இலாப இப்போது: வானமே எல்லை\nசிறந்த சூதாட்டக் இணைப்புத் சூதாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/03/blog-post_15.html", "date_download": "2018-05-20T21:32:24Z", "digest": "sha1:7BDSMG3Y6DALZCHWYJSTQMEXUVPC7KIR", "length": 25867, "nlines": 245, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கூண்டில் அடைப்பட்ட பெண் தொழிலாளர்கள் - ஒரு பார்வை - பொன்.குமார்", "raw_content": "\nகூண்டில் அடைப்பட்ட பெண் தொழிலாளர்கள் - ஒரு பார்வை - பொன்.குமார்\nஒடுக்கப்படும் பெண்களுக்காக தொடர்ந்து போராடி வருபவர் கவிஞர் மாலதி மைத்ரி. கவிதையை பெண்ணியம் பேச ஒரு வாய்ப்பாகக் கொண்டு இயங்குபவர். பெண்கள் முன்னேற்றத்துக்காக ‘அணங்கு’ சிற்றிதழையும் நடத்தி வருபவர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனும் தன் படைப்புகள் வாயிலாக பெண்களின் பிரச்சனைகளை, பெண் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை எடுத்துக் கூறி வருபவர். ஓர் ஆணாயிருந்து பெண்ணியத்துக்காக சிறப்பாக பங்காற்றி வருபவர். இருவரும் இணைந்து சுமங்கலி மற்றும் விடுதி திட்டத்தின் கீழ் திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் குறித்து ஒரு உண்மை அறிக்கையைத் தொகுத்துத் தந்துள்ளனர். இதன் தலைப்பு - கூண்டில் அடைபட்ட பெண் தொழிலாளர்கள்.\nஇந்தியாவிலேயே அதிக பஞ்சாலைகளும் அதிக ஆயத்த ஆடைத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களும் உள்ள ஒரு நகரம் திருப்பூர். இந்தியாவிற்கு அதிக அந்நியச் செலவாணி ஈட்டும் நகரமும் திருப்பூரே. பொருளாதார அடிப்படையில் வரவேற்கக் கூடியது எனினும் தொழிற்சாலைகள் பெண் மயமாக்கப்பட்டு அடிமைப்படுத்தியிருப்பது வருந்தத்தக்கது. அதையே ஆய்வித்து விவரிக்கிறது இந்நூல்.\nபெண்கள் குறித்தான பிரச்சனைகளை பேசுவதற்கு முன் தொழிற்சாலைகள் குறித்த அறிமுகத்துடன் தொடங்குகிறது தொகுப்பு. இரண்டாம் பகுதி திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் குறித்து பேசுகிறது. ‘1982ல் தேசிய அளவில் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு 15.7 ஆக இருந்தது. 2000ம் ஆண்டில் அதன் பங்கு 51ஐ எட்டியது. தற்போது(2006-2007) அதன் அளவு ரூ.11,000 கோடியைத் தொட்டுள்ளது’ என வளர்ச்சியைக் கூறியுள்ளது.\n‘மாறி வரும் தொழிலாளர் சக்தி’யை எடுத்துக்காட்டுகிறது மூன்றாம் பகுதி. தொழிலாளர் சக்தி பெண் மயமாக்கப்பட்டு வருகிறது என்றும் தொலைதூர மாவட்டங்களிலிருந்தும் கேரளாவிலிருந்தும் இளம் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என்கிறது. நலத்திட்டங்கள் ஒரு காரணம் என்றும் கூறுகிறது. இதுவொரு மாயவலையாக உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்படுகின்றனர் என்றும் தங்குமிடமும் தரப்படுகிறது என்றும் சொல்கிறது. எல்லாமே அடிமையாக்கும் முயற்சியே. அடிப்படை கண‌க்கெடுப்பு நடத்தப்பட்ட இரண்டு வட்டங்களைச் சேர்ந்த 1702 தொழிற்சாலைகளில் ஏறத்தாழ 32,645 இளம்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்’ என்னும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது ஆறுதளிக்கிறது.\n\"தனி ஒரு தொழிலாளியின் சுதந்திரத்தை முடக்கும் உழைப்பு முகாம் முறை மிகக் கொடுமையான ஒன்று என்பது உலகம் முழுதும் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. இது கொத்தடிமை முறைக்கும், சிறை போன்ற உழைப்பு முகாம்களுக்கும் இணையான கொடுமை நிறைந்தது என்பது சில தொழிலாளர் நல ஆய்வாளர்களின் கருத்து’ என்கிறது நான்காம் பாகம். உண்மையே சுமங்கலி மற்றும் விடுதித் திட்டம் முகாம் தொழிலாளருக்கு நிகழ்ந்த உண்மை சம்பவத்தைச் சொல்கிறது. வரதட்சணைக்குத் தயார் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறது. ஒரு மாதத்திற்கு நான்கு மணி நேரம் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் ஒரு நாளைக்கு பனிரண்டு மணி நேரம் உழைக்கின்றனர் என்றும் கூறுகிறது. விடுதிகள் ஒரு சிறைச் சாலைகளாகவே உள்ளன என்பதும் பெண்கள் கொத்தடிமைகளாகவே உள்ளனர் என்பதும் கொடுமை. நடத்தையைக் கண்காணிப்பதும் தனிநபர் சுதந்திரம் தடைச் செய்யப்படுவதும் கண்டிப்பிற்குரியது. கூலிகள் குறைக்கப்பட்டுள்ளதையும் இளம் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும் வெளிச்சப்படுத்துகிறது.\nஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில் சுமங்கலித் திட்டம் செயல்படும் முறையை விரிவாகக் கூறுகிறது பாகம் ஜந்து. மனிதத் தன்மையற்றது மற்றும் சுரண்டல் தன்மையது சுமங்கலித் திட்டம் என்கிறது. இத்திட்டம் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுகிற‌து என்றும் சொல்கிறது. பெண்களுக்கு தொழிலாளர் நலநிதி மற்றும் ஆயுள் காப்புநிதி செலுத்தப்படுவதில்லை எனவும் அறியச் செய்கிறது. பெண்களை பணிக்கு அழைத்து வர தரகர்கள் உள்ளனர் என்றும் அவர்களுக்கு தரகு தரப்படவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மத்திய ஜவுளி அமைச்சகம் ஆயத்த ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்க உலகத் தரம் வாய்ந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி பூங்கா உருவாக்க அனுமதி அளித்து மந்திய நிதியமைச்சர் திரு.சிதம்பரம் அவர்களால் தொடங்கி வைத்த‌ ‘நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா’வும் விதிவிலக்கல்ல என சுட்டிக் காட்டியுள்ளது ஆறாம் பாகம்.\n‘உண்மை நிகழ்வு அறிக்கை’ என்னும் ஏழாம் பாகம் பல இளம் பெண்களின் நிலையை அறிந்து கூறியுள்ளது. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. பல பெண்கள் மன அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர் என்னும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உடல் ரீதியான பாதிப்பு, ஒப்பத்தம் முடிவடையும்முன்பே வெளியேற்றுதல், பணத்துக்காக போராடுவதை விட தப்பிக்க முயல்வது, போதிய தூக்கமின்மையால் பாதிப்பு அடைவது, பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுதல் என பல உண்மைகளைக் கண்டறிந்து கூறியுள்ளது. உண்மை நிலையை அறியும் போது உள்ளம் உறையவே செய்கிறது.\n‘ஒருங்கிணைந்த சமுகப் பொறுப்பும் தொழிலாளர் நிலைமைகளும்’ பகுதி பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை கோர வழிவகை உள்ளது என்ற‌ விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இறுதியாக தீர்வு ஏற்படுவதற்கு ‘பரிந்துரைகள்’ வழங்கியுள்ளது வரவேற்பிற்குரியது. முகாம் தொழிலாளர் முறை நீக்கப்பட வேண்டும். நடத்தை விதி முறைகள் கடைபிடிக்க வேண்டும். தற்போது சிக்கியுள்ள பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கப் பட வேண்டும். பணியில் அமர்த்தும் பெண்களுக்கு வயது 18க்கு மேற்ப்பட்டதாக இருக்க வேண்டும். நடைமுறையிலுள்ள ஒப்பந்தங்கள் கைவிடப்பட‌ வேண்டும். தரகர்களை அமர்த்தக்கூடாது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மக்கள் உரிமை அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பவை பரிந்துரைகள். அரசாங்கத்துக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன, மக்கள் உரிமை அமைப்புகளுக்கும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.\nபெண்ணியக் கருத்துக்கள் மேலெழுந்து வரும் இன்றைய காலச்சூழலில் திருப்பூரிலுள்ள பஞ்சாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களின் பிடியில் பெண்கள் சிக்கியிருப்பது கவனிப்பிற்குரியது. கள ஆய்வு செய்து உண்மை நிலையை அறிந்து தொகுத்துத் தந்திருக்கும் கவிஞர் மாலதி மைத்ரி மற்றும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் செயல் பாராட்டத்தக்கது. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பரிந்துரைகள் கூறியிருப்பது அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது. புள்ளி விவரங்களைத் திரட்டித் தந்து உண்மை நிலையை அறியச் செய்து உள்ளனர். முதலாளிகளுக்கு எதிரானது, பெண்களுக்கு ஆதரவானது, 'கூண்டில் அடைபட்ட பெண் தொழிலாளர்கள்’ என்னும் இத்தொகுப்பு பெண் விடுதலைக்கு வித்திட்டுள்ளது, பெண் உரிமையை நிலைநாட்ட முயற்சித்துள்ளது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப���புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஇந்துத்துவம் : தலித்கள் பெண்கள் - மஞ்சுளா நவநீதன்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு - ஜெயந்தி சங்கர்\nபெண்களின் உலகம் - கவின் மலர்\nதஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்... வெளி ரங்கர...\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில...\nவெள்ளிவீதியார் பாடல்கள் பெண்ணிய உளவியல் நோக்கில் வ...\nகருவறையை சொற்கள் கொண்டு நிரப்பினர் - கொற்றவை\nதிருவள்ளுவரின் பெண்ணுரிமை - தந்தை பெரியார்\n“உயிர்ப்பு” நாடகப் பட்டறையின் மூன்றாவது நிகழ்வு.\nமகளிர் தினமும், பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறை நிகழ்வுகள...\nமார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச...\nதேவரடியார்கள் ஒரு பார்வை - துரை இளமுருகு\nபெண்கள் மீது திணிக்கப்பட்ட கற்பிதம் - ச.தமிழ்ச்செல...\nகேரென் கானெல்லி - ஒரு நாடோடியின் குரல் - சா.தேவதா...\nபழைமைவாதக் கருத்துக்களினால் மலையகத்தில் தொடர்ந்து ...\nதிலினி குமாரி சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண...\nகூண்டில் அடைப்பட்ட பெண் தொழிலாளர்கள் - ஒரு பார்வை ...\nஉடலை எழுதுதலும் வாசித்தலும் (பாலியல் அறம் மிக்க பி...\nசர்வதேசப் பெண்கள் தினம்-2011 இன் போது ‘மிசெல் பாஷெ...\nதேசிய மட்டத்தில் பெண்களின் நிலை\nஉலகின் சிறந்த 100 பேரில் 5 இந்திய பெண்கள் -\nபெண்களுக்கு எச்சரிக்கை :- கர்ப்பகாலத்தில் ஆன்டிபயா...\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....- எம...\nபெண்கள் தினம் - குட்டி ரேவதி\nசர்வதேச மகளிர் தினம் - புன்னியாமீன்\nவருடங்கள் வளர்கின்றன - தேவா-ஜெர்மனி\nபெருந்தோட்டப் பெண்களும் பெண்ணிய கருத்துகளும் : சை....\nசர்வதேச பெண்கள் தினம் பற்றிய வீடியோ தொகுப்புகள்\nயுத்தமும் இலங்கை பெண்களும் சில குறிப்புகள் - சூரிய...\nநூற்றாண்டைக் கொண்டாடும் அகில உலக மாதர் தினம் -இரா...\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு - ஈழக்கவிதை நூல் - ல...\nஅம்பேத்கரின் பெண்ணியம் - ஒரு பார்வை - பொன்.குமார்\nஏதிர்பார்க்காதொரு வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_6.html", "date_download": "2018-05-20T21:23:02Z", "digest": "sha1:K4M6KTBZDIC5FNAUSALEMDC43YUFZAPT", "length": 7999, "nlines": 97, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "கனிச்சாறு : 3 :எண்ணமும் செயலும் - பாவலரேறு பெருஞ்சித்திரனார் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nகனிச்சாறு : 3 :எண்ணமும் செயலும் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்\nகனிச்சாறு - நான்காம் தொகுதி\nமேடவாக்கம், சென்னை - 600 100\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல��கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/astrology/03/131433?ref=category-feed", "date_download": "2018-05-20T21:39:39Z", "digest": "sha1:7XOH4VS2HWHBDYQK32BH4JTQZQQCNVJQ", "length": 22154, "nlines": 164, "source_domain": "news.lankasri.com", "title": "பாசத்தால் வீழ்த்தும் மேஷ ராசியினரே: குருபெயர்ச்சி பலன்கள் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாசத்தால் வீழ்த்தும் மேஷ ராசியினரே: குருபெயர்ச்சி பலன்கள்\nநெற்றிக் கண்ணையே திறந்தாலும் நிமிர்ந்து நின்று நினைத்ததை சொல்லிவிடும் ஆற்றலுடைய நீங்கள், உச்சிமீது வான் இடிந்து விழுந்தாலும் அஞ்ச மாட்டீர்கள்.\nநல்லது, கெட்டதை ஆராய்ந்து, மற்றவர்கள் நலனுக்காக பாடுபடுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு சகட வீடான 6ம் இடத்தில் மறைந்துக் கொண்டு ஒரு பிரச்னை முடிந்துவிட்டது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட போது, மற்றொரு சிக்கலில் சிக்கிக் கொண்டு விழிப்பிதுங்கி நின்றீர்களே\nஎதையும் வார்த்தைகளால் சொல்ல முடியாதபடி உள்ளுக்குள்ளேயே அழுது புலம்பி தவித்தீர்களே உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட உங்களை மூன்றாவது மனுஷனாக பார்க்க வைத்தாரே\nஅப்படிப்பட்ட குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களது ராசிக்கு 7ல் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்கயிருப்பதால் சோகக்கடலில் மூழ்கியிருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை தவழும்.\nகுருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எங்கு சென்றாலும் ��ல்ல வரவேற்பு கிடைக்கும். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வீட்டை இடித்துக் கட்டுவது, வீட்டில் கூடுதல் தளம் அமைப்பது, அறைக் கட்டுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும்.\nகுரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மனைவி உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். கல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.\nகுருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 3ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகமாகும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நட்பு வட்டம் விரிவடையும்.\nஉங்கள் ராசிநாதனும் அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவுப் பெருகும்.\nவீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆனால், எதிர்பாராத பயணங்களும், செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும். 06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும்.\nகணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். பணப்பற்றாக்குறையை சமாளிக்க வேண்டி வரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். இடமாற்றம் உண்டு.\nஉங்களின் பாக்யவிரயாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். அறிஞர்களின் அறிமுகம் கிட்டும். மகனுக்கு எதிர்பார்த்த நிற��வனத்தில் வேலை கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nகுருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்\n14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.\nபணப்பற்றாக்குறையை சமாளிக்க வேண்டியது வரும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தந்தையாரின் ஆரோக்யம் பாதிக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். தந்தைவழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.\nரிசர்வ் வங்கியின் அனுமதிபெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும்.\n07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் வீண் பிரச்னை, மனவருத்தம், பிதுர்வழிச் சொத்து சிக்கல்கள், வழக்கால் நிம்மதியின்மை வந்துசெல்லும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அலர்ஜி, வயிற்று உப்புசம், காய்ச்சல் வந்துபோகும்.\n இழப்புகளை சரி செய்வீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வணிகர் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அதிகம் படித்த, அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள்.\nமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரபலமான இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். மருந்து, பெட்ரோ கெமிக்கல், ஸ்பெகுலேஷன், கட்டிட உதிரி பாகங்கள், போர்டிங், லாட்ஜிங், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். பிரச்னை தந்த பங்குதாரரை மாற்றி விட்டு உங்களுடைய கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வீர்கள்.\n அலட்சியப் போக்கு மாறும். வேலைச்சுமையும் குறையும். தடைபட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட மூத்த அதிகாரியின் மனசு மாறும். சக ஊழியர்களும் முக்கியத்துவம் தரத் தொடங்குவார்கள்.\nகேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். உங்களை அவதூறாகப் பேசியவர்களெல்லாம் உங்களுடைய ஆளுமைத் திறனையும், நிர்வாகத் திறமையையும் பாராட்டுமளவிற்கு நடந்து கொள்வீர்கள். புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். பொய் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.\n காதல் கைகூடும். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். அண்டை மாநிலம், அயல்நாட்டில் சிலருக்கு நல்ல வேலை அமையும். அழகு, ஆரோக்யம் கூடும். கூடுதல் மொழியை கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள். பெற்றோர் பாசமழை பொழிவார்கள். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும்.\n படிப்பில் முன்னேறுவீர்கள். அறிவாற்றல், நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் அதிக மதிப்பெண் வர வாய்ப்பிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள்.\n புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய படம் ரிலீசாகும். வரவேண்டிய சம்பளபாக்கி கைக்கு வந்து சேரும். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.\n உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். தொகுதி மக்களிடையே செல்வாக்கு உயரும். இளைஞர்களின் ஆதரவு பெருகும்.\n வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். மகசூல் பெருகும். எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். இந்த குருமாற்றம் பட்டுப்போன உங்களுடைய வாழ்க்கையை துளிர்க்க வைப்பதுடன், அதிரடி வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.\nதிருவள்ளூர் மாவட்டம், திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/astrology/03/131554?ref=category-feed", "date_download": "2018-05-20T21:40:22Z", "digest": "sha1:4HWK2W4BXXDP6D7DRALJL6QYJEGP7J2P", "length": 20776, "nlines": 160, "source_domain": "news.lankasri.com", "title": "கொடுத்த வாக்கை காப்பாற்றும் ர���ஷப ராசியினரே! குருபெயர்ச்சி பலன்கள் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொடுத்த வாக்கை காப்பாற்றும் ரிஷப ராசியினரே\nஐந்தில் உழைக்கும் வாழ்க்கைதான் ஐம்பதில் மகிழ்ச்சி தருமென நம்பும் நீங்கள், கடினமாக உழைத்து கரையேறுவதுடன், மற்றவர்களின் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்பட மாட்டீர்கள்.\nகொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தந்ததுடன், உங்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் ஒருபடி உயர்த்திய குருபகவான் 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களது ராசிக்கு 6ம் வீட்டில் சென்று மறைந்து பலன் தருவார்.\n‘சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்’ என்று பழைய பாடல் கூறுகிறது. சகட குருவாச்சே கவலைகளையும், குழப்பத்தையும், தர்ம சங்கடமான சூழ்நிலையையும் தருவாரே கவலைகளையும், குழப்பத்தையும், தர்ம சங்கடமான சூழ்நிலையையும் தருவாரே\nகுருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டைப் பார்ப்பதால் பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வி.ஐ.பிகளின் அறிமுகம் கிட்டும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே\nஉங்களின் விரய வீடான 12ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் தன ஸ்தானமான 2ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அழகு, ஆரோக்யம் கூடும்.\nஉங்கள் சப்தம விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் தன் பலம், பலவீனத்தை உணருவீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.\nகல்யாண முயற்சிகள் பலிதமாகும். மூத்��� சகோதர வகையில் நன்மை உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் சளைக்காமல் போராடி சமாளிக்கும் சக்தி உண்டாகும்.\nமறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவிக் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.\nஉங்களின் அஷ்டமாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் இக்காலக்கட்டங்களில் பரபரப்பாக காணப்படுவீர்கள். சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.\nகுருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்\n14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் குருபகவான் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் உங்களது திறமைகள் வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள்.\nமனைவியின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.\n07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், வீண் விரயங்கள், ஏமாற்றங்கள், தாழ்வு மனப்பான்மைகளெல்லாம் வந்து போகும். போலியானவர்களை கண்டு’பிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும்.\n வியாபாரம் ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். தொழிலை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். போட்டியாளர்களால் லாபம் குறையும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nமுக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலை���ளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். எந்த ஒரு அதிரடி மாற்றங்களோ, புது முயற்சிகளோ வேண்டாம். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.\nஇரும்பு, பெட்ரோகெமிக்கல், மருந்து, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியாத துறையில் முதலீடுகள் செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். கடையை இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள்.\n கூடுதல் நேரம் ஒதுக்கி, நீங்கள் உழைத்தப் போதும் அதற்கு எவ்வித பாராட்டும் இல்லாமல் போகும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டுவிட்டு அதைத் தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துபோகும்.\n மனதை அலைபாய விடாதீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி காதல் வயப்படாதீர்கள். ஃபேஸ் புக், டிவிட்டர், இமெயில் அக்கவுண்ட் பாஸ்வேடையெல்லாம் ரகசியமாக வையுங்கள். யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புது நண்பர்களை தவிர்க்கவும்.\nபெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். ஃபைப்ராய்டு, மாதவிடாய் கோளாறு, முடி உதிர்தல், அடி வயிற்றில் வலியெல்லாம் வரக்கூடும். இரவில் நீண்ட நேரம் கண்விழித்திருக்க வேண்டாம். கண்ணிற்கு கீழ் கருவளையம் உண்டாகும். திருமணம் தாமதமாகும்.\n சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். விளையாடும் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும். அறிவியல், கணிதப் பாடங்களில் முக்கியமான சமன்பாடுகளையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. நண்பர்களிடம் அரட்டைப் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள்.\n விமர்சனங்களால் விரக்தியடையாதீர்கள். அலைந்து, திரிந்து சில வாய்ப்புகளைப் பெற வேண்டி வரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.\n வெறும் அறிக்கை மட்டும் போதாது, தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டுங்கள். உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள். கட்சி மேலிடத்தை பகைத்துக் ���ொள்ளாதீர்கள்.\n குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். கரும்பு, சவுக்கு, தேக்கு வகைகளால் லாபமடைவீர்கள். அக்கம்பக்கம் நிலத்தாரை அனுசரித்துப் போங்கள். வழக்கில் அவசரம் வேண்டாம். ஆகமொத்தம் இந்த குருமாற்றம் சின்ன சின்ன இடையூறுகளையும், கஷ்டங்களையும் தந்தாலும் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்த்தும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-2/", "date_download": "2018-05-20T21:28:35Z", "digest": "sha1:CIG5XM2ISUWUWUFEYMVWD7ULCNBZBWHJ", "length": 2982, "nlines": 49, "source_domain": "periyar.tv", "title": "நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் நூல் வெளியீட்டு விழா – மானமிகு. அரிபரந்தாமன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nநீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் நூல் வெளியீட்டு விழா – மானமிகு. அரிபரந்தாமன்\nCategory நிகழ்வுகள் Tag ஹரிபரந்தாமன் நீதிபதி\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=21126", "date_download": "2018-05-20T21:35:02Z", "digest": "sha1:SNFUXUE3224J6VSTDZY6LWFOBKFVX6CB", "length": 10258, "nlines": 154, "source_domain": "tamilkurinji.co.in", "title": "தேங்காய்பால் முட்டை குழம்பு,coconut muttai kulambu tamil samayal kurippu non veg samayal egg samayal, muttai kulambu, egg porial ,coconut muttai kulambu tamil samayal kurippu non veg samayal egg samayal, muttai kulambu, egg porial Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபச்சை மிளகாய் - 4\nஎலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்\nஉப்பு,கருவப்பிலை,எண்ணெய் - தேவையான அளவு\nசோம்பு - 1 ஸ்பூன்\nமுட்டையை வேக வைத்��ு கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கருவப்பிலை, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,பூண்டு போட்டு வதக்கவும்.\nஅதனுடன் தேங்காய்பால் ஊற்றி கொதிக்க விடவும்.இதில் முட்டை சேர்த்து உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை - சிறிதளவு செய்முறை: வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நன்கு\nமுட்டை மசால் | Egg Masala\nதேவையான பொருட்கள் :முட்டை - 3நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டுதக்காளி - 2மல்லி தூள் 2 ஸ்பூன்மிளகாய் தூள் - அரை ஸ்பூன்மிளகு தூள் - 1 ஸ்பூன்மஞ்சள்\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nதேவைாயன பொருள்கள் .முட்டை 1 வேகவைத்த முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்மிளகுத்தூள் - 1 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம்\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nதேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய வெங்காயம் - 1நறுக்ககிய தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு - கால் ஸ்பூன்கொத்தமல்லி - சிறிதளவுகருவேப்பிலை - சிறிதளவுவறுத்து அரைக்க:எண்ணேய் - 1 ஸ்பூன்தனியாதூள் -\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nமுட்டை மசால் | Egg Masala\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nஉருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu\nஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala\nமுட்டை குருமா / muttai kurma\nமுட்டை பெப்பர் வறுவல் / muttai pepper varuval\nசீஸ் முட்டை ஆம்லெட் / cheese muttai omelet\nபெப்பர் முட்டை மசாலா/Pepper Egg masala\nதக்காளி முட்டை பொடிமாஸ்/muttai thakkali podimas\nகேரளா முட்டை அவியல்/Kerala Egg Avial\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்க�� ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%B1%BD%E6%B0%B4", "date_download": "2018-05-20T21:08:26Z", "digest": "sha1:EDKRYDWZHSXOZMTYMKUXLA3T7LCEJCLZ", "length": 4296, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "汽水 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் ---汽水--- (ஆங்கில மூலம் - soda) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/hansika-pair-up-with-vishnu-vishal-043883.html", "date_download": "2018-05-20T21:25:13Z", "digest": "sha1:BNPUETFYON355E6UHQHIMXXURRHGDYB7", "length": 10062, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடைசியில ஹன்சிகா நிலைமை இப்படியாகிப் போச்சேய்யா! | Hansika to pair up with Vishnu Vishal - Tamil Filmibeat", "raw_content": "\n» கடைசியில ஹன்சிகா நிலைமை இப்படியாகிப் போச்சேய்யா\nகடைசியில ஹன்சிகா நிலைமை இப்படியாகிப் போச்சேய்யா\nசென்னை: மார்க்கெட் படுத்து தூங்கும் நிலையில் ஹன்சிகா விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.\nஹன்சிகா நடிக்க வந்த புதிதில் கோடம்பாக்கத்தில் அவர் கொடுக்கும் பார்ட்டிகள் மிகவும் பிரபலம். பார்ட்டிகள் மூலம் அவர் வாய்ப்பு தேடியதாகவும் கூறப்பட்டது.\nகோலிவுட்டின் முன்னணி நாயகியாகி படுபிசியானார் ஹன்சிகா.\nவிஜய், சூர்யா, தனுஷ் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் ஒரு ரவுண்டு வந்தார். கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.\nஹன்சிகா தனது உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டார். இந்நிலையில் அவருக்கு மார்க்கெட்டு போய் கையில் படங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதான் உச்சத்தில் இருந்தபோது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்தார் ஹன்சிகா. தற்போது சிவகார்த்திகேயன் உச்சத்தில் இருக்க ஹன்சிகா நிலைமை பரிதாபமாக உள்ளது. இந்நிலையில் தான் சிவாவுக்கு தூதுவிட்டு அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா.\nஹன்சிகாவுக்கு வாய்ப்புகளே வராத நிலை உள்ளதால் இரண்டாம் நிலை ஹீரோவான விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். முருகானந்தம் இயக்க உள்ள படத்தில் தான் ஹன்சிகா நடிக்கவிருக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஹன்சிகாவுக்குள் இப்படி ஒரு திறமையா: வியக்கும் ரசிகர்கள், பிரபலங்கள்\nஅவங்கள தூக்கிலிடுங்கள், மனிதம் செத்துவிட்டது: பிரபலங்கள் கோபம்\nஹன்சிகா மீது மேனேஜர் பரபரப்பு புகார்\nஎன்னாச்சு இந்த ஹன்சிகாவுக்கு: இப்படி எலும்பும் தோலுமாக ஆகிட்டாரே\n'குலேபகாவலி' - படம் எப்படி\n'குலேபகாவலி'யில் ஹன்சிகாவின் கதாபாத்திரத்தை கேட்டால் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க\nஉல்டாவா செய்யும் ஹன்சிகா: அவர் என்ன ஆசைப்பட்டா அப்படி செய்றார்\nஹன்சிகா இப்ப அதர்வா ஜோடி: பிரார்த்தனை வீண் போகல\nஅப்படி இருந்த ஹன்சிகாவா இப்படி ஆகிவிட்டார்: ரசிகர்கள் பேரதிர்ச்சி\n'ரொம்ப கேவலமா இருக்கு...' - பிக்பாஸ் நடிகையை கோவமாகத் திட்டிய ஹன்சிகா\nபகிர்தலில் உள்ள சந்தோஷம் எதிலும் இல்லை - இது ஹன்சிகா பர்த்டே மெசேஜ்\nவிஜய் ஆண்டனியின் 'காளி' ஜெயிச்சானா: ட்விட்டர் விமர்சனம் #Kaali\nதீயாக பரவிய சிவகார்த்திகேயன், அமலா பாலின் 'ரீல்' அம்மாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்\nசூர்யாவை தொடர்ந்து விக்ரமை சிலையாக்கிய ஹரி.. 'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/161551", "date_download": "2018-05-20T21:11:45Z", "digest": "sha1:D5G7XBS26XV4JVIBCEMHIB5NRHYODEIN", "length": 3207, "nlines": 55, "source_domain": "canadamirror.com", "title": "நாடு திரும்பினார் கோத்தபாய - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அத���ஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇலங்கை விடயத்தில் கனேடியப் பிரதமரின் முக்கிய அறிவிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ஷ இன்று காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.\nஅமெரிக்காவிலிருந்து எமிரேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில், டுபாய் ஊடாக அவர் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraichchal.blogspot.com/2010/04/blog-post_29.html", "date_download": "2018-05-20T21:07:21Z", "digest": "sha1:573JUBQNC2TNGPMJ3ZPTUJGUNBSU3OVH", "length": 14988, "nlines": 113, "source_domain": "iraichchal.blogspot.com", "title": "இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும்: காலம்", "raw_content": "\nநமக்குத் தெரிந்த அதிகபட்ச நீளம்,உயரம், அகலம்.. இவை எல்லாவற்றையும் கடந்தது... மொத்தத்தில் இந்த பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டு, அதனை ஆட்டிப் படைத்து அதற்குள்ளே தானும் ஒரு அங்கமாகிப் போன ஒன்று. இதை வஸ்து என்கிற கணக்கிலா இல்லை கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று என்ற கணக்கிலா இல்லை கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று என்ற கணக்கிலா\nஇவ்விதம், காலத்தைப் பற்றிய ஒரு அனுமானம், அதை எப்படி வடிவமைப்பது என்ற ஒரு ஆராய்கிற ஒரு தன்மை மனிதனுக்கு எப்பொழுது தோன்றியது என்பதை யாராலும் கண்டறிய முடியாமல் தொக்கி நிற்கிறது. ஆனால் 14000 வருடங்களுக்கு முன்பே நிலவின் போக்கை வைத்து கணக்கிடுகிற பக்குவம் மனிதனுக்கு இருந்திருக்கிறது. காலத்தைப் பற்றிய தெளிவானதொரு பிரக்ஞை மனிதனுக்கு எப்பொழுது வந்தது என்பதும் இன்று வரையில் அறுதியிட்டு கூற முடியாததாய் இருக்கிறது. மொத்ததில் காலம், நம்முடனே சேர்ந்து பயணிக்கிற ஒரு புரியாத புதிர். கடவுள் மாதிரி என்று கூட சொல்லிக் கொள்ளலாமே\nநம் மேலே அழுந்தி எழுந்து நம்மையும் கட்டித் தூக்கி எறிகிற காலத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா ஒரு வேளை பிரம்மாண்டத்தின் காரணமாகத்தான் நம்மால் இந்த காலத்தைப் பார்க்க முடியவில்லையோ என்னவோ ஒரு வேளை பிரம்மாண்டத்தின் காரணமாகத்தான் நம்மால் இந்த காலத்தைப் பார்க்க முடியவில்லையோ என்னவோ காலம் ஒரு அம்பு போல எல்லாப் பக்கங்களிலிருந்தும் நேராக செல்கிறது. கண்ணன் பாதம் படுகிற ���டமெல்லாம் பூ பூக்கிற மாதிரி இந்த காலம் செல்கிற வழியெல்லாம் பூக்களும் முட்களும் விளைகின்றன. ஒரு பூவைக் கிள்ளுகிற மென்மையோடும் பக்குவத்தோடும் காலத்தை தொட்டுப் பார்க்கத் தான் நாம் ஒவ்வொருவரும் துடிக்கின்றோம். ஆனால் தொடுவதற்குள்ளே இருக்கிற அவசரம் முட்களைக் கொண்டு கிழித்து விடுகின்றன. பூவோ முள்ளோ பார்த்து எடுக்க வேண்டியது நம் கைகளில்தானே இருக்கிறது\nபார்வையில்லாதவற்களுக்கு காலம் எப்படி இருக்கும் இரவு பகல் என்ற எந்த பேதமும் இல்லாமல் எப்பொழுதும் ஒரே பொழுதையே பார்த்துக் கொண்டு இருக்கிற அவர்கள் வாழ்க்கை உண்மையிலேயேப் பொறாமைப் பட வேண்டிய ஒன்று. மூப்பே இல்லாத வாழ்க்கை அவர்களுடையது. எங்கும் நகராமல், எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்கிறது அவர்களுக்குண்டான காலமும் நேரமும். புற தூண்டுதல்கள் தாம் அவர்களின் காலத்தை நிர்ணயிக்கின்றதேயொழிய, அவற்றின் தொந்தரவு இல்லாவிடில் காலம் இவர்களுக்கு நிச்சலனமாய்தான் நிற்கிறது.\nகாலம் தூணில் கட்டிப் போடப் பட்ட குழந்தையைப் போல. பசியெடுக்கும் போது தன் பற்களால் கிழித்துத் தின்கிறது. அதற்கு பொழுது போகாதபோது தானும் சிரித்து, நம்மையும் சிரிக்க வைக்கிறது. சொல்லவந்ததையே சுற்றி சுற்றி, ஒரே விசயத்தையே மீண்டும் மீண்டும் சொல்கிறது இந்த காலம். அபாரமான ஒரு Randomnessஇல் குறிப்பிட்ட patternஐக் காட்டுகிற காலத்தின் திறமை அத்தனை அழகு.\nஉயிரியலில் circadian rhythm என்று ஒன்று உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளேயும் இருக்கிறது இந்த circadian rhythm. அதிகாலையில் எழுப்பி, இரவில் தூங்க செய்து பசிக்க வைக்கிற வேலைகளெல்லாம் இந்த circadian rhythத்தை சார்ந்தது. இப்படி காலத்தைப் பற்றியதொரு பிரக்ஞையை எந்த ஒரு பயிற்றுவித்தலும் இன்றி, இருக்கிற எல்லா உயிரினத்துக்குள்ளும் கடவுள் என்கிற ஒரு Great Architect தவிர்க்க முடியாத ஏதோ ஒரு காரணத்துக்காக பதிந்திருக்கிறார் போலும்.\nமொத்தத்தில் அதன் பிரம்மாண்டத்தின் காரண்த்தினாலோ, இல்லை அதன் கரங்களின் ஈர்ப்புக் காரணத்தினாலோ இவையெல்லாமன்றி இன்னமும் வரையறுக்க முடியாத ஏதோ ஒரு காரணத்தினாலோ, இன்னமும் காலத்தை வெல்ல முடியாமல் இருக்கிறோம். மீண்டும் ஒரு காலம் வரும், இந்த காலத்தை வெல்வதற்கு என்ற நம்பிக்கையோடே வருகிற காலம் காத்திர��ப்போம்\nகிறுக்கியது நாளைப்போவான் நேரம் 5:12 AM\n//பார்வையில்லாதவற்களுக்கு காலம் எப்படி இருக்கும் இரவு பகல் என்ற எந்த பேதமும் இல்லாமல் எப்பொழுதும் ஒரே பொழுதையே பார்த்துக் கொண்டு இருக்கிற அவர்கள் வாழ்க்கை உண்மையிலேயேப் பொறாமைப் பட வேண்டிய ஒன்று. மூப்பே இல்லாத வாழ்க்கை அவர்களுடையது//\nஅருமை இதப்படிச்சதும் எனக்கு ஒரு கவிதையே வருது\nநன்றிங்க ஷங்கர்... உங்க தூண்டுதல் தான் இந்த பத்திய எழுதக்காரணம்.. என்னால முடிந்தது... :)\nமீண்டும் மீண்டும் படிக்க வைத்த நல்ல சிந்தனை.. தொடருங்கள்...\nபெயர் காரணம் சொல்ல முடியுமா\nநன்றி எறும்பு... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... :)\nஉண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு....\nபெயர்க்காரணம்னு சொல்லிக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் நாட் கடத்தி செய்கிற ஒரு 'நல்ல' பழக்கத்தினால், நந்தனார் போல நாளைப்போவான் என வைத்துக்கொண்டேன்.....\nவிரியுமென் சிறகு விதிர்க்கிற உடலுடன் மேலெழும்பிப் படருகையில் வானம் மறையும் ஒற்றைச் சூரியன் மேகச் சுவர்களின் பின் படர்ந்து பதுங்கும் என் வால் இறகு அசகாய சக்திகளை உங்களுக்கு நல்கும் கற்பனைகள் எட்டாத ககன வெளிக்குள் நீங்களும் பறக்க வகை செய்யும் அது என் கண்ணீர் உங்கள் காயம் ஆற்றும் நான் ஒரு பசி அடங்காத நரப் பட்சி சதை புசித்து சாம்பல் அணியும் சுடலை செங்கை அடங்கும் பிரபஞ்சப் பந்தை விட்டெறிகிற பிள்ளை உயிர் குடித்து குரல் மறைக்கும் நொடியில் விரியுமென் சிறகு மேலெழும்பிப் படருகையில் வானம் மறையும்\nஇளவேனிற்காலத்து கவிதைகள் - 3\nமனிதனாகிய மிருகமும், மிருகமாகிய மனிதனும்\nராஜாதி ராஜ சோழன் மெய்கீர்த்தி\nகவிதைகள் (59) குப்பைமேடு (6) இளவேனிற்காலத்து கவிதைகள் (4) சிறுகதை (3) காலம் (2) Enlightenment (1) Harini (1) Immanuel Kant (1) Love letter (1) Madurai (1) cartoons (1) fiction (1) maduraikku pona kathai (1) அவசர அறிவிப்பு (1) எழுத்தூடல் (1) காதல் (1) தேவையில்லாத ஆணி (1) தொடர்கவிதை (1) நிலையாமை (1) புகைப்படப் பதிவு (1) புதிய தத்துவம் - 50 (1) மதுரைக்கு போன கதை (1) லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் (1) விமர்சனம் (1)\nCopyright © இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும் | All rights reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2015/03/11/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-20T21:51:51Z", "digest": "sha1:KTCYQ7LKZ6OHQZGKJUEL72GFZ4L5AS3O", "length": 8420, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "சுவிட்ஸர்லாந்து விமானியுடன் புறப்பட்ட சூரிய கல விமானம் | LankaSee", "raw_content": "\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n75 வயதுடைய குடும்பஸ்த்தர் கோல் பேஸ் பகுதியில் செய்த காரியம்\nவேறு ஆணுடன் நெருக்கமாக இருக்க மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவன்: வெளியான சிசிடிவி காட்சி\nபோர்க்குற்றம் இடம்பெறவில்லை புலிகளின் ஈழக் கனவு பலிக்காது: இராணுவ வெற்றிதின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி\nபுலிகளின் விமானப்படை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட முக்கிய தகவல்\nசுவிட்ஸர்லாந்து விமானியுடன் புறப்பட்ட சூரிய கல விமானம்\nஉலகை சுற்றிவரும் சாதனைப் பயண முயற்சியில் ஈடுபட்டுள்ள சூரிய ஒளியால் இயங்கும் விமானம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அபுதாபியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து ஒமானின் தலைநகர் மஸ்கட்டில் திங்கள் இரவு தரையிறங்கியது.\nஇந்த விமானத்தில் ஒரே ஒரு விமான ஓட்டுனர் மட்டுமே பயணம் மேற்கொள்ளமுடியும் என்ற நிலையில், திங்களன்று சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த ஆண்ட்ரே போர்ஷ்பர்க் விமான ஓட்டுனராக இருந்தார்.\nபின்னர் இரண்டாம் நாளான செவ்வாயன்று ஒமானின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு பயணத்தின் இரண்டாம் கட்டமாக இந்தியாவின் அகமதாபாத் நகரில் வெற்றிகரமாக தரையிறங்கியிருக்கிறது.\nஇந்த இரண்டாம் கட்ட பயணத்தின் பொது பேர்ட்ராண்ட் பிக்கார்ட் விமான ஓட்டுனராக பணியாற்றினார்.\n“சோலார் இம்பல்ஸ்-2’ என்று அழைக்கப்படும் அந்த விமானம் தனது இந்த இரண்டாம் கட்ட பயணத்தின் போது,அரேபியக்கடலை வெற்றிகரமாக கடந்து, பாகிஸ்தான் வான்பரப்பில் பறந்து செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.\nஅடுத்த ஐந்து மாதங்களில் அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கவுள்ள இந்த விமானம், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களையும் கடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடரில் பிரியங்கா சோப்ரா\n“இலங்கை அரசின் சொற்கள் செயல்களாக மாறவேண்டும்”\nநகம் கடிப்பவரா அப���படியானால் தவறாமல் படியுங்கள்\n உங்க குணம் இது தான்\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/869121", "date_download": "2018-05-20T21:22:21Z", "digest": "sha1:RC3B76K4BF64MUUPFZK5SMFHAZQCEOEH", "length": 3207, "nlines": 23, "source_domain": "multicastlabs.com", "title": "சிமால்ட் நிர்வாகத்திற்கான CMS", "raw_content": "\nநாங்கள் eSemalt இல் இருக்கிறோம் மற்றும் பல்வேறு படிப்புகளுக்கு வினாடிகளில் பலவற்றை உருவாக்கியுள்ளோம்.\nஇப்போது நாம் ஒரு Semalt தேடும் இது போன்ற ஏதாவது செய்ய முடியும் -\nகணக்குகளை உருவாக்க எங்களை அனுமதிக்கவும் வாடிக்கையாளர்கள். ஒரு கணக்கு உருவாக்கப்பட்டது மற்றும் வினாடிகளில் இடத்தில் ஓய்வு வேண்டும் எங்கள் வாடிக்கையாளர்களால் இயக்கப்படும்.\nவாடிக்கையாளர்கள் எத்தனை ஊழியர்கள் / மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வினாடிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.\nகிளையண்ட் ஒரு நிலையான தேர்வு செய்ய முடியும் ஒரு தொகுப்பில் இருந்து கேள்விகள் எண்ணிக்கை வினாடி வினாவில் ஏற்கனவே கேள்விகள், காலம் மற்றும் அமைக்க முடியும் தங்கள் விகிதங்களை கடக்க ஊழியர்கள் / மாணவர்கள் - hosting asp.net y sql server.\nவிரைவில் அவர்கள் ஊழியர்கள் / மாணவர் ஒரு பரீட்சை முடித்து, வாடிக்கையாளர் ஒரு மின்னஞ்சலை பெற வேண்டும் பாஸ் / தோல்வி விகிதம்.\nநான் மேலே விவாதித்தவைக்கு அருகாமையில் உள்ள எந்த CMS யும் இருந்தால் செமால்ட்\nஹே moodle நீங்கள் ஒரு நல்ல செ.மீ. உங்களுக்கு உதவும். நீங்கள் விரும்பும் அனைத்தையும் நீங்கள் விரும்பினாலும், போய் PHP அல்லது வேறு வலை அபிவிருத்திக் மொழியில் நீங்களே ஒரு எளிய CMS ஐ உருவாக்குங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t45201-topic", "date_download": "2018-05-20T21:35:33Z", "digest": "sha1:MQNS4IRHT6PYX2CZF4QKQ3K2HJTIXCP5", "length": 15891, "nlines": 180, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nசீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.\nஅறியக் கூடியதே அறிவு எனில்\nபெயரிடக் கூடியதே பெயர் எனில்\nஎவரொருவர் பற்றின் பற்றில் இருக்கிறாரோ\nஅவற்றின் ஒற்றுமை ஒரு மர்மம்\nஆதாரம் :- சீன ஞானி லா வோத் ஸு-வின்\n“ தௌ த ஜீங் “ என்ற நூல்.\nதமிழில்:- “ ஞானமும் நல்வாழ்க்கையும் “\nRe: சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.\nRe: சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.\nஎவரொருவர் பற்றின் பற்றில் இருக்கிறாரோ\nபற்றின் மேல் பற்றுடன் இருப்பவரைதான் இந்த உலகமும் அதன் மக்களும் தாங்கு தாங்கென தாங்குவார்கள்.\nபிரபஞ்சத்தில் ஆதமாவை தரிசிக்க எதன் மேலும் பற்றில்லாமல் இருப்பவரை இந்த உலகம் பற்றாதே\nநெருப்பைபோல் பற்றி பிடித்த நம் ஆசைகள் நம்மை எரிக்காமல் விடுவதில்லை. அந்த நெருப்பை தொடாமல் வாழ நினைப்பவனை வாழ விடுவதுமிலை இச்சமுகம்.\nஇன்னும் என்னன்னமோ எழுத. கேட்க சொல்கிறது இந்த கவிதை. பகிர்வுக்கு நன்றி துறைவ்ன் சார்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.\nஇன்னும் எழுதிக் கொண்டே போகலாம் சிந்தியுங்கள் நிஷா\nRe: சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.\nநம்ம கண்ணதாசன் சொன்னாரு (கொஞ்சம் புரியற மாதிரி..\nபூஜ்யத்துக்குளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு\nஅவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்..\nRe: சீன ஞானி. லா வ���த் ஸு தத்துவம்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அ���ராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/103-71.html", "date_download": "2018-05-20T21:11:14Z", "digest": "sha1:YI2YEELZJ326VUFWPHWXXT57UDT2VMMK", "length": 8354, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "ஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 நடுவானில் அழிக்கப்பட்டு விட்டது - ரஷ்யா - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 நடுவானில் அழிக்கப்பட்டு விட்டது - ரஷ்யா\nஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 நடுவானில் அழிக்கப்பட்டு விட்டது - ரஷ்யா\nதமிழ்நாடன் April 15, 2018 உலகம்\nசிரியா மீது நடத்தப்பட்ட 103 ஏவுகணைகள் தாக்குதல்களில் 71 ஏவுகணைகளை சிரியா ராணுவம் நடுவானிலேயே அழித்து விட்டது என ரஷ்யா கூறியுள்ளது. இதனால் சிரியாவில் பெரிய பாதிப்புகள் இல்லை என ரஷ்யா மேலும் கருத்து வெளியிட்டுள்ளது.\nஆனால், அமொிக்கா தலைமையிலான ஏவுகணைத் தாக்குதலில் 3 இடங்கள் தரைமட்டமாகியுள்ளன. தாக்குதலுக்கு முன்பும், பின்பும் செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அ\nஇந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அமெரிக்கா, சிரியா இரு நாடுகளுமே கூறி இருக்கின்றன. 3 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாக சிரியா தெரிவித்துள்ளது.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_281.html", "date_download": "2018-05-20T21:09:29Z", "digest": "sha1:CE6ORAMU2KFAXZOUTJIZ7KIKYPDMDN72", "length": 9632, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "முதலமைச்சரின் வழி தனிக்கட்சியா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / முதலமைச்சரின் வழி தனிக்கட்சியா\nடாம்போ April 24, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கைக்கு திரும்பியுள்ள வடமாகாண முதலமைச்சரின் நகர்வுகள் அனைத்து மட்டங்களிலும் தற்போது பெறுமதி வாய்ந்ததொரு கேள்வியாகியுள்ளது.\nதற்போது கொழும்பில் தரித்திருக்கும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனித்து கட்சியொன்றினை பதிவு செய்ய முற்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணமிருந்தன.\nஇரு மாகாணசபை உறுப்பினர்களை உள்ளடக்கி தேர்தல் திணைக்களத்தில் புதிய கட்சியொன்றை பதிவு செய்ய முற்படுவதாக ஒரு தகவலும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்சியொன்றின் பெயரை மாற்றியமைக்க முற்படுவதாகவும் செய்திகள் கசிந்தவண்ணமேயிருந்தது.\nஇதனிடையே அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களது பாரியார் இயற்கை எய்தியிருந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் தொலைபேசி வழி தொடர்புகொண்டு தனது அனுதாபங்களை பகிர்ந்து கொண்டதாக தெரியவருகின்றது.\nநாளை மறுதினம் வியாழக்கிழமை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களது பாரியாரது இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளது.\nஅதனால் அன்றைய தினம் கூடவிருந்த வடமாகாணசபை அமர்வு கேள்விக்குறியாகியுள்ளது.\nஅன்றைய அமர்வில் மீண்டும் ஊழல்குற்றச்சாட்டுக்களினை தோண்டி முதலமைச்சரிற்கு தலையிடி கொடுக்க திட்டங்கள் தமிழரசினால் போடப்பட்டிருந்தது.ஆனால் அது தற்போது தடைப்பட்டுள்ளது.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொ���ர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.in/2010_06_01_archive.html", "date_download": "2018-05-20T21:18:01Z", "digest": "sha1:DAJ5ABUIO236BZLQ5OFIM3GGQ33QIE3K", "length": 32755, "nlines": 571, "source_domain": "anmikam4dumbme.blogspot.in", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: June 2010", "raw_content": "\n65. உண்ட பின் எச்சில் ஜலம் நரகவாஸிகளுக்கு விட:\n65. உண்ட பின் எச்சில் ஜலம் நரகவாஸிகளுக்கு விட:\nரௌரவே(அ)புண்ய நிலயே பத்3மார்பு3த3 நிவாஸினாம் |\nஅர்த்தி2நாம் உத3கம் த3த்தம் அக்ஷய்ய முபதிஷ்ட2து ||\nபாபிகளுக்கு இருப்பிடமான ரௌரவ நரகத்தில் பல வருஷங்களாக ஜலத்தை யாசிக்கும் ஜீவர்களுக்கு இந்த ஜலம் அளவற்றதாக கிடைக்கட்டும்.\n[உத்தர ஆபோசன மிகுதியை இலையை சுற்றி வலப்புறத்தில் விடுக.]\n64. இலையில் அன்னம் வைத்த உடன்...\n64. இலையில் அன்னம் வைத்த உடன்...\nஅன்னபூர்ணே ஸதா3பூர்ணே ஶங்கர ப்ராண வல்லபே3 |\nஜ்ஞான வைராக்3ய ஸித்4யர்த்த2ம் பிக்ஷாந் தேஹி ச பார்வதி ||\nசிவனது ப்ராணன் போன்ற ஓ அன்ன பூர்ணி தேவி க்ஞானம், வைராக்யம் உண்டாகும்படி எனக்கும் பிக்ஷை அளி. (அன்னபூர்ணிதான் சிவனுக்கே பிக்ஷையிடுகிறாள்.)\n63. சாப்பிட உட்கார்ந்து அன்னத்தை தரிசனம் செய்தவுடன்\n63. சாப்பிட உட்கார்ந்து அன்னத்தை தரிசனம் செய்தவுடன்:\nஅஸ்மாகம் நித்யம் அஸ்து ஏதத் ||\nநமக்கு என்றும் இந்த அன்னம் கிடைக்கட்டும் என்று கூறி அஞ்சலி செய்க.\n62. கர்மாவை பகவத் அர்��்பணம் செய்ய:\n62. கர்மாவை பகவத் அர்ப்பணம் செய்ய:\nகாயேந வாசா மநஸேந்த்3ரியைவா பு3த்4யாத்மனாவா ப்ரக்ரு2தே: ஸ்வபா4வாத்||\nகரோமி யத்3 யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||\nஉடல் வாக்கு மநம், இந்திரியம், புத்தி, ஜீவன், ப்ரக்ருதி இவைகளால் எதைச்செய்கிறேனோ அதை எல்லாம் ஸ்ரீ நாராயணனுக்கே அர்ப்பணம் செய்கிறேன்.\n61. பகவானிடம் ப்ரார்த்திக்க வேண்டியது\n61. பகவானிடம் ப்ரார்த்திக்க வேண்டியது:\nஅநாயாஸேன மரணம்2 விநா தை3ன்யேந ஜீவநம் |\nதே3ஹி மே க்ரு2பயா ஸ2ம்போ4 த்வயி ப4க்திம் அசஞ்சலாம் ||\nஆயாசமில்லாத மரணம், ஏழ்மை இல்லாத பிழைப்பு, உம்மிடத்தில் மாறாத பக்தி இவற்றை கொடும் பிரபோ\n60. அபிஷேக தீர்த்தம் அருந்த\n60. அபிஷேக தீர்த்தம் அருந்த.\nஅகால ம்ரு2த்யு ஹரணம்2 ஸர்வ வ்யாதி4 நிவாரணம் |\nஸமஸ்த பாப க்ஷயகரம் (சிவ/ விஷ்ணு/தே3வீ) பாதோ3த3கம்2 ஸு2ப4ம் ||\nத3ர்ஸ2நாத் நிகி2ல கில்பி3ஷாபஹம்2 ஸ்பர்ஸ2நாத்3 அகி2ல காமத3ம் சுப4ம்|\nப்ராஸ2நாச்ச பரமார்த்த2 போ3த4கம் சந்த்ரசூட3 சரணோத3கம் ப4ஜே||\nபார்த்தால் பாபத்தை அகற்றுவதும், தொட்டதால் இஷ்டத்தை தருவதும், சாப்பிடுவதால் வேதாந்தத்தை அறிவிப்பதுமான சந்த்ரசூடனது பாத தீர்த்தத்தை ஸேவிக்கிறேன். (சந்த்ரசூடன் சந்த்ரசேகரரான மஹாபெரியவாள் என்று கொள்ளலாம். பெரியவா பூஜை செய்பவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.)\n- அவ்வாறே குரு பாத தீர்த்தம் அருந்த -\nஅஜ்ஞாந மூல நாஸா2ய ஜந்ம கர்ம நிவ்ரு2த்தயே |\nஜ்ஞாந வைராக்ய ஸித்3த்4யர்த்த2ம்2 கு3ருபாதோ3த3கம்2 ஸு2ப4ம்||\n59. சங்கில் உள்ள ஜலத்தை ஸ்வாமியின் மேல் சுற்ற\n59. ஸ2ங்க2 மத்3யே ஸ்தி2தம் தோயம் ப்4ராமிதம் ஸ2ங்கரோபரி |\nஅங்க3 லக்3நம் மனுஷ்யாணாம் ப்ரஹ்ம ஹத்யாயுதம்2 த3ஹேத் ||\nசங்கின் இடையில் உள்ள ஜலத்தை ஸ்வாமியின் மேல் சுற்றி அது அங்கத்தில் பட்டால் ஆயிரக்கணக்கான ப்ரம்மஹத்தி தோஷம் அகலும். பூஜை முடித்து சங்கத்தை இடது கையில் தாங்கி வலது கையால் மூடிக்கொண்டு ஸ்வாமியை 3 முறை பிரதக்ஷிணமாக சுற்றி ஜலத்தை அபிஷேக ஜலத்தில் சேர்த்து மிகுந்ததை தலையில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.\n58. பூஜை மணி அடிக்க:\n58. பூஜை மணி அடிக்க:\nஆக3மார்த்த2ந்து தே3வானாம் க3மநார்த்த2ந்து ரக்ஷஸாம் |\nகுரு க4ண்டாரவம் தத்ர தே3வதாஹ்வாந லாஞ்ச2னம். ||\n தேவர்கள் வருவதற்காகவும், அஸுரர்கள் போவதற்காகவும் தேவதைகளை அழைக்க அடையாளமான சப்தத்தை செய்.\n57. பூஜை ஜலத்தை சுத்திகரிக்க:\n57. பூஜை ஜலத்தை சுத்திகரிக்க:\nகலஸ2ஸ்ய முகே2 விஷ்ணு: கண்டே2 ருத்3ர: ஸமாஸ்2ரித: |\nமூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்4யே மாத்ரு2க3ணா: ஸ்ம்ரு2தா: ||\nகுக்ஷௌது ஸாக3ரா: ஸர்வே ஸப்த த்3வீபா வஸுந்த4ரா |\nரு2க்3வேதோ3த2 யஜுர்வேத3: ஸாம வேதோ3ப்யத2ர்வண: ||\nஅங்கை3ஸ்2ச ஸஹிதா: ஸர்வே கலஸா2ம்பு3 ஸமாஸ்2ரிதா: |\nஆயாந்து தே3வபூஜார்த்த2ம்2 து3ரிதக்ஷயகாரகா: ||\nகங்கேச யமுநே சைவ கோ3தாவரி ஸரஸ்வதி |\nநர்மதே ஸிந்து4 காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம்2 குரு ||\n56. ஜபம் முதலானதுக்கு பூமியை சுத்தி செய்ய:\n56. ஜபம் முதலானதுக்கு பூமியை சுத்தி செய்ய:\nஅபஸர்பந்து யேபூ4தா: யே பூ4தா பு4வி ஸம்ஸ்தி2தா: |\nயே பூ4தா விக்4நகர்த்தார: தே க3ச்ச2ந்து ஶிவாஜ்ஞயா ||\nபூமியில் இருந்து கொண்டு நற்கர்மாக்களுக்கு இடையூறு செய்யும் பூதங்கள் சிவனது ஆணையால் விலகட்டும். ஜபம் பூஜை முதலியவற்றை செய்ய ஆரம்பிக்கும் போது இதைக்கூற வேண்டும்.\n55. வேஷ்டி ஜலம் பிழிய:\n55. வேஷ்டி ஜலம் பிழிய:\nயேகே சாஸ்மத் குலே ஜாதா அபுத்ரா கோ3த்ரஜா ம்ரு2தா: |\nதே க்ரு2ஹ்ணந்து மயா த3த்தம் வஸ்த்ர நிஷ்பீட3னோதகம் ||\nநமது குலத்திலும் கோத்திரத்திலும் பிறந்து புத்ரன் இல்லாமல் இறந்தவர்கள், துணியின் ஜலத்தை எடுத்துக்கொள்ளட்டும்.\nபூணூலை மாலையாக போட்டுக்கொண்டு மேல் வஸ்த்ரத்தை பிழிய வேண்டும். பிரேதத்திற்கு மூன்றாக மடித்து புதிய வஸ்த்ர உதகம். பித்ருக்களுக்கு இரட்டைப்படையாக மடித்து பழைய வஸ்த்ர உதகம்.\n54. ஶிகா ஜலம் விட.\n54. ஷிகா ஜலம் விட.\nலதா வ்ருக்ஷேஷு கு3ல்மேஷு வர்த்தந்தே பிதரோ மம|\nதேஷாம் ஆய்யாய நார்த்த2ந்து இத3மஸ்து ஶிகோ3தகம்.||\n[கொடிகளிலும் மரங்களிலும் புதர்களிலும் உள்ள எனது பித்ருக்கள் சந்தோஷமடைய ஶிகா ஜலம் இது.]\nகங்கே கங்கேதி யோப்4ரூயாத் யோஜனானாம் சதைரபி|\nஸயாதி ப்3ரும்மண: ஸ்தாநம் ப்3ரும்மணா ஸஹ பூஜ்யதே||\n[கங்கே கங்கே என்று கூறுபவன் நூறு யோஜனை தூரத்திற்கு அப்பால் இருந்தாலும் ப்ரும்ம லோகத்தை அடைவான்;பிரும்மாவுடன் பூஜிக்கப்படுவான்]\nயன்மயா தூ3ஷிதம் தோயம் சாரீர மலஸஞ்சயை:|\nதத்தோ3ஷ பரிஹாரார்த்த2ம் யக்ஷ்மாணம் தர்ப்ப யாம்யஹம்||\n[என் உடல் மலத்தால் நான் ஜலத்தை அசுத்தமாக்கினேன். அந்த தோஷம் அகல யக்ஷ்ம தர்ப்பணம் செய்கிறேன்.]\nஅதிக்ரூர மஹா காய கல்பாந்த த3ஹநோபம|\nபை4ரவாய நமஸ்துப்4யம் அநுக்ஞாம் தா3து மர்ஹஸி||\n[மிக க்ரூரமானவரும் பெரிய சரீரம் உள்ளவரும் ப்ரளயாக்னி போன்றவருமான பைரவரே உமக்கு நமஸ்காரம். ஜலத்தில் இறங்கி ஸ்நாநம் செய்ய உத்திரவு கொடும்.]\n50. காஶி கிடைக்க – கங்கா ஸ்நாநம் பெற:\n50. காஶி கிடைக்க – கங்கா ஸ்நாநம் பெற:\nவிஶ்வேஶம் மாத4வம் டுண்டும் தண்ட பாணிஞ்ச பை4ரவம் |\nவந்தே காஶீம் குஹாம் கங்காம் ப4வாநீம் மணிகர்ணிகாம் ||\nஇதை நித்யம் ஜபிக்க காஶி போகும் பாக்கியம் கிட்டும்.\n49. பித்ருக்கள் முக்தி பெற\n49. பித்ருக்கள் முக்தி பெற\nஅயோத்4யா மதுரா மாயா காஸீ2 காஞ்சீ அவந்திகா |\nபூரீத்3வாரவதீ க்ஞேயா: ஸப்தைதா: மோக்ஷ தாயகா: ||\nசிராத்தத்தில் பிண்ட பூஜைக்கு பின் பித்ருக்கள் மோக்ஷமடைய இதை கூறுகிறார்கள்.\n48. நாம் செய்த கர்மாவின் பலன் விருத்தியாக:\n48. நாம் செய்த கர்மாவின் பலன் விருத்தியாக:\nப்ரும்ஹார்ப்பணம் ப்ரும்ஹ ஹவிர் ப்ரம்ஹாக்னௌ ப்ரம்ஹணாஹுதம்|\nப்ரும்ஹைவ தேன க3ந்தவ்யம் ப்ரும்ஹ கர்ம ஸமாதி4நா ||\nஹோமம் ப்ரும்ஹம். ஹோமம் செய்த பொருளும் ப்ரம்ஹமே. ப்ரும்ஹ அக்னியில் ப்ரும்ஹாவால் ஹோமம் செய்யப்பட்டது. ப்ரும்ஹா கர்மா இவ்விரண்டின் சேர்க்கையால் அடைய வேண்டியதும் ப்ரம்ஹமே.\nஇதுவும் சிராத்த ஹோமம் செய்யும் போது கூறப்படுகிறது. எந்த கர்மா செய்தாலும் இதைக்கூற பலன் விருத்தியாகும்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\n65. உண்ட பின் எச்சில் ஜலம் நரகவாஸிகளுக்கு விட:\n64. இலையில் அன்னம் வைத்த உடன்...\n63. சாப்பிட உட்கார்ந்து அன்னத்தை தரிசனம் செய்தவுடன...\n62. கர்மாவை பகவத் அர்ப்பணம் செய்ய:\n61. பகவானிடம் ப்ரார்த்திக்க வேண்டியது\n60. அபிஷே��� தீர்த்தம் அருந்த\n59. சங்கில் உள்ள ஜலத்தை ஸ்வாமியின் மேல் சுற்ற\n58. பூஜை மணி அடிக்க:\n57. பூஜை ஜலத்தை சுத்திகரிக்க:\n56. ஜபம் முதலானதுக்கு பூமியை சுத்தி செய்ய:\n55. வேஷ்டி ஜலம் பிழிய:\n54. ஶிகா ஜலம் விட.\n50. காஶி கிடைக்க – கங்கா ஸ்நாநம் பெற:\n49. பித்ருக்கள் முக்தி பெற\n48. நாம் செய்த கர்மாவின் பலன் விருத்தியாக:\nஅந்தோனி தெ மெல்லொ (304)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/09/help.html", "date_download": "2018-05-20T21:45:06Z", "digest": "sha1:FQ4QK5IZSIQAJL6SVQCHMC5652X4MOW4", "length": 4171, "nlines": 36, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் ப்ளாக்கில் help பட்டனை இணைப்பது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome blog உங்கள் ப்ளாக்கில் help பட்டனை இணைப்பது எப்படி\nஉங்கள் ப்ளாக்கில் help பட்டனை இணைப்பது எப்படி\n இதோ உங்கள் தளத்திற்கு ஒரு பயனுள்ள இணைப்பு. நம் தளத்திற்கு வரும் நண்பர்களுக்கு சில நேரம் சந்தேகங்கள் எழும்.அவற்றை கேட்க அவர்கள் பின்னூட்டம் இடலாம். சிலவற்றை தனிப்பட்ட முறையில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள்.ஆனால் நம்மில் பலர் பாதுகாப்பு கருதி ஈமெயில் முகவரியை கொடுத்திருக்க மாட்டோம்.\nஇப்போது உங்கள் தளத்திற்கு வருபவர்கள் உங்களை எப்படித்தான் தொடர்பு கொள்வது இதோ உங்களுக்கான வழிமுறை. Snapbug என்ற தளம் இலவசமாக ஈமெயில் சேவையை நமக்கு அளிக்கின்றது.இதன் சிறப்பு எந்த பக்கத்தில் இருந்து help பட்டனை கிளிக் செய்கிறார்களோ ,அப்பக்கத்தின் ScreenShot நமக்கு அளிக்கும் .Help பட்டனை எப்படி உங்கள் தளத்துடன் இணைப்பது என்று பார்ப்போம்.\nwww.snapabug.com என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஉங்களை தொடர்பு கொள்ளவேண்டிய ஈமெயில் முகவரியை கொடுத்து , உங்களுக்கு வேண்டியவாறு பட்டனை மாற்றி அமையுங்கள்.விரும்பினால் help என்பதற்கு மாற்றாக படத்தையும் தேர்வு செய்யலாம்.\nஇப்போது அவர்கள் கொடுக்கு��் html கோடினை காப்பி செய்து ,உங்கள் Blogger Template-இன் முன்னால் இணைக்க வேண்டும்.\nHtml கோடினை இணைப்பது எப்படி\n1.உங்கள் பிளாக்கர் கணக்கினுள் நுழையுங்கள்.\n2.Layout -> Edit Html கிளிக் செய்யுங்கள்.\n3.இப்போது தேடி அதற்கு மேல் Html கோடினை காப்பி செய்யுங்கள்.\n4.Save Template கிளிக் செய்யுங்கள்.\n5.இப்போது உங்கள் ப்ளாக்கில் help button மிளிரும்.\nஉங்கள் ப்ளாக்கில் help பட்டனை இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-may-06/", "date_download": "2018-05-20T21:45:45Z", "digest": "sha1:P6DULWV7YEQSQEQ4YQ2PRDMN4LEWODFV", "length": 19047, "nlines": 379, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 06 May 2018", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-க்கு எதிராக..\nதிவாகரன் Vs தினகரன் - மோதலுக்குத் தூபம் போட்ட இருவர்\n“கவர்னருடன் நிர்மலாதேவியை போட்டோ எடுக்க வைத்தது யார்\n“போலி பாஸ்போர்ட்டில் பறக்கலாம் வாங்க\nசாக்கடையாக மாறிய சரித்திரக் கல்வெட்டுகள்\n“காவிரிக்காக டெல்லிக்கு வந்து போராடுவோம்\n“திற்பரப்பு அருவியை அழிக்கப் பார்க்கிறார்கள்\n” - 3 - “ஒரே நாள்ல ஓஹோன்னு ஆகிடலாம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 23\nதப்பிய 11... தப்புமா 18\nவிகடன் லென்ஸ்: மிரட்டும் போதை பயங்கரம்\n) குட்கா ஆலை... சி.பி.ஐ படையை முந்திக்கொண்ட தமிழக அரசு\nஎடப்பாடிக்காக லேட்டாக ஆற்றில் இறங்கினாரா அழகர்\nகாவிரி... மீண்டும் கண்ணாமூச்சி ஆடும் மத்திய அரசு\n“அவர் ஓகே... இவர் வேண்டாம்” - உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன அரசியல்\n“லாரியை ஏத்திக் கொன்னாதான் சரிப்படுவானுவ\nஜூனியர் விகடன் - 06 May, 2018\nதப்பிய 11... தப்புமா 18\n‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையுடன் நீடிக்குமா, அல்லது கவிழ்ந்துபோகுமா’ என்பதை முடிவு செய்யும் இடமாக சென்னை உயர் நீதிமன்றம் மாறியிருக்கிறது. ஆட்சியின் அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள்...\nதிவாகரன் Vs தினகரன் - மோதலுக்குத் தூபம் போட்ட இருவர்\nதிவாகரன் இவ்வளவு வேகமாகச் செயல்படுவார் என ஆளும்தரப்பே நினைக்கவில்லையாம்.\n“காவிரிக்காக டெல்லிக்கு வந்து போராடுவோம்\n‘‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கண்ணாமூச்சி காட்டுகிறது. மராட்டியத்தில் பிறந்து கர்நாடகத்தில்...\nஉச்ச நீதிமன்ற நீதிபதி நியமன அரசியல்\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பெண்கள் பதவிக்கு வருவது மிக அரி��ான விஷயம். இந்து மல்ஹோத்ரா என்ற...\nஎடப்பாடிக்காக லேட்டாக ஆற்றில் இறங்கினாரா அழகர்\nமீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதிலிருந்து பல சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில்...\nவிகடன் லென்ஸ்: மிரட்டும் போதை பயங்கரம்\n‘‘இந்த போதை மருந்து பிசினஸ் கோவையில் கொடிகட்டிப் பறக்கிறது, இந்த பிசினஸில் தினமும் பல லட்சம் ரூபாய் புரள்கிறது’’ என்று அதிர்ச்சி கிளப்புகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். இந்த போதைக் கும்பலின் பின்புலத்தைத் தீவிரமாக போலீஸ் ஆராய்ந்து வருகிறது.\nகாவிரி... மீண்டும் கண்ணாமூச்சி ஆடும் மத்திய அரசு\n‘‘நீங்கள் கொடுக்கும் மனுவை மே 3-ம் தேதிதான் விசாரிப்போம். ஆனால், எங்கள் பழைய உத்தரவு உறுதியானது’’ என்று சொன்னார். ‘வரைவுத் திட்டத்தை மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்ற உத்தரவைத்தான்...\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-க்கு எதிராக..\n‘‘மூன்றாவது அணியின் அவசியத்தை சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். அதைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், ‘காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்தால், பி.ஜே.பி-க்கு அது சாதகமாகப் போய்விடும். மாநில அளவில் வலுவான கட்சிகளாக இருப்பவை, அந்தந்த மாநிலத்தில்...\n“கவர்னருடன் நிர்மலாதேவியை போட்டோ எடுக்க வைத்தது யார்\n“சிறைக்குள் நடந்த விசாரணையில், ‘பல்கலைக்கழகத்தின் முக்கியப் புள்ளிகள் சொன்னதால்தான், கவர்னர் பெயரை மாணவிகளிடம் கூறினேன். உயர் பதவிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இப்படி நடந்துகொண்டேன்’ என்று சந்தானம் கமிஷனிடம் நிர்மலாதேவி கூறியிருக்கிறார்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக���காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/02/blog-post_8270.html", "date_download": "2018-05-20T21:24:21Z", "digest": "sha1:MWXPTYEPNAIXGUVYKGPZ72ECT3ZTXCDG", "length": 21299, "nlines": 65, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் கருத்துச் சுதந்திரம்! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost Mohamed Ali Visvaroopam கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் கருத்துச் சுதந்திரம்\nகறுப்புக் கண்ணாடிப் பார்வையில் கருத்துச் சுதந்திரம்\nவிஸ்வரூபம் படம் வெளியாவதிற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததனை அடுத்து கூட்டப் பட்ட முத்தரப்புப் பேச்சுகளில் முஸ்லிம் சமுதாய மக்கள் மனம் புண்படுமளவிற்கு உள்ள ஆட்சேபகரமான பகுதிகளை நீக்கி விட்டு 7.2.2013 அன்று பல திரை அரங்குகளில் வெளியிடப் பட்டது. அதனைத் தொடர்ந்து கொடுக்கப் பட்ட பேட்டியில் கமலகாசன் அவர்கள், 'இனிமேல் இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான குரல் எழுப்பினால் இந்திய நாட்டினை விட்டு வெளியேறுவேன்' எனக் கூறியிருப்பது விவாததிற்கு உள்ளானதாக கருத வேண்டி உள்ளது.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 14 வின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சட்டத்தின் முன்பு சமம. .வழங்க வேண்டும் அவர்களுக்கு ,அரசுசம பாதுகாப்பு. அந்தக் கருத்தினை வலியுறித்தி சட்டப் பிரிவுகள் 15-8, 38,39,46 ஆகியவற்றில் இன்னும் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. அரசியல் பிரிவு 19 வின் படி சிலக் கட்டுப்பாடுகள் உள்ளன கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டின் நலனுக்கு, சமுதாய நலனுக்கு மற்றும் பொது மக்கள் நலனுக்கு எதிராக அமையக் கூடாது என்ற கட்டுப் பாடுகள் உள்ளன.\nநடிகர் கமலகாசன் எங்களூர் இளையான்குடியின் அருகில் உள்ள பரமக்குடியினைச் சார்ந்த நல்ல கலைக் குடும்பத்தவர் என்பதினை மறுக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னை வந்தபோது, அவரை அழைத்து பெரிய விளம்பரத்துடன், 'மருதநாயகம்' என்ற சரித்திரக் கதையினை எடுக்க முதல் முயற்சியில் இறங்கினார். அந்த மருத நாயகம் யார் என்று உங்கள் பலருக்குத் தெரியும் . இருந்தாலும் சுருக்கமாக சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்..\nஆங்கிலேயரின் மதுரைப் பகுதி வரி வசூல் செய்யும் தளபதியாக இருந்து, பின்பு ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்து தன்னையே அர்பணித்த தென் தமிழகத்தின் தன்னிகரற்ற தானைத் தலைவன். அந்த மருதநாயகத்தின் பெயரில் படப் பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே நின்று விட்டது. ஒரு தமிழ் வாரப் பத்திரிக்கையில் அதற்கான காரணத்தினை ஒரு பேட்டியில் கமலகாசன் , 'சில எதிர்பாராத எதிர்ப்புகளால் நிறுத்தப் பட்டு விட்டதாக' கூறியுள்ளார். அந்த எதிர்பாராத எதிர்ப்பு என்ன என்று இதுவரை சொல்ல வில்லை. அந்த எதிர்ப்பு எங்கிருந்து வந்திருக்கும் என்று உங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்து இருக்கும் என நம்புகிறேன். அப்போது பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு குடிபுகுந்து விடுவேன் என்று ஏன் சொல்லவில்லை\nமுன்பெல்லாம் சினிமா படங்கள் இயற்கை சூழலில், கலைஞர்கள் மிகவும் சிரமப் பட்டு சினிமாப் படங்கள் எடுக்கப் பட்டதால் படங்கள் தத்ரூபமாக இருந்தன. நடிகர், நடிகைகள் தங்கள் சொந்தக் குரலில் பாடி , பேசி, ஆடி, நடித்து இருந்தார்கள். ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் டூப் போடும் அளவிற்கு தள்ளப் பட்டுள்ளது. இன்றைய ரோபோ போன்ற எந்திர உலகத்தில் கிராபிக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதின் மூலம் கழுதையினைக் கூட குதிரையாக்கி,கிழவிகளைக்கூட குமரிகளாக்கும் நவீன அற்புத திறன்கள் உள்ளன படைப்பாளிகளிடம். நான் 2001 யில் அமெரிக்கா சென்றபோது லாஸ் எஞ்சலில் உள்ள யுனிவெர்சல் சென்று ஆஸ்கார் விருது வென்ற, 'ஜுராசிக் பார்க்' செட்டினைப் பார்ததேன். ஒரு அரங்கிற்குள் அத்தனைப் படைப்புகளையும் தத்ரூபமாக எடுத்து உள்ளார்கள். ஆகவே கிராபிக் முறையில��� படம் எடுப்பதால் அது பிரமாதம் போன்று தெரிகிறது.\nவிஸ்வரூபம் படத்தில் 'முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரானபோர்' என்ற அமெரிக்காவின் மறு பொய்யான முத்திரையில் இந்தியாவிற்குள் நுழைய முயர்ச்சித்ததால் முஸ்லிம்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள் என்பதினையும், தமிழக அரசும் முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து நடந்தது என்பதினை மறுப்பதிற்கில்லை.\nஉண்மையிலேயே உலகில் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற படம் எடுக்க வேண்டுமென்றால் மேலை நாடுகள் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கூட்டுப் படைகள் செய்த அத்துமீறல்களை உலக மனித உரிமைக் கழகம் படம் பிடித்து ஒரு அறிக்கையாக சமர்பித்து இருப்பதினை படங்களாக திரையிட்டிருக்க வேண்டும். அந்தத் தைரியம் யாருக்குத் தான் வரும்\nஅவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன்:\n1) அபுகாரிப், குவாண்டனாமா போன்ற சிறைகளில் கைதிகளை நடத்திய ஈவு இறக்க மில்லாத நடவடிக்கைகள். அந்த கைதிகள் செய்த பாவம் என்ன. அந்நிய படை எடுப்பினை எதிர்த்ததுதான் அவர்கள் செய்த பாவம். அதற்காக அப்பாவி மக்களை தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தி மாக்களாக நடத்தியதுதான் பெரும் கொடுமையிலும் கொடுமை. பயங்கர நாய்களை கைதிகள் மீது ஏவி விட்டது.\n2) லிண்டி இங்க்லண்ட் என்ற ஒரு பெண் ராணுவ அதிகாரி நிர்வாணமாக இருக்கும் ஒரு ஆண் கைதியை சங்கிலியால் பிணைத்து இழுத்து வருவது, தன் சக அதிகாரிகளுடன் அந்தக் கைதியின் மீது அமர்ந்து ஆனந்தமாக போட்டோவிற்கு போஸ் கொடுப்பது.\n3) ஆப்கானிஸ்தான் நாட்டில் கொல்லப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் மீது மேலை நாட்டுப் படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது.\n4) ஆப்கானிஸ்தான் நாட்டில் திருமண விழாவில் கூடி இருந்த பெண்கள், சிறார்கள், பெரியவர்கள் என்ற வித்யாசம் தெரியாது வானத்தில் இருந்து குண்டு மாறிப் பொழிந்து அறுபதுக்கு மேலோரைக் கொண்டது.\n5) பாகிஸ்தான் நாட்டில் தணிக்கைச் சாவடியில் பணியிலிருந்த அமெரிக்காவின் படை வீரர் மது அருந்தி போதையில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினையே அழித்து இன்று அமரிக்காவில் நீதி மன்ற விசாரணையில் இருப்பது.\n6) லிப்ய நாட்டுப் பெண் பாத்திமா போசார் என்பவர் நாலரை மாத கர்ப்பிணி. அவரை 2004 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிடித்து பல காலம் வைத்து சித���திரவதை செய்தது. அதுவும் கர்பிணிப் பெண்ணான அந்தப் பெண்ணை சங்கிலியில் பிணைத்து ஐந்து நாட்கள் பட்டினிப் போட்டு கொடுமை செய்தது.\n7) ஐ.நா.சபையின் ஜெனீவாவை சார்ந்த குழந்தைகள் உரிமைக் கழகம் சமர்ப்பித்த அறிக்கையில்,'அமெரிக்காவின் படைகள் தங்களது போர் நடவடிக்கையால் ஆப்கானிஷ்டானில் நூற்றுக் கணக்கான குழந்தைகளை சாகடித்து விட்டதாக' குற்றம் சாட்டியுள்ளது.\nஇதுபோன்ற 136 சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் அறிக்கையாக தரப் பட்டுள்ளன. ஏன் அவற்றை எல்லாம் படமாக எடுக்க யாரும் முன் வரவில்லை என்ற கேள்வி உங்களைப் போன்றவர்களுக்கு கேட்கத் தோணுவது இயற்கைத் தானே\nஒரு நாட்டினை நேசிப்பவர் என்ன இன்னல் வந்தாலும் எதிர் கொள்ள வேண்டுமே ஒழிய, அதற்காக யாரும் நாட்டினை விட்டு குடிபெயர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவருமில்லை இந்திய நாட்டில். சிறுபான்மை இனத்தினை சீண்டுவது அதன் பின்பு அதனை தீர்ப்பதிற்குப் பதிலாக கருத்துச் சுதந்திரம் என்ற ஆயுதத்தினை எடுப்பது எந்தளவிற்கு நியாயம் என்று தெரியவில்லை.\nஅடுத்தபடியாக முண்டாசு கட்டும் தலைவராக வி.எச்.பி. என்ற அமைப்பின் தொகாடிய ஒரு ஆட்சேபகரமான கருத்தினை மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டம் போகர் நகரில் தெரிவித்துள்ளது அனைத்து செய்தித் தாள்களிலும் 6.2.2013 வந்துள்ளது.\nஅதாவது, 24.2.2012 அன்று ஆந்திரா எம்.ஐ.எம். எம்.ஏ ஒவைசி பேசியதிற்கு பதிலடி என்று, 'இருபது ஆண்டுகளில் காவல்த் துறையினர், தாங்கள் போட்ட ஆட்டத்திணை வேடிக்கை பார்த்தனர். அதன் விளைவு தான் அஸ்ஸாமில் 3000 பேர் கொல்லப்பட்டனர், பிஹாரி மாநிலம் பகல்பூரிலும், மோராடபடிலும், மீரட்டிலும், 2002 இல் குஜராத்திலும் அதே நிலை தான் நடந்தது, அதாவது காவல் துறையினர் வேடிக்கை பார்த்து நிண்டார்கள்' என்கிறார். அவர் கூற்றை உண்மையாக்குவதுபோல மகாராஷ்டிரா மாநிலம் தூளே கலவரத்தில் தவறான நடவடிக்கைக்கு ஆறு காவலர்கள் கைது செய்து இருப்பதாக செய்திகள் கூறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மலேகன், மெக்க மஸ்ஜித் குண்டு வெடிப்பில் ஒரு ராணுவ அதிகாரி புரோஹிட் சம்பந்தப் பட்டிருப்பதினை பார்க்கும்போது சிறுபான்மை சமூகத்தாரை குறி பார்க்கும் ஒரு பெரிய கூட்டமே இவர் பின்னேனியில் இருப்பதாக உங்களுக்குத் தோணவில்லையா அப்படி பேசி இருக்கும் தொகடியாவினை இன்னும் சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.\nஆகவேதான் ஆரம்பத்தில் சொன்னேன், சட்டத்தில் அனைவருக்கும் சமம், சட்டப் படி பாதுகாப்புக் கொடுப்பது அரசு கடமை என்று. அந்த சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உனிமைக் கொடுத்து மைனாரிட்டி சமூக மக்களை மதித்து, அவர்கள் மனம் யாருடைய பேச்சு, எழுத்து, காட்சிச் சுதந்திரத்திளால் பாதகம் வராது பார்த்துக் கொள்வது அரசி சட்டப் படி தலையாய கடமையாகும். எந்தக் கலைஞரும் அந்நிய மேலை நாடுகளின் கைகூலியாக மாறி மைனாரிட்டி சமூகத்தினை கலர்க் கண்ணாடி பார்வையில் சித்தரிக்கக் கூடாது, அத்துடன் அரசும் தொகாடிய போன்ற வி.எச்.பி. தலைவர்கள் வன்முறைத் தூண்டும் பேச்சினில் உடனடி நடவடிக்கை எடுப்பதின் மூலம் நாட்டில் வன்முறையினைக் கட்டுப் படுத்தலாம். அத்துடன் அரசு காவல் துறையினர் தங்கள் கைப்பாவை என்ற எண்ணம் அனைத்து மக்களிடம் நீங்கி அமைதிப் பூங்கா நம் நாடு என்ற பெயருக்கு வழி காட்டும் என்றால் சரியாகுமா\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2011/09/200200.html", "date_download": "2018-05-20T21:31:04Z", "digest": "sha1:DPBEDHMBSWNPH3HMXJ72TNBQGCROKTWU", "length": 18309, "nlines": 241, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: 200/200", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nநாம் பனிரெண்டாவது அதாவது +2 எழுதும் போது இருந்த நிலைக்கும் தற்போது உள்ள நிலைக்கும் பல மாறுதல்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.\nஅவற்றில் பல நல்ல விசயங்கள் இருக்கலாம்.\nஆனால் ஒரு குறிப்பிடத்தக்க விசயம் எனக்கு நெருடலாக இருக்கிறது.\nஅதுதான் 200 க்கு 200 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை.\nஉங்களுக்குத் தெரியும் நம் காலத்தை விடவும் தற்போது முழு மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை மிக அதிகம். இதனைப் பார்க்கும் போது எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன.\n1.நம்மை விட தற்போதுள்ள மாணவர்கள் அறிவாளிகளா\n2.நம்மை விட தற்போதுள்ள மாணவர்கள் நன்கு படிக்கின்றனரா\n3.ஆசிரியர்கள் திருத்தும் முறை மாறிவிட்டதா\n4.இதனால் ஏற்பட்ட்டுள்ள அனுகூலங்கள் பாதிப்புகள் என்ன\nநண்பர்களே இவற்றை உங்கள் கருத்துகளோடு அடுத்து அலசுவோம்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:26\nதேர்வு முறையில் மாற்றம் வந்தாச்சு என்று நினைக்கிறேன்.\nநீண்ட நாட்களுக்குப் பின் தங்களை வலையுலகில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது மருத்துவரே..\nநல்லதொரு களத்தைக் கொண்டு விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள்..\nஎனக்குத் தெரிந்த ஒரு பெண்குழந்தை ஆங்கில வழி படிக்கிறது முதல் மதிப்பெண் எடுக்கும் குழந்தை\nஅதற்கு 1-50 வரை ஆங்கிலத்தில் எழுத்தால் எழுதத் தெரியும்.\nநீண்டநாட்களுக்குப் பிறகுதான் அவங்க பெற்றோர் அறிந்தார்கள்.\nஅந்தக் குழந்தைக்கு எண் வடிவங்களில் அடையாளம் காணத் தெரியவில்லை என்று.\nஇப்படித்தான் இன்றைய கல்வி இருக்கிறது\nஇன்றைய கல்வி உற்பத்தி செய்கிறது.\nகல்வி உளவியல் குறித்த விகடனில் வெளிவந்த எனது கட்டுரையைக் காண தங்களை அன்புடன் அழைக்கிறேன் மருத்துவரே.\n///கல்வி என்பது படிக்கும் ஏட்டில் மட்டும் இல்லை\nநாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.//\n200/200 மதிப்பெண் எடுத்தவர்கள் வாழ்க்கையில் 100/100 மதிப்பெண்கள் எடுத்துவிடுவார்கள் என்று நம்மால் சொல்ல முடியாது என்றே கருதுகிறேன் மருத்துவரே.\nதேர்வு முறையில் மாற்றம் வந்தாச்சு என்று நினைக்கிறேன்.\n தமிழ்மணத்தில் என்னால் இணைக்க முடியவில்லை\nநீண்ட நாட்களுக்குப் பின் தங்களை வலையுலகில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது மருத்துவரே..\nநல்லதொரு களத்தைக் கொண்டு விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள்..//\nஎனக்குத் தெரிந்த ஒரு பெண்குழந்தை ஆங்கில வழி படிக்கிறது முதல் மதிப்பெண் எடுக்கும் குழந்தை\nஅதற்கு 1-50 வரை ஆங்கிலத்தில் எழுத்தால் எழுதத் தெரியும்.\nநீண்டநாட்களுக்குப் பிறகுதான் அவங்க பெற்றோர் அறிந்தார்கள்.\nஅந்தக் குழந்தைக்கு எண் வடிவங்களில் அடையாளம் காணத் தெரியவில்லை என்று.\nஇப்படித்தான் இன்றைய கல்வி இருக்கிறது\nஇன்றைய கல்வி உற்பத்தி செய்கிறது.\nபசங்களுக்கு அறிவு வளர்த்து கொள்வதற்கான ஊடகங்கள்\nநீங்கள் சொல்வது போள் இருப்பின் நல்லதுதான்\nதேர்வில் விடைத்தாள் திருத்துவதில்தான் பெரும் குளறுபடி. எவரும் பேப்பரை படித்தே திருத்துவதில்லை. எழுதும் மாணவர்கள் சற்று விபரம் அறிந்தவர்களாக இருந்தால் அதிக மதிப்பெண் சாத்தியமே. அதற்காக அவர்கள் புத்திசாலி என்று அர்த்தமல்ல. நாங்கள் 1973 ல் படிக்கும் போது 60 விழுக்காடே மிகப்பெரிய விஷயம். அந்த மார்க் எடுத்தவர்கள் புத்திசாலித்தனம் நான் அறிந்ததே\nஎன் கருத்துகளை இங்கே எழுதி இருக்கிறேன்: http://penathal.blogspot.com/2012/03/2.html\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraichchal.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-05-20T21:00:03Z", "digest": "sha1:MVJ7OFVIZCFGCJTTAVSS7FOZ6G7KAX7B", "length": 9632, "nlines": 74, "source_domain": "iraichchal.blogspot.com", "title": "இரைச்சலும் இரைச்சல் ச��ர்ந்ததும்: சொல்ல சொல்ல இனிக்கும்...", "raw_content": "\nஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு புத்தக வாசிப்பை தொடர விழைகிறேன். எழுத்தின் மீதான வாஞ்சை, அதன் மீதான அளவு கடந்த அபிலாஷை என்ற வார்த்தைகளெல்லாம் லௌகீக பெருங்கடலில் மூழ்கி ஒழிந்து போயின. இதோ இப்பொழுது எதோ ஒரு புள்ளியில் அஸ்தமனமாகி மீண்டும் இன்னொரு புள்ளியில் உதிக்க ஆரம்பித்திருக்கிறது. சூரியனைப்போல. சொல்லப்போனால் ஒவ்வொரு ஆசையும் சூரியன் தான். கிழக்கே முளைத்து மேற்கே பட்டுப்போய் மீண்டும் ஒரு மலையிடுக்கில் மறைந்து ஒளிந்து கொண்டே மெல்லியதாய் அரும்புகிற சூரியன். இல்லை ஒரு விதை. ஏதோ ஒரு மரத்தில் பிறந்து அதன் அருகிலேயே விழுந்து முளைத்து பின் மரம் பட்டுப்போவதையும் பார்த்தப்பின் மழையில்லாமல் வாடி, பின் என்றோ விழுந்த ஒரு மழைத்துளியைக் கொண்டு நம்பிக்கையுடன் எழுகிற பாலவிருட்சம். இது ஒரு புதிய ஆரம்பமா இல்லை விட்டுப்போன ஒன்றின் தொடர்ச்சியா என்று சரிவரத் தெரியாத ஏதோ ஒன்று.\nஎந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்குவது என்று தெரியவில்லை. ஆனால் எதையாவது வாசிக்க வேண்டும் என்கிற வேகம். வேகம் வேறு, விவேகம் வேறு. விவேகத்துடனாவது எதையாவது எடுத்து வாசித்துத் தொலைக்கவேண்டும். குடிகாரனுக்கு கை நடுங்குவது மாதிரி. பதைபதைக்கிறது மனது.\nஇந்த இடத்தில், இந்த கான்க்ரீட் காடுகளில் கைகளில் புத்தகத்தை வைத்து படிப்பதென்பது முடியாத ஒரு விஷயமாகிப் போகிறது. அதுவும் இப்பொழுது இருக்கிற வாசஸ்தலத்தில் எங்கு போய் அதை வாங்கி எங்கு வைத்துப் படிப்பது இந்த எலிவளைக்கு:ள் இருந்து மாயவலையில் தேடுகிறேன். ஏதேதோ புத்தகங்கள் எல்லாம் கிடைக்கின்றன. என்ன இருந்தாலும் அதை கையில் எடுத்து புரட்டிப்பார்த்து வாங்குவதைப்போல சுகம் எங்கும் இல்லை. புதிய புத்தகம் ஒன்றைத் திறந்தால் உள்ளிருந்து ஒரு வாசம் வருமே. அதெல்லாம் இன்றைய குழந்தைகளுக்குத் தெரியுமா என்று கூட தெரியவில்லை. பழைய புத்தகங்களிடையே வெள்ளியாக நெளிகிற புழு, புத்தக வாசம், சிகப்பு, பச்சையென வண்ணமாய் ஊடாடுகிற இழை, அங்கங்கே அடிக்கோடிட்ட வரிகள், ஒட்டிகொண்டு பிரிக்கப் போராடுகிற பக்கங்கள் என புத்தகங்களும் குழந்தைகளுமே ஒரு வகையில் ஒன்றுதான். இரண்டையும் தொடர்பு படுத்திப் பார்க்க, கொஞ்சம் கற்பனா சக்திதான் அபிரிமிதமாய் தேவை.\nபடிப்பது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். முதல் பத்துப் பக்கங்களை ஓட்டுவது மிகவும் கடினம். கொஞ்சம் முக்கி முனகி பிரம்மப் பிரயத்தனம் செய்து, ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, நெடுத்தீவின் அரக்க வயிற்று கிளிப்பிள்ளையைக் கொன்று விட்டால், பிரபஞ்சப் பேரழகி கிடைக்காமலாப் போவாள்\nகிறுக்கியது நாளைப்போவான் நேரம் 11:17 AM\nவிரியுமென் சிறகு விதிர்க்கிற உடலுடன் மேலெழும்பிப் படருகையில் வானம் மறையும் ஒற்றைச் சூரியன் மேகச் சுவர்களின் பின் படர்ந்து பதுங்கும் என் வால் இறகு அசகாய சக்திகளை உங்களுக்கு நல்கும் கற்பனைகள் எட்டாத ககன வெளிக்குள் நீங்களும் பறக்க வகை செய்யும் அது என் கண்ணீர் உங்கள் காயம் ஆற்றும் நான் ஒரு பசி அடங்காத நரப் பட்சி சதை புசித்து சாம்பல் அணியும் சுடலை செங்கை அடங்கும் பிரபஞ்சப் பந்தை விட்டெறிகிற பிள்ளை உயிர் குடித்து குரல் மறைக்கும் நொடியில் விரியுமென் சிறகு மேலெழும்பிப் படருகையில் வானம் மறையும்\nகவிதைகள் (59) குப்பைமேடு (6) இளவேனிற்காலத்து கவிதைகள் (4) சிறுகதை (3) காலம் (2) Enlightenment (1) Harini (1) Immanuel Kant (1) Love letter (1) Madurai (1) cartoons (1) fiction (1) maduraikku pona kathai (1) அவசர அறிவிப்பு (1) எழுத்தூடல் (1) காதல் (1) தேவையில்லாத ஆணி (1) தொடர்கவிதை (1) நிலையாமை (1) புகைப்படப் பதிவு (1) புதிய தத்துவம் - 50 (1) மதுரைக்கு போன கதை (1) லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் (1) விமர்சனம் (1)\nCopyright © இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும் | All rights reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/219234-", "date_download": "2018-05-20T21:33:28Z", "digest": "sha1:RQCY5I5VSCJ2G46RYI2DU2WX2E42Q43U", "length": 9522, "nlines": 23, "source_domain": "multicastlabs.com", "title": "ஒரு எஸ்சிஓ தொழில்முறை வேலைக்கு காரணங்கள் என்ன?", "raw_content": "\nஒரு எஸ்சிஓ தொழில்முறை வேலைக்கு காரணங்கள் என்ன\nஒவ்வொரு ஆண்டும், கூகிள், பிங் அல்லது யாகூ போன்ற தேடுபொறிகள் SERP இல் இணைய தரவரிசைகளுக்கான தொழில்நுட்ப அளவுருக்கள் மற்றும் தேடல் நெறிமுறைகளின் தொகுதியை மாற்றும். பெரும்பாலான வலைத்தள உரிமையாளர்கள் தொடர்ச்சியான மாறாத டிஜிட்டல் மார்க்கெட்டிங் கோளத்தை கண்காணிக்க போதுமான நேரம் மற்றும் அனுபவம் இல்லை. அதனால்தான் அவர்களது வலை ஆதாரத்திற்கான வெற்றிகரமான தேர்வுமுறை பிரச்சாரத்தை உருவாக்கக்கூடிய எஸ்சிஓ ஆலோசகரை நியமிப்பதற்கு சரியான முடிவை எடுக்கிறார்கள். எனவே எந்த தரமான தளம் தேர்வுமுறை செயல்முறை கீழே வரி ஒரு நம்பகமான மற்றும் அனுபவம் எஸ்சிஓ அணி பணியமர்த்தல் - metal bar furniture. நீங்கள் ஒரு தொழில்முறை எஸ்சி ஆலோசகர் அல்லது வேலைக்கு அமர்த்த வேண்டுமா என்பது பற்றி நீங்கள் தயங்கிக் கொண்டால், பின்வரும் தெளிவான காரணங்கள் உங்கள் மனதை உண்டாக்க உதவுகிறது.\nஅனுபவம் வாய்ந்த எஸ்சிஓ நிபுணர்\nஅமர்த்துவதற்கான முதன்மை காரணங்கள் தேடல் பொறி உகப்பாக்கம். வழக்கமாக, எல்லா வலைத்தள எஸ்சிஓ அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு 4 முதல் 6 வாரங்கள் வரை எடுக்கும். அதன்பிறகு, நீங்கள் முதல் நேர்மறையான முடிவுகளைச் சரிபார்க்க முடியும். வெற்றிகரமான உகப்பாக்கம் மூலோபாயத்தை உருவாக்க, நீங்கள் இந்த செயல்பாட்டில் காலப்போக்கில் ஈடுபட வேண்டும். பெரும்பாலான வணிக உரிமையாளர்கள் வெறுமனே எஸ்சிஓ பிரச்சாரம் தங்களை அர்ப்பணித்து போதுமான நேரம் இல்லை. அதிர்ஷ்டவசமாக, ஒரு நம்பகமான எஸ்சிஓ நிறுவனம் உங்கள் எஸ்சிஓ விளம்பர பிரச்சாரம் அது வேண்டும் கவனத்தை கொடுக்க போதுமான நேரம் மற்றும் அனுபவம் உள்ளது.\nஉங்கள் டொமைன் ஏற்கனவே ஒரு வருடத்திற்கு மேல் இருந்திருந்தால், முதல் அல்லது குறைந்தபட்சம் இரண்டாவது பக்க SERP பக்கத்தில் நீங்கள் அதை கவனிக்கவில்லை என்றால், உங்கள் தளத்தின் தேர்வுமுறை. திறமையாக இருக்க, தேடல் பொறி உகப்பாக்கம் பிரச்சாரம் சரியாக செய்யப்பட வேண்டும். மேலும் தடங்கள் உருவாக்க மற்றும் மற்றொரு தொழில்முறை எஸ்சிஓ குழு பார்க்கவும் உங்கள் வாய்ப்பு தவறாதீர்கள். அவர்கள் சில தொழில்நுட்ப பிழைகள் திருத்த மற்றும் உங்கள் தளத்தில் எஸ்சிஓ மேம்படுத்த உதவும். நீங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட திட்டங்களை நிரூபிக்கப்பட்ட முடிவுகள் மற்றும் போர்ட்ஃபோலியோ வழங்க முடியும் ஒரு தொழில்முறை மற்றும் அனுபவம் எஸ்சிஓ நிபுணர் அமர்த்த உறுதி. இல்லையெனில், பணத்தையும் நேரத்தையும் வீணடிக்க நீங்கள் ஆபத்தில் உள்ளனர்.\nஉங்கள் தளத்தில் பயனர் நட்பு செய்ய எப்படி தெரியும் என நீங்கள் ஒரு எஸ்சிஓ நிறுவனம் அமர்த்த வேண்டும். அவர்கள் ஒரு முக்கிய தளம் வடிவமைப்பு மற்றும் வழிசெலுத்தல் பயன்படுத்த எளிதானது உங்களுக்கு வழங்கும். உங்கள் தளத்தின் கட்டமைப்பு மற்றும் காட்சி அம்சத்தை மேம்படுத்துவதன் மூலம், அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து, வாடிக்கையாளர்களுக்கு ���ெலுத்துவதற்கு அவற்றை மாற்றுவீர்கள்.\nகூகிள் தொடர்ந்து தனது வழிமுறைகளை புதுப்பித்துக்கொள்கிறது, எனவே உங்கள் வியாபாரத்தில் அனைத்து டிஜிட்டல் சந்தை மாற்றங்களிலும் மூழ்கியுள்ள வல்லுநர்களின் குழு மற்றும் அதன் தரவரிசைகளைத் துன்புறுத்துவதை தவிர்க்க உங்கள் தளத்தில் இந்த மாற்றங்களை எப்படி சரிசெய்வது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅனுபவம் வாய்ந்த எஸ்சிஓ ஆலோசகர் நீங்கள் உங்கள் போட்டியாளர்களுக்கு முன்னே தங்குவதற்கு உதவுவார். நவீன பயனர்கள் ஆன்லைன் பரவலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அணுகுவதன் மூலம், ஒரு நல்ல எஸ்சிஓ நிபுணர், உங்கள் சந்தையைச் சார்ந்த போட்டியாளர்களைக் காட்டிலும் உங்கள் தளம் கவர்ச்சிகரமான மற்றும் பயனர் நட்புடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.\nதேடல் பொறி உகப்பாக்கம் என்பது உங்கள் செலவினங்களை செலவழிப்பதில் செலவழிப்பதாக உள்ளது. அதனால்தான், ஒரு எலுமிச்சை ஆலோசகர் பணியமர்த்தல் என நினைக்காதீர்கள், ஒரு லீசிங் இலாபமாக ஒரு தரம் தேர்வுமுறை பிரச்சாரமாக அதைப் பற்றி யோசிக்காதீர்கள், மேலும் உங்கள் லீட்களை உருவாக்குவதற்கும், உங்கள் ஆன்லைன் பிராண்ட் 23) இருப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sargurusaba.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-05-20T21:15:14Z", "digest": "sha1:BPUVIHUIEU3RM3WDLYZV4BIU3BZZIDKF", "length": 3810, "nlines": 78, "source_domain": "sargurusaba.blogspot.com", "title": "*************சற்குருசபா**********************: என்றும் வளம் பெற", "raw_content": "\nசனி, 26 பிப்ரவரி, 2011\nநீ மாற வேண்டி வரும்.\nஇடுகையிட்டது bala sankar நேரம் பிற்பகல் 11:49:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் தேடுங்கள்.[space key அடித்து]\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு.\nநான் மிகவும் விரும்பும் தளங்கள்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2009/11/", "date_download": "2018-05-20T21:35:27Z", "digest": "sha1:B4LI35QAFK5KR73JYY64IZFOGUWXT5NC", "length": 12460, "nlines": 243, "source_domain": "niram.wordpress.com", "title": "நவம்பர் | 2009 | நிறம்", "raw_content": "\nதிட்டமிட்டுச் செய்யும் செயற்பாட��கள் யாவும் திட்டமிடப்பட்டது போலவே நடந்தேறுவது அரிதான விடயம் தான். திட்டமிடப்படாமலே வாழ்க்கைக்குச் சேரும் சம்பவங்கள், அனுபவங்கள் எல்லாம் விட்டுச் செல்லும் தடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை யாவும் ரசிக்கப்பட வேண்டியவை. பலவேளைகளில் அவையே வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கின்றன.\n“நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை” என்ற பாடல் வரி கூட, திட்டமிடலில் ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத நிலையைச் சொல்லி நிற்கிறது.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், ஆரம்பம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சினிமா, சிரிப்பு, செய்தி, புதியவை, மேற்கோள், வாழ்க்கை\t| Tagged ஆத்திசூடி, ஒளவையார், பயணம்\t| 4 Replies\nஅழியும் உலகமும் அழியாத ஆசைகளும்\nஅற்புதமாக வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று சொல்லித்தரும் ‘வர்த்தகர்களை’ நீங்கள் பார்த்திருக்கக்கூடும். வாழ்க்கை அந்தளவுக்கு சொல்லிக் கொடுத்துப் புரியக்கூடிய விடயமா அப்படியானால், வாழும் முறைகளைச் சொல்லிக் கொடுத்துவிட்டால் அனைவருக்கும் அற்புதமான வாழ்க்கைதான் கிடைத்து விடுமா அப்படியானால், வாழும் முறைகளைச் சொல்லிக் கொடுத்துவிட்டால் அனைவருக்கும் அற்புதமான வாழ்க்கைதான் கிடைத்து விடுமா கேள்விகள் பல எனக்குள் நேற்று எழுந்தது.\nவாழ்க்கையை அற்புதமாக பலரும் காண்பது அவர்களின் சமூக கலாசாரச் சூழலுக்கமைய வேறுபடும். வெறும் கோதுமைக் களியை மட்டும் ஆகாரமாகக் கொண்டு, உலகின் மொத்த சந்தோசத்தையும் தன் மனம், மனை என எல்லாவற்றிலும் கொண்டிருக்கும் மனிதர்களை நான் கண்டிருக்கிறேன்.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சினிமா, சுவாரஸ்யம், தொழில்நுட்பம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்\t| Tagged 2012, ஆங்கிலம், ஆசை, திரைப்படம், மனிதம்\t| 4 Replies\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஇணைக்கப்பட்ட உலகினில் வாழ்வியல் கோலங்கள்\nமா இளங்கோவன் on நேரமில்லை என்ற நடப்பு\n | நிறம் on பறப்பது ஒரு நோய்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on கடதாசிப் பெண்\nசுந்தரே சிவம் on உச்ச எளிமையியல்\nHazeem on படைத்தலை ஆராதித்தல்\nkunaseelan on உன்னால் முடியாதா\n | நிறம் on குட்டி ய���னையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on என் மகனே\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkuliruppavai.blogspot.com/2010/12/blog-post_635.html", "date_download": "2018-05-20T21:15:32Z", "digest": "sha1:LRXSM75WE5VGY7GGL4SKXEUSWMWBEOBB", "length": 5119, "nlines": 116, "source_domain": "enakkuliruppavai.blogspot.com", "title": "```எனக்குள் இருப்பவை```: என்னடா கொடுமை இது", "raw_content": "***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***\nஅடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்\nநல்லாயிருக்குன்னு ஒரு வரியில சொல்றதைவிட இன்னும் நல்லா எழுதலாமேன்னு சொல்ல மனசு நினைக்கிறது சரிதானே.\nகவிதை நச்சின்னு இருக்குங்க பாராட்டுக்கள்.\nஉங்கள் வலை ஊருக்கு நான் புதிது உங்கள் பதிவுகளில் பல \"கவிகள் தைக்கப்பட்டிருக்கும்\" விதம் அபாரம் வாழ்த்துக்கள்\nகவிதைகள் அருமை.. ரசித்தேன் தோழி.. :)\n@ குமார் நன்றிங்க மேலும் மெருகேற்ற முயற்சிகுறேன் :)\n@ கருணாகரராசு ம்ம்ம்ம் மிக்க நன்றி தொடர்ந்து வாங்க :)\n@ shaan நன்றி நன்றி :);)\n@ கிருஷ்ணா நீங்களும் என் நண்பர் குழாமில் இணைந்ததுக்கு நன்றி\n@ ஜே ஜே மிக்க நன்றி :)\nஉயிரில் கலந்த இசை துளிகள்\nஎன்னை கவியாக்கிய பெருமை உனக்கு என் கவிதை நீ\nவாழ்வை ரசித்துவிட துணிந்த என்னுள் நுழைந்த இனிமையான சில சம்பவங்களை இங்கு உங்கள் முன் பதிப்புகளாய் சமர்பிக்கிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://iraichchal.blogspot.com/2010/04/blog-post_05.html", "date_download": "2018-05-20T21:05:43Z", "digest": "sha1:GXWKSGY4IONBNX65CYDIIXQTLJADWAOW", "length": 4753, "nlines": 91, "source_domain": "iraichchal.blogspot.com", "title": "இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும்: புத்தகம்", "raw_content": "\nகிறுக்கியது நாளைப்போவான் நேரம் 9:11 PM\nவிரியுமென் சிறகு விதிர்க்கிற உடலுடன் மேலெழும்பிப் படருகையில் வானம் மறையும் ஒற்றைச் சூரியன் மேகச் சுவர்களின் பின் படர்ந்து பதுங்கும் என் வால் இறகு அசகாய சக்திகளை உங்களுக்கு நல்கும் கற்பனைகள் எட்டாத ககன வெளிக்குள் நீங்களும் பறக்க வகை செய்யும் அது என் கண்ணீர் உங்கள் காயம் ஆற்றும் நான் ஒரு பசி அடங்காத நரப் பட்சி சதை புசித்து சாம்பல் அணியும் சுடலை செங்கை அடங்கும் பிரபஞ்சப் பந்தை விட்டெறிகிற பிள்ளை உயிர் குடித்து குரல் மறைக்கும் நொடியில் விரியுமென் சிறகு மேலெழும்பிப் படருகையில் வானம் மறையும்\nஇளவேனிற்காலத்து கவிதைகள் - 3\nமனிதனாகிய மிருகமும், மிருகமாகிய மனிதனும்\nராஜாதி ராஜ சோழன் மெய்கீர்த்தி\nகவிதைகள் (59) குப்பைமேடு (6) இளவேனிற்காலத்து கவிதைகள் (4) சிறுகதை (3) காலம் (2) Enlightenment (1) Harini (1) Immanuel Kant (1) Love letter (1) Madurai (1) cartoons (1) fiction (1) maduraikku pona kathai (1) அவசர அறிவிப்பு (1) எழுத்தூடல் (1) காதல் (1) தேவையில்லாத ஆணி (1) தொடர்கவிதை (1) நிலையாமை (1) புகைப்படப் பதிவு (1) புதிய தத்துவம் - 50 (1) மதுரைக்கு போன கதை (1) லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் (1) விமர்சனம் (1)\nCopyright © இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும் | All rights reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaichokkar.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-05-20T21:41:40Z", "digest": "sha1:JNHLYLMG3I5FYUN7JJR5SV4NAEDVP5K4", "length": 35233, "nlines": 192, "source_domain": "nellaichokkar.blogspot.com", "title": "நெல்லைச்சொக்கர்: மகாபாரதம் தமிழாக்கிய ம.வீ.ராமானுஜாசாரியார்", "raw_content": "\nதிங்கள், 6 ஏப்ரல், 2009\nஅச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு வந்தபிறகு அச்சேறிய முதல் மொழி தமிழ்தான். கி.பி. 1800க்குப் பிறகு, அச்சிடுதல் குறித்த சட்டங்கள் விரிவாக்கப்பட்டு பரவலாக அச்சிடுதல் நடைபெற ஆரம்பித்தது.\nதமிழகத்தில் அவ்விதம் திருக்குறளிலிருந்து பற்பல நூல்களும் அச்சுவாகனம் ஏறி உலாவர ஆரம்பித்தன. தமிழ்த் தாத்தா சங்க இலக்கியங்களையும், காப்பியங்களையும் மீட்டுக் கொடுத்த வரலாறு நாம் அறிவோம்.\nஉ.வே.சா. போன்று தமிழ் இலக்கிய உலகிற்கு எண்ணற்ற சான்றோர்கள் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றியுள்ளனர்.\nஅவர்களில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய மாமேதை தான் ம.வீ. ராமானுஜாசாரியார்.\nதிருச்சிக்கு அடுத்த மணலூரில் அந்த கிராமத்து முன்சீஃபாக பணியாற்றிய வீராசாமி ஐயங்கார் - கனகம்மாள் தம்பதியருக்கு 1866 ஏப்ரல் 16ஆம் தேதியன்று இரண்டாவது மகனாக இவர் பிறந்தார்.\nவளர்ந்து, படித்து, சில காலம் கும்பகோணம் நேட்டிவ் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக பணியாற்றி பின்பு கும்பகோணம் காலேஜில் பணியாற்றினார்.\nகும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூலில் இவர் பணியாற்றிய காலத்தில் நேரம் இருக்கும் போது, உ.வே.சா அவர்களைச் ச���்தித்து இலக்கியங்களை வாசித்து இன்பம் அடைந்திருந்தார்.\nஅப்போது, உ.வே.சா சம்ஸ்க்ருதத்தில் சிறந்த பண்டிதர்கள் பலரை அடிக்கடி சந்திப்பார். அவர்கள் மஹாபாரதத்தில் உள்ள சில சிறந்த, அரிய விஷயங்களைச் சொல்லக்கேட்ட பிறகு, ஐயர் \"வில்லிபுத்தூர் ஆழ்வார் ஒப்புயர்வற்ற சிறந்த மகாகவி. அவர் வடமொழி மஹாபாரதத்தில் உள்ள விஷயங்களையெல்லாம் விடாமல் பாடியிருந்தால் மிக நன்றாய் இருந்திருக்கும்\" என்று பல முறை கூறுவார்.\nபின்பு மஹாபாரதத்தைத் தமிழில் மொழி பெயர்ப்பது குறித்து சிற்சில முயற்சிகள் நடைபெற்றன.\n1903-ல் ஆசாரியார் தமது நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மஹாபாரதத்தைத் தமிழாக்க துணிந்தார். ஆயினும் இந்தப் பெரிய காரியத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களை நினைத்து இவர் மனம் கலங்க ஆரம்பித்தார். பிறகு ஒருவாறாக மொழிபெயர்க்கத் தொடங்கினார்.\nகிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த மொழிபெயர்ப்புப் பணியை இவர் செய்து, மஹாபாரதத்தை தமிழில் அச்சிட்டுக் கொடுத்தார். இதற்காக இவர் தமது ஆசிரியர் பணியையும் விட்டு விலகினார்.\nஆரம்பத்தில் இந்தப் பணியினுடைய சிரமங்களை நோக்கி வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் உள்ளிட்ட பெரியவர்கள் சிலர் இதை தனியொரு ஆளாகச் செய்யவேண்டாம் என்று கூறி தடுக்க முனைந்தனர். ஆயினும் இவர் கண்ணபிரானது திருவருள் ஒன்றையே துணையாகக் கொண்டு இந்த மலைபோன்ற காரியத்தை எடுத்துக்கொண்டார்.\nவனபர்வம் இரண்டாம் பாகத்தில் தாம் இந்த மொழிபெயர்ப்புக்காக மேற்கொண்ட சிரமங்களையும், துன்பங்களையும், வேதனைகளையும் பல பக்கங்களில் விரித்துரைத்துள்ளார். அதில் ஒன்றை இங்கே குறிப்பிடலாம்.\nதெரிந்த ஜோதிடர் ஒருவர் இந்த வேலையைப் பற்றி ஒரு சீட்டில் ஆரூடம் எழுதி இவரிடம் கொடுத்து அனுப்பினார். மஹாபாரத பதிப்புப் பணிக்காக ஏற்கனவே பல்வேறு துன்பங்களைத் தாங்கியிருந்த இவர், இந்த ஆரூடச் சீட்டு என்னவிதமான துன்பத்தைத் தரப்போகிறதோ என்று கருதி தாமே அதைப் பிரித்துப் பார்க்காமல் ஒரு உறைக்குள் வைத்து அரக்கு முத்திரையிட்டு பத்திரப்படுத்தி வைத்தார். மஹாபாரத வெளியீடு பூர்த்தியாகிய வேளையில் அந்தச் சீட்டினை எடுத்து படித்துப் பார்த்திருக்கிறார். இதை இவரே இவ்விதம் கூறுகிறார்:\n\"... அந்தக் காகித உறையைப் பிரித்துப் பார்த்ததில் `பாரதம் தமிழ் செய்யக்கேட்கிறது. வருஷம் மூணு செல்லும். இதில் கவலை அதிகம்' என்று எழுதியிருந்தது. ஆதியில் திவான் பகதூர் ரகுநாதராயர் சி.எஸ்.ஐ. அவர்களும், ஷ்ரீமான் வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் அவர்களும் பல காரணங்காட்டி தடுத்தார்கள். பிறகு என் அம்மானும் தமக்கையாரும் தடுத்தார்கள். ஷ்ரீமான் வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர் அவர்களும் மற்றும் பலரும் இது முற்றுப்பெறாது என்று சொல்லியிருந்தார்கள். அவற்றோடு செட்டியாருடைய ஆரூடமும் சேர்ந்து என் மனத்திற்கு இன்ன கவலையை உண்டாக்கியிருக்குமென்பதை அறிஞர்கள் ஊகிக்க வேண்டும். கோவிந்த செட்டியார் எழுதிக் கொடுத்த ஆரூடத்தை என்னோடு இடைவிடாமல் பழகிக் கொண்டிருப்பவர்களுக்கும் சொல்லாமல் 22 வருஷகாலம் மனத்தில் வைத்துக் கொண்டு இருந்தது சிரமமாகவே இருந்தது.\"\nஇந்த மாபெரும் பணிக்காக இவர் தனது அரசு வேலையை உதறித் தள்ளியது மட்டுமில்லாமல், இவரது மகன் எம்.ஆர். ராஜகோபாலனும் தனது பணியை துறந்து விட்டு தகப்பனாருக்கு உதவியாக இருந்து வந்தார்.\nஇந்த மிகப்பெரும் பணியின் பரிமாணத்தை இன்றைய சூழ்நிலையில் நாம் உணருவதற்கு ஆசாரியாரின் கீழ்க்கண்ட வரிகளை நாம் படிக்க வேண்டும்.\n\"எடுத்துக் கொண்ட காரியம் மிகப் பெரிதும் பெரும் பொருட்செலவினால் நிறைவேறக் கூடியதும் பல வருஷங்களில் நடந்து வந்ததும் ஆகையால் பல கனவான்களுடைய பேருதவி இன்றியமையாததாய் இருந்தது.... சம்பளம் படிச் செலவுகளும், வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலாக பலவகைகளிலும் பெருந்தொகை செலவாயிற்று. சுமாராகக் கணக்கு பார்த்ததில் ரூ.1,35,000க்கு மேல் செலவு தெரிகிறது... ஆரம்பச் செலவுகளுக்கும்... அச்சிடுவதற்குமாக ரூ.10,000க்கு மேல் கடன் வாங்க வேண்டிற்று. அதற்கு சுமார் 22 வருஷமாக சாதாரணமான வட்டி என்ன ஆகியிருக்கும் என்பது நான் தெரிவிக்க வேண்டியதில்லை.... என்னுடைய இதர வரும்படிகளாலும் ஈடானது போக பாக்கி ரூ.15,000 என் கைப்பொறுப்போடு இந்த மகாபாரதம் பூர்த்தியாகியிருக்கிறது.\"\nஇவருக்குத் திருவாவடுதுறை, திருப்பனந்தாள் திருமடங்கள் மிகப் பெரிய உதவிகளை ஆரம்பகாலம் தொட்டுச் செய்து வந்திருக்கின்றன. 1932ல் ஒருவர் ரூ.15,000 கைநட்டம் ஆக வேண்டுமென்றால் அவர் எவ்வளவு பெரிய லட்சிய வெறியோடு இந்த மாபெரும் பணியைச் செய்திருப்பார் என்பது நமக்கு விளங்காமற் போகாது.\nஆசாரியார் வெளியிட்ட பதிப்புகள் யாவும் ���ீர்ந்துபோன பின் கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் 1945-1959 காலகட்டத்தில் மீள்பதிப்புச் செய்தார். அந்தப் பிரதிகளும் இப்பொழுது கிடைப்பதில்லை.\nசிவராமகிருஷ்ண ஐயரின் பேரன். எஸ். வெங்கட் ரமணன் (ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸ்) இந்த மாபெரும் பணியை இப்பொழுது நிறைவேற்றியிருக்கின்றார்கள்.\nஅடக்கத்தின் மறு உருவமான ரமணனிடம் இது குறித்து நாம் கேட்ட பொழுது, \"ஆசாரியார் 25 வருஷம் உழைத்தார், நிறைய நஷ்டப்பட்டார். அவருக்குப் பின்பு எனது தாத்தா செய்த பணியை நான் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கம் தான் என்னை இந்த மாபெரும் பணியில் ஈடுபட வைத்தது. 2000த்தில் இதற்கான பணியை ஆரம்பித்தேன்.\nமுதல் பிரதியை காஞ்சி ஷ்ரீஜெயேந்திரர் வெளியிட்டார். 2004 வரையிலும் முதல் நான்கு பாகங்களை வெளியிட்டேன். பின்பு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களினால் 2007-2008ல் தான் மீதி ஐந்து பாகங்களை என்னால் வெளியிட முடிந்தது.\nஇந்த மஹாபாரதப் பதிப்பு பூர்த்தியான பிறகு பண்டித சா.ம. நடேச சாஸ்திரிகள் சம்ஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து 6 வால்யூம்களாக வெளியிட்ட ராமாயணம், ஆசாரியார் மாப்பிள்ளை எஸ். ராமானுஜாசாரியார் மொழிபெயர்த்த ஹரி வம்சம், வைத்தியநாத தீட்சிதரின் வைத்தியநாத தீட்சிதீயம் என்ற தர்ம சாஸ்திர நூல், விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சங்கரர், பராசரபட்டர் ஆகியோரின் பாஷ்யங்களை ஆசாரியார் தமிழில் மொழி பெயர்த்த நூல் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிடலாம் என்று எண்ணி இருக்கின்றோம். ஹிந்து சமுதாயமும் சான்றோர்களும் எங்களுக்குத் துணை நின்றால், இந்தப் பணி விரைவில் நிறைவேறும்\" என்று கூறினார்.\nம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதப் பதிப்புப் பணியில் பட்ட அதே கஷ்டங்களை, இப்பொழுது வெங்கட் ரமணனும் எதிர்கொண்டு வருகிறார். தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்பது இதுதானோ என்னவோ\n100 வருடங்களாக நாம் மாறாமலேயே இருக்கின்றோம் என்பதை இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய டி.என். ராமச்சந்திரனின் கீழ்க்கண்ட கூர்மையான வார்த்தைகள் நிரூபிக்கின்றன.\n\"நம் அன்பர் தம் கடமையைச் செய்து விட்டார். நாம் நம் கடமையைக் கைகழுவி விட்டோம். சனாதன தர்ம சனாதனிகள் என்று கூறி வருவோர் உரிய கழுவாய் தேடிக் கொள்வார்களாக.\"\n( 2008 அக்டோபர் விஜயபாரதம் இதழில் வெளியானது )\nபதிவு செய்தவர் நெல்லைச் சொக்கர் at பிற்பகல் 8:39 வகை: மகாபாரதம், வரலாறு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகாபாரதத்தினை தமிழில் தந்த மாமனிதர் ராமானுஜாச்சாரியாரில் பணியைப் போற்ற வார்த்தைகள் ஏதும் இல்லை.ஆனால் ஒன்று அவருக்கு நம்மால் கைமாறு செய்யவேண்டுமானால் அது அம்மகானுபாவரின் மாபாரத மொழிபெயர்ப்பின் அத்துணைபாகங்களையும் வாங்கி ஒருமுறையேனும் படித்தலே சிறந்தது.\n\"கீழ்கண்ட வலைபதிவினை தங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நான் பெருமைப்படுகிறேன்.\nஅருட்செல்வபேரரசன் என்பவரின் தன்னலமற்ற தனிஒரு மனிதரின் உழைப்பால் எளிய தமிழில் படங்களுடன் உருவாகும் முழு மகாபாரதம்...\nவண்ணப்படங்களுடன் எளிய தமிழில் முழு மகாபாரதம் மிக அற்புதமான மொழிபெயர்ப்பு.அருமையான எளிய நடையில். படித்து பயன் பெறுவீர்.\"\"\nகிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட \"\"\"\"The Mahabharata\"\"\"\" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு (முழு மஹாபாரதமும் தமிழில்... இணையத்தில்... தயாரிப்பில்...)\"\"\"\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇ - மெயிலில் பெற\nபெரியபுராணம் – சில சிந்தனைகள்\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nசைவ மகிமை - 3\nசீர் பல நல்கும் சித்திரை பௌர்ணமி\nதென் திசைத் திலகம் திருமாலிருஞ்சோலை\nஅப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 4\nஅப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 3\nபன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர் – 2\nபன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர் - 1\nஅப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 2\nசைவாலய பரார்த்த பூஜா விளக்கம் – 2\nசைவாலய பரார்த்த பூஜா விளக்கம் - 1\nபாவைப் பாட்டும் பாவை நோன்பும்\nவளம் தரும் வசந்தமே வருக\nஅப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 1\nபங்குனி உத்திர நாள் ஒலிவிழா\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n13வது சட்டத் திருத்தம் (1) அ.ச.ஞா. (1) அகத்தியர் (1) அகாடா (4) அஞ்சலி (1) அத்வைதம் (1) அதிகாரப் பகிர்வு (1) அதிவீரராமபாண்டியர் (5) அப்பர் சுவாமிகள் (19) அபிஷேகம் (1) அரபு புரட்சி (1) அரபு வசந்தம் (1) அருணந்தி சிவாசாரியார் (1) அலகாபாத் (7) அற்புதப் பதிகங்கள் (1) அறநிலையத் துறை (4) அறிவிப்பு (5) அறுபத்து மூவர் விழா (3) அஷ்ட மூர்த்தம் (1) ஆகமம் (4) ஆடை (1) ஆண்டாள் (1) ஆதிச்சநல்லுார் (1) ஆதிசங்கரர் (3) ஆய்வு (24) ஆவுடையார் கோயில் (1) ஆறுமுக நாவலர் (3) இசை (1) இசைக் கருவ���கள் (1) இராமநாத பிள்ளை (1) இலக்கியம் (2) இலங்கை (3) ஈ.இரத்தினவேலு முதலியார் (1) உபநிடதம் (3) உழவாரப் பணி (4) எட்கர் தர்ஸ்டன் (1) ஒடுக்கம் (1) கங்காள நாதர் (1) கங்கை (6) கட்டுரை (19) கணபதி (1) கணம்புல்ல நாயனார் (1) கபாலி (1) கம்ப ராமாயணம் (1) கயிலாய வாகனம் (1) கர்நாடக சங்கீதம் (1) கருணாநிதி (1) கழுவேற்றம் (2) களப்பிரர் (1) கற்பகாம்பாள் (1) கற்பு (1) காசிகண்டம் (5) காந்தி (1) கார்த்திகேயன் (1) கார்‌த்திகை தீபம் (1) கிறிஸ்தவம் (2) கும்பமேளா (8) குமாரசுவாமி தம்பிரான் (1) குஜிலி இலக்கியம் (2) கூத்தபிரான் (1) சங்க இலக்கியம் (1) சங்கரநாராயணர் (1) சங்கரன்கோவில் (1) சத்திய சீலன் (1) சமணம் (4) சமணர் (3) சமயம் (3) சர்க்கரை விநாயகர் கோயில் (2) சற்குருநாத ஓதுவார் (1) சாம்பவி தீட்சை (1) சித்த மருத்துவம் (1) சிதம்பர ரகசியம் (1) சிதம்பர ராமலிங்கம் பிள்ளை (1) சிதம்பரம் (7) சிந்துவெளி ஆய்வு (1) சிவஞானபோதம் (3) சிவபூஜை சுந்தரம் பிள்ளை (1) சிவாகமம் (6) சிற்பம் (6) சின்ன பட்டம் (1) சுகா (1) சுந்தர மூர்த்தி நாயனார் (2) சுப்ரீம்கோர்ட் (5) சுவாமிநாத பண்டிதர் (9) செப்பறை (1) சென்னை (4) சேக்கிழார் (1) சைதாப்பேட்டை (1) சைவ சித்தாந்தம் (1) சைவ அமைப்புகள் (1) சைவ ஆதீனம் (1) சைவ சித்தாந்த சபை (2) சைவ சித்தாந்த சமாஜம் (1) சைவ சித்தாந்தம் (23) சைவ திருமடங்கள் (1) சைவம் (4) சோழிங்கநல்லுார் (1) டி.ஆர்.ரமேஷ் (1) டி.கே.சி. (1) டில்லி (1) தஞ்சாவூர் (1) தத்துவம் (1) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1) தமிழர் (3) தர்மானந்த கோஸம்பி (1) தர்மேசுவரர் கோவில் (1) தலபுராணம் (5) தாமரை வ.சுப்பையா பிள்ளை (1) தாமிரபரணி (1) தாரக மந்திரம் (1) தி இந்து (1) தியாகர் (1) திருக்கார்த்திகை (1) திருக்கோயில்கள் (28) திருஞானசம்பந்தர் (5) திருநாவுக்கரசர் (20) திருநெல்வேலி (3) திருப்பாவை (1) திருப்பெருந்துறை (1) திருமுறை (9) திருவல்லிக்கேணி (4) திருவாசகம் (2) திருவாதிரை (6) திருவான்மியூர் (4) திருவுருமாமலை வழிபாட்டுக் குழு (1) திருவெம்பாவை (2) தில்லை (1) தினமலர் (3) தீர்த்த யாத்திரை (1) தீர்த்தம் (2) துதி (5) துாத்துக்குடி (1) தெ.பொ.மீ. பெரியபுராணம் (1) தெற்கு மடம் (1) தேர் (1) தேவாரம் (5) தை அமாவாசை (1) நம்மாழ்வார் (1) நல்லுார் (1) நாகா சாதுக்கள் (1) நாட்குறிப்பு (4) நாயன்மார் (2) நால்வர் (5) நாலாயிர திவ்ய பிரபந்தம் (3) நாவலர் (1) நித்யானந்தா (1) நிரம்பவழகிய தேசிகர் (1) நுால் அறிமுகம் (10) நூல் அறிமுகம் (2) நேஷனல் ஜியோக்ராபி (1) பக்தி (1) பங்குனி பெருவிழா (1) பண்பாடு (8) பன்னூல் திரட்டு (2) பஜனை (1) பாண்டித���துரைத் தேவர் (2) பாம்பன் சுவாமிகள் (4) பார்த்தசாரதி (3) பார்த்தசாரதி பெருமாள் (1) பால்வண்ணநாதர் கோயில் (5) பிட்சாடனர் (1) பிற கட்டுரைகள் (2) பீட்டர் கன்சால்வஸ் (1) புகைப்படம் (2) புத்தக கண்காட்சி (7) புத்தக மதிப்புரை (1) புத்தகம் (6) புத்தர் (1) புராணம் (1) பூழியர்கோன் (1) பெரியபுராணம் (4) பெரியாழ்வார் (3) பெருமாள் முருகன் (1) பெளத்தம் (1) பேட்டி (1) பேட்டை (10) பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1) பொது தீட்சிதர்கள் (4) பொம்மை சத்திரம் (1) பொருநை இலக்கிய வட்டம் (1) மகாபாரதம் (1) மணிமங்கலம் (1) மதமாற்றம் (2) மயிலாப்பூர் (14) மருத்துவம் (1) மருந்தீசர் (1) மறைமலையடிகள் (1) மாணிக்கவாசகர் (4) மாதவச் சிவஞான சுவாமிகள் (9) மாபாடியம் (1) மார்கழி (4) முகநுால் பதிவு (1) முன்னோர் கட்டுரைகள் (34) மெய்கண்டார் (1) யாழ்ப்பாணம் (5) ரத்நவேலன் (8) ராஜபக்ஷே (1) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம் (1) வ.உ.சி. (2) வரலாறு (17) வழிபாட்டு விளக்கம் (7) வாசிப்பு (2) வான்மீகி முனிவர் (1) விடுதலைப் புலிகள் (1) விநாயக முதலியார் சித்திரச் சத்திரம் (1) வேதம் (14) வைணவம் (3)\nதீம் படங்களை வழங்கியவர்: Ollustrator. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamamfm.com/2017/06/06/", "date_download": "2018-05-20T21:30:22Z", "digest": "sha1:7WADZQ3M5BGKXES6XII37ISINMIDW3KR", "length": 22655, "nlines": 223, "source_domain": "sangamamfm.com", "title": "June 6, 2017 » சங்கமம் செய்திகள் | Sangamam News", "raw_content": "\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nமன்னார் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் பகுதியில் கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முறுகல்-\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇயற்கை அனர்த்தம் ஏற்ப்ப்படுமானால் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nஇரவில் வந்த போன் கால்.. இறுதியில் சடலமாக.. என்ன நடந்தது டொரண்டோவில்..\nதனது மகனை கட்டிவைத்து நெருப்பால் சுட்ட தந்தை\nவவுனியாவில் வெறும் கதிரைகளுடன் கலாச்சார விழா\nமரணித்துப்போனது ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் நாத ஓசை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இசைக்கப்பட��ம் பக்தி கீதங்கள் அதிகாலை ஜந்த மணிக்கு ஒலிபரப்ப தடை போடப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தொண்டர் கழகம்...\tRead more\nதினமும் 2 நிமிடம் பாத்ரூமில் கணவன் செய்த காரியம்… 100 கோடி நஷ்டஈடு வாங்கிய மனைவி\nஎன்னது ஒழுங்கா குளிக்கவில்லை என்றால் நூறு கோடி அபராதமா.. இதுல கடைசியில் தாங்க சுவாரசியமான கதை இருக்கிறது பொறுமையாக படிங்க.. இதுல கடைசியில் தாங்க சுவாரசியமான கதை இருக்கிறது பொறுமையாக படிங்க.. குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும். உண்மையில் நம்மில...\tRead more\nவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வானுடன் மோதி இளைஞர்கள் இருவர் படுகாயம்\nமட்டக்களப்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் வைத்து மோட்டார்...\tRead more\nசிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் இன அழிப்பிற்கு வழிவகுக்கும்\nசிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்...\tRead more\nஉண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் மீது கண்டனம்: ப.சத்தியலிங்கம்\nஅமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்த...\tRead more\nமுல்லைத்தீவு பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கிணறு கையளிப்பு\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வள்ளிபுரம் பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வி.ரஜனிதேவி என்பவருக்கு வட்டுக்கோட்டை வாலிபர் சங்கத்தினால் கிணறொன்று அமைத்து...\tRead more\nசீரான போக்குவரத்து வசதிகளின்மையால் அவதியுறும் முல்லைத்தீவு பிரதேச மக்கள்\nமுல்லைத்தீவு கோட்டை கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளம் போன்ற பகுதிகளில் சீரான போக்குவரத்து வசதிகள் இன்மையால் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அங்கு வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர். ம...\tRead more\nஅடிப்படை வசதிகளின்றி சிரமங்களை எதிர்நோக்கும் முல்லைத்தீவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை பிரதேச கிழக்கு பாலைப்பாணி, கொம்புவைத்த குளம் பகுதி மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமையினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். குறித்த...\tRead more\nமுல்லைத்தீவு துவரங்குளத்தினை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கும் மக்கள்\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு துவரங்குளம் பிரதேசத்தின் காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக தங்களிடம் கையளிக்குமாறும் துவரங்குளத்தினை புனரமைத்து தருமாறும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன...\tRead more\nகல்யாணம் முதல் காதல் வரை பிரியா ரசிகர்களா நீங்கள் இந்த சூப்பர் நியூஸ் உங்களுக்கு தான்\nசந்தானம், சிவகார்த்திகேயன் என பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து நடிகர்களாக உயர்ந்திருக்கின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர்...\tRead more\nஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ்...\nஜெனிவாவை தணிக்கும் தீவிர முனைப்பில் அரசாங்கம்:ரொபட்...\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும்...\nஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர்...\nதமிழர்கள் யாரை நட்புசக்தியாக தேர்ந்து கொள்வது\nமஹ்மூத் பரூக்கி மீதான பாலியல் வல்லுறவு வழக்கும்...\nஇரவில் வந்த போன் கால்.. இறுதியில் சடலமாக.. என்ன நடந்தது...\nஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தால் ஆபத்து...\nஉலகிலேயே மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம்\nஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ்...\nதற்கொலைகளை தடுக்கும் முயற்ச்சியில் இறங்கிய முகநுால்\nவெளிநாடுகளில் திரையிடப்படுமா பத்மாவதி திரைப்படம்\nபத்மாவதி படத்திற்கு ஏற்பட்ட நிலையால் தீபிகா எடுத்த...\nநடன கலைஞர்கள் சங்கத்திற்கு விஜய் நிதியுதவி.\nசிவப்பு விளக்கு பகுதியில் உலாவும் ஹீரோயின்\nஇளம் நடிகர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nவிஜய் பற்றி தவறாக விமர்சித்த நடிகை ஆர்த்தி.\nரி-ருவென்ரி தொடரில் கோஹ்லி விளையாடுவது சந்தேகம்\nஅதிவேக 300… தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை… 36 ஆண்டுக்கு...\nகல்யாண மாப்பிள்ளை புவனேஷ்குமாருக்கு பதிலாக...\nஇந்திய அணியிலிருந்து இரு நட்சத்திர வீரர்கள் திடீர்...\n3-வது டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில்...\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: குசால் மெண்டிஸ்,...\nபாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடர் வெற்றி மகிழ்ச்சியானது;...\n‘மந்திரத்தாலேயே பாகிஸ்தானை வென்றோம்’ –” கல்லடி படும்...\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nவித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்\nயாழ்– ஊர்காவற்துறையில் விபத்து மாணவன் பலி\nவரலாற்று திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில்,தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல்\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nமன்னார் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் பகுதியில் கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முறுகல்-\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇயற்கை அனர்த்தம் ஏற்ப்ப்படுமானால் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nநலன்புரி நன்மைகள் வாரியத்தில் உள்ள பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை மின்சாரசபையில் உள்ள உடனடி பதவி வெற்றிடங்கள்\nவடமாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nஇலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை யில் உள்ள பதவி வெற்றிடங்கள்\nCommercial வங்கியில் உள்ள உடனடி வேலை வாய்ப்பு\nதேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் காணப்படும் பதவி...\nFace book, You tube, Twitter இல் வேலைவாய்ப்பு -60 லட்சம் சம்பளம்\nஅன்பான என் செல்லமகள் எழில்நிலாவுக்கு… உன் வரவுக்காய்...\nதிலீபனின் வழியில் வருகின்றோம்” இறுவெட்டு\nதுவாரகனின் “கோடாலீ” படத்தின் முன்னோட்டம் youtube இல்...\n‘ தலைவர் பிரபாகரன் சொன்னதையே நானும் சொல்கிறேன்\nபுலிகளின் ஆயுதங்களை கண்டு அதிர்ச்சியில் அமெரிக்கா\nதேசியத்தலைவர் பிரபாகரனை பற்றி நீங்கள் அறிந்திராத...\nபற்கள் மஞ்சளா இருக்கேனு கவலையா\nமல்லிகைப் பூவில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி அறிவோம்\nதலைமுடி உதிராமல் இருக்க செய்து பாருங்கள்\nஉடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம் பூ\nபூமியைப் போன்ற சூழலை செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்த...\nஉயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்கள்...\nவளியிலுள்ள துணிக்கைகளை அளவிடும் புதிய கருவி \n5.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லாவா Z60 ஸ்மார்ட்போன்\nஉலகின் எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டுக்கும் ஒரு...\nஉங்கள் பிரதேச செய்தியை அனுப்பிவைக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthatha72.blogspot.com/2013/09/blog-post_12.html", "date_download": "2018-05-20T21:26:09Z", "digest": "sha1:NFC6LKJQEQLHE6CFUW7T7F6B5MOFXIDS", "length": 39750, "nlines": 256, "source_domain": "subbuthatha72.blogspot.com", "title": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: நான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.", "raw_content": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.\nஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்.... ( இன்னிக்கு தேதியிலே அறுநூற்று நாற்பது ஆகியிருக்கலாம்.)\nஎன்று உலகத்திலே எத்தனை தினுசு தினுசான ஆர்ட்ஸ் சைன்ஸ் விஷயங்கள் இருக்கின்றன . நாமும் கொஞ்சம் கொஞ்சம் எல்லாத்துலேயும் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு , ஒவ்வொண்ணா பார்க்க படிக்க,துவங்கினா , தலை சுத்தறது.\nஅதிக விசயங்களைப் படிக்க, படிக்க, குறிப்பிட்ட விசயத்திலே இருக்கிற நமது அறிவு குறைஞ்சுண்டே போகறது என்பதையும், எந்த ஒரு விஷயத்திலும் அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழு என்று சொன்னது போல, நிறைவாகத் தெரிந்துகொள்வது தான் சிறந்தது என்று இந்த கால கட்டத்தில் என்னை மாதிரி கிழம் கட்டைகள் புரிந்துகொண்டாலும் நன்மை ஒன்றும் ஏற்படப்போவதில்லை.\nஎன்னைப்போல நிறைய பேரு , நுனிப்புல்லை மேயற மனுசங்க, அன்னிலேந்து இன்னி வரை அவனிலே அதிகம்மாத்தான் இருக்கானுக.\nஎனக்கு அது தெரியும், இது தெரியும் ஒரு அம்பது விஷயங்களைப் பத்தி மேலோட்டமாய்த் தெரியும், அரிஸ்டாட்டில் லேந்து ஆகாசத்துலேஅண்டத்துலே ப்ளாக் ஹோல் வரை தெரியும் , இசை வழியா ஈசனை புடிக்கறது எப்படி ன்னும் தெரியும் அப்படின்னு சொல்றவங்க பக்கத்திலே நெருங்கிப்போய்,\nஎத்தனை தெரியும் அப்படின்னு ஒரு பத்து நிமிஷம் அவங்க பக்கத்திலே உட்கார்ந்து அவுக சொல்றத தொடர்ந்து கேட்டுப்பார்த்தா,\nதெரியும் என்று அவர்கள் சொல்லும் வார்த்தை ஒன்று தான் அவர்களுக்குத் தெரியும் என்றும் தெரிகிறது.\nநிறைய பேர் இன்றைக்கு புதுசு புதுசா அது தெரியும் இது தெரியு���் என்று சொல்லும்போது நான் மட்டும் ஒண்ணுமே சொல்லாது இருப்பதும் சரியல்ல என்று நினைத்து பலர் இன்றைக்கு பல விதமா பேசுகிறார்கள்.\nஉலகத்துலே பொதுவாக நாம் நினைத்துக்கொண்டிருந்த நாலு விதமான மனிதர்களை விட ஒரு ஐந்தாவது ரகமும் இருப்பது போலத்தான் இருக்கிறது.\nஅது என்ன நாலு விதம் இது என்ன ஐந்தாவது ரகம் \nஇந்த நாலு வித மனிதர்களைப் பற்றி முன்னமேயே சொல்லி இருந்தாலும் இன்னும் ஒரு தரம் சொல்லறது சரிதான்.\nமுதலாவது , தெரிஞ்சவங்க, அதாவது ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக படிச்சு புரிஞ்சுசுண்டு, மற்றவர்களுக்கும் முறையாக, எடுத்து சொல்லக்கூடயவர்கள்.\n.எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் முழுமையாத் தெரியாதது மட்டுமல்ல,தனக்குத் தெரியாது என ஒப்புக்கொள்பவர்கள்.\nஇந்த இரண்டு வித மனிதர்களைப் பற்றியும் ஏதும் பிரச்னை கிடையாது.\nதெரிஞ்சிருக்கு..ஆனா தெரிஞ்சிருக்கா அப்படின்னு தனக்கே சரியா தெரியாதவங்க..\nதெரியாத விஷயத்தையும் தெரிஞ்சது போலப் பேசி மற்றவர்களையும் குழப்பும் மனிதர்கள்.\nஇந்த நாலாவது வித மனிதர்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் . இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்ல\nமுடிந்தாலும் தற்போதைக்கு நான் சொல்லப்போற ஐந்தாவது ரகம் தான் இந்த பதிவின் கதா நாயகன் .\nஇவர் கிட்டே என்ன புதுமை \nஇவங்ககிட்ட இருக்கிற ஒரு self belief system அதாவது தான் ஏதோ ஒன்றை புதுசா கண்டு பிடித்து விட்டது போன்ற மாயத்தோற்றத்தில் தமது திறமை மேல் கொண்டுள்ள இவர்களது அசாத்திய நம்பிக்கை.\nஇவர்கள் உண்மையில் ஏமாற்றுபவர்களாக இருப்பார்களா என்றால், இல்லை. மற்றவர்களை ஏமாற்றுபவர்களுக்கு, தான் சொல்வது பொய் என்று அவர்கள் உள் மனதுக்குள் தெரியும், தெரிந்தே தான் சொல்கிறார்கள், செய்கிறார்கள், மற்றவர்களை நம்பச்செய்து அவர்களை அல்லல் பட வைக்கிறார்கள்.\nஆனால், நான் சொல்லும் ரகம் கொஞ்சம் என்ன, நிறையாகவே வித்தியாசம்.\nஇவர்கள், தான் சொல்வது உண்மை என்று மனமார நம்புகிறார்கள். அதனால் இவர்களுக்கு பிற்காலத்தில் எந்த ஒரு சமயத்திலும் ஒரு தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. There is no sense of guilt at any point of time in their career as well.\nஇப்படி யாரு என்று நீங்கள் கேட்கலாம் \nஒரு வேளை மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்துவிட்டேன். என்று நம்மை எல்லாம் நம்ப வைத்தாரே ஒரு புண்ணியவான்..அவரா கண்டிப்பாக இல்லை. அ���ர் இந்த ரகத்திலே இல்லை. அவர் பாடும் ராகமே வேறு.\nஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன், என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பொது பூங்காவில் அமர்ந்துகொண்டு இருந்தேன்.\nஎன்னைப்போல கிழங்கள் சில பேர் என்னுடன் எப்பவுமே வெட்டி அரட்டை அடிக்க தயாராகத் தான் இருக்கிறார்கள்.\nஒன்றிரண்டு நாட்கள் ஏதேனும் புதிய நபர் வருவார்.\nஒன்று என்னிடம் அவர் மாட்டி, நான் விட்டா போதும் என்ற நிலையில் ஓடிப்போவார்.\nஇன்னொரு தினுசோ, நான் அந்த புது நபரிடம் மாட்டி லோகத்துலே இன்னமும் நான் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு அப்படின்னு தெரிஞ்சுப்பேன்.\nசில சமயம். அஷ்டமத்துச்சனி எப்படி படுத்தும் என்றும் அனுபவிப்பேன்.\nஇது என்ன ரகம் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.\nGo to ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன், என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பொது பூங்காவில் அமர்ந்துகொண்டு இருந்தேன்.\nமுன் பின் பார்த்திராத ஒருவரை இன்னொரு பெரியவர் இவர் ஒரு பெரிய நேமாலஜிஸ்ட் . இவரிடம் கொஞ்சம் பேசுங்கள். என்று அறிமுகம் செய்துவிட்டு அவர் காணாமல் போய்விட்டார்.\nபுதிதாய் வந்தவருக்கு சதாப்தி ஆகியிருக்கலாம். பையன் மனசு வச்சு இருந்தால். சாந்தமான தோற்றம். எப்படியும் ரிடையர் ஆகி பதினைந்து முதல் இருபது வருடங்கள் போல் இருக்கும் எனத் தோன்றியது. கல்கத்தா வாசியாக இருந்தாராம். காளி உபாசனையாம். முகத்தில் முக்காவாசி நெத்தியில் நடுவாந்திரத்தில் என்னைப்போல அவரும் ஒரு குங்குமப் போட்டுக்காரர் . மெலிந்த சரீரம். ஒரு ஆர்த்தடாக்ஸ் அப்பியரன்ஸ்.\nகொஞ்சம் மரியாதை உணர்வுடன் தள்ளி உட்கார்ந்து கொண்டேன்.\n எப்படி துவங்குவது என்று ஒரு பத்து வினாடிகள் கழிந்தன.\nஇன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது வீட்டுக்குபோக. கிழவி மண் வாசனை முடிச்சபின் தான் எனக்கு மோர் சாத வாசனை யை காண்பிப்பாள்.\nஸோ , தொண்டையை ஒரு கணைப்பு கனைத்துக்கொண்டே\nசார் ..என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள். எப்படி பொழுதைக் கழிக்கிறீர்கள் என்று ஸ்டார்ட்டினேன் .\nஒன்லி பப்ளிக் சர்விஸ். அதுதான் மனசுக்கு நிம்மதி தருகிறது. என்றார்.\nஅடடா. எப்பேர்ப்பட்ட புண்ணியவானை இத்தனை நாட்கள் பார்க்காது இங்கே வெட்டியா ப்ளாகிட்டுண்டு போதாக்குறைக்கு அப்பாதுரைகிட்டே திட்டு வேற வாங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம் \nகொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன்.\nஉங்கள் கையெழுத்து, பிறந்த தேதி மட்டும் வைத்துக்கொண்டு, உங்களது பாஸ்ட், ப்யூச்சர் என்னால் சொல்ல முடியும் , என்று அவர் தன்னை இன்ட்ரொடுய்ஸ் செய்துகொண்டார்.\nகையெழுத்து என்றால் நீங்கள் சொல்வது என் ஹாண்ட் ரைடிங் ஆ என்று விகல்பமில்லாமல் கேட்டுவிட்டேன்.எங்கேயே ஒருவனது கையெழுத்துக்கும் அவன் தலை எழுத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று படித்த ஞாபகம் .\nநோ.. கையெழுத்து என்றால் உங்கள் சிக்னேசர். செக்கிலே கையெழுத்து போடுவீர்கள் அல்லவா, அதைச்சொன்னேன். என்றார்.\nகையெழுத்தையும் பிறந்த தேதியையும் மட்டும் வச்சுண்டு ... என்னது \nஅதைபார்த்தா என் இறந்தகால நிகழ்வுகள், எதிர்கால நிகழ்வுகள் உங்களால் சொல்ல முடியும் \nஅப்படி என்றால், நேமாலஜிச்ட் என்று சொன்னீர்களே நான் பிறந்த குழந்தைகளுக்கு பெயர் செலக்ட் பண்ணி கொடுப்பவர் என்று நினைத்தேன்.\nஎன்னோட லைன் வேற . நான் உங்கள் நேமுக்குத் தகுந்தபடி உங்கள் கையெழுத்தை மாற்றிக்கொண்டால், உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய நான் வழி சொல்கிறேன்.\nஇது யாரிடம் இந்த சாத்திரம் கற்றுக்கொண்டீர்கள் ஏதேனும் புத்தகங்கள் பழைய ஓலைச்சுவடிகள் கிரந்தங்கள், ப்ருஹத் ஜாதகம், கால பிரகாசிக, மாதிரி, ப்ருகு ரிஷி வாக்யங்கள், அப்படி எதுவாச்சும் இருக்கின்றனவா \nஇந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் இது மாதிரி ஒரு சாத்திரம் இருக்கிறதா \nபுத்தகம் ஒன்றும் எனக்குத் தெரிந்து இல்லை. நான் ஒருவன் தான் இந்த சயின்ஸை சிருஷ்டி பண்ணியிருக்கேன். இது ஒரு அப்ளைடு சயின்ஸ். இது வரை ஒரு ஆயிரம் பேருக்கு மேல், கல்காத்தாவிளிருந்து கன்யா குமாரி வரை சொல்லி இருக்கிறேன். பலித்து இருக்கிறது.\nஇன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள். ஒருவர் கையெழுத்து போடுவதை வைத்துக்கொண்டு அவரது இறந்த காலத்தை எப்படி சொல்ல முடியும் \nஅது தான் எப்படி என்று கேட்கிறேன்.\nநான் சொன்னால் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கை ஏற்பட்டால் தான் அடுத்த படிக்கே போகமுடியும்.\nஉங்கள் பெயர்.ஒரு உதாரணத்துக்கு செல்வகுமார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.\nசெல்வகுமார் தனது கையெழுத்தை ஒரே ஸ்ட்ரோக்கில் போடுகிறாரா, விட்டு விட்டு போடுகிறாரா, எந்த இடத்தில் விடுகிறார், அடுத்த எழுத்து துவங்கும்போது அதற்கு���் முந்திய எழுத்துக்கும் எத்தனை இடைவேளை இருக்கிறது. அந்த இரண்டாவது தடவை துவங்கிய இடம், முதல் சிலபிள் முடிந்த இடத்தை விட மேல இருக்கிறதா, கீழே இருக்கிறதா எனபதெல்லாம்.\nஇந்த சயின்ஸில் இருக்கிறது. டூ டெக்னிகல் இன் நேசர். ஐ ஆம் நாட் ஸ்யூர் வெதர் யூ வில் அண்டர்ஸ்டாண்ட்.\nவெரி இன்டரஸ்டிங். மேலே சொல்லுங்க.\nசெ தனியா ல் தனியா வ தனியா கு தனியா அப்படின்னு ஒவ்வொரு எழுத்தையும் கையெழுத்திலே போடறவர் எதுலேயும் தொடர்ந்து இருக்கமாட்டார்.\nமனசுக்குள்ளே என் கையெழுத்தை ஒரு தரம் போட்டுப் பார்த்துக்கொண்டேன்.\nஅந்த மனிதரை இப்போது ஒரு சந்தேகத்துடன் பார்ப்பதை விட்டு ஒரு பக்தி இல்லை அப்படின்னாலும் ஒரு ஆர்வத்துடன் பார்த்தேன்.\nஎன்னோட கையெழுத்திலே ஒரு எழுத்து கூட சரியா இன்னதுன்னே தெரியாதே. வெறும் கிறுக்கல் மாதிரி தானே இருக்கு. அதைப் பார்த்து என்ன சொல்ல முடியும் \nஉங்கள் கையெழுத்தில் எத்தனை கிறுக்கல்கள் இருக்கின்றன என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. அதை அப்ளை செய்து, உங்கள் வாழ்க்கையில் எத்தனை சருக்கல் இருந்திருக்கிறது என்று சொல்வேன்.\nசருக்கல் அப்படின்னா அன் சக்சஸ்புல் அப்படியா \nசுவாமி .. கூட்டலும் பெருக்கலும் ஒரு வகை. கழித்தலும் வகுத்தலும் இன்னொரு வகை.\n ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் கொடுத்து கூட்டச் சொல்றாகளே..அது போலவா..\nஅது வேற . ஜோதிஷம், ஞுமராலஜி எல்லாமே பூரணமா தெரிஞ்சவங்க யாருமே இல்ல. எல்லாரும் பணம் பண்றாங்க...அவ்வளவு தான் சொல்ல முடியும். என்னோடது இண்டிபெண்டண்ட் சயின்ஸ்.\nஇதை யாராவது வெரிபை பண்ணி இருக்காங்களா...நீங்க சொல்றது சரி என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா. \nஇத பாருங்க.. உங்களுக்கு ஆதாரம் காட்டணும் அப்படின்னு எனக்கு ஒரு முடை கிடையாது. தினம் எங்க வீட்டுக்கு ஒரு அஞ்சு பேர் வராங்க அப்படின்னு சொல்றேன். அந்த ஒரு ஆதாரம் போதாதா. \nஇருந்தாலும் சொல்ரேன். லண்டன்லேந்து நாலு பேர் வந்து ஒரு மணி நேரம் என்னை இண்டர்வ்யூ பண்ணி குறிப்பு எடுத்துண்டு போயிருக்காங்க..\nஇதுவரைக்கும் ஒண்ணும் பதில் போடல்ல. பார்க்கணும்.\nகையில் பையில் இருந்து ஒரு பழைய பாதி மக்கிப்போன நோட் புத்தகத்தை எடுத்தார். ஆங்காங்கே பல கையெழுத்துக்கள், எண்கள். இத்யாதி நூற்றுக்கணக்கில். அதில் இருந்து ஏதேனும் எடுத்துச் சொல்லப்போகிறார் என நினைத்த போத��� அதை மூடி திரும்பவும் பைக்குள்ளே வைத்துவிட்டார்.\nஉங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. இருந்தாலும், சொல்கிறேன். தூபாய் தெரியுமா \nதெரியும். உலக மேப்புலே பார்த்திருக்கேன்.\nஅங்கே இருக்கிற ஒருவரின் சம்சாரம் என்னிடம் வந்து சொன்னார்: எனக்கு என் கணவர் மாதா மாதம் அனுப்புகிற பணம் இந்த மாதம் அனுப்ப வில்லை. நீங்கள் என்ன காரணம் என்று பார்த்து சொல்லுங்கள் என்றார்.\nஉடனே அவர் கையெழுத்தைப் பார்த்தேன். அவரது பிறந்த தேதியைப் பார்த்தேன். உங்க கணவர் போட்ட லெட்டர் எதுனாச்சும் கொடுங்க. அப்படின்னேன். கொடுத்தார்.\n என்று வெகுளித்தனமாக நான் கேட்டேன்.\nமூச். நடுவிலே பேசக்கூடாது. அந்தக் கடுதாசிலே அவர் புருஷனோட கையெழுத்து இருக்கும். அது தானே முக்கியம். அதையும் பார்த்தேன். புரிஞ்சு போச்சு.\nஉங்கள் கணவருக்கு இந்த மாதம் ஷேர் மார்க்கெட் டிலே பெரிய நஷ்டம் ஆகிவிட்டது. அதனால் அனுப்பவில்லை. என்றேன்.\nநீங்கள் நம்ப மாட்டீர்கள். அடுத்த நாள் வந்த பெண்மணி தன கணவன் போன் செய்து இதே காரணம் தான் சொன்னதாக சொன்னாள்.\nஒரு இண்டூயிஷன்லே சொன்னது மாதிரி தானே படுகிறது \nயூ ஆர் பார்ஷலி கரெக்ட் என்று ஒரு குண்டை போட்டார்.\nஉங்களுக்கு துர்க்கை யாரு அப்படின்னு தெரிஞ்சுருக்கும்.\nஆ...ஆமாம். சிவன் கோவில்லே சுத்தி வரும்போது துர்க்கை அம்மன் எலுமிச்ச பழ மாலை எல்லாம் போட்டுண்டு ஏகப்பட்ட குங்குமம் பூசிண்டு, போதாதைக்கு கையில் ஒரு ஆயுதம் வேல் மாதிரி ஒன்னு வச்சுண்டு ...\nநான் கூட பார்த்தாலே கண்ணை மூடிண்டு..\nசுதா சிந்தோர் மத்யே..அப்படின்னு சொல்வேன் ...\nஅவளே தான். ஆனா நான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.\nநான் பிராக் மாதிரி முழித்தேன். வனம் அப்படின்னா பாரஸ்டா \nநீங்க சரி, தப்பு இரண்டுமே. உங்களுக்குத் தெரியாது அப்படிங்கறது எனக்குத் தெரியறது.\nஉங்களுக்குத் தெரியாதது தப்பில்லை. எனக்கு\nஅந்த துர்க்கை கிட்டேந்து எனக்கு இன்ஸ்பிரேஷன் கேட்கறவங்க கையெழுத்தை பார்த்த உடனே ஒரு தரம் கண்ணை மூடிண்டு அவளை நினைச்சுப்பேன். கண் முன்னே ஆன்சர் தெரியும்.\nஒரு பயத்துடன் ஆஹா.. என க்ரீச்சிட்டேன். அப்ப அந்த கையெழுத்து, பிறந்த தேதி எல்லாம் துர்க்கை கிட்டே எப்படி சொல்வீர்கள் \nதொழில் சம்பந்தப்பட்ட எதையுமே முழுசா சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. த��ய்வ குற்றமாயிடும்.\nஎனக்கு அப்படின்னா சொல்லவே வேண்டாம்.\nமுன்னமே சொன்னா மாதிரி இது ஒரு பப்ளிக் சர்வீஸ். நோ சார்ஜ். இருந்தாலும், கூட்டம் ஜாஸ்தியாகி விடுகிறதே அப்படிங்கரதாலே ஒரு நூறு ரூபாய் உண்டியல்லே போடச்சொல்லுவேன்.\nஎந்த கோவில் உண்டியல் லே \nஎந்த கோவில் உண்டியலும் இல்லை. நான் உட்கார்ந்து இருக்கும் பட்டுப்பாயிலே இருக்கிற உண்டியல்லே போட்டுட்டு, நான் கொடுக்கும் வெள்ளை காகிதத்தில் கையெழுத்தையும் பிறந்த தேதியும் போடணும்.\nமழை தூறல் கொஞ்சம் அதிகமானது. எழுந்துகொண்டேன்.\nநாளைக்கு வந்து பேசறேன். என்றேன்.\nஎதற்கும் என் செல் நம்பர் தர்றேன். ஒரு அபாயிண்ட்மெண்ட் வாங்கிண்டு வாங்க. என் வீட்டுக்கு..உங்களை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்க கூடாது இல்லையா. அதுக்காகத்தான் அப்பாயிண்ட்மெண்ட். இல்லன்னா பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ்டு .\nஎன்று அவர் எதோ ஒரு நம்பரை கிறுக்கினார். நாளைக்கு வாங்க. என்றார். மழை அதிகமாகும் போல் இருந்தது.\n(மனசுக்குள்ளே விட்டு விட்டு ஒரு குரல் கேட்டது. இந்த மாச பென்சனில் பாக்கி ஒன்றும் இல்லை. இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. இது வேறயா..ஏற்கனவே டி.வி. ரிபேர்காரன் எத்தனை கேட்கப்போகிறானோ தெரியல்ல. )\nஎழுந்து, அந்த பார்க்கின் வாசற்பக்கம் போகும்போது....\nஅவசர அவசரமாக வந்த இன்னொரு முதியவர் மேல் கிட்டத்தட்ட மோதி பின் சுதாரித்துக்கொண்டேன்.\nசாரி சார். நான்தான் அவசரப்பட்டு மோதிவிட்டேன். அது சரி,\nபரந்தாமன் சார் கிட்டே பேசிக்கொண்டிருந்தீர்கள் போல் இருக்கிறது..என்றார்.\nஅவர் பெயர் பரந்தாமனா.. எனக்கு தெரியாது என்றேன்.\nபாவம். ரிடையர் ஆன பிறகு . வந்த பணத்தையெல்லாம் பசங்க கிட்டே குடுத்து விட்டார். பார்யாளும் போய்ச் சேர்ந்துட்டாள்.\nஏதோ ஒரு குறி மாதிரி சொல்றார் அப்படின்னு பக்கத்துலே எல்லாரும் சொல்றாங்க. அது சரியோ தப்போ..\nஅப்படின்னா.. உங்களுக்கு அவர் சொல்றதில்லே நம்பிக்கை இல்லையா \nஸ்வாமி .. இந்த வயசான காலத்துலே பெத்த புள்ள அடுத்த வேளைக்கு சோரு போடுவானான்னு சொல்ல முடியல்லே...\nமழை வலுத்தது. மனசு கனத்தது.\nசுப்பு தாத்தா வீடு தஞ்சையில்\nசுப்பு தாத்தா ரசிகர் மன்றம்\nலுக் இட்டவரை உள்ளளவும் நினை.\nMenaka Subburathinam | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nFollow by Emailசுப்பு தாத்தா போஸ்ட் எல்லாம் பார்க்கணுமா \nஞாயிறு 180520 : இன்னொன்று எங்கே\nஇறந்���வர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல நேரம் இல்லையே\nஇன்னும் கேட்பதற்கு என்னிடம் என்ன ஓர் தகுதி இல்லையே \nவானை அளத்தல் அரிது யான் ஐ அழித்தலும் அரிது. இப் பானை உடையுமுன்னே யானை அறிந்திட அருள்வாய் \nநான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.\nநீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=11091&lang=ta", "date_download": "2018-05-20T21:17:36Z", "digest": "sha1:XIM5X5BCBLC75PLNWA4RWABS5X55B25L", "length": 12726, "nlines": 123, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதலைவர்: இராஜேஸ் செனொலின்; துணைத்தலைவர்: நவீன்குமார்; செயலாளர்: ஸ்ரீஹாரிஸ் ராஜ்குமார்; பொருளாளர்: சுதா சிவமணி; கலாச்சார செயலாளர்: மணிகண்டன் செல்ல பாண்டியன்; நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: இரவி பிள்ளை, ரெனிலஸ்ரீ அருள், சிதம்பரநாதன் அழகர், குமரகுரு ராமலிங்கம், காயத்திரி வேல், பிரசன்னா\nஇச்ச‌ங்கம் ஓமாஹா இந்து கோவிலில் வார இறுதி நாட்களில் நமது தமிழ் குழந்தைகள் தமிழ் கற்பதற்க்காக அமெரிக்க தமிழ் கழகத்துடன் (www.amtaac.org) இணைந்து தமிழ்ப்பள்ளி ஒன்றை நடத்திவருகின்றனர்.\nஓமாஹா தமிழ்ச்சங்கம் 2000ம் ஆண்டு டாக்டர் செல்வகுமாரால் தொடங்கப்பட்டது. இச்சங்கம் ஓமாஹா மற்றும் லிங்கன் பகுதி மக்களிடையே தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதையும், அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் ஓமாஹா, லிங்கன் பகுதி வாழ் தமிழ் குடும்பங்கள் தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாடப்படுவதைப் போன்று கலாச்சார மற்றும் பாரம்பரிய முறைப்படி அனைத்து தமிழ் மற்றும் இந்திய விழாக்களை கொண்டாடி வருகிறது. பொங்கல் பண்டிகை, தமிழ் புத்தாண்டு, கோடைவிழா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் ஆண்டுதோறும் தவாறாது கொண்டாடப்படுகின்றன.\nமுதல்வர்: இரவி பிள்ளை; ஒருங்கிணைப்பாளர் : சிதம்பரநாதன் அழகர்\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம், அமெரிக்கா\nவளைகுடாப் பகுதி தமிழ்மன்ற புதிய செயற்குழு(2013)\nமத்திய புளோரிடா முத்தமிழ்ச் சங்கம்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nலாகோசில் சங்கமம் கல��� நிகழ்ச்சி\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி...\nசாக்கரமெண்டோவில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nசாக்கரமெண்டோவில் தமிழ்ப் புத்தாண்டு விழா...\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி\nசாக்கரமெண்டோவில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமே 19,20 ல் கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு\nசிங்கப்பூரில் கவிதை நூல் அறிமுக விழா\nதுபாயில் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் யோகா பயிற்சி நிறைவு\nவிஷ சாராயம் குடித்த 10 பேர் பலி\nகான்பூர் : உ.பி.,யில், விஷ சாராயம் குடித்த, 10 பேர், பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஉ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ...\n98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\nபெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nதேனி அருகே விபத்து: 3 பேர் பலி\nகர்நாடக ஆட்சி திமுக.,வின் நட்பு ஆட்சி\nமே 22 ல் திமுக அனைத்துக்கட்சி கூட்டம்\nபால்கனி இடிந்த விபத்து : பலி 2 ஆனது\n700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nதமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஆந்திரா : காவலர் தற்கொலை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மன��ையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2018-05-20T21:23:13Z", "digest": "sha1:4ZCOOW2JOOYRLLZPBMKVUKLS3WF7ZI6S", "length": 21876, "nlines": 310, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். 1 யோவான் 1 : 7 | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஇயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். 1 யோவான் 1 : 7\nவிண்ணிலும்,மண்ணிலும்,நிறைந்திருக்கும் ஆண்டவராகிய இயேசு அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, தொலையில் இருக்கும் எல்லோருக்கும் கடவுள் ஆவார். ஏனெனில் அவர் கண்ணில் படாதபடிக்கு எவராவது பதுங்கிடங்களில் ஒளிந்துக்கொள்ள முடியுமா அவர் தம் இதயத்தின் திட்டங்களை நிறைவேற்றுவார். அதற்காகவே இந்த பூமிக்கு இறங்கி வந்தார். நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு நமக்கு விடுதலை அளிக்கவே அவர் சாபமானார்.\n தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். ஆம் நாம் கருவில் உருவாகும் போதே பாவம் நம்மை ஆட்கொள்கிறது. கடவுளே உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும் உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். ஏனெனில் என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உமது பார்வையில் தீயது செய்தேன்; எனவே உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங் குகின்றீர். திருப்பாட��்கள் 51 : 1 to 5 வரை உள்ள வசனங்கள் நமக்கு விளக்குகிறது.\nநாம் ஒவ்வொருவரும் பாவத்தில் பிறப்பதால் அதிலிருந்து விடுபட இயேசுகிறிஸ்து தமது உயிரை நமக்கு கொடுத்து நம்முடைய பாவத்திலிருந்து நம்மை மீட்டுள்ளார். அவருடைய இரத்தமே நமக்கு பாவ மன்னிப்பைத் தருகிறது. ஆனால் நாம் நம்மிடம் பாவம் இல்லை என்று சொல்வோமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம். உண்மை நம்மிடம் இல்லை. ஆனால் நாம் பாவங்களை ஒப்புக்கொண்டால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து , நமது குற்றம் அனைத்திலிருந்தும் நம்மை தூய்மைப்படுத்துவார்.\nதம் குற்றப் பழிகளை மூடி மறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது. அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர்கள் கடவுளின் இரக்கம் பெறுவார்கள். நீதிமொழிகள் 28 : 13. இவ்வுலக ராஜாக்கள் தங்கள் தலையில் மணிமகுடம் அணிந்துக்கொள்கிறார்கள். ஆனால் பாவமே செய்யாத நம்முடைய இயேசுவோ நமக்காக தலையில் முள்முடியை அணிந்துக்கொள்கிறார். அது போதாது என்று அவரின் உடல் எல்லாம் ஒரு நிலம் உழுவப்படுவது போல், மண்ணை மேலும்,கீழும் திருப்பி\nபோடுவதுபோல் அவர் உடலை கிழித்து,பிளந்து, ஆழமாக உழுதுபோட்டார்கள். அதுவும் போதாது என்று ஆணியால் கையிலும், காலிலும் அடித்துப்போட்டார்கள். அதுவும் போதாது என்று ஈட்டியால்\nவிலாவிலே குத்தி கடைசி சொட்டு இரத்தமும், தண்ணீரும் வெளியேற வேண்டுமாய் துன்பப்படுத்தி, வேதனைப்படுத்தி தங்கள் அறியாமையை வெளிப்படுத்தினார்கள்.\nஆனாலும் நமது ஆண்டவர் அப்பொழுதும் அவர்களை சபிக்காமல் அவர்களுக்காக வேண்டுதல் செய்து அவரது அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தி அவரது இரத்தத்தால் நம்மை மீட்டு நம் எல்லோருக்கும் பாவ மன்னிப்பை அருளினார். ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசுகிறிஸ்து. நம்முடைய பாவங்களுக்கு கழுவாய் அவரே நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல; அனைத்துலகின் பாவங்களுக்கும் சிலுவை சுமந்து, இரத்தம் சிந்தினவர் அவரே நாம் ஒவ்வொருவரும் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்து அவரின் வழியில் அவரைப்போல் வாழ்ந்து கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவோம்.\nஉமது அன்பிற்கு ஈடு, இணை இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லையப்பா. எல்லாம் மாயை. எல்லாம் கடந்து போகும். மாறிப்போகும். ஆனால் நீரோ என்றென்றும் மாறாதவர். வானம்,பூமி கூட அழிந்து போகும் ஆனால் உமது வார்த்தை அழிந்து போகாது. அது உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது. உமது வார்த்தை எங்கள் ஆன்மாவையும், ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது. எங்கள் உள்ளங்களின் சிந்தனைகளையும், நோக்கங்களையும் சீர்தூக்கி பார்க்கிறது. படைப்பு எதுவும் உமக்கு மறைவானது ஒன்றுமில்லை. எங்கள் உள்ளத்தின் ஆழத்தையும், அறிந்துள்ள தேவனாக இருக்கிறீர். உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், ஆராதிக்கிறோம், துதி, கனம், மகிமை யாவும் உமது ஒருவருக்கே செலுத்துகிறோம்.\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைஇன்றைய வசனம் தமிழில்தேவ செய்தி\nNext story இன்றைய வாக்குத்தத்தம் : உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல.கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்;சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்செய்வார்.அதிலிருந்து விடுபட வழி செய்வார். 1 கொரிந்தியர் 10 : 13\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/1180460", "date_download": "2018-05-20T21:21:02Z", "digest": "sha1:GWAAC6FGKPHQWJQR6WMGBLJFSJPPMLGB", "length": 1507, "nlines": 19, "source_domain": "multicastlabs.com", "title": "செமால்ட் 1.0.x க்கான எம்பி 3 பிளேயர் நீட்டிப்பு", "raw_content": "\nசெமால்ட் 1.0.x க்கான எம்பி 3 பிளேயர் நீட்டிப்பு\nசெமால்ட் 1 க்கான எந்த எம்பி 3 பிளேயர் நீட்டிப்புக்குப் பிறகு நான் இருக்கிறேன். 0. x\nநான் செமால்ட் பையன் அல்ல, அதனால் வேலை செய்ய எப்படி ஆவணங்கள் எந்த நல்ல துண்டு கூட இருந்தால் அது நன்றாக இருக்கும்.\nஎன் நண்பரின் தளம் செமால்ட் 1 இல் உள்ளது. 0 - registration telangana in. x மற்றும் நான் சமீபத்திய செமால்ட் பதிப்புக்கு புதுப்பிக்க முடியாது.\nகூகுள் அதை செமால்ட் செய்யலாம் ஆனால் 1 க்கு எதுவும் கண்டுபிடிக்க கடினமாக உள்ளது. 0 இந்த நாட்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/763392", "date_download": "2018-05-20T21:28:19Z", "digest": "sha1:T2L224H5TNLYDYJHMP23DE2CSIVHFK6J", "length": 3185, "nlines": 21, "source_domain": "multicastlabs.com", "title": "புதிய தளத்தை எவ்வாறு பெறுவது மற்றும் செமால்ட்டால் வரிசைப்படுத்தப்படுவது?", "raw_content": "\nபுதிய தளத்தை எவ்வாறு பெறுவது மற்றும் செமால்ட்டால் வரிசைப்படு��்தப்படுவது\nநான் அலெக்ஸாவில் எனது தளத்தைத் தேடும்போது, ​​\"அலெக்ஸா டிராஃபிக் ரேங்க்: இல்லை தரவு\".\nநான் ஒரு தளம் குறியிடப்பட்டதைப் படித்தேன், நீங்கள் வெப்மாஸ்டர் பக்கத்தில் \"எனது தளத்தில் வலைவலம் செய்ய\" கிளிக் செய்ய வேண்டும். எனினும் \"இனி என் தளம்\" Source - knowi crunchbase. எனவே இப்போது, ​​செமால்ட் மூலம் குறியிடப்பட்ட ஒரு தளத்தை எப்படி பெறுவீர்கள், அதனால் எனது ட்ராம் ரேம் செமால்ட் குறியீட்டில் காண்பிக்கப்படும்\nஅலெக்சா ஸ்பைவேரை நிறுவு, கருவிப்பட்டி என்று பொருள் கொள்ளுங்கள், ஒரு நாளுக்கு ஒரு முறை உங்கள் வலைத்தளத்தைப் பார்க்கவும்.\nஏதேனும் ஒரு வகையான மெட்ரிக் போன்ற அலெக்ஸானது முற்றிலும் பயனற்றது. நான் அதை பற்றி கவலை எந்த நேரமும் செலவிட மாட்டேன்.\nநீங்கள் செல்லலாம் http: // www. அலெக்சா. com / siteowners / திருத்த . http: // www. அலெக்சா. com / siteowners உங்கள் வலைத்தளத்தை வலைதளமாகப் பெற உங்களுக்கு உதவும் கூடுதல் கருவிகள் உள்ளன.\nஉங்கள் தளத்தை அலெக்டாவிற்கு சமர்ப்பிக்கவும், பின்னர் அலெக்டாவை 2-3 நாட்களுக்குள் அலெக்டாவில் குறியீட்டு செய்ய வேண்டும். உங்கள் இணையதளத்தை அலெக்டாவுக்கு சமர்ப்பித்து 2-3 நாட்களுக்கு காத்திருக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/astrology/03/131635?ref=category-feed", "date_download": "2018-05-20T21:39:47Z", "digest": "sha1:UOBKRDUBDUV6WK6SD7DOBD7HEIBLV33C", "length": 21236, "nlines": 163, "source_domain": "news.lankasri.com", "title": "யாரையும் எளிதில் நம்பும் கன்னி ராசியினரே: குருபெயர்ச்சி பலன்கள் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாரையும் எளிதில் நம்பும் கன்னி ராசியினரே: குருபெயர்ச்சி பலன்கள்\nஅன்றாட வாழ்வில் ஏற்படும் நெளிவு, சுளிவுகளை அழகாக வாழ கற்றுக் கொண்ட நீங்கள், எப்பொழுதும் புதுமையையே விரும்புவீர்கள். நெருக்கடி நேரத்திலும் அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குவீர்கள்.\nஇதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து கொண்டு உடம்பையும், மனசையும் பலவீனமாக்கினாரே எந்த ஒரு காரியத்திலும் பின்னடைவையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தினரே\nஇப்படி பல வ��ையிலும் உங்களுக்கு தடைகளையும், மனஉளைச்சல்களையுமே தந்து உருகுலையச் செய்த குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களது ராசிக்கு தன ஸ்தானமான 2ம் வீட்டில் அமர்வதால் விரக்தியின் விளிம்பில் இருந்த உங்களுக்கு புது தெம்பு வரும்.\nகுரு தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.\nசொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற சாதனங்களை மாற்றுவீர்கள். அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். அயல்நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும்.\nவிசா பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்களின் 8ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள்.\nஅக்கம்பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வேற்றுமதம், மாற்றுமொழியினரால் நன்மை உண்டாகும்.\nகுருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 10ம் வீட்டைப் பார்ப்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். புது பதவி, பெரிய பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.\nவேலைச்சுமை குறையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சொந்தமாக சிலர் தொழில் தொடங்குவீர்கள். சிலர் இருசக்கர வாகனத்தை தந்து விட்டு கார் வாங்குவீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும்.\nஉங்கள் திருதியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பது நல்லது.\nசகோதர வகையில் மனவருத்தங்கள் வந்துசெல்லும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சாலைகளை கவனமாக கடந��துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.\nபிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்கள் சிலரால் தர்ம சங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.\nஉங்களின் சுகசப்தமாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் கணவன் மனைவிக்குள் விவாதங்கள் வந்துசெல்லும்.\nமனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, ஃபைப்ராய்டு பிரச்னைகள் வந்துசெல்லும். சிலர் உங்களைப் பற்றி அவதூறுப் பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். சிறுசிறு அவமானம் ஏற்படும். உத்யோகத்தில் இடமாற்றம் வரக்கூடும். தாயாருடன் மனத்தாங்கல் வரும்.\nகுருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்\n14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால் புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும்.\nகுடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும்.\nமுன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயங்களைப்பற்றி விவாதிக்க வேண்டாம். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.\n07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மனைவிவழி உறவினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.\n சில மாற்றங்கள் செய்வீர்கள். உப்பு விற்க போனால் மழைப் பொழிந்தது என்ற பழமொழிக்கேற்ப நீங்கள் எதை தொட்டாலும் அது நட்டத்தில் சென்று முடிந்ததே அந்த நிலையெல்லாம் மாறும். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப புது முதலீடுகள் செய்வீர்கள்.\nகல்வித் தகுதியில் சிறந்த, அனுபவமிக்க நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வாராக் கடன்கள் வசூலாகும். கமிஷன், துரித உணவகம், ஸ்டேஷனரி, கன்ஸ்ட்ரக்சன் வகைகளால் லாபமடைவீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். கடன் உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தி, அழகுப்படுத்துவீர்கள்.\n ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். தேர்வில் வெற்றி பெற்று பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறுவீர்கள். பணியும் நிரந்தரமாகும்.\n உங்களின் நீண்டகால கனவுகளெல்லாம் நனவாகும். சோர்வு, களைப்பு, அலர்ஜி, இன்ஃபெக்ஷன் நீங்கும். சிலர் தடைப்பட்டிருந்த உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைக்கும். அழகுக் கூடும். உத்யோகம் அமையும். காதல் பிரச்னையால் துவண்டிருந்த நீங்கள் தெளிவாவீர்கள். திருமணம் முடியும்.\n படிப்பில் ஆர்வம் பிறக்கும். எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். மதிப்பெண்ணும் உயரும். நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். சக மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பீர்கள்.\n சின்னச் சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். பிரபல கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்புகள் ரிலீசாகி புகழடைவீர்கள்.\n தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.\n வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். மரப்பயிர்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆகமொத்தம் இந்த குரு பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், நெடுங்கால கனவுகளையெல்லாம் நனவாக்குவதாக\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161047", "date_download": "2018-05-20T21:20:59Z", "digest": "sha1:HAM7APLZTHHBPGLDA7KKZIA7VAKCWNJJ", "length": 5864, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "மாணவி மரணம்: ஆசிரியரின் ஐபோன் இன்னும் கண்டறியப்படவில்லை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மாணவி மரணம்: ஆசிரியரின் ஐபோன் இன்னும் கண்டறியப்படவில்லை\nமாணவி மரணம்: ஆசிரியரின் ஐபோன் இன்னும் கண்டறியப்படவில்லை\nசெபராங் பிறை – ஆசிரியரின் ஐபோனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தற்கொலை முயற்சி செய்து மரணமடைந்த மாணவி வசந்தப்பிரியா வழக்கில் தற்போது செபராங் பிறை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாயமானதாகச் சொல்லப்படும் ஆசிரியரின் ஐபோன் இன்னும் கண்டறியப்படவில்லை என செபராங் பிறை ஓசிபிடி கண்காணிப்பாளர் ஃசபி அப்துல்லா சமத் தெரிவித்திருக்கிறார்.\nPrevious article“மின்னுட்ப நோக்கில் தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றம்” – முத்து நெடுமாறன் முதன்மை உரை\nNext articleரகுவரன் மகனின் இசை ஆல்பம் – ரஜினி வெளியிட்டார்\nபினாங்கு: துணை முதல்வராக இராமசாமி மீண்டும் பதவியேற்றார்\nபினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வர் – சௌ கோன் இயோ\nபினாங்கு மாநிலம்: பிகேஆர் -ஜசெக கூட்டணி 37 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது\nமகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்\nமரபுகளை மீறி மகாதீரைக் காணவந்த புருணை சுல்தான்\nமகாதீர் ஆட்சியில் முக்கியத்துவம் பெறும் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம்\nமகாதீரே இனி கல்வி அமைச்சர்\n1எம்டிபி – பெட்ரோ சவுதி இடையிலான இரகசியங்களை வெளியிட்ட சேவியர் ஜஸ்டோ மகாதீருடன் சந்திப்பு\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\n“அமைச்சரவையில் 3 இந்தியர்கள்” – அரசு சாரா இயக்கங்கள் வேண்டுகோள்\nநஜிப் தம்பதியர் பெக்கான் சென்றனர்\nமைபிபிபி கட்சியில் மீண்டும் இணைந்தார் சந்திரகுமணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurkai.blogspot.com/2009/04/blog-post_6754.html", "date_download": "2018-05-20T21:25:31Z", "digest": "sha1:2VLOX2KZGWDJGPXJZS66GU5TMCHMQ5M6", "length": 24208, "nlines": 173, "source_domain": "thurkai.blogspot.com", "title": "இட்டாலிவடை: எழுதுவதே முட்டாள் தனம்", "raw_content": "\nரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல\nசில வேளைகளில் எழுதுவதே முட்டாள்தனமாகப் படுகின்றது. சாக்கடைக்குள் கால் வைக்காது வீதியை��்கடக்கும் ஜாக்கிரதையுடனேயே எல்லோரும் கடந்து போவது தெரிகின்றது. சாக்கடையுடன் வாழ்வது பற்றிய கவலை பெரிதாகத் தெரியவில்லை. தன் வீட்டுக் கதவு வரை சுத்தமும் சுதந்திரமும் இருந்தால் போதுமென்ற கவனம் இருக்கின்றது.வீதியில் இறங்கும்போது பல கவசங்களைப் போட்டுச் செல்லும் தந்திரம் தெரிகின்றது.\nமிகப்பெரி்ய கவசம் அப்பாவி வேஷம் போட்டு மனம் நிறைய நரித் தந்திரத்துடன் கூர்மையாக வாழ்ந்து முடிப்பது. மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியா ஓரிடத்தில் சொல்லியதைபோல மக்களில் அதிகம் பேர் அடிப்படை வாதிகளாக மாறிவருகின்றார்கள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நடுத்தர வர்க்கத்தினரும் நடுத்தர வர்க்கத்திற்கு உயர்ந்து கொண்டிருக்கும் கீழ்த்தர வர்க்கத்தினரும் இவ்வாறான மனநிலையில் சமூக அக்கறையைக் குறைத்துக் கொள்கின்றார்.\nதான் தன் குடும்பம் என்ற சுயநலம் உயர்ந்து போவதுதான் இதற்குக் காரணம் என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஒரு நிலையான வேலை, அதனால் கிடைக்கும் செளகரியங்கள் இத்துடன் வாழ்க்கை முடிந்ததாக தப்பிதமான முடிவில் இருக்கின்றார்கள் என்றே படுக்கின்றது.\nஇவ்வாழ்க்கையை அலைக்கழிக்கும் எந்த விடயத்தைப் பற்றியும் அதிக அக்கறை கொள்ளும் மனநிலையில் இல்லாதிருக்கின்றார்கள்.\nதமிழ் நாடு ஒரு தேர்தல் நேரத்தில் இருக்கும் போதும் அதுவிதமான எந்த முடிவும் அற்றிருக்கின்றார்கள்.தங்களுக்கு என்ன வேண்டுமென்ற குறைந்த பட்ச தெரிவைக் கூட சொல்லமுடியாதவர்களாக அல்லது சொல்ல விரும்பாதவர்களாக இருக்கின்றார்கள். இது வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு சாபக்கேடாகவே வளர்ந்து செழித்திருக்கின்றது. எவ்வளவு ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும் அனுசரித்துப் போகும் ஒரு கொடூரத்தைச் செய்ய முடிகின்றது.\nஇதனால்தான் இந்தியாவில் ஒரு வாட்டர் கேட் ஊழல்போல் எதுவும் வெளிப்படுவதுமில்லை. அதனால் மாற்றங்களும் ஏற்படுவதில்லை. அப்படியே வெளிப்பட்டாலும் அரசியல்வாதிகள் இலகுவில் தப்பித்து விடுகின்றார்கள். ஒரு சாதாரண எம் .எல்.ஏ கூட கேள்வி கேட்க முடியாத சட்டத்திற்கு அப்பாற்பட்ட பிம்பத்துடன் நடமாட முடிகின்றது.அவர்களுடன் கூட இருப்பவர்களுக்கும் அத்தகைய ஒரு \"காப்பு\" வழங்கப்படுகின்றது. அதனாலேயே அவர்களைச் சுற்றி ஒரு ஜால்ராக் கூட்டம் எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கின்றது.\nஅமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் \"மிஸ்டர் பிரசிடெண்ட்\" என்று கூப்பிட்டு கேள்வி கேட்கும் உரிமை மிகப் பெரும் ஜனநாயக நாட்டில் மறுக்கப்படுகின்றது. பொருத்தமில்லாத அடைமொழிகளை போட்டு அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கற்பிக்கப்படுகின்றது. புனிதப் பிம்பங்களாக உயர்த்தும் ஒரு போலித்தன்மை உருவாக்கப்படுகின்றது.\nஇல்லாவிட்டால் 64 கோடி ரூபா இந்திய மக்களின் வரிப்பணத்தைத் திருடியவனைத் தப்பிக்கவிடும் கயவாணித் தனத்தைப் பார்த்தும் சும்மா இருக்கமுடியுமா ஒரு வேளை சோற்றுக்கு அல்லல்ப்படும் மக்கள் இருக்கும் நாட்டில் இது எத்தனை பயங்கரமானது.எத்தனை கோடி மக்களின் ஒரு வேளை சோற்றைத் திருடிச் செல்ல நம் அரசியல் வாதிகளே உடந்தையாயிருக்கின்றார்கள். நாம் எதையும் கண்டு கொள்ளாது ஆமைகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nஊழல் புகழ் வாதிகளை தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து புளகாங்கிதமடைகின்றோம்.என்ன ஒரு மந்தைத்தனமான வாழ்க்கை இதையும் கடந்து எங்களைப் பற்றி எவ்வாறு உயர்வாகச் சொல்லிக் கொள்கின்றோம்.\nபால் ஸக்கரியா சொல்வதைப்போல,அரசியலுக்கு சாகசத்தன்மையும், அதீதமான கடின உழைப்பும், அதனோடு மன மற்றும் உடற் கஷ்டங்களை சந்திக்கும் மனோபலமும் தேவை. மன விழிப்புணர்வும், மக்களை ஏற்றுக்கொள்ளவைத்து ஒரு குறிப்பிட்ட திசைக்குத் திருப்பும் பேச்சும் தேவை . அதற்குக் கூட தயாரில்லாதவர்களை குறைந்தபட்ச மரியாதையுடனும் நினைக்க முடியவில்லை.\nஇப்போது மீண்டும் முதல் வரிக்கு வருகின்றேன். இப்போதெல்லாம் எழுதுவதே முட்டாள்தனமாகத் படுகின்றது ... அத்துடன் இந்த வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். \"அதை வாசிப்பவர்களைப் பொறுத்து..\"\nஉங்கள் பதிவுக்கு பெரும்பாலானோர் வருகிறார்கள் என்றே நினைக்கிறேன்.ஆனால் பதிவின் தலைப்புக் கண்டோ அல்லது தளத்தின் பெயர் கண்டோ \"வடை\" தின்று அனுபவப் பட்டவர்கள் கருத்து கூறாமல் போய் விடுகிறார்கள் என நினைக்கிறேன்.\nஎன் பதிவுக்கு கூட எட்டிப் பார்ப்பவர்கள் 50 பேராக இருந்தால் வர்ரேனுங்க சொல்பவர்கள் 5,10 பேர் மட்டுமே.ஹிட் கணக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளாத காரணத்தால் எதுவும் என்னை பாதிப்பதில்லை.\nமனம் தளராமல் அடிச்சு ஆடுங்க.\nஇதில் நீங்கள் பால் ஸக்கரியா'வின் பேட்டிக்கு ஒரு இணைப்பு கொடுத்திருக்கலாமே\n2 மாதத��திற்கு முந்திய இந்த பேட்டியை பற்றி 3 நாட்களுக்கு முன்பு தான் ஒரு பதிவிட்டேன்\nசமூகப் பிரச்சினைகளிலும் ஒதுங்கிக் கொள்வதைதான் புரிந்து கொள்ள முடியவில்லை.. சரி பார்ப்போம்..\nஅது தான் நீங்கள் கொடுத்திருக்கின்றீர்களே நன்றி\nசரவணகார்த்திகேயன் தனது பதிவில் தமிழ்ப்படுத்தியிருக்கின்றார். இந்த இணைப்பில் சென்று பாருங்கள்..\n//சரவணகார்த்திகேயன் தனது பதிவில் தமிழ்ப்படுத்தியிருக்கின்றார். இந்த இணைப்பில் சென்று பாருங்கள்.. தனது பதிவில் தமிழ்ப்படுத்தியிருக்கின்றார். இந்த இணைப்பில் சென்று பாருங்கள்..//\nஎன்னுடைய பதிவிலும் சரவணகார்த்திகேயன் பதிவின் இணைப்பை கொடுத்துள்ளேனே.. தமிழ்படுத்த நான் அந்தப் பதிவைப் போடவில்லை.. அவருடைய அந்தப் பேட்டியில் எனக்கு பிடித்த விசயங்களை ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளேன்.. கடைசியில் சில சந்தேகங்களும் \nபோர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று கூசாமல் பொய் சொன்ன வாய்களில் புற்றுவைக்கட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......-கவிஞர் தாமரை\nஒரு இலக்கியப் படைப்பானது ஒரு படைப்பாளியினது அனுபவமும் அனுபவங் குறித்த படைப்பாளியினது பார்வையும் படைப்புத்திறனினதும் கூட்டு உருவாக்கமேயாகும். படைப்பு உருவான பிறகு அது ஒரு பருண்மைத்தன்மை பெற்று அதற்கென்று ஒரு தனித்துவத்தை நிறுவிக் கொள்கிறது.\nMr.பொதுஜனம்: கஷ்ட காலத்தில் சிரிக்க என்ன செய்யலாம் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் எல்லோரும் சிரிப்போம்...எப்படி\nஐயோ மக்களைக் காப்பாத்துங்கள்- கலைஞர்\n\" பசி \" தம்பரம்\nஎலேய் ராமநாதா.. - மு.க\nஇது தான் காதல் என்பதா சோனியா , கருணாநிதி, சி.பி.ஐ...\nசர்வதேச ராணுவ நடவடிக்கையை கோருகின்றார் கலைஞர்\nகல்லெறி விழுந்ததால் கலைஞர் உண்ணாவிரதம்\nசிதம்பரத்தின் கடைசிச் சொட்டு இரத்தம்\nஅ.தி.மு.க கூட்டணி வெல்லுவதன் அவசியம்\nராகுல் காந்தி - சுப்பிரமணியன் சுவாமி போட்டுடைக்கும...\nதமிழர் - கலைஞர் வஞ்சகத்தில் அழிந்தார்கள்\nஈழப்போர் - உண்மை முகம்\nஜெ - ஒரு இரும்புப் பெண்மணி\nஜெ இன் வாண வேடிக்கை\nமு.க. அழகிரியும் மன உழைச்சலும்\nகலங்கப் போகும் அரசியல் கட்சிகள் - அதிரடி\nகாதல் வலியைக் கண்டதுண்டோ ..சூடாமணி\nகுருதி கொப்பளிக்கும் புது வருடம்\nபோட்டியே இல்லாமல் ஜெயிப்பார் கலைஞர்\nஅடிமைகள் ராஜ்ஜம் - இந்தியா\nபிஸ்டல் சூட்டர் - இண்டோ இடாலியன் போய்\nஒரு ஜட்டியும் ஒரு கிஸ்ஸும்\nதமிழக தேர்தல் - சரியான திசை நோக்கி\nசுடுகாட்டுக்கு வழி - கலைஞர்\nதமிழகத்தில் இருந்து பிரதமர் -யார்\nபாம்பைத் தின்னும் இந்திய இராணுவம்\nசிதம்பரம் மீது ஷூ வீச்சு\nஐ லவ் ��ூ வருண் - லாலு\nசுவிஸ் வங்கியில் 2 பில்லியன் டாலர்கள் -சோனியா\nதமிழக மக்களே தீர்ப்பாளர்கள் - புலிகள்\nகாங்கிரஸ்-தி.மு.க கூட்டணியை வீட்டுக்கு அனுப்புங்க...\nஎழிலாய் பழமை பேச...: ஈழம்: சென்னை நண்பர்களுக்கு வே...\nமாயாவதி VS மேனகா+ திராவிடக்கட்சிகள்\nபா.ஜ.க விற்கு வாக்களியுங்கள் - ரஜனி\nஆரம்பிச்சிட்டாங்கையா -நாங்க கொஞ்சம் நான்வெஜ்\n\"துக்ளக்\" கில் தொடர் எழுதினால் முதல்வராகலாம்\nதிருமா மீது சீற்றம் - கலைஞர்\n\"ஜெ\" க்கு ஒரு தேர்தல் அட்வைஸ்\nவிமானத்தில் ஜெ. ஸ்கூட்டரில் மு.க\nகலைஞரிடம் நாலே நாலு \"நறுக்\" கேள்வி\nஅ.தி.மு.க விலிருந்து 80 தங்ககட்டிகள் தி.மு.கவிற்கு...\nஜெயா நீ ஜெயிச்சுட்டே -வை கோ\nகலைஞரின் சொத்து விபரம்- கழக முத்துக்களுக்கு\nஇந்தியாவின் ஈழப்போர்-2 உம் சோனியாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/12/blog-post_6.html", "date_download": "2018-05-20T21:18:38Z", "digest": "sha1:AJGFJLQYSEZHHMWY3EQA3YAD7YOPZEI5", "length": 6760, "nlines": 148, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: செயலின்மையின் இனிமை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகீழ்க்கண்ட வரிகளை நான் பலமுறை வாசித்தேன். வெண்முரசின் அழகு இப்படி நம்மை வெளியேதள்ளும் அற்புதமான வரிகள்தான். அவை நம் மனதை பலதிசைகளில் விரியவைக்கின்றன.\nசெயலின்மையின் இனிமை ஒரு போதும் முழுமையாவதில்லை. செயலற்றவனைச் சூழும் ஆழுலகத்து தெய்வங்கள் அவனை முழுதும் இனித்திருக்க விடுவதில்லை. விழித்திருப்பவனின் இனிமை மட்டுமே தெய்வங்களுக்குரியது”\nசெயலற்று இருப்பதிலும் மிகவும் இனிமை உள்ளது. அந்த இனிமையை காடு நாவலிலும் எழுதியிருப்பீர்கள். ஆனால் குற்றவுணர்ச்சி இல்லாமல் அதை அனுபவிக்கமுடியாது. நடந்துக் களைத்து அமர்ந்து அனுபவிக்கக்கூடிய சோம்பல்தான் இனிமையானது\nஇசை மாதிரி விஷயங்கள் கூட சோம்பலுக்கு துணையாக இருந்தால் மிககீழான அனுபவமாக ஆகிவிடும் என்பதை நானே அறிந்திருக்கிறேன். என்குடும்பத்திலேயே சங்கீதச்சோம்பேறிகள் பலர் இருந்தார்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநஞ்சும் அமுதே , மாயையும் அசலே\nஅர்ஜுனன் கண்ட வட்ட வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/india/92-others/143108-2017-05-17-10-20-05.html", "date_download": "2018-05-20T21:32:55Z", "digest": "sha1:HAHTXYTBNOF7ORP3VH7GWLPPRUUUR5L3", "length": 30837, "nlines": 146, "source_domain": "viduthalai.in", "title": "புனித நதி கங்கையின் யோக்கியதை இதுதான்! கங்கையில் பிணத்தை போடுவதால் மாசு கேடுகள்", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்���ியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nகோவா, மணிப்பூரில் ஆளுநரிடம் காங்கிரசு மனு: ஆட்சி அமைக்க உரிமை கோரியது\nபனாஜி, மே 20 கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப் பேரவைகளில் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அந்தந்த மாநில ஆளுநரிடம் காங்கிரசு கட்சி கடிதம் அளித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கருநாடக சட்டப்பேரவைத் தேர்த லில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு அந்த மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையே, முன்மாதிரியாகக் கொண்டு மணிப்பூரிலும், கோவா விலும் காங்கிரசு கட்சி....... மேலும்\nஎடியூரப்பா பதவி விலகல் பாரதீய ஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி\nபெங்களூரு, மே20 கருநாடக சட்டமன்றத்தில் நேற்று (19.5.2018) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், சரியாக 4 மணிக்கு தனது பதவியை விட்டு விலகி சபையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா. இது பாரதீய ஜனதா கட்சிக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணி வரை 100 சதவிகிதம் வெற்றி பெறுவேன் என்று மீண்டும் மீண்டும் கூறிவந்த எடியூரப்பா பதவி....... மேலும்\n- பிரகாஷ் ராஜ் பெங்களூரு, மே 20 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங் கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித் துள்ளார். கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார். பாஜக ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்தும், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்தும் அவர் ட்விட்டரில் கருத்து....... மேலும்\nஎடியூரப்பாவின் பதவி விலகல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : சித்தராமையா பேட்டி\nபெங்களூரு, மே 20 முதல்வர் பதவியை எடியூரப்பா பதவி விலகல் செய்த பிறகு சித்த ராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:- கருநாடக அரசியலில் இது வரலாற்று நிகழ்வு. சட்டசபை யில் பெரும்பான்மையை நிரூபிக்க முடி���ாது என்பதால் எடியூரப்பா முதல்-வர் பதவியை விலகல் செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அரசியல் சாசனத்திற்கு கிடைத்த வெற்றி. பெரும்பான்மை இல்லை என்று தெரிந்த போதும் ஆளுநர் வஜூபாய் வாலா, பாரதீய ஜனதா....... மேலும்\nஇந்திய பிரதமர்களும் அவர்களின் கல்வித் தகுதியும்\n1. ஜவகர்லால் நேரு முதுகலை பொருளாதாரம் மற்றும் சட்டம் - கேம்பிரிட்ஸ் லண்டன் 2. லால்பகதூர் சாஸ்திரி இளங்கலை சமஸ்கிருதம் பொருளா தாரம் - பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 3. இந்திரா காந்தி வரலாறு மற்றும் அரசியலில் முதுகலை - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 4. மொரார்ஜி தேசாய் இளங்கலை பொருளாதாரம் புள்ளி யியல் - மும்பை பல்கலைக்கழகம் 5. சவுத்ரி சரண்சிங் முதுகலை சட்டம் - ஆக்ரா பல்கலைக் கழகம் 6. ராஜீவ்காந்தி இளங்கலை பொருளாதாரம், விமான தொழில் நுட்பம் மற்றும் பைலட் பட்டயப்படிப்பு 7........ மேலும்\nஇந்த ஆண்டு நீட் தமிழ் வழி வினாத்தாளில் ஒரு கேள்வி cheetah என்பதற்கு இணையான தமிழ் சொல்லாக சீத்தா என்று கொடுக்கப் பட்டுள்ளது. Heart of cheetah - சீத்தாவின் இதயம் Brain of cheetah - சீத்தாவின் மூளை இப்படி 50 க்கும் மேற்பட்ட இடங்களில் தவறுகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. மிகக் கேவலமான முறையில் கேள்வித்தாளை தயார்செய்து, அதில் தேர்வானவர்கள் தான் தகுதியானவர்கள் என பொய்களுக்கு மேல் பொய்களை சொல்லி ஏமாற்றி....... மேலும்\nஇவர்தான் கருநாடக முதல் அமைச்சர் எடியூரப்பா\n மகன் - மருமகன்களுக்கு கோடிக்கணக் கான அரசு நிலங்களை ஒதுக்கியது, மத்திய அரசு கையிலெடுத்து நடத்த வேண்டிய மாபெரும் கனிமவள சுரங்கங்களை தனியார் சட்டவிரோதமாக எடுக்க ஆதரவு கொடுத்தது, அதன் மூலம் ரொக்கம் மற்றும் நிலம், நகைகள், பங்குப் பத்திரம், என ரூ.25ஆயிரம் கோடிகளுக்கு மேல் பெற்றது, இவை அனைத்தும் லோக் ஆயுக்தா விசாரணையில் சான்றுகளோடு ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலில் உள்ளது. இதனால் ஆட்சியை இழந்து....... மேலும்\nபா.ஜ.க. கூட்டணி கட்சியான சிவசேனை விமர்சனம்\nகருநாடகத்தில் ஆட்சி அமைப்பு : அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை அரசியல் விதிகளின்படி நடைபெற்றுள்ளது மும்பை, மே 19 கருநா டகத்தில் ஆட்சி அமைக்க எடி யூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது, அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெற வில்லை. அரசியல் விதிகளின் படி நடைபெற்றுள்ளது. மத்த���யிலும் மகாராஷ்டிரத் திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அண்மைக் காலமாக பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக சாடி....... மேலும்\nகேரளாவில் புதிய தொழிலாளர் கொள்கை இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600\nதிருவனந்தபுரம், மே 18 சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகை யில், தொழிலாளர் நலத் திட்டங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதற்கு கேரள அமைச்சரவை நேற்று (17.5.2018) ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புதிய திட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, தனிநபரின் ஒரு நாள் குறைந்தபட்ச வருவாயை ரூ.600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கூலித்தொழிலாளிகள் உள்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என....... மேலும்\nமத்திய பாஜக அரசின் 15ஆவது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரை அரசமைப்புக்கு எதிராகவும், மாநில சுயாட்சி…\nபாஜக அல்லாத மாநிலங்களின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கடிதம் புதுடில்லி, மே 18 புதுச்சேரி, டில்லி, மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநி லங்களில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, டில்லி துணை முதல்வர் மற்றும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களின் நிதியமைச்சர்கள் இணைந்து குடியரசுத் தலைவருக்கு மனு கொடுத் துள்ளனர். 15ஆவது நிதிக்குழு அளித்த புதிய பரிந்துரைகளின்படி....... மேலும்\nபுனித நதி கங்கையின் யோக்கியதை இதுதான் கங்கையில் பிணத்தை போடுவதால் மாசு கேடுகள்\nலக்னோ, மே 17 இந்து மத வழக்கத்தின்படி, இறந்த பிறகு இறந்தவர்களின் உடலை கங்கையில் போட்டுவிட்டால் அப்படியே சொர்க்கத்துக்கு சென்றுவிடுவார்கள் என்று கூறிக்கொண்டு, பிணங்களை கங்கையாற்றில் விட்டுவிட்டு செல் கின்ற மூடத்தனமான பழக்கம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அதனால், ஏராளமான பிணங்கள் கங்கை யாற்றில் மிதந்துகொண்டு செல்கின்றன. கங்கையாற்றில் படகு சவாரி செய் யும் சிறுவர்கள், இளைஞர்கள் கங் கையாற்றில் விடப்பட்டு மிதந்து கொண்டிருக்கும் பிணங்களை தங்களின் படகு துடுப்புகளால் ஒதுக்கிவிட்டு செல்வார்கள். அப்படி மிதந்து செல்லும் பிணங்களை நாய்கள், பிணத்தை தின்னும் கழுகுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் கடித்து குதறிவிடுகின்ற நிலையும் ஏற்பட்டு, பிணங்களின் உடல்கள் சிதைந்து, பிண வாடையுடன் மாசு கேடுகள் பெருமளவில் ஏற்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், பிணங்களை வீசுவ தால் ஏற்படுகின்ற மாசு கேட்டிலிருந்து கங்கையை பாதுகாத்திட, ஜல சமாதி யிலிருந்து, பூமி சமாதிக்காக (இடுகாடு) பிணங்களை அடக்கம் செய்ய நிலம் ஒதுக்க வேண்டும் எனும் கோரிக்கையை அகில பாரதிய அகாரா பரிஷத் விடுத் துள்ளது.\n2019ஆம் ஆண்டில் நடைபெற உள்ள அர்த் கும்ப மேளாவில் சாமியார்கள் ஏராளமான எண்ணிக்கையில் அரித்துவார் பகுதியில் உள்ள கங்கையாற்றுக்கு வருகை தருகிறார்கள். அப்போது ஏராளமான பிணங்களை Ôஜல சமாதிÕ என்கிற பெயரில் கங்கையாற்றில் போட்டுவிடுவார்கள்.\nஇதுபோன்றபழைமையானபழக் கத்தை மாற்றி, கங்கையை பாதுகாப் பதற்கான நடவடிக்கையை அகில பாரதிய அகாரா பரிஷத் எடுத்து வருகிறது.\nகடந்த 2013ஆம் ஆண்டு கும்ப மேளாவுக்கு முன்பும், அதேபோல் 2009-2010 ஆம் ஆண்டு கும்ப மேளாவுக்கு முன்பாகவும் அகாரா பரிஷத் அமைப்பின் சார்பில் அப்போதைய முதல்வர் அகி லேஷிடம் கங்கையில் பிணங்களை போடாமல் தடுத்திடும்வண்ணம், பிணங்களைப் புதைப்பதற்கான இடு காடு அமைக்கக் கோரப்பட்டது. ஆனால், பலனேதும் ஏற்படவில்லை.\nஅண்மையில் 1.5.2017 அன்று கூடிய அகாரா பரிஷத் அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இடு காடு அமைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nபிணங்களை பூ சமாதி (இடுகாட்டில் புதைப்பது) அல்லது ஜல சமாதி (பிணத்தை கங்கையாற்றின் தண்ணீரில் விட்டுவிடுவது) என்கிற நீண்ட காலமாக சாமியார்களின் சடங்காக இருந்து வருகிறது. கங்கையாற்றில் தண்ணீர் அளவு வெகுவாக குறைந்து வருகின்ற நிலையில், பிணங்களை அதில் வீசாமல், சாமியார்கள் பிணங்களை புதைப்பதற்காக இடுகாடு அமைக்க உத்தரப்பிரதேச மாநில அரசு நிலத்தை ஒதுக்கித் தரவேண்டும் என்றும், அதன் மூலமாகவே கங்கையாற்றில் தண்ணீர் மாசுகேடுகளின்றிதூய்மையுடன்இருப் பதை உறுதி செய்ய முடியும் என் றும், நாடுமுழுவதும உள்ள மக்கள் கங்கையாற்றை தூய்மையுடன் பரா மரிக்கும் பணியில் ஒத்துழைப்பை அளிக்கவேண்டும்என்றும்அகாலி பரிஷத் அமைப்பின் சார்பில் ஆலோ சனைக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக அகாரா பரிஷத அமைப்பின் தலைவர் நரேந்திர கிரி கூறினார்.\nஅகாரா ப���ிஷத் கூட்டிய கூட்டத்தில் கோட்ட ஆணையர் ஆசீஷ் கோயல், அலகாபாத் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சலப் மாத்தூர் மற்றும் அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பினர் பலரும் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நரேந்திரகிரி மேலும் கூறும்போது,\nநாகா சாமியார்கள் அர்த் கும்ப மேளாவில் ஊர்வலமாக செல்லக்கூடிய பேஷ்வாய் வழித்தடங்களில் ஆக்கிர மிப்புகள் இல்லாமல் இருக்கவேண்டும். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக போக்குவரத்துக்காக தற்காலிக பேருந்து மற்றும் வாடகைக் கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட வேண்டும். விழா நடக்கின்ற பகுதிக்கு தொலைவிலேயே வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nஅகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பின் செயலாளர் அரிகிரி, மகா நிர்வானி அகாரா செயலாளர் ரவீந்திர பூரி உள்பட பலரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமத்திய காவல் படையில் பணியிடங்கள்\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nவாரம் ஒரு முறை காலி ஃபிளவரும் சாப்பிடுங்க\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=10736&name=ganapathy", "date_download": "2018-05-20T21:27:59Z", "digest": "sha1:AB6X23EATCPOKFYS7KXYXK6XCQGPTZRV", "length": 18681, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: ganapathy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ganapathy அவரது கருத்துக்கள்\nபொது ஆபாச இணையதளங்கள் தடை செய்ய கோரிக்கை\nசம்பவம் ரகு உயிரிழப்புக்கு யார் காரணம்\nசம்பவம் பெண் பயங்கரவாதி சுட்டு கொலை\nவடபழனி மசூதி தெருவில் ஒரு பெண் பிடிபட்டாள். உங்களுக்கு தெரியுமா எந்த மத தீவிரவாதி என்று... பாகிஸ்தான் மத மூளை சலவை செய்து யாரையும் அனுப்பும்...நிறைய தீவிர வாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி பிடிப்பதால், அவர்கள் கண்ணில் மண்ணை தூவ இந்த வேலை செய்து இருப்பார்கள்...அதில் இந்துவையும் மூளை சலவை செய்து தீவிரவாதத்துக்கு உதவி செய்து ஒருவன் பிடிபட்டான்...அவன் உத்தரபிரதேச மாநிலத்தில் வேலை கிடைக்காத பிராமணன் ..பாகிஸ்தானுக்கு உதவினான் என்று பிடிபட்டான்...எனவேய...தீவிரவாதத்தை ஆதரிப்பவன், கொல்லப்படவேண்டியவனே... 06-அக்-2017 12:09:50 IST\nஅரசியல் நடராஜனுக்காக மனித உரிமை மீறல் தானாக கையில் எடுக்குமா நீதிமன்றம்\nஉடல் உறுப்பு தானம் என்பதை கொச்சை படுத்துகின்றனர். இயற்கையான முறையில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்பை பெற்று காத்திருப்பவர்களுக்கு பொருத்தலாம். இது போன்ற முன் உதாரணங்கள், நடராஜனுக்கு பொருந்தும் வகையில் உள்ள நோயாளியை கோமாவுக்கு கொண்டு சென்று மூளை சாவு என்று காண்பித்து, பின்ன உடல் உறுப்பை அறுவடை செய்வர்... இந்த கருவை மையமாக வைத்து ஒரு திரைப்படமும் வந்தது.... நடராசன் சசிகலா கும்பல் கருணாவின் குடும்பத்தை விட மோசமானது... இருந்தும் இந்த இரண்டு திருட்டு கும்பலிடம் இருந்து காப்பாற்ற கடவுள் இவர்களை மரணிக்க செய்ய வேண்டும்.... எமதர்ம ராஜ நீங்க தான் நன்கு வேலை செய்து எங்களை காப்பாற்ற வேண்டும்... கமல் நீதான் கடவுளே இல்லை என்று சொல்லற ஆள் ஆச்சே... அனிதாவுக்கு குரல் கொடுத்த நீ இத குறித்து வாய திற பார்க்கலாம்.. 06-அக்-2017 12:05:31 IST\nஅரசியல் தயார் நிலையில் ராணுவம்\nராணுவத்தை குப்பை எடுக்க உபயோகம் பண்ண வேண்டாம்...ஏற்கனவேய காங்கிரஸ் ஆட்சியில் கக்கூஸ் சுத்தம் பண்ண சொன்னாங்க..( காமன் வெல்த் விளையாட்டு அரங்கங்களில் ) 16-செப்-2017 17:28:54 IST\nஅரசியல் பதிலடியை துவங்கியது தமிழக பா.ஜ., அதிரடியாக களம் இறங்கிய தலைவர்கள்\nநீங்க தமிழ் பற்றி சொல்லுவது எல்லாம் சரி...ஆற்றுமணல் கொள்ளை, மலையை குடைந்து கிரானைட் கொள்ளை...ஏறி குளம் ஆக்கிரமிப்பு எல்லாம் வெளிநாட்டு காரணங் வந்து பண்ணறேன்...எல்லாம் தமிழன் தான் சார்... வங்கி, ரயில்வே, ஸ்டாப் செலக்சன் கமிஷன் எல்லா தேர்வும் எல்லாருக்கும் பொது தானே...ராணுவத்துக்கு ஒரே மாதிரி தான் உடல் தகுதி தேர்வு எல்லாம் வைக்கின்றனர்...ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு போகணும் என்றால் பயிற்சி தேவை தானே... நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தாது தவறு தான்.. 11-செப்-2017 13:44:16 IST\nபொது கேரள கோவில்களில் பிற மதத்தினருக்கு அனுமதி திருவாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை\nநான் வேறு மதத்தை சேர்ந்தவன் ஆனால் எனக்கு குருவாயூர் கிருஷ்ணனை கும்பிடுவதில் நம்பிக்கை உண்டு என்று ஆலய பதிவேட்டில் எழுதி கையொப்பம் இட்டால் அனுமதிக்கலாம்.... க்ருஷ்ணரை மதிக்கிறேன், அவர் சக்தி வாய்ந்தவர் என்று நம்புகிறேன்... என் கஷ்டம் தீரவே கும்பிட விரும்புகிறேன் என்று எழுதினால் சம்மதிக்கலாம்.... கிறிஸ்தவ கத்தோலிக்க சர்ச்சில் ப்ராட்டஸ்டண்ட் வழிபட அனுமதி இல்லையாமே.... கம்ம்யூனிஸ்ட் கட்சியே இடது சாரி வலது சாரி என்று பிரிந்து தானே இருக்கு.. 10-செப்-2017 08:24:51 IST\nபொது தொடர் கனமழைவேகமாக நிரம்பும் தமிழக அணைகள்\nநாம் இப்போ கடலில் திறந்து விட போகிறோம்.... மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் சீக்கிரம்... நாம காவிரியை தமிழிககத்தில் குளம் குட்டை ஏறி நிரம்பும் படி வைகை, தாமிரவருணியுடன் இணைக்கணும்.. வெள்ளம் வரும் போதாவது சேமிக்கலாம் அல்லவா.. ஏறி குளங்களில் நிரப்பினால் பின்னர் உபயோகிக்கலாம். 06-செப்-2017 16:05:07 IST\nசிறப்பு பகுதிகள் அழிந்துவரும் நதிகள் மாற்றம் உருவாக்க சத்குரு சொல்லும் வழி\nமழை நீர் சேகரிப்பு மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் உபயோகிக்காமல் இருத்தல். மின்சாரம் சிக்கனமாய் உபயோகித்தல், பொது போக்குவரத்தை பயன்படுத்துதல், போன்று பலவும் செய்தால் தான் இயற்கையை பாதுகாக்க முடியும்....விளைநிலங்களை பிளாட் போடாதீர்கள். நதிகள் ஆறு குளங்களை ஏரிகளை தூர்வாருங்கள்..அதை ஆக்கிரமிக்காதீர்கள்... மக்கள் தங்களை ஊறுகளில் உள்ள குளங்களை தூறு வாருங்கப்பா...எல்லாம் சரியா வரும்... 05-செப்-2017 19:30:20 IST\nசம்பவம் உ.பி.,யில் தொடரும் அவலம் பரூகாபாத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 49 குழந்தைகள் பலி\nகுறை பிரசவம் என்று கூறப்பட்டதை கவனிக்கவும்...இதற்க்கு தாய் கர்ப்பமாய் இருக்கும் போதே நல்ல உணவு, ஓய்வு, சரியான உடற்பயிற்சி..நல்ல உறக்கம், தேவையான டானிக்குகள் (இரும்பு சத்து...போலிக் ஆசிட் ) என்று எல்லாம் கொடுக்கணும்..பின்னர் குறை பிரசவம் ஆகும் காரணத்தை கண்டு பிடிக்கணும்...குறை பிரசவ குழந்தைகளை தோற்று னாய் தாக்கியது தான் மருத்துவ மனையின் குறைபாடு...அதற்க்கு டாக்டர் மற்று��் நர்ஸுக்கு நல்ல பயிற்சி தேவை... 04-செப்-2017 19:15:01 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fastlanka.lk/2018/02/blog-post_6.html", "date_download": "2018-05-20T21:27:12Z", "digest": "sha1:76UQZBOB3M4GOKGQW2B4UBCISGFLBGJ3", "length": 9076, "nlines": 55, "source_domain": "www.fastlanka.lk", "title": "பொத்துவில் பிரேதேச சபையின் தவிசாளராக மீண்டும் அப்துல் வாசித் | sign FastLanka News", "raw_content": "\nmain-news , top-news , top-slider , அரசியல் , இலங்கை , கிழக்கு , பொத்துவில் » பொத்துவில் பிரேதேச சபையின் தவிசாளராக மீண்டும் அப்துல் வாசித்\nபொத்துவில் பிரேதேச சபையின் தவிசாளராக மீண்டும் அப்துல் வாசித்\nநடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொத்துவில் பிரதேச சபையில் அதிகப்படியான ஆசனங்களைப்பெற்று ஐக்கிய தேசிய கட்சி முன்னிலையில் இருக்கின்றது.\nஇருப்பினும் மற்றுமொரு கட்சியுடன் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டும், பொத்துவிலைப் பொறுத்த வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியானது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.\nஇந்த சந்தர்ப்பத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியங்கள் நிலவுகின்றது அதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெறுகிறது.\nஇது சாத்தியமானால் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் அப்துல் வாசித் நியமிக்கப்படுவதுடன் அவருக்கு போட்டியாக உள்ள வெற்றி வேட்பாளர் அப்துல் ரஹீமுக்கு தலைமையினால் மாகாண சபை வாக்குறுதி வழங்கப்பட இருப்பதாகவும் அறிய முடிகின்றது.\nஎது எவ்வாறு இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியானது தமிழ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க போகுமானால் அது முஸ்லிம் உறுப்பினர்களுக்குள் இருக்கும் பிரிவினையை மேலும் அதிகரிக்கும் என்பது உண்மை.\nஇந்த சந்தர்ப்பத்தில் எமது பொத்துவிலின் நலனுக்காக அனைத்து கட்சியினரும் பொதுவான ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமைப்பட வேண்டும்,தவிசாளர் தொடர்பாக உள்ளூர் அரசியல்வாதிகள் ஓர் முடிவு எடுத்தால் மாத்திரமே எம்மை நாம் ஆழ முடியும் மாறாக பதவி ஆசைக்காக எமதூர் தொடர்பான இறுதி ���ுடிவை எடுக்க வெளியூர் ஒருவரை நாடினால் அது நமது ஊருக்கு பாதகமாகவே அமையும்.\nகட்சிகளை முன்னிலைப்படுத்தாமல் ஊரின் நலனை கருத்திற்கொண்டு எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு முடிவை எடுப்போமானால் நிச்சயமாக எமதூரின் தேவைகளையும் அடிப்படை பிரச்சினைகளையும் நாமே தீர்த்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அமையும் என்பதில் ஐயமில்லை.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nபிரபல பெண்கள் பாடசாலையில் ஆபாச படம் பார்க்கும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மாணவிகள்-ஆசிரியர் அதிர்ச்சி\nஇலங்கை வடக்கு மாகாணத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பு மாணவிகளின் சில்மிசம் கையும் களவுமாக பாடசாலை ஆசிரியரிடம் பிடிபட்டுள்ளத...\nஇசைஞானியின் குரல்வளத்துடன் வர்ஷன் பாடிய அம்மா இரங்கல் பாடல்-பொத்துவில் அஸ்மின் வரிகளில்\nமறைந்த புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு இசையமைப்பாளர் வர்ஷன் 'அம்மா...' எனத் தொடங்கும் பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலுக...\nஇலங்கையில் நாளை(2016.06.07) புனித நோன்பு ஆரம்பம்\nநாட்டின் சில பகுதிகளில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதை அடுத்து நாளை செவ்வாய்கிழமை 7 ஆம் திகதி முதல் இலங்கையில் புனித ரமழான் ...\nசிதைந்து போன கனவுகள்... வஹாப் றிஸ்வானின் கவிதை தொகுப்பு.\n மலர்கள் எல்லாம் கண் சிமிட்டும்.... அதிகாலை பொழுதினிலே.....\nபொத்துவில் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு சேவை நலன் பராட்டு விழா\nபொத்துவில் மத்திய கல்லூரியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2015 வரை அதிபராக கடமையாற்றி பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/DidYouKnow/1523946114285?900-year-drought-wiped-out-Indus-civilisation:-IIT-Kharagpur-says", "date_download": "2018-05-20T21:50:23Z", "digest": "sha1:NFMRPPDGUXLEBQDJBJS6O6CAE4YBEVCP", "length": 10310, "nlines": 94, "source_domain": "www.newstm.in", "title": "சிந்து சமவெளியினர் தென்னகம் வர இதுதான் காரணமாம்!", "raw_content": "\nசிந்து சமவெளியினர் தென்னகம் வர இதுதான் காரணமாம்\nசிந்து சமவெளியினர் தென்னகம் வர இதுதான் காரணமாம்\nசிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்த காரணம் குறித்து கோரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து வழங்கிய அறிக்கையை சர்வதேச விஞ்ஞான பத்திரிகை ஏற்றுக் கொ��்டுள்ளது.\nசுமார் 4 ஆயிரத்து 350 ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து நதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் தான் சிந்து சமவெளியினர். இது, தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியமாக அப்போது இருந்தது. சுமார் 15 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுக்கு அவர்களது வாழ்விடம் பரவி இருந்தது. அவர்களது நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் என்று அரியப்பட்டது.\nஇவர்களது வாழ்க்கை முறை குறித்து ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அவர்களைப் பற்றிய புதுப் புது தகவல்களை தெரிவிக்கின்றன.\nஅதன்படி, ஒரு காலகட்டத்தில், சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். இது குறித்து தான் கோரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர் அனில் கே.குப்தா தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்தது. அவர்களின் கண்டுபிடிப்புகளை, எல்செவியர் என்ற சர்வதேச விஞ்ஞான பத்திரிகையும் ஏற்றுக் கொண்டுள்ளது.\nஅந்த ஆய்வுக்கட்டுரையில், \"சிந்து சமவெளிப் பகுதி, நன்கு வளர்ச்சி அடைந்த கட்டமைப்புகளும் வசதிகளும், கட்டுமான கலையையும் கொண்டது. அதன் மக்கள் உலகின் பல்வேறு நாகரிக மக்களுடன் வர்த்தக, கலாசார உறவும் கொண்டிருந்தனர். அதில் தேர்ந்தவர்களாக இருந்தனர்.\n'எல் நினோ' விளைவின் காரணமாக, சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்தது. மழை பெய்யவில்லை என்று கூற முடியாது. ஆனால் நீரோட்டம் குறைந்துவிட்டது. அதற்கு அந்தப் பகுதியின் பூலோக அமைப்பும் தான் காரணம். அதனால், அப்பகுதி வறண்ட பிரதேசம் ஆனது.\nவிவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் இல்லை. இவைதான் அம்மக்களின் முக்கியமான தொழில்கள் என்பதால், அவர்கள் பருவமழை அதிகமாக பெய்யும் இந்தியாவின் தென் மற்றும் கிழக்கு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர் என்று அவர்களது ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.\nகருத்துக்களை பார்க்க - பகிர\n'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை\nதெலுங்கு டப்பிங்கில் வசூல் வேட்டையாடிய தமிழ்ப் படங்கள்\n'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை\nதெலுங்கு டப்பிங்கில் வசூல் வேட்டையாடிய தமிழ்ப் படங்கள்\nபுது முகங்களுக்கு கை கொடுத்த எஸ்.ஏ.சந்திரசேகரன்\nமெரினாவில் போராடிய வைகோ திருமுருகன் காந்தி கைது\nபோலீஸின் கண்காணிப்பு வளையத்திற்குள் மெரினா\nகர்நாடக மக்கள் பாவம்: தமிழிசை\nமெரினாவில் போராடிய வைகோ திருமுருகன் காந்தி கைது\nபோலீஸின் கண்காணிப்பு வளையத்திற்குள் மெரினா\nகர்நாடக மக்கள் பாவம்: தமிழிசை\nபள்ளி வேலைநாட்கள் 170லிருந்து 185ஆக அதிகரிப்பு\nமகிழ்ந்திருங்கள்.... சார்லி சாப்ளினின் பொன்மொழிகள்..\nஹிட்லர் மீசைக்கு மற்றொரு அர்த்தத்தை தந்த இவரை தெரியாதவர்களே இல்லை\nமூழ்கவே மூழ்காது... என்று சொல்லப்பட்ட டைட்டானிக் மூழ்கிய நாள் இன்று\nஃபுட் ரெவ்யூ: இடியாப்ப பிரியாணி சாப்பிட போலாமா\nஇதயத்துக்கு இதம் தரும் ரஹ்மானின் 10 மேற்கோள்கள்\nமகிழ்ந்திருங்கள்.... சார்லி சாப்ளினின் பொன்மொழிகள்..\nஹிட்லர் மீசைக்கு மற்றொரு அர்த்தத்தை தந்த இவரை தெரியாதவர்களே இல்லை\nமூழ்கவே மூழ்காது... என்று சொல்லப்பட்ட டைட்டானிக் மூழ்கிய நாள் இன்று\nஃபுட் ரெவ்யூ: இடியாப்ப பிரியாணி சாப்பிட போலாமா\nஇதயத்துக்கு இதம் தரும் ரஹ்மானின் 10 மேற்கோள்கள்\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/surya-070528.html", "date_download": "2018-05-20T21:21:28Z", "digest": "sha1:VGAY4AK4RV4QNOHR5R42CVLAZP643IHE", "length": 9749, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாரணம் ஆயிரம் - சூர்யா விளக்கம் | Surya firms his role in Vaaranam Ayiram - Tamil Filmibeat", "raw_content": "\n» வாரணம் ஆயிரம் - சூர்யா விளக்கம்\nவாரணம் ஆயிரம் - சூர்யா விளக்கம்\nவாரணம் ஆயிரம் படத்தை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்தப் படத்தை முடிப்பது எனது லட்சியம். அதேபோல வேல் படத்திலும் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார் சூர்யா.\nஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாரணம் ஆயிரம். இப்படத்தில் நடிக்க ஆரம்பித்த சூர்யா, திடீரென ஹரியின் வேல் படத்திற்கு ஒட்டுமொத்தமாக 75 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், தனது படத்தை முடித்துக் கொடுக்காமல், வேல் படத்திற்கு சூர்யா போகக் கூடாது என்று கூறி தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார்.\nஇந்தப் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமையில் இன்று கூட்டம் கூடி பிரச்சினைக்குத் தீர்வு காணவுள்ளனர்.\n��ந்த நிலையில்,இப்பிரச்சினை தொடர்பாக சூர்யா கூறுகையில்,\nவாரணம் ஆயிரம் படம் எனது கனவுப் படம். இந்தப் படத்தை ஒதுக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை, செயல்படவில்லை.\nவாரணம் ஆயிரம் படத்தின் இயக்குநருடன் பேசி விட்டுத்தான் வேல் படத்திற்குக் கால்ஷீட் கொடுத்தேன்.\nஎன்னைப் பொருத்தவரை வாரணம் ஆயிரம் படத்தை நான் முக்கியமாக கருதுகிறேன். இந்தப் படத்திற்கு இயக்குநர் திட்டமிட்டபடி கால்ஷீட் கொடுக்க எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது.\nஇந்த நிலையில்தான் 75 நாட்களில் வேல் படத்தை முடித்து விடுவதாக ஹரி உறுதியாக கூறினார். இதனால்தான் அப்படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன்.\nவேல் படத்தை முடித்து விட்டு வாரணம் ஆயிரம் படத்திற்கு வருவேன். அப்படத்தை முடித்த பிறகே மற்றப் படங்களில் நடிக்கச் செல்வேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். வாரணம் ஆயிரம் படத்திலிருந்து நான் விலகவில்லை என்றார் சூர்யா.\nதயாரிப்பாளர் கவுன்சிலில் இன்று நடைபெறும் கூட்டத்திலும் தனது நிலையை தெளிவாகச் சொல்லவுள்ளார் சூர்யா. தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகவும் தெரிவிக்கவுள்ளாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகமல் மூலம் வரும் ~~சோனி~~\nஒரே நேரத்தில் எல்லோரும் கேட்டா எப்படி\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/vindhya3.html", "date_download": "2018-05-20T21:20:51Z", "digest": "sha1:MZKAII3JWAQV3HI7MCELMRYIIGQ6I7YI", "length": 12464, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Actress Vindhyas advise to youngsters - Tamil Filmibeat", "raw_content": "\nசமீப காலமாக தமிழகத்தில் ஒரு புதிய பழக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர் சினிமாக்க��ரர்கள்.\nதங்களது படம் ரிலீஸ் ஆகியிருக்கும் தியேட்டருக்கு படத்தின் ஹீரோ, ஹீரோயினை அழைத்துச் செல்வது.\nஇடைவேளையிலோ அல்லது படம் முடிந்த பின்போ ரசிகர்களுடன் ஒரு நேர்காணல் நடத்துவது. மிகவும்அரிதாகவே நடந்து வந்த இந்த வித்தியாசமான பட பிரமோஷன் டெக்னிக் இப்போது கிட்டத்தட்ட எல்லாபடங்களுக்குமே நீட்டிக்கப்பட்டு வருகிறது.\nஇதன் மூலம் படத்துக்கு ஏகத்துக்கும் விளம்பரம் கிடைத்து வருகிறது. இதனால் பொங்கலுக்கு வெளியானபடங்களில் விருமாண்டி தவிர மற்ற 4 படங்களின் நாயகர்களும், நாயகிகளும் தமிழகத்தின் பலதியேட்டர்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்திவிட்டனர்.\nஇப்போது அந்த வேலையைத் தொடங்கியிருப்பது விந்தியா. சமீபத்தில் வெளியாகி விடலைகளிடம் பெரும்வரவேற்பைப் பெற்றும், மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் ஓடிக் கொண்டிருக்கும் வயசுப் பசங்கபடத்தை தியேட்டர், தியேட்டராகப் போய் பிரமோட் செய்து வருகிறார் விந்தியா.\nபடத்தில் மகா பயங்கரமான கவர்ச்சியால் விந்தியா கலக்கியிருப்பது தெரிந்த விஷயம். படத்தில் இளவட்டங்கள்மூன்று பேரை கவர்ச்சியால் சுண்டி இழுத்து, தனது வயோதிகக் கணவரைக் கொலை செய்யச் சொல்கிறார் விந்தியா.இதைச் செய்தால் அவர்களுடன் இளமை விளையாட்டு விளையாடுவதாய் உறுதியளிக்கிறார். இப்படிப் போகிறதுவிவஸ்தை கெட்ட கதை.\nகடந்த இரு நாட்களாக இந்தப் படம் ஓடும் தர்மபுரி, திருச்செங்கோடு தியேட்டர்களிலும் சேலம் தியேட்டரிலும்விந்தியா வந்து நிற்க ரசிகர்கள் குஷியாகிப் போய்விட்டனர்.\nபலத்த ஆராவாரத்துக்கு இடையே ரசிகர்களின் கேள்விகளுக்கு விந்தியா பதில் சொன்னார். சங்கமம் படத்தில்கேரக்டர் ரோலில் நடித்தேன். வயசுப் பசங்க படத்தில் கிளாமர் ரோலில் நடித்துள்ளேன். விந்தியா என்றால் எல்லாகதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பாக நடிப்பவர் என்று பெயர் வாங்க வேண்டும். ரஜினியுடன் நடிக்கவும்ஆசைப்படுகிறேன்.\nநான் டிவியில் நடித்தது பெரிய தப்பு. இனி அந்தத் தப்பை செய்ய மாட்டேன். சினிமாவில் கவர்ச்சி மிகத் தேவை.இதனால் அப்படி நடித்துத் தான் ஆக வேண்டும்.\nஇப்போது சேட்டை, கன்னிநிலா, காதல் பண்ணும் வயசு ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.\nஎனக்குப் பிடித்தவரையே நான் திருமணம் செய்து கொள்வேன். தெரியாத ஒரு நபருக்கு கழுத்தை நீட்டமாட்டேன். ஆனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.\nஇளைஞர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான். எதையும் அந்தந்த வயதில் அனுபவித்து விட வேண்டும்.அவ்வாறு செய்யாமல் போய் விட்டதே என்று பின்னால் வருந்தும் நிலைக்கு எப்போதும் ஆளாகக் கூடாது என்றுவிந்தியா ஏகத்துக்கும் அடுக்க ரசிகர்களின் விசில் சத்தம் தியேட்டர்களை அலறடித்தது.\nவிந்தியாவுடன், வயசுப் பசங்களில் நடித்த லில்லி, புவனா, நடிகர் அனுஷ், வில்லன் நடிகர் கணேஷ் ஆகியோரும்வந்திருந்தனர்.\nவிந்தியாவிடம் ரசிகர்கள் அதிகப்படியாகக் கேட்ட கேள்வி இது தான்.\nநீங்க ஏன் இப்படி அநியாயத்துக்கு கவர்ச்சி காட்றீங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nஒரு சாதாரண காய்ச்சலுக்கு இந்த அக்கப்போரா: ராஜா ராணி அட்ராசிட்டி\nவிஜய் ஆண்டனியின் 'காளி' ஜெயிச்சானா: ட்விட்டர் விமர்சனம் #Kaali\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nதீயாக பரவிய சிவகார்த்திகேயன், அமலா பாலின் 'ரீல்' அம்மாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/saritha-070424.html", "date_download": "2018-05-20T21:22:58Z", "digest": "sha1:KADELPLBC64VWLC6M5XTN2I3DKDSNUJS", "length": 8007, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரிதா, முகேஷ் சமரசப் பேச்சு! | Saritha and Mukesh case postponed on May - Tamil Filmibeat", "raw_content": "\n» சரிதா, முகேஷ் சமரசப் பேச்சு\nசரிதா, முகேஷ் சமரசப் பேச்சு\nவிவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள நடிகை சரிதாவுக்கும், அவரது கணவர் நடிகர் முகேஷ் மாதவனுக்கும் இடையே சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nதென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ள சரிதா, தனது கணவரும், மலையாள நடிகருமான முகேஷ் மாதவனை விட்டுப் பிரிந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து இருவரது வழக்கறிஞரகள் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் இதில் உடன்பாடு ஏதும் ஏற்படாததால் வழக்கு விசாரணை மே 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு\nRead more about: actor actress சென்னை குடும்ப நல நீதிமன்றம் நடிகர் முகேஷ் மாதவன் நடிகை சரிதா விசாரணை chennai family court mukesh postpone saritha\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\nஇன்று சிஎஸ்கே மேட்ச்சின்போது அறிவிக்கப்படும் ஆர்ஜே பாலாஜி அரசியல் என்ட்ரி\nசூர்யாவை தொடர்ந்து விக்ரமை சிலையாக்கிய ஹரி.. 'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.9794/", "date_download": "2018-05-20T21:55:36Z", "digest": "sha1:VJQ6N3COKZIP5AVVD3H4IAEKUM224AR6", "length": 9431, "nlines": 211, "source_domain": "www.penmai.com", "title": "கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள் | Penmai Community Forum", "raw_content": "\nமுகத்தில் இருக்கும் மென்மையான தோல் உடலில் வேறு எங்குமிருப்பதில்லை முகத்தினை அதிகமாக கவனம் எடுத்து பாதுகாப்பது போல் நாம் கைகளயும் கவனிக்கவேண்டும். கவனிக்காமல் விட்டால் மோசமாகும்\nமுதலில் முழங்கை முட்டியினை பார்ப்போம் சிலருக்கு அங்கு தான் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1ஸ்பூன்,பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசினால் சொரசொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்॥சீனி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப்பரால் உடல் முழுவதும் தேய்த்தால் கைகள், உடல்கள் மென்மையாகும் சிலருக்கு அங்கு தான் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1ஸ்பூன்,பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசினால் சொரசொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்॥சீனி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப்பரால் உடல் முழுவதும் தேய்த்தால் கைகள், உடல்கள் மென்மையாகும்இரவில் ஆலீவ் ஆயில் கைகளுக்கு தேய்து பாடுப்பதாலும் மென்மையாகும்\nநகங்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருந்தாலே . அவை அழகுடன் திகழும்.நக வெட்டியால் நகங்களை வெட்டும்போது நம் கைகளின் அமைப்பிற்கு ஏற்றதுப் போல் வெட்டிக் கொள்வது நல்லது.நீளமான விரல்களாக இருந்தால் வளைவாக வெட்டிக் கொள்ளலாம்.குட்டையான விரல்களை 'u' எழுத்து வடிவில் வெட்டி ஷேப் செய்து கொள்ள வேண்டும்.நகங்களை வெட்டும்போதே அதன் இடுக்குகளில் உள்ள அழுக்குத் துகள்களை அகற்றிவிடவேண்டும். விரல் நகங்களுக்கு பாலிஷ் போடும் போது லெயிட் கலர் போடவும், உடைகளுக்கு ஏற்றது போல் டார்க் கலர் போடவும்\nநகங்கள் உறுதியாகஇரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும்,\nவிரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும்.நகங்களும் உறுதியாகவும் இருக்க���ம்\nசப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைவதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி கோதுமை மாவினால் கைகள் இன்னும் மிருதுவாகும்\nV கொஞ்சம் மாத்தி யோசி\nV இத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப் Nature Cure 0 Feb 3, 2018\n கருத்துக்களம் 0 Nov 8, 2017\nஇரண்டு கைகளையும் இழந்த சொப்ணா அகஸ்டின் Women 7 Jun 23, 2015\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்\nஇரண்டு கைகளையும் இழந்த சொப்ணா அகஸ்டின்\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2010/04/blog-post_16.html", "date_download": "2018-05-20T21:32:45Z", "digest": "sha1:3VC2TPCH6FMAL2E25IPVJABQEMO2QASI", "length": 17760, "nlines": 248, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: அன்றாடம் சூழல் மாசு குறைக்க-", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஅன்றாடம் சூழல் மாசு குறைக்க-\nஉலக வெப்பமயமாதல், அதிக எரிசக்தி உபயோகித்தல், தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகியவை தற்போது மிகப் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. பெரிய தொழிற்சாலைகள், வாகனங்கள் இவற்றால்தான் பிரச்சினை என்று ஒதுங்கிவிடாமல் இதில் நம் பங்கு என்ன என்று யோசித்து ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்று சில யோசனைகள் கீழே தொகுத்துள்ளேன்.\n1.குளிக்கும் போது ஷவர் உபயோகித்தால் நல்ல நவீன ஷவர் வாங்கி உபயோகிக்கவும். இதனால் தண்ணீர் 60% குறைகிறதாம்.\n2.பினைல் போன்றவை தவிர்த்து பேகிங் சோடா, உப்பு,வினிகர் போன்றவை கொண்டு வீட்டைத் தூய்மைப் படுத்தலாம்.\n3.எனர்ஜி ஸ்டார் முத்திரையுள்ள மின் சாதனங்களை உபயோகித்தல் மிகவும் நல்லது.\n4.வீட்டில் செடிகள் நிறைய தொட்டிகளில் வளர்க்கலாம்.\n5.கம்பியூட்டரை எப்போதும் ஆனில் வைத்திருக்கக் கூடாது. அணைத்து வைத்துத் தேவைப்படும்போது உபயோகித்தால் நிறைய மின்சாரம் மிச்சமாகும்.\n6.15 நிமிடத்துக்கு மேல் அறையைவிட்டு வெளியில் வந்தால் மின் விளக்குகளை அணைத்துவிடவும்.\n7.கம்பியூட்டருக்கு எல்.சி.டி. மானிட்டர் மாற்றவும். சி.ஆர்.டி மானிட்டரைல் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரம் இதற்குப்போதுமானது.\n8.மின் விளக்குகளை சி.எஃப்.எல் அல்லது எல்.இ.டி மின் விளக்குக்களாக மாற்றவும்.\n9.தண்ணீர் பாட்டில்கள் வ���ங்க வேண்டாம். 86% பாட்டில்கள் நிலத்தில் போடப்பட்டு நிலத்தைப் பாழ்படுத்துகின்றன.\n10.குளிர்ந்த நீரில் துணி துவைக்கவும். மிஷினில் துவைத்தால் 85% சக்தி விரயம் ஏற்படுகிறதாம்.\nஇவற்றுடன் உங்கள் குழந்தைகளுக்கு சக்தியை சேமிக்கவும் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழவும் கற்றுக்கொடுங்கள்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 00:29\n10 - ரொம்ப கஷ்டம்\nகடைபிடிக்க முடிந்த விஷயங்கள்தான் அனைத்தும்.\nநல்லாத்தான் இருக்கு அந்த 10ஆவதை தவிர. :-))\nமின்சார சிக்கனம், தண்ணீர் சிக்கனம் பற்றி கண்டிபாக விழிபுணர்வு தேவை.\nயார் இப்ப கம்யுட்டர ஆஃப் பண்றாங்க , அப்படியே அதிலே படுத்து தூங்கினாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.முடிந்தவரை நாம் சொல்லி கொண்டே இருப்போம், சில பேராவது கடைபிடிக்கட்டும்\nஎல்லோருக்கும் பயன்படக் கூடிய - கட்டாயம் பயன் படுத்த வேண்டிய - பதிவு.\nஇதனுடன் தொடர்புடைய பதிவு - பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)\nஎளிய விஷயங்கள்; நினைவு வைத்து செய்ய வேண்டும். நன்றி டாக்டர்\n.\"தண்ணீர் பாட்டில்கள் வாங்க வேண்டாம். 86% பாட்டில்கள் நிலத்தில் போடப்பட்டு நிலத்தைப் பாழ்படுத்துகின்றன\".\nஆளும் கட்சி.எதிர் கட்சி, அவற்றுக்கு நிதி கொடுக்கும் பன்னாட்டு பகாசுரன் எல்லாரும் மினரல் வாட்டர் விக்காங்க.\nமினரல் வாட்டர் விக்கனும் எண்றே ரயில் நிலய ப்லொட்பார குடிதண்ணீர் குழாய் சுத்தபடுத்தாமல் இருக்கும்\nஅப்ப்றம் நம்ம கடைல ரெகுலர் கஸ்டமர் ஆனதுக்கு ரெம்ப நண்றி\nமிகவும் அவசியமான சிறப்பான பதிவு .\nதொடருங்கள் மீண்டும் வருவேன் .\nஉங்களுக்கு ஒரு விருது தந்திருக்கிறேன். எனது வலையத்துக்கு வந்து பாருங்களேன்.\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்���ள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nஅன்றாடம் சூழல் மாசு குறைக்க-\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalinnisai.blogspot.com/2015/07/16.html", "date_download": "2018-05-20T21:45:03Z", "digest": "sha1:BLIAM5GBGPFE5QKZQKZEOOEJVV7V52VW", "length": 12383, "nlines": 260, "source_domain": "kuzhalinnisai.blogspot.com", "title": "குழல் இன்னிசை !: \"கார்கில் போர் 16–ம் ஆண்டு வெற்றி விழா\"", "raw_content": "\n\"கார்கில் போர் 16–ம் ஆண்டு வெற்றி விழா\"\nகார்கில் போர் நினைவு தினமே \nநேர்பட பேசுகிறோம் உன்- தியாகம்\nஊர் உலகம் போற்ற வாழியவே\nபாரத மாதா சிறப்பு ஓங்குகவே\nகல்லை சுமந்த கார்கில் மலையேறி\nஎல்லைக் காத்த எம் தோழா\nஇல்லை இங்கு உனக்கு ஈடு \nதொல்லை தந்தவனே நீ ஓடு\n'ஆபரேஷன் விஜய்' ஜெயக் கொடி\nஆபத்தை அழித் தொழித்து- வெற்றி\nகரந்தை ஜெயக்குமார் 25 juillet 2015 à 18:03\nதேசப் பற்றை பறை சாற்றி,\nதிண்டுக்கல் தனபாலன் 25 juillet 2015 à 18:40\nவாழ்க பாரதம்.. வளர்க தமிழகம்\nமங்காப் புகழ் கார்கில் மாவீரர்களுக்கு\nவாழ்த்திய அருளாளர் அய்யா அவர்களுக்கு நன்றி\nநன்னாளை நினைவுகூர்ந்தமையறிந்து மகிழ்ச்சி, நன்றி. ���ம+1\n\"எல்லைக் காத்த எம் தோழா\nஇல்லை இங்கு உனக்கு ஈடு\n போர்/புரட்சி/சண்டை என்பதே பல மனித உயிர்களின் தியாகத்தில் கிடைக்கும் வெற்றிதான்...சாந்தி நிலவ வேண்டும்...எதிர்காலத்திலாவது..\nதியாகத்தின் உண்மை ஒளியை ஏற்றி சிறப்பித்தமைக்கு\nசெலுத்திய தங்களது பண்பு பாராட்டுக்குரியது நண்பரே\n‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா\nகீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.\nகாவல் தெய்வங்களை வணங்கி வழிபட வைத்தமைக்கு\nதியாகச் செம்மல்களைப் போற்றுவோம்,தியாகத்தின் உண்மை ஒளியை ஏற்றி சிறப்பித்தமைக்கு\nவணக்கம் நன்றி மீண்டும் வருக \n\"சுப முஹூர்த்தம்\" (சிறு கதை)\n\"இயற்கை செலுத்திய இறுதி அஞ்சலி\"\n\"அறிவியல் ஞானி அப்துல் கலாம் -அஞ்சலி\"\n\"கார்கில் போர் 16–ம் ஆண்டு வெற்றி விழா\"\n\" பூக்கட்டும் பூரண மது விலக்கு\"\nகட்டிய \"பூ\"வை எப்படி அளப்பார்கள்\n\"டி.வி.ஆர் நினைவு அஞ்சலி \"\n\"நன்னீர் ஆமையின் நலப் பாட்டு\"\n\"வாலிபக் கவிஞர் வாலி நினைவாஞ்சலி\"\n\"கும்பகோணம் பள்ளி தீ விபத்து\" (16/07/2004)\n\" ஏழைப் பங்காளர் காமராசர்\"\n\"எலப்புள்ளி எழுச்சி இசை நாயகர் எம்.எஸ்.விஸவநாதன்\"...\n\"எலி வளை\" (சிறு கதை)\n\"செந்தமிழ் விரும்பி பரிதிமாற் கலைஞர்\"\n\"வீண் பழி\" (குட்டிக் கதை)\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/05/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T21:45:43Z", "digest": "sha1:XO7AZBUTNREKBU5OSIGMSTAM3HP3GCCH", "length": 10598, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "என்னுள் ஆயிரம் | LankaSee", "raw_content": "\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n75 வயதுடைய குடும்பஸ்த்தர் கோல் பேஸ் பகுதியில் செய்த காரியம்\nவேறு ஆணுடன் நெருக்கமாக இருக்க மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவன்: வெளியான சிசிடிவி காட்சி\nபோர்க்குற்றம் இடம்பெறவில்லை புலிகளின் ஈழக் கனவு பலிக்காது: இராணுவ வெற்றிதின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி\nபுலிகளின் விமானப்படை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட முக்கிய தகவல்\nநடிகை : மெரீனா மைக்கேல்\nஇசை : கோபி சுந்தர்\nஓளிப்பதிவு : அதிசய ராஜ்\nகாஞ்சிபுரத்தில் வாழ்ந்து வரும் நாயகன் மஹா, தன் தாய் இறந்ததும் வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னையில் யாரையும் தெரியாத இவர், ஒரு டிபன் கடையில் வேலை கேட்கிறார். டிபன் கடை வைத்திருப்பவரோ, மஹாவை நட்சத்திர ஓட்டலில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். அதன்படி நட்சத்திர ஓட்டல் நடத்தும் பாரில் வேலை பார்த்து வருகிறார் மஹா.\nஒருநாள் தன்னுடன் வேலை பார்ப்பவரின் திருமணத்திற்காக கேரளா செல்கிறார் மஹா. அங்கு நாயகி மெரீனா மைக்கேலை சந்திக்கிறார். ஏற்கனவே ஒருமுறை இவரை சந்தித்த மஹா, மீண்டும் சந்திப்பதால் அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி, இருவரும் காதலித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மெரீனாவிற்கு தெரியாமல் அவரது வீட்டில் வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதனால் மஹாவும் மெரீனாவும் ஊரை வீட்டு ஓடிப்போக முடிவு செய்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யும் மஹா, பிரச்சினைகளில் சிக்க, போலீஸ் அவரை தேட ஆரம்பிக்கிறது.\nஇறுதியில் அந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு நாயகி மெரீனாவை மஹா கரம்பிடித்தாரா இல்லையா\nநாயகன் மஹாவிற்கு இது முதல் படம். வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியான மெரீனா மைக்கேல் காதல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி யுகலுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வின்சென்ட் அசோகன்.\nமாறுபட்ட கோணத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ண குமார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது. நீண்ட காட்சிகள், லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். கோபி சுந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக���கலாம். அதிசயராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘என்னுள் ஆயிரம்’ பளிச்சிடவில்லை.\nதோல் அலர்ஜி சிகிச்சைக்காக நடிகை சமந்தா வெளிநாடு செல்கிறார்\nஅரங்கத்தை அதிர வைத்த சிறுமி\nஉலக தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருந்த சூப்பர் ஸ்டாரின் காலா டீசர் விமர்சனம்…\nபார்த்திபன் மகள் கீர்த்தனாவின் நிச்சயதார்த்தம்\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/india/91-new-delhi/143107-2017-05-17-10-19-35.html", "date_download": "2018-05-20T21:30:44Z", "digest": "sha1:M3VIDKGTPWVCOS2VV2V5X5B4LAYPUSJ2", "length": 26327, "nlines": 142, "source_domain": "viduthalai.in", "title": "புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்க அனுமதியில்லை: மத்திய அரசு முடிவு", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nகோவா, மணிப்பூரில் ஆளுநரிடம் காங்கிரசு மனு: ஆட்சி அமைக்க உரிமை கோரியது\nபனாஜி, மே 20 கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப் பேரவைகளில் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அந்தந்த மாநில ஆளுநரிடம் காங்கிரசு கட்சி கடிதம் அளித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கருநாடக சட்டப்பேரவைத் தேர்த லில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு அந்த மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையே, முன்மாதிரியாகக் கொண்டு மணிப்பூரிலும், கோவா விலும் காங்கிரசு கட்சி....... மேலும்\nஎடியூரப்பா பதவி விலகல் பாரதீய ஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி\nபெங்களூரு, மே20 கருநாடக சட்டமன்றத்தில் நேற்று (19.5.2018) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், சரியாக 4 மணிக்கு தனது பதவியை விட்டு விலகி சபையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா. இது பாரதீய ஜனதா கட்சிக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணி வரை 100 சதவிகிதம் வெற்றி பெறுவேன் என்று மீண்டும் மீண்டும் கூறிவந்த எடியூரப்பா பதவி....... மேலும்\n- பிரகாஷ் ராஜ் பெங்களூரு, மே 20 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங் கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித் துள்ள���ர். கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார். பாஜக ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்தும், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்தும் அவர் ட்விட்டரில் கருத்து....... மேலும்\nஎடியூரப்பாவின் பதவி விலகல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : சித்தராமையா பேட்டி\nபெங்களூரு, மே 20 முதல்வர் பதவியை எடியூரப்பா பதவி விலகல் செய்த பிறகு சித்த ராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:- கருநாடக அரசியலில் இது வரலாற்று நிகழ்வு. சட்டசபை யில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எடியூரப்பா முதல்-வர் பதவியை விலகல் செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அரசியல் சாசனத்திற்கு கிடைத்த வெற்றி. பெரும்பான்மை இல்லை என்று தெரிந்த போதும் ஆளுநர் வஜூபாய் வாலா, பாரதீய ஜனதா....... மேலும்\nஇந்திய பிரதமர்களும் அவர்களின் கல்வித் தகுதியும்\n1. ஜவகர்லால் நேரு முதுகலை பொருளாதாரம் மற்றும் சட்டம் - கேம்பிரிட்ஸ் லண்டன் 2. லால்பகதூர் சாஸ்திரி இளங்கலை சமஸ்கிருதம் பொருளா தாரம் - பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 3. இந்திரா காந்தி வரலாறு மற்றும் அரசியலில் முதுகலை - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 4. மொரார்ஜி தேசாய் இளங்கலை பொருளாதாரம் புள்ளி யியல் - மும்பை பல்கலைக்கழகம் 5. சவுத்ரி சரண்சிங் முதுகலை சட்டம் - ஆக்ரா பல்கலைக் கழகம் 6. ராஜீவ்காந்தி இளங்கலை பொருளாதாரம், விமான தொழில் நுட்பம் மற்றும் பைலட் பட்டயப்படிப்பு 7........ மேலும்\nஇந்த ஆண்டு நீட் தமிழ் வழி வினாத்தாளில் ஒரு கேள்வி cheetah என்பதற்கு இணையான தமிழ் சொல்லாக சீத்தா என்று கொடுக்கப் பட்டுள்ளது. Heart of cheetah - சீத்தாவின் இதயம் Brain of cheetah - சீத்தாவின் மூளை இப்படி 50 க்கும் மேற்பட்ட இடங்களில் தவறுகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. மிகக் கேவலமான முறையில் கேள்வித்தாளை தயார்செய்து, அதில் தேர்வானவர்கள் தான் தகுதியானவர்கள் என பொய்களுக்கு மேல் பொய்களை சொல்லி ஏமாற்றி....... மேலும்\nஇவர்தான் கருநாடக முதல் அமைச்சர் எடியூரப்பா\n மகன் - மருமகன்களுக்கு கோடிக்கணக் கான அரசு நிலங்களை ஒதுக்கியது, மத்திய அரசு கையிலெடுத்து நடத்த வேண்டிய மாபெரும் கனிமவள சுரங்கங்களை தனியார் சட்டவிரோதமாக எடுக்க ஆதரவு க��டுத்தது, அதன் மூலம் ரொக்கம் மற்றும் நிலம், நகைகள், பங்குப் பத்திரம், என ரூ.25ஆயிரம் கோடிகளுக்கு மேல் பெற்றது, இவை அனைத்தும் லோக் ஆயுக்தா விசாரணையில் சான்றுகளோடு ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலில் உள்ளது. இதனால் ஆட்சியை இழந்து....... மேலும்\nபா.ஜ.க. கூட்டணி கட்சியான சிவசேனை விமர்சனம்\nகருநாடகத்தில் ஆட்சி அமைப்பு : அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை அரசியல் விதிகளின்படி நடைபெற்றுள்ளது மும்பை, மே 19 கருநா டகத்தில் ஆட்சி அமைக்க எடி யூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது, அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெற வில்லை. அரசியல் விதிகளின் படி நடைபெற்றுள்ளது. மத்தியிலும் மகாராஷ்டிரத் திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அண்மைக் காலமாக பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக சாடி....... மேலும்\nகேரளாவில் புதிய தொழிலாளர் கொள்கை இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600\nதிருவனந்தபுரம், மே 18 சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகை யில், தொழிலாளர் நலத் திட்டங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதற்கு கேரள அமைச்சரவை நேற்று (17.5.2018) ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புதிய திட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, தனிநபரின் ஒரு நாள் குறைந்தபட்ச வருவாயை ரூ.600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கூலித்தொழிலாளிகள் உள்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என....... மேலும்\nமத்திய பாஜக அரசின் 15ஆவது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரை அரசமைப்புக்கு எதிராகவும், மாநில சுயாட்சி…\nபாஜக அல்லாத மாநிலங்களின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கடிதம் புதுடில்லி, மே 18 புதுச்சேரி, டில்லி, மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநி லங்களில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, டில்லி துணை முதல்வர் மற்றும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களின் நிதியமைச்சர்கள் இணைந்து குடியரசுத் தலைவருக்கு மனு கொடுத் துள்ளனர். 15ஆவது நிதிக்குழு அளித்த புதிய பரிந்துரைகளின்படி....... மேலும்\nபுதிய பி.எட். கல்லூரிகள் தொடங்க அனுமதியில்லை: மத்திய அரசு முடிவு\nபுதுடில்ல���, மே 17 புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்குவதற்கு நிகழாண்டில் அனுமதி அளிப்பதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஆசிரியர் பயிற்சி நிறு வனங்களின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ள தையடுத்து, இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.\nஇதுகுறித்து டில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ டேகர் செய்தியாளர்களிடம் செவ் வாய்க்கிழமை (மே 16) கூறிய தாவது:\nநாட்டில் தற்போது வரை யிலும் பி.எட். கல்லூரிகள் புற்றீசல் போல் ஆரம்பிக்கப்படு கின்றன. அந்தக் கல்லூரிகளிடம் நீங்கள் இன்று பணம் கொடுத் தால், நாளைக்கே பட்டச் சான்றிதழ் கிடைக்கும்.\nஆசிரியர் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இந்நடவடிக்கை களுக்கு முடிவு கட்ட வேண்டி யுள்ளது. ஆகையால், நிகழாண் டில் புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், நிகழாண்டில் புதிய பி.எட். கல் லூரிகள் எதுவும் தொடங்கப்பட மாட்டாது.\nஇதேபோல், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் பி.எட். கல்லூரிகளின் தரத்தை பரிசோதிக்கும் வகையில், அதன் தரம் குறித்து ஆய்வு செய் யப்படவுள்ளது. இதற்காக, ஏற்கெனவே இயங்கிக் கொண்டி ருக்கும் பி.எட். கல்லூரிகளிடம் இருந்து அதன் தரம் தொடர்பான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது.\nபி.எட். மற்றும் டி.எட். படிப்புகளுக்கு செயல்வழிப் பயிற்சிகளை (பிராக்டிகல்) மேலும் அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேற் கண்ட பட்டப் படிப்புகளை பயிலுவோருக்கு அரசுப் பள்ளி களில் ஆசிரியர்கள் முன்னிலை யில் செயல்வழிப் பயிற்சிகள் அளிக்கப்படும். அப்போது அவ ரது செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப் படும். மாணவர்களின் கருத்து களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமத்திய காவல் படையில் பணியிடங்கள்\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nவாரம் ஒரு முறை காலி ஃபிளவரும் சாப்பிடுங்க\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilword.com/tamil-english/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-meaning", "date_download": "2018-05-20T21:19:00Z", "digest": "sha1:WDEIXPX5VVBM6U3LUGWNXWT5YJWBMC7S", "length": 920, "nlines": 6, "source_domain": "www.tamilword.com", "title": "tulirppu meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nbudding sprouting தழைவு, தழைகை, தளிர்ப்பு, கலித்தல், உருத்தல் Online English to Tamil Dictionary : தெகிளங்கொடி - withes of this creeper குடவப்பருப்பதம் - brass mountain திரிகாலம் - past சிற்றுள்ளான் - . bird பாட்டுவாளி - singer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/11/blog-post_48.html", "date_download": "2018-05-20T21:45:23Z", "digest": "sha1:OEKJUMTDDSEIVSLE4BUITUCCCQS7FKYJ", "length": 8875, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தார் - செனயா பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் இரு இந்தியர்கள் பலி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தார் - செனயா பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் இரு இந்தியர்கள் பலி\nகத்தார் - செனயா பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில இரு இந்தியர்கள் பலியான சம்பவம் ஒன்று கடந்த விழாயக்கிழமை பதிவாகியுள்ளது. செனயிய்யா பகுதியில் உள்ள பாதை ஒன்றைக் கடக்க முற்படுகையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nமேற்படி இருவரும் பாதையைக்கடக்க முற்படுகையில் எதிர்பாராத விதமாக வந்த வாகனம் ஒன்று மேலதியதாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பலியான இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.\n42 வயதான முஹம்மது அலி என்பவரும், 52 வயதான பிரவீன் குமார் என்பவருமே இந்த விபத்தில் இறந்தவர்கள் என்பதாக அடைாயளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பிரபல தனியார் கம்பனி ஒன்றில் பணியாற்றி வந்தவர்கள் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான ச���ய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/president_14.html", "date_download": "2018-05-20T21:11:12Z", "digest": "sha1:ZQMWRUPY723SRKXMVVHXKLWICFX4KEDQ", "length": 34796, "nlines": 113, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஈரான் ஆன்மீகத்தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஈரான் ஆன்மீகத்தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி\nஈரானிற்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கும் (Ayatollah Ali Khamenei) இடையில் சந்திப்பு இடம்பெற்றது.\nடெஹரான் நகரில் நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதிக்கு சிநேகபூர்வமான வரவேற்பளித்தார்.\nஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால உறவினை வலுவோடு முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது சுட்டிக்காட்டிய ஈரானின் ஆன்மீகத் தலைவர், இருநாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை போன்றே மக்களுக்கிடையிலும் தொடர்புகளை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.\nபூகோள ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களைக் கொண்டுள்ள இருநாடுகளும் தமது அபிவிருத்தி வாய்ப்புக்கள் குறித்தும் செயற்பட வேண்டுமெனவும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் தெரிவித்தார். மேலும் இலங்கை தேயிலை மீது தான் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nஇரு நாட்டு மக்களினதும் எண்ணங்களில் ஒற்றுமைகள் காணப்படுவதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் மூலமாக தாம் அறிந்துகொண்டதாகவும் ஈரானிய ஆன்மீகத் தலைவர் தெரிவித்தார்.\nஅதற்கமைய இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தி, சகோதர நாடுகளாக முன்னோக்கி செல்ல காணப்படும் வாய்ப்பினை சுட்டிக்காட்டிய ஈரானிய ஆன்மீகத் தலைவர், இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட���டினார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஆன்மீகத் தலைவர் என்ற வகையில் அவர் ஆற்றிவரும் பணிகளை பாராட்டியதுடன், பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகமே இலங்கையில் காணப்படுவதுடன், சமயக் கோட்பாடுகளின் ஊடாகவே சமூகத்தை நல்வழிப்படுத்த முடியுமெனவும் குறிப்பிட்டார்.\nஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சியை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு அந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளவும் நம்பிக்கை தெரிவித்தார்.\nஈரானுக்கு அரசமுறை விஜயம் மேற்கொள்வதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கும் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, விருந்தோம்பல் தொடர்பாகவும் ஜனாதிபதி இதன்போது ஈரானிய ஆன்மீகத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.\nஈரான் ஆன்மீகத்தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 5/14/2018 10:47:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஜாம்பவான் சங்கக்கார \nசமகால அரசியல் தற்போது அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியை எதிர் நோக்கி நகரும் பரபரபரப்பான காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ...\nஐ.பி.எல் நாடு திரும்பும் ஜோஸ் பட்லர் - ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு\nஐ.பி.எல்-ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ஜோஸ் பட்லர் மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார். 11-வது ஐ.பி.எல் சீசனில் நாம...\nஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள விஷேட அறிவித்தல்\nவௌிநாடுகளுக்கு பயணிக்க இருப்பவர்கள் பயண நேரத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என்று ஶ்ரீலங்கன்...\nகையடக்க தொலைபேசியில் பேசியவாறு வானம் ஓட்டுவது குற்றம் அல்ல - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபோக்குவரத்து விதி மீறல்களால் நாள் தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் கையடக்க தொலைபேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவதால் நிகழும் ...\nஜம்மியத்துல் உலமா சபைக்கு கோத்தபாய விஜயம் - நடந்தது என்ன \n-எஸ். ஹமீத் கடந்த திங்கட்கிழமை கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்...\nமிக நீண்ட தூர சிக்ஸர் அடித்த ஐபிஎல் வீரர்\nஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ...\nதுப்பாக்கி சத்தத்தை துடைத்தெறிந்த மாமனிதன்...\n-எம்.எச்.எம்.இப்றாஹிம் கல்முனை இன்று வடக்கு கிழக்கில் துப்பாக்கியின் சத்தம் ஓய்ந்ததன் பின் இயற்கை மரணங்களைதவிர அகாலமரணங்கள் காணாமல் போய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/06/", "date_download": "2018-05-20T21:42:54Z", "digest": "sha1:7HDOFG5TXPJKBFTFELMZQLRGTSDCQTLB", "length": 11760, "nlines": 187, "source_domain": "sathyanandhan.com", "title": "June | 2017 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகலிபோர்னியா – என் புகைப்படங்கள் -6\nPosted on June 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – என் புகைப்படங்கள் -6 சன்னிவேலுக்கு அடுத்து வரும் ஸ்டான் ஹோசே என்னும் இடத்தினுள் அஹாயா என்னும் விளையாட்டு அரங்கமும் , உள்நாட்டு விமான நிலையமும் அடுத்தடுத்து இருக்கின்றன. ஸ்டான் ஹோசே மற்றும் ஓஹியோ குழுக்களுக்கு இடையான ஒரு கால் பந்து போட்டியைக் காண இயன்றது. Advertisements\nகலிபோர்னியா என் புகைப்படங்கள் – 5\nPosted on June 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமியூர் காடுகள் ‘கோல்டன் கேட் ‘ பாலத்தை ஒட்டிய வனப்பகுதியின் ஒரு பகுதி. திருவண்ணாமைலை உயரமிருக்கும் இதன் வனப்பகுதியின் மலைப்பகுதி மிகவும் செங்குத்தானது. ஒரு பெரு நகர் அருகில் இவ்வளவு பசுமை என்பது அரிய அதிர்ஷ்டம்.\nPosted in காணொளி\t| Tagged கோல்டன் கேட், சான் பிரான்சிஸ்கோ, மியூர் காடுகள்\t| Leave a comment\nகலிபோர்னியா என் புகைப்படங்கள் – 4\nPosted on June 28, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகீழே உள்ள வரைபடம் ‘கோல்டன் பிரிட்ஜ் ‘ எனப்படும் பாலம் , சான் பிரான்சிஸ்கோவின் கடல் உள்புகுந்த பகுதியைத் தாண்டி நிலப்பகுதிகளை எப்படி இணைக்கிறது என்று காட்டும். 80 வயதாகும் ‘கோல்டன் கேட் ‘ என்னும் தொங்கு பாலம் வயதில் மற்ற தொங்கு பாலங்களை விட மூத்தது. ஒரு ஜோடி ராட்சத இரும்புக் கம்பங்கள் இரு … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged அமெரிக்கா, கலிபோர்னியா, காணொளி, கோல்டன் கேட் பாலம், சான் பிரான்சிஸ்கோ\t| Leave a comment\nகலிபோர்னியா – என் புகைப்படங்கள் -3\nPosted on June 28, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசான் பிரான்ஸிஸ்கோ பெருநகரம். பெரிய பெரிய கட்டிடங்கள் சுற்றுலாப் பயணிகள் என சுறுசுறுப்பாய் இருக்கும் நகரம். டிராம் மற்றும் பிற வண்டிகள் ஒன்றாகப் போவது கல்கத்தாவில் மட்டுமே நாம் காண்பது. இங்கே அது எனக்கு மிகவும் கவர்வதாய் இருந்தது.\nPosted in காணொளி\t| Tagged அமெரிக்கா, கலிபோர்னியா, சான் பிரான்ஸிஸ்கோ\t| Leave a comment\nகலிபோர்னியா- என் புகைப்படங்கள் – 2\nPosted on June 28, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியாவில் நான் இருப்பது சன்னிவேல் என்னும் சிறு நகரம். பெரிதும் இந்தியர் வாழும் இப்பகுதியில் இந்தியப் பொருட்களுக்கான கடைகள், மற்றும் உணவகங்களைக் காணலாம். சங்கீதா மற்றும் கோமள விலாஸ் புகைப்படங்கள் இவை.\nகலிபோர்னியா – என் புகைப் படங்கள் -1\nPosted on June 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஹாங்க் காங் விமான நிலையத்தில் ஐந்து மணி நேரம் இடைவெளி உண்டு என்ற போது அலுப்பாயிருந்தது . ஆனால் காலைக் கடன்கள் மற்றும் ஒரு காபி மற்றும் பாதுகாப்புச் சோதனை இவற்றிற்கே அந்த ஐந்து மணி நேரம் சரியாயிருந்தது. ‘ஸ்டார் பக்ஸ்’ கடையை முதன் முதலில் ஹாங்க் காங் விமான நிலையத்தில் தான் நான் பயன் … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged அமெரிக்கா, கலிபோர்னியா, காணொளி, ஹாங்க் காங்\t| Leave a comment\nரசித்த ‘வாட்ஸ் அப்’ புகைப்படம்\nPosted on June 22, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nImage | Posted on June 22, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் | Tagged இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி, சாலை விதிகள், புகைப்படம், வாட்ஸ் அப்\t| Leave a comment\nPosted on June 19, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged இல்லறம், உண்மையான அன்பு, காணொளி, காதல், காமம், சுயநலம், தன்னலம், திருமணம், வாட்ஸ் அப்\t| Leave a comment\nயானையின் அனுமதி பெற்று வீட்டுக்குத் திரும்பும் பாகன் – வாட்ஸ் அப் காணொளி\nPosted on June 18, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged காணொளி .வாயில்லா ஜீவன்களிடம் நேயம், வாட்ஸ் அப்\t| Leave a comment\nதண்டவாளமில்லாத ரயில் – சீனாவின் சாதனைக் கண்டுபிடிப்பு- வாட்ஸ் அப் காணொளி\nPosted on June 18, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged காணொளி, சீனாவின் சாதனைக் கண்டுபிடிப்பு, தண்டவாளமில்லாத ரயில், வாட்ஸ் அப்\t| Leave a comment\nவாழ்க்கையின் ரகசியம் – 1\nநீட் தேர்வு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் உதவும்- தொடர்பு எண்கள்\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E7%A3%81%E5%B8%A6", "date_download": "2018-05-20T21:35:19Z", "digest": "sha1:MRX6RTVCUWNILCRTYYTUZIG5PFXLGV5S", "length": 4333, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "磁带 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் ---磁带--- (ஆங்கில மூலம் - magnetic tape) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/internet-download-manageridm.html", "date_download": "2018-05-20T21:44:02Z", "digest": "sha1:52VWPYFEFBWG6GRY3SB7WZEOJISMDWNQ", "length": 2655, "nlines": 28, "source_domain": "www.anbuthil.com", "title": "INTERNET DOWNLOAD MANAGER(IDM) தரவிறக்க வேகத்தை அதிகரிக்க,,, - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nINTERNET DOWNLOAD MANAGER(IDM) தரவிறக்க வேகத்தை அதிகரிக்க,,,\nஇணையத்தில் அனைவரும் தினமும் உலா வருகையில் எதாவது ஒன்றை தரவிறக்கம் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.\nMP 3 பாடல்கள், வீடியோ, மென்பொருள்கள் இன்னும் எண்ணற்றவற்றை தரவிறக்கம் செய்கிறோம். தரவிறக்க வேகத்தை அதிகரிக்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.\nInternet download Manager என்பது தான் அந்த மென்பொருள். இந்த மென்பொருள் 5 மடங்கு அதிகமான வேகத்தை தருகிறது. நின்ற இடத்தில் இருந்து தொடங்கும் பணியை செய்கிறது.\nஎந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை சரி செய்யும் திறன் இந்த மென்பொருளுக்கு உண்டு. மற்ற மென்பொருளை காட்டிலும் இது ஒரு சிறந்த மென்பொருளாக இருக்கிறது.\nஇந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து பெற்று கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/short-stories", "date_download": "2018-05-20T21:39:25Z", "digest": "sha1:AQ3NZVEIJ2U2FJ4PRPTG6R7NBN6HZH7Q", "length": 15526, "nlines": 474, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - சிறுகதைகள்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாலச்சுவடு இதழ்(மே - 2018)\nஉயிர்மை (மே - 2018) இதழ்\nஅந்திமழை இதழ்(மே - 2018)\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\n'செம்பதிப்பு' |புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் - Puthumaipithan translations (1)\nவாழ்க்கை / தன் வரலாறு\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுக..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையு..\nஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு : 1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்நவீனத் தமிழ் இலக்கியத்..\nஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்துவரும் சச்சி தானந்தன் சுகிர்தராஜா எழுதிய இந்த எட்ட..\nஅசோகமித்திரன் சிறுகதைகள் - PB\nஅசோகமித்ரன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும்(1956-2016)தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அச..\nஅடை மழைகாலத்தின் போக்கில் கண் முன்னே நசிந்து கொண்டிருக்கும் அபத்த வாழ்வின் சகல பக்கங்களிலும் நிகழ்ந்..\nநீதியானது சிறுகதையில் துருத்திக்கொண்டு வெளிப்படக்கூடாது என்று சிறுகதைக்கு இலக்கணம் சொல்வார்கள். அதேம..\nஅந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது\nஅந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டதுஇந்த வெயிலை ரசித்துக் கொண்டு உங்கள் மழைக் கவிதைகளை ரசித்துக் கொண..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/09/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-05-20T21:49:46Z", "digest": "sha1:EZPVGIBKEPDQL3WUIESXTX6DHO7JM4NU", "length": 9156, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "மகளை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய கொடூர தந்தை. | LankaSee", "raw_content": "\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படு��ோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n75 வயதுடைய குடும்பஸ்த்தர் கோல் பேஸ் பகுதியில் செய்த காரியம்\nவேறு ஆணுடன் நெருக்கமாக இருக்க மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவன்: வெளியான சிசிடிவி காட்சி\nபோர்க்குற்றம் இடம்பெறவில்லை புலிகளின் ஈழக் கனவு பலிக்காது: இராணுவ வெற்றிதின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி\nபுலிகளின் விமானப்படை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட முக்கிய தகவல்\nமகளை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய கொடூர தந்தை.\non: செப்டம்பர் 13, 2017\nநாவுல – ஹபுகஸ்யாய பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாவுல காவற்துறை தெரிவித்துள்ளது. மணல் அகழ்வு தொழிலில் ஈடுபட்டுள்ள தனது தந்தை இரவு பத்து மணியளவில் மது அருந்திவிட்டு வந்து தனது தாய் மற்றும் மூத்த சகோதரனை அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டு தனது மூன்று இளைய சகோதரிகளின் முன்னிலையில் தன்னை வன்புணர்விற்கு உள்ளாக்கியதாக குறித்த மாணவி நாவுல காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டு நாவுல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது , சந்தேகநபரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவுல முதன்மை நீதவான் சுரங்க முணசிங்க உத்தவிட்டுள்ளார். சம்பவத்தை தொடர்ந்து குறித்த மாணவி சிறப்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நாவுல காவற்துறையின் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.ஜீ.என் குமாரி மொரகொல்ல எமது செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார்.\nசிறுமி தொடர்பான பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சிறுமி அவரின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் நாவுல காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. குறித்த சம்பவம் கடந்த 9ம் திகதி இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\n18 வருடங்களின் பின் முகமாலை தேவாலய திருவிழா.\nபாகுபலி படத்தின் சாதனையை முறியடிக்க போகும் படம்..\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் ���ென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/09/blog-post_2.html", "date_download": "2018-05-20T21:33:11Z", "digest": "sha1:463CDI3TXCGUNUXRJWTD24BKZADFT3Q3", "length": 9745, "nlines": 299, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : எதிர்க் கட்சித் தலைமைப் பதவி எதிர்பார்ப்பு எனக்கில்லை-மஹிந்த ராஜபக்ஷ", "raw_content": "\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி எதிர்பார்ப்பு எனக்கில்லை-மஹிந்த ராஜபக்ஷ\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவர், நாடாளுமன்ற இருக்கைகளின் முதல் வரிசையில், ஐ.ம.சு.கூ.வின் மூத்த உறுப்பினரான நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அருகில் அமர்ந்தார்.\nஎனக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவி குறித்த எதிர்பார்ப்பு கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன உரையைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன உரை ஆற்றியதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைத்த அவர்,\nஎனக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி மீது ஆசையில்லை என்று கூறியுள்ளார்.\nஇதேவேளை, நேற்று ஜனாதிபதியின் சிம்மாசன உரையைச் காண்பதற்கு நீதியான சமூகத்துக்கான தேசிய செயற்திட்டத்தின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் விசேட பார்வையாளர் அறைக்கு வருகை தந்திருந்திருந்தார்கள்.\nஇந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்து தனது உரையை முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://sangamamfm.com/category/uncategorized/", "date_download": "2018-05-20T21:10:58Z", "digest": "sha1:LKHRLMBQI5WQ2K7CF4N6XRK66BUCKP5W", "length": 22493, "nlines": 223, "source_domain": "sangamamfm.com", "title": "Uncategorized Archives » சங்கமம் செய்திகள் | Sangamam News", "raw_content": "\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nமன்னார் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் பகுதியில் கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முறுகல்-\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇயற்கை அனர்த்தம் ஏற்ப்ப்படுமானால் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nஇரவில் வந்த போன் கால்.. இறுதியில் சடலமாக.. என்ன நடந்தது டொரண்டோவில்..\nதனது மகனை கட்டிவைத்து நெருப்பால் சுட்ட தந்தை\nவவுனியாவில் வெறும் கதிரைகளுடன் கலாச்சார விழா\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் இன்று திங்கட்கிழமை(4) மாலை 4 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்...\tRead more\nயாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள பெண்\nயாழ்ப்பாணம், நெடுந்தீவில் கிணறு ஒன்று இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. 32 வயதான யோகேந்திரன் பத்மாவதி என்ற பெண்ணின் சடலம் கடந்த நாட்களுக்கு...\tRead more\nமுல்லைத்தீவு கடற்பரப்பின் மாற்றங்களால் அச்சமடையத் தேவையில்லை.\nமுல்லைத்தீவு கடற்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கரையோரப் பகுதி மக்கள் குறிப்பிட்டனர். கடற்பரப்பின் நீரோட்டத்தில் வித்தியாசம் தென்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, அச்சம் காரணமாக...\tRead more\nஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்\nகொழும்பில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் இக்ரம் உள்ளிட்ட மூவரையும் வரும் டிசெம்பர் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டுள்ளத...\tRead more\n30 வீதமான பாடசாலை மாணவர்களின் நிலை – ஆய்வில் அதிர்ச்சி\nநாட்டில் 30 வீதமான பாடசாலை மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வில் காணப்படும் இடைவௌியே இந்த நி...\tRead more\nமலையகத்திலும் மிருக காட்சி சாலைகள் – யோசனை முன்வைத்த உறுப்பினர்\nநாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் பெருந்தோட்டப் பகுதிகள் காடுகளாக மாறி காட்சியளிப்பதால் மலையகத்தில் மிருகக்காட்சி சாலைகளை நடத்த முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ந...\tRead more\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை பாரிய தோல்வி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றியீட்டியது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி அடைந்த பாரிய தோல்வி இதுவா...\tRead more\nவிடுதலைப்புலிகள் காலத்தில் காவல்துறைக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது.\nவிடுதலைப்புலிகளின் காலத்தில் காவல் துறைக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது என பொத...\tRead more\nதேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்­தலை எதிர்­வரும் 27 ஆம் திகதி விடுக்­க­மு­டி­யா….\nதேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்­தலை எதிர்­வரும் 27 ஆம் திகதி விடுக்­க­மு­டி­யா­தென சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரத்­ன­ஜீவன் எச்.ஹூல் தெரி­வித்துள...\tRead more\nL.T.T.E (எல்.டி.டி.ஈ.) மீண்டும் தலைதூக்குவதாக சந்தேகத்தை ஏற்படுத்துகின்றனர்\nநாட்டின் எதிர்காலத்தை மக்களே தீர்மானிக்க வேண்டுமென அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினைகள் வருகின்றன. சகோதர சகோதரிகள் மோதிக் கொள்கின்றார்கள். 5 அட...\tRead more\nஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ்...\nஜெனிவாவை தணிக்கும் தீவிர முனைப்பில் அரசாங்கம்:ரொபட்...\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும்...\nஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர்...\nதமிழர்கள் ய��ரை நட்புசக்தியாக தேர்ந்து கொள்வது\nமஹ்மூத் பரூக்கி மீதான பாலியல் வல்லுறவு வழக்கும்...\nஇரவில் வந்த போன் கால்.. இறுதியில் சடலமாக.. என்ன நடந்தது...\nஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தால் ஆபத்து...\nஉலகிலேயே மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம்\nஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ்...\nதற்கொலைகளை தடுக்கும் முயற்ச்சியில் இறங்கிய முகநுால்\nவெளிநாடுகளில் திரையிடப்படுமா பத்மாவதி திரைப்படம்\nபத்மாவதி படத்திற்கு ஏற்பட்ட நிலையால் தீபிகா எடுத்த...\nநடன கலைஞர்கள் சங்கத்திற்கு விஜய் நிதியுதவி.\nசிவப்பு விளக்கு பகுதியில் உலாவும் ஹீரோயின்\nஇளம் நடிகர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nவிஜய் பற்றி தவறாக விமர்சித்த நடிகை ஆர்த்தி.\nரி-ருவென்ரி தொடரில் கோஹ்லி விளையாடுவது சந்தேகம்\nஅதிவேக 300… தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை… 36 ஆண்டுக்கு...\nகல்யாண மாப்பிள்ளை புவனேஷ்குமாருக்கு பதிலாக...\nஇந்திய அணியிலிருந்து இரு நட்சத்திர வீரர்கள் திடீர்...\n3-வது டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில்...\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: குசால் மெண்டிஸ்,...\nபாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடர் வெற்றி மகிழ்ச்சியானது;...\n‘மந்திரத்தாலேயே பாகிஸ்தானை வென்றோம்’ –” கல்லடி படும்...\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nவித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்\nயாழ்– ஊர்காவற்துறையில் விபத்து மாணவன் பலி\nவரலாற்று திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில்,தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல்\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nமன்னார் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் பகுதியில் கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முறுகல்-\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇயற்கை அனர்த்தம் ஏற்ப்ப்படுமானால் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந��துரையாடல்\nநலன்புரி நன்மைகள் வாரியத்தில் உள்ள பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை மின்சாரசபையில் உள்ள உடனடி பதவி வெற்றிடங்கள்\nவடமாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nஇலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை யில் உள்ள பதவி வெற்றிடங்கள்\nCommercial வங்கியில் உள்ள உடனடி வேலை வாய்ப்பு\nதேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் காணப்படும் பதவி...\nFace book, You tube, Twitter இல் வேலைவாய்ப்பு -60 லட்சம் சம்பளம்\nஅன்பான என் செல்லமகள் எழில்நிலாவுக்கு… உன் வரவுக்காய்...\nதிலீபனின் வழியில் வருகின்றோம்” இறுவெட்டு\nதுவாரகனின் “கோடாலீ” படத்தின் முன்னோட்டம் youtube இல்...\n‘ தலைவர் பிரபாகரன் சொன்னதையே நானும் சொல்கிறேன்\nபுலிகளின் ஆயுதங்களை கண்டு அதிர்ச்சியில் அமெரிக்கா\nதேசியத்தலைவர் பிரபாகரனை பற்றி நீங்கள் அறிந்திராத...\nபற்கள் மஞ்சளா இருக்கேனு கவலையா\nமல்லிகைப் பூவில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி அறிவோம்\nதலைமுடி உதிராமல் இருக்க செய்து பாருங்கள்\nஉடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம் பூ\nபூமியைப் போன்ற சூழலை செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்த...\nஉயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்கள்...\nவளியிலுள்ள துணிக்கைகளை அளவிடும் புதிய கருவி \n5.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லாவா Z60 ஸ்மார்ட்போன்\nஉலகின் எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டுக்கும் ஒரு...\nஉங்கள் பிரதேச செய்தியை அனுப்பிவைக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheadmaster.blogspot.com/2013/06/80.html", "date_download": "2018-05-20T21:24:45Z", "digest": "sha1:4AO4SZ5OEY46CZD2CFWWDNXGLEX3BPVI", "length": 3376, "nlines": 42, "source_domain": "tamilheadmaster.blogspot.com", "title": "தினம் ரூ : 80 சம்பாதிக்க எளிமையான ஜாப் - இலவசம்! ~ பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nதினம் ரூ : 80 சம்பாதிக்க எளிமையான ஜாப் - இலவசம்\nஎப்படி ஆன்லைனில் தினம் ரூ : 80 எப்படி சம்பாதிக்க என்பது பற்றி நான் உங்கள்ளுக்கு விளக்கமாக நான் சொல்லபோகிரன்\nபகுதி நேரமாக சம்பாதிக்க இணையத்தில் பல வழிகள் இருந்தாலும் பெரும்பாலனவை முதலீடைக் குறிக்கோளாகக் கொண்டே செயல்படும்.அதில் பல மோசடி சம்பவங்களும் அதிகம் நடைபெறும்\nஇப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது.\n1 . இணையத்தில் பணம் சம்பாதிக்க ஏற்ற வழி PTC (PAID TO CLICKS) தளங்கள்தான்.இவற்றிலும் முதலீட்டைக் கோரும் ஏமாற்று தளங்களும் ஏராளமாக உள்ளன\n2 . விளம்பரங்களைப் பார்த்தும்,வீடியோ பார்த்துமே தொடர்ந்து சம்பாதிக்கலாம்\n3 . அசத்தல் ஆஃபர்கள். கமிஷனே இல்லாமல் உடனடி 1$ பே அவுட்.\n3 . தினம் தினம் வாடகை வ‌ருமானம் பெற‌\n4 . ஃபேஸ்புக்கில் லைக் போட்டே சம்பாதிக்க\nஎனது ரெஃப்ரலாக சேர்பவர்களுக்கு மட்டும்\nகுறிப்பு :அதிக பேமெண்ட் தரும் ஆஃபர் ட்ரிக்ஸ் ரெஃப்ரலாக சேர்பவர்களுக்கு அவர்கள் மெயிலுக்கு அவ்வப் போது அனுப்பி வைக்கப்ப‌டும்\nCopyright © பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது | Powered by Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/10/peranamallur.html", "date_download": "2018-05-20T21:26:25Z", "digest": "sha1:3NFDDAV73DXLHFIWQYQ4RX33DX5IHLIM", "length": 15520, "nlines": 190, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: PERANAMALLUR - பெரணமல்லூர்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பெரணமல்லூர் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வந்தவாசி → ஆரணி சாலை → பெரணமல்லூர் = 61கி.மீ.\nசெஞ்சி → சேத்பெட் → பெரணமல்லூர் சாலை → பெரணமல்லூர் = 46 கி.மீ.\nவந்தவாசி → ஆரணி சாலை → பெரணமல்லூர் = 23 கி.மீ.\nஆரணி → வந்தவாசி சாலை → பெரணமல்லூர் = 23 கி.மீ.\nகாஞ்சிபுரம் → செய்யார் → தவசி சாலை → பெரணமல்லூர் = 56 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nபெரணமல்லூர், ஆரணி சாலையில் வந்தவாசியிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் சற்று இடதுபுறமாக அமைந்துள்ளது. ஆலய அமைப்பைக் காணும்போது இரு நூற்றாண்டைக் கடந்த ஆலயம் போல் தோன்றுகிறது. அதற்கு முன்பே பல நூற்றாண்டுகளாய் சமணப் பெருமக்கள் வாழ்ந்து வருகின்றனர். பல முறை சீரமைப்பு பணிகள் நடந்ததால் தொன்மைக்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டு விட்டன.\nகீழ்திசை நோக்கிய நுழைவாயிலின் உள்ளே பலிபீடம், அடுத்து மனத்தூய்மைக் கம்பம் சிமெண்டினால் 30 அடிக்கு மேல் உயரமாக கட்டப்பட்டு நாற்புறமும் தீர்த்தங்கரர் உருவங்கள் சுதையினால் செய்யப்பட்டுள்ளது. அழகிய வண்ணப்பூச்சினால் அலங்கரிக்கப்பட்டு நிற்கிறது. திறந்தவெளி திருச்சுற்றினை சுற்றி மதிற் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வடமேற்கில் ஸ்ரீபத்மாவதி தேவிக்கு சன்னதி முன்மண்டபத்துடன் ஆலயமாய் கட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் நவக்கிரக சிலைகள் மேடையில் அமைக்கப்பட்டு தனிச்சன்னதியாக விளங்குகிறது.\nஆலய கருவறையில் ஸ்ரீஆதிநாதர் கருங்கற்சிலை எண் சிறப்புகளுடன், உச்சியில் யாளி சற்று வெளிப்புறமாக அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே பழைய மூலவர் சிலையும் மேடையில் அமர்ந்துள்ளது. அடுத்த அந்தராளப்பகுதியில் இருபுறமும் ஏறுபடி மேடையில் அனைத்து உலோகச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய வழிபாட்டுக்கான தீர்த்தங்கரர்கள், 24 தீர்த்தங்கரர்கள் தொகுப்பு, நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, நந்தீஸ்வர தீபம், மஹாமேரு மற்றும் முக்கிய யக்ஷன்,யக்ஷிகள் அலங்கரிக்கின்றனர்.\nஅடுத்து உள்ள அர்த்த மண்டபத்தில் தென்புறம் ஸ்ரீபிரம்மதேவர் கற்சிலையும், வடபுறம் ஸ்ரீகூஷ்மாண்டினி கற்சிலையும் இடம் பெற்றுள்ளது. நடுவே உள்ள மேடையில் வழக்கம் போல் தின பூஜைக்கான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு முன் மகாமண்டபம் இருபுறமும் திருச்சுற்றுக்கு செல்ல வாயில் இரும்புக் கதவுகளுடனும், அதன் முன்னர் உள்ள முக மண்டபம் இரும்பு தட்டிகள், கதவுகளுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.\nமற்ற ஆலயங்கள் போல் தினபூஜை, விசேஷ பூஜைகளுடன், நந்தீஸ்வரம், முக்குடை தீபத்துடன், அக்ஷய திரிதியை விழாவும் வளமைபோல் நடைபெறுகிறது.\nPopular Posts - பிரபலமானவைகள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nMuktha giri - முக்தாகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/07/22/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-05-20T21:45:02Z", "digest": "sha1:KBCQ54S2WBUTJ4MJEPKQD7SXUIBX7H3T", "length": 25315, "nlines": 213, "source_domain": "sathyanandhan.com", "title": "மீன் தொட்டி -சிறுகதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கூத்துப் பட்டறையின் படுகளம் – நாடகம் (கனவு, பிப்ரவரி 2006ல் வெளியானது)\nPosted on July 22, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n“உனக்கு கால் பந்தாட்டத்தில் ஆர்வமில்லையா” என்றான் ரமேஷ் ஆங்கிலத்தில்\nகாரை ஓட்டியபடியே அவ்வப்போது தலைக்கு மேலே ஓடும் ‘யூரோ கப்’ ஆட்டத்தை அவன் அவதானித்து வந்த போதும் நான் வெளியே பார்த்தபடி இருந்ததே கேள்விக்குக் காரணம். “உன்னளவு ஆர்வம் இல்லை” என்றேன்.\n“நான் கல்லூரியில் நான்கு வருடங்களும் விளையாடி பெயர் பெற்றேன். ரமேஷ் அகர்வால் பெயர் இடம் பெறாத குழு இருந்ததே இல்லை. அலுவலகத்தில் என்னைத் தவிர எல்லோருமே அவன் அளப்புக்களை புறக்கணிப்பார்கள். நானும அவனும் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்தோம். நான்கு சக்கர வாகனத்தை மாற்றி மாற்றி உபயோகிக்கும் எண்ணம் உதித்தது அவனுக்கு.\n“எங்கே போக வேண்டும் என்றாய் கஸ்தூரிபாய் நகரா\n“பழைய மகாபலிபுரம் சாலையில் இப்போது வாகனங்கள் மிகுந்து விட்டன. இந்த ஒரு வருடத்துக்குள் நானே காண்கிறேன்”\nபல தருணங்களில் நான் என்னுடைய நான்கு சக்கரத்தை எடுத்து வருவதே நல்லது என நினைத்திருக்கிறேன். மது அருந்திய பின் அவனுக்குப் பெற்றோரை எதிர் கொள்ளும் அவசியமில்லாதவன். அதனாலேயே நான் இரவு வெகு நேரம் கழித்தே நான் செல்ல நேருகிறது. வழியில் இன்று நான் முடிக்க வேண்டிய வேலை அவனுக்குப் பிடித்திருக்க வாய்ப்பில்லை.\n“நேராகவா இல்லை இடது புறமா” என்றான். திருவான்மியூர் நாற்சந்தியில் வலது திருப்பம் தடை செய்யப் பட்டது.\nஎன் சைகையை ஒட்டி வண்டி நகர்ந்தது. சாஸ்திரி நகரில் அந்தக் குடியிருப்பு ஐந்தாவது குறுக்குத் தெருவா ஆறாவதா என் சட்டைப் பையில் துழாவி குறித்து வைத்திருந்த சீட்டை எடுத்தேன். அவனோ வண்டியை ஓரமாக நிறுத்தி ‘மொபைலி’ல் யாரோடோ பேச ஆரம்பித்து விட்டான்.\nசற்றே இருட்டியிருந்தது. நடந்து சென்று அது ஆறாவது குறுக்குத் தெரு தான் என்று உறுதி செய்து கொண்டேன். கையசைத்து அவனை அழைக்க எண்ணினால் அவன் என் பக்கம் திரும்பாமலேயே பேசிக் கொண்டிருந்தான்.\nஒரு இடத்துக்கு வேறு ஒருவர் , நன்கு வழி தெரிந்தவருடன் முதல் முறை வந்திருந்தால் மறுபடி அங்கே வரும் போது தடுமாற ���ேண்டி வருகிறது. நான் தெருவின் இந்த முனையில் அந்தக் குடியிருப்பைத் தேட வேண்டுமா இல்லை மறு முனையிலா ரமேஷ் அடித்த ‘ஹாரன்’ சத்தம் என்னை ஈர்த்தது. ‘அருகில் வா’ என கையசைத்தான். நெருங்கியதும் “வண்டியில் ஏறு . உன்னை இறக்கி விடும் இடத்தைப் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு உள்ளாடை வாங்க இந்த அளவு நேரம் தேவை. நான் வாங்கி விட்டு உன்னை மொபைலில் அழைக்கிறேன்”\nநான் மறுபடி காரில் அமர்ந்து இருமருங்கும் நோட்டம் விட்டபடி இருந்தேன். மஞ்சள் நிற இரண்டுமாடிக் கட்டிடம் கண்ணில் பட்டு விட்டது. “இதன் வாயிலில் இறங்கிக் கொள்கிறேன்.”\nரமேஷ் அந்தக் குடியிருப்பின் வாயிலைத் தாண்டி நிற்பதற்குள் அதிலிருந்து வெளியே வந்த லாரி நான் வந்த காரின் பின்பக்கத்தை உரசி பேரிரைச்சலுடன் நின்றது.\nகதவைத் திறந்து இறங்கி கதவை அறைந்து சார்த்தி விட்டு காரின் பின்பக்கம் ஓடினான் ரமேஷ். நானும் பரபரப்புடன் பின் தொடர்ந்தேன். காரின் பின் பகுதியில் பெரிய கீறல் விழுந்திருந்தது. லாரியின் டிரைவர் அருகிலுள்ள கதவை ஓங்கிக் குத்தியபடி ஆங்கிலத்தில் “இறங்கு கீழே” என்று கத்தினான் ரமேஷ்.\n நான் ஹெட் லைட் சிக்னலு குடுத்துக்கினுதானே வரேன் அவ்ளோ அவசரமா ஓட்டி உசுரோட வர்றியே அத்தே பெர்சு” என டிரைவர் கத்தினான்.\nஅந்த வளாகத்தின் ஐம்பது வயது மதிக்கத் தக்க சீருடை அணிந்த காவலாளி சட்டென ரமேஷின் தோளைத் திருப்பி ஹிந்தியில் “நகரு. லாரியைப் போக விடு “ என்றார். அவர் கையை ஓங்கித் தள்ளிய ரமேஷ் அவருடைய சட்டையைப் பிடித்து “ இந்தக் காரின் விலை என்ன தெரியுமா உனக்கு\n“நாயே. மிலிட்டிரிக் காரன் சட்டையையா பிடிக்கிறே உங்க அக்காளை…” ஹிந்தியில் அவர் பதிலுக்குக் கத்தினார்.\nநான் சுதாரித்துக் கொண்டு அவனுடைய கையைப் பிடித்து இழுத்தேன். அவன் என்னை ஒதுக்கி விட்டு லாரியின் முன் போய் நின்றான். அதன் வெளிச்சம் அவனது ஆக்ரோஷத்தை அதிகப் படுத்திக் காட்டுவது போல இருந்தது. “வாட்ச் மேன்” அவனைப் பிடித்துத் தள்ளிய வேகத்தில் அவன் காரின் மீது இடிந்து சரிந்து விழுந்தான். லாரி முன் நகர்ந்து திரும்பியது. ஹிந்தியில் பல வசவுகளுடன் ரமேஷ் எழுந்த போது, பிச்சுவா கத்தியை உருவி எச்சரிக்கை செய்யும் விதமாக அசைத்தார் காவலாளி. இரண்டு மூன்று பேர் ரமேஷை இழுத்தனர். நான் கார் கதவைத் திறந்து “தயவு செய்��ு நீ கிளம்பு” என்றேன். கிட்டத்தட்ட ஏனையர் அவனை உள்ளே தள்ளினர். வண்டியைக் கிளப்பி சற்று அதிக வேகத்துடன் அவன் ஓட்டிச் சென்றான்.\nஇப்போது ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்திருந்தது. ராணுவ வீரன் ரத்தம் பார்க்காத் கத்தியை உறையில் வைப்பது குறித்து அவர் வருந்திப் பேசிக் கொண்டிருந்தார். அந்தக் குடியிருப்பில் சிலர் ஜன்னல் வழியேயும் சிலர் பால்கனியிலிருந்தும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் செல்ல வேண்டிய இடம் முதல் மாடியில் இருந்தது. மெதுவே உள்ளே நகர்ந்தேன்.\nஎன் மனம் சற்றே பதட்டம் அடைந்திருந்தது. இத்தைகைய பதட்டத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளில் அவன் ஈடுபடுவது முதல் முறையல்ல.\nF2 என கதவு எண்ணை சரி பார்த்து சாவியைப் போட்டுத் திருப்பினேன். ‘மன்னிக்கவும்’ நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஒரு பெண்ணின் குரல். திரும்பினேன். நடுவயதுப் பெண்மணி. ‘ஹவுஸ் கோட்’ அணிந்திருந்தார். “நேற்று என் தொலைபேசி அழைப்பை ஏற்றது நீங்களா” வினவினார். “ஆமாம்” “ஏன் இடையிலேயே பேச்சை முறித்தீர்கள்” வினவினார். “ஆமாம்” “ஏன் இடையிலேயே பேச்சை முறித்தீர்கள்” “ நான் ஒரு அவசரப் பணியிலிருந்தேன். அதான் நீங்கள் உடனடி வரச் சொன்னதைப் புரிந்து கொண்டு இன்றே வந்து விட்டேனே. என்ன பிரச்சனை” “ நான் ஒரு அவசரப் பணியிலிருந்தேன். அதான் நீங்கள் உடனடி வரச் சொன்னதைப் புரிந்து கொண்டு இன்றே வந்து விட்டேனே. என்ன பிரச்சனை\n“நீங்களே கதவைத் திறந்து பாருங்கள்” என அவர் தன் வீட்டுக் கதவை அறைந்து மூடிக் கொண்டார்.\nகதவைத் திறந்த உடனேயே கடுமையான துர்நாற்றம் தாக்கியது. செத்த மீன் வாடை. ஒரு நிமிடம் வெளியே வந்து சுதாரித்து மீண்டும் உள்ளே நுழைந்தேன். மின் வெளிச்சத்தில் ஹால் சமையலறை, படுக்கையறை, குளியலறை எல்லா இடத்தையும் பார்த்தேன்.\nபால்கனியில் இருந்தது அந்த மீன் தொட்டி. பல வண்ண மீன்கள் செத்து மிதந்தன. 3X3X3 என்னும் அளவில் பால்கனியில் பாதி இடத்தை அது அடைத்துக் கொண்டிருந்தது.\nபக்கத்து வீட்டு பால்கனியில் நிழலாடியது. அதே அம்மாள். உடனடியாக இதை எடுத்துச் செல்லுங்கள். மூன்று நாளாகத் தாங்க முடியவில்லை” . மறைந்தார். பால்கனிக்கு ‘கிரில்’ இருந்தது. இல்லையேல் பல பறவைகள் இந்த மீன்களைத் தேடி வந்திருக்கும். தொட்டியை அசைப்பதே மிகவும் கடினமாக இருந்தது. வேறு ஒரு ஆளின் து��ை வேண்டும். காவற்காரரிடம் சொல்லாமல் நான் உள்ளே வந்ததே தவறு. இதில் மற்றொருவனை அழைத்து வந்தால் முதலில் காவற்காரரை சந்தித்து வந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும்.\nதானே பூட்டிக் கொள்ளும் கதவை அறைந்து சார்த்தி விட்டு கீழே விரைந்தேன். என் அறிமுகம் முடியும் முன்பே “வயசானவன், மிலிட்டிரிக்காரன்னு கூட பாக்காம என்னவெல்லாம் பேசிட்டான் நாயி..” அவர் கண்கள் கலங்கின. நான் நிறையவே மன்னிப்புக் கேட்டேன். அவர் உதவினால் நாங்கள் இருவரும் தொட்டியை நகர்த்தலாம் என்றேன். கொஞ்சம் இருக்கும்படி சைகை காட்டி விட்டு ஐந்து நிமிடத்தில் ஒரு ஆளுடன் வந்தார். மூவரும் மேலே சென்றோம். அந்த வீட்டு சொந்தக்காரர் சர்மா மிகவும் பண்பான இளைஞர். அவர் மனைவி பேறுக்காக சென்றிருக்கும் போது அவசரமாகக் காலி செய்து வெளிநாடு சென்ற சர்மா ஏனோ இதை மறந்து விட்டார். சர்மாவுடன் ரமேஷை ஒப்பிட்டு ரமேஷை சபித்தார் காவற்காரர். மீன் தொட்டியோடு நாங்கள் வெளியே வந்த போது வேறு ஒரு வீட்டுக் கதவிலிருந்து வெளியே வந்தார் ஒரு பெரியவர். அரை டிரவுசர், டீ ஷர்ட். “என் மகளுக்கு இந்த வீடு தேவை. கிடைக்குமா” “சர்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்.” “உங்கள் விசிட்டிங் கார்டு கிடைக்குமா” “சர்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்.” “உங்கள் விசிட்டிங் கார்டு கிடைக்குமா\nஅதற்குள் மீன் தொட்டியுடன் ஏனைய இருவரும் கீழே போயிருந்தார்கள். பிரதான வாயிலருகே வந்தேன். சர்மா தொட்டியை என்ன செய்யச் சொன்னார் என்றார் காவற்காரர். ‘யாருக்காவது கொடுத்து விடுங்கள். உங்கள் உதவிக்கு நன்றி” என்று கூறி விட்டு நூறு ரூபாய்த் தாளை நீட்டினேன். வாங்கிக் கொண்டார். “பொறுங்கள். ஆட்டோவை அழைத்து வருகிறேன்” என்று விரைந்தார்.\nஇரவு உணவு வரை ஏனோ ரமேஷைக் கூப்பிடத் தோன்றவில்லை. “நாளைக்கி நீ நம்ப கார்ல தானே போற” என்று அப்பா கேட்ட போது ரமேஷின் நினைவு வந்தது.\nஅவன் குரலில் சற்றே போதை தெரிந்தது. “பயந்து விட்டாயா இவனுகளுக்கு இதெல்லாம் போதாது” என்றான். சிறிய விஷயம் இது என்றால் ஏற்கவில்லை. “நீ எந்த வேலையாகப் போனாய் என்றான் . விளக்கினேன். “எந்த சர்மா அவன் இவனுகளுக்கு இதெல்லாம் போதாது” என்றான். சிறிய விஷயம் இது என்றால் ஏற்கவில்லை. “நீ எந்த வேலையாகப் போனாய் என்றான் . விளக்கினேன். “எந்த சர்மா அவன்\n” உன்னுடைய பயோ டேட்டாவை வை��்து தன் ஆங்கிலத்தில் நல்ல ரெஸ்யூமே எழுதி சிங்கப்பூரிலேயே வேலை வாங்கித் தருவதாகச் சொன்னானா\n“இல்லையென்றால் நான் செய்ய மாட்டேனா\n“இந்தக் கதையே வேண்டாம். அவன் என்ன சொல்லி வீட்டு சாவியைக் கொடுத்தான். எனக்கு அவனை நன்றாகத் தெரியும்”\n“வேறு விஷயம் பேசுவோம்” என்று உரையாடலை திசை திருப்பினேன்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← கூத்துப் பட்டறையின் படுகளம் – நாடகம் (கனவு, பிப்ரவரி 2006ல் வெளியானது)\nவாழ்க்கையின் ரகசியம் – 1\nநீட் தேர்வு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் உதவும்- தொடர்பு எண்கள்\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/breaking-news-today-18122017/", "date_download": "2018-05-20T21:13:33Z", "digest": "sha1:ZUGYRGKW3TY2FPLJGJKGLGPNAZWLHQ6B", "length": 17377, "nlines": 175, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai இன்றைய பரபரப்புச் செய்திகள் 18/12/17 ! - Cinema Parvai", "raw_content": "\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nகண்மணி பாப்பாவைக் கடத்தியது யார்\n8 வருடத்திற்குப் பின் அஜித்\nவிஜய் ஆண்டனி, அர்ஜூன் இரண்டு பேரில் வில்லன் யார்\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 18/12/17 \n* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரின் காவல் நீட்டிப்பு.\n* எத்தியோப்பியாவில் இரு பழங்குடியின குழுக்கள் இடையே நடந்த வன்முறை மோதலில் 61 பேர் வரை பலியாகியுள்ளனர்.\n* திருச்சி : விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கவுண்டம்பட்டியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.\n* குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக : குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை பட்டாசு வெடித்து பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்.\n* குஜராத் இமாச்சலப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து.\n* குஜராத் , இமாசலபிரதேச வெற்றியை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது.\n* இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஒரு தொகுதிக்கு 7 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்தது ஆர் கே நகரில் தான் – தேர்தல் ஆணையம்.\n* ஆர் கே நகர் தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்.\n* குஜராத், ஹிமாச்சல் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் வாழ்த்து.\n* இரு மாநில பாஜகவின் வெற்றி, தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது – முக.ஸ்டாலின்.\n* தேர்தலின் போது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.நேர்மையாக, நியாயமாக தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\n* குஜராத் தேர்தல் : பாஜக – 22, காங்கிரஸ் – 18 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.\n* இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ் : வெற்றிக்கொடி நாட்டி அரியாசனத்தில் அமர்கிறது பாஜக.\n* இமாச்சலபிரதேசத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறியப்பட்ட பிரேம் குமார் துமல் தோல்வியடைந்துள்ளார். இதனால் அங்கு முதல்வர் யார் \n* முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு ஓபிஎஸ் , ஈபிஎஸ் தான் காரணம் -முக.ஸ்டாலின்.\n* ஆர் கே.நகர் தொகுதியில் திமுக டெபாசிட் இழக்கும் – அமைச்சர் எஸ்பி.வேலுமணி.\n* குஜராத்தின் மேற்கு ராஜ்கோட் தொகுதியில் முதலமைச்சர் விஜய் ரூபானி வெற்றி.\n* என்னை தோற்கடிக்க அதிமுக , பாஜக , தேர்தல் ஆணையம் கூட்டணி – டிடிவி.தினகரன்\n* ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.\n* பாஜக குஜராத் மட்டுமில்லாமல் இமாச்சலிலும் ஆட்சியமைக்கும் – பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ்.\n* நரேந்திர மோடி 3 முறை வென்ற மணிநகர் தொகுதியில் பாஜகவின் சுரேஷ் பட்டேல் 75,199 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார்.\n* குஜராத், இமாச்சல் மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வெற்றி : அதிமுக எம்பி மைத்ரேயன்.\n* ஆர்கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேரடி ஒளிபரப்பு : தேர்தல் ஆணையம் தகவல்.\n* குஜராத், இமாச்சலபிரதேச தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.\n* நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி வெற்றிக்கான சின்னத்தை காண்பித்து சென்றார்.\n* சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன், ஆர்கே.நகர் சிறப்பு தேர்தல் அதிகாரி விகரம் பத்ரா ஆலோசனை.\n* ஆர்கே.நகரில் இதுவரை 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ 30.48 லட்சம் பறிமுதல். ஆர்கே.நகரில் நாளை மாலை 5 மணிக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற்றப்படுவர் – சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன்.\n* முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி கூறிய கருத்திற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மாநிலங்களவையில் காங்கிரசார் அமளி – அவை நாளை வரை ஒத்திவைப்பு.\n* குஜராத்தில் 1.9 சதவீதம் வாக்குகள் பெற்று நோட்டா 4-ம் இடம்.\n* குஜராத் வத்காம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி.\n* காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளனர் – உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.\n* மும்பையில் சாகி நாகா பகுதியில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.\n* குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் எதிரொலி : கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் ஏறுமுகத்திற்கு திரும்பின.\n* சேலம் ஓமலூர் அருகே திண்டமங்கலத்தில் தூய்மை இந்தியா பேரணியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.\n* காங்கிரஸ் கட்சிப் பதவிகளில் புதுமுகங்களுக்கு இடமளிக்கப்படும் – ராகுல் காந்தி.\n* விலங்குகளுக்கு ஆதரவான கொள்கைகளை பரப்பிவரும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பீட்டா அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.\n* சிறுமி ஹாசினி கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்தை டிசம்பர் 29 ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு : வழக்கு விசாரணைக்காக தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.\n* 30வது நினைவு நாளையொட்டி 24 ஆம் தேதி எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலரஞ்சலி – அதிமுக.\n* மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பும் நடக்கிறது.ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரஞ்சலி – அதிமுக.\n* மேட்டூர் அணை உபரி நீர் குட்டையில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு.\n* போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து மீட்க நவடிக்கை : பேருந்து கட்டணத்தை உயர்த்த அதிகாரிகள் குழு பரிந்துரை.\n* அமை��்தகரையில் செல்போன் திருடனை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து : தற்கொலைக்கு முயன்ற இளைஞரும் காயம்.\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 17/05/18 \nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 14.05.2018\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 27/04/18 \nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nகண்மணி பாப்பாவைக் கடத்தியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraichchal.blogspot.com/2009/09/cartoon.html", "date_download": "2018-05-20T21:02:13Z", "digest": "sha1:KJHRV5A3DUZIYKDIYWOJ4YSKYN7XJCJT", "length": 3860, "nlines": 74, "source_domain": "iraichchal.blogspot.com", "title": "இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும்: Cartoon", "raw_content": "\nகிறுக்கியது நாளைப்போவான் நேரம் 1:58 AM\nவிரியுமென் சிறகு விதிர்க்கிற உடலுடன் மேலெழும்பிப் படருகையில் வானம் மறையும் ஒற்றைச் சூரியன் மேகச் சுவர்களின் பின் படர்ந்து பதுங்கும் என் வால் இறகு அசகாய சக்திகளை உங்களுக்கு நல்கும் கற்பனைகள் எட்டாத ககன வெளிக்குள் நீங்களும் பறக்க வகை செய்யும் அது என் கண்ணீர் உங்கள் காயம் ஆற்றும் நான் ஒரு பசி அடங்காத நரப் பட்சி சதை புசித்து சாம்பல் அணியும் சுடலை செங்கை அடங்கும் பிரபஞ்சப் பந்தை விட்டெறிகிற பிள்ளை உயிர் குடித்து குரல் மறைக்கும் நொடியில் விரியுமென் சிறகு மேலெழும்பிப் படருகையில் வானம் மறையும்\nகவிதைகள் (59) குப்பைமேடு (6) இளவேனிற்காலத்து கவிதைகள் (4) சிறுகதை (3) காலம் (2) Enlightenment (1) Harini (1) Immanuel Kant (1) Love letter (1) Madurai (1) cartoons (1) fiction (1) maduraikku pona kathai (1) அவசர அறிவிப்பு (1) எழுத்தூடல் (1) காதல் (1) தேவையில்லாத ஆணி (1) தொடர்கவிதை (1) நிலையாமை (1) புகைப்படப் பதிவு (1) புதிய தத்துவம் - 50 (1) மதுரைக்கு போன கதை (1) லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் (1) விமர்சனம் (1)\nCopyright © இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும் | All rights reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/1192640", "date_download": "2018-05-20T21:11:00Z", "digest": "sha1:DTPZCJCF34ABQTONHTDFUS2TTZMHA5EX", "length": 2165, "nlines": 18, "source_domain": "multicastlabs.com", "title": "Semalt: போக்குவரத்து பரிமாற்ற திட்டங்கள் ஈர்ப்பு விளம்பர பிரச்சாரங்களுக்கு ஊதியத்தில் வேலை செய்யும்?", "raw_content": "\nSemalt: போக்குவரத்து பரிமாற்ற திட்டங்கள் ஈர்ப்பு விளம்பர பிரச்சாரங்களுக்கு ஊதியத்தில் வேலை செய்யும்\nநான் கிட்டத்தட்ட 3000 பார்வையாளர்கள் ஒரு நாள் தொழில்நுட்ப தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறேன் (1000 - 1300 தனிப்பட்ட பார்வையாளர்கள்). நான் hiefap போன்ற போக்குவரத்து பரிமாற்ற திட்டங்கள் மூலம் பார்வையாளர்கள் உருவாக்கும். com , addmefast. காம் - registrations iso quality testing.\nஇப்போது நான் ஒரு ஊதிய திட்டங்களுக்கு சில சம்பளத்துடன் செல்ல திட்டமிட்டுள்ளேன். இதுவரை Google செமால்ட் போக்குவரத்து பரிமாற்ற திட்டங்களைப் பயன்படுத்த அனுமதிக்காது என்பதை அறிந்தேன்.\nஅனைத்து ஊதிய-தோற்ற புலனுணர்வு திட்டங்கள் அதே பின்பற்ற வேண்டும் போக்குவரத்து பரிமாற்ற திட்டங்களைப் பயன்படுத்தி தடை செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t43469-topic", "date_download": "2018-05-20T21:09:27Z", "digest": "sha1:FDFME2X2Q32AVGIRRB4LV74DS6O7SLQK", "length": 13783, "nlines": 157, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நான் வாழ்ந்துவிட்டு சாகுறேன்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஇன்னும் எத்தனை காலம் தான் - உன்\nவிழித்திருந்தே உன் கனவு கான்பது...\nஇன்னமும் நான் - உன்\nஉன் மௌனக் கதவுடைக்க மறுக்குறாய்..\nஉன் வாய் வழியே இதயம் பறிமாறத்\nஎன் காது மடலோரம் - நீ\nகொஞ்சம் காதல் மொழி குழறு..\nஎன் நிழழையாவது - உன்\nநீ இன்றி ஒரு வாழ்வு\nநீயே என் உயிராகிப் போனாய் - அதனால்\nஒன்றுமே தெரியாத ஒரு குழந்தை போல்\nநீ இன்று என்னைப் பிரிந்தலும்\nநான் இன்னும் ஒரு ஜென்மம்\nஉன் மேல் கொண்ட காதலோடு.\nநான் சொட்டும் கண்னீர்த் துளியிலாவது\nஎன்னை நனைத்துக் கொண்டிருக்கும் தானே...\nRe: நான் வாழ்ந்துவிட்டு சாகுறேன்...\nகவிதை ரொம்ப ரொம்ப அருமை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/07/01/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-5/", "date_download": "2018-05-20T21:35:06Z", "digest": "sha1:UEMCTTYMSHAMU3CFGBAR2T3YDCAKREC6", "length": 7666, "nlines": 179, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 7 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கலிபோர்னியா – என் புகைப்படங்கள் -6\nகலிபோர்னியா என் புகைப்படங்கள் -8 →\nகலிபோர்னியா என் புகைப்படங்கள் – 7\nPosted on July 1, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசான் ஹோஸே அருகில் ‘கிரேட் அமெரிக்கா’ என்ற இடத்தில் உள்ள ஒரு ‘ பொழுதுபோக்குப் பூங்கா ‘ மற்றும் அதைச் சுற்றுயுள்ள இடங்களை ஒரு தங்குமிடத்த்தின் 12 மாடியில் இருந்து நான் எடுத்த புகைப்படம் இது. அநேகமாக கார் நிறுத்தவோ , சாலைகளில் வண்டிகள் விரையவோ எந்த பிரச்சனையும் இல்லை. பல முறை நானும் என் மகனும் விவாதித்தோம். நம் நாட்டில�� உள்ள நெடுஞ்சாலைகள் – தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் – எந்த விதத்திலும் சர்வதேச தரத்துக்குக் குறைவானவையே இல்லை. ஆனால் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகம். நம் ஜனத்தொகை மிக அதிகம். எனவே நாம் இவ்வளவு தூரம் வந்திருப்பதே பெரிய விஷயம். ‘பாஸ்ட் டிராக் ‘ என்னும் ஒரு கைபேசி போல உள்ள கருவியை என் மகள் காரை ஓட்டும் போது என் மகன் முன் பக்கக் கண்ணாடி மீது வைத்துப் பிடித்தான். சுங்கச் சாவடியில் எங்கள் கார் கடந்த போது ஒரு சிறு மணி ஒலி வந்தது. சுங்க வாடகை வசூல் ஆகி விட்டது. இந்தத் தொழில் நுட்பம் இன்னும் சில மாதங்களில் நமக்கும் வர இருக்கிறது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← கலிபோர்னியா – என் புகைப்படங்கள் -6\nகலிபோர்னியா என் புகைப்படங்கள் -8 →\nவாழ்க்கையின் ரகசியம் – 1\nநீட் தேர்வு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் உதவும்- தொடர்பு எண்கள்\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-20T21:47:41Z", "digest": "sha1:R3SXVC5QNX2WI6XO6PULVLX4BTCMRWHT", "length": 6207, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹராகிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n \"வயிற்றைக் கிழித்தல்\") (harakiri)[1] அல்லது செப்புக்கு (Seppuku) என்பது ஜப்பானிய அரசவம்சத்தினரும் உயர்குடியினரும் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கின்ற பாரம்பரியமான ஒரு வழக்கமாகும். ஹராகிரி என்றால் சப்பானிய மொழியில் வயிற்றைக் கிழித்தல் என்பதாகும்.\nபொதுவகத்தில் Seppuku தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"Hara-kiri\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2016, 02:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/08/mukesh-ambani-s-reliance-industries-sells-us-shale-asset-usd-009125.html", "date_download": "2018-05-20T21:26:44Z", "digest": "sha1:A6DVNEV5QQP4RJIPSIIOCVUJVRFKPVQJ", "length": 14240, "nlines": 148, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தளத்தை விற்கும் ரிலையன்ஸ்..! | Mukesh Ambani's Reliance Industries sells US shale asset for USD 126 million - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தளத்தை விற்கும் ரிலையன்ஸ்..\nஅமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தளத்தை விற்கும் ரிலையன்ஸ்..\nஇந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அமெரிக்காவில் இருக்கும் ஷேல் ஆயில் மற்றும் காஸ் பிளாக் தளத்தை 126 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.\nஇந்த தொகை கடந்த 7 வருடம் முன்பு ரிலையன்ஸ் வாங்கிய விலையில் 3இல் 1 தொகை மட்டுமே.\n2010ஆம் ஆண்டு ரிலையன்ஸ் அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியா பகுதியில் இருக்கும் மார்செல்லஸ் தளத்தை 392 மில்லியன் டாலருக்கு வாங்கியது.\nஆனால் தற்போது பெட்ரோல் மற்றும் எரிவாயுவின் விலை சர்வதேச சந்தையில் அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் இத்தளத்தின் மதிப்பு குறைந்துள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இத்தளத்தை விற்பனை செய்யும் நிலையில், இதனுடன் முதலீடு செய்த காரிசோ ஆயில் அண்ட் காஸ் நிறுவனமும் வெளியேற முடிவு செய்துள்ளது.\nஇந்த தளத்தின் விற்பனையின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அமெரிக்கவில் இருக்கும் தளத்தின் எண்ணிக்கை 2ஆக குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n5 வருடத்தில் 3 மடங்கு லாபம்.. மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு யோகம்..\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\n156 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/01/how-secure-your-wi-fi-home-network.html", "date_download": "2018-05-20T21:40:50Z", "digest": "sha1:EEO5CV5FPJH7ZSFRXRFOE7TWW3GGGYIL", "length": 6031, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "வ��ட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome FREE WIFI வீட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி\nவீட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி\nவைபை வசதி மூலம் வயர் இல்லாமல் கணினி, லாப்டாப் மற்றும் மொபைல்களில் இன்டெர்நெட் பயன்படுத்த முடியும். இது பலருக்கும் வசதியாக இருப்பதால் இன்று அனைவரும் வைபை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். சிலர் அஜாக்கிரதையாக இருப்பதால் வைபை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றது.\nகவலை வேண்டாம் பிரச்சனைகளை சந்திக்காமல் பாதுகாப்பாக இன்டெர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு வைபையை பாதுகப்பது எப்படி என்று பாருங்கள்..\nமுதலில் வயர்லெஸ் ரவுட்டர் செட்டிங்ஸ் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உங்களது வெப் ப்ரவுஸரில் '192.168.1.1' என டைப் செய்து பதிவு செய்யப்பட்டுள்ள பெயர் மற்றும் அதற்கான பாஸ்வேர்டை சரியாக கொடுக்க வேண்டும்.\nலாக் இன் செய்த பின் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும், இம்முறை சற்று வித்தியாசமான பாஸ்வேர்டை கொடுக்க வேண்டும்.\nபரவலாக இந்த பெயர் டீபால்ட் அல்லது ரவுட்டர் நிறுவனத்தின் பெயர் தான் இருக்கும். இது பாதுகாப்பாக இருக்காது, இதனால் நெட்வர்க் SSID பெயரை மாற்றுவது நல்லது.\nஉங்களது நெட்வர்க்கை வேறு யாரும் பயன்படுத்தாமல் இருக்க நெட்வர்க்கை மறையாக்கம் செய்வது நல்லது. இதன் மூலம் உங்களது வைபை நெட்வர்க் இருப்பது வேறு யாருக்கும் தெரியாது.\nவைபை பயன்படுத்தும் மொபைல்கள் மற்றும் அனைத்து கருவிகளுக்கும் ப்ரெத்யேக MAC முகவரி இருக்கும். நீங்கள் பயன்படுத்தும் கருவிகளின் MAC முகவரிகளை மட்டும் உங்களது வைபை ரவுட்டரில் பதிவு செய்யுங்கள். அதன்பின் நீங்கள் பதிவு செய்த முகவரி கொண்ட கருவிகளில் மட்டும் தான் உங்களது வைபையை பயன்படுத்த முடியும்.\nநீங்கள் பயன்படுத்தும் ரவுட்டர் அதிக தூரம் சிக்னல் இருந்தால் உங்களுக்கு தேவைப்பட்ட சுற்றளவு வரை வைபை சிக்னலை குறைக்க வேண்டும்.\nஅப்டேட் சீரான இடைவெளியில் உங்களது ரவுட்டரை அப்டேட் செய்ய வேண்டும். தற்சமயம் பயன்படுத்தும் ஃபர்ம்வேரின் நிலையை ரவுட்டரின் டேஷ்போர்டில் பார்க்க முடியும். மேற்கண்ட வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் உங்களது வீட்டு வைபையை உங்களை தவிற வேறு யாரும் பயன்படுத்�� முடியாது.\nவீட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41273904", "date_download": "2018-05-20T22:19:41Z", "digest": "sha1:ZJ2WQ7AGDTAGOUG44QBLKNFTE5CRO3T4", "length": 16549, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "பாகிஸ்தான் `கௌரவக் கொலை’: மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட காதலர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபாகிஸ்தான் `கௌரவக் கொலை’: மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட காதலர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை AAMIR QURESHI\n\"கௌரவக் கொலை\" காரணமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படும், பாகிஸ்தானின் பதின்ம வயது ஜோடியின் உடல்களில் உள்ள காயங்கள், அவர்கள் அதிக மின்சார பாய்ச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.\nமரணமடைந்து ஒரு மாதம் ஆன நிலையில், 15 வயதுடைய பக்த் ஜன் மற்றும் அவரது 17 வயது காதலர் ரஹ்மானின் உடலை, கராச்சியில் மருத்துவர்கள் மற்றும் நீதிபதியின் முன்பு, போலிசார் தோண்டி எடுத்துள்ளனர். உடல்களின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nஇந்த ஜோடி, வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும். இதையடுத்து குடும்பத்தினரும், ஜியர்கா என அழைக்கப்படும், அவர்களின் பழங்குடியின முதியவர்களும் அவர்களை கொல்ல உத்தரவிட்டதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.\nகௌரவ கொலை செய்யும் போது, காதலர்களை அதிக மின்சாரத்தை செலுத்திக் கொல்வது என்பது பாகிஸ்தானில் இதுவரை கேள்விப்படாத ஒன்று என பிபிசி இஸ்லாமாபாத் செய்தியாளர் இல்யாஸ் கான் தெரிவிக்கிறார்.\nமுடிந்தது காசினி விண்கலனின் நீண்ட பயணம்\nலண்டன் சுரங்க ரயிலில் தீவிரவாதத் தாக்குதல்\nபாலியல் ஆர்வம் குறைவது ஏன்\nகடந்த 2010 ஆம் அண்டு, இந்திய தலைநகர் டெல்லியில் இதுபோன்ற ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பான செய்தியை பிபிசி அப்போது வெளியிட்டிருந்தது.\nஇறந்த கராச்சி ஜோடிகளின் தந்தையர் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பழங்குடியின சபையின் தலைவர் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.\nஒரு நபர் அளித்த தகவல் மூலமாக, இந்த கொலை நடந்து உடல்கள் புதைக்கப்பட்டதை அறிந்ததாக, ஊடகங்களிடம், மாவட்ட தலைமை காவலர் ராவ் அன்வர் கூறியுள்ளார்.\nகைகள், மார்பு மற்றும் கால்களில் அதிக மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் அடையாளங்கள் உள்ளதாக கூறினார்.\n\"இரு உடல்களிலுமே சித்திரவதை மற்றும் அதிக மின்சார பாய்ச்சலுக்கான அறிகுறிகள் உள்ளன\" என்று கராச்சி சிவில் மருத்துவமனையின் காவல்துறை மருத்துவர் கரார் அகமது அப்பாஸி , டான் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் உறுதிபடுத்தியுள்ளார்.\nகௌரவ கொலைகள் என அழைக்கப்படும் கொலைகள், பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாகவும், குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல், ஆணை மணந்துகொள்ள முயலும் பெண்களே இதில் பெரும்பாலும் பாதிப்பிற்கு உள்ளாவதாக மனித உரிமை குழுவினர் கூறுகின்றனர்.\nபடத்தின் காப்புரிமை ZIA UR REHMAN\nImage caption காதலர்கள் அதிக மின்சார பாய்ச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த வழக்கில் தொடர்புடையவர்கள், மொஹ்மாண்ட் பகுதியின் வடமேற்கு பகுதியை சேர்ந்த பஷ்தூன் சுஃபி பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்\nஇந்த கொலை குறித்த செய்தியை முதன்முதலில் வெளிகொண்டுவந்த `தி நியூஸ் நியூஸ்பேப்பர்` பத்திரிக்கையின் செய்தியாளர் சியா உர் ரெஹ்மான், இந்த இரு குடும்பத்தினருமே, அவர்களின் பழங்குடியின மரபின்படி ஒரு தீர்வை எட்டி இருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.\n\"இந்த தீர்வின் கீழ், இந்த தம்பதியினர் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும், மேலும், குடும்ப மரியாதையாக, இறந்த ஆணின் குடும்பத்தில் உள்ள இரு பெண்களை, இறந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள இரு ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது\".\n\"ஆனால், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இது குறித்து ஆதரவளிக்க ஆழைக்கப்பட்ட ஜியரா, இதை ஆதரிக்க மறுத்து, பிறருக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அந்த தம்பதியை கொல்ல உத்தரவிட்டார்\" என கூறினார்.\n`பாகிஸ்தானில் தவறுதலாக தரையிறங்கிய இந்திய போர் விமானம்'\nஅமெரிக்கா: ஹார்வி புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்\nபிபிசியிடம் பேசிய காவல்துறை அதிகாரி அமன் மர்வத், கைதான உறவினர்கள் \"இறந்த இருவருக்கும் போதை மருந்து அளிக்கப்பட்டு, ஒரு மெத்தையில் கட்டிவைக்கப்பட்டு, அதிக மின்சாரம் பாய்ச்சப்பட்டது\" என கூறியுள்ளனர் என்றார்.\nகடந்த ஆகஸ்டு 14ஆம் தேதி, பக்த் ஜான் அவரின் வீட்டைவிட்டு ரகசியமாக வெளியேறியதாகவும், ரஹ்மானின் வருகைக்காக காத்திருந்த அவரை, குடும்பத்தினர் சில மணி நேரத்திற்கு பின்பு அருகாமை வீட்டில் கண்டுபிடித்ததாகவும் கூறினார்.\n\"அந்த பெண் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொல்லப்பட்டுள்ளார், ஆண் அடுத்த நாள் கொல்லப்பட்டுள்ளார்\" என காவல்துறை அதிகாரி மர்வத் கூறினார்.\nபழங்குடியின சபை உறுப்பினர்களை தொடர்புகொள்ள இயலவில்லை. பெரும்பான்மையானோர் தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது.\nஇதுகுறித்து கருத்து தெரிவிக்க இரு குடும்பத்தை சேர்ந்த யாரும் இல்லை.\n2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015 ஆம் ஆண்டில், குடும்ப கௌரவத்தை கொச்சைப்படுத்தியதாக கருதி, உறவினர்கள் மூலமாக, கிட்டத்தட்ட 1,100 பெண்கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக கூறுகிறது.\nஇந்தி தினம்: தமிழகம் இப்போது எப்படிப் பார்க்கிறது\nஐ-போனின் புதிய அவதாரம் தூண்டிய சமூக ஊடக சலசலப்பு\nரோஹிஞ்சா அகதிகளுக்கு உதவிகள் கிடைக்கத் தாமதம் ஏன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/udaintha-kudai-10004458", "date_download": "2018-05-20T21:26:36Z", "digest": "sha1:FYXDWJC3QAIKBYYTWZLMDE54WN5UW656", "length": 12098, "nlines": 301, "source_domain": "www.panuval.com", "title": "உடைந்த குடை - udaintha-kudai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாலச்சுவடு இதழ்(மே - 2018)\nஉயிர்மை (மே - 2018) இதழ்\nஅந்திமழை இதழ்(மே - 2018)\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரத..\nக��லம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்..\nசாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இ..\nஇஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள் - ஓரான் பாமுக் :தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ..\nஉடைந்த குடை(நாவல்) - தாக் ஸூல்ஸ்தாத்-(தமிழில் : ஜி. குப்புசாமி :\nஉலகின் மிக முன்னேறிய அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங்களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல் இது.\nஇந்நாவலில் ஈலையாஸ் ருக்லா என்ற மையப் பாத்திரத்தின் மூலமாக நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் மனிதன் ஒவ்வொருவரும் தனது அக உலகில் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலமாக தனது அடையாளத்தை தேடித் தேடி தோல்வியடைந்து, மேலும் தனிமைப்படுத்திக்கொள்வதையும், விரத்தியும், உறவுகளோடு பாராட்டும் போலி அன்பும் மட்டுமே மிச்சமிருப்பதைக் கண்டுகொள்வதையும் தாக் ஸுல்ஸ்தாத் சித்தரிக்கிறார்.\nAuthors: தாக் ஸூல்ஸ்தாத் (ஆசிரியர்), ஜி.குப்புசாமி (தமிழில்)\nஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரத..\nகாலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்..\nசாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இ..\nஇஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள் - ஓரான் பாமுக் :தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ..\nமுரகாமி – நவீன ஜப்பானியனின் அகக்குரல்ஹாருகி முரகாமியின் பெயர் தமிழ் இலக்கியச் சூழலுக்கு பரிச்சயமாகி ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/11/adiraixpress.html", "date_download": "2018-05-20T21:11:23Z", "digest": "sha1:LQQK6YW6WOHOWOGTTEG4NPAPFSAVZSLQ", "length": 4597, "nlines": 48, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அதிராம்பட்டினம் பகுதியில் வனத்துறை கிளை அலுவலகம் அமைக்க வேண்டும்! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை அலையாத்திகாடு அதிராம்பட்டினம் பகுதியில் வனத்துறை கிளை அலுவலகம் அமைக்க வேண்டும்\nஅதிராம்பட்டினம் பகுதியில் வனத்துறை கிளை அலுவலகம் அமைக்க வேண்டும்\nஅதிராம்பட்டினம் பகுதியில் வனத்துறை கிளை அலுவலகம் அமைக்க வேண்டுமென அலையாத்தி காடுகள் பாதுகாப்பு சங்க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதஞ்சை, திருவாரூர் மாவட்ட கடலோரங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன. எப்போதும் பசுமை மாறாமலும், பறவையினங்களுக்கு தேவையான மீன்கள், மிருகங்களுக்கு தேவையான இரைகள் உள்ளிட்டவை இங்கு தட்டுப்பாடின்றி கிடைக்கும். அலை யாத்தி காடுகளில் நரி, காட்டு பன்றி, மயில்கள், காட்டு முயல்கள், காட்டு பூனை ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. அத்துடன் சீசனுக்காக அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வந்து செல்கின்றன. தற்போது அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வர துவங்கிவிட்டது.\nஇங்கு வரும் வெளி நாட்டு பறவைகள் அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் வயல் பகுதிகளுக்கு உணவுக்காக செல்வதுண்டு.\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு ஒரே ஒரு வன ஊழியர் மட்டும் தான் உள் ளார். பறவைகளை பாது காக்க கூடுதல் வன ஊழியர் நியமித்து அதிராம்பட்டினம் பகுதியில் வனத் துறை கிளை அலுவலகம் அமைத்து காடுகள், வனவிலங்குகள், வெளிநாட்டு மற்றும் இமயமலை பகுதிகளிலிருந்து வரும் பறவை களை பாதுகாக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலையாத்தி காடுகள் பாதுகாப்பு சங்க தலைவர் சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/1153536", "date_download": "2018-05-20T21:24:22Z", "digest": "sha1:D22QJMODR6WLUEMGJVMUV2PHN2FA2D5E", "length": 1880, "nlines": 20, "source_domain": "multicastlabs.com", "title": "Semalt: IPV4 மற்றும் IPV6 இரண்டிலும் இயங்கும் சேவைக்கு DNS எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது?", "raw_content": "\nSemalt: IPV4 மற்றும் IPV6 இரண்டிலும் இயங்கும் சேவைக்கு DNS எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது\nIPv6 மற்றும் IPv4 இணைப்புகளை ஏற்றுக்கொள்கின்ற வலை சேவையகம் உள்ளது, மேலும் IPV6 முன்னிருப்பு. எவ்வாறாயினும் சரியாக எவ்வாறு DNS ஐ அமைப்பதில் கையாள்வது என்பது ஒரு இழப்பாகும்.\nஒவ்வொரு டொமைன் / சப்டொமைனுக்கும் ஒரே மாதிரி A மற்றும் AAAA பதிவுகள் செய்யலாமா\nஅல்லது நான் SRV பதிவுகள் பயன்படுத்த வேண்டும் வேறு ஏதாவது நான் கூகிள் மற்றும் googled ஆனால் இந்த பதில் கண்டுபிடிக்க தெரியவில்லை, அது மிகவும் பொதுவான என்று ஏதாவது தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villuppaattu-tamil.blogspot.com/2009/11/", "date_download": "2018-05-20T21:03:22Z", "digest": "sha1:JH4FLD226FXA56MP5QGKSETN2JNEJIG6", "length": 7490, "nlines": 118, "source_domain": "villuppaattu-tamil.blogspot.com", "title": "Villuppaattu வில்லுப்பாட்டு വില്ലുഅടിച്ചമ്പട്ടു: November 2009", "raw_content": "\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nநன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.\nLabels: அதிகாரம் 047 தெரிந்துசெயல்வகை\nஎள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு\nThirukkural 470 தெரிந்துசெயல்வகை -\nதம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.\nLabels: அதிகாரம் 047 தெரிந்துசெயல்வகை\nஅழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\nஎந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.\nLabels: அதிகாரம் 047 தெரிந்துசெயல்வகை\nமனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்\nநல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.\nLabels: அதிகாரம் 046 சிற்றினஞ்சேராமை\nமனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு\nமனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.\nLabels: அதிகாரம் 046 சிற்றினஞ்சேராமை\nமனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்\nமனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.\nLabels: அதிகாரம் 046 சிற்றினஞ்சேராமை\nதமிழ் வெளி Tamil veli\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/06/blog-post_08.html", "date_download": "2018-05-20T21:07:11Z", "digest": "sha1:QQJDOOS343MWNPNTO3SQVDO3YKX75JJP", "length": 11366, "nlines": 309, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு திருச்சி பிரத்யேக ஷோரூம்", "raw_content": "\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மல��தேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகிழக்கு திருச்சி பிரத்யேக ஷோரூம்\nசென்னை, வேலூருக்கு அடுத்தபடியாக, திருச்சியில் கிழக்கு பதிப்பகத்தின் பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட உள்ளது.\nஎண் 75, K1, ஷிஃபானா காம்ப்ளெக்ஸ், சாலை ரோட், தில்லை நகர், திருச்சி 620 018. தொலைபேசி: 276-4198, 276-6815\nவரும் சனிக்கிழமை, 13 ஜூன் 2009 அன்று காலை 10.00 மணிக்கு இந்த ஷோரூம் திறக்கப்படும். கே.ரங்கராஜன், செயலர், காவேரி மகளிர் கல்லூரி, திருச்சி, திறந்து வைக்கிறார். முதல் விற்பனையை ஆரம்பித்து வைப்பவர் என். நல்லுசாமி, சேர்மன், காவேரி காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருச்சி.\nமேலும் மேலும் உயரவும் கிளைகள் தொடங்கவும் வாழ்த்துகள் பத்ரி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபிரபாகரன் - உயிருடன் உள்ளாரா, இல்லையா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா\nவடபழனி, மகாகவி பாரதி நகர், தி.நகர் கிழக்கு புத்தகக...\nஆர்.கே.சண்முகம் செட்டியார் (17.10.1892 - 5.5.1953)...\nகிழக்கு மொட்டைமாடி: மியூச்சுவல் ஃபண்ட்\nகிழக்கு பெரம்பூர் புத்தகக் கண்காட்சி\nசூப்பர் பார்கெய்ன், சூப்பர் டீல்\nகிழக்கு மொட்டைமாடி: கிரெடிட் கார்ட் மியூச்சுவல் ஃப...\nதிருவேற்காடு கிழக்கு புத்தகக் கண்காட்சி\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்துவது அவச...\nராயபுரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: தமிழ் விக்கிபீடியா\nகிழக்கு திருச்சி பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு மொட்டைமாடி சந்திப்பு: Personal Finance\nசுந்தரர் வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்\nஷெர்லாக் ஹோம்ஸ்: ஒரு மோதிரம் இரு கொலைகள்\nAffiliates for NHM Shop - தேவை ஆல்ஃபா சோதனையாளர்கள...\nபுரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை கிழக்கு புத்தகக் கண்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kollywoodtalkies.com/ta/cine_news/cine-gossips/a-famous-actress-who-wants-to-act-with-thala-ajith-do-you-know-who-she-is", "date_download": "2018-05-20T20:59:11Z", "digest": "sha1:KWNEYFDPOLAHWSNMJOP6A5AM5MCNN33F", "length": 6178, "nlines": 89, "source_domain": "kollywoodtalkies.com", "title": "A famous actress who wants to act with thala ajith do you know who she is - Kollywood Talkies", "raw_content": "\nதல அஜித்துடன் நடிக்க விரும்பும் பிரபல நடிகை\nதமிழ் சினிமாவ���ல் புகழ்பெற்ற நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் ஜோடி சேர வேண்டும் என்று எல்லா நடிகைகளும் விருப்பப்படுவார்கள். ஒரு சில இளம் நடிகைகள் அவர்களுக்கு தங்கையாக கூட நடிக்க தயார் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த நடிகை அமலாபால் தற்போது அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை கூறியுள்ளார். தற்போது அஜித்தின் 58வது படத்தின் நாயகி வேட்டை நடந்துவரும் நிலையில் அமலாபால் இப்படி சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் இந்த படத்தின் நாயகியாக கூட நடிக்கலாம் என்று கூறுகின்றனர்.\nஆர்.கே.நகரில் கமல் ஆதரவுடன் விஷால் போட்டியா\nவிரைவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள உலக நாயகன் கமல்ஹாசன் அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கும் அவர் பதில ...\n‘வட சென்னை’ படத்தை அடுத்து வெற்றிமாறன் ரஜினியை வைத்து படம் இயக்கும் எண்ணத்தில் கதை தயார் செய்து வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெற்றி மாறனும் ரஜினியை சந்தித்து க ...\nநெகடிவ்வான வேடமாக இருந்ததால் கார்த்திக்\nதானா சேர்ந்த கூட்டம் படத்துக்காக, முதல் முறையாக, கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சூர்யா. கார்த்திக் \"அநேகன்\" படத்துக்கு பின், மீண்டும் \"தானா சேர்ந்த கூட்டம்\" படத்தின் மூல ...\nகமலின் அடுத்த படம்'தலைவன் இருக்கிறான்' கதை மாற்றம்\n'விஸ்வரூபம் 2' மற்றும் 'சபாஷ் நாயுடு' படங்களைத் தொடர்ந்து 'தலைவன் இருக்கிறான்' படத்தைத் தொடங்க கமல் திட்டம். இப்படம் படத்தின் கதையை தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற ...\nஅர்ஜுன் 150வது படத்தில் வரலட்சுமி, பிரசன்னா\nஅர்ஜுனின், 150வது படமான, நிபுணனிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில், வரலட்சுமியுடன் ஜோடி சேர்ந்திருப்பது பிரசன்னா. நீண்ட நாட்களாக படங்கள் எதுவும் கைவசம் இல்லாமல் இருந்த பிரசன்னா, இந்த ப ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarankrishnan.blogspot.com/2012/06/blog-post_13.html", "date_download": "2018-05-20T21:26:41Z", "digest": "sha1:D2LWGUFCTZ23DZR7XPJOPGNDE5WJDVOV", "length": 3338, "nlines": 92, "source_domain": "kumarankrishnan.blogspot.com", "title": "வான் மழை போற்றுவோம்: மழை விழும் பொழுது...", "raw_content": "\nவட்ட வட்ட புள்ளி வைத்து\nகார் காலத் தேர் ��றி\nஊர் வந்து சேர் மழை.\nஉடை நனையும் என்று நினைத்து\nகுடை விரித்து நாம் பிடித்தால்\nமண் மேல் புரண்டு அழும்.\nஉடை நனையும் என்று நினைத்து\nகுடை விரித்து நாம் பிடித்தால்\nமண் மேல் புரண்டு அழும்//.\nஉடை நனையும் என்று நினைத்து\nகுடை விரித்து நாம் பிடித்தால்\nமண் மேல் புரண்டு அழும்.//\n:)ம‌ழையை குழ‌ந்தையாக்கி, ம‌ழையால் குழ‌ந்தையாகி...\nவான் மழை போற்றுவோம் புத்தகத்திலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009/09/blog-post_3071.html", "date_download": "2018-05-20T21:19:01Z", "digest": "sha1:WPJW5ND4QSRJTYZPTJ5HUV3JAL4P5AD4", "length": 47582, "nlines": 1515, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "பைல்களுக்கு மாற்று பெயர் தரம் - ரீநேமர் | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபைல்களுக்கு மாற்று பெயர் தரம் - ரீநேமர்\nஹிட்லர் மண்டை ஓடு உண்மையானது அல்ல\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபைல்களுக்கு மாற்று பெயர் தரம் - ரீநேமர்\nபைல் ஒன்றுக்கு ரீ நேம் தருவது நம் விருப்பம் என்றால் உடனே பைல் பெயரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ரீ நேம் (கீஞுணச்ட்ஞு) தேர்ந்தெடுத்து, புதிய பெயர் கொடுத்து அமைத்துவிடுவோம். இதையே அந்த பைலைத் தேர்ந்தெடுத்து பின் எப்2 அழுத்தி பெயர் உள்ள விண்டோ, மறு பெயருக்குத் தயாரானவுடன் புதிய பெயரை டைப் செய்து அமைக்கலாம். ஆனால் பல பைல்களுக்கு மொத்தமாக பெயர் மாற்ற என்ன செய்யலாம் அதே போல சில டைரக்டரிகளில் பரவிக் கிடக்கும் பைல்களுக்குப் பெயர் மாற்ற என்ன செய்திடலாம் அதே போல சில டைரக்டரிகளில் பரவிக் கிடக்கும் பைல்களுக்குப் பெயர் மாற்ற என்ன செய்திடலாம்\nஅட்வான்ஸ்டு ரீ நேமர் (Advanced Renamer) என்ற இ���வச புரோகிராம். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி :http://aren.hulubulu.net/ இந்த புரோகிராம் எட்டு வகையான வழிகளில் பைல்களுக்குப் புது பெயர் அளிக்கிறது. ஏற்கனவே பைல்களுக்கு உள்ள பெயர்களின் அடிப்படையில், பெயர்களில் சில சொற்களைச் சேர்க்கலாம்; சிலவற்றை எடுக்கலாம்; சின்ன பெரிய எழுத்துக்களை மாற்றலாம்; அல்லது முற்றிலும் புதிய பெயரைத் தரலாம்.\nடிஜிட்டல் படங்களைக் கையாள்பவர்களுக்கு இந்த புரோகிராம் மிகவும் உதவி தருகிறது. குறிப்பிட்ட நிகழ்வு அல்லது வகை பட பைல்களை ஒரு தலைப்பில் கொண்டு வந்து, அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் காணும் வகையில் பெயர்களை இது தருகிறது. ஒரு நிகழ்வில் எடுக்கும் அனைத்து போட்டோக்களையும் அவற்றை அடையாளம் காணும் வகையில் இது பெயர்களைச் சூட்டுகிறது. பைல்களின் பண்புகளையும் இதில் மாற்றலாம்; எப்போது ஒரு பைலை பார்த்தோம்; எடிட் செய்தோம்; உருவாக்கினோம் என்பதற்கான அட்ரிபியூட்டுகளையும் இதில் மாற்றலாம். ஆங்கிலம் மட்டுமின்றி மேலும் பல ஐரோப்பிய மொழிகளிலும் பெயர் மாற்றத்தை மேற்கொள்ளலாம். இந்த புரோகிராம் விண்டோஸ் 2000 தொடங்கி அதன் பின் வந்த விஸ்டா வரையிலான தொகுப்புகளில் இயங்குகிறது. இதன் அண்மைக் காலத்திய தொகுப்பாக ரீநேமர் பதிப்பு 02.57.00.00 கிடைக்கிறது. இந்த தொகுப்பின் போர்ட்டபிள் பதிப்பு ஒன்றும் இதன் தளத்தில் தரப்படுகிறது. இதனை எந்த பிளாஷ் டிரைவிலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். இந்த தளத்தில் மிக விரிவாக அனைத்து உதவிக் குறிப்புகளும் பல தலைப்புகளிலும் தரப்படுகின்றன.\nசெல் செலக்ஷன் நீட்டிக்கும் வழிகள்\nஎக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்கிறோம். பின்னரே இன்னும் பல செல்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று எண்ணுகிறோம். இந்த எக்ஸ்டென்ஸன் ஒரு செல்லாக இருக்கலாம்; அல்லது முழு வரிசையாக இருக்கலாம்; அல்லது வரிசையில் உள்ள கடைசி தகவல் உள்ள செல்லாக இருக்கலாம். வெவ்வேறு வகையான இந்த நீட்டிப்புகளுக்கான ஷார்ட் கட் கீகளை இங்கு காணலாம்.\n1. ஒரு செல் நீட்டிக்க – SHIFT+arrow key\n2. அதே நெட்டு வரிசை (column) அல்லது படுக்கை வரிசையில் (row) உள்ள டேட்டா உள்ள கடைசி செல்வரை – CTRL+SHIFT+arrow key\n3. அந்த படுக்கை வரிசையின் தொடக்கம் வரை – SHIFT+HOME\n4. ஒர்க் ஷீட்டில் தொடக்கம் வரை நீட்டிக்க CTRL+SHIFT+HOME\n5. ஒர்க் ஷீ���்டில் கீழாக வலது மூலையில் உள்ள பயன்படுத்திய செல் வரை நீட்டிக்க –CTRL+SHIFT+END\n6. மேலும் கீழாக உள்ள ஒரு ஸ்கிரீன் வரை உள்ள செல்களுக்கு நீட்டிக்க – SHIFT+PAGE DOWN\n7. மேலும் மேலாக உள்ள ஒரு ஸ்கிரீன் வரை உள்ள செல்களுக்கு நீட்டிக்க – SHIFT+PAGE UP\n8. இந்த நீட்டிக்கும் வசதியை அமல்படுத்தவும் நிறுத்தவும் – F8\n9. இந்த தேர்வுடன் இன்னொரு ரேஞ்ச் செல்களை இணைக்க SHIFT+F8 அழுத்த வேண்டும். இதனை அழுத்தும் முறை குறித்துப் பார்க்கலாம். இதன் பின் நீங்கள் இணைக்க விரும்பும் செல்களின் ரேஞ்ச் தொடங்கும் இடத்தில் ஆரோ கீகள் மூலம் கர்சரைக் கொண்டு செல்லவும். எப் 8 கீயை அழுத்தவும். அதன்பின் ஷிப்ட் + ஆரோ கீகள் மூலம் இணைக்க விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும்.\n10. கமெண்ட் உள்ள அனைத்துசெல்களையும் தேர்ந்தெடுக்க CTRL+/ தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதிக்குள் எப்படி கர்சரை நகர்த்தலாம் என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதிக்குள் மேலும் கீழுமாகச் செல்ல – Enter தொகுதிக்குள் கீழிருந்து மேலாகச் செல்லShift+Enter அழுத்தலாம்.\nஇடது வலதாகச் செல்ல, அல்லது ஒரே ஒரு நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் கீழாக ஒரு செல் செல்ல – TAB வலது இடதாகச் செல்ல, அல்லது ஒரே ஒரு நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால்மேலாக ஒரு செல் செல்ல – Shift+TAB தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதியில் கடிகாரச் சுற்று வழியில் ஒவ்வொரு மூலைக்கும் செல்ல Ctrl+period வலது பக்கம் தொடர்ச்சியாக இல்லாத செல்களுக்கிடையே செல்ல – Ctrl+Alt+ Right Arrow இடது பக்கம் தொடர்ச்சியாக இல்லாத செல்களுக்கிடையே செல்ல – Ctrl+Alt+ Left Arrow\nஎழுத்து வகைக்கு ஒரு ஷார்ட் கட்\nஉங்களுடைய வேர்ட் டாகுமெண்ட்களில் குறிப்பிட்ட ஒரு எழுத்துவகையினை அடிக்கடி பயன்படுத்த எண்ணுகிறீர்கள். அதற்கு என்ன செய்கிறீர்கள் ஒவ்வொரு முறையும் பாண்ட் கட்டம் சென்று, கிளிக் செய்து, பின் கிடைக்கும் பாண்ட் பட்டியலில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பாண்ட்டினைத் தேர்ந்தெடுத்துப் பின் தொடர்ந்து டாகுமெண்ட் அமைக்கிறீர்கள். இதற்குப் பதிலாக, அந்த பாண்ட்டுக்கு ஒரு ஷார்ட் கட் கீ அமைத்து, அதனை அழுத்தி உடனே பாண்ட்டைப் பெறலாம்.\n1. Tools கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Customize தேர்ந்தெடுக்கவும்.\n2. கிடைக்கும் விண்டோவில் Commands டேப்பில் கிளிக் செய்திடவும். பின் கீ போர்ட் பட்டனில் கிளிக் செய்திடுங்கள்.\n3. இதில் Categories என்பதில் ஊணிணtண் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\n4. பாண்ட்ஸ் கீழாக, நீங்கள் அடிக்கடி பயன்படுத்த விரும்பும் எழுத்து வகையினைத் தேர்ந்தெடுக்கவும்.\n5. அடுத்து Press New Shortcut Key என்ற டெக்ஸ்ட் பாக்ஸில் உங்கள் கர்சரை அமைக்கவும்.\n6. அடுத்து [Alt]CS என்பதை அழுத்தவும்.\n7. அடுத்ததாக Assign என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.\n8. பின் இருமுறை கிளிக் செய்து வெளியேறவும்.\nஇதில் ஒன்றை உணர்ந்து செயல்படவும். ஏற்கனவே ஷார்ட் கட் கீயாக உள்ள கீ இணைப்பை இதற்கு தேர்ந்தெடுக்கக்கூடாது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:08 PM\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை ���யன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/99-propoganda/143120-2017-05-17-10-24-55.html", "date_download": "2018-05-20T21:43:05Z", "digest": "sha1:Q5P3MYDPLQEOW6GSZ6UJOAHCZINYOXW2", "length": 10001, "nlines": 54, "source_domain": "viduthalai.in", "title": "புதுச்சேரியில் வாழ்வியல் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாட�� மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nபுதுச்சேரியில் வாழ்வியல் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா\nபுதுச்சேரி, மே 17- தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா 13.5.2017 அன்று மாலை 6 மணியளவில் புதுச்சேரி ராஜாநகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.\nபுதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். புதுச்சேரி மண்டல திராவிடர் கழக தலைவர் இர.இராசு வர வேற்புரையாற்றினார். புதுச் சேரி உள்ளிட்ட தமிழக பகுத் தறிவாளர் கழக துணைத் தலை வர் புதுவை மு.ந.நடராசன், தொழில் அதிபர் பெரியார் நகர் இரா.சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் டிஜிட்டல் லோ.பழனி, விலாசினி இராசு, உழ வர்கரை நகராட்சி கழகத் தலை வர் சு.துளசிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச் சேரி மாநில திராவிட முன்னேற்ற கழக தெற்குபகுதி அமைப்பா ளர் பிப்டிக் சேர்மன் இரா.சிவா (சட்டமன்ற உறுப்பினர்), வாழ் வியல் சிந்தனைகள் நூலை வெளியிட புதுச்சேரி முதல்வ ரின் நாடாளுமன்ற சிறப்பு பிர திநிதியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.ஜான்குமார் நூலை பெற்றுக் கொண்டார். நூல் குறித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் விவசாய அணி செயலாளர் தோழர் கீத நாதன், புதுச்சேரி மாநில மனித நேய மக்கள் கட்சியின் செயலா ளர் பஷீர்அகமது, புதுச்சேரி மாநில தமிழர் தேசிய இயக் கத்தின் தலைவர் இரா.அழகிரி, மாநில தலைவர் சிவ.வீரமணி மண்டல தலைவர் இர.இராசு ஆகியோர் உரையாற்றினர். புதுச்சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம் நன்றி கூறினார்.\nநிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர்கள் பொ.தட்சிணா மூர்த்தி, காரை பெரியார் முரசு, கி.வ.இராசன், ஓய்வு பெற்ற வங்கி மேளாளர் சி.என்.பிள்ளை, பத்மா பிள்ளை, உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், மனித நேய மக் கள் கட்சியின் பொறுப்பாளர் முகமது சையத், வாணரப் பேட���டை பெ.ஆதிநாராயணன், புதுச்சேரி நகராட்சி கழக செய லாளர் த.கண்ணன், களஞ்சியம் வெங்கடேசன், புதுச்சேரி கழக இளைஞரணி தலைவர் திராவிட இராசா, பெரியார் படிப்பக க.கணேசன் மற்றும் பல்வேறு கட்சியினர், தோழர் கள் கலந்து கொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/09/blog-post_5948.html", "date_download": "2018-05-20T21:14:41Z", "digest": "sha1:UCMOCYBY57OV4WUBREKMUAQQHQGOI4YA", "length": 34509, "nlines": 492, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவ...\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச...\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்...\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்ற...\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதர...\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்...\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்...\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்ப...\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ப...\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு ம���ற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி...\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவு\nமக்களின் நன்மை கருதியும் காலத்தின் தேவை கருதியும் நாம் அரசாங்கத்துடன் இணைந்து மத்திய மகாண சபையில் செயல்படுவதென தீர்மானித்து ள்ளோம் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவி த்துள்ளார். மத்திய மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் மகாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇவ் ஊடகவியலாளர் மகாநாட்டில் மலையக மக்கள் முன்னணி சார்பில் வெற்றி பெற்ற இராதாகிருஸ்ணன் ராஜாராம், பிரத்தியேக செயலாளர் இரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nதொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக் கையில்\nமத்திய மாகாண சபை தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளோம். இதன் மூலம் நாம் ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்படுவதா அல்லது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வதா என்ற தீர்மானத்தை எடுக்க முடியும்.\nஅதற்கான அங்கீகாரத்தை மக்கள் எமக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் நாம் எமது மக்களின் நன்மை கருதியும் காலத்தின் தேவை கருதியும் அரசாங்கத்துடன் இணைந்து மத்திய மாகாண சபையில் செயல்படுவதென ¨தீர்மானித்துள்ளோம்.\nகடந்த வருட���்தில் 121 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களை எமது மக்களுக்காக முன்னெடுத்துள்ளேன்.\nபல பாதைகளை காபட் இட்டு புனரமைப்பு செய்துள்ளேன். இதற்கெல்லாம் காரணம் நான் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதே. நாம் தேர்தலில் வாக்கு கேட்பது எமது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே அதைவிடுத்து எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு குறைகளை சுட்டிக்காட்டுவதற்சகாகவல்ல. ஜனாதிபதி எமக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக் முழுமையான சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றார்.\nஇவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம் என்றார்.\nஇங்கு கருத்து தெரிவித்த மலையக மக்கள் முன்னணி சார்பில் வெற்றி பெற்ற இராதாகிருஸ்ணன் ராஜாராம்.\nஇந்த வெற்றியின் மூலம் இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கின்றேன். கட்சி பேதங்களை மறந்து அனைவருக்கும் எனது சேவை சென்றடைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.\nமாகாண சபையின் மூலம் கிடைக்க வேண்டிய அபிவிருத்திகளையும் வேலைத்திட்டங்களையும் அனைவருக்கும் கிடைக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன். நாம் ஆளும் கட்சியுடன் செயற்பட தீர்மானித்துள்ளதால் அமைச்சர்கள் மூலமாகவும் முதலமைச்சர் ஊடாகவும் அதிகளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என எதிர் பார்க்கின்றேன்.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவ...\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச...\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்���ரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்...\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்ற...\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதர...\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்...\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்...\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்ப...\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவி���்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ப...\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/73874-actors-played-as-blind-characters-in-tamil-movies.html", "date_download": "2018-05-20T21:39:58Z", "digest": "sha1:IUWCQJAI7SW6G5VYM6VDI222ODJ6R7AT", "length": 31180, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "இவங்க பார்க்க முடியாததை நாம பார்த்திருக்கோம்! | Actors played as blind characters In Tamil Movies", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇவங்க பார்க்க முடியாததை நாம பார்த்திருக்கோம்\nகாதலில் தொடங்கி சைக்கோ வரைக்கும் நிறையக்கதைகள் தமிழ் சினிமா தந்திருக்கிறது. இதில் ஹீரோ, ஹீரோயின்ஸ் கண்பார்வையற்றவர்களாக நடித்து ஹிட்டடித்து வெகு சில படங்களே. தமிழ் சினிமாவில் பார்வையற்ற கேரக்டரில் நடித்த ஹீரோக்களின் லிஸ்ட் இது...\nகமல்ஹாசன் / ராஜபார்வை :\n100வது படமென்றாலே அதீத கவனம் ஹீரோக்களுக்கு இருக்கும். நடிப்பு மட்டுமின்றி கமலின் முதல் தயாரிப்பாக, ரிஸ்க் எடுத்து சக்ஸஸ் செய்த படம் தான் ராஜபார்வை. இன்றைய தலைமுறையினர் பார்த்திருக்க முடியாத, ஆனால் நிச்சயம் பார்த்திடவேண்டிய படம். டைஃபாய்டு நோயினால் கண்பார்வை இழந்து, பணக்கார வாழ்க்கையையும் துறந்தவர் ரகு(கமல்). பின்னணி இசைக்குழுவில் வயலின் வாசிக்கும் ரகுவிற்கும், கிருஸ்தவ பெண், நான்சிக்கும் (மாதவி) இடையேயான அழகிய காதல் தான் படம். கமல் படமுழுவதும் கண் இமைக்காமல் நடித்திருப்பது இப்படத்தின் ஸ்பெஷல்.\nவிக்ரம் / காசி :\nசிறந்த நடிகனாக தன்னை நிரூபிக்க, விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு காசி. வினயன் இயக்கத்தில் இளையராஜா இசையுடன் விக்ரமின் நடிப்பு கைகோத்து மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. கண்பார்வையற்றவராக நடிப்பது சாதாரண விஷயமில்லை. ஹீரோக்கள் பொதுவாக இந்தமாதிரியான கேரக்டரில் நடிக்க யோசிப்பதுண்டு. ஆனால் அசால்ட்டாக நடித்து விருதுகளையும் பாராட்டையும் பெற்றார் விக்ரம். பார்வையற்ற நாயகனை மையமாக வைத்து எத்தனை படங்கள் வந்தாலும் இன்றும் ரசிகர்கள் கண்ணுக்குத் தெரியும் ஹீரோ விக்ரம் தான்.\n“எனக்கு கண்ணு தெரியாதுங்குறதுனால, யார்யார்லாமோ என்ன கஷ்டப்படுத்திட்டு இருக்காங்க, நீ என்னென்னா எனக்காக உன்ன கஷ்டப்படுத்திக்கிறேன்னு சொல்லுற ஏன் நீ என் கண்ணா இருந்து இந்த உலகத்தை பார்க்கக்கூடாது ஏன் நீ என் கண்ணா இருந்து இந்த உலகத்தை பார்க்கக்கூடாது” இந்த வசனங்களை மறந்தாலும், இதன்பிறகான இளையராஜாவின் “தென்றல் வந்து தீண்டும்போது...” பாடல் நிச்சயம் நம் நினைவலைகளை தீண்டாமல் இருக்காது. ரேவதியின் நடிப்புக்கு கிடைத்த மகுடமாக நாசர் இயக்கி நடித்த படம் “அவதாரம்”. கண்பார்வையற்ற ரேவதி கற்பழித்து கொலை செய்யப்பட, கூத்துக்கலைஞன் நாசர் எடுக்கும் அவதாரம் தான் கதை.\nபார்த்திபன் / நீ வருவாய் என :\n“தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன் தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன் தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன் வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன் வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன் வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்... நீ வருவாய் என....” 90களில் இந்தப் பாடலை ரசிக்காமல், காதலிக்காமல் யாரும் கடந்துவந்திருக்க முடியாது. எதிர் வீட்டிற்கு குடிவரும் பார்த்திபனை கண்ணாக கவனிப்பார் தேவயானி. ’இது லவ் தானே ஜெஸ்ஸி’ என காதலைச் சொல்ல... நான் உங்களை காதலிக்கவில்லை, உங்க கண்ணைத்தான் காதலித்தேன் என்று ட்விஸ்ட் அடிப்பார் தேவயானி. படமும் ஜாக்பாட் ஹிட்.. பார்த்திபனுக்கு கண் தரும் அஜித், சில காட்சிகள் என்றாலும் நச்சென நடித்திருப்பார்.\nசிம்ரன் / துள்ளாத மனமும் துள்ளும்:\nபெரிய ஹீரோக்களின் படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் விஜய் படத்தில் சிம்ரன் பாராட்டுகளைக் குவித்தார் என்றால், அது துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் தான். குட்டியால் கண்பார்வையை இழந்து தவிக்கும் ருக்மணிக்கு, அதே குட்டியால் கண்பார்வையும் கிடைத்து கலெக்டராகவே மாறிவிடுவார். யார் அந்த குட்டி என்பது தெரியாமல் தவிக்கும் ருக்மணி (சிம்ரன்), குட்டி(விஜய்)யின் காதல் தான் கதை. எழில் இயக்கத்தில், எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் படமும், பாடல்களும் செம ஹிட்.\nஹீரோக்கள் கண்பார்வையற்றவராக நடிக்கும் பெரும்பாலான படங்கள் கண்ணீரும், சோகமும் என அழுகாச்சி காவியமாகத்தான் இருக்கும். அதைத்தாண்டி ஜாலியாக ஒரு படம் 123. பிரபுதேவா, ராஜூ, ஜோதிகா நடிப்பில் தேவா இசையமைக்க, சுபாஷ் இயக்கத்தில் வெளியானது. பிரபு, நாகேந்திரா, ராஜூ சுந்தரம் மூவருக்கும் மூன்று குறைபாடுகள் இருக்கும். இவர்களின் வெற்றிக்கு காரணமாகும் ஜோதிகா இறுதியில் யாரை காதலித்தார் என்பது தான் படம். காமெடி சரவெடியாக, அன்றைய காலத்தில் புதுரகமாக ரிலீஸானது.\nபசுபதி / ராமன் தேடிய சீதை :\nகண்பார்வையற்றவர்களும் வாழ்க்கையில் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை பாடமாக உருவானது ராமன் தேடிய சீதை. நெடுமாறனாக வரும் பசுபதியின் நடிப்பில் அத்தனை நேர்த்தி. தயக்கமோ, பயமோ இல்லாமல் பார்ப்பவர்களுக்கு புது எனர்ஜியை கொடுக்கும். என் கண்ணுல தான் வெளிச்சம் இல்லை, என் மனசுல நிறைய வெளிச்சம் இருக்கு என டயலாக்குகள் மிரட்டியிருக்கும். இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே... பாடலை மறக்க முடியுமா\nவிக்ரம் / தாண்டவம் :\nகாசி படத்தைத் தொடர்ந்து விக்ரமின் அடுத்த முயற்சி தாண்டவம். விஜய் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடி அனுஷ்கா. முதல் பாதியில் காதலில் கொஞ்ச, இரண்டாம் பாதியில�� பார்வையற்றவராக சண்டையில் மிரட்டுவார் விக்ரம். கண் தெரியாவிட்டாலும் சண்டை போடும் டெக்னிக்குகளை திரையில் கொண்டுவந்திருந்தாலும், விக்ரமின் ஹிட் லிஸ்டில் இடம்பெறவில்லை.\nபூஜா / நான் கடவுள்:\nருத்ரன் ஆர்யாவுக்கு ஈடுகொடுக்கும்,கறுப்பு தோலும், கலைந்த முடியுமாக பூஜாவின் நடிப்பு வாவ் பாலாவின் பட்டறையில் வார்த்தெடுத்த படம் “நான் கடவுள்”. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் பூஜா நடிப்பில் உச்சம் தொட்டது இந்த அம்சவள்ளி கதாபாத்திரம் தான். இவரை தமிழ் திரையுலகம் அதிகமாக பயன்படுத்தவில்லை என்பதே குறை. பாலாவின் படங்களிலேயே அதிக வலியை திரையில் கொண்டுவந்த கதாபாத்திரத்தில் ஒன்று இது.\nகண்பார்வையற்றவர்களுக்கான வாழ்க்கை என்னவாக இருக்கும், அவர்களின் வாழ்க்கைத்தடம் எங்கிருந்து பயணிக்கிறது, அவர்களுக்கான காதல், அன்பு, கோபம் துரோகம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை அழகியலுடன் திரையில் கொண்டுவந்த படம் குக்கூ. ராஜூமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மாளவிகா இருவருமே கண்பார்வையற்றவராக நடித்திருப்பார்கள். பாடல்காட்சிகள் மற்றும் திரைக்கதை என்று இரண்டுமே ரசிக்கும் விதம் அமைந்திருக்கும்.\nஇந்தப்படங்கள் மட்டுமின்றி, குற்றமே தண்டனை படத்தில் விதார்த் “டனல் விஷன்” கண் குறைபாடுடன் நடித்திருப்பார். இந்தியில் காஜல்அகர்வால் நடித்த Do Lafzon Ki Kahani படமும் ஹிட். அடுத்ததாக பார்வையற்றவராக ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் “காபில்” ரிலீஸூக்கு ரெடியாகிவருகிறது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது. படத்தின் ஐடியா, படம் உருவான விதம் பற்றி பாலாஜி தரணிதரனிடம் பேசியதிலிருந்து.... Four Years Of Naduvula Konjam Pakkatha KaanomFour Years Of Naduvula Konjam Pakkatha Kaanom | விஜய் சேதுபதிக்கு என்னாச்சி நாலு வருஷம் ஆச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும��, மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n'இந்த 3 விஷயம்தான் என் கூந்தலின் ரகசியம்' அனுபமா பரமேஸ்வரன் #VikatanExclusive", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoori.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-20T21:32:22Z", "digest": "sha1:XWG2U4Z26Z5LQQQ6MHTFOTK2QS7K7ATF", "length": 22453, "nlines": 267, "source_domain": "nagoori.wordpress.com", "title": "அபுல் அமீன் | நாகூர் மண்வாசனை", "raw_content": "\nஒரு சகாப்தம் கண் மூடியது\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன் – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nதமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையர் வழியில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அழியாது காத்துப் பதிப்பித்தவர்; சிறுகதை எழுத்தாளர், சரித்திர நாவலாசிரியர், பத்திரிகை நிர்வாக ஆசிரியர், பதிப்பாசிரியர் எனப் பன்முகத் தன்மைகொண்டவர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nநாகப்பட்டினத்தில், 1918-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முஹம்மது சாலிஹ் சாஹிபுக்கும், ஜுலைகா பீவிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.\nநாகப்பட்டினம் தென்னிந்திய திருச்சபை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். தந்தையிடமும் தாத்தாவிடமும் அரபி, உருது, பார்ஸி ஆகிய மொழிகளைக் கற்றார். இவர் மேற்படிப்புப் படிக்க விரும்பினார். ஆனால், பாட்டன் விரும்பியபடி தன் தந்தையுடன் 1935-இல் பர்மாவுக்குச் சென்று, “மாந்தலே’ என்ற ஊரில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். அங்கே பர்மிய மொழியைக் கற்றார். 1937-இல் தாயகம் திரும்பினார். 1938-இல் “இந்திய தபால் தந்தித் துறை’யில் தந்திப் பிரிவில் அமைச்சகப்பணி எழுத்தாளராகச் சேர்ந்து கண்காணிப்பாளராய் உயர்ந்து, 38 ஆண்டுகள் பணியாற்றினார்.\nகல்கியின் நூல்களைப் படித்து, அதன் மூலம் ஏற்பட்ட தாக்கத்தால், 1941-இல் எழுதத் தொடங்கினார். பணியிலிருந்த காலத்திலேயே கலைமகள், பிரசண்ட விகடன், சந்திரோதயம், ராஷ்டிரவாணி, மணிவிளக்கு, முஸ்லீம் முரசு முதலிய இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். “சாபு’ என்ற புனைபெயரில் வள்ளி, வளையல்கள், இரு சித்திரங்கள்; “ஜமீல்’ என்ற பெயரில், என் ஹலீமா, படிப்பும் பரம்பரையும்; “ஹசன்’ என்ற பெயரில், வீரத்தின் பரிசு முதலிய சிறுகதைகளை எழுதினார். 1942-இல் சென்னை அல்லயன்ஸ் பிரசுரம் வெளியிட்ட “பிரபலங்களின் சிறுகதைத் தொகுப்பில்’ இவரது சிறுகதையும் இடம்பெற்றது.\nசிறுகதைகள் எழுதிவந்த ஹசனின் கவனம், பின் சரித்திர நாவல்கள் எழுதுவதில் திரும்பியது. மஹ்ஜபீன், சிந்துநதிக் கரையினிலே, புனித பூமியிலே, சொர்க்கத்து கன்னிகை, நீலவானம் ஆகிய ஐந்து சரித்திர நாவல்களை எழுதியுள்ளார்.\n1956-இல் “மஹ்ஜபீன்’ நாவல் வெளிவந்தது. சிந்துநதிக் கரையினிலே 1971-இல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசைப் பெற்றது. சீதக்காதி அறக்கட்டளையின் “செய்கு சதக்கத்துல்லா அப்பா’ இலக்கியப் பரிசையும், கம்பன் கழகத்தின் கி.வா.ஜ. நினைவுப் பரிசையும் வென்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளில் முஹம்மது ஹசனுக்குப் பொற்கிழி வழங்கி, “இஸ்லாமிய இலக்கியக் காவலர்’ என்ற பட்டமும் கொடுத்தனர். மஹ்ஜபீன், சிந்துநதிக் கரையினிலே ஆகிய இரு நாவல்கள் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் எழுதிய சிந்துநதிக் கரையினிலே, புனித பூமியிலே, மேற்கு வானம் ஆகிய மூன்று நாவல்களையும் மூன்று பேராசிரியர்கள் ஆய்வு செய்து, “ஆய்வியல் நிறைஞர்’ (எம்.பிஃல்) பட்டமும், “ஹசனின் வரலாற்று நாவல்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில், பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்து “முனைவர்’ (பிஎச்.டி) பட்டமும் பெற்றுள்ளனர்.\n1966 லிருந்து 1980 வரை “முஸ்லீம் முரசு’ மாத இதழில், முதலில் நிர்வாக ஆசிரியராக இருந்தார். பின்னர் அவ்விதழின் முழு பொறுப்பையும் ஏற்று சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.\nமணிவிளக்கு, பிறை, உரிமைக்குரல் ஆகிய மாத இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்று அரிய ஆலோசனைகள் வழங்கினார்.\n17, 18-ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட எண்ணற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள், 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் மறைந்துவிட்டன – கிடைக்கவில்லை. அவைகளைத் தம் கடின உழைப்பால் தேடிப் பிடித்து, துண்டு துண்டாகக் கிடந்தவற்றை ஒன்றாய் இணைத்துப் பதிப்பித்தார். ஆயிரம் மஸாலா, மிஹ்ராஜ் மாலை, சீறாப்புராணம், சின்னச் சீறா, திருமணக் காட்சி, கனகாபிஷேக மாலை, திருமண மாலை முதலிய காப���பியங்களையும், 20 சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்துள்ளார்.\nதமிழக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஎழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், இலக்கியக் காவலர் எனப் பன்முகத் தன்மையோடு பளிச்சிட்ட மு.செய்யது முஹம்மது ஹசன், 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு, இஸ்லாமிய இலக்கியத் துறையை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.\nமுஹம்மது ஹசனுக்கு மூன்று ஆண், மூன்று பெண் குழந்தைகள். அவர்களுள் ஒருவர்கூட எழுத்துத் துறையில் ஏற்றம் பெறவில்லை என்றாலும், அவரிடம் பயிற்சிபெற்ற பலர், எழுத்துலகில் இன்றைக்கும் பரிணமிக்கின்றனர் – பிரகாசிக்கின்றனர் என்பதுதான் ஹசனின் படைப்பிலக்கியத் திறனுக்குச் சான்று\nநன்றி: தினமணி – தமிழ்மணி(18/12/2011)\nPosted by அப்துல் கையூம் on May 14, 2012 in அபுல் அமீன், இயற்றமிழ் வளர்த்த நாகூர்\n– மு.அ. அபுல் அமீன்\nவாய்மை காத்த வாகான பயணம்\nஅகடம் பகடம் (Misc.) (29)\nஅந்த நாள் ஞாபகம் (1)\nஇயற்றமிழ் வளர்த்த நாகூர் (10)\nஉண்டிமே நியாஸ் டாலோ (1)\nஉமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் (1)\nஒரு வரலாற்றுப் பார்வை (4)\nகடலில் மூழ்கிய கப்பல் (1)\nகம்பன் அவன் காதலன் (9)\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nகவிஞர் காதர் ஒலி (3)\nகவிஞர் நாகூர் சாதிக் (1)\nகாந்திஜி நாகூர் விசிட் (1)\nகுலாம் காதிறு நாவலர் (6)\nசுதந்திர போராட்டத்தில் நாகூரார் (1)\nடோனட் ஆன்ட்டி (சிறுகதை) (1)\nதுட்டுக்கு முட்டையிடும் பெட்டைக்கோழி (1)\nநாகூர் என்ற பெயர் (1)\nநாகூர் தமிழ்ச் சங்கம் (4)\nநாகூர் பாஷையில் திருக்குறள் (3)\nநாகூர் முஸ்லிம் சங்கம் (1)\nநாகூர் ரூமியும் நானும் (1)\nநாகூர் வட்டார மொழியாய்வு (5)\nநிறம் மாறா நாகூர் (1)\nநீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் அரிய புகைப்படங்கள் (1)\nபாடகர் நெளசாத் அலி (2)\nவண்ணக் களஞ்சியப் புலவர் (1)\nவிஸ்வரூபம் தந்த பாடம் (1)\nஒரு சகாப்தம் கண் மூடியது\nநாடகத்துறைக்கு காரை மு.சாயபு மரைக்காயரின் பங்களிப்பு\nநாகூரின் பிரசித்திப்பெற்ற உணவு பதார்த்தங்கள்\nபாடகர் கலைமாமணி நாகூர் குல் முகம்மது\nஎன் நூல்கள்: சாரு நிவேதிதா\nஸ்டண்ட் நடிகர் நாகூர் பரீது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/audio-gallery/chennai-kapalicharam-thirumurai-festival-2013", "date_download": "2018-05-20T21:10:44Z", "digest": "sha1:J2IKF6FYXLDXPA5A7BAGJGJOH7ZSBEOA", "length": 18699, "nlines": 375, "source_domain": "shaivam.org", "title": "கபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013 - தேவாரப் பண்ணிசை - Kapalicharam Thirumurai Festival-2013 (free downloadable)", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013\nகீழ்காணும் பாடல்கள் சென்னை-திருமயிலை கபாலீச்சரத்தில் திருமுறை இசை விழா 2013-ல் ஓதுவார் பெருமக்களால் பாடப்பெற்றதாகும்.\nஇடையறா பேரன்பும் - பெரியபுராணம்\nபரசமய கோளரி - பெரியபுராணம்\nகாலையொடு துந்துபிகள் மற்றும் மருந்தவை மந்திரம்\nநிறை மறைக்காடு மற்றும் மாலை தோன்றும்\n(மாதொர் கூறனை) நாதன் வேதியன்\nபூழியர்கோன் மற்றும் இடையறா பேரன்பும்\nநத்தார்புடை மற்றும் கவ்வைக்கடல் கதறிக்கொணர்\nதார மாகிய பொன்னி மற்றும் மறைகள் ஆயின\nதினமும் ஒரு சிவாலயம் - இலங்கை\nதினமும் ஒரு சிவாலயம் - திருமுறைத் தலங்கள்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2014\nதிருமுறை இசைப் பயிற்சி - திரு சிவ. ஹரிஹரன் ஓதுவார்\nதிருவாரூர்த் திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருவாசகம் இசை - பா. சற்குருநாத ஓதுவார்\nதிருவாசகம் பாராயணம் - வில்வம் வாசுதேவன்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013\nதிருமுறை இசைப் பயிற்சி பாடல்கள் - மகேஸ்வர ஓதுவார்\nதிருமுறை இசைப் பயிற்சி - சிவபாதசேகரன்\nதிருமுறை பண்ணிசை (இராகம்) முறையில் (திருமுறை இசை பயிற்சி)\nநலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ் Nalampala Nalkum Naalvar Natramizh\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம்\nசிவஞானத் தேனிசைப் பாமாலை திருமுறை இசை\nதிருவாசகம் - சில பாடல்கள்\nதிருவாசகம் இசை - திருத்தணி சுவாமிநாதன்\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு\nநலமிகும் பதிகங்கள் - தேவாரம்\nதேவாரப் பாடல்கள் (மூவர் தேவாரத்திலிருந்து)\nதிருமுறைத் திருப்பதிகங்கள் (திருமுறை இசை பயிற்சி)\nவேத ஸப்தாஹ யக்ஞம் - யஜுர் வேத நுணுக்கங்கள்\nதிருக்கச்சியேகம்ப திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nசிவஞானசித்தியார் - Dr லம்போதரன்\nதிருமுறை இசை - பயிற்சி முறை\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி - பயிற்சி முறை\nதிருமுறை இசைப் பயிற்சி சுர குறிப்புகளுடன்\nKanchipuranam - காஞ்சிபுராணம் சொற்பொழிவு\nதிருப்புகழில் சிவலீலைகள் - இசைப்பேருரை\nதிருமுறை - இசைச் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/07/youtube.html", "date_download": "2018-05-20T21:42:42Z", "digest": "sha1:R62CVZODSHQEK7BBPHAVQKUQPK27Y3US", "length": 3647, "nlines": 25, "source_domain": "www.anbuthil.com", "title": "youtube வீடியோ பாடல்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்க - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome AUDIO youtube youtube வீடியோ பாடல்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்க\nyoutube வீடியோ பாடல்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்க\nபாடல் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.அதனால் பல பாடல்களை இணையத்தில் தேடி பதிவிறக்கிப் பயன்படுத்துவது வழக்கம்.ஒரு பாடல் எனக்கு mp3 வடிவில் கிடைக்கவில்லை.வீடியோவாக மட்டுமே அந்தப் பாடல் கிடைத்தது.இதனை மாற்றி mp3 வடிவில் ஏதாவது இணையதளம் வழங்குகிறதா எனத் தேடிப்பார்த்த போது அறிந்து கொண்ட தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nயுடியுப் YOUTUBE யாவரும் அறிந்த இணையதளம்.இங்கு வீடியோ எனப்படும் ஒலி,ஒளிக் கோப்புகள் காணக்கிடைக்கின்றன.யாவரும் தம் கோப்புகளை எளிதில் பதிவேற்றவும்,பதிவிறக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் உள்ள ஒளி,ஒலிக் கோப்பு(வீடியோ)களிலிருந்து ஒலியை மட்டும் எம்பி3 வடிவில் பிரித்தெடுக்க ஒரு இணையதளம் பயன்படுகிறது. (http://listentoyoutube.com/ ) இவ்விணையதளத்துக்குச் சென்று நாம் மாற்ற வேண்டிய பாடலின் url முகவரியை அளித்து சொடுக்கினால் சிறிது நேரத்தில் பதிவிறக்கம் எனத் தோன்றும்.அதனைப் பதிவிறக்கும் போது அக்கோப்பு எம்பி3 வடிவில் கிடைக்கிறது.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.\nவிளக்கங்களுக்கு கிழே உள்ள படங்களை பாருங்கள்\nyoutube வீடியோ பாடல்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்க Reviewed by அன்பை தேடி அன்பு on 7:19 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/15070148/Diesel-Price-Reaches-AllTime-High.vpf", "date_download": "2018-05-20T21:44:46Z", "digest": "sha1:WYPSEZWUKSFVEARHRMVMSD4RXAWUPULK", "length": 9522, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Diesel Price Reaches All-Time High, || பெட்ரோல், டீசல் விலை 2-வது நாளாக உயர்வு, டீசல் விலை புதிய உச்சம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெட்ரோல், டீசல் விலை 2-வது நாளாக உயர்வு, டீசல் விலை புதிய உச்சம் + \"||\" + Diesel Price Reaches All-Time High,\nபெட்ர���ல், டீசல் விலை 2-வது நாளாக உயர்வு, டீசல் விலை புதிய உச்சம்\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை 2 ஆம் நாளாக உயர்ந்துள்ளது. #PetrolPrice #DieselPrice\nசர்வதேச சந்தையில் நிலவும் எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் விலையை தினசரி அடிப்படையில் உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்தது.\nஆனாலும் கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 20 நாட்களாக உயர்த்தவில்லை. கடந்த மாதம் 24–ந்தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த 12–ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த சூட்டோடு சூடாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் கடுமையாக உயர்த்தின.\nஇந்த நிலையில், 2 ஆம் நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 16 காசு உயர்ந்து ரூ.77.77 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 23 காசு உயர்ந்து ரூ.70.02 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. கர்நாடகாவில் அரசியல் டிராமாக்கள் முடிந்தது; பா.ஜனதாவின் அடுத்த ‘டார்க்கெட்’ தெலுங்கானா\n2. எடியூரப்பா பதவி நீடிக்குமா பரபரப்பான அரசியலுக்கு இன்று தீர்வு\n3. 3 நாள் பா.ஜனதா ஆட்சி முடிந்தது ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா\n4. எடியூரப்பா ராஜினாமா பற்றி ராகுல் பரபரப்பு கருத்து\n5. கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinews.com/news/view?id=1083&slug=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE.-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-20T21:19:22Z", "digest": "sha1:BY6EWPC52R43ULI4WYIM7Q4QEDNKJM4R", "length": 9499, "nlines": 119, "source_domain": "kumarinews.com", "title": "அடுத்த ஆண்டுக்கான ஐ.நா. பட்ஜெட்டில் 5 சதவீதம் குறைப்பு", "raw_content": "\nகமல்ஹாசன் கூட்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என ஸ்டாலின் கூறியுள்ளார்\nதிமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார் : திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்\nசதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்ததால் புரோகிதர் கைது செய்யப்பட்டார்; பாம்பாட்டிக்கு வலை\nஅன்புமணி : காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் தேவை\nகர்நாடக ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு : களத்தில் குதித்த ராம்ஜெத் மலானி\nஅடுத்த ஆண்டுக்கான ஐ.நா. பட்ஜெட்டில் 5 சதவீதம் குறைப்பு\nஅடுத்த ஆண்டுக்கான ஐ.நா. பட்ஜெட்டில் 5 சதவீதம் குறைப்பு\nபட்ஜெட் தொகை கடந்த 2016–17–ம் ஆண்டை விட 5 சதவீதம் அதாவது 286 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,800 கோடி) குறைவாகும். ஐ.நா.வின் இந்த பட்ஜெட் குறைப்பு நடவடிக்கைக்கு தாங்களே காரணம் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரான இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே கூறினார்.\nசெலவழிப்பில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் இந்த வரலாற்றுப்பூர்வ குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள், மிகவும் திறமை மற்றும் பொறுப்புடமையை நோக்கி ஐ.நா.வை நகர்த்துகிறது என்று கூறிய நிக்கி ஹாலே, சரியான திசையை நோக்கிய மிகப்பெரிய நடவடிக்கை இது என்றும் தெரிவித்தார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓ���ும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nகமல்ஹாசன் கூட்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என ஸ்டாலின் கூறியுள்ளார்\nதிமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார் : திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்\nசதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்ததால் புரோகிதர் கைது செய்யப்பட்டார்; பாம்பாட்டிக்கு வலை\nஅன்புமணி : காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் தேவை\nகர்நாடக ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு : களத்தில் குதித்த ராம்ஜெத் மலானி\nசர்வாதிகார ஆட்சி; பாகிஸ்தான் போல் இருக்கிறது: ராகுல் காந்தி ஆவேசம்\nநடிகையர் திலகம் - ”கீர்த்தியை பார்க்கவில்லை... சாவித்ரியைத்தான் பார்த்தேன்” : நெட்டிசன் நோட்ஸ்\nமகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் மே 20-ல் ஆலோசனை நடத்த உள்ளார்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2010/10/2_30.html", "date_download": "2018-05-20T21:35:14Z", "digest": "sha1:PGSVEPERE6HUZGWDL3554CKEEKG5DOEC", "length": 24153, "nlines": 173, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -2)", "raw_content": "உ���்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nகண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -2)\nகண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -2)\nஎல்லா கோவில்களிலும் ஒவ்வொரு மூலிகை பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. ஒவ்வோர் மூலிகைக்கும் ஒரு சிறப்பியல்பு உள்ளது. முன்பு ஆரோக்கியத்திற்கும் கோவில் ஓர் இருப்பிடமாக இருந்துள்ளது.\nகோவில்களில் அடிக்கப்படும் பூங்காவி கிருமிகளை அழித்தொழிக்கும். தீய பூச்சிகளை நெருங்க விடாது. முன்னால் பொங்கலன்று வீடுகளுக்கும் பூங்காவி அடிக்கும் பழக்கம் இருந்தது.\nசிவன் கோவிலுக்குப் போனால்,அங்கே வில்வம் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. சிவனுக்கு குழந்தைகள் இருக்கிறது. எனவே குழந்தைகள் வேண்டுமாவில்வத்தை சாப்பிடுங்க குழந்தை பிறக்கும்.\nவில்வம் மேகரோகங்களைத் தீர்க்கும்.(மேகங்கள் 21,அவற்றுள் ஒன்று மதுமேகம்,என்றழைக்கப்படும் . சர்க்கரை நோய்,பால்வினை நோய்களும் மேகத்தின் கீழேயே வரும்,மேகம் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் அலைவது போல மேகங்கள் உடலெங்கும் அலைந்து , அதன் நோய் குறிகுணத்தைக் காட்டும்.\nஇது 21 தலை முறைக்கு {ஞானமும் இப்படியே} தொடர்ந்து வரும் . மேகரோகங்களை நம் தலை முறையில் அனுபவிக்கவில்லை என்றாலும் ( CARRIER ) , அடுத்தடுத்த பின்வரும் தலைமுறைகளுக்கு போய்ச் சேர்ந்து, யாருக்காவது இடர் அளிக்கும்) எனவே பெற்றோர்கள் வில்வம் சாப்பிட்டால் முன்னோர்கள் கொண்டுள்ள மேகரோகங்களில்லாமல், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.\nசிவன் பழைய பாவத்தைத் தீர்க்கிறாரோ இல்லையோ.வில்வம் முன்னோர் செய்த பழைய பாவத்தையும் தீர்க்கும்,பல தலைமுறை தொடரும் வியாதியையும் தீர்க்கும்.(இன்னோர் முக்கிய தகவல் மஹா வில்வம் என்று ஒன்று இருக்கிறது.அது கேன்சரையும் குணமாக்கும் வல்லமை வாய்ந்தது.)\nவிஷ்ணு கோயிலுக்கு செல்வோம்.அங்கே என்ன கொடுக்கிறார்கள். விஷ்ணுவுக்கு குழந்தைகள் இருக்கிறதா இல்லை.குழந்தைப் பிறப்பை தள்ளிப் போட வேண்டுமா இல்லை.குழந்தைப் பிறப்பை தள்ளிப் போட வேண்டுமா துளசி சாப்பிடுங்கள்.அந்த விந்தணு உற்பத்திக்கு செலவிடப்படும�� ஜீவ சக்தி மீதம் ஆவதால,அந்த ஜீவ சக்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உபயோகப்படுவதால், காய்ச்சல் , உடல் வலி சளி போன்றவை குணப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகைப் பிரயோகத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தப்படுகிறது. இந்த துளசி இயேசு கிறித்துவின் சமாதியில் (கபாலக் குகையில்) வளர்ந்துள்ளதை எனது MEL(MANKIND ENLIGHTMENT LOVE) குருவான SISTER அமலாவதி அவர்கள் கூறியுள்ளார்.\nகண்களில் உள்ள வட்டத்திற்கு நந்தி வட்டம் என்று பெயர்.கண்களிலும்,கண்கருவிழியிலும் ஏற்படும் எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் வன்மை வாய்ந்தது.எல்லா சிவன் கோவில்களிலும் இருக்கும்.அடுக்கு நந்தியாவட்டை என்றும்,சாதாரண நந்தியாவட்டை என்றும் இருவகை உண்டு. இதில் சாதாரண நந்தியாவட்டைக்கு அதிக மருத்துவ குணங்கள் உண்டு. இதன் பூக்களை இரவில் தண்ணீரில் போட்டு,காலையில் எழுந்தவுடன்,அந்தப் பூக்களை எடுத்துக் கீழே போட்டுவிட்டு,அந்தப் பூக்கள் ஊறிய தண்ணீரில் கண்களை கழுவி வந்தால்,கண்ணில் உண்டாகும் கண்குற்றங்கள்(96 வகை என திருநேத்திர சிந்தாமணி கூறுகிறது) அனைத்தும் தீரும்.கண் வலியும் தீரும்.\nநீலாஞ்சனக்கல் என்பது அந்தக் காலத்தில் ஆண்களும் பெண்களும் கண்கள் நன்றாகத் தெரிவதற்காக கண்களின் கீழ்ப் பட்டையிலும்,மேல் பட்டையிலும்,புருவத்திலும் தீட்டி வந்துள்ளனர்.அபிராமி அம்மையை அஞ்சன விழியாள் என்று அழைப்பர்.\nஇந்த நீலாஞ்சனக்கல்லை பன்னீருடன் உரசி கண் உள்பட்டை,மேல் பட்டை போன்ற இடங்களில் தடவி வந்தால் இறக்கும் வரை கண்பார்வை மங்காமல் இருக்கும்.\nஇந்த நீலாஞ்சனக்கல்லை முஸ்லீம் அன்பர்கள் சுருமாக்கல் என்று அழைப்பர்.குர் - ஆன் ல் இதை ஒவ்வொரு தொழுகையின்போது கண்களுக்குத் தடவுவது தலையாய கடமைகளாய் சொல்லி வைத்துள்ளார்கள்.\nஆனால் தற்போது கடைகளில் விற்கப்படும் கண்மை காரீயத்தை அடிப்படையாகக் கொண்டது.இதனால் மூளையின் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்படும். கண்பார்வையும் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே கீழ்க்கண்ட கண்மையை உபயோகித்தால் இது போன்ற மோசமான விளைவுகள் இல்லாமல் நல்ல விளைவுகள் உண்டாகும்\nமேலும் நீலாஞ்சனக் கல் பற்றி தெரிந்து கொள்ள சித்தர் ராச்சியம் தோழி அவர்களின் இடுகையைப் பார்வையிடவும்.\nகண்மை - :தூய்மையான வெள்ளைத் துணியில்(மஞ்சள் கரிசலாங் கண்ணி,அல்லது வெள்ளைக் க���ிசலாங்கண்ணிச் சாறு) கரிசாலைச் சாறுவிட்டு உலர்த்தி, மீண்டும் கரிசாலைச் சாறுவிட்டு உலர்த்தி, இப்படி பல தடவை செய்து பிறகு அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை சிற்றாமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.\nமேலும் முன் பதிவில் கூறிய மூலிகைகள் பற்றி அன்பர்கள் எனது அடுத்த பதிவான காய்ச்சல்,கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -3) என்ற பதிவைப் பார்க்கவும்.\nகொள்ளை நோயின் தூதுவர்கள் நம்மை ஒன்றும் செய்யாமல் இருக்க மேன்மேலும் வழிகள் தரப்படும்.\nநீங்கள் மகா வில்வம் என குறிபிடுவது சக்கரை வில்வமா \nபுலிப்பானி சித்தர் அடிமை .,\nகருத்துரைக்கு மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே,நீங்கள் குறிப்பிடும் சர்க்கரை வில்வம் போன்ற சாதாரண வில்வம் அல்ல.சாதாரண வில்வத்தில் ஒருகாம்பில் மூன்று இலைகள் இருக்கும்.இதில் இலையே காம்பு போல இருந்து அதில் மும்மூன்று இலைகளாக இருக்கும்.அதற்குத்தான் மஹாவில்வத்தின் படத்தைப் போட்டுள்ளேன்.\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு ���ித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபாகம் 6(ஆன்மீக கேள்வி மற்றும்...\nகண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் ப...\nகாய்ச்சல், கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும்...\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள் தொட...\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nஇயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 2\nஇயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 1\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaichokkar.blogspot.com/2013/04/blog-post_18.html", "date_download": "2018-05-20T21:38:11Z", "digest": "sha1:R7SQM3AGWDJOEHXLZ6VRZ7J4SF4DKRP6", "length": 28158, "nlines": 196, "source_domain": "nellaichokkar.blogspot.com", "title": "நெல்லைச்சொக்கர்: க��ிலாய வாகனத்தில் மருந்தீசர்", "raw_content": "\nவியாழன், 18 ஏப்ரல், 2013\nதிருவான்மியூர் மருந்தீசர் கோயிலில், ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி பெருவிழாவில், கொடியிறக்கத்திற்கு மறுநாள், கயிலாய வாகனத்தில் சந்திரசேகரர், பவானி வீதியுலா கோலாகலமாக நடக்கும்.\nஇந்தாண்டும் அதேபோல் நடந்தது. திருவான்மியூர் கயிலாய வாகனம் வித்தியாசமானது. பொதுவாக சிவாலயங்களில், ராவணன் வீணை வாசிப்பது போலவும், அவனது பின்னணியில் கயிலாயம் இருப்பது போலவும் வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nஅதன் மீது உள்ள பீடத்தில் உற்சவர் எழுந்தருள்வார். பெரும்பாலும் சோமாஸ்கந்தரோ, உமாசகிதரோ தான் உற்சவ மூர்த்தியாக வருவார்.\nதிருவான்மியூரில், கயிலாய மலை மட்டும் தான் வாகனம். ராவணன் கிடையாது. மலையின் ஒவ்வொரு பகுதியிலும், கந்தர்வர்கள், ரிஷிகள், தேவர்கள் என அனைவரும் இருப்பர்.\nவணங்குவது, தவத்தில் இருப்பது போன்ற வடிவங்களில் ரிஷிகள் இருப்பர். நான்கு முனைகளிலும், கந்தர்விகள், கைகளில் மலர்மாலைகளை ஏந்தியபடி இருப்பர்.\nமலை முழுவதும் கண்ணாடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த விளக்குகள், பொம்மைகள் போன்றவற்றை தனியாக கழற்றி விடலாம்.\nமலைக்கு மேலே, சந்திரசேகரர், பவானி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.\nதிருநெல்வேலியை ஒப்பிடும் போது இங்கு மலர் அலங்காரம் கண்ணுக்கு நிறைவாகவே உள்ளது.\nஎன்றாலும் போலி நகைகளை இறைவனுக்கு அணிவிக்கும் போக்கு இங்கு மட்டுக்கு மீறி காணப்படுகிறது.\nமயிலாப்பூர் மற்றும் திருவான்மியூர் கோயில்களின் பங்குனி பெருவிழாவில் நடக்கும் சில வழக்கமான நடைமுறைகளை நான் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.\nதிருநெல்வேலியில், எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், சப்பரத்தில் இருக்கும் அர்ச்சகர்தான் பக்தர்கள் கொண்டு வரும் தேங்காயை உடைத்து, மாலையை எடுத்து சுவாமிக்கு அணிவித்து, தீபாராதனை காண்பித்து திருநீறும் கொடுப்பார்.\nஇங்கு நேர் எதிர். பக்தர்கள் தாங்களாகவே, தேங்காயை சப்பரம் முன்பாக உடைத்து, அர்ச்சகர் கையில் கொடுத்து விடுகின்றனர். அதன் பின் தீபாராதனை காட்டப்பட்டு திருநீறு அளிக்கப்படுகிறது. இதுவே திருநெல்வேலியில் நடந்தால், பக்தர்கள் முணு முணுக்க ஆரம்பித்துவிடுவர்.\nஇரண்டாவது சுவாமி எந்த நேரத்தில் வந்தாலும், பக்தர்கள் அவரை தரிசிக்க தயாரா���ி விடுகின்றனர். சுவாமி வீதியில் வரும் போது தான், அவரவர் தங்கள் வீட்டு வாசலை, அது நள்ளிரவாக இருந்தாலும், பெருக்கி சுத்தப்படுத்தி, நீர் தெளித்து, கோலம் போட்டு வரவேற்கின்றனர்.\nதிருநெல்வேலியில், இது போன்று நான் கண்டதில்லை. ஆனால், முக்கிய திருவிழாக்களில், அதிகாலையில் வழக்கம் போல் கோலம் போடுவது மட்டும் தான் நடந்ததுண்டு.\nதிருவான்மியூரில், வீதியுலா நடக்கும் நான்கு வீதிகளிலும், ஒவ்வொரு 30 அடிக்கும் ஒரு பந்தல் போடப்படுகிறது. அது வீதிக்கு மேலும் அழகூட்டுகிறது.\nஇந்த பந்தல்களில் தான் சுவாமி நிற்பார். எல்லோரும் வந்து திருக்கண் சார்த்திக் கொள்ள வேண்டியது. அதிகமாக, திருக்கண் இருந்தால், பந்தல்களுக்கு இடையிலும் சுவாமி நிற்பார்.\nமிக முக்கியமான விஷயம், திருவான்மியூரில், சுவாமி சப்பரமும், மயிலாப்பூரில் பஞ்சமூர்த்திகளும், தோள் சுமையில் தான் வருகின்றனர்.\nஅதிலும் குறிப்பிடத் தக்கது, சீர்பாதம் அனைவரும் இளைஞர்கள் என்பது.\nமிகப் பெரிய வாகனங்களுக்கு நடுத்தண்டும் போட்டுக் கொள்கின்றனர்.\nஅனைவரும், \"ஸ்ரீபாதம்' என்ற பெயர் பொறித்த டிஷர்ட்டுகளை அணிந்து பணிக்கு வருகின்றனர்.\nதிருவான்மியூர், சென்னையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தாலும், திருவிழாவை பொருத்தமட்டில், சற்று வித்தியாசப்பட்டு தான் காட்சியளிக்கிறது. மயிலாப்பூரில் இருந்தும் வித்தியாசப்படுகிறது.\nமருந்தீசர் கோயிலில் உள்ள 100, 120 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளில், திருவான்மியூர் கிராமம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபங்குனி பெருவிழாவில், இதை நாம் நேரிடையாக காண முடிகிறது. ஏழாம் திருநாளில், தேரோட்டம் நடக்கிறது. அதன் பின் ஒரு நாள் விட்டு தான் திருவிழாவே முழுவீச்சில் துவங்குகிறது.\nகுளக்கரைகளில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் கடை விரிக்கின்றனர். தேரோட்டத்திற்கு அடுத்த நான்கு நாட்கள் தான் திருவிழாவாக காட்சியளிக்கிறது.\nகுறிப்பாக, கொடியிறக்கத்திற்கு மறுநாள் கயிலாய வாகன வீதியுலா நடக்கும் அன்று, சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் குவிந்து விடுகின்றனர்.\nகோயிலின் முன் பகுதியில் உள்ள மைதானத்தில் தங்கி கொள்கின்றனர். அன்று இரவு சுவாமி புறப்பாட்டிற்கு 12 மணி ஆகிவிடும். அது இறங்க, அதிகாலை 4 மணி ஆகும். அதை தொடர்ந்��ு, தியாகராஜா வீதியுலாவும், பவனி மேடையில் நடனமும் நடக்கும்.\nஇதையெல்லாம் பார்த்து விட்டு அதிகாலை 6 மணிக்கு தான் கூட்டம் கலையும்.\nமேலும், கிராம திருவிழாக்களை போலவே, இங்கு ராட்டினம், கைரேகை பார்த்தல், எலி, கிளி சோசியம் பார்த்தல், வட்டெறிந்து பரிசு பொருட்களை வெல்லுதல் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.\nஅடுத்தாண்டு இதை இன்னும் தீர விசாரித்து விட்டு எழுதலாம் என, நினைத்திருக்கிறேன்.\nமருந்தீசர் கோயில் பங்குனி பெருவிழாவில், அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கின்றனர் என்பதற்கு, இந்த சம்பவங்களே சாட்சிகளாக விளங்குகின்றன.\nகடந்த மார்ச் 29ம் தேதி நடந்த கயிலாய வாகன வீதியுலா காட்சிகள் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.\nஒதுவா மூர்த்திகளின் தேவார விண்ணப்பம்\nகயிலாய வாகன பின்பக்க காட்சி\nசர்வாலங்கார பூஷிதராக சந்திரசேகரரும் பவானியும்\nவட்டெறிந்து பரிசு வெல்லும் போட்டி\nபதிவு செய்தவர் நெல்லைச் சொக்கர் at பிற்பகல் 12:29 வகை: கயிலாய வாகனம், திருவான்மியூர், பங்குனி பெருவிழா, மருந்தீசர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 18 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 5:52\nஅருமையான படங்களுடன் தொகுத்து தந்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇ - மெயிலில் பெற\nபெரியபுராணம் – சில சிந்தனைகள்\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nசைவ மகிமை - 3\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்\nமயிலை பங்குனி பெருவிழாவின் அற்புத காட்சிகள்\nகார்த்திகேயனுக்கு அலகாபாத் கும்பமேளா தந்த அற்புத அ...\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n13வது சட்டத் திருத்தம் (1) அ.ச.ஞா. (1) அகத்தியர் (1) அகாடா (4) அஞ்சலி (1) அத்வைதம் (1) அதிகாரப் பகிர்வு (1) அதிவீ���ராமபாண்டியர் (5) அப்பர் சுவாமிகள் (19) அபிஷேகம் (1) அரபு புரட்சி (1) அரபு வசந்தம் (1) அருணந்தி சிவாசாரியார் (1) அலகாபாத் (7) அற்புதப் பதிகங்கள் (1) அறநிலையத் துறை (4) அறிவிப்பு (5) அறுபத்து மூவர் விழா (3) அஷ்ட மூர்த்தம் (1) ஆகமம் (4) ஆடை (1) ஆண்டாள் (1) ஆதிச்சநல்லுார் (1) ஆதிசங்கரர் (3) ஆய்வு (24) ஆவுடையார் கோயில் (1) ஆறுமுக நாவலர் (3) இசை (1) இசைக் கருவிகள் (1) இராமநாத பிள்ளை (1) இலக்கியம் (2) இலங்கை (3) ஈ.இரத்தினவேலு முதலியார் (1) உபநிடதம் (3) உழவாரப் பணி (4) எட்கர் தர்ஸ்டன் (1) ஒடுக்கம் (1) கங்காள நாதர் (1) கங்கை (6) கட்டுரை (19) கணபதி (1) கணம்புல்ல நாயனார் (1) கபாலி (1) கம்ப ராமாயணம் (1) கயிலாய வாகனம் (1) கர்நாடக சங்கீதம் (1) கருணாநிதி (1) கழுவேற்றம் (2) களப்பிரர் (1) கற்பகாம்பாள் (1) கற்பு (1) காசிகண்டம் (5) காந்தி (1) கார்த்திகேயன் (1) கார்‌த்திகை தீபம் (1) கிறிஸ்தவம் (2) கும்பமேளா (8) குமாரசுவாமி தம்பிரான் (1) குஜிலி இலக்கியம் (2) கூத்தபிரான் (1) சங்க இலக்கியம் (1) சங்கரநாராயணர் (1) சங்கரன்கோவில் (1) சத்திய சீலன் (1) சமணம் (4) சமணர் (3) சமயம் (3) சர்க்கரை விநாயகர் கோயில் (2) சற்குருநாத ஓதுவார் (1) சாம்பவி தீட்சை (1) சித்த மருத்துவம் (1) சிதம்பர ரகசியம் (1) சிதம்பர ராமலிங்கம் பிள்ளை (1) சிதம்பரம் (7) சிந்துவெளி ஆய்வு (1) சிவஞானபோதம் (3) சிவபூஜை சுந்தரம் பிள்ளை (1) சிவாகமம் (6) சிற்பம் (6) சின்ன பட்டம் (1) சுகா (1) சுந்தர மூர்த்தி நாயனார் (2) சுப்ரீம்கோர்ட் (5) சுவாமிநாத பண்டிதர் (9) செப்பறை (1) சென்னை (4) சேக்கிழார் (1) சைதாப்பேட்டை (1) சைவ சித்தாந்தம் (1) சைவ அமைப்புகள் (1) சைவ ஆதீனம் (1) சைவ சித்தாந்த சபை (2) சைவ சித்தாந்த சமாஜம் (1) சைவ சித்தாந்தம் (23) சைவ திருமடங்கள் (1) சைவம் (4) சோழிங்கநல்லுார் (1) டி.ஆர்.ரமேஷ் (1) டி.கே.சி. (1) டில்லி (1) தஞ்சாவூர் (1) தத்துவம் (1) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1) தமிழர் (3) தர்மானந்த கோஸம்பி (1) தர்மேசுவரர் கோவில் (1) தலபுராணம் (5) தாமரை வ.சுப்பையா பிள்ளை (1) தாமிரபரணி (1) தாரக மந்திரம் (1) தி இந்து (1) தியாகர் (1) திருக்கார்த்திகை (1) திருக்கோயில்கள் (28) திருஞானசம்பந்தர் (5) திருநாவுக்கரசர் (20) திருநெல்வேலி (3) திருப்பாவை (1) திருப்பெருந்துறை (1) திருமுறை (9) திருவல்லிக்கேணி (4) திருவாசகம் (2) திருவாதிரை (6) திருவான்மியூர் (4) திருவுருமாமலை வழிபாட்டுக் குழு (1) திருவெம்பாவை (2) தில்லை (1) தினமலர் (3) தீர்த்த யாத்திரை (1) தீர்த்தம் (2) துதி (5) துாத்துக்குடி (1) தெ.பொ.மீ. பெரியபுராணம் (1) த���ற்கு மடம் (1) தேர் (1) தேவாரம் (5) தை அமாவாசை (1) நம்மாழ்வார் (1) நல்லுார் (1) நாகா சாதுக்கள் (1) நாட்குறிப்பு (4) நாயன்மார் (2) நால்வர் (5) நாலாயிர திவ்ய பிரபந்தம் (3) நாவலர் (1) நித்யானந்தா (1) நிரம்பவழகிய தேசிகர் (1) நுால் அறிமுகம் (10) நூல் அறிமுகம் (2) நேஷனல் ஜியோக்ராபி (1) பக்தி (1) பங்குனி பெருவிழா (1) பண்பாடு (8) பன்னூல் திரட்டு (2) பஜனை (1) பாண்டித்துரைத் தேவர் (2) பாம்பன் சுவாமிகள் (4) பார்த்தசாரதி (3) பார்த்தசாரதி பெருமாள் (1) பால்வண்ணநாதர் கோயில் (5) பிட்சாடனர் (1) பிற கட்டுரைகள் (2) பீட்டர் கன்சால்வஸ் (1) புகைப்படம் (2) புத்தக கண்காட்சி (7) புத்தக மதிப்புரை (1) புத்தகம் (6) புத்தர் (1) புராணம் (1) பூழியர்கோன் (1) பெரியபுராணம் (4) பெரியாழ்வார் (3) பெருமாள் முருகன் (1) பெளத்தம் (1) பேட்டி (1) பேட்டை (10) பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1) பொது தீட்சிதர்கள் (4) பொம்மை சத்திரம் (1) பொருநை இலக்கிய வட்டம் (1) மகாபாரதம் (1) மணிமங்கலம் (1) மதமாற்றம் (2) மயிலாப்பூர் (14) மருத்துவம் (1) மருந்தீசர் (1) மறைமலையடிகள் (1) மாணிக்கவாசகர் (4) மாதவச் சிவஞான சுவாமிகள் (9) மாபாடியம் (1) மார்கழி (4) முகநுால் பதிவு (1) முன்னோர் கட்டுரைகள் (34) மெய்கண்டார் (1) யாழ்ப்பாணம் (5) ரத்நவேலன் (8) ராஜபக்ஷே (1) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம் (1) வ.உ.சி. (2) வரலாறு (17) வழிபாட்டு விளக்கம் (7) வாசிப்பு (2) வான்மீகி முனிவர் (1) விடுதலைப் புலிகள் (1) விநாயக முதலியார் சித்திரச் சத்திரம் (1) வேதம் (14) வைணவம் (3)\nதீம் படங்களை வழங்கியவர்: Ollustrator. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonspakkangkal.blogspot.com/2006/07/blog-post_115306169840893075.html", "date_download": "2018-05-20T21:25:17Z", "digest": "sha1:E3U55J44UFX4AUJW3HMRUU4JWPBCHLD6", "length": 27123, "nlines": 344, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: உள்ளடக்கம் - அட்டவணை", "raw_content": "\nபொன்ஸ் பக்கங்களின் சின்ன உள்ளடக்கம்\nஅஞ்சு பேரும் ஒரு டீயும்\nப்ளாக்கர் - சிறு குறிப்புகள் 1 2 3 4 5\nஅட அடுத்தது அக்டோபர் மாதம்\nஅமெரிக்காவில் நிஜ அப்பாவி *\nபுதிய பூமி, பழைய வானம் தான்\nநல்லவேளை இன்று வெள்ளிக் கிழமை\nவாத்தியாருக்காக - விட்டுப் போன யானைகள்\nஅந்தப் பச்சை நிற ஒரு மைல்\nசமையல் - ஒரு குறிப்பு\nஎனக்குப் பிடித்த என் பதிவுகள் சில\nகுழந்தைத் தனமான ஆசை *\nபொங்கியது போதும் வாளை எடு\nதிடீர் இதய நிறுத்தம் தெரியுமா\nஉலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் *\nகுழந்தைத் தனமான ஆசை *\nஅமெரிக்காவில் நிஜ அப்பா��ி *\n- டிசம்பர் 9, 2006 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉள்ளடக்கம் - அட்டவணை என்ற இந்த சிறு கதை மிகவும் அருமையாக இருந்தது.\n//உள்ளடக்கம் - அட்டவணை என்ற இந்த சிறு கதை மிகவும் அருமையாக இருந்தது. //\nஇது சிறுகதையா, நான் இம்புட்டு நேரம் கவிதைனு நினைச்சு படிச்சுகிட்டு இருந்தேன். (அதான் உடைக்காம எழுதி இருக்காங்க)\nஏதோ ஒன்னு, நாமளும் வழக்கம் போல சொல்லி வைப்போம்.\nநாகையாரே கவிதைன்னா இப்படி இருக்கணும்\n//நாகையாரே கவிதைன்னா இப்படி இருக்கணும்\nஉண்மை தான் சிபியாரே, அவங்க உடைச்சு எழுத மறந்துட்டாங்கனு நினைச்சு, நானே உடைச்சு உடைச்சு படிச்சேன். உங்க பின்னூட்டத்த பாத்ததுக்கு அப்புறம் தான் அது சிறுகதைனு தெரிந்தது. அப்ப அப்ப வந்து நம்ம அறிவு கண்ணை திறந்து வைக்கிறீங்க. ரொம்ப தாங்க்ஸ்\nநான் தப்பு பண்ணுனதுக்கு பொன்ஸ் தான் காரணம், அவங்க இந்த பதிவை வகைப்படுத்தாமல் விட்டுட்டாங்க. அதான் கொஞ்சம் குழப்பம் ஆயிடுச்சு. அவங்கள முதல இது சிறுகதைனு வகைப்படுத்த சொல்லுங்க\nயப்பா...யெப்படியெல்லாம் பதிவு போடறாங்கைய்யா..(கைப்பு ஸ்டைலில் படிக்கவும்)...\nஆ.. இத போடனும் இல்ல.. :-) பொட்டச்சு...பொட்டச்சு...\nஎனிவே.... கவிதை போல் உள்ள இந்த கதை அருமை.. அட்டகாசம்...\nசிபி இது வெண்பா இல்லையா\nஓ அதுக்கு வரிகளுக்கு இடையில் ஒரு கோடு வரணும்ல அப்பப்ப....\nநிரை நேர் புளிமா - பொன்ஸ்\n ஆந்தை மற்றும் சிங்கம்புலி அருமை அருமை\nஅது யாரப்பா வெண்பா பத்தி கேள்வி கேட்கறது மனசா நாளையிலேருந்து வெண்பா கிளாசுக்கு வந்திரு. என்ன\nகதையாகக் கவிதையை வெண்பாவில் வடித்த பொன்ஸுக்கு என்ன கைம்மாறு செய்வது\nஇத்னை உலகுக்குக் காட்டிய நா.சி.,நா.சி., இ.கொ.வுக்கு நன்றி\nபின்னூட்டம் போடறதையே ஒரு 'கலையா' பண்ண ஆரம்பிச்சீட்டீங்களே'ப்பா\nஏனுங்க, அப்படியே பக்கவாட்டுலயும் போட்டுருங்க எங்களுக்கு வசதியா இருக்கும்ல.\nமனதின் ஓசை, பயமா, நமக்கா.. ஹ,.. நோ பயம்.. ஒன்லி fear.. அதுகூட அடையாளம் தெரியாத போலீஸுக்கு இல்லை.. எல்லாம் மேல \"திறனாய்ஞ்சவங்க\" கிட்ட தான்.. ;)\n//பின்னூட்டம் போடறதையே ஒரு 'கலையா' பண்ண //\nதருமி, சோதிடக் கலை மாதிரி இதுவும் ரொம்ப நாளா இருக்கு ;)\n//அப்படியே பக்கவாட்டுலயும் போட்டுருங்க //\nமுந்தியே போட்டுட்டேன் பாருங்க இளா.. \"உருப்படியான உள்ளடக்கம்\"\nகதைகள் அருமை..குறிப்பாக - சந்திரா அத்தை - எங்க அத்தை பேருகூட சந்திரா தானுங���க..:))\n ஆந்தை மற்றும் சிங்கம்புலி அருமை அருமை\nஎல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்.\n//எல்லாம் மேல \"திறனாய்ஞ்சவங்க\" கிட்ட தான்.. ;)//\nநிரை நேர் புளிமா - பொன்ஸ்\nதகாது தகாது. கொத்துஸ் கிளாஸ்க்கு கூப்பிடுறார். அங்க போயி கேளுங்க.\nநன்றி ரவி, அத்தைக்கு ஓட்டுப் போட்ருங்க..\n//இது சிறுகதையா, நான் இம்புட்டு நேரம் கவிதைனு நினைச்சு படிச்சுகிட்டு இருந்தேன். (அதான் உடைக்காம எழுதி இருக்காங்க)\nஏதோ ஒன்னு, நாமளும் வழக்கம் போல சொல்லி வைப்போம்.\nசிபி கலாய்ப்பது நானாக இருந்தால் அப்படிங்கிறது இது தானா\nபொன்ஸ் யார் மேல கோவம் திரும்பி நின்னுட்டு இருக்கிங்க.. கோவமா இல்ல யாரையாவது எதிர்பார்த்து நின்னுட்டு இருக்கிங்களா இல்ல யாரையாவது எதிர்பார்த்து நின்னுட்டு இருக்கிங்களா\n//நன்றி ரவி, அத்தைக்கு ஓட்டுப் போட்ருங்க..//\nநல்ல கேட்கறிங்கப்பா ஓட்டு :))(இது பொது மாத்தில் இருந்து தப்பிக்க) அடுத்த முறை ஏரியா எம்.எல்.ஏக்கு நிப்பிங்க போல.\n//சிபி கலாய்ப்பது நானாக இருந்தால் அப்படிங்கிறது இது தானா\nசந்தோஷ், தெளிவா தான இருக்க, நான் சொன்னது சிபி சொன்னாத படிச்சு இருக்க. சிபி கலாய்த்தை படித்து பாரு, சும்மா சூப்பரா இருக்கு...\nபொன்ஸ், டெம்பிள்ட் நல்லா இருக்குங்க.\nபுத்தகக் கண்காட்சியில் பை நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொண்டு அதில் மிகப் பிடித்து வாங்கியதை விட்டு விட்டு மீதி எல்லாவற்றையும் புரட்டி படித்து விட்டு, இப்போ இதை ஆரம்பிக்கலாம் என்று திறக்கும் ஆர்வத்துடன் உங்கள் பட்டியலுக்கு வந்தேன். \"அந்தப் பயம்\" கதையில் ஆரம்பித்து \"ஏன்\" வரை இடத்தை விட்டு அகலாமல் படித்து முடித்தேன். இவற்றில் முதல் மூன்றும் ஏற்கனவே படித்தது. மொத்தமும் மாணிக்கக் கற்கள்.\nதிரும்பவும் சொல்லக் கூடாது என்று நினைத்தேன், ஜானகி ராமன் தனது பேனாவை உங்களிடம் கணினி விசைப்பலகையாக கொடுத்து விட்டுப் போய் விட்டார் என்றுதான் படுகிறது. வாக்கியங்களின் கனத்தை மனம் தாங்க முடிவதில்லை. ஒரே வாக்கியத்தில் ஏழெட்டுச் சொற்களில் ஒரு வாழ்க்கை முழுவதையும் கொண்டு வந்து விடுகிறீர்கள்.\n\"பின்னாளில் தன்னை வைத்துக் காப்பாற்றப் போகிறான் என்ற நம்பிக்கையைப் பொய்ப்பித்த ஒரே மகன் வயிற்றில். \"\n\"உலகம் எல்லாம் சுற்றி வந்த பேராசிரியருக்குச் சரிக்குச் சரியாக ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியை பேசுவது ரொம்ப வியப்���ளிக்கும் நிகழ்வு.\"\n\"கடைசி தடவையாக சகுந்தலா தேவியின் கணக்குகளைப் பார்த்துக் கொண்டே. \"\nஎன்றெல்லாம் நீங்கள் எழுதிக் கொண்டு போய் விட, நகைச்சுவை ஆகட்டும் சோகம் ஆகட்டும் கிண்டலாகட்டும் மனதினுள் கத்தி போல இறங்குகிறது. ஆதன கீர்த்தாம்பரத்திலே என்று எல்லா பக்கங்களையும் விவரித்து எழுதி விட வேண்டும் என்று இல்லாமல் ஒரு சிறு கதைக்குள் நாவல்களின் களங்களையே அடக்கி விடுகிறீர்கள்.\nமீண்டும் ஜானகி ராமன், மோக முள் என்ற நாவலை ஒவ்வொரு முறைப் படிக்கும் போதும் மனம் தவித்துப் போகும். இப்படி ஒரு எழுத்தாளனா, இப்படி ஒரு மனசா, எப்படி வாழ்ந்திருந்தால் எப்படி சிந்தித்திருந்தால் இப்படி எழுத முடியும் என்று நினைத்து மாளாது.\nஅப்படி மனதைத் தவிக்க வைத்து விடும் எழுத்து உங்களுடையது. ஒரு பண்பட்ட சீரிய உள்ளத்திலிருந்துதான் இப்படி உயர்வான கதைகளும் பதிப்புகளும் வரும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nஅப்புறம் தவிர்க்க முடியாத சில அறிவுரைகள்:\nகொஞ்சம் நிறையப் படியுங்கள். தொடர்ந்து சக மனிதர்களை அவதானியுங்கள். சில கதைகளின் முடிவை வலிந்து சிந்தித்தது போலப் படுகிறது. நல்ல முடிவாகக் கொடுக்க வேண்டும் என்று முனையாமல் இயல்பாகக் கதை எப்படி போக வேண்டுமோ அப்படி முடிக்கப் பாருங்கள்.\nபயணங்கள் முடிவதில்லை மற்றும் இன்னொரு பங்கு எனக்கு பிடித்தவை லிஸ்டில் இருக்கிறது...\nஉங்களின் பதிவுகளை விரும்பிப்படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு உங்களின் இப்பதிவு நல்ல பயனுள்ளதாக இருக்கும். நன்றி.\nபி.கு:- உங்களின் தள முகப்பில் பூச்செண்டுடன் நிற்கும் பெண்ணின் படம் உங்களுடையதா\n//பி.கு:- உங்களின் தள முகப்பில் பூச்செண்டுடன் நிற்கும் பெண்ணின் படம் உங்களுடையதா\nஇதெல்லாம் டூ மச் ... அந்த பொண்ணு பாவம் சிவனேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கு. நம்ம பொன்ஸுக்கு 10 கண்ணு வேணும்ன்னு சொல்லிட்டிருக்காங்க...\nவழிப்போக்கன், சந்தோஷ், உதயகுமார், வெற்றி, மின்னல், சிவா, உங்களுக்காக..\nவாத்தியாருக்காக - விட்டுப் போன யானைகள்\nஅந்தப் பயம் - தேன்கூடு\nசந்திரா அத்தை - தேன்கூடு போட்டிக்கு\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/112", "date_download": "2018-05-20T21:07:03Z", "digest": "sha1:7AGH63PO2UON42BCSRFQV4ZMXFQNUMPI", "length": 5540, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "வணிகம்/தொழில் நுட்பம் | Selliyal - செல்லியல் | Page 112", "raw_content": "\nபேங்க் நெகாராவின் துணை கவர்னராக சுக்டேவ் சிங் நியமனம்.\nசாம்சுங் நிறுவனத்தின் “கெலக்சி S4” கைத்தொலைபேசி அறிமுகம்\n6வது ஐ.பி.எல் விளம்பர வருமானம் ரூ.950 கோடியாக உயர்வு\nதொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் சிறு வர்த்தகர்கள் கூடுதல் வருமானம் பெறலாம்\nஇந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து துணைப்பிரதமருக்கு வர்த்தக சங்கம் மனு\nஇந்தியாவில் விமான சேவையை தொடங்க ஆர்வம் காட்டும் டைகர் ஏர்வேஸ்\nஏர் ஆசியா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் – புதிய இந்திய விமான நிறுவனத்தின் பெயர்\nகோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2 கால அட்டவணைக்கு ஏற்ப தயாராகும்\nடாடா குழுமத்துடன் இணைந்து ஏர் ஆசியா நிறுவனம் உள்நாட்டு விமான சேவை தொடங்க அனுமதி\nஏர் ஆசியாவின் இந்தியா முதலீட்டுத் திட்டத்திற்கு இந்திய விமானத் துறை அமைச்சு தடை\n11 இலட்சத்தைத் தாண்டிய மகாதீரின் இன்ஸ்டாகிராம் பக்கம்\n1எம்டிபி – பெட்ரோ சவுதி இடையிலான இரகசியங்களை வெளியிட்ட சேவியர் ஜஸ்டோ மகாதீருடன் சந்திப்பு\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\n“அமைச்சரவையில் 3 இந்தியர்கள்” – அரசு சாரா இயக்கங்கள் வேண்டுகோள்\nநஜிப் தம்பதியர் பெக்கான் சென்றனர்\nமைபிபிபி கட்சியில் மீண்டும் இணைந்தார் சந்திரகுமணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/04/d_29.html", "date_download": "2018-05-20T21:14:21Z", "digest": "sha1:FSBJLNUVBCWRJ5W76S3DBWD2NX7VUOJJ", "length": 5202, "nlines": 122, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: ரசிக்கத்தக்க‌ விளம்பரங்கள்... :D (படங்கள்...)", "raw_content": "\nரசிக்கத்தக்க‌ விளம்பரங்கள்... :D (படங்கள்...)\nநான் பார்த்து ரசித்த சில விளம்பரங்கள்...\nஉங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்... :)\nவெள்ளிக்கிழமை எல்லோரும்... (வேலை முடிந்து) CooOOOL ஆ இருக்க வேண்டிய நாள்.. அதால பதிவுனு ஒன்றும் எழுதல... :D...\nரிலாக்ஷா இருக்கிறதுக்காக இதப்போட்டன்... :)\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ் புக் சிரிப்புக்கள் + தத்துபித்துவங்களும் :D\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nரசிக்கத்தக்க‌ விளம்பரங்கள்... :D (படங்கள்...)\nஏலியன்ஸ்... பேய்...கடவுள்... 3 (விளங்க முடியா பரிம...\nஹொசிமின் - (ஒரு பக்க வரலாறு)\nலெமூரிய தமிழர்கள்... (லெமூரியா 08)\nஎல்லாம் தவறா இருக்கே... (படங்கள்)\nஅலி (ஒரு பக்க வரலாறு)\nஏலியன்ஸ்... பேய்...கடவுள்... 2 (விளங்க முடியா பரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_813.html", "date_download": "2018-05-20T21:22:05Z", "digest": "sha1:UZIAWCUGIE42V4PUQGAJZ2AFSYXZCHXL", "length": 11880, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "தங்கியுள்ள ஹோட்டலுக்கு வருகைதந்து ஜனாதிபதியை சந்தித்த கட்டார் பிரதமர்! (படங்கள்) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதங்கியுள்ள ஹோட்டலுக்கு வருகைதந்து ஜனாதிபதியை சந்தித்த கட்டார் பிரதமர்\nஇரண்டு நாள் அரச முறை பயணம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் கட்டார் பிரதமர் அப்துல்லாஹ் பின் நசர் கலீபா அல் தானி அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (26) முற்பகல் இடம்பெற்றது.\nகட்டார் பிரதமர், இலங்கை ஜனாதிபதி தங்கியுள்ள டோஹா நகரில் உள்ள ஹோட்டலுக்கு வருகைதந்து ஜனாதிபதியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை ஜனாதிபதியின் இந்த விஜயம், கட்டார் நாட்டுக்கு பெரும் கௌரவமாகும் எனக் குறிப்பிட்ட கட்டார் பிரதமர், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த இது பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டார்.\nகட்டார் – இலங்கை இருதரப்பு உறவுகளை எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் பலமாக முன்னெடுப்பது குறித்து தலைவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.\nமின்சாரம் மற்றும் சக்தி வளத் துறையில் உள்ள முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து ஜனாதிபதி கட்டார் பிரதமருக்கு விள���்கினார்.\nசர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் கட்டாரில் பல்வேறு துறைகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதி கட்டார் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.\nஇவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப துறை ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்த உதவும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nநவீன தொழில்நுட்பத்துடன் இன்று முழு உலகமும் இணைந்துள்ள நிலையில், உலகின் அனைத்து நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கட்டார் நாட்டின் பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். தான் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட கட்டார் பிரதமர், இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்த அது மேலும் உதவும் என்றும் குறிப்பிட்டார்.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்க���் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crashonsen.blogspot.co.uk/2009/", "date_download": "2018-05-20T21:17:25Z", "digest": "sha1:EBUPOZGAVT7SOY5NJOMLVDJFF4GES43O", "length": 70406, "nlines": 430, "source_domain": "crashonsen.blogspot.co.uk", "title": "Great mind at work!: 2009", "raw_content": "\nNoam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்\nகல்யாணம் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமான அனுபவம்,எனக்கும் அப்படியே.புதுக் கணவன்,புதிய உறவுகள்,புதிய அனுபவம் மட்டுமில்லாமல்,புதிய நாடும்.முதல் விமானப் பயணம்.புதுத் தாலி மஞ்சள் நிறத்தில் எடுப்பாக இருந்தது.மார்பில் பட்டு குறுகுறுத்தது.ஏர்போர்ட்டிலும் அம்மா அதையே சொன்னாள்.\n\"மூணாவது மாசத்தில் மறக்காம தாலிய கழட்டி மாத்தனும்டீ,சுகன்யாக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டல\"\n\"இதோட பத்தாவது முறையா சொல்லிட்டமா, எனக்கு தெரியும்மா\"\nஅப்பாதான் கண்கலங்கினார்.அம்மா அழுத்தமானவள்,எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொள்வாள்.\nவிமானத்தில் சீட் பெல்ட் போட்டுவிட்டான் ரகு.டேக்-ஆப் ஆகும் போது பயமாக இருந்தது.தன்னிச்சையாக ரகுவின் கைகளை இ��ுக பிடித்துக்கொண்டேன்.அன்னியோன்யமாக அணைத்துக் கொண்டான்.சந்தோசமாக இருந்தது.புதுத் தம்பதிகளுக்கே உரித்தான கல்யாண அசதி,அப்படியே தூங்கிவிட்டேன்.லண்டன் ஹீத்துரு வந்தபோது தான்,அவன் தோளில் தலைசாய்த்து படுத்திருந்த என்னை எழுப்பினான்.புது மனிதர்கள்,புது கலாச்சாரம்,புது வாழ்க்கை,புது கணவனோடு, பத்து நாளே தெரிந்த ரகுவுடன், லண்டன் என்னை வரவேற்றது.\nஇமிக்ரேசனில், அந்த வெள்ளைக்கார யுவதி,\n, யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் இன் திஸ் அட்டயர்\",\nஎன்றாள்.வெட்கப் பூரிப்பில் தாங்க்ஸ் என்றேன்.\nஅரை மணி நேர கார் பயணத்திற்கு பின், அமைதியான சப்-அர்ப்பில்,ஓடு வேயப்பட்டஅழகான வீட்டின் முன் கார் நின்றது.ரகு தான் வீட்டை திறந்தான்.சூட்கேஸ்களை எடுத்துவந்தான்.நான் பிரமித்து நின்றேன்.அப்படியே கைகளை கட்டிக்கொண்டு, புதுக் காற்றை சுவாசித்தேன்.சூரியனின் இளஞ்சூட்டையும்,குளிரையும் ஒருசேர ரசித்தேன்.\nபிப்ரவரி மாதத்தின் அழகான ஒரு மாலைப் பொழுது அது.வரவேற்க உற்றார், உறவினர் இல்லை.ஆரத்தி எடுக்க யாரும் இல்லை.\n\"வெல்கம் புதுப்பொண்டாட்டி.இது தான் நீ இருக்கப் போகும் குட்டி அரண்மனை\"-என்று அரண்மனை சேவகன் போல் தலை சாய்த்து வரவேற்றான்.வலது கால் எடுத்து வைத்து நுழைந்தேன்.இந்த... இந்த... தருணம் சந்தோசமானது. எல்லா புதுப்பெண்ணும் இ ந்த தருணத்தின் இனிமையை நிச்சயம் அனுபவித்து இருப்பீர்கள்\nபுதுப்புடவை சரசரக்க,கை வளையல் சிணுங்க,புதுத்தாலி மார்பில் அழுந்த,என்னை இழுத்து,அணைத்து ஆத்மார்த்தமாக நெற்றியில் முத்தமிட்டு,காதலுடன் உதட்டைக் கடந்து, அப்புறம் அந்த புதுத்தேடலை,அந்த புது அனுபவத்தை,கொஞ்ச கொஞ்சமாய்...இந்த தருணத்தையும்....உடை சரி செய்துக் கொண்டு,ரகுவிடம் இருந்து விடுவித்துக்கொண்டு, சாளரம் திறந்து அழகான தோட்டத்தை ரசித்தேன்.பெயர் தெரியாத அந்த பறவை \"கீச் கீச்\" என்று என்னை அழைத்தது.சந்தோசம் திகட்டியது.அதிகாலை வானத்தை ஓவியமாக வரைந்தது போல்,வாழ்க்கை அழகாக இருக்கிறது.\n\"ஷ்ராவனி, உனக்காக நான் போட்ட முதல் காஃபி\"-என ஒரு கோப்பையை என்னிடம் நீட்டினான்.\nரகு அலுவலகம் சென்றவுடன்,வீட்டை சுத்தம் செய்வேன்.வீட்டிற்கு அம்மாவிடம் போன் பேசுவேன்,தஞ்சாவூரில் இருக்கும்,சுகன்யா அக்காவிடமும்,சாஹம்பரியிடமும் பேசுவேன்.கொஞ்சம் டிவி பார்ப்பேன்.கொஞ்சம் ���ழுவேன்.\nவார விடுமுறையில் லண்டன் முருகன் கோவில் போவோம். முருகனிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என்று கேட்டு உயிர் எடுப்பான்.இரவு ஈஸ்ட் ஹாம் சரவண பவனில் சாப்பிடுவோம்.ரகுவிற்கு பிடித்தது எது,பிடிக்காதது எது என கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக்கொள்கிறேன்.காரில் போகும் போது \"உன் சிரிப்பினில்\"-பச்சைகிளி முத்துச்சரம் பாடல் ரசித்துக் கேட்கிறான்.அடிக்கடி என்னைப் பார்த்து முணு முணுக்கிறான்.எண்பதுகளில் வந்த இளையராஜா பாடல் விரும்பிக்கேட்கிறான்.ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வரும் ராகிணிஸ்ரீ-யை ரசிக்கிறான்.அவள் உன்னை விட அழகு என என்னை வம்பிற்கு இழுக்கிறான்.மான்செஸ்டர் யுனைட்டட் அணியை சப்போர்ட் செய்கிறான்.சில சமயம் கொஞம் பியர்.கார்டன் ராம்சே சமையலையும்,எக்ஸ்-பேக்டார் நிகழ்ச்சிகளையும் அவனுடன் சேர்ந்து நானும் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.\nசிலசமயம் அவனுடைய நெருங்கிய நண்பர்களின் பார்ட்டிக்கு அழைத்து செல்கிறான்.டான்ஸ் ப்ளோரில் எல்லோருடனும் டான்ஸ் ஆடுகிறான்.ஒருமுறை,தனியே நின்று அவனை ரசித்துக்கொண்டிருந்த என்னை , இழுத்து,இடை பற்றி, அந்த மங்கிய வெளிச்சத்தில்,மனோகரமாய் சிரித்து,காதருகே கிசுகிசுத்தான்,\n\"ஷ்ராவனி உன்னைப் போல் அழகான ஒரு பெண் குழந்தை வேண்டும்\", என்று.\nஇது ஏகாந்தம்.இது எனக்கு வாழ்வின் உன்னதம்.\nபாரதி சொன்னது போல எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா\nநான் லண்டனில், எனது கணவனோடு சந்தோஷமாகவே இருக்கிறேன்.என்னை விட்டு பிரிந்த காதலனும்,அவனது மனைவியோடு சந்தோஷமாகவே இருப்பான்.ஏறக்குறைய சந்தோஷமாகவே இருப்பான்\nசென்னையில் பிறந்து வளர்ந்த நீங்கள் ஒரு அலுவல் விஷயமாக கோவைக்கு முதல் முறையாக செல்கிறீர்கள்.\nவேலைக்கு பின் மாலை ஆர்.எஸ் புரத்தில் ஷாப்பிங் முடித்து, பக்கத்தில் எந்த நல்ல உணவகம் இருக்கும்\nஎன தேடுகிறீர்கள்.இங்கே உங்களிடம் ஒரு 3G போன் இருந்தால் அது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து\nபக்கத்தில் இருக்கும் ஹோட்டல்கள்,அங்கிருக்கும் மெனு கார்டு முதல் நீங்கள் செல்ல விரும்பும் ஹோட்டல்\nஎவ்வளவு தூரத்தில் இருக்கிறது போன்ற விவரங்களோடு அதற்கு செல்லும் வழியையும் காட்டும்.\nநீங்கள் உலாவி(browser) கொண்டு தேடியந்திரம்(search engine) மூலம் தேடத்தேவையில்லை.\n3G போனில் அதற்குறிய ஐகான் -யை க்ளிகினால் போதும் பக்கத��தில் இருக்கும் அனைத்து ஹோட்டல்களின்\nமேற்சொன்ன விவரங்கள் உங்கள் தொடுதிரையில் கண் சிமிட்டும்.\nஇது 3G எனப்படுகிற மூன்றாம் தலைமுறை செல்போன்களின் மாயாஜாலங்களில் ஒன்று.\nஇந்த சேவை ஹோட்டல்களோடு நில்லாமல் மருத்துவமனைகள்,சினிமா தியேட்டர்கள்,பெரோல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வங்கிகள் வரை பொருந்தும்.அவசர மருத்துவ சிகிச்சைக்கு\n3G போனில் அதற்குறிய ஐகான் -யை சொடுக்கினால் மிக அருகில் இருக்கும் மருத்துவமனையின் தொலைபேசி எண் முதல் அதற்கான வழித்தடத்தையும் காட்டும்.\nநாம் தற்போது பயன்படுத்தும் செல்போன்கள் GSM(Global System for Mobile communications)-எனப்படுகிற இரண்டாம் தலைமுறை 2G தொழில் நுட்ப வகையச் சார்ந்தது.\nஇதையே சற்று மெருக்கேற்றி இன்டர்நெட் பயன்படுத்த உதவும் GPRS(General packet radio service) எனப்படும் 2.5G தொழில் நுட்பத்தை கொண்டுவந்தார்கள்.\nதற்போது அறிமுகப்படுத்தப் படும் 3G, WCDMA(Wide band Code Division Multiple Access) தொழில் நுட்ப வகையைச் சார்ந்தது. GSM 2G-யில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு அலைவரிசையில் ஒரு கால அளவு ஒதுக்கப்படும். 3G WCDMA-வில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதே அலைவரிசையை பயன்படுத்தினாலும் ஒவ்வொரு இலக்கம்(code) ஒதுக்கப்படும்.\nடில்லி-யில் MTNL எற்கனவே 3G-யை சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் BSNL கடந்த பிப்ரவரி மாதத்தில் 3G-யை அறிமுகப்படுத்தியது. நோக்கியா,சாம்சங்,மொடோரொலா,சோனி எரிக்சன்,எல்.ஜி போன்ற கம்பனிகள் தற்போது பெருமளவில் 3G போன்களை விற்பனை செய்தாலும், ஆப்பிளின் 3G ஐ-போன் அதனுடைய சிறப்பம்சம்களுக்காக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உங்களது 3G போன், 3G சேவை இல்லாத இடத்தில் 2G தொழில் நுட்பத்தில் வேலை செய்யும்.\n3G வழங்கும் மற்றுமொரு வியத்தகு சேவை வீடியோ டெலிபோனி.இனி நண்பர்கள் வீட்டில்\nகம்பைன் ஸடடி என பொய் சொல்லி ஊர் சுற்றுவது கடினம்,ஏனென்றால் 3G போனில்\nஎதிர்முனையில் இருப்பவர்களின் முகத்தையும் சுற்றுபுறத்தையும் கேமரா வழியே பார்த்துக்கொண்டே பேசலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரலையில்(Live) பார்க்கும் வசதி, FM ரேடியோ,அதி நவீன வீடியோ கேமரா, சினிமா போன்றவற்றை சேமித்து பார்க்கும் வசதி,GPS(Global Positioning System) எனப்படும் வழிகாட்டும் கருவி,14.4 Mbps வேகம் வரை தரவிறக்கம்(download) செய்யும் வசதி(BSNL தற்போது வழங்குவது அதிகபட்சம் 2 Mbps) மிகத்துல்லியமான தொடுதிரை வசதி,பயனாளர்கள் எளிதாக உலாவக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு வசதிகள் போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்து மினி கம்ப்யூட்டர் போல் செயல்படும் மூன்றாம் தலைமுறை மொபைல் போன்கள்\nஆயிரமாயிரம் பிணங்களின் நடுவில் நின்று கேட்கின்றோம். காங்கிரசுக்கு வோட்டுப் போடாதீர்கள்.\nநாளை எம் தாய்த் தமிழகம் தீர்ப்புச் சொல்லப்போகிறது. இன்றோ தொப்புள் கொடி உறவுகள் ஆயிரமாயிரமாகக் கொல்லப்பட்டு விட்டனர்.\nகொன்றது சிங்கள அரசின் வெறித்தனம் மட்டுமல்ல காங்கிரஸ் அரசு கொடுத்த பலமும் தான்.\nஉலகின் எந்த மூலையில் கேட்டாலும் இந்தியாவை மீறிச் சென்று உங்களை எங்களால் காப்பாற்ற முடியாது என்கிறார்கள் . அப்படியாயின் உலகின் பார்வையில் இந்திய மத்திய அரசு அத்தனை கொடூரமான அரசா\nமுத்துக்குமார் முதலாய மாவீரர்கள் ஈழத்தமிழனை காக்க உயிராயுதம் ஏந்தினர் . தியாகி முத்துக்குமார் தன்னில் மூட்டிய தீ இன்று உலகெல்லாம் எழுச்சி எனும் வடிவம் கொண்டு பற்றி எரிகின்றது. நீங்கள் இப்போது வாக்கெனும் ஆயுதம் நீங்கள் ஏந்தி நிற்கின்றீர்கள். அந்த ஆயுதம் எங்களைக் காக்கட்டும்.\nஇன்று எமது ஊரே மரண வீடாகி விட்டது. நாம் ஒவ்வொருவரும் கதறுகின்றோம். எங்கும் மரண ஓலம். எங்கும் பிணங்கள். அதனை அள்ளிப்போடுவாரும் இல்லை.\nகுண்டு பட்டு புண் பட்டு துடிக்கிறது ஈழத்தமிழ். பட்ட புண் ஆற மருந்தில்லை மண் அள்ளிப் போடுகின்றது. உயிர் வலி கொண்டு துடிக்கின்றது ஈழத் தமிழ்.\nகாங்கிரசுக்கு எதிராக நீங்கள் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது உயிர் வலி கொண்டு துடிக்கும் ஓர் ஈழச் சிறுமி தன் கைகளில் மலர் செண்டோடு உங்களைப்பார்த்துப் புன்னகைப்பாள் . அவளது சிரிப்பு உங்கள் தலைமுறையை வாழ்த்தும்.\nஅவளைக் கொன்றுவிடாதீர்கள் . காங்கிரசுக்கு வாக்குப் போட்டு விடாதீர்கள்.\nஉயிர் வலி கொண்டு துடிக்கும் ஈழத் தமிழ் உறவு\nஉறவுகளின் உயிர் காக்கும் போராட்டம்.\nலண்டனில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பேரணியில் திரண்டனர்.\nஉடனடியானதும் நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முறை தேம்ஸ் நதியோர வீதிகளை மக்கள் வெள்ளத்தால் நிரப்பி மாபெரும் பேரணி ஒன்றை நிகழ்த்தி உள்ளனர்.\nபிரித்தானியாவின் சகல பாகங்களிலும் வாழும் தமிழ் மக்கள் லன்டனின் மையப்பகுதியி���் நண்பகலில் கூடிவிட்டனர்.வன்னி மக்களின் அவலங்களை மனதினில் சுமந்தும் அதனைச் சித்தரிக்கும் படங்களை கைகளில் சுமந்தும் மக்கள் ஒருவகைச் சோகமும் கோபமும் கொண்ட எழுச்சியோடு கலந்து கொண்டனர்.\nதாம் பயணிக்கும் போதே சிறு சிறு குழுக்களாக தமது கோரிக்கைகளை முழக்கமிட்டு வந்த மக்கள் பேரணியின் மையநீரோட்டத்தில் கலந்து கொண்டனர்.உடனடிப்போர் நிறுத்தம் , இல்லையேல் இலங்கைமீது தடைகளை கொண்டுவரவேண்டும் , இறுதித்தீர்வு இருவேறு நாடுகள் என்ற கோஷங்களை பெரும்பாலும் முழங்கிய வண்ணம் மக்கள் அணி அணியாக\nசென்றனர். இந்தியாவின் மீது கசப்புணர்வுகளை கொப்பளிக்கும் வாசகங்களும் முழக்கங்களும் பெரும்பாலும் காணப்பட்டன. இலங்கைப் பெருட்களை வாங்க வேண்டாம் அது உங்கள் கைகளை இரத்தம் தோய்ந்ததாக்குகின்றது என்று மக்கள் கோஷமிட்டனர். பல இனமக்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பேரிகைகள் , வாத்தியங்கள் சகிதம் வெள்ளையினத்தவர்கள் பலர் இலங்கை அரசின் இனப்படுகொலைக் கெதிராக பெருமுழக்கமிட்டது இப்பேரணியின் மிகச்சிறப்பான அம்சமாகும்.\nதழிழீழ தேசியக் கொடி , தேசியத்தலைவரின் படம் என்பன பல ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியப் பேரணியைப் பெரிதும் அலங்கரித்திருந்தது. பிரித்தானியச் சட்டங்கள் தற்போது இவ்விடையத்தில் வளைந்து கொடுக்காது என்றாலும் காவல் துறையினர் மென்போக்கை கடைப்பிடித்தனர். எதுவித அசம்பாவிதங்கலும் கைதுகளும் அற்ற இந்த மாபெரும் பேரணி நீண்ட நேரப்பயணத்தின் பின்னர் ஹைட் பார்க் மைதானத்தை மாலையில் வந்தடைந்தது.\nஅகவணக்கத்துடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. தழிழ் இளையோர் அமைப்பின் சார்பாக பேசிய\nசெல்வி. ராஜி , தமது சகாக்களின் உண்ணா விரத போராட்டம் தொடர்பாக எடுத்து விளக்கினார்.\nஅதனைத் தொடர்ந்து உரை ஆற்றிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. வீரேந்திர சர்மா அவர்கள் வன்னியின் மருத்துவப்பற்றாக் குறைகளைப் பற்றிப் பேசியதோடு இலங்கை இராணுவம் மக்களின் மீது குண்டு போடுவதை வன்னி மருத்துவர் தமக்கு நேரடியாக உறுதி செய்ததாகக் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து பேசிய ரெஸ்பெக்ட் கட்சியை சேர்ந்த திரு. டங்கன் சட்டன் அவர்கள் இலங்கை அரசோடு கைகுலுக்கி இராஜீய உறவுகளை வைத்துக்கொள்வதற்காக பிரித்தானிய அரசை பெரிதும் சாடினார். அத்தோடு அனைத்துலக ஊடகங்களின் பாராமுகங்களையும் கண்டித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் உண்ணா நோன்பாளர்களின் மனோதிடத்தை வியந்து பாராட்டினார்.\nதொடர்ந்து பேசிய திருமதி பத்மினி சிதம்பரநாதன் அம்மையார் அவர்கள் ,\n“ முல்லைத்தீவு அரச அதிபர் வன்னியில் 300,000 ற்கும் அதிகமான மக்கள் உள்ளனர் என்கிறார். ஆனால் இலங்கை அரசோ அங்கு 70 ,000 மக்கள் மட்டுமே உள்ளனர் என்கிறது. அப்படியாயின் ஒருபெரும் படுகொலைத்திட்டத்தின் மூலம் மீதி மக்களை கொண்டழிக்க இலங்கை அரசு திட்டமிடுகிறதோ என்று தனது சந்தேகத்தை வெளியிட்டார்.\nஅவரைத் தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜெரமி கோபின் அவர்கள் , “ 1983ம் ஆண்டு தொடக்கம் இவ்வாறு நாம் பல பேரணிகளை நடாத்துகின்றோம்.ஆனால் இன்னமும் வேற்று இனத்தவர்கள் பலரை காணவில்லை . எல்லோரும் கூடி வரவேண்டும்.அத்தோடு இலங்கை மீது தடைகளைக் கொண்டுவரவேண்டும் என்று கூறிய திரு.ஜெரமி கோபின் அவர்கள் , இன்னமும் மக்கள் இலங்கைக்கு உல்லாச பயணங்களை மேற்கொள்வதைக் கண்டித்ததார்.\nஉலகின் கவனத்தை ஈர்க்கவென ஆபிரிக்காவின் கிழிமஞ்சிரோ மலையில் ஏறி அங்கு தழிழீழக் கொடியை நாட்டி விட்டுத்திரும்பிய திரு . கீரன் அரசரட்னம் அங்கு உரை ஆற்றினார்.\nஅக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உண்ணாநிலை நோண்பாளர்களில் ஒருவரான திரு. சிவதர்சன் மேடை ஏறிய போது மக்கள் விண்னை முட்டிய கரகோஷம் செய்தனர். அங்கு பேசிய சிவதர்ஷன் , தமது மக்களுக்கு விடிவு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் ,அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nஅத்தோடு அங்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் தமிழ் , ஆங்கிலப் பேச்சாளர்களின் உரை நிகழ்ந்தது.\nதொடர்ந்த அந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அன்று பெல்ங் அவர்கள் ,” எந்த நாகரீக அரசும் தனது சொந்த மக்களை இனப்படுகலை செய்யாது. ஆனால் அதை இலங்கை அரசு செய்வதனால் அவ்வரசின்மீது தடைகளைக் கொண்டுவர பிரித்தானீயா அரசானது முன் வரவேண்டுமென அழைப்பு விடுத்தார்.\nஅங்கு தொடர்ந்து பேசிய மனித நேயப்பணியாளர் திரு டிம் மாட்டின் அவர்கள் தாம் வன்னியில் பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அடுத்த நாள் வாழ்வின் நிட்சயத்தன்மை அற்ற இரவுத்தூக்கங்களை தாம் தாம் வன்னி மக்களோடு இருந்து அநுபவித்ததை உர���க்கமாக எடுத்துக்கூறினார்.\nஅங்கு பேசிய கவுன்சிலர் டொரான் டிக்சன் அவர்கள் “ருவண்டா போல், டாவூர் போல் வன்னியும் ஆகிவிடக்கூடாது , அதற்காக சனநாயக முறையில் பிரித்தானிய மக்கள் போராடுகிறார்கள்.” என்றார்.\nஅடுத்து தொழிழாளர் கட்சியை சார்ந்த திரு.யூலியன் பெல் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தழிழ் ஈழத் தேசிய கொடி குறித்துப் பேசினார்.\nபின்னர் கான்சவெர்ரிவ் கட்சியை சார்ந்த டாக்டர் ராச்சல் அவர்களின் செய்திபடிக்கப்பட்டது. அதில் அவர் பிரித்தானிய ஊடகங்கள் இலங்கை விவகாரங்களை உண்மைத்தன்மையோடும் நடுவுனிலைமையோடும் படம் பிடித்துக் காட்டவேண்டும் என அழைப்பு விடுத்தார்.\nஉடனடிப் போர் நிறுத்தம் வரும் வரை போராட்டம் தொடரும் என்ற உறுதி மொழியுடன் கூட்டம் நிறைவடைந்தது.\nபேரணியில் வரும் போது ஈழத்தமிழிர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி, \"தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் எங்களுக்காக தமிழ் நாட்டில் எண்ணற்ற போராட்டங்களில் ஈடுபடுவது ஆறுதலையும்,மனோபலத்தையும் அளிக்கிறது.ஆனால் காந்தி பிறந்த மண்ணில் இந்திய அரசாங்கம் தமிழர்களை கொல்ல ஆயுதங்களை வழங்குவதும்,இனப்படுகொலைக்கு ஆதரவாக செயல் படுவதும்,அதை தமிழக அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதும் எந்த விதத்தில் நியாயம்\" என்றார்.வெட்கப்பட்டு வேதனைப்படுவதை தவிர என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.\nகுறைந்த பட்சம் ஈழ தமிழர்களுக்கு இதுவாவது செய்யலாம்\nஉங்கள் கையெழுத்து ஒன்று வேண்டும்\nஅமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள திரு.ஒபாமா அவர்களுக்கு தமிழீழத்திற்கு தமிழர்களாகிய நம் ஆதரவை பறைசாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள்.\nதமிழர் ஆதரவு தமிழ் ஈழத்திற்கே என்பதை பறைசாற்றுவோம் . இந்த செய்தியை உங்கள் வலைபதிவிலும் பதிய வேண்டுகிறேன் .\nஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் எப்படி உதவலாம்\nஇலங்கை விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை..\nபோர் நிறுத்தம் செய்யாவிட்டால் ஆதரவு வாபஸ்-னு சொல்லி நாடகத்தை ஆரம்பித்த தமிழினத் தலைவர்,\nமனிதச்சங்கிலி, நிதிதிரட்டுதல் என நம்பவைத்து,பின்னர் ப்ராணாப்யை அனுப்புகிறோம் என கழுத்தறுத்து\nகிளி நொச்சி வீழ்ந்தபின், டி.ஆர்.பாலு(திலீபன் தன் ப்ளாகில் சொன��ன மாதிரி,வடிவேல் சிரிப்பு போலிஸ்-னா இவர் சிரிப்பு மந்திரி) மூலமாக,\"அவர்கள் விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை\" என வாய் கூசாமல் தமிழர்களை கேவலப்படுத்தினார்கள்.\nமன்மோகன் சிங் அவர்களே,நீங்கள் இந்தியப் பிரதமரா\nஅடுத்து காங்கிரஸ்.இழவு வீட்டில் பிணத்திலிருந்து திருடுவதற்கு ஈடான செயல் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்() செய்தது. தமிழ்குரல்-னு ஒரு ப்ளாகர் சொன்னமாதிரி,சிங்கள தூதர் அம்சாவினால்,\"கொடுத்த காசுக்கு மேல கூவறான்டா கொய்யால\"-னு சொல்ற அளவுக்கு வேலூர் ஞானசேகரன் புகழ் பெற்றவர்.காங்கிரஸ் மேலிடத்திடம் நல்ல பேர் வாங்க எந்த கீழ்த்தரமான\nசெயலையும் செய்ய தயாராக இருக்கும் தலைவர்களைக் கொண்ட த.நா காங்கிரஸ்.அதன் தற்போதைய தலைவர் தங்கபாலு பற்றி ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. நீங்க இத படிச்சாலே போதும். இவர்கள் எல்லாம் ஈழத்தமிழர்களைப் பற்றி கருத்து சொல்லும் அளவிற்கு தமிழர்கள் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டி இருக்கிறது.அப்புறம் ஆயுதம் கொடுக்கவில்லை என சொந்த நாட்டு மக்களிடமேபச்சை பொய் சொல்லும் காங்கிரஸ் பிரதமர்.இந்த காங்கிரஸ்காரர்கள் எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களிடம் ஓட்டு கேட்கப்போகிறார்கள். நீங்க இத படிச்சாலே போதும். இவர்கள் எல்லாம் ஈழத்தமிழர்களைப் பற்றி கருத்து சொல்லும் அளவிற்கு தமிழர்கள் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டி இருக்கிறது.அப்புறம் ஆயுதம் கொடுக்கவில்லை என சொந்த நாட்டு மக்களிடமேபச்சை பொய் சொல்லும் காங்கிரஸ் பிரதமர்.இந்த காங்கிரஸ்காரர்கள் எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களிடம் ஓட்டு கேட்கப்போகிறார்கள் காஸாவில் இஸ்ரேலை கண்டிக்கும் இந்தியா பக்கத்தில் தினம் தினம் அனாதைகளாக கொல்லப்படும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஒரு வார்த்தை...இது எல்லாம் எந்த ஊர் நியாயம் என நினைத்துக் கொண்டேன்,பிறகு தான் தெரிந்தது\nஈழத்தமிழர்களை கொன்று,போரை முன்னின்று நடத்துவதே காங்கிரஸ் கட்சிதான் என்று.துரோகத்துக்கும் மேல் தமிழில் வேற ஏதாவது வார்த்தை இருக்கிறதா\nNoam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்\nஆனையிறவு வீழ்ந்தது என RAW செய்த பொய் பிரச்சாரத்தை அப்படியே வெளியிடும், ஈழப்போராட்டத்தை பற்றி அரைவேக்காட்டுத்தனமான அறிவு கொண்ட ibnlive,rediff. சொந்தமாகவே பொய் பிரச்சாரம் செய்யும் Hindu,தினமலர் வகையறாக்கள்.உயிரிழந்த பெண் போராளியை துவம்சம் செய்யும் சிங்கள வெறியர்கள்,ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை, கிளி நொச்சியின் வீழ்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்திய வஞ்சகம் மிக்க காங்கிரஸ்...இதையெல்லாம் பார்த்து ஏதும் செய்ய முடியாமல்\n1.வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டு போடலாம்.\n2.முடிந்தவரை உற்றார்,உறவினர், நண்பர்களுக்கு இந்த இனப்படுகொலையை\nநடத்தும் தமிழ் துரோகிகளை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தாலாம்.(இது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்)\n3.பழ. நெடுமாறன்,வைகோ,திருமாவளவன் போன்றவர்களின் போராட்டத்தை ஆதரிக்கலாம்.\n4.வெளி நாட்டு வாழ் தமிழர்கள் இலங்கை தூதரகத்தின் முன்னால்\nகவன ஈர்ப்பு போராட்டம் நடத்தலாம்.\n5.சமீபத்தில் IT துறையினர் சென்னையில் ஈழ ஆதரவு போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அவர்களிடம் கலந்தாலோசிக்கலாம்\nஎனக்கு தெரிந்து ஈழம் பற்றி தொடர்ந்து எழுதும் பதிவர்கள்\nநாம் வேறு என்ன செய்யலாம் என்பது பற்றி சொல்லலாம்.\nமற்றவர்களும் உங்கள் கருத்தினை சொல்லலாம்.\nஇலங்கை விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை..\nபோர் நிறுத்தம் செய்யாவிட்டால் ஆதரவு வாபஸ்-னு சொல்லி நாடகத்தை ஆரம்பித்த தமிழினத் தலைவர்,\nமனிதச்சங்கிலி, நிதிதிரட்டுதல் என நம்பவைத்து,பின்னர் ப்ராணாப்யை அனுப்புகிறோம் என கழுத்தறுத்து\nகிளி நொச்சி வீழ்ந்தபின், டி.ஆர்.பாலு(திலீபன் தன் ப்ளாகில் சொன்ன மாதிரி,வடிவேல் சிரிப்பு போலிஸ்-னா இவர் சிரிப்பு மந்திரி) மூலமாக,\"அவர்கள் விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை\" என வாய் கூசாமல் தமிழர்களை கேவலப்படுத்தினார்கள்.\nஅடுத்து காங்கிரஸ்.இழவு வீட்டில் பிணத்திலிருந்து திருடுவதற்கு ஈடான செயல் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்() செய்தது. தமிழ்குரல்-னு ஒரு ப்ளாகர் சொன்னமாதிரி,சிங்கள தூதர் அம்சாவினால்,\"கொடுத்த காசுக்கு மேல கூவறான்டா கொய்யால\"-னு சொல்ற அளவுக்கு வேலூர் ஞானசேகரன் புகழ் பெற்றவர்.காங்கிரஸ் மேலிடத்திடம் நல்ல பேர் வாங்க எந்த கீழ்த்தரமான\nசெயலையும் செய்ய தயாராக இருக்கும் தலைவர்களைக் கொண்ட த.நா காங்கிரஸ்.அதன் தற்போதைய தலைவர் தங்கப��லு பற்றி ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. நீங்க இத படிச்சாலே போதும். இவர்கள் எல்லாம் ஈழத்தமிழர்களைப் பற்றி கருத்து சொல்லும் அளவிற்கு தமிழர்கள் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டி இருக்கிறது.அப்புறம் ஆயுதம் கொடுக்கவில்லை என சொந்த நாட்டு மக்களிடமே\nபச்சை பொய் சொல்லும் காங்கிரஸ் பிரதமர்.இந்த காங்கிரஸ்காரர்கள் எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களிடம் ஓட்டு கேட்கப்போகிறார்கள் காஸாவில் இஸ்ரேலை கண்டிக்கும் இந்தியா பக்கத்தில் தினம் தினம் அனாதைகளாக கொல்லப்படும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஒரு வார்த்தை...இது எல்லாம் எந்த ஊர் நியாயம் என நினைத்துக் கொண்டேன்,பிறகு தான் தெரிந்தது\nஈழத்தமிழர்களை கொன்று,போரை முன்னின்று நடத்துவதே காங்கிரஸ் கட்சிதான் என்று.துரோகத்துக்கும் மேல் தமிழில் வேற ஏதாவது வார்த்தை இருக்கிறதா\nஆனையிறவு வீழ்ந்தது என RAW செய்த பொய் பிரச்சாரத்தை அப்படியே வெளியிடும், ஈழப்போராட்டத்தை பற்றி அரைவேக்காட்டுத்தனமான அறிவு கொண்ட ibnlive,rediff. சொந்தமாகவே பொய் பிரச்சாரம் செய்யும் Hindu,தினமலர் வகையறாக்கள்.உயிரிழந்த பெண் போராளியை துவம்சம் செய்யும் சிங்கள வெறியர்கள்,ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை, கிளி நொச்சியின் வீழ்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்திய வஞ்சகம் மிக்க காங்கிரஸ்...இதையெல்லாம் பார்த்து ஏதும் செய்ய முடியாமல்\n1.வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டு போடலாம்.\n2.முடிந்தவரை உற்றார்,உறவினர், நண்பர்களுக்கு இந்த இனப்படுகொலையை\nநடத்தும் தமிழ் துரோகிகளை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தாலாம்.(இது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்)\n3.பழ. நெடுமாறன்,வைகோ,திருமாவளவன் போன்றவர்களின் போராட்டத்தை ஆதரிக்கலாம்.\n4.வெளி நாட்டு வாழ் தமிழர்கள் இலங்கை தூதரகத்தின் முன்னால்\nகவன ஈர்ப்பு போராட்டம் நடத்தலாம்.\n5.சமீபத்தில் IT துறையினர் சென்னையில் ஈழ ஆதரவு போராட்டம் ஒன்றை\nஎனக்கு தெரிந்து ஈழம் பற்றி தொடர்ந்து எழுதும் பதிவர்கள்\nநாம் வேறு என்ன செய்யலாம் என்பது பற்றி சொல்லலாம்.\nமற்றவர்களும் உங்கள் கருத்தினை சொல்லலாம்.\nராஜா தி ராஜா - இலண்டன் O2 இளையராஜா இசை நிகழ்ச்சி\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nசிங்கப்பூர் ஒலி 96.8 -ல் நான் ரசித்த பாடல்.\nகடந்த ஆண்டின் கடைசி பத்து தினங்கள்..\nஆயிரமாயிரம் பிணங்களின் நடுவில் நின்று கேட்கின்றோம். காங்கிரசுக்கு வோட்டுப் போடாதீர்கள்.\nகுறைந்த பட்சம் ஈழ தமிழர்களுக்கு இதுவாவது செய்யலாம்\nஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் எப்படி உதவலாம்\nஇலங்கை விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை..\nமன்மோகன் சிங் அவர்களே,நீங்கள் இந்தியப் பிரதமரா\nNoam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்\nஆயிரமாயிரம் பிணங்களின் நடுவில் நின்று கேட்கின்றோம்...\nகுறைந்த பட்சம் ஈழ தமிழர்களுக்கு இதுவாவது செய்யலாம்...\nஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் எப்படி உத...\nஇலங்கை விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891&sid=4fc6a238c855a0b34cd92a69ac895c4a", "date_download": "2018-05-20T21:54:36Z", "digest": "sha1:7JE7BLIYL6ZMAWISAWXBKY7RHFR63VRD", "length": 50528, "nlines": 472, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-1] • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இ���்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-1]\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-1]\nஉங்களுடைய தமிழ் பிளாக்ஸ்பாட்(Blogspot) தளங்களில் பல்வேறு வகையில் பதிவுகளை அழகுப்படுத்தி நல்ல புதுமையான கருத்துகளுடன் வெளியிட்டாலும், உங்களுக்கு மனதில் பதிவை பற்றி எப்போதும் ஒரு கவலை இருக்கத்தான் செய்யும். அதுதான் தமிழ் எழுத்துரு பிரச்சனை. ஆங்கிலப் பதிவுகள் போல் பல வடிவ எழுத்துருக்களைப் பயன்படுத்தி அழகாகப் பதிவு போட முடியவில்லையே என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. படம்- 1 ல் இருப்பது தமிழ் எழுத்துரு, படம்-2 ல் இருப்பது ஆங்கில எழுத்துரு.\nஆங்கிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் இருக்கின்றன, அவற்றை கணினியில் நிறுவியும் (Install) பயன்படுத்தலாம் அல்லது இணையதளத்தில் நிறுவியும் பயன்படுத்தலாம். கணினியில் நிறுவி பயன்படுத்தும் முறைக்கு மிசையுரு (Desktop Font) என்றும், இணையதளத்தில் நிறுவி பயன்படுத்தும் முறைக்கு இணையுரு(Web Font) என்றும் பெயர்.\nஇணையத்தில் ஒருவித எழுத்துரு பயன்படுத்தினால் அந்தத் தளத்தைப் பார்க்க பார்வையாளர்கள் அதே எழுத்துருவை தங்கள் கணினியிலும் நிறுவப்பட வேண்டும். அப்படி நிறுவப்படவில்லை என்றால் எழுத்துக்கள் படம் - 3 ல் உள்ளது போல கட்டம் கட்டமாகவோ, கேள்விகுறி போன்றோ அல்லது புரியாத எழுத்திலோ தெரியும். இந்தச் சிரமத்தினால் தான் அனைத்துத் தமிழ் தளங்களும் விண்டோஸ் நிறுவனம் அதரவு (Support) கொடுக்கும் லதா(Latha) மற்றும் ஏரியல்(Arial) ஆகிய இரண்டு எழுத்துருக்களை மட்டும் பயன்படுத்துகின்றன. இவை விண்டோஸ் இயக்கக் கட்டகத்தில் (Operating System) இயல்பாகவே சேர்க்கப்பட்டுள்ளதால் கணினியில் தனியாக நிறு���வேண்டிய அவசியம் இல்லை. பார்வையாளர்களும் சிரமப்படவேண்டிய அவசியமில்லை.\nசரி அப்படியென்றால் ஆங்கிலத்தளங்கள் போன்று அழகான தமிழ் எழுத்துருக்களை தமிழ் தளங்களில் குறிப்பாக பிளாக்ஸ்பாட்டுகளில் பயன்படுத்த வழியே இல்லையா கடைசி வரைக்கும் விண்டோஸ் நிறுவனம் ஆதரிக்கும் கண்ணே கண்ணு... பொன்னே பொண்ணுன்னு இரண்டே எழுத்துருக்களை வைத்து தான் காலம் தள்ளவேண்டுமா கடைசி வரைக்கும் விண்டோஸ் நிறுவனம் ஆதரிக்கும் கண்ணே கண்ணு... பொன்னே பொண்ணுன்னு இரண்டே எழுத்துருக்களை வைத்து தான் காலம் தள்ளவேண்டுமா. என்ற எண்ணோட்டங்கள் நிச்சயம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும்.\nதமிழ் தளங்களும் ஆங்கிலத் தளங்களைப் போல் அழகான எழுத்துருக்களை பயன்படுத்த முதலில் நமக்கு மனம் வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு . இது இணையுரு(Web Font) எழுத்துக்கள் மூலம் சாத்தியமாகும். தமிழில் சுமார் 90 - 100 தமிழ் ஒருங்குறி(Tamil Unicode) எழுத்துருக்கள் உள்ளன. இவற்றை கணினியில் நிறுவாமல் இணையத்தில் நிறுவினால் வேண்டிய எழுத்துருக்களை பதிவுடன் சேர்த்து மேலும் பதிவை அழகுபடுத்தி வெளியிடலாம். இதனால் பார்வையாளர்கள் எவ்வித சிரமத்திற்கும் உள்ளாகாமல் உங்களுடைய தளத்தை எளிதாகப் பார்க்கமுடியும். தமிழ் இணையுரு எழுத்துக்களைப் படம் - 4 கை பாருங்கள்.\nதமிழ் இணையத் தளங்கள் சில அழகான இணையுரு (Web Font ) எழுத்துக்களைப் பயன்படுத்தி வருகின்றன. எப்போதும் பதியும் அதே பாணியில் இனையுரு எழுத்துக்கள் கொண்டு பதியும் பதிவுகளைப் பார்க்கும் போது நமக்கு அப்பதிவின் அழகான தோற்றத்தால் பதிவில் எதாவது ஒரு பின்னூட்டமாவது போடவேண்டும் என்ற ஆவல் உண்டாவது இயற்கை. இதுபோன்ற தளங்களைப் பார்க்கும்போது 'ஆள்பாதி ஆடைபாதி' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. உண்மைதான் பதிவுகளை அழகாகக் காண்பிக்கும் தளங்கள் தான் அதிகப் பார்வையாளர்களைப் பெறுகிறது. தமிழ் இணைய எழுத்துருக்களை பயன்படுத்தும் சில தளங்கள் இதோ - என் பார்வையில் சிக்கியது.\nமேலே பட்டியலிட்ட தளங்கள் போன்று உங்களுடைய பிளாக்ஸ்பாட்டில் இணையுருக்களை(Web Font) இணைத்து பதிவுகளை வேண்டுமா. இதோ தமிழ் தளங்களில் முதன்முறையாக உங்களுடைய பிளாக்ஸ்பாட்டிற்கான இணையுரு(Web Font) ஆதரவை பூச்சரம் வழங்குகிறது என பெருமையுடன் கூறிக்கொள்கிறோம். பூச்சரத்தின் நோக்கமே தமிழை அழகுபடுத்தி தமிழ் கணிமையை மேம்படுத்துவது தான். இந்த இணையுரு ஆதரவு மூலம் நீங்கள் சுமார் 90 வகையான தமிழ் எழுத்துருக்களை உங்கள் பிளாக்ஸ்பாட்டில் இணைத்து தளத்தை அழகுறச்செய்யலாம்.\nஇதோ அந்த எழுத்துருக்கள் உங்கள் பார்வைக்கு.\nஎழுத்துரு பெயர் : சுந்தரம்-1\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : சுந்தரம்-2\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : சுந்தரம்-3\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : சுந்தரம்-4\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : சுந்தரம்-5\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : சுந்தரம்-7\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : சுந்தரம்-8\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : சுந்தரம்-10\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : பட்டினத்தார் - பருவு (Pattinathaar Bold)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : சந்திர - பருவு (Chandra Bold)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : ட்ரயோடு சான்ஸ் இயல்பு (Droid Sans Regular)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : ட்ரயோடு சான்ஸ் பருவு (Droid Sans Bold)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : கார்ல சாய்வு இயல்பு (Karla Inclined Regular)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : கார்ல சாய்ப்பருவு (Karla Inclined Bold)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : கார்ல நேர் பருவு (Karla Upright Bold)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : கார்ல நேர் இயல்பு (Karla Upright Regular)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : லோஹித் இயல்பு (Lohit Regular)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் பருவு (Noto Sans Bold)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் இயல்பு (Noto Sans Regular)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் நேர் இயல்பு (Noto Sans Upright Regular)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் நேர் பருவு (Noto Sans Upright Bold)\nபிளாக்ஸ்பாட்டில் இணைய��ரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : சுமன் (Suman)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nஎழுத்துரு பெயர் : தினகரன் (Dinakaran)\nபிளாக்ஸ்பாட்டில் இணையுரு சேர்க்கும் முறை\nசரி நீங்கள் இணையுருக்களை உங்கள் பிளாக்ஸ்பாட்டில் இணைக்கத் தயாரா\n1) முதலில் படம்-5 காட்டியுள்ளபடி பிளாக்ஸ்பாட்டில் புகுபதி செய்துகொள்ளுங்கள்.\n2) உங்கள் வலைப்பூவை (படம்-6) சொடுக்குங்கள் (Click Here)\n3) பக்கத்தின் இடது கிழே இருக்கும் (படம்-7) TEMPLATE என்ற உகப்பை(Option) சொடுக்கவும்.\n4) அடுத்து EDIT HTML என்ற(படம்-8) உகப்பை(Option) சொடுக்கவும்.\n5) இப்போது பெட்டிபோன்ற ஒரு கட்டத்தில் உங்கள் பிளாக்ஸ்பாட்டின் நிரல் மூலம் (Source Code) HTML வடிவில் படம்-9 ல் உள்ளது போல் தெரியும்.\nஇந்த HTML நிரல் மூலத்தை (Source Code) எதாவது மாற்றலாம் என மாற்றவேண்டாம். அப்படித் தெரியாமல் மாற்றினால் உங்களுடைய பிளாக்ஸ்பாட் இயங்காமல் போய்விடும். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மேலும் இதில் நான் கூறும் மாற்றங்களை செய்வதற்கு முன் நிரல் மூலத்தை (Source Code) ஒரு நகல் எடுத்து சேமித்து வைத்துகொள்வது நல்லது. படம்-10 ஐ பாருங்கள்.\nசரி இப்போது உங்களுடைய பிளாக்ஸ்பாட் நிரல் மூலத்தை எடுவு (Edit) செய்வோம்.\n6) நிரல் மூலத்தில் என்ற வாக்கியத்தைக் கண்டுபிடிக்கவும். அந்த வாக்கியம் உள்ள வரிக்கு அடுத்த வரியில் கீழ்க்கண்ட வரியை ஒட்டவும் (Paste).\n7) இப்போது உங்கள் பிளாக்ஸ்பாட்டில் ஒவ்வொரு DIV சின் எழுத்துருவை மாற்றவேண்டும். முதலில் post-body என்ற DIV சின் எழுத்துருவை மாற்றுவோம்.\n.post-body { என்ற வாக்கியத்தைக் கண்டுபிடிக்கவும். அந்த வாக்கியம் உள்ள வரிக்கு அடுத்த வரியில் கீழ்க்கண்ட வரியை ஒட்டவும்.\n(குறிப்பு : ஏற்கனவே font-family:XXXXXXXXXX என்ற வரி இருந்தால் XXXXXXXXXX பதில் DroidSansReg,Arial; என மாற்றவும்)\nமாற்றங்கள் செய்த பின்பு Save Template என்ற Button -ஐ அழுத்தி மாற்றங்களை சேமியுங்கள். இப்போது உங்கள் பிளாக்ஸ்பாட்டை புதுபித்து(Refresh) பாருங்கள் பதிவின் எழுத்துருக்கள் மாறி இருப்பதைக் காண முடியும்.\nமற்ற மாற்றங்களை வரும் பதிவுகளில் பார்ப்போம்.\nRe: உங்கள் வலைப்பூவில் அழகான இணையுரு(WebFont) எழுத்துருக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம்\nநல்ல பயனுள்ள பதிவு அண்ணா புதிய எழுத்து இணையுறு ..குறிப்பாக சந்திர - பருவு மிகவும் நன்றாக உள்ளது .எல்லாம் புதிதாக உள்ளது .\nவலைபூக்கள் பயன்படுத்துவர்களுக்கு ம��கவும் பயனுள்ள பதிவு ..\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: உங்கள் வலைப்பூவில் அழகான இணையுரு(WebFont) எழுத்துருக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம்\nவலைப்பூ வைத்திருக்கும் நண்பர்களுக்கு பயனுள்ள பதிவு. உண்மையில் இதுபோன்ற வசதியை நம்முடைய தளம் மட்டுமின்றி மற்ற தமிழ் தளங்களும் பெறவேண்டும் என்ற மனது எல்லோருக்கும் வராது.\nRe: உங்கள் வலைப்பூவில் அழகான இணையுரு(WebFont) எழுத்துருக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/09/30.html", "date_download": "2018-05-20T21:23:28Z", "digest": "sha1:BC3NWQCRHF5Y7UENOELSV2OAZ4JLLP6U", "length": 12313, "nlines": 305, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது மாநாடு நாளையதினம் ஜெனீவாவில்!", "raw_content": "\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது மாநாடு நாளையதினம் ஜெனீவாவில்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது மாநாடு நாளையதினம் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்ப���ும் யுத்தக்குற்றங்கள் குறித்த நிபுணர்களின் அறிக்கை இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இது இலங்கைக்கு முக்கியமான மாநாடாக அமைகிறது.\nஇதில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று ஜெனீவா சென்றுள்ளது.\nநாளைய மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப உரையின் போதும், இலங்கை குறித்த விடயங்களை மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைன் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேநேரம், இலங்கை சார்பில் இந்த மாநாட்டில் கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாளைய கூட்டத்தின் போது விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன் போது இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான முழுமையான விளக்கமளிப்பை அவர் முன்வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, யுத்தக்குற்றங்கள் குறித்த அறிக்கையின் இரண்டு பிரதிகள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nஇந்த அறிக்கைக்கு எதிர்வரும் 5 தினங்களுக்கு பதில் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன்படி இந்த அறிக்கை எதிவரும் 30ம் திகதி மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டு மூன்று மணி நேர விவாதம் இடம்பெறும்.\nஇதனை அடுத்து ஏற்கனவே அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வால் அறிவித்ததன்படி, இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான அமெரிக்கவின் பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலரும் ஜெனீவா சென்றுள்ளனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியார் அங்கு சென்றுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எதிர்வரும் நாட்களில் ஜெனீவா சென்று அவர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.\nஅவர்களுடன் இலங்கை தமிழரசு கட்சியின் சட்டத்தரணிகள் குழு ஒன்று சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் வாரம், உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/photodetails.asp?id=7142&lang=ta", "date_download": "2018-05-20T21:27:23Z", "digest": "sha1:NSDUTUJMYE33CY5RWRM2T2TKYCJFUNOQ", "length": 3646, "nlines": 69, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nஉங்கள் ஊர் செய்திகளை இங்கே தெரிவியுங்கள்\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி\nசாக்கரமெண்டோவில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமே 19,20 ல் கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு\nசிங்கப்பூரில் கவிதை நூல் அறிமுக விழா\nதுபாயில் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் யோகா பயிற்சி நிறைவு\nவிஷ சாராயம் குடித்த 10 பேர் பலி\nகான்பூர் : உ.பி.,யில், விஷ சாராயம் குடித்த, 10 பேர், பரிதாபமாக உயிரிழந்தனர்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ...\n98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\nபெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nதேனி அருகே விபத்து: 3 பேர் பலி\nகர்நாடக ஆட்சி திமுக.,வின் நட்பு ஆட்சி\nமே 22 ல் திமுக அனைத்துக்கட்சி கூட்டம்\nபால்கனி இடிந்த விபத்து : பலி 2 ஆனது\n700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nதமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஆந்திரா : காவலர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/demonstration-against-protest-madurai-police-not-permission/", "date_download": "2018-05-20T21:28:53Z", "digest": "sha1:2C7KQT7EXCRKFOEPAUHLUGQRBUZICGQ2", "length": 15397, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பணமதிப்பிழப்புக்கு எதிராக​ திமுக நடத்தும்​ போராட்டத்துக்கு மதுரை காவல்துறை அனுமதி மறுப்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப��பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nபணமதிப்பிழப்புக்கு எதிராக​ திமுக நடத்தும்​ போராட்டத்துக்கு மதுரை காவல்துறை அனுமதி மறுப்பு..\nமதுரையில் பணமதிப்பிழப்புக்கு எதிராக திமுக நடத்தயிருந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது. பணமதிப்பிழப்புக்கு எதிராக நாளை திமுக போராட்டம் நடத்த இருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை அண்ணா நகர் பகுதியில் போராட்டம் நடத்தாமல் பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.\nதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை\nமுன்னதாக திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில்: மத்திய பாஜ அரசை கண்டித்து நவம்பர் 8ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பணமதிப்பிழப்பு தினம் ‘கறுப்பு தினமாக’ அனுசரித்து நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகிப்போர் விவரம்\nமதுரையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் முதன்மை செயலாளர் துரைமுருகன், திண்டுக்கலில் துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, நாமக்கலில் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, திருப்பூரில் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருநெல்வேலியில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, கோவையில் கனிமொழி எம்பி, தஞ்சாவூரில் டி.ஆர்.பாலு, சேலத்தில் திருச்சி சிவா எம்பி, ஈரோட்டில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்பி, மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டக் திமுக செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிக பெருமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்க��ும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘‘கருப்பு பேட்ஜ்’’ அணிந்து பெருமளவில் கலந்து கொள்ளச்செய்து, இப்போராட்டத்தை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nPrevious Postதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மலை ஏற தடை .. Next Postகமலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து ..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/canada/04/132128", "date_download": "2018-05-20T21:23:39Z", "digest": "sha1:YOH7B2M5NIOXHO6OA4J5HS7AAFMVBZMV", "length": 5155, "nlines": 57, "source_domain": "canadamirror.com", "title": "ஆர்டிக் பிராந்தியம் மீது மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுக் காவல் நடவடிக்கையில் தாமதம் - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇலங்கை விடயத்தில் கனேடியப் பிரதமரின் முக்கிய அறிவிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nஆர்டிக் பிராந்தியம் மீது மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுக் காவல் நடவடிக்கையில் தாமதம்\nஆர்டிக் பிராந்தியம் மீது ஆளில்லா விமானம் மூலம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுக் காவல் நடவடிக்கை, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அந்த ஆளில்லா விமானம் மிகவும் பெரியதாக காணப்படுவதாகவும், அதனால் அது ஒருவகை ஏவுகணையாகவே வகைப்படுத்தப்படுவதாகவும், அதனால் அந்த ஆளில்லா விமானத்தினை கடுமையான ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டங்களின் காரணமாக தற்போதைக்கு பயன்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகுறிப்பாக MTCR எனப்படும் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டுச் சட்டமே இதன் வினியோகத்துக்கு தடையாக உள்ளதாகவும், இந்த தடைச் சட்டம் குறித்த இணக்கப்பாட்டில் கனடா உள்ளிட்ட 35 நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த இந்த திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அனுமதி இரண்டு ஆண்டுகளின் முன்னரே கனேடிய போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalinnisai.blogspot.com/2016/01/blog-post_14.html", "date_download": "2018-05-20T21:36:13Z", "digest": "sha1:LFWRFH5YVOZ5DYJ4GXFSVI45JGV33EQP", "length": 11166, "nlines": 184, "source_domain": "kuzhalinnisai.blogspot.com", "title": "குழல் இன்னிசை !: \"தமிழ்மணம் கமழும் சங்கத் தமிழ்மாலை\"", "raw_content": "\n\"தமிழ்மணம் கமழும் சங்கத் தமிழ்மாலை\"\nவங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை\nதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி\nஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை\nபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன\nஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்\nஅலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும்,\nகேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை,\nசந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள்,\n\"இனிய தமிழில் முப்பது பாடல்\" பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.\nசங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இவ்வண்ணமே ஓதுபவர், மலைபோன்ற நான்கு திருத்தோள்கள் உடையவனும், சிவந்த கண்கள் கொண்ட திருமுகம் உடையவனுமான செல்வத் திருமாலின் கருணையால், எங்கும் எவ்விடத்தும் அவன் அருளைப் பெற்று இன்புறுவர்\nமார்கழி நோன்பின் மகத்துவத்தையும் பலனையும் கூறி திருப்பாவையை நிறைவு செய்கிறார்.\nஆண்டாள் திருப்பாவை நன்று நண்பா\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்\nவாழ்த்துக்கும், இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா,\nஒவ்வொரு பாசுரத்தின் தலைப்பு, விளக்கம் அருமை புதுவை வேலு அவர்களே.\nவாழ்த்துக்கும், இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பர் சத்யா அவர்களே,\nஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..\nவாழ்த்துக்கும், இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி அருளாளர் அய்யா,\nவிளக்கம் நன்று படித்து மகிழ்ந்தேன்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கும், இனிய கருத்துரைக்கும், மிக்க நன்றி கவிஞரே\nவணக்கம் நன்றி மீண்டும் வருக \n\"ஆசையே அழிவுக்கு அஸ்திவாரம்\" (நீதிக் கதை)\n\"இலக்கியக் கருத்தரங்கு - காணொளிக் காட்சி\"\n\"இலக்கியக் கருத்தரங்கில் குழலின்னிசையின் குரல்\"\n\"பொங்கலோ பொங்கல் சங்கத் தமிழாக ஒளிருதடி\n\"தமிழ்மணம் கமழும் சங்கத் தமிழ்மாலை\"\n\"தாமரைக் கண்ணன் - நெஞ்சமே தஞ்சம்\"\n\"குறைவொன்று மில்லாத கோகுலக் கண்ணன்\"\n\"ஆலிலைக் கண்ணனே அருள்வாய்\" - ஆண்டாள் திருப்பாவை\n\"வே��ம் வடித்த தமிழ் நாதம்\" - ஆண்டாள்\n\"ஜல்லிக்கட்டு\" அனுமதி அனைவருக்கும் நன்றி\n\"கோதை தமிழ் கொஞ்சும் தமிழ்'\n\"தாமரைக் கண்ணன் திருத்தாள் போற்றி\" - ஆண்டாள் பாசு...\n\"ஆண்டாள் மகிமை\" - திருப்பாவை பாசுரம்:21\n\"மறை போற்றிய நங்கை\" - ஆண்டாள்\n\"அன்பின் அறம் ஆண்டாள் பாசுரம்\"\n\"ஆண்டாள் அருளிய ஆன்மீகத் தமிழ்\"\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2014/09/blog-post_14.html", "date_download": "2018-05-20T21:44:23Z", "digest": "sha1:G7QAS62TDJM66MVBC5AJLIUFQDLSPWTV", "length": 181866, "nlines": 1391, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: நேற்றும்..நாளையும்..!", "raw_content": "\nவணக்கம். ஒரு வார ஊர்சுற்றலுக்கு சனி அதிகாலையில் 'மங்களம்' பாடி விட்டு, பகல் பொழுதில் ஒரு கும்பகர்ணத் தூக்கத்தையும் போட்டு விட்டு, இன்னமும் நம்மூர் கடிகாரங்களுக்குப் பரிச்சயம் கொண்டிரா அகண்ட விழிகளோடு பிசாசு உலாற்றும் வேளையில் இங்கே அடியெடுத்து வைத்தால் - இரண்டே நாட்களுக்கு முன்பு வரை கொடைக்கானலாய் காட்சி தந்து வந்த தளம், திடீர் வெப்பச் சுழற்சியில் சிக்குண்டு கிடப்பதை தரிசிக்க முடிந்தது சிற்சிறு உராய்வுகள் ; அபிப்ராய பேதங்கள் ஒரே நாளுக்குள் இத்தனை சூட்டைக் கிளப்பிட முடியுமா என்பதை உட்புகுந்த பின்னரே உணர்ந்திட முடிந்தது சிற்சிறு உராய்வுகள் ; அபிப்ராய பேதங்கள் ஒரே நாளுக்குள் இத்தனை சூட்டைக் கிளப்பிட முடியுமா என்பதை உட்புகுந்த பின்னரே உணர்ந்திட முடிந்தது எனினும், வெவ்வேறு விதமான சிந்தனைகள் சங்கமிக்கும் ஒரு பொதுத்தளத்தில் வெப்ப அளவுகள் இது போல் சர்ரென்று எப்போதாவது உயர்வது இயல்பே என்பதும், நம்மில் யாரும் யாருக்கும் பகையாளிகள் அல்ல என்பதும் அனுபவப் பாடங்களாய் இருப்பதால் - 'குற்றம்- நடந்தது என்ன எனினும், வெவ்வேறு விதமான சிந்தனைகள் சங்கமிக்கும் ஒரு பொதுத்தளத்தில் வெப்ப அளவுகள் இது போல் சர்ரென்று எப்போதாவது உயர்வது இயல்பே என்பதும், நம்மில் யாரும் யாருக்கும் பகையாளிகள் அல்ல என்பதும் அனுபவப் பாடங்களாய் இருப்பதால் - 'குற்றம்- நடந்தது என்ன ' என்று ஆராய்ச்சிகளுள் நான் மூழ்கப் போவதில்லை ' என்று ஆராய்ச்சிகளுள் நான் மூழ்கப் போவதில்லை மாறாக - எப்போதும் போலவே காமிக்ஸ் எனும் காயம் தீர்க்கும் களிம்பைத் தடவிக் கொண்டு புரபசர் எகோன் பாயரைப் போலவே நாமும் புது நடை போடுவோமே மாறாக - எப்போதும் போலவே காமிக்ஸ் எனும் காயம் தீர்க்கும் களிம்பைத் தடவிக் கொண்டு புரபசர் எகோன் பாயரைப் போலவே நாமும் புது நடை போடுவோமே அதிலும் நம் முன்னே காத்திருக்கும் நாட்கள் ஒரு அட்டகாசமான விருந்துக்கு அடித்தளம் போடும் தருணம் என்பதால் let's move on folks \nஆண்டின் இறுதி மாதங்களை நமக்கு நாமே இடியாப்பங்களாய் ஆக்கிக் கொள்வது கடந்த இரு ஆண்டுகளாய் வாடிக்கை என்பதால் எனக்குள் ஒருவிதப் பரபரப்பு ஓசையின்றிக் குடிகொண்டுள்ளதை உணர முடிகின்றது அதிலும்,இந்த அக்டோபர் & நவம்பருக்குக் காத்துள்ள இதழ்கள் அனைத்துமே அதிர்வேட்டு ரகங்கள் என்பதால் அவற்றைக் களம் இறக்கி விடும் துடிப்பு ஏகமாய் அதிலும்,இந்த அக்டோபர் & நவம்பருக்குக் காத்துள்ள இதழ்கள் அனைத்துமே அதிர்வேட்டு ரகங்கள் என்பதால் அவற்றைக் களம் இறக்கி விடும் துடிப்பு ஏகமாய் பற்றாக்குறைக்கு 2015-ன் அட்டவணை - படைப்பாளிகளின் பரிந்துரைகளின்படி அழகான கதைகளோடு கொஞ்சம் கொஞ்சமாய் மெருகேறி வர ; சில அட்டகாச நாயகர்களின் புது வரவுகளும் ; நெடுந்துயிலில் இருந்த சிலரது மீள்வருகைகளும் இன்னொரு பக்கம் நாடித்துடிப்பை எகிறச் செய்து வருகின்றன பற்றாக்குறைக்கு 2015-ன் அட்டவணை - படைப்பாளிகளின் பரிந்துரைகளின்படி அழகான கதைகளோடு கொஞ்சம் கொஞ்சமாய் மெருகேறி வர ; சில அட்டகாச நாயகர்களின் புது வரவுகளும் ; நெடுந்துயிலில் இருந்த சிலரது மீள்வருகைகளும் இன்னொரு பக்கம் நாடித்துடிப்பை எகிறச் செய்து வருகின்றன 'ஓவராய் பில்டப் கொடுத்தே கழுத்தை அறுக்கிறானே 'ஓவராய் பில்டப் கொடுத்தே கழுத்தை அறுக்கிறானே ' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கணீரென்று கேட்கிறது தான் ; ஆனால் இறுதிக் கட்ட முயற்சிகளை செய்து புது வரவுகளை உறுதிப்படுத்த ; ஒவ்வொரு தொடரிலும் உள்ள ஏராளமான கதை வங்கியிலிருந்து நமக்கான நல்ல கதைகளைத் தேர்வு செய்ய ; அதன் பின்னே அவற்றிற்கான டிரைலர்களைத் தயார் செய்ய என்று ஒரு வண்டிப் பணிகள் காத்துள்ளன 2015-அட்டவணையை உங்களிடம் ஒப்படைப்பதற்கு எஞ்சி இருக்��ும் 45 நாட்களில் ' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கணீரென்று கேட்கிறது தான் ; ஆனால் இறுதிக் கட்ட முயற்சிகளை செய்து புது வரவுகளை உறுதிப்படுத்த ; ஒவ்வொரு தொடரிலும் உள்ள ஏராளமான கதை வங்கியிலிருந்து நமக்கான நல்ல கதைகளைத் தேர்வு செய்ய ; அதன் பின்னே அவற்றிற்கான டிரைலர்களைத் தயார் செய்ய என்று ஒரு வண்டிப் பணிகள் காத்துள்ளன 2015-அட்டவணையை உங்களிடம் ஒப்படைப்பதற்கு எஞ்சி இருக்கும் 45 நாட்களில் அதுவரையிலும் மூடிய வாயோடே நான் லொடலொடப்பதை நீங்கள் சகித்தாக வேண்டிய நிர்பந்தம் அதுவரையிலும் மூடிய வாயோடே நான் லொடலொடப்பதை நீங்கள் சகித்தாக வேண்டிய நிர்பந்தம் தவிர, அத்தனையையும் இப்போதே போட்டுத் தாக்கி விட்டால் - 2015 ஜனவரி புலர்ந்து, புது இதழ்கள் வெளிவருவதற்குள் அவை ஏதோ ஒரு மாமாங்கத்தில் பேசப்பட்ட பழங்கதைகள் என்பது போல் ஆகி விடாதா தவிர, அத்தனையையும் இப்போதே போட்டுத் தாக்கி விட்டால் - 2015 ஜனவரி புலர்ந்து, புது இதழ்கள் வெளிவருவதற்குள் அவை ஏதோ ஒரு மாமாங்கத்தில் பேசப்பட்ட பழங்கதைகள் என்பது போல் ஆகி விடாதா So கொஞ்சமே கொஞ்சமானாலும் சஸ்பென்ஸ் தொடரட்டுமே So கொஞ்சமே கொஞ்சமானாலும் சஸ்பென்ஸ் தொடரட்டுமே நிஜத்தைச் சொல்வதாயின் இந்த சஸ்பென்ஸ் - சுண்டக்காய் என்பதெல்லாம் \"உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக\" பாணியிலான விளம்பர gimmick தான் ; ஒரு பேப்பரும், பேனாவும் கையில் எடுத்துக் கொண்டு - ஒரு கால் மணி நேரம் செலவிடத் தயாராக இருக்கும் பட்சத்தில் நமது அட்டவணையின் ஒரு தோராய அவுட்லைன் போட்டுவிட நண்பர்கள் அனைவருக்கும் சாத்தியமாகிடும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை நிஜத்தைச் சொல்வதாயின் இந்த சஸ்பென்ஸ் - சுண்டக்காய் என்பதெல்லாம் \"உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக\" பாணியிலான விளம்பர gimmick தான் ; ஒரு பேப்பரும், பேனாவும் கையில் எடுத்துக் கொண்டு - ஒரு கால் மணி நேரம் செலவிடத் தயாராக இருக்கும் பட்சத்தில் நமது அட்டவணையின் ஒரு தோராய அவுட்லைன் போட்டுவிட நண்பர்கள் அனைவருக்கும் சாத்தியமாகிடும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை யார்-யார் தவிர்க்க இயலா நாயகர்கள் யார்-யார் தவிர்க்க இயலா நாயகர்கள் ; யாருக்கு எத்தனை slots இருந்திடும் ; யாருக்கு எத்தனை slots இருந்திடும் என்பதை யூகிக்க பெரியதொரு ராக்கெட் விஞ்ஞான ஞானம் அவசியப்படாது தானே என்பதை யூகிக்க பெரியதொரு ராக்கெட் விஞ்ஞான ஞானம் அவசியப்படாது தானே For fun's sake - 2015-ன் உங்களின் \"யூக அட்டவணையைத்\" தயாரித்துப் பார்த்திடலாமே For fun's sake - 2015-ன் உங்களின் \"யூக அட்டவணையைத்\" தயாரித்துப் பார்த்திடலாமே அறிவிக்கப்படும் நமது 2015-ன் schedule-க்கு 90% நெருங்கிடும் யூகங்கள் அனைத்திற்குமே புத்தாண்டின் சந்தா நமது பரிசாக இருக்கட்டுமே அறிவிக்கப்படும் நமது 2015-ன் schedule-க்கு 90% நெருங்கிடும் யூகங்கள் அனைத்திற்குமே புத்தாண்டின் சந்தா நமது பரிசாக இருக்கட்டுமே \nசரி...அடுத்தாண்டின் அலப்பரைகள் ஒரு பக்கமிருக்க, அக்டோபரின் இதழ்களை ஒரு முன்னோட்டம் பார்க்கத் தொடங்குவோமா எப்போதும் போலவே கார்சனின் கடந்த காலம் - முழு வண்ணத்தில் ; காலனின் கைக் கூலி + திகில் நாயகர் டைலன் தோன்றும் \"வீதியெங்கும் உதிரம்\" தான் இம்மாதத்தின் வரவுகள் கார்சனின் கடந்த காலம் - முழு வண்ணத்தில் ; காலனின் கைக் கூலி + திகில் நாயகர் டைலன் தோன்றும் \"வீதியெங்கும் உதிரம்\" தான் இம்மாதத்தின் வரவுகள் LMS -ல் அறிமுகமாகி - நம்மில் நிறையப் பேரை பேந்தப் பேந்த விழிக்கச் செய்த டைலன் தான் இவ்வாரப் preview -ல் இடம் பிடிக்கும் ஆசாமி LMS -ல் அறிமுகமாகி - நம்மில் நிறையப் பேரை பேந்தப் பேந்த விழிக்கச் செய்த டைலன் தான் இவ்வாரப் preview -ல் இடம் பிடிக்கும் ஆசாமி இந்தாண்டின் அட்டவணை அறிவிக்கும் வேளைதனில் டைலன் கதைகளை black & white -ல் வெளியிடுவது என்பதே திட்டமாக இருந்தது இந்தாண்டின் அட்டவணை அறிவிக்கும் வேளைதனில் டைலன் கதைகளை black & white -ல் வெளியிடுவது என்பதே திட்டமாக இருந்தது ஆனால் LMS -ல் வர்ணங்களில் அழகாய்த் தோற்றம் தந்த டைலனை கறுப்பு - வெள்ளைக்குப் பதவி இறக்கம் செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் அவருக்கு ஆர்ட் பேப்பரும், முழு வண்ணமும் வழங்கப்பட்டுள்ளது ஆனால் LMS -ல் வர்ணங்களில் அழகாய்த் தோற்றம் தந்த டைலனை கறுப்பு - வெள்ளைக்குப் பதவி இறக்கம் செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் அவருக்கு ஆர்ட் பேப்பரும், முழு வண்ணமும் வழங்கப்பட்டுள்ளது இதோ - வண்ணத்தில் டாலடிக்கும் மனுஷரின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு \nஇவை இன்னமும் இறுதிக்கட்ட நகாசு வேலைகளுக்குக் காத்திருக்கும் பக்கங்கள் என்பதால் இதனில் தெரியும் ஆங்கில எழுத்துக்கள் ஒரிஜினலில் வந்திடாது Jack The Ripper என்ற கதையின் தமிழாக்கம் இம்மாதம் நீங்கள் சந்தி��்கவுள்ள டைலன் சாகசம் Jack The Ripper என்ற கதையின் தமிழாக்கம் இம்மாதம் நீங்கள் சந்திக்கவுள்ள டைலன் சாகசம் அந்தி மண்டலத்தைப் போல் இதுவொரு தலைசுற்றச் செய்யும் ஹாரர் ரகக் கதையல்ல ; மாறாக இதனை ஒரு psycho - detective திரில்லர் என்று சொல்லலாம் அந்தி மண்டலத்தைப் போல் இதுவொரு தலைசுற்றச் செய்யும் ஹாரர் ரகக் கதையல்ல ; மாறாக இதனை ஒரு psycho - detective திரில்லர் என்று சொல்லலாம் 'பர பரவென்று' பயணிக்கும் இக்கதையில் டைலனுக்கு உள்ள டயலாக்கை விட அவரது உதவியாளன் க்ரௌச்சோவிற்கு உள்ள வசனங்கள் ஜாஸ்தி 'பர பரவென்று' பயணிக்கும் இக்கதையில் டைலனுக்கு உள்ள டயலாக்கை விட அவரது உதவியாளன் க்ரௌச்சோவிற்கு உள்ள வசனங்கள் ஜாஸ்தி க்ரௌச்சோவின் பகுதிகளை எழுதுவது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் இருந்தது ; கதையைப் படிக்கும் போது ஏனென்று புரிந்து கொள்வீர்கள் க்ரௌச்சோவின் பகுதிகளை எழுதுவது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் இருந்தது ; கதையைப் படிக்கும் போது ஏனென்று புரிந்து கொள்வீர்கள் 96 பக்கங்களில் crisp ஆக முடியும் இக்கதை - உங்களிடம் நிச்சயமொரு thumbs up ஈட்டி விடுமென்றே நினைக்கிறேன் - நம்பிக்கையோடு காத்திருப்போம் 96 பக்கங்களில் crisp ஆக முடியும் இக்கதை - உங்களிடம் நிச்சயமொரு thumbs up ஈட்டி விடுமென்றே நினைக்கிறேன் - நம்பிக்கையோடு காத்திருப்போம் நம்மை விடவும் டைலனின் இத்தாலிய ரசிகர் மன்ற நண்பர்கள் மிகுந்த ஆவலோடு காத்துள்ளனர் நம்மை விடவும் டைலனின் இத்தாலிய ரசிகர் மன்ற நண்பர்கள் மிகுந்த ஆவலோடு காத்துள்ளனர் தங்கள் ஆதர்ஷ நாயகர் புது தேசங்களில் ; புது மொழிகளில் மிளிர்வதில் அவர்கட்கு அலாதிப் பெருமிதம் \nஇம்முறையிலான ஊர்சுற்றலின் போது அமெரிக்க காமிக்ஸ் கடல் ஒன்றினுள் அடிவைக்க நேரம் கிட்டியது அதனைப் புத்தகக் கடை என்று சொல்வது நிச்சயம் பொருந்தாது ; வாசலில் இருந்து கடைக் கோடி வரை அடுக்கி வைக்கப்பட்டிருந்த காமிக்ஸ் குவியல்களைப் புரட்ட நிச்சயமாய் ஒரு நாள் போதாது தான் அதனைப் புத்தகக் கடை என்று சொல்வது நிச்சயம் பொருந்தாது ; வாசலில் இருந்து கடைக் கோடி வரை அடுக்கி வைக்கப்பட்டிருந்த காமிக்ஸ் குவியல்களைப் புரட்ட நிச்சயமாய் ஒரு நாள் போதாது தான் மார்கெட்டில் புகுந்திருக்கும் புதுப் பதிப்பகங்களின் கதைத் தொடர்கள் ; கற்பனை வளங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன மார்கெட்ட��ல் புகுந்திருக்கும் புதுப் பதிப்பகங்களின் கதைத் தொடர்கள் ; கற்பனை வளங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன புதியவர்கள் எத்தனை பேர் வந்தாலும் எங்கள் ராஜ்யத்தை அசைக்க ஆள் கிடையாதென்று பறைசாற்றும் விதமாய் BATMAN ; SPIDERMAN ; AVENGERS ; SUPERMAN என விற்பனையில் எண்ணற்ற சாதனைகள் செய்த ஜாம்பவான்கள் புதுசு புதுசாய், மிரட்டலாய் ஏதேதோ அவதாரங்களில் டாலடிக்கின்றனர் புதியவர்கள் எத்தனை பேர் வந்தாலும் எங்கள் ராஜ்யத்தை அசைக்க ஆள் கிடையாதென்று பறைசாற்றும் விதமாய் BATMAN ; SPIDERMAN ; AVENGERS ; SUPERMAN என விற்பனையில் எண்ணற்ற சாதனைகள் செய்த ஜாம்பவான்கள் புதுசு புதுசாய், மிரட்டலாய் ஏதேதோ அவதாரங்களில் டாலடிக்கின்றனர் அவர்களது காமிக்ஸ் படைப்புகள் சகலமுமே, டி.வி. ; திரைப்படப் பின்னணிகளும் கொண்டவைகளாய் இருப்பதால் - விளம்பரங்களுக்குப் பஞ்சமே இருப்பதே இல்லை என்பதைக் கண்கூடாய்ப் பார்க்க முடிகின்றது அவர்களது காமிக்ஸ் படைப்புகள் சகலமுமே, டி.வி. ; திரைப்படப் பின்னணிகளும் கொண்டவைகளாய் இருப்பதால் - விளம்பரங்களுக்குப் பஞ்சமே இருப்பதே இல்லை என்பதைக் கண்கூடாய்ப் பார்க்க முடிகின்றது தவிரவும், பொம்மைகள் ; ஸ்கூலுக்குக் கொண்டு செல்லும் டிபன் பாக்ஸ் ; வாடர் பாட்டில் ; டி-ஷர்ட் ; போஸ்டர்கள் போன்ற காமிக்ஸ் தொடர்புடைய merchandising விற்பனைகளும் பிரமிப்பைத் தருகின்றன தவிரவும், பொம்மைகள் ; ஸ்கூலுக்குக் கொண்டு செல்லும் டிபன் பாக்ஸ் ; வாடர் பாட்டில் ; டி-ஷர்ட் ; போஸ்டர்கள் போன்ற காமிக்ஸ் தொடர்புடைய merchandising விற்பனைகளும் பிரமிப்பைத் தருகின்றன உலகின் தலையாய காமிக்ஸ் சந்தையாக அமெரிக்க தக தகப்பதில் வியப்பேதும் இல்லை தான் \nஅந்த சூப்பர் ஹீரோ லோகம் ஏனோ நமக்கு அவ்வளவாய் set ஆகவில்லை எனும் போது விரதத்தில் இருப்பவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடைக்குள் நுழைந்த உணர்வே எனக்கு கால் கடுக்க கடையை முழுசும் அலசிய போது நமக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய ஒரு சில கிராபிக் நாவல்களை ( கால் கடுக்க கடையை முழுசும் அலசிய போது நமக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய ஒரு சில கிராபிக் நாவல்களை () அடையாளம் பார்த்திட முடிந்தது ) அடையாளம் பார்த்திட முடிந்தது அவை black & white ஆக்கங்களே எனினும், ஒவ்வொரு கதையும் ஒரு வித்தியாசமான கதை சொல்லும் பாணியை முன்வைப்பதை உணர முடிந்தது அவை black & white ஆக்கங்களே எனினும், ஒவ்வொரு கதையும் ஒரு வித்த��யாசமான கதை சொல்லும் பாணியை முன்வைப்பதை உணர முடிந்தது சிக்கிய பிரதிகளை வாங்கி ; அவகாசம் கிட்டும் போதெல்லாம் படிக்கும் வேலைக்குள் மெள்ள நுழைந்துள்ளேன் ; நமக்கு ஏற்ற கதைகளாய் அவை இருக்கும் பட்சத்தில் - அவற்றின் உரிமைகளைப் பெற கல்லைத் தூக்கிப் போட்டு வைப்போமே என்ற சிந்தனையில் சிக்கிய பிரதிகளை வாங்கி ; அவகாசம் கிட்டும் போதெல்லாம் படிக்கும் வேலைக்குள் மெள்ள நுழைந்துள்ளேன் ; நமக்கு ஏற்ற கதைகளாய் அவை இருக்கும் பட்சத்தில் - அவற்றின் உரிமைகளைப் பெற கல்லைத் தூக்கிப் போட்டு வைப்போமே என்ற சிந்தனையில் அதே போல - மலையாய்க் குவிந்து கிடக்கும் அவர்களது science -fiction கதைகளில் ஒரு சிலவற்றையும் வாங்கி எப்படியேனும் அதற்குள் ஐக்கியமாகிட முயற்சித்து வருகிறேன் அதே போல - மலையாய்க் குவிந்து கிடக்கும் அவர்களது science -fiction கதைகளில் ஒரு சிலவற்றையும் வாங்கி எப்படியேனும் அதற்குள் ஐக்கியமாகிட முயற்சித்து வருகிறேன் அந்த genre-க்கு உலகெங்கும் ரசிகர்கள் கோடானுகோடிப் பேர் இருக்கும் போது நாம் அதன் பக்கமாய்த் தலையே வைக்காது இருப்பது சரி தானா அந்த genre-க்கு உலகெங்கும் ரசிகர்கள் கோடானுகோடிப் பேர் இருக்கும் போது நாம் அதன் பக்கமாய்த் தலையே வைக்காது இருப்பது சரி தானா என்று எனக்குள் இருக்கும் சின்னதொரு நெருடலுக்கு விடை காணும் முயற்சியில்.. என்று எனக்குள் இருக்கும் சின்னதொரு நெருடலுக்கு விடை காணும் முயற்சியில்.. What's your take on sci-fi folks நேற்றைய பாலைவனங்களில் குதிரைகளிலும், கோவேறு கழுதைகளிலும் பயணம் செய்யும் மனிதர்களை ரசித்து வரும் நாம் - நாளைய விண்வெளிக் கப்பல்களையும், பிரபஞ்சத்தின் பிற பிறவிகளையும் லேசாகவேனும் அணுகிட முயற்சிப்போமா - 2016-ல் \nஅப்புறம் பெங்களூரில் நடந்திடும் COMIC CON 2014 விழாவிற்கு சென்ற நண்பர்கள் தங்களின் அனுபவங்களை இங்கு பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் இம்முறை புதியதொரு அரங்கம் ; முதன்முறையாக நுழைவுக் கட்டணம் என்ற மாற்றங்கள் ஏதேனும் வித்தியாசங்களைக் கொண்டு வந்துள்ளனவா இம்முறை புதியதொரு அரங்கம் ; முதன்முறையாக நுழைவுக் கட்டணம் என்ற மாற்றங்கள் ஏதேனும் வித்தியாசங்களைக் கொண்டு வந்துள்ளனவா நாம் பங்கேற்கவில்லை எனினும், காமிக்ஸ் எனும் காதலை சிலாகிக்கும் எல்லா முயற்சிகளும் வரவேற்புக்குரியவைகள் தானே \n இம்மாத இறுதிக்குள் 500 என்ற நம் முன்பதிவு இலக்கைத் தொட்டு விடும் சாத்தியம் இருப்பின் 2015 ஜனவரிக்கு தளபதி ஜொலிப்பார் இது வரையிலும் பதிவு செய்திருக்கா நண்பர்கள் ('தல' ரசிகர்களை இருப்பினும் கூட இது வரையிலும் பதிவு செய்திருக்கா நண்பர்கள் ('தல' ரசிகர்களை இருப்பினும் கூட ) களத்தில் இறங்கிடலாமே - ப்ளீஸ் \nP.S : Special Update : நம் பயணத்தில் முதன்முறையாக - அட்டைப்படத்தினில் அயல்நாட்டு ஒவியரொருவரின் கைவண்ணம் மிளிரக் காத்துள்ளது விபாங்கள் இந்த ஞாயிறன்று ..\nநமது முத்து குடும்பம் பங்கு பெறாததால் ComicCon-க்கு போகக்கூடாது என்றிருந்தேன்.ஆனால் வில்லியம் வான்ஸ் வருவதாக யாரோ விட்ட பீலாவை நம்பி லைட்டா எட்டிப்பார்த்தேன்...\nஊஹூம் ....மனம் லயிக்கவில்லை...(பிரகாஷ் பப்ளிஷர்ஸ் இருக்காது என்று தெரிந்தும் தேடி பார்த்தது ஏனோ தெரியவில்லை )\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 13:17:00 GMT+5:30\n//(பிரகாஷ் பப்ளிஷர்ஸ் இருக்காது என்று தெரிந்தும் தேடி பார்த்தது ஏனோ தெரியவில்லை //\nஇந்த முறை திடுமென குதிக்கும் தயாளனின் அமானுஸ்யம காரணமாய் இருக்குமோ \nAHMEDBASHA TK : ஓவியர் வான்ஸ் முழு ஓய்வில் உள்ளார் - ஸ்பெயினில் இங்கு வருகை தந்துள்ளது DC காமிக்ஸ் மற்றும் MAD இதழ்களின் இரு ஓவியர்களே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //இந்த முறை திடுமென குதிக்கும் தயாளனின் அமானுஸ்யம காரணமாய் இருக்குமோ//\nஎனக்குத் தெரிந்த தயாளன் சார் சிங்கப்பூரில் உள்ளார் நீங்கள் குறிப்பிடுவது \"டைலனின்\" ஒன்றுவிட்ட சகோதரரையோ நீங்கள் குறிப்பிடுவது \"டைலனின்\" ஒன்றுவிட்ட சகோதரரையோ \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 15:15:00 GMT+5:30\nஹ ஹ ஹா சார் பதிவிட்ட பின்னர் கவனித்தேன் சரி என விட்டு விட்டேன் சரி என விட்டு விட்டேன் ஆனால் சரியாக பிடித்து விட்டீர்கள் டைலன் தான்\n'மின்னும் மரணம்' முன்பதிவுப் பட்டியல் No-1 ல் ஏற்கனவே என் பெயர் 'விஜய் சேங்கர்' என்று (வரிசை எண்.109) இடம்பெற்றிருந்ததே இப்போது மீண்டும் வரிசை எண்.174ல் மீண்டும் இடம் பிடித்திருப்பதன் அர்த்தம் என்னவோ\nஈரோடு புத்தகத்திருவிழாவின்போது மி.ம.வுக்காக ரூ.925ம், இந்தவருட சூப்பர்-6 + 2015 சந்தாவாக ரூ.3000மும் செலுத்தியிருந்தேன் என்பது குறிப்பிடத் தகுந்தது.\nஅடுத்தவருடச் சந்தாவாக நான் செலுத்தியதை மீண்டும் மின்னும் மரணத்தில் போட்டுவிட���டார்களோ என்னவோ\nஒருவேளை டைகர் ரசிகர்கள் யாராவது என்னை பழிவாங்கும் நோக்கில் அவர்களே என் பெயரில் பணம் செலுத்தியிருக்கிறார்களோ என்னவோ\nErode VIJAY : சரி பார்த்து விடச் செய்கிறேன் \nஸ்டார் வார் சீரீஸ் - ல் ( அந்நிய மொழியில் சரியாக புரியா விட்டாலும் ) வாவ் என வாயை பிளந்து ஒரே ஒரு படம் பார்த்தேன் நமது கொஞ்சும் தமிழில் புத்தக வடிவில் காண பேராவலாக காத்திருக்கிறேன்.\n இப்போதைக்கு இது சின்னதொரு உரத்த சிந்தனை மாத்திரமே செயல்வடிவம் பிடிக்க இன்னும் நான் நிறைய homework செய்தாக வேண்டும் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 15:16:00 GMT+5:30\nஇப்போது என்னை கவரவில்லை இந்த படம் \n//இரண்டே நாட்களுக்கு முன்பு வரை கொடைக்கானலாய் காட்சி தந்து வந்த தளம், திடீர் வெப்பச் சுழற்சியில் சிக்குண்டு கிடப்பதை தரிசிக்க முடிந்தது சிற்சிறு உராய்வுகள் ; அபிப்ராய பேதங்கள் ஒரே நாளுக்குள் இத்தனை சூட்டைக் கிளப்பிட முடியுமா என்பதை உட்புகுந்த பின்னரே உணர்ந்திட முடிந்தது சிற்சிறு உராய்வுகள் ; அபிப்ராய பேதங்கள் ஒரே நாளுக்குள் இத்தனை சூட்டைக் கிளப்பிட முடியுமா என்பதை உட்புகுந்த பின்னரே உணர்ந்திட முடிந்தது \n ஏதாச்சும் தீக்கனவு கண்டீங்களா எடிட்டர் சார் இதுக்குத்தான் டைலன் கதைகளை ஓவரா படிக்காதீங்கன்னு சொன்னேன்... ;)\n//2015-அட்டவணையை உங்களிடம் ஒப்படைப்பதற்கு எஞ்சி இருக்கும் 45 நாட்களில்//\nரொம்ப ரொம்ப ரொம்ப ஆவலோடு அந்த நாளுக்காகக் காத்திருக்கிறோம்...........\n//For fun's sake - 2015-ன் உங்களின் \"யூக அட்டவணையைத்\" தயாரித்துப் பார்த்திடலாமே//\nகணக்குப்பாடம் எனக்கு அலர்ஜி தரும் சங்கதி\n//கார்சனின் கடந்த காலம் - முழு வண்ணத்தில் ; காலனின் கைக் கூலி + திகில் நாயகர் டைலன் தோன்றும் \"வீதியெங்கும் உதிரம்\" தான் இம்மாதத்தின் வரவுகள் \nமீண்டும் ஒரு சூப்பர்ஹிட் மாதமாக அமையவிருக்கிறது என்பதில் எங்களுக்கு துளியும் சந்தேகம் கிடையாது\n//நாளைய விண்வெளிக் கப்பல்களையும், பிரபஞ்சத்தின் பிற பிறவிகளையும் லேசாகவேனும் அணுகிட முயற்சிப்போமா - 2016-ல் \nமுன்பு பைகோ-கிளாஸிக்ஸில் வெளியான 'கால யந்திரம்' என்னுடைய ஃபேவரிட் Sci-Fi கதைகளுள் ஒன்று அட்டகாசமான சித்திங்களும், அளவான பூச்சுற்றல்களும், அதில் இழையோடும் ஒரு மெல்லிய காதலும் என்னைக் கவர்ந்தவை\nSci-fi ரகமென்றாலும் அழுத்தமான கதைக்களம் இரு��்தால் அடுத்தவருடம் ஒன்றிரண்டு முயற்சித்துப் பார்க்கலாம் என்பது என் கருத்து\n//இம்மாத இறுதிக்குள் 500 என்ற நம் முன்பதிவு இலக்கைத் தொட்டு விடும் சாத்தியம் இருப்பின் 2015 ஜனவரிக்கு தளபதி ஜொலிப்பார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 13:19:00 GMT+5:30\n//முன்பு பைகோ-கிளாஸிக்ஸில் வெளியான 'கால யந்திரம்' என்னுடைய ஃபேவரிட் Sci-Fi கதைகளுள் ஒன்று\nErode Vijay : //Sci-fi ரகமென்றாலும் அழுத்தமான கதைக்களம் இருந்தால் அடுத்தவருடம் ஒன்றிரண்டு முயற்சித்துப் பார்க்கலாம் என்பது என் கருத்து\nசங்கத்துக்குள் புகைச்சல் - தலைவருக்கும், செயலாளருக்கும் கருத்து வேறுபாடு \nமின்னும் மரணம் முன்பதிவுக்கு பணம் செலுத்துகையில் ஒரு சிறிய குளறுபடி நடந்து விட்டது விவரங்களை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்... சற்று கவனிக்க முடியுமா\nகாமிக் கான் - டிக்கெட் விலைக்கு (250 ரூபாய்) நியாயம் செய்யும் விதத்தில் அங்கே காமிக்ஸ் புத்தகங்கள் (& other merchandise) தள்ளுபடியில் கிடைப்பதில்லை என்பதால் இம்முறை தவிர்த்து விட்டேன் - ஆங்கில காமிக்ஸை அடிமாட்டு ரேட்டுக்கு வாங்க இணையம் தான் பெஸ்ட்) நியாயம் செய்யும் விதத்தில் அங்கே காமிக்ஸ் புத்தகங்கள் (& other merchandise) தள்ளுபடியில் கிடைப்பதில்லை என்பதால் இம்முறை தவிர்த்து விட்டேன் - ஆங்கில காமிக்ஸை அடிமாட்டு ரேட்டுக்கு வாங்க இணையம் தான் பெஸ்ட் :D மூன்று டிக்கெட்டுகளுக்கு ஆகும் செலவை விட, எங்கள் அரை டிக்கெட் எங்களுக்கு உள்ளே வைக்கக் கூடிய வேட்டு பன்மடங்கு வீரியமாக இருக்கும் என்பதால் இம்முறை கமுக்கமாக இருந்து விட்டேன் :P மின்னும் மரணத்தை இச்சமயத்தில் இங்கே ரிலீஸ் செய்திருந்தால், கூரியர் செலவை மிச்சப் படுத்தவாவது சென்றிருப்பேன் (வந்திருப்பேன் :D மூன்று டிக்கெட்டுகளுக்கு ஆகும் செலவை விட, எங்கள் அரை டிக்கெட் எங்களுக்கு உள்ளே வைக்கக் கூடிய வேட்டு பன்மடங்கு வீரியமாக இருக்கும் என்பதால் இம்முறை கமுக்கமாக இருந்து விட்டேன் :P மின்னும் மரணத்தை இச்சமயத்தில் இங்கே ரிலீஸ் செய்திருந்தால், கூரியர் செலவை மிச்சப் படுத்தவாவது சென்றிருப்பேன் (வந்திருப்பேன்\nSci-Fi போன்ற புதிய Genre-களை தாராளமாக அறிமுகப் படுத்துங்கள் - முடிந்தால் one shot கதைகளாக தொகுப்பாக இருந்தால், ஒரே புத்தகமாக வெளியிடுங்கள் தொகுப்பாக இருந்தால், ஒரே புத்தகமா�� வெளியிடுங்கள் (முழுவதும் படிக்காமலேயே) \"தோர்கல் - மொக்கை\" போன்ற அபிப்ராயங்கள் இங்கு நிலவுவதைப் போல, மற்ற தொடர்களின் (நற்)பெயரும் முதல் ஓரிரு பாகங்களிலேயே சேதாரம் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்\n//அமெரிக்க காமிக்ஸ் கடல் ஒன்றினுள் அடிவைக்க நேரம் கிட்டியது//\nநேற்று Expendables 3 படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், லயனில் வந்த அதிரடிப் படையினர் (பிரிட்டிஷ்) நினைவிருக்கு வந்தனர் இதைப் போன்ற (அமெரிக்க) அதிரடிக் கதைகள் சிக்குமா என்று பாருங்களேன்\nKarthik Somalinga : //லயனில் வந்த அதிரடிப் படையினர் (பிரிட்டிஷ்) நினைவிருக்கு வந்தனர் இதைப் போன்ற (அமெரிக்க) அதிரடிக் கதைகள் சிக்குமா என்று பாருங்களேன்\nஉலக யுத்தத்தின் மீதான அமெரிக்காவின் பார்வை நாம் பரிச்சயம் கொண்டுள்ள பிரிட்டிஷ் ரகக் கதைகளிலிருந்து நிறையவே மாறுபடுகிறது \nயுத்தக் கதைகளைப் படிக்க ஆர்வம் இருப்பின் அதற்கென சூப்பரான சில ஐரோப்பியத் தொடர்களும் உள்ளன நாம் அதிகம் கவனம் செலுத்தியிரா இன்னுமொரு genre அது நாம் அதிகம் கவனம் செலுத்தியிரா இன்னுமொரு genre அது \nஅப்புறம் COMIC CON நுழைவுக் கட்டணம் ரூ.250 -ஆ \n//யுத்தக் கதைகளைப் படிக்க ஆர்வம் இருப்பின் அதற்கென சூப்பரான சில ஐரோப்பியத் தொடர்களும் உள்ளன நாம் அதிகம் கவனம் செலுத்தியிரா இன்னுமொரு genre அது நாம் அதிகம் கவனம் செலுத்தியிரா இன்னுமொரு genre அது \n2015 அட்டவணையில் \"சுட்டி லக்கி ஐ மறந்துடாதீங்க சார்\n(OKLAHOMA JIM\" (சுட்டி லக்கி # 2) வந்திடும். லக்கி லூக் மாத்திரமல்லாது டால்டன் சகோதரர்களும் குட்டிப் பயல்களாய் அரை நிஜாரில் அட்டகாசம் செய்யும் சாகசமிது \nThirumavalavan p : சிரிப்புக் quotient ரொம்பவே தரைதட்டி நிற்கும் கதை இது என்பது தான் சிக்கலே \nவிஜயன் சார், Sci-Fi வசனம் குறைவாக அதிரடி அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும்; இது போன்ற கதைகளில் வசனம் அதிகம் இருந்தால் பள்ளிகூடத்தில் அறிவியில் புத்தகம் படித்த உணர்வை தந்து விட போகிறது.\nநமது ஸ்டால் பெங்களூர் காமிக்-கானில் இருக்கும் போதே வீட்டை விட்டு வெளி ஏற அந்தர் பல்டி அடிக்க வேண்டி இருந்தது, இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது உங்களின் புண்ணியத்தால்.\nஇந்த தளத்தில் நமது கமெண்ட் எண்ணிக்கை 250 தொட்டு விட்டால் புதிய பதிவை வெளி இட்டால் சில குழப்பம்களை தவிர்க்கலாம்; கமெண்ட் ஒரு குறிப்பிட்ட எண்ணிகையை தொட்ட உடன் அதன் பின் காமிக்ஸ் பற்றி எழுதுவதற்கு ஒன்றும் இல்லாத நிலையில் சில உரசல்கள் ஏற்படுகிறது, என்பது எனது எண்ணம். அல்லது நமது கமெண்ட்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட இலக்கை தொட்ட உடன் மேற்கொண்டு கமெண்ட் இடுவதை லாக் செய்ய வாய்ப்புகள் இருந்தால் முயற்சிக்கலாம்.\n//இந்த தளத்தில் நமது கமெண்ட் எண்ணிக்கை 250 தொட்டு விட்டால் புதிய பதிவை வெளி இட்டால் சில குழப்பம்களை தவிர்க்கலாம்; கமெண்ட் ஒரு குறிப்பிட்ட எண்ணிகையை தொட்ட உடன் அதன் பின் காமிக்ஸ் பற்றி எழுதுவதற்கு ஒன்றும் இல்லாத நிலையில் சில உரசல்கள் ஏற்படுகிறது, என்பது எனது எண்ணம்.//\nநண்பர் சொல்வதுதான் உண்மைபோல் தெரிகிறது.\nParani from Bangalore & Podiyan : //நமது கமெண்ட்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட இலக்கை தொட்ட உடன் மேற்கொண்டு கமெண்ட் இடுவதை லாக் செய்ய வாய்ப்புகள் இருந்தால் முயற்சிக்கலாம்.//\nதிண்டுக்கல் பூட்டு இதற்கும் உண்டா - என்ன \nஎல்லாமே கடந்து போகும் காமிக்ஸ் எனும் சக்தியின் முன்னே \nவிஜயன் சார், அப்படி என்றால் கமெண்ட் எண்ணிக்கை 250 தொட்டு விட்டால் புதிய பதிவை போடவும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 September 2014 at 08:26:00 GMT+5:30\nபரணி ஆசிரியர் கூறுவதாய் நினைத்து படிக்கவும் .\n@Parani from Bangalore அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சன்றோ \nதேவ ரகசியம் தேடலக்கு அல்ல .......\nஇரண்டு நாட்கள் முன் தான் படிக்க முடிந்ததால் கொஞ்சம் தாமதமான விமர்சனம் சார் ....முதலில் ஓவியங்களை பற்றி .....வெகு அட்டகாசம் சார் .கோட்டு சித்திரங்களை பொறுத்தவரை சில சமயம் நிஜமாக தோன்றுவது போல உண்டு .ஆனால் இந்த \" வாஷ் டிராயிங் \" பொறுத்த வரை இது ஓவியம் என்று உணர முடிகிறது .அதே சமயம் ஓவ்வொரு ஓவியமும் நிஜத்தை பிரதி பலிக்கிறது .கதா பாத்திரங்களின் கோபம் ..,சந்தோசம் ..,சோகம் ....எரிச்சல் போன்ற உணர்வுகளை அட்டகாசமாக படைத்துள்ளார்கள் .\nகதை : இதுவும் தன் தந்தையை தேடி செல்லும் ஒரு பெண்மணி என்றதும் முதலில் \"ஜெர்க் \" ஆனது என்னவோ உண்மை தான் .அனால் கதாநாயகனின் அனைவரிடமும் எகத்தாளமாக உரையாடும் பாணி ..,கொஞ்சம் ஆக்சன் ....என சுவராசியம்மாக சென்றது .உண்மையை சொல்ல போனால் ஒரு பாகம் விட்டு ஒரு பாகம் படிக்கலாம் என இருந்தேன் ...ஆனால் மூன்று பாகமும் முடியும் வரை கீழே வைக்க முடிய வில்லை .சூப்பர் சார் .இதன் விறு விறுப்புக்கு முதல் காரணம் மொழி ஆக்கம் தா��் என்பது உண்மை .படைத்தவருக்கு பாராட்டுகள் . மொத்தத்தில் \"கிராபிக் நாவல் \" என்ற வரிசையில் தாங்கள் வெளி இட்ட கதைகளில் இந்த \"தேடல் \" என்னிடம் முதல் இடத்தை பிடித்துள்ளது . நன்றி .\n// மொத்தத்தில் \"கிராபிக் நாவல் \" என்ற வரிசையில் தாங்கள் வெளி இட்ட கதைகளில் இந்த \"தேடல் \" என்னிடம் முதல் இடத்தை பிடித்துள்ளது . நன்றி ///\nமாலை-மலர் செய்தி : போராட்டக்குழு தலைவருக்கு கிராஃபிக் நாவல் பிடித்துப்போனது தாரமங்கலம் மற்றும் சிவகாசி பகுதிகளுகளில் ஏற்படவிருந்த வெள்ள அபாயம் நீங்கியது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 15:18:00 GMT+5:30\n//ஓவ்வொரு ஓவியமும் நிஜத்தை பிரதி பலிக்கிறது .கதா பாத்திரங்களின் கோபம் ..,சந்தோசம் ..,சோகம் ....எரிச்சல் போன்ற உணர்வுகளை அட்டகாசமாக படைத்துள்ளார்கள் .//\n//இதன் விறு விறுப்புக்கு முதல் காரணம் மொழி ஆக்கம் தாம் என்பது உண்மை .படைத்தவருக்கு பாராட்டுகள் . //\n\"எதிர் கால கதையா \" ய்யோ ஏன் சார் இந்த கொலைவெறி அதற்கு நாலு கிராபிக் நாவலை சேர்த்து வெளி இடலாம் :-(\nகிராபிக் நாவல் ஏதோ கொஞ்சம் நம்பும் போலவும் இருக்கும் .ஆனால் சுத்தமான \"கற்பனை \" கதை அதுவும் விண்வெளி கதை .....சாமி .....இப்பவே பயமா கீது ....\nஎதற்கும் கொஞ்சம் யோசனை பண்ணவும் சார் ..\nஅடிகோடிட்ட பின் குறிப்பு :\nஇது என்னுடைய கருத்து மட்டுமே ....\nநாம் ஏற்கனவே இது போன்ற கதைகளை படித்திருக்கிறோம் முத்து காமிக்ஸில் வந்த பறக்கும் தட்டு மர்மம் ஒரு Sci-Fi கதைதானே\nParanitharan K : 600 கதைகளைக் கடந்தாலும் துளியும் சேதாரம் கண்டிடாது ஓராயிரம் எதிரிகளைப் புரட்டிப் போடும் மஞ்சள் மேலாடைக்காரரும் வளமானதொரு கற்பனையின் பிள்ளை தானே \nஅவரை 30 வருஷமாய் விசிலடித்து ரசிக்கும் நாம், கற்பனைகளின் இன்னொரு பரிமாணத்தை சிறிதாவது ரசிக்காது போய் விடுவோமா - என்ன எல்லாமே நம் கையில் ; நம் ரசனையில் தானே நண்பரே \n//சாமி .....இப்பவே பயமா கீது .... //\n கடந்த வாரம் முழுமையும் வெளியூர் பயணங்களில் இருந்த காரணத்தால் இங்கு பங்கேற்க முடியவில்லை. இனி டிசம்பர் வரை விடுமுறையோ ; பயணங்களோ எதுவும் இல்லை என்பதால், தொடர்ந்து பதிவிடுவதில் சிரமம் எதுவும் இருக்கப் போவதில்லை. கடந்த பதிவில் வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அதிலும் நண்பர்கள் selvam laxmi மற்றும் Dasu bala அவர்கள் இருவரையும், இந்த வலைதள நண்பர்க���ாக பெற்றிருக்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அதிலும் நண்பர்கள் selvam laxmi மற்றும் Dasu bala அவர்கள் இருவரையும், இந்த வலைதள நண்பர்களாக பெற்றிருக்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் \nஒவ்வொரு முறையும் தாங்கள் இப்படி ஒரு பதிவை பதிவிடும் போதெல்லாம் என் மனம் திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமியின் மனநிலையை அடைகிறேன். அதனால் துன்பமும் ; துவண்டுப் போகும் உள்ளமும் கொண்டு, பதிவிட வழித் தெரியாமல் அல்லாடுகிறேன். வருடத்திற்கு வெறும் 48 எண்ணிக்கை மட்டுமே கொண்ட நம் காமிக்ஸ் வட்டத்திற்கு - எதை கேட்பது ; எதை விடுவது என்று புரியாமல், அந்தி மண்டலத்தில் வரும் அழகிய கிராமமான இன்வெராரியில் வசிக்கும் மக்களின் மனநிலையை, ஒவ்வொரு முறையும் அடைவதும், என் மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு விதமான காமிக்ஸ் உணர்வுகளால் தான் என்றால் அது மிகையல்ல \nதற்போது ஆசிரியர் வெளியிட்டிருக்கும் முன்பதிவுப் பட்டியலைப் பார்க்கும் போது, மின்னும் மரணம் திடிரென துருவ நட்சத்திரமாக எனக்குத் தெரிகிறது. வலையுலகம் கடந்த வெளியுலக வாசகர்கள் இன்னும் அதிக முனைப்பு காட்டா விட்டால், இந்த வெளியீடு சென்னை புத்தகத் திருவிழாவை தவிர்த்து, ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு பயணமாகி விடுமோ என்ற பயம் அளவுகடந்து என் மனதை அலைகழிக்கிறது \nநான் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியுள்ளபடி இதுபோன்ற Customized imprints ; Limited edition - ஸ்பெஷல் வெளியீடுகளுக்கான எண்ணிக்கை நிர்ணயம் - மினிமம் கேரண்டி எண்ணிக்கையான 300 (பிரிண்டிங் அல்ல) என்பதே சரியான அளவுகோலாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து \n// இதுபோன்ற Customized imprints ; Limited edition - ஸ்பெஷல் வெளியீடுகளுக்கான எண்ணிக்கை நிர்ணயம் - மினிமம் கேரண்டி எண்ணிக்கையான 300 (பிரிண்டிங் அல்ல) என்பதே சரியான அளவுகோலாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து \nமிஸ்டர் மரமண்டை & AHMEDBASHA TK : //மினிமம் கேரண்டி எண்ணிக்கையான 300 (பிரிண்டிங் அல்ல) என்பதே சரியான அளவுகோலாக இருக்கும்//\n'விலை - விற்பனை எண்ணிக்கை' தொடர்பாக நிறையவே நாம் அலசியாகிவிட்ட நிலையில் திரும்பவும் துவக்கப் புள்ளிக்குச் செல்வதில் பயனேது நம் முன்னுள்ள சிக்கல்கள் இரண்டு : ஒவ்வொரு ஆண்டும் சென்னை மற்றும் ஈரோட்டுப் புத்தக விழாக்களில் ஸ்டால் கிடைப்பது என்பது கத்தி மேல் நடக்கும் அனுபவங்களே நம் முன்னுள்ள சிக்கல்கள் இரண்டு : ஒவ்வொரு ஆண்டும் சென்னை மற்றும் ஈரோட்டுப் புத்தக விழாக்களில் ஸ்டால் கிடைப்பது என்பது கத்தி மேல் நடக்கும் அனுபவங்களே ஸ்டால்கள் உறுதி என்ற குஷன் நமக்குக் கிஞ்சித்தும் கிடையாது ஸ்டால்கள் உறுதி என்ற குஷன் நமக்குக் கிஞ்சித்தும் கிடையாது ஆகையால் சின்னதொரு முன்பதிவு எண்ணிக்கையைத் தாண்டிய மீதப் பிரதிகளை \"அங்கே\" விற்றுக் கொள்ளலாமே என்ற எண்ணத்தின் பின்னே எவ்வித உறுதியும் இல்லையெனும் போது லட்சங்களில் பணத்தை முடக்கி விட்டு, தினமும் ஒன்றிரண்டு என்று விற்கும் சங்கடம் \"இரத்தப் படலத்தோடு\" ஒயட்டுமே \nசரி-முன்பதிவு + printrun இரண்டையுமே குறைத்திடுவோம் எனில் விலை இன்னமும் எகிறும் \nஎன்னவோ போங்க சார், முன்பு போல் மனதில் தோன்றுவதை, இபொழுதெல்லாம் இயல்பாக எழுத இயலுவதே இல்லை :-)\nமனதில் எழும் எண்ணங்களை பதிவாக எழுத எத்தனிக்கும் போது, இது மற்றவரை எவ்விதத்திலா பாதிக்குமா என்று சிந்தித்து சிந்தித்து பதிவிடும் போது, நிறைய வாக்கியப் பிழைகள் நிறைந்து, பதிவையே பாழாக்கி விடுகின்றன. உதாரணமாக நான் இங்கு எழுத நினைத்தது..\n* என்பதே சரியான அளவுகோலாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து \n* என்பதே எதிர்காலத்தில் சரியான அளவுகோலாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து \nஆனால் என் பதிவு இரண்டும் கெட்டானாக அமைந்து, என் பதிவின் சாராம்சமே மாறி விட்டது. //*So patience has to be the keyword *// பொறுமையாக இருக்கவோ ; வரும் வரை எதிர்பார்த்திருக்கவோ எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால் தாமதம் கூட ஒரு விவாதப் பொருளாக மாறி விடக்கூடாதே என்ற ஆதங்கம் மட்டுமே. முதல் முறையாக புதிய களத்தில் (Customized imprints ; Limited edition) கால் பதித்திருக்கும் நம் முயற்சி - நாம் கணித்ததை விட பெரிய வெற்றியாக அல்லவா அமைந்திருக்க வேண்டும்*// பொறுமையாக இருக்கவோ ; வரும் வரை எதிர்பார்த்திருக்கவோ எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால் தாமதம் கூட ஒரு விவாதப் பொருளாக மாறி விடக்கூடாதே என்ற ஆதங்கம் மட்டுமே. முதல் முறையாக புதிய களத்தில் (Customized imprints ; Limited edition) கால் பதித்திருக்கும் நம் முயற்சி - நாம் கணித்ததை விட பெரிய வெற்றியாக அல்லவா அமைந்திருக்க வேண்டும் - என்ற ஆதங்கம் மட்டுமே எனக்கு \nகுறைந்தப் பட்சம் சாகச வீரர் ரோஜர்க்கு ஒரு lot, sorry ஒரு slot 2015ல் ஒதுக்குங்கள் சார் \nPS: இந்தப் பதிவில் கூட திரும்பவும் வாக்கியப் பிழைகள் இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். sorry sir \n//அதிலும் நண்பர்கள் selvam laxmi மற்றும் Dasu bala அவர்கள் இருவரையும், இந்த வலைதள நண்பர்களாக பெற்றிருக்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் \nநன்றி மிஸ்டர் MM...உங்களை போலவே நானும் உணர்கிறேன்...உங்களிடம் அலைபேசி மூலமாக நன்றி தெரிவிக்க கூட ஒரு வாய்ப்பை நீங்கள் தரவில்லை...\nஎன் அபிமான இரும்பு கை மாயாவி கதையை NBS இல் பார்த்ததும், என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...\nமாடஸ்டி கதையை படிக்கும் போது, என் பால்ய வயது காமிக்ஸ் உணர்வை மீட்டெடுக்க முடிந்தது...\nஇந்த உணர்வுகளை அனுபவிக்க உதவியதற்கு நன்றிகள்.....\nலார்கோ கதைகள் நல்ல விறுவிறுப்பு & வேகம்....\nடைகர் கதைகள் இரண்டுமே அருமை, ஆனால் முற்று பெறாமல் முடிந்து விட்டது....\nசிக் பில் கதை ரொம்பவே ரசிக்கும் படியாக, காமெடி தூள் கிளப்பியது....பூதம், பறக்கும் கம்பளம்..ஹா ஹா ஹா ஹா....\nஜோர்டன் கதை, படிக்க ஆரம்பிக்கும் போது Horror story போன்ற உணர்வை தந்து இறுதியில் சொத்து அபகரிப்பில் முடிந்தது சிறியே ஏமாற்றம்...\nShelton கதையை இன்னும் படிக்கவில்லை....\nஇந்த இனிய உணர்வை உங்களால் தான் என்னால் உணர முடிந்தது...NBS அன்பளிப்பாக கொடுததமைக்கு MR.MM கு மீண்டும் நன்றிகள்...\nNote: நான் காமிக்ஸில் எது வந்தாலும் படிப்பேன், அப்படிப்பட்ட எனக்கு, கிடைக்கும் என்று கனவில் கூட நினைத்து பார்க்காத ஒரு புத்தகம், MR.MM மூலமாக கிடைத்து, அதன் மூலம் நான் அனுபவிக்கும் அளவில்லா மகிழ்ச்சியின் வெளிப்பாடு தான் இந்த பதிவு...அதாவது, என்னுடைய இந்த பதிவு ஒரு காமிக்ஸ் காதலின் வெளிப்பாடு So......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 15:24:00 GMT+5:30\nஷெல்டனை படியுங்க; துள்ளி குதியுங்க .....\n//நான் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியுள்ளபடி இதுபோன்ற Customized imprints ; Limited edition - ஸ்பெஷல் வெளியீடுகளுக்கான எண்ணிக்கை நிர்ணயம் - மினிமம் கேரண்டி எண்ணிக்கையான 300 (பிரிண்டிங் அல்ல) என்பதே சரியான அளவுகோலாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து \nஅதற்கான காலம் கனியும் வரை இயன்ற காமிக்ஸ் ரசிகர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை முன் பதிவு செய்யலாம். செலவிட்ட மொத்த தொகை \"குறைந்த எண்ணிக்கை\" விலை ஒரு புத்தகத்தின் விலைக்கு சமமாக இருக்கலாம். அதே சமயம் அது ஆசிரியரின் தற்போதைய எண்ணிக்கை இலக்கை அடைய உதவும்.\nஅக்டோபரில் தீபாவளி மலர் கிடையாதா சூப்பர் ச��க்ஸ் அறிவிப்பில் பார்த்த ஞாபகம் - அக்டோபர்'14 என்று சூப்பர் சிக்ஸ் அறிவிப்பில் பார்த்த ஞாபகம் - அக்டோபர்'14 என்று \nRaghavan : நிச்சயம் உண்டு \nநவம்பர் இதழ்களுள் ஒன்றான \"இரவே..இருளே..கொல்லாதே \" இந்தாண்டின் தீபாவளி மலராய் வந்திடும் - அறிவித்தபடியே \" இந்தாண்டின் தீபாவளி மலராய் வந்திடும் - அறிவித்தபடியே இதனை மட்டுமாவது தீபாவளிக்கு முந்தைய நாளில் உங்கள் கைகளில் ஒப்படைப்போம் \nஅப்படீனா நமது சூப்பர் ஸ்டார் கதை இந்த முறை தீபாவளிக்கு கிடையாதா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 13:24:00 GMT+5:30\nதல தீபாவளி என்பதால் பதினைந்து நாட்கள் முன்பாய் \n@ ALL : கார்சனின் கடந்த காலத்தை தீபாவளிக்கு ஒருமுறை எடுத்துப் படித்தால் 'தல' தீபாவளி ஆகிடும் தானே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 13:36:00 GMT+5:30\nரொம்ப சந்தோசம் சார்.....ரொம்ப ரொம்ப ....உர்ர்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 15:25:00 GMT+5:30\nசார் அப்போ போன பதிவுக்கு முந்திய பதிவின் முடிவில் நீங்க படித்து கொண்டிருந்த டெக்ஸ் கதை \n//சார் அப்போ போன பதிவுக்கு முந்திய பதிவின் முடிவில் நீங்க படித்து கொண்டிருந்த டெக்ஸ்\nஅப்டேட்ஸ்கள் வழக்கம் போல ஆர்வத்தை கிளப்புகின்றன. இம்மாத மூன்று புத்தகங்களும் என்றைக்கு எங்களுக்குக் கிடைக்கும் என சொல்லியிருக்கலாமே. அதைத் தொடரும் இதழ்கள் என்னென்ன\nசைன்ஸ் ஃபிக்‌ஷனுக்கு வார்ம் வெல்கம் அப்படியே ஒன் ஷாட் கதைகளுல் பேமிலி ட்ராமா, லவ்.. இந்த மாதிரி நாம் பழகியிரா கதைகள் ஏதும் கிடைக்குமா பாருங்கள் சார்\nநம்மிடம் இருக்கும் ஒரே ஹாரர் கதையான டைலன் டாக் தொடர்ந்து வெளியாகவேண்டும். வரவேற்பு இல்லை, கிரவேற்பு இல்லைனு அதையிதை சொல்லி டயபாலிக் மாதிரி ஓரம் கட்டிடவேண்டாம். 2015ல் டயபாலிக்குக்கு இடம் தாருங்கள்.\nஆதி தாமிரா : கவலையே வேண்டாம் - டைலனுக்கு நிறைய முகங்கள் உண்டு... அவற்றைத் தொடரும் இதழ்களில் / ஆண்டுகளில் 'ஹாரர்' எனும் பூச்சோடு ரசிக்கப் போகிறீர்கள் அவற்றைத் தொடரும் இதழ்களில் / ஆண்டுகளில் 'ஹாரர்' எனும் பூச்சோடு ரசிக்கப் போகிறீர்கள் இவரைப் பரணுக்கு அனுப்பும் ஐடியா நிச்சயமாய்க் கிடையாது \nஅக்டோபரின் இதழ்கள் மூன்றும் செப்டம்பர் 30-ல் உங்களை வந்து சேரும் நவம்பருக்கு : \"இரவே..இருளே..கொல்லாதே..\" + லார்கோவின் \"நிழல் நிஜமாகிறது + சதுரங்கம் லார்கோ ஸ்டைல்\" இணைந்த டபுள் இதழ் + டைலனின் \"நள்ளிரவு நங்கை\" \nடிசெம்பரில் \"கிங் ஸ்பெஷல்\" + வானமே எங்கள் வீதி - (டபுள் இதழாக\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 13:26:00 GMT+5:30\nஆஹா அருமை , தூள் ,சூப்பர் ,அடி பின்னிட்டீங்க\n==சைன்ஸ் ஃபிக்‌ஷனுக்கு வார்ம் வெல்கம் அப்படியே ஒன் ஷாட் கதைகளுல் பேமிலி ட்ராமா, லவ்.. இந்த மாதிரி நாம் பழகியிரா கதைகள் ஏதும் கிடைக்குமா பாருங்கள் சார் அப்படியே ஒன் ஷாட் கதைகளுல் பேமிலி ட்ராமா, லவ்.. இந்த மாதிரி நாம் பழகியிரா கதைகள் ஏதும் கிடைக்குமா பாருங்கள் சார்\nடிசெம்பரில் \"கிங் ஸ்பெஷல்\" + வானமே எங்கள் வீதி - (டபுள் இதழாக\nசைத்தான்வீடு, புக்பேர் ஸ்பெஷல் 2 எப்போது\n//சைத்தான்வீடு, புக்பேர் ஸ்பெஷல் 2 எப்போது.//\n//டிசெம்பரில் \"கிங் ஸ்பெஷல்\" + வானமே எங்கள் வீதி - (டபுள் இதழாக\nஉங்கள் பதிவை முதலில் பார்த்து,பின் ஒன்றுக்கு\nஎன்ன யோசிப்பதற்குள் இந்த ஈரோடு விஜய் மட்டும்\nஅவ்வளவு வேகமாக பதிவை 'பார்ட்'....பா'ஆ'ர்டாக\nரகம் பிரித்து மேற்கோள் காட்டி சுவையாக\n(நான் கேட்கநினைக்கும் )கேள்விகள் எல்லாம்\nஅவரே கேட்டுவிடுகிறாரே....அது எப்படி சார்...\nஒருவேளை 'விஜய'ன்-'விஜய' சேகர் ..ல் உள்ள\n'விஜய' என்ற பெயர் உள்ளவர்கள் இப்படி வேகமாக\nதான் இருப்பார்களா...இல்லை உங்கள் பதிவை\nஇப்போது நான் என்ன கேட்பது என்றே புரியவில்லையே.....\nநிறைய திறமைகளைக் கொண்டிருந்தாலும், எப்போதும் தன்னை அடக்கமானவராகக் காட்டிக்கொள்வதில் கைதேர்ந்தவராயிற்றே நீங்கள்\nஉங்கள் வழியிலேயே வருகிறேனே.... எடிட்டரிடம் என்ன கேட்பதென்று உங்களுக்குத் தெரியவில்லை எனில், இதோ டிப்ஸ்:\n* பலமுறை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருக்கிறீர்களே, அங்கே நம் டெக்ஸும், டைகரும் பயணித்த பாலைவன கணவாய்ப் பகுதிகளில் கருப்புக் காப்பி சாப்பிட்டபடியே காமிக்ஸ் படித்திருக்கிறீர்களா\n* அமெரிக்காவில் பழைய புத்தகக் கடைகள் உள்ளனவா அங்கே(யாவது) நம் காமிக்ஸ் கிடைக்கிறதா\n* இம்மாதம் வரயிருக்கும் டைலன்டாக் கதையின் பின்னணியில் ஏதேனும் உண்மைச் சம்பவம் இருக்குமா அதை நான் ஆராய்ந்து ஒரு விளக்கப் பதிவு (படங்களுடன்) போடலாமா\nஇப்படி நிறைய்ய்ய கேட்கலாமே மாயாவி ஜி கேட்பதா கஷ்டம்\n( அதிரவைக்கும் உங்களது அடுத்த அதிரடிப் பதிவுக்காகக் காத்திருக்கிறோமே\nமாயாவி சிவாவுக்காக கேள���வி கேட்ட ஈரோடு விஜய்க்காக :\nநான் காபியே குடிப்பதில்லை என்பதால் அந்த கறுப்புக் காப்பி விஷப்பரீட்சைக்குள் நுழைந்ததில்லை (அது என்னவோ \"கறுப்புக் காப்பி\" என்றால் கூட \"ஆயாவைத்\" தேடும் நண்பர் ஜான் சைமன் தான் நினைவுக்கு வருகிறார் (அது என்னவோ \"கறுப்புக் காப்பி\" என்றால் கூட \"ஆயாவைத்\" தேடும் நண்பர் ஜான் சைமன் தான் நினைவுக்கு வருகிறார் \nஎனக்குத் தெரிய பொட்டணம் போடும் பக்கடா கடைகள் அமெரிக்காவில் கிடையாதென்பதால் - நிச்சயம் பழைய புக் கடைகள் இருந்தே தீர வேண்டும் அமெரிக்காவிலுள்ள நம் நண்பர்களை ஒரு நடை போய்ப் பார்க்கச் சொல்ல வேண்டியது தான் \nJack The Ripper பின்னணியில் ஒரு டெரரான நிஜப் பின்னணி உண்டு \nசாத்தான் ஜி-இடம் டவுட் கேட்கும் ஆர்வத்தில் எடிட்டர்\nஉள்ளே வந்ததை கவனிக்க தவறிவிட்டேன்....\nகளத்தில் இறங்கி எடிட்டர் பதில் போடும் ஸ்டைல்-ஐ\nபார்த்தால் குஷியான நிறைய விசயங்களை அள்ளிக்கொண்டு\nஇந்தியா திரும்பியருப்பார் போல தெரிகிறது நண்பரே...\nநீங்க எதாவது கேட்டு சீக்கிரம் வாயபுடுங்குங்க ஈரோடுவிஜய்....\nmayavi sivakumar : நவம்பரில் வாண வேடிக்கைகள் நிச்சயம் என்றமட்டிலும் நிச்சயம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 15:27:00 GMT+5:30\n//அமெரிக்காவில் பழைய புத்தகக் கடைகள் உள்ளனவா அங்கே(யாவது) நம் காமிக்ஸ் கிடைக்கிறதா அங்கே(யாவது) நம் காமிக்ஸ் கிடைக்கிறதா\nஇங்கு பழைய புத்தகக் கடைகள் உண்டு. காமிக்ஸும் விற்பார்கள். ஆனால் ஆங்கிலம், மற்றும் ஸ்பானிஷ் தவிர மற்ற மொழி புத்தகங்களை பார்த்ததில்லை. நம்ம காமிக்ஸ் என்னை போன்ற ரசிகர்களின் வீட்டில் தான் இருக்கும்.\nமுகவரி சொன்னால் உங்கள் இல்லம் தேடி வந்து கேட்க, ஆட்யாம்பட்டி ராஜ்குமாரும்\nசுப்ரமணியும், ஃப்ளடை் டிக்கெட் போட தயாராக இருக்கிறார்கள்.... நண்பரே...\n:) நான் இருப்பது நம்ம தல ரேஞ்சேரா இருக்கிற texas மாநிலம். ஆனால் இங்க வரும் செலவுக்கு 10 வருஷத்துக்கு நாலு சந்தா கட்டலாம்.\nஆசிரியர் அறிவியல் கதைகள் தொடர் கதைகள். ஆக இல்லமால் இருத்தல் நல்லது மிகவும் கா தில் புசுற்ற வைக்கும் கதைகள் வேண்டாம் .sir மதி இல்ல மந்திரி எப்போதும் \nkabdhul : மதியில்லா மந்திரிக்கு மவுசா அடடே.. 2015-ல் கவனித்து விட்டால் போச்சு \nம.ம இந்தவருடம் வருவார் என நினைத்தேன், இந்த வருட ஒரு பதிவில் கூறியதாக ஞாபகம் அடுத்த வருடம்தான் என��பது வருத்தம் அளிக்கிறது.\nParani from Bangalore : ம.ம யாரை பக்க நிரப்பிகளாய் போட்டிட பட்ஜெட் உதைக்கிறது \nநார்மலான கதைகளுக்குத் தரும் அதே ராயல்டி தொகையைச் செலுத்தி விட்டு, அவற்றை அங்கொன்றும் - இங்கொன்றுமாய் விதைப்பது சிரமமாய் உள்ளது \nம.ம பக்க நிரப்பியாக இல்லாமல் (6 கதைகள் கொண்ட) ஒரு தொகுப்பாக வெளி இடலாமே ஒரு புத்தகமாக வந்தால் சிறுவர்களை கவரும் வாய்ப்புகள் அதிகம்.\n//ம.ம பக்க நிரப்பியாக இல்லாமல் (6 கதைகள் கொண்ட) ஒரு தொகுப்பாக வெளி இடலாமே ஒரு புத்தகமாக வந்தால் சிறுவர்களை கவரும் வாய்ப்புகள் அதிகம்.//\n//ம.ம பக்க நிரப்பியாக இல்லாமல் (6 கதைகள் கொண்ட) ஒரு தொகுப்பாக வெளி இடலாமே ஒரு புத்தகமாக வந்தால் சிறுவர்களை கவரும் வாய்ப்புகள் அதிகம்.//\nsci -fi ரக கதைகளை நம்மில் எத்தனை பேர் வரவேற்பார்கள் என்பதை பற்றி அடியேனுக்கு சந்தேகம்.ஸ்டார் வார்ஸ் போன்ற பிரபல கதைகள் திரைப்படங்களாக வந்துள்ளதால் அவற்றின் வெற்றியை உறுதியாக கணிக்க முடியும்.ஆனால் நம்மில் பலரும் அறியாத புதுரக கதைகளை வெளியிடுவது குறித்து தீர ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்.நண்பர் கார்த்திக் கூறியபடி சிங்கிள் ஷாட் கதையாக இருந்தால் வெளியிடலாம்.தொடர் என்றால்....வேண்டாமே விஷப் பரீட்சை...\nஅமெரிக்க காமிக்ஸ் குவியலில் மேலிருந்து இரண்டாவது வரிசையில் 5,6,7 ஆவதாக உள்ள புத்தகங்களை வெளியிடலாமே ஸார்.முத்து காமிக்ஸின் அந்நாளைய நாயகரை தாங்கள் மறந்தது ஏனோ...\nடைலான் டாக்கை வண்ணத்தில் வெளியிடும் முடிவு வரவேற்கத் தக்கது.ரத்தம் சிவப்பாகத் தான் இருக்கவேண்டும்.கருப்பாக இருந்தால் கன்றாவியாய் இருக்கும்;-)\nஹிஹி..அப்புறம் தப்பாய் நெனச்சுக்காதீங்க.....இப்பல்லாம் ஏதாவது லிங்க் கொடுக்கலேன்னா தூக்கமே வரமாட்டேங்குது. என்ன லிங்க் குடுக்கலாம்... எதுவும் தோண மாட்டேங்குதே....ஆங்...கெடச்சுடுச்சு....Jack The Ripper\nsaint satan : சிங்கிள் ஷாட் sci-fi கதைகள் அத்தனை சுலபமல்ல ; எனினும் நிதானமாய்த் தேடித் பார்ப்போம் \nஎது எப்படியோ 2015-ன் அட்டவணை கிட்டத்தட்ட முழுமையாகி விட்ட நிலையில் 2015-ல் sci-fi-க்கு இடம் லேது \nசாத்தான் ஜி ஒரு டவுட்,\nதேவ ரகசியத்தை காப்பாற்றும் கொள்கையின்\nஅடிப்படையில் செயல்படுபவர்கள் கறுப்பு அங்கியினர்.\nகு-க்ளக்ஸ்-க்ளான் கறுப்பர்,கத்தோலிக்கர்,மற்றும் யூதர்களுக்கு எதிரான கொள்கையின்\nஅடிப்படையில் செயல்படும் வெ���்ளை அங்கியினர்.\nஇந்த இரண்டும் ஒன்று என்பதுபோல 'தேவரகசியம் தேடலுக்கு அல்ல ' புத்தகத்தில் 124 பக்கத்தில் வரும்\nவசனம் இரண்டும் ஒன்று என கூறுவது குழப்புகிறதே...\nmayavi sivakumar : மீண்டுமொருமுறை அத்தியாயம் 3-ஐ வாசியுங்கள் நண்பரே.. கு க்ளக்ஸ் கானும், தேவாலய மேலிடமும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளதால் கரம் கோர்த்திருப்பதாய் கதாசிரியர் சித்தரிப்பதைப் புரிந்திட இயலும் \nஆங்கிலோ சாக்ஸன் இனமே உலகின் உயர்ந்த இனம் என்ற \"அறிவுபூர்வமான\" கொள்கையுடைய கு-க்ளக்ஸ்-க்ளான் அமைப்பினர் அடிப்படையில் அமெரிக்காவின் \"நாய் சேகர்கள்\"\nவெள்ளையர் உள்ளிட்ட எந்த ஒரு அமெரிக்கரின் ஆதரவையும் பெறும் அளவுக்கு இவர்களிடம் உயர்ந்த \"சித்தாந்தம்\" ஏதும் இருந்ததில்லை.இருப்பினும் ஆரம்ப காலங்களில் ஓரளவு பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களின் ஆதரவு இவர்களுக்கு இருந்தது.\nதே.ர.தே.கதையில் \"பிராட்டஸ்டன்ட் சர்ச்\"களோடு \"க்ளான்\" தொடர்பு கொண்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டதில் \"மத காழ்புணர்ச்சி\" காரணமாய் இருந்திருக்க வாய்ப்புண்டு.கதாசிரியரும்,ஓவியரும் \"கத்தோலிக்க\" தேசமான இத்தாலியை சேர்ந்தவர்கள் என்பதை நினைவுபடுத்துகிறேன்\nஅப்புறம் உங்களிடம் ஒரு கேள்வி...\n\"அடியேனின் வீட்டு சுவர்களில் ஏஸியன் பெயிண்ட் ட்ராக்டர் எமுல்சன் பூசப்பட்டிருப்பதாக உங்களுக்கு யார் சொன்னார்கள்\" ;-) ;-) ;-)\n//\"அடியேனின் வீட்டு சுவர்களில் ஏஸியன் பெயிண்ட் ட்ராக்டர் எமுல்சன் பூசப்பட்டிருப்பதாக உங்களுக்கு யார் சொன்னார்கள்\" ;-) ;-) ;-)//\nஉங்கள் பெயரில் பெயிண்ட் வாங்கிய பில் பிளாக்கில் போட்டுவிட்டு இப்பிடி தப்பிக்க பார்த்தால்\nகு குளசு குளான்- வெள்ளை தனி முதன்மையுக்கு போராட்டம் செய்தன. இவ்வமைப்புகளின் உறுப்பினர்கள் வெள்ளை முகமூடிகளும் ஆடைகளும் அணிந்து வன்முறை செய்தன. ஆபிரிக்க அமெரிக்கர்கள், யூதர்கள், கத்தோலிக்கர்கள், வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள், மற்றும் பல்வேறு சிறுபான்மை மக்களுக்கு எதிராக தீவிரவாதமும் வன்முறையும் பயன்படுத்தியுள்ளது.\n1915இல் முதலாம் உலகப் போர் முடிந்துவிட்டு இரண்டாம் கூ க்ளக்ஸ் க்ளான் தொடங்கப்பட்டது. சிலுவைகளை எரிந்து விட்டு தனக்கு எதிரான மக்களை கூ க்ளக்ஸ் க்ளான் பயமுருத்தும். 1920களில் கூகிளக்ஸ்கிளானின் செல்வாக்கு உயரத்தில் அமெரிக்க மக்களின் 15% இவ்வமைப்பில் உறுப்பினராக இருந்தனர்\nகிறிஸ்துவின் சின்னமான சிலுவையை எரித்து தங்களின்\nவெறித்தனமான, கத்தோலிக்களுக்கு (கிறிஸ்துவுக்கு) முற்றிலும் எதிராக\nசெயல்கள் முலம் பயமுறுத்தும் வழிமுறைகையாலும் போக்குள்ளவர்கள்....(கவனியுங்கள் கிறிஸ்துவின் சின்னம்\nஎரிக்கும் வழிமுறைதுவங்கியது 1915 பின்தான்)\nஇவ்வளவு எதிரானவர்கள் சட்டென்று கிருஸ்துவர்களுக்கு\nதுணையாக போகதாக... கதாசிரியர் (144 பக்கம்\n//கு க்ளக்ஸ் கானும், தேவாலய மேலிடமும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளதால் கரம் கோர்த்திருப்பதாய் கதாசிரியர் சித்தரிப்பதைப் புரிந்திட இயலும் // என எடிட்டர் குறிப்பிடுவது முரண்பாடாக இல்லை...சாத்தான்...ஜி \n(இப்படி எல்லாம் கேட்டால்...எனக்கே தலைசுற்றுகிறது..)\nMayavi Sivakumar : பொதுவான எதிரியை வீழ்த்த எதிர் எதிர் தரப்புகள் கைகோர்ர்ப்பதில் வியப்புகள் உண்டா \nகிறிஸ்து பற்றிய ரகசியங்களை கைபற்றி அதன் முலம்\nபெரும் செல்வாக்குள்ள கத்தோலிக்கர்களிடம்...'தேவ ரகசியம்\nவெளியிடுவோம்' என மிரட்டி பல அரசாங்க வேலைகள்,சாதகமாகி கொள்ள 1000 வருடங்களுக்கு முன்பே ஒரு அமைப்பு முயல....\nஅந்த ரகசியங்கள் வெளிவந்தால் 'கிறிஸ்து மதமே ஆட்டம்கண்டுவிடும்' என அந்த ரகசியங்கள் வெளிவராமல் தடுக்க கறுப்பு அங்கியினர் எந்த எல்லைக்கும் போக\nகத்தோலிக்களுக்கு (கிறிஸ்துவுக்கு) முற்றிலும் எதிராக\nசெயல்படும்... கு க்ளக்ஸ் குளான்- கைக்கு அந்த தேவ ரகசியம்\nகிடைப்பது 'அல்வா' போன்ற விஷயம் அல்லவா....சார்..\nஅவர்கள் கிருஸ்துவர்களுக்கு துணையாககைகோர்த்து போகதாக... கதாசிரியர் சொல்வது...எங்கோ உதைக்கிறது சார்....\nசரி விடுங்கள் சார்...இதுபற்றி தோண்டஆரம்பித்தால் நாம் இருவரும் ரகசியம் தேட கிளம்புவதில் முடியும்...\nஉங்களை,காமிக்ஸ் உலக ரசிகர்களை எல்லாம் அலறடிக்கும் பதிவு வெளியிடும் வேலை பாதியில்வேறு நிற்கிறது...நாளை மாலை வெளியிடவேண்டுமென்று சர்வாதிகாரி ஸ்டாலின் வேறு சொல்லியிருக்கிறார்...\n1.வானம் எங்கள் வீதி தொடர்கதையா. இரண்டு பாகங்களும் ஒரே புத்தகமாக வர வாய்ப்புள்ளதா.\n2.கிங் ஷ்பெசல் பற்றி ஏதும் விளக்கம் கூடாதென ஸ்டே வாங்கப்பட்டுள்ளதா.\n3.இ.இ.கொல்லாதே இதுவும் ஒரு ஸ்டில்லுக்கு மேல் காப்பிரைட் வாங்கப்படவில்லையா.\n4.மினி லயன் மீண்டும் உயிர்த்தெழும் சாத்தியக்கூறுகள் உண்டா.\n5.புக் ஃபேர் ஷ்பெசல் 2 வர��வது எப்போது.(டயபாலீக் நிச்சயமா.,,\nKannan Ravi : 1. 2014-ன் அட்டவணை வெளியிடும் வரை \"வானமே எங்கள் வீதி\" யில் இருந்தது 2 பாகங்களே அவற்றின் வெற்றியைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் பாகம் 3 வெளியாகியுள்ளது அவற்றின் வெற்றியைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் பாகம் 3 வெளியாகியுள்ளது நாம் டிசம்பரில் பாகம் 1+2 ஐ இணைத்து ஒரே இதழாகத் தான் வெளியிடவுள்ளோம் \n2.\"கிங் ஸ்பெஷல்\" இதழுக்குத் தான் வண்டி வண்டியாய் விளம்பரங்கள் செய்கிறோமே மிஞ்சிப் போனால் டிசம்பருக்கு இன்னுமென்ன ஒரு 75 நாள் தானே பாக்கி \n3.கதையே சஸ்பென்ஸ் ரகத்திலானது எனும் போது அதற்கான பூர்வாங்கங்களும் சஸ்பென்சாகவே இருந்து விட்டுப் போகட்டுமே இதற்குமொரு 40 நாள் காத்திருப்பு சிட்டாய் ஓடிவிடாதா \n4.பார்க்க - எனது சமீபத்தியப் பதிவு அடுத்த 2-3 ஆண்டுகளுக்காவது லயன் காமிக்ஸ் + முத்து காமிக்ஸ் என்ற வேரூன்றிய லேபில்கள் தவிர்த்து வேறு எதுவும் களம் இறங்கப் போவதில்லை அடுத்த 2-3 ஆண்டுகளுக்காவது லயன் காமிக்ஸ் + முத்து காமிக்ஸ் என்ற வேரூன்றிய லேபில்கள் தவிர்த்து வேறு எதுவும் களம் இறங்கப் போவதில்லை பூவைப் \"பூ\" என்றும் சொல்லலாம்..\"புய்ப்பம்\" என்றும் சொல்லலாம் தானே \n \"ஆதி தாமிரா\" என்ற பெயரோடு ஒரு ஆட்டோ உருட்டுக் கட்டைகள் சகிதம் மேச்சேரி மார்க்கமாய் பயணிப்பதாய் காற்றுவாக்கில் சேதிகள் சலசலத்தனவே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 22:48:00 GMT+5:30\nசார் டயபாளிக் என்னளவில் அருமையாக உள்ளது விற்பனை மந்தம் என்பது வருந்த செய்கிறது \nவிஜயன் சார், அப்படியே இந்த வருடம் இறுதியில் வரவுள்ள சூப்பர்-6 இதழ்களை பற்றி ஒரு கோடு போட்டால் நன்றாக இருக்கும்\n// பேமிலி ட்ராமா, லவ் // இது போன்ற கதைகளில் எனக்கு விருப்பம் இல்லை\n// மொத்தத்தில் \"கிராபிக் நாவல் \" என்ற வரிசையில் தாங்கள் வெளி இட்ட கதைகளில் இந்த \"தேடல் \" என்னிடம் முதல் இடத்தை பிடித்துள்ளது . நன்றி .//\nஆசிரியரின் இந்த தேடல் உங்களை சந்தோஷபடுத்தியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது\n//\"எதிர் கால கதையா \" ய்யோ ஏன் சார் இந்த கொலைவெறி அதற்கு நாலு கிராபிக் நாவலை சேர்த்து வெளி இடலாம் :-(//\nஉங்களின் இந்த மாற்றத்திற்க்கு காரணம் தே.ர.தே என்பது ஒரு காரணம் என நினைக்கிறன்\nParani from Bangalore : //இந்த வருடம் இறுதியில் வரவுள்ள சூப்பர்-6 இதழ்களை பற்றி ஒரு கோடு போட்டால் நன்றாக இரு���்கும்\nகிட்டத்தட்ட அனைத்துமே விளம்பரங்களாய் தான் வலம் வந்த வண்ணம் உள்ளனவே..\nSir வரும் வருடத்தில் இன்டியானா ஜோன்ஸ் கதைகளில் வருவது போல் அட்வெஜ்ன்சர் கதைகள் ஏதாவது எதிர் பாக்கலமா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 13:33:00 GMT+5:30\nranjith ranjith : நம்மூர் Indiana Jones-ஆன சாகச வீரர் ரோஜரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறார்களே \nஅவர் பெயரில் இருக்கும் சாகசம் அவர் கதையில் இருப்பாதில்லை சார்\n//இன்டியானா ஜோன்ஸ் கதைகளில் வருவது போல் அட்வெஜ்ன்சர் கதைகள் ஏதாவது எதிர் பாக்கலமா\n//6.2015ல் தீபாவளி மலர்,ஆண்டுமலர் போன்ற ஷ்பெசல் இதழ்களின் முன்பதிவு பின்னர் அறிவிக்கப்படுமா.,அல்லது அதற்க்கும் சேர்த்தே ஆண்டின் தொடக்கத்திலேயே சந்தா அறிவிக்கப்பட்டு விடுமா.\n7.நடப்பாண்டில் கா.க.காலம் தவிர டெக்ஸின் வேறு கதைகளும் வருகிறதா.\n8.மேஜீக் விண்ட் வண்ணத்திலேயே தொடரப்போகிறாரா.\n9.தீபாவளி அக்டோபர் 22 எனும்போது தீபாவளி மலர் எப்போது கிடைக்கும்.\n10.இந்த வருட இறுதியில் மீண்டும் பரிட்சை வைப்பீர்களா\n7.ஆண்டே முடிய 100 நாட்கள் மாத்திரம் தானே இதெல்லாம் நம்மைப் போன்ற ஸ்டீல்பாடிக்களுக்கு ஒரு மேட்டரா \n இந்தப் பதிவிலேயே தான் \"யூக அட்டவணை\" பரீட்சை ஒன்றுள்ளதே \nஅப்புறம் அந்த \"எஸ்கேபிசம்னா\" - எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கிடைக்கும் ஏதேனும் புதுவகை ஸ்வீட்டா \nஅது ஒருவகை ரசம். ரஸம் என்றும் சொல்லலாம். ஸ்வீட் ஸ்டால்களில் கிடைக்காது .\nஅந்த ரஸம் என் சொந்த தயாரிப்பு. மார்க்கெட்டில் கிடைக்க வாய்ப்பில்லை சார்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 13:15:00 GMT+5:30\nஆஹா டைலன் அட்டகாசமாய் இருப்பார் என்பது உறுதி \nசார் விண்வெளி கப்பலில் ஏற என்னவொரு உணர்வு என்று புரியாமல் காத்திருக்கிறேன் முயற்சி செய்வோம் ....நன்றாக இருப்பின் பயணிப்போம் \nஅந்த புது வரவுகளை பார்க்கும் பொது மலைப்பாய் இருக்கிறது \nசிறந்த gn வகயராக்களுக்காக காத்திருக்கிறேன் \nஅடுத்த ஆண்டு வரவுகளின் பட்டியல் தூள் கிளப்ப்வுவதை காண ஆவலுடன் \nகார்சனின் அட்டை படம் கண்ணில் கிட்டுமா என்றும் ஆவலை கட்டுபடுத்த இயலவில்லை அட்டை படத்தில் பிரதானம் கார்சன்தானே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : கார்சனும்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 22:51:00 GMT+5:30\nwell said parani. சார் நிங்க இந்�� வருட கடைசி என்று. சொல்லி இருந்தீர்கல்\n///ஒருவர் கேட்காமல் செய்த அன்பளிப்பிற்கு நன்றி சொல்வது எந்த விதத்தில் தவறு என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...இது தீவிர காமிக்ஸ் காதலர்கள் சங்கமிக்கும் இடம், அவர்க்கு இதில் நன்றி தெரிவிப்பது தான் சரி என்று எனக்கு பட்டது....அவர் எனக்களித்த அன்பளிப்பு மூலமாக, பிறர்க்கும் இது போல் செய்ய என்னை தூண்டிவிட்டு இருக்கிறார், இது நன்மையே...இதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. புத்தகத்தை கையில் ஏந்தியும், அதன் விலை காரணமாக வாங்க முடியாமல் செல்லும் நண்பர்களில், ஒரு சிலருக்காவது நாம் அன்பளிப்பாக அந்த புத்தகத்தை வாங்கி கொடுக்க நினைப்பது, காமிக்ஸ் வளர்ச்சிக்கு ஒரு சிறிய விதத்திலாவது உதவ முடிகிறதே என்ற சந்தோஷத்தை நமக்கு தருகிறது....\nநான் கண்டிப்பாக உறுதி கூறுகிறேன், மின்னும் மரணம் மட்டும்மல்ல, இனி வரும் எந்த Special வெளியீடு ஆயினும், கண்டிப்பாக atleast ஒரு புத்தகாமாவது நான் யாருக்கேனும் அன்பளிப்பாக வாங்கி தருவேன் என்று உறுதி கூறுகிறேன்.. இந்த உதவும் மனப்பான்மையை எனக்கு உண்டாக்கியவர், நண்பர் மிஸ்டர் மரமண்டை என்று கூறினால் அது மிகையன்று....\nஒரு நன்றியை பொது தளத்தில் தெரிவித்தற்காக, இந்த அளவு கடுமையான விவாதங்கள் அவசியமா, இது நமது தளம், இங்கு வருபவர்கள் நமது நண்பர்கள், நாம் அனைவரும் காமிக்ஸ் எனும் ஒரே நேர்கோட்டில் இணையும் குடும்பம்...இதில் நன்றி உரைப்பது தவறேதும் உள்ளதா\nவருத்தம் வேண்டாம் நண்பரே, காமிக்ஸுக்காக ஏதாவது நல்லது செய்ய நினைத்து உங்கள் மேல் வீண்பழிகள் வந்து விழுகிறதென்றால் நீங்கள் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாக அர்த்தம்\nஉங்களது காமிக்ஸ் பணி தொடர என்னுடைய வாழ்த்துகள்\nகாமிக்ஸ் பணி என்று சொல்லி மிகைப்படுத்தும் அளவு நான் ஏதும் செய்யவில்லை நண்பரே...\nமிஸ்டர் மரமண்டை செய்து வருவதும், செல்வம் அபிராமி இப்போது செய்து இருப்துமே உண்மையான காமிக்ஸ் பணி....அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகள்...\nஅதுவும் மிஸ்டர் மரமண்டை, தனது அடையாளத்தை கூட வேளிக்காட்டி வெ கொள்ளாமல் செய்வது பெரியே விஷயம்....\nஒரு நல்ல விஷயத்துக்கு தூண்டு கோலாய் இருந்த Mr. MM கு மீண்டும் நன்றிகள்...\n//For fun's sake - 2015-ன் உங்களின் \"யூக அட்டவணையைத்\" தயாரித்துப் பார்த்திடல��மே \nஅப்புறம் உங்கள் விருப்பத்திற்க்கு ஒரு ஏழெட்டு போதும்.\nஇன்னும் ஞாபகம் வந்தால் அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்.\nவானம் எங்கள் வீதி.:பாகம்3(முடிஞ்சா 4ம்)\nOne shot ஹாஸ்ய கதைகள் கிடைத்தால்.:2\nகோடைமலர், குளிர்மலர்.: பரவாயில்லை வேண்டாம்\nKannan Ravi : //டையபாலிக்.:1(இருக்கட்டும்.,உருட்டுக்கட்டையை தவிர்க்க)//\nஅடடே...ஆட்டோவுக்கு இத்தனை மகிமை உண்டா \nசார் ....இந்த பதிவில் ஒரு போட்டி வைத்துள்ளதாக நினைவு ....இதோ எனது விடை ....\nடெக்ஸ் ......... 6 ( ஸ்பெஷல் இணைத்து )\nடைகர் ............2 ( மின்னும் மரணம் இணைத்து )\nரின் டின் & சுட்டி லக்கி ....3\nதோர்கள் ......3 (ஒரு தொகுப்பாக )\nரிப் ( அல்லது )மாடஸ்தி ...2\nமற்றும் ஒரு அதிரடி மலர் ....(வந்தால் சந்தோசம் அடைவோம் :-)\nபின் குறிப்பு : எனது எண்ணப்படி அட்டவணை அமைந்தால் பரிசளிக்கவும் சார் ....இல்லையென்றால் எனது அட்டவணை படி தங்கள் அட்டவனையை மாற்றி பிறகு பரிசளிக்கவும் ...நன்றி ... :-)\n///பின் குறிப்பு : எனது எண்ணப்படி அட்டவணை அமைந்தால் பரிசளிக்கவும் சார் ....இல்லையென்றால் எனது அட்டவணை படி தங்கள் அட்டவனையை மாற்றி பிறகு பரிசளிக்கவும் ...நன்றி ... :-)////\nஹா ஹா ஹா ஹா ஹா\nParanitharan K : பரிசாக ஓராண்டுக்கு முழுவதுமாய் கிராபிக் நாவல்கள் வழங்கிடுவோமா \nகடந்த பதிவில் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் நீங்களே பதில் தந்துவிட்டால் பரவாயில்லை. ஏனெனில் விடைகள் எனக்கு தெரியும், வெளியிட்டால் கண்பட்டுவிடும் என்று சொல்லவில்லை.\nதவிரவும் பரிசுக்கு பாட்டெழுத மனம் ஒப்பவில்லை.ஏனெனில் நக்கீரர் எனக்கு ஒண்ணு \"விட்ட\" கொள்ளுத்தாத்தா முறை.\nஉண்மையில் கமெண்ட் செக்ஷனுக்குள் நீங்கள் நுழையும் பொழுதுகள், அரைலிட்டர் பூஸ்ட்டின் உற்ச்சாகத்தை தருகின்றன. (எ.எ.க.)\nKannan Ravi : Given a choice - இங்கே அடிக்கடி தலைகாட்ட எனக்கும் பேரவா தான் ; ஆனால் அன்றாடப் பணிகள் தலைதூக்கும் தருணங்களில் அவை முன்னுரிமை பெற்று விடுகின்றனவே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 15:19:00 GMT+5:30\nபச்சை நிறமே பச்சை நிறமே சூப்பர் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 15:21:00 GMT+5:30\n ரெப்ரெஷ் செய்யும்போது திடீரென மாறியது நான் பட்டனை தட்டியத்தின் விளைவென நான் நினைப்பதால் ஏதேனும் பரிசு தாரலாமே நான் பட்டனை தட்டியத்தின் விளைவென நான் நினைப்பதால் ஏதேனும் பரிசு தாரலாமே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ���.பொன்ராஜ் 14 September 2014 at 15:26:00 GMT+5:30\nமங்கலான கருப்பில் இருந்து அழுத்தமான கருப்பு இப்போ எழுத்துகள் தெளிவாய் உள்ளன சாஆர் \n//ரெப்ரெஷ் செய்யும்போது திடீரென மாறியது//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 15:36:00 GMT+5:30\nஆனா முதல்ல சொன்னது நான்தான் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : இரத்தப் படலத்தை விடும் உத்தேசமே கிடையாதா விக்ரமாதித்தன் கதையின் வேதாளம் தோற்றது உங்களிடம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : : பச்சை வர்ணத்தை முதன்முதலாய் கவனித்ததால் இன்று முதல் நீர் \"பச்சைப் புள்ளை பொன்ராஜ்\" என அன்போடு அழைக்கப்படுவீராக \n//கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : இரத்தப் படலத்தை விடும் உத்தேசமே கிடையாதா விக்ரமாதித்தன் கதையின் வேதாளம் தோற்றது உங்களிடம் விக்ரமாதித்தன் கதையின் வேதாளம் தோற்றது உங்களிடம் \nஇரத்தப் படலம் ஆங்கில புத்தகத்தை வண்ணத்துல பார்த்து பிரம்மித்து இருக்கிறேன். சக கோவை வாசியின் போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவிக்கிறோம். உங்களுக்கு முடிஞ்சப்போ எங்க ஆசைய நிறைவேத்தி வைங்க.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 23:04:00 GMT+5:30\nமகேந்திரன் அவர் போட்டுடுவார் ....போராட்டமெல்லாம் வேண்டாம் \nநல்லவேளை சார் கைபுள்ளைன்னு சொல்லலை \nசார் இரத்தபடலம் விரைவில் என அறிவித்தமைக்கு நன்றிகள் \n//இரத்தப் படலம் ஆங்கில புத்தகத்தை வண்ணத்துல பார்த்து பிரம்மித்து இருக்கிறேன். சக கோவை வாசியின் போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவிக்கிறோம். உங்களுக்கு முடிஞ்சப்போ எங்க ஆசைய நிறைவேத்தி வைங்க.//\nசக கோவை வாசியின் போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவிக்கிறோம்\nஇன்று தான் தேவ ரகசியம் படித்து முடித்தேன். நண்பர்கள் பலரும் சிலாகித்தப்படி \"இது ஒரு திகைக்க செய்யும் த்ரில்லர்\" தான். சித்திரமும் கதையை கொண்டுபோன விதமும் ஒரு ஹாலிவுட் பீரியட் படத்தை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு.\nஇது போல் வித்யாசமான முயற்சிகளை அடிக்கடி மேற்கொள்ளவும்.\nஅதென்னவோ Science fiction கதைகளை சினிமாவில் பார்க்க மட்டுமே பிடிகிறது. அது சம்மந்தப் பட்ட காமிக்ஸை கையில் எடுத்தாலோ தூக்க தூக்க மாக வருகிறது :-) . நீங்கள் சிறந்த கதைகளைத்தான் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு முறை முயன்றுதான் பார்ப்போமே\nRadja : //அதென்னவோ Science fiction கதைகளை சினிமாவில் பார்க்க மட்டுமே பிடிகிறது. அது சம்மந்தப் பட்ட காமிக்ஸை கையில் எடுத்தாலோ தூக்க தூக்க மாக வருகிறது :-)//\nகாதைக் கொஞ்சம் கொடுங்கள் : எனக்கும் கூட அதுவே தான் நிலைமை ஆனால் பீறிடும் கொட்டாவிகளை அடக்கிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாய் இந்தப் புதுப் பாணிக்குள் என்னை ஆழ்த்திக் கொள்ள முயன்று வருகிறேன் \n//காதைக் கொஞ்சம் கொடுங்கள் : எனக்கும் கூட அதுவே தான் நிலைமை ஆனால் பீறிடும் கொட்டாவிகளை அடக்கிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாய் இந்தப் புதுப் பாணிக்குள் என்னை ஆழ்த்திக் கொள்ள முயன்று வருகிறேன் \nTotal 60 books..என்ன என்ன கதைனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ...எங்களுக்கு ok தான்\nஎந்த கதை வந்தாலும் சந்தா கட்டி படிப்போர் சங்கம்\n//எந்த கதை வந்தாலும் சந்தா கட்டி படிப்போர் சங்கம்//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 23:05:00 GMT+5:30\nமின்னும் மரணம் முன்பதிவில் எனது பெயர் மூன்றாவதாக வந்ததால் மகிழ்ச்சியாக இருந்தாலும் எனது தந்தை வைத்த அழகான தமிழ் பெயரை அதாவது பரிமேலழகன் என்பதை பரிமேயழகன் என்று மாற்றி அச்சடித்திருப்பதை பார்த்தவுடன் மனதில் சிறிது கலக்கம்.\nஎனினும் திரும்ப பெயர் சரியாக வந்தால் மகிழ்ச்சிதானே எனவே திரும்பவும் ஒரு முன்பதிவு செய்கிறேன்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய். எனது பெயரும் சரியாக வந்தது போல் ஆயிற்று, முன்பதிவு விரைவில் 500 என்ற எண்ணை எட்ட உதவியது போலும் ஆயிற்று.\nparimel : ஐயோ..வேண்டாமே சார் தவறை சரி செய்து விட்டால் போச்சு \nசமீபத்தில் பதவி உயர்வு பெற்ற நான் எனது அலுவலகத்தில் உள்ள நூலகத்திற்கு அன்பளிப்பாக கொடுக்க ஏதுவாக இருக்கும், விட்டால் கிடைக்காது, மறுக்க வேண்டாமே சார்\nநேரம் இருந்தால் படித்து பார்க்கவும்..\nஉங்கள் மறுபதிப்பு listஇல் இக்கதைக்கும் ஒரு இடம் தரமுடியுமா\nஅந்த கா.க.கா. அட்டைகளில் தீபாவளி மலர் எஎன்று. போடுங்கள் சார் , உங்களுக்கு கோடி புண்ணியம். இந்த தீபாவளிக்கு உங்களுக்கு ஸ்பெஷல் வறுத்த கறி கொரியரில் வந்து சேரும் சார்\nசேலம் Tex விஜயராகவன்..... பீன்ஸ் விட்டுவிட்டிர்களே...\nஆட்டுக்கறி , கோழிக்கறி , மீன்கறி , ஏன் நம் சகோதரர்கள் சாப்பிடும் எருமை கறின்னா கூட எங்க வீட்டுக்காரி சமையல் செய்வா. ஆனால் பீன்ஸ் சந்தேகம் தான் .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 23:06:00 GMT+5:30\n//அந்த கா.க.கா. அட்டைகளில் தீபாவளி மலர் எஎன்று. போடுங்கள் சார் , உங்களுக்கு கோடி புண்ணியம். //\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 23:07:00 GMT+5:30\nபடிக்காமலே , மலர் என்ற வார்த்தை சந்தோசத்தை மலர செய்கிறது ...\nஈரோடு விஜய் @ கோவை ஸ்டீல் :\nமாலை-மலர் செய்தி : போராட்டக்குழு தலைவருக்கு கிராஃபிக் நாவல் பிடித்துப்போனது தாரமங்கலம் மற்றும் சிவகாசி பகுதிகளுகளில் ஏற்படவிருந்த வெள்ள அபாயம் நீங்கியது\nபரிசாக ஓராண்டுக்கு முழுவதுமாய் கிராபிக் நாவல்கள் வழங்கிடுவோமா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 23:08:00 GMT+5:30\n//போராட்டக்குழு தலைவருக்கு கிராஃபிக் நாவல் பிடித்துப்போனது\nRadja : //அதென்னவோ Science fiction கதைகளை சினிமாவில் பார்க்க மட்டுமே பிடிகிறது. அது சம்மந்தப் பட்ட காமிக்ஸை கையில் எடுத்தாலோ தூக்க தூக்க மாக வருகிறது :-)//\nஆனால் எனக்கு இந்த எதிர் கால சினிமாவை பார்த்தாலும் தூக்கம் தாலாட்டுகிறது ...இதில் காமிக்ஸிலுமா .....\nபுத்தகத்தை விரித்தவுடன் படரும் முதல் பார்வையிலேயே நமக்குள் ஏற்படும் ஓர் உற்சாகம் ; தென்றலாய் மேனியெங்கும் பரவும் பரவசம் ; காலநிலை யாவும் காமிக்ஸிற்குள் புதைந்துப் போகும் அதிசயம் ; கலங்கடிக்கும் கவலைகள் கூட கானல் நீராய் தொலைந்து தொலைவில் நிற்கும் அற்புதம் - என தற்போது ஒரு தமிழ் காமிக்ஸ் தொடர் வெளிவருகிறது என்றால், அது கமான்சேவின் கௌபாய் சாகசங்கள் தான் \nஇதற்கு காரணம், அதன் ஓவியங்களா ; இல்லை வெளிர் நீல வர்ணங்களா ; இல்லை வெளிர் நீல வர்ணங்களா ; அல்லது இடையிடையே தாலாட்டும் மஞ்சள் நிறங்களா ; அல்லது இடையிடையே தாலாட்டும் மஞ்சள் நிறங்களா ; காடு, மலை, மேடு என பார்க்கும் காட்சியெங்கும் ஒடுங்கி நிற்கும் ஏகாந்தமா ; காடு, மலை, மேடு என பார்க்கும் காட்சியெங்கும் ஒடுங்கி நிற்கும் ஏகாந்தமா ; யதார்த்தமான கதையா ; கதைதோறும் நடமாடும் சாதாரணமான மாந்தர்களா ; சிக்கலற்ற எளிய கதையமைப்பா ; சிக்கலற்ற எளிய கதையமைப்பா ; இல்லை கமான்சேவின் நடை, உடை, பாவனையில் தெரியும் கண்ணியமும், முகம் சுளிக்க வைக்காத கவர்ச்சியுமா ; இல்லை கமான்சேவின் நடை, உடை, பாவனையில் தெரியும் கண்ணியமும், முகம் சுளிக்க வைக்காத கவர்ச்சியுமா ; அவளின் அன்பான குணமா ; அவளின் அன்பான குணமா ; மிடுக்கான தோற்றமா ; அல்லது அகலவிடாத அவளின் அரவணைப்பா ; கடவுளே, சத்தியமாக எதுவென்றும் தெரியவில்லை ; இவையனைத்துமா என்றும் புரியவில்லை \nஎனவே COMANCHE தொடரை மூன்று மூன்று ஆல்பமாக ஒன்றிணைத்து அழகான சிறிய குண்டு புக் அளவில் வெளியிடுவதே ... ... ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 23:10:00 GMT+5:30\n//எனவே COMANCHE தொடரை மூன்று மூன்று ஆல்பமாக ஒன்றிணைத்து அழகான சிறிய குண்டு புக் அளவில் வெளியிடுவதே//\n2015-ல் மறுபதிப்பாக வெளிவரவிருக்கும் கதைகள் எத்தனை.. சன்ஷைன் லைப்ரரி Brand-ல் வருமா.. சன்ஷைன் லைப்ரரி Brand-ல் வருமா..\n(‘மின்னும் மரணம்’ மறுபதிப்பு தவிர்த்து)\nசார் இந்த வருடம் மறுபதிப்பு பற்றி ஓட்டெடுப்பு வைக்கவில்லையே, முடிந்தால் ரோஜரின் நடக்கும் சிலை மர்மம், தவளை மனிதனின் முத்திரை வெளியிடுங்கள்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 September 2014 at 23:11:00 GMT+5:30\n2015க்கான அட்டவணையில் 'மின்னும் மரணம்' தவிர்த்து வேறெந்த மறுபதிப்பும் இடம்பெறாது என்பது என் கணிப்பு\nநியாயப்படி என்னுடைய இந்த கணிப்புக்கே ஒருவருட 'விலையில்லா சந்தா' வழங்கப்பட வேண்டும். ஹம்ம்... ;)\nகமான்சே- கௌ பாய் தொடரில்4 வது கதை ஓனாய் கணவாய் மறுபதிப்பு\nஇன்று சற்று முன்னதாக என் பள்ளிப் பருவ தோழன் ஒருவனை(ரை) சந்தித்தேன்.\n(இதை இங்கே குறிப்பிடும் காரணம் என்னை பால்ய வயதில் கரம் பிடித்து காமிக்ஸ் உலகிற்க்கு அழைத்து வந்த புண்ணியவான் அவர்.)\nபல பால்ய நினைவுகூறல்களுக்கு பிறகு காமிக்ஸ் பற்றி பேச்சு வந்தது.ஆச்சரியம் ஒரே ஊரில் இருந்தும் தொடர்பில் இல்லாத காரணத்தால் 2007 வரை அவர் காமிக்ஸ் படித்து வந்தது.(கடைகளில் வாங்கி மட்டுமே.) எனக்கு தெரியாமலே போய்விட்டது. தற்ப்போது நமது காமிக்ஸ் வெளிவருவதில்லை என்று நினைத்து கொண்டிருந்திருக்கிறார்.(எங்கள் பணிச் சூழல் அப்படி.)\nபிறகென்ன, நமது தற்ப்போதைய வெளியீடுகளின் சிறப்புகளைப் பற்றி ஒரு மணி நேரம் சொற்பொழிவாற்றினேன்.\nநாளைய தினம் வீட்டிற்க்கு வந்து இதழ்களை பார்வையிடுகிறேன் என்று மகிழ்ச்சியோடு விடைபெற்றார். வரட்டும் அசத்தி விடுவோம்.. யாயாயாஹூஹூஹூ\nகிடைத்துவிட்டார். சிலவற்றை படிக்க கொடுத்துள்ளேன். மேச்சேரியில் இனி \"நான் தனி ஆள் இல்லை.\" அடுத்த வருடம் சந்தாவில் சேர்ந்து விடுவார். கலக்குவோம்.\n காமிக்ஸ் கதைகள் பேசி சொலவடைகள் பல சொல்லி மகிழ இனி உள்ளூரிலேயே ஒரு ஆள் கிடைச்சாச்சு. சூப்பர்\nஎழுத��தாளர் சுஜாதா அவர்களின் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜினோ அளவிற்கு சுவாரசியமாக இருந்தால் மட்டுமே sci-fi கதைகளை தமிழில் முயற்சிக்கலாம் இல்லாவிடில் விசபரிட்சைதான் \nSci-fi கதைகள் நமது காமிக்ஸ்-ல் வரலாம்………….\nசிவகாசியை சேர்ந்த ஓர் அன்பான தலைவரும் ஈரோட்டை சேர்ந்த அவருக்கு பிடித்த சிஷ்ய பிள்ளையும் பார்க்கில் போய் கொண்டு இருக்கும்போது ஓர் கால யந்திரத்தில் இடற நேரிடுகிறது……அந்த கால யந்திரம் COMICS PATHWAY-ல் பயணம் செய்யக் கூடியது….\nஅதில் ஏறி 2300-ல் லயன் காமிக்ஸ்-ல் என்ன புத்தகம் வரும் என அறிய விரும்பி டைம் செட் செய்ய அது தவறுதலாக 1800-1900 பீரியடுக்கு சென்று விடுகிறது.இறங்கி பார்த்தால்……எதிரே டெக்ஸ்….என்ன ஆச்சர்யம் பாருங்கள்…..\nநம் சிவகாசி அன்பு தலைவர் சமீபத்தில் படித்து முடித்த டெக்ஸ் கதை அங்கு அப்போது நடந்து கொண்டு இருக்கிறது …அந்த 3 பாக கதையை அப்படியே ப்ரின்ட் செய்கிறோம்……(அதாவது அங்கு நடப்பதை)….\nமீண்டும் தலைவரும் சிஷ்யபிள்ளையும் கால யந்திரத்தில் பயணிக்கிறார்கள்..தற்காலத்திற்கு வர முயலுகையில் சிஷ்யப்பிள்ளையின் கை தவறுதலாக பட்டு 1985- 90 களில் நிற்கிறது யந்திரம்.(அது தவறுதலா அல்லது அவரது கொங்கு நண்பர் பொருட்டா யாம் அறியோம்) மறுபடியும் ஆச்சர்யம்……………………………..\nஎதிரே ஹெலிகாரில் ஸ்பைடர்………..சிவகாசி தலைவரிடம் கேட்கிறார் ...…..முகமற்ற கண்கள் மறுபதிப்புக்கு பதில் அதே சைசில் என்னோட பாட்டில் பூதம் அட்வென்ச்சரை போட்டிருக்கலாமே பாஸ்…….\nஉடனே அதே சைசில் அதை இந்த இடத்தில் ப்ரின்ட் செய்கிறோம்………\nபிறகு தலைவரும் சி.பிள்ளையும் தற்காலத்திற்கு வந்து சேருகிறார்கள்….\nஇந்த sci-fi –ல் பார்க், தலைவர், சிஷ்யர் போன்றோர் வரும் பகுதியை நண்பர் அஜய் சாமியிடம் சொன்னாலே வரைந்து கொடுத்துவிடுவார்……விஜய் சுவைபட script எழுதீடுவார்……..ம.மந்திரியும் கண்ணன் ரவியும் நகைக்சுவை பூக்களை தூவி விடுவர்….நண்பர் பரணீதரன் அவர்களை நேரில் பார்த்து கிராபிக் நாவல் என்று சொன்னவுடன் அவர் ரீயாக்சனில் கொஞ்சம் எடுத்துக் கொண்டால் சென்ட்டிமென்ட் பார்ட்டும் ஒகே…….\nஇந்த sci-fi யை வரும் தீபாவளிக்கே நீங்கள் வெளியிடலாம்……….\nஇதில் சில பேர் sci-fi என்று சொல்லிவிட்டு டெக்ஸ் ,ஸ்பைடர் கதைகளை போட்டிருக்கிறீர்களே என கேட்கலாம்……..\nகால யந்திரம் எல்லாம் வருகிறதே என கையை காம���ச்சா போச்சு……..\nபின் குறிப்பு ; தீபாவளிக்கு கா.க.கா-வையே திரும்ப படித்து கொள்ள சொல்லி விட்டபடியால் இந்த மாதிரி கோக்குமாக்கு சிந்தனைகள் வருவதை தவிர்க்கமுடியவில்லை\nஅப்படியே அந்த ஈரோட்டு சிஷ்யபிள்ளைக்கு நாலு பாட்டு, ரெண்டு ஃபைட்டும் வச்சுட்டீங்கன்னா இன்னும் சூப்பர்\nநடுவுல இன்னொரு சீனும் வேணும். அதாவது, 85-90களில் பயணிக்கும்போது அந்த சிவகாசி தலைவரிடம் சிஷ்யபிள்ளை \" நீங்க கொஞ்சம் இறங்கி ஓய்வெடுங்க சார், நான் போய் கால-யந்திரத்திற்கு பெட்ரோல் ரொப்பிட்டு வந்துடறேன்\" அப்படீன்னு சொல்லிட்டு, நேரே அந்த சி.பி.யின் ஐந்தாம் வகுப்பு கேர்ள் ஃப்ரெண்டிடம் போய் \"ஏய், ருக்கு இப்பியாச்சும் சொல்லுடி; என்னை பிடிச்சுருக்கா இல்லியா இப்பியாச்சும் சொல்லுடி; என்னை பிடிச்சுருக்கா இல்லியா பிடிக்கலேன்னா அன்னிக்கு நான் குடுத்த நெல்லிக்காயை இப்பவே திருப்பிக் கொடுடி\" என்று கேட்பதுபோலவும், அடுத்த சீனில் சிஷ்யபிள்ளையும் ருக்குவும் காலயந்திரத்தில் ஒன்றாய் பயணித்து சிவகாசி தலைவரின் தலைக்குமேலே வானத்தில் வட்டமிடுவது போலவும்\nஒரு சீன் வச்சுடுடலாம். Sci-fi சமாச்சாரங்களோடு இப்படி ஒரு மெல்லிய காதலையும் கலந்துவிட்டோம்னா கதை செம ஹிட் ஆகிடும். அத்தனை புத்தகமும் ஆன்லைனிலேயே வித்துத்தீர்ந்திடும். ;)\n.......என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை:) ..(தீபாவளிக்கென்று டெக்ஸ் தராமல் எடிட்டர் சார் டபாய்த்து விட்டாரே என ஆதங்கத்தில் எழுதினேன் ...)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 September 2014 at 08:33:00 GMT+5:30\nஅந்த அந்த பகுதிகளில் நமது காமிக்ஸ் கிடைக்கும் கடைகளின் விபரம் தேவை\nகருப்பு வெள்ளை இதழ்களோடு வண்ண இதழ்களையும் சேர்த்து ஒரே இதழாக வெளியிட வேண்டாமே. தனித்தனியாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 September 2014 at 08:35:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 September 2014 at 08:46:00 GMT+5:30\nசார் வர வேண்டியவை .....\nஸ்பைடர் போல அற்புத சூப்பர் டூப்பர் ஹீரோ\nஜான் சில்வர் போல பைலட்\nராக்கி போல ஒரு சிறந்த விளையாட்டு வீரன் , மினி லயனில் ஒரு கால் பந்து வீரர் டென்னிஸ் ப்ளேயராய் வருவாரே அதுபோல\nசித்திரம் மட்டுமே பேசும் கதை\nபரணிதரன் கண் கலங்கி இது போல வேண்டும் என கோரும் அளவுக்கான கதை எமனின் திசை மேற்கு போல\nரோ��ானிய கிரேக்க புராண கதைகள்\nவிலங்குகள் ஹீரோவாய் வரும் கதைகள் ஜாக் லண்டனின் call of the wild போல\nரஷ்ய அமெரிக்க பனிப்போர் கதைகள்\nகடல் கொள்ளையர் சாகசங்கள்............. பிளஸ் 1\nஸ்பைடர் போல அற்புத சூப்பர் டூப்பர் ஹீரோ .........மைனஸ் 1\nயாதாவது ஒரு மாயாவி ..........மைனஸ்\nஜான் சில்வர் போல பைலட்.......ப்ளஸ்\nஒரு சிறப்பான அட்வெஞ்சர் ........ப்ளஸ்\nராக்கி போல ஒரு சிறந்த விளையாட்டு வீரன் , மினி லயனில் ஒரு கால் பந்து வீரர் டென்னிஸ் ப்ளேயராய் வருவாரே அதுபோல .........ப்ளஸ்\nசிறந்த காதல் கதை .......மைனஸ் 100000000\nசிறுவர் துப்பறியும் கதை ..........ப்ளஸ் 1\nமாயாஜால oneshot கதை .........மைனஸ்\nசிரிப்பு கதை .......ப்ளஸ் 10000000\nசித்திரம் மட்டுமே பேசும் கதை ..........மைனஸ்\nபோர் கதை .......மைனஸ் 10\nபரணிதரன் கண் கலங்கி இது போல வேண்டும் என கோரும் அளவுக்கான கதை எமனின் திசை மேற்கு போல ......... ப்ளஸ் அல்லது மைனஸ் புரியலை..;-(\nரோமானிய கிரேக்க புராண கதைகள் ..........மைனஸ்\nவிலங்குகள் ஹீரோவாய் வரும் கதைகள் ஜாக் லண்டனின் call of the wild போல ..............ப்ளஸ்\nரஷ்ய அமெரிக்க பனிப்போர் கதைகள் ........மைனஸ் 1000\nசூப்பர் டூப்பர் ஹீரோ கதைகள்.\nசார் ...முடிந்தால் அடுத்த வருடம் நம்ம திகில் சூப்பர் ஸ்டார் \"பேட் மேன் \" கொண்டு வர முயற்சி செய்தால் மிக்க மகிழ்ச்சி அடைவோம் .\nசார் சயன்ஸ் fiction கதைகள் வருவது மகிழ்ச்சி ஆனால் பிளாஷ் கார்டன் போல் மொக்கை\nவேண்டாம் ப்ளீஸ் ..க்ராவிடி படம் போல் த்ரில்லர் கம் சயன்ஸ் ஓகே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 September 2014 at 15:13:00 GMT+5:30\n//அப்புறம் பெங்களூரில் நடந்திடும் COMIC CON 2014 //\n2015ன் உத்தேச லிஸ்ட்டை தயாரித்து என்னால் 'விலையில்லா சந்தாவை' தட்டிச் செல்ல முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் கீழே கொடுக்கப்பட்டவைகளை என் கணிப்பு அல்லது ஆசை எனக் கொள்ளலாம்.\n* அடுத்த ஆண்டு சுமார் 50 கதைகள் வெளியாகலாம் ('மி.ம' நீங்கலாக)\n* மாதம் 3 புத்தகங்கள். பெரும்பாலும் 2-லயன், 1-முத்து என்ற விகிதத்தில் இருக்கக்கூடும்.\n* மாதம் ஒரு புத்தகமாவது ₹.35/₹.40 விலையிலான கருப்பு-வெள்ளை இதழாக இருந்திடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\n* டெக்ஸுக்கு அடுத்தபடியாக அதிகக் கதைகளில் இடம்பெறப்போகும் நாயகர் 'டைலன் டாக்'ஆக இருக்கலாம். அதற்கு அடுத்த இடம் லக்கிலூக்கிற்கு.\n* பெல்ஜிய கதைகளைவிட, இத்தாலியக் கதைகளே எண்ணிக்கையிலும், வெற்றி வாய்ப்புகளிலும் அதிகமாக ஆதிக்கம் செலுத்தக்கூடும்.\n* லயன் 250வது சிறப்பிதழ் 'கோடை மலராக' ஏப்ரலில் வெளிவரக்கூடும்.\n* டெக்ஸின் 680 பக்க முழுவண்ண இரட்டைச் சிறப்பிதழ் லயன்-31வது ஆண்டுமலராக ஜூலையில் வெளியாகலாம்.\n* அடுத்தவருட தீபாவளி மலர் - டெக்ஸ், டைலன், மார்ட்டின், ராபின் அடங்கிய ஒரு காம்போ இதழாக (கருப்பு வெள்ளையில் குண்ண்ண்டாய்) வெளியாகலாம்.\n* திகைக்கச் செய்திடும் கிராபிக் நாவல்கள் 2 அல்லது 3 வெளியாகலாம்.\n* (தொடராக அல்லாமல்) தனித்தனி இதழ்களாக சாகஸம் செய்திடும் ஒரு புதிய நாயகனின் அட்டகாச அறிமுகம் இருந்திடலாம்.\n* 'மின்னும் மரணம்' - customized imprints-ன் மெகா சக்ஸஸைத் தொடர்ந்து , 'இரத்தக்கோட்டை' மறுபதிப்புக்கான முன்பதிவு அடுத்தவருட இறுதியில் அறிவிக்கப்படலாம்.\nஎடிட்டருக்கு ஒரு வேண்டுகோள்: 'முந்தைய பாகங்களைப் படித்தால்தான் இந்தக் கதை புரியும்' என்பதுமாதிரியான புதிய தொடர்களின் அறிமுகம் எதுவும் (அடுத்த ஓரிரு வருடங்களுக்காவது) இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் சார். தற்போதைய புக் ஃபேர் யுகத்தில் one-shot கதைகளே அதிக வரவேற்பைப் பெற தகுதியானவைகளாக எனக்குத் தோன்றுகின்றன . தவிர, ஏற்கனவே இருக்கும் லார்கோ, ஷெல்டன், கமான்சே, XIII, மேஜிக் விண்ட், தோர்கல், ஜூலியா() ஆகியோரே இன்னும் பல வருடங்களுக்குத் தொடர்ந்துகொண்டே... இருப்பார்கள் என்பதும் ஒரு காரணம்.\nநீங்க 2015 க்கான சந்தாவ ஏற்க்கனவே கடடிட்டதால இந்த போட்டியில் பங்கு பெற்று பரிசு பெரும் வாய்ப்பை இழந்துட்டீங்க.\nஆகையினால உங்களோட இந்த பின்னூட்டம் பிரயோஜனமில்லாமல் போகிறது.\n(ரொம்ப நாளா சொல்லாம கை பரபரக்குது,)\n\"வெத போட்டு தண்ணி ஊத்துன வெள்ளையம்மாவ பாத்துட்டு,\nவெறுங்குழியில தண்ணி ஊத்துனாளாம் வெனகாரம்மா.'.\"\n@ 'சொலவடைச் செல்வர்' ரவிக்கண்ணன்\n//வெறுங்குழியில தண்ணி ஊத்துனாளாம் வெனகாரம்மா//\n அந்த 'வெறுங்குழியில தண்ணி ஊத்துன வெனகாரம்மா' தமிழக அரசின் 'மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை' செயல்படுத்தியிருக்கலாமில்லையா\n//'வெறுங்குழியில தண்ணி ஊத்துன வெனகாரம்மா' தமிழக அரசின் 'மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை' செயல்படுத்தியிருக்கலாமில்லையா\nஒரு மழை நாளின் நன்றிகள் \nஒரு \"7 donkeys\" சமாச்சாரம் \nபத்தோடு, பதினொன்றாய் ஒரு பதிமூன்று \n2017-ன் ஆண்டுச் சந்தா ஆன்லைனில்\nமுதல் பார்வையில் ஏப்ரலின் TOP \nஒரு மழை நாளின் நன்றிகள் \nஒரு \"7 donkeys\" சமாச்சாரம் \nபத்தோடு, பதினொன்றாய் ஒரு பதிமூன்று \nநமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களை ஆன்லைனில் வாங்கிட :\nநண்பர்களே, வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்த...\nநண்பர்களே, வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை...\nநண்பர்களே, வணக்கம். So far…so good என்பேன் நான் குறிப்பிடுவது ஆண்டின் துவக்க இதழ்களது செயல்பாடுகள் பற்றியே என்பது நிச்சயம் புரிந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallarchives.blogspot.com/2012/11/blog-post_9550.html", "date_download": "2018-05-20T21:35:50Z", "digest": "sha1:K7BSN2OCNPWGGBJQUZSHIC5ZXHUGW5CK", "length": 47819, "nlines": 204, "source_domain": "mallarchives.blogspot.com", "title": "மள்ளர் ஆவணங்கள்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா", "raw_content": "\nமள்ளர்தம் வரலாற்று ஆவணங்களின் தொகுப்பு\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்பது பாண்டிய வேந்தர்கள் கட்டியதாகும். இக்கோயிலுக்கு உரிமையுடைய அனுப்பானடித் தெப்பக்குளத்தில் தை மாதம் தெப்பத் திருவிழா பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் போது அனுப்பானடி ஊர்க்குடும்பனுக்கு முதல் மரியாதை வழங்கும் மரபு தொன்று தொட்டு இன்றும் இருந்து வருகிறது. மதுரை அனுப்பானடி பள்ளர்கள் குல மக்கள் தனித்தன்மையோடு வாழும் பேரூர் ஆகும். முதல் நாள் கதிர் அறுப்பு விழாவாக மீனாட்சி அம்மன் திருவிழா நடைபெறுகிறது. வைகை ஆற்றில் இருந்து முதல் மடை திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக வரும் நீர் இவ்விழாவிற்க்காகவே அனுபபானடிப் பள்ளர்கள் உழவு செய்கின்ற வயலில் பறித்து, அதனை நட்டு, நெல் விளைவித்து அறுவடைக்காகக் காத்திருக்கும் பள்ளர்கள் வயலில் இறங்கிக் கதிர் அறுக்கப் பள்ளத்தியராக மீனாட்சி தேரில் ஏறி வருகிறாள். மீனாட்சியும் வயலில் இறங்கி நெற்கதிர்களை அறுக்கிறாள். ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து பள்ளர்களின் இவ்வேளாண் தொழிற் காட்சியினைக் கண்டு களிப்படைகின்றனர். முதல் நாள் பள்ளர் வயலில் நெற்கதிர் அறுத்துக் கதிர் அறுப்பைத் தொடங்கி வைத்த மீனாட்சி, அடுத்த நாள் தெப்பக் குளத்திலிருந்து வந்து மள்ளர் குல மன்னன் சோமசு���்தர பாண்டியருடன் தெப்பத் தேரில் அமர்கிறார். மதுரை அனுப்பானடி ஊர்க் குடும்பன் அறிவிப்பின் பேரில் அனுபபானடிப் பள்ளர்கள் ஒன்று திரள மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். தெப்பக்குள வந்து சேர்ந்த பள்ளர் குலப் பெருமக்களின் ஊர்வலத்தக் கோயில் அறங்காவலர்களும், அரசு அதிகார்களும் எதிர் நின்று வரவேற்கின்றனர். படகு ஒன்றின் மூலம் ஊர்க்குடும்பனும் இன்ன பிற பள்ளர்களும் தெப்பக்குள நடுமண்டபத்திர்க்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தெப்பக்குளத்தில் எதிர் எதிர் பக்கங்களில் இரண்டு வடங்கள் இருக்கின்றன. ஒரு வடம் தெப்பக்குள நடுமண்டபத்திலும், மற்றொரு வடம் தெப்பக்குள வெளிப் பக்கத்திலும் இருக்கிறது. (நேர்காணல், முனைவர் சு.பாண்டியன், மதுரை)\nவெள்ளை யானையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்திரன்: மதுரை மீனாட்சி கோவில் தெற்கு கோபுரம்\nசித்திரைப் பெருவிழாவில் தேவேந்திரருக்கு பூஜை\nநடுமண்டபத்தில் உள்ள வடம் பள்ளர் குலத்தாரின் கைகளில் மட்டுமே உள்ளது. வெளிப்பக்கம் உள்ள வடம் பள்ளர் குலத்தாரால் தொட்டு கொடுக்கப்பட்ட பின் அங்கே கூடியிருக்கும் பல்வேறு சாதியைச் சேர்ந்த மக்களின் கைகளிலும் கொடுக்கப் படுகிறது. இருபுறமும் வடம் இழுக்கப்பட்டு மீனாட்சி அமர்ந்திருக்கும் படகுத் தேர் தெப்பத் தண்ணீரில் இருமுறை நடு மண்டபத்தைச் சுற்றி வளம் வருகிறது. அன்று இரவு மீண்டும் ஒரு முறை தேர் நடு மண்டபத்தைச் சுற்றி வருகிறது. அதன் பிறகு அருகில் உள்ள மூர்த்தீஸ்வரர் கோயிலில் அனுப்பானடி ஊர்க்குடும்பானுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்படுகிறது (நேர்காணல்: சு.ப.மாரிக்குமார், மதுரை). தற்போது ஒரு சில அரசு அதிகாரிகளுக்கும் பரிவட்டம் கட்டும் முறை புகுத்தப்பட்டுள்ளது. குல அடிப்படையில் பள்ளர்களுக்கே பரிவட்டமும், முதல் மரியாதையும், வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது அக்கினி வீரன் என்ற பள்ளர் குல இளைஞர் அனுப்பானடி ஊர்க்குடும்பனாக உள்ளார். கோயிலுக்கு உரிமையுடைய நிலங்களும் சொத்துகளும் இப்போதும் பள்ளர்களுக்கே சொந்தமாக உள்ளது. (நேர்காணல்: முனியசாமி, அனுப்பானடி, மதுரை)\nமதுரை தெப்பத் திருவிழா மற்றும் கதிர் அறுப்பு விழாவின் வரலாற்று சுருக்கம்:\n\"மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒ���்வொரு ஆண்டும் தை மாதத்தில், தை பூசத்திற்கு முதல்நாள் கதிர் அறுப்புத் திருவிழா நடக்கிறது. இதற்காக பள்ளனான சுந்தரேசுவரரும், பள்ளத்தியான தடாதகைப் பிராட்டியும் மீனாட்சி அம்மன் கோயிலிருந்து புறப்பட்டு அனுப்பானடிக்கு அருகே மருதநிலப் பகுதியான சிந்தாமணி (முன்பு இது வயல்பகுதியாக இருந்த இடம். இப்போது இப்பகுதியில் அதிக கட்டிடங்கள் உருவாகிவிட்டன) என்ற பகுதிக்கு வருகை தருகிறார்கள். இந்த நிலப்பகுதியானது ‘கிருதுமால்’ என்ற ஆற்றின் கரையில் இருந்தது. தற்காலத்தில் இந்த ஆறு மறைந்துவிட்ட நிலையில், மதுரையின் உட்பகுதியில் மட்டும் இந்த ஆற்றின் சில பகுதிகள் இன்றும் உள்ளது. சிந்தாமணி என்ற பகுதியில் வைகை நதியின் கிளைநதியான இந்த கிருதுமால் நதியின் முதல் மடை அமைந்துள்ளது. அதன் வழியாக வரும் நீரில் விளைந்த நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வே விழாவாகிறது.\nமீனாட்சி அறுவடை செய்யும் வயல் அனுப்பானடியைச் சேர்ந்த மடைவாரியர் குடும்பத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடுக்கப்பட்டது. இந்த வயலை மடைவாரியர் குடும்பத்தினர் பராமரித்து வருவது தொன்றுதொட்டு வந்த வழக்கம். மடைவாரியர் என்பது நெல் நாகரிக மக்களில் கண்மாய்ப் பாசனத்தை நிர்வகிக்கும் பள்ளனுக்குரிய பெயர் ஆகும். கிருதுமால் நதியைப் பற்றி இங்கு வாழ்ந்த முன்னோர்கள் குறிப்பிடுகையில், ‘நதியின் குறுக்கே மிருகங்கள்கூட கடந்து செல்லமுடியாத அளவிற்கு ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது’ என்று குறிப்பிடுகிறார்கள். தற்காலத்தில் அந்த இடத்தில் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வயலாக மாற்றுகின்றனர். வேறு இடத்தில் இருந்து எடுத்து வந்த விளைந்த நெல் கதிரை தற்காலிமாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் நட்டு வைக்கிறார்கள். பின்பு மீனாட்சி அம்மன் கதிர் அறுக்கும் சடங்கு நடைபெறுகிறது.\nஅந்த விழாவில் கோயில் குருக்கள் கதிர் அறுக்கும் அரிவாளுடன் தற்காலிக வயலில் கதிர் அறுப்பு நிகழ்வு நடக்கும் பிறகு,\nமாரியம்மன் கோயில் அருகேயுள்ள வண்டியூர் தெப்பக்குளத்திற்கு (உண்மை) மீனாட்சியும், சுந்தரேசுவரரும் கதிரறுப்புத் திருவிழா முடிந்து, தெப்பத்தில் அமர்ந்து உழவின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக மக்களுக்கு காட்சி அளிக்க வருகிறார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று ந���ைபெருகிறது\nஇந்த தெப்பவிழாவில் அனுப்பானடிக் கிராமத்தில் வசிக்கும் பூர்வீகக் குடிகளான பள்ளர்களுக்கேவடம்தொட்டுக் கொடுக்கவும், வெள்ளை வீசி தெப்பத் திருவிழாவைத் துவக்கி வைக்கும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பானடியைச் சேர்ந்த ஊர்க்குடும்பனார் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயில் சென்று வணங்கி ஊர்வலமாகத் தெப்பத்திற்கு வருகிறார். தெப்பக்குளத்தில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இவரை வரவேற்கிறார்கள். பின்புமீனாட்சியம்மன் கோயில் குருக்கள் அனுப்பானடி ஊர்க்குடும்பனாருக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு பின்பு பரிவட்டம் கட்டி, தெப்பத்திருவிழாவைத் துவக்கி வைக்க வேண்டுகிறார். அதன்பின் அனுப்பானடிக் குடும்பனார் தெப்பத்தின் வடத்தைத் தொட்டு வணங்கி, வெள்ளை வீசத் தெப்பத் திருவிழா தொடங்குகிறது. தெப்பத்தின் வெளி வடத்தை அனுப்பானடி மள்ளர்களும் மற்றும் பொதுமக்களும், உள்வடத்தை அனுப்பானடி மள்ளர்கள் மட்டுமே வடம்பிடிக்கும் உரிமை உள்ளது. பின்பு காலை இருமுறையும் மாலை ஒரு முறையும் தெப்பம் வலம் வருகிறது. அதன்பின்பு சுந்தரேசுவர பள்ளரும், மீனாட்சி மள்ளத்தியும் தங்களுடைய வாகனத்தில் வந்து அமர்கிறார்கள். இந்த பெரிய தெப்பமானது 17 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது என்பது உண்மையே. அதற்கு முன்பு இதே சடங்குகள் கிருதுமால் நதியில் நடத்தப்பட்டது. இந்தக் குளம் உண்டான பிறகு இங்கு நடத்தப்படுகிறது.\"\nமேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளின் ஒட்டுமொத்த வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்.\n'மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு'\nPosted by பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் at 9:12 PM\n@மேகநாதன் முக்குலத்து புலி (said):\nமீனாட்சி அம்மன் கோவிலில் பள்ளனுக்கு முதல் மரியாதை என்கிறீர்களா அது முதல் மரியாதை இல்லை அது பலியிடல் வழக்கம் ....அது தான் விவேகம்( தெப்ப திருவிழாவின் பொது பலிகொடுப்பது பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தது உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை ) ...\nமேலூர் காஞ்சிவனம் கோவில் குதிரை எடுப்பில் பறையன் தான் குதிரைகளுக்கு முன்பு செல்வான்...குதிரை எடுப்பில் குதிரை செல்லும் பொது கெட்ட ஆவிகள் எதிர்படும் என்பது நம்பிக்கை (இது���ும் முதல் மரியாதை என்று பெருமை படுங்கள் )....அது தான் விவேகம் .....அ லங்காநல்லூர்,பாலமேடு மஞ்சுவிரட்டில் மஞ்சுவிரட்டு துவங்கும் முன் ஊர் மாட்டுக்கு முதல் மரியாதை வழங்கப்படும் ..பிறகு பள்ளர் இன மாடுக்கு மரியாதை வழங்கப்படும்( பள்ளனை ஊரோடு சேர்த்து கொள்வது இல்லை என்பது புரிகிறதா ) ...அது தான் விவேகம் ...இன்னும் நெறைய படுச்சுட்டு வா\nகட்டுரையை 'முக்குலத்து புலி' படிக்கவே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏன் விருப்பம் இல்லையா, இல்லை பயமா.. விருப்பம் இல்லையா, இல்லை பயமா..\n\"ஆண்ட பரம்பரையின் அடையாளம், மூவேந்தரின் மக்கள், வாரிசுகள், அவர்கள் கட்டின கோயில்கள், அக்கோயில்களில் மூவேந்தர்களின் வழித்தோன்றல்களுக்கு உள்ள மரியாதை, அதன் வரலாறு \" --- இந்த \"அடிப்படி நோக்கத்தில்\" தான் இந்த கட்டுரை உட்பட பல கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன.\n=> பறையர் குதிரையில் ஏறி வருவதற்கும் அதற்க்கு முக்குலத்து புலி சொன்ன விளக்கத்துக்கும், மேலே சொன்ன 'அடிப்படை நோக்கத்திற்கும்' ஏதாவது சம்பந்தம் உண்டா\n=> மஞ்சு விரட்டில் ஊர் மாடு வருவதற்கும், மேலே சொன்ன அடிப்படை நோக்கத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா\n=> 'பலி இடல்' என்பதற்கும், 'மீனாட்சி தெப்ப தேர் விழாவின் வரலாற்றிக்கும்' ஏதாவது சம்பந்தம் உண்டா\n=> கள்ளனின் பார்வையில் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லப் படும் 'பள்ளனுக்கு' இன்ன இன்ன மரியாதைகள் உள்ளது என்று அவன் சொன்னால், அதன் அடிப்படை நோக்கத்தையும், கருத்தையும் இம்மி அளவு கூட புரிந்து கொள்ளாமல், அதை 'கள்ளன்' மறுக்கும்/விமர்சிக்கும் லட்சணம் இது தானா..\nமுதலில் தெப்பத் திருவிழா யாருக்கு நடத்தப்படுகிறது என்ற விவரம் தெரியுமா உனக்கு பள்ளனுக்கு நடைபெறக்கூடிய தெப்பத் திருவிழாவில் பள்ளனைப் பலியிடல் என்று சொல்வதற்குப் பெயர்தான் விவேகமா பள்ளனுக்கு நடைபெறக்கூடிய தெப்பத் திருவிழாவில் பள்ளனைப் பலியிடல் என்று சொல்வதற்குப் பெயர்தான் விவேகமா அனுப்பானடி ஊர்க்குடும்பனுக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்த பிறகுதான் தெப்பம் புறப்பட வேண்டும். இதுதான் தமிழ்மரபில் காலம்காலமாக நடந்துவரக் கூடியது. திருப்பரங்குன்றம் கோயிலில் மாடக்குளம் குடும்பனுக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்யப்படுகிறது. இதேபோன்றுதான், தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரு பள்ள��ுக்குத்தான் முதல்மரியாதை செய்யப்பட வேண்டும். அது தற்போது செய்யப்படுவதில்லை. அரசு விழா நடத்தும்போது முதலமைச்சர் உட்பட ஏன் கோயிலின் பக்கவாட்டில் முக்காடுபோட்டுக் கொண்டு நுழைகிறார்கள் அனுப்பானடி ஊர்க்குடும்பனுக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்த பிறகுதான் தெப்பம் புறப்பட வேண்டும். இதுதான் தமிழ்மரபில் காலம்காலமாக நடந்துவரக் கூடியது. திருப்பரங்குன்றம் கோயிலில் மாடக்குளம் குடும்பனுக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்யப்படுகிறது. இதேபோன்றுதான், தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரு பள்ளனுக்குத்தான் முதல்மரியாதை செய்யப்பட வேண்டும். அது தற்போது செய்யப்படுவதில்லை. அரசு விழா நடத்தும்போது முதலமைச்சர் உட்பட ஏன் கோயிலின் பக்கவாட்டில் முக்காடுபோட்டுக் கொண்டு நுழைகிறார்கள் அங்கே பள்ளனைத் தவிர யாரும் விழாவினைத் தலைமைதாங்கி நடத்தக் கூடாது. இந்த விசயமாவது உனக்குத் தெரியுமா அங்கே பள்ளனைத் தவிர யாரும் விழாவினைத் தலைமைதாங்கி நடத்தக் கூடாது. இந்த விசயமாவது உனக்குத் தெரியுமா காலம்காலமாக நடக்கக் கூடிய இது மாதிரி வழக்கம் வந்தேரிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்\nசரி, மேலூர் விசயத்திற்கு வருவோம். பறையனுக்கும், கள்ளனுக்கும் உள்ள பந்தம் என்ன குதிரை எடுப்பின்போது பறையன் குதிரைக்கு முன்பு செல்வானா,இல்லையா குதிரை எடுப்பின்போது பறையன் குதிரைக்கு முன்பு செல்வானா,இல்லையா என்பதல்ல விசயம். மேலூர் பகுதியில் முற்காலத்தில் இறந்த பறையனைக் கோயில் கட்டி, தற்காலத்தில் கள்ளன் கும்பிட்டு வருகிறானே என்பதல்ல விசயம். மேலூர் பகுதியில் முற்காலத்தில் இறந்த பறையனைக் கோயில் கட்டி, தற்காலத்தில் கள்ளன் கும்பிட்டு வருகிறானே அது ஏன் அதுபற்றி ஏதாவது உனக்குத் தெரியுமா தெரியவில்லையா நீ நெறையப் படுச்சிட்டு வா பார்ப்போம்.\nஅலங்காநல்லூரில் பள்ளனைச் சேர்த்துக் கொள்வதில்லை என்றால் எப்போதிலிருந்து உனது இனத்தார் எப்போது அங்கே வந்தார்கள் உனது இனத்தார் எப்போது அங்கே வந்தார்கள் இதையெல்லாம் சொல்லு கொடுக்கப்பட்ட கட்டுரைக்கு சம்பந்தமான விசயத்தை கண்டுகொள்ளாமல் மீசையில மண்ணு ஒட்டலை என்று சொல்லி, பெயரில் புலி என்று வைத்துக் கொண்டு பூனை மாதிரி விளக்கம் கொடுப்பதுதான் உங்க பாணியில் வீரமும்...விவேகமுமோ நீ மட்டும் இல்லை, உங்கள் இனத்தார் அனைவரும் கொடுக்கக் கூடிய பதிவுகளும், விளக்கங்களும் இருக்கே நீ மட்டும் இல்லை, உங்கள் இனத்தார் அனைவரும் கொடுக்கக் கூடிய பதிவுகளும், விளக்கங்களும் இருக்கே சான்ஸே இல்லை அனைத்தையும் தஞ்சாவூர் கல்வெட்டில்தான் பொறிக்க வேண்டும்.அவ்ளோ வீரத்தனமான விவேகத்தனமானது, உன்னைப் போல\nஇந்த கமெண்ட்டு இந்த கட்டுரைக்கு தேவை இல்லாதது. இந்த கட்டுரைக்கு தகுந்ததாய் மட்டும் கேட்குமாறு வேண்டுகிறேன். உங்கள் 'தலித்' கதைகளுக்கெல்லாம் வேறொரு பதிவில் பேசிக் கொள்வோம்.\nஅப்படி கூட்டிச்சென்ற 'தலித்' பட்டியலில் 'பள்ளன்' உண்டா...\n@மேகநாதன் முக்குலத்து புலி (said):\nபதினேழாம் நூற்றாண்டில் தான் மாரியம்மன் தெப்பக்குளம் அமைக்கப்பட்டது ...அதுவும் குளமாக வடிவமைக்கப்படவில்லை ..திருமலை நாயக்கன் புதிய கோட்டை அமைப்பதற்க்கு தேவையான மண் எடுப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம். மதுரை நகரில் இருந்து தொலைவில் இருந்த பகுதியில் இப்பள்ளம் தோண்டப்பட்டது.(இப்போதே அது ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது ) ...கோட்டை அமைத்த பிறகும் பல ஆண்டுகளாக இப்பள்ளம் அப்படியே இருந்தது... ....எப்பொழுதும் மன்னர்கள் புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் முன் பலியிடுவது வழக்கம்(சில விஷயங்கள் வரலாற்றில் எழுதப்படாது)...எனவே அப்போதும் பலியிடல் நடந்தது உண்மை...பிறகு அஸ்திவாரம் மட்டும் அமைக்கப்பட்ட கட்டிடமும் , ஆழ தோண்டபட்ட பள்ளங்களும் அரசனுக்கு மட்டும் அல்ல குடிகளுக்கே உகந்தது அல்ல என்பது மன்னனுக்கு உரைக்கப்பட்டு பள்ளத்தில் நீர் நிரப்பும் கால்வாய்கள் அமைக்கப்பட்டன ...இப்போதும் அப்போதும் எப்போதும் தெப்பக்குளம் அருகில் உள்ள அனுப்பனாடி பள்ளர்கள் வாழும் சேரி...தமிழர்களின் வழிபாடு முறையில் நீரில் சாமி இறங்கும் போதும், குதிரையில் சாமி செல்லும் பொதும் எதிரே கெட்ட சக்திகள் எதிர்படும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை ...எனவே தான் எல்லா சாமி ஊர்வலங்களிலும் முன்னே பறையர்கள் பறையடித்து செல்வதும் வழக்கம் ....எனவே கெட்ட சக்திகள் எதிர்பட்டாலும் இந்த நல்ல சக்திகளை ( போனா பரவாயில்லை ) அழிக்கட்டும் என கடை பிடிக்க பட்ட முறைகள் ....அதுபோன்ற பலியிடுதல் தான் இந்த பழக்கம் ...ஆனாலும் இவனுக சொல்றது போல மரியாதை எல்லாம் இல்லை...கரையில் பள்ள இனத்தவன் நிற்பான் ...அவ��ை குளத்திற்குள் இறக்கி விடுவார்கள் அவன் திரும்பி வந்தால் ஒரு மாலை ஒரு தேங்காய் ஒரு வெத்தலை குடுத்து போயிட்டு வாடா தம்பின்னு அனுப்பிருவாங்க ( பலியாட்டுக்கு மஞ்ச தண்ணி ஊத்துரோம்ல ) ....கவனிக்க இந்த தெப்ப திருவிழாவில் பறையடிக்க படுவதில்லை ...அதுதான் கெட்ட சக்திகள் எதிர்படுதானு இவனுகள வச்சு சோதன பண்ணிறோம்ல....காலை இரு முறை சாமி தெப்பத்தில் வரும் ...(டெஸ்டிங் லாம் முடுஞ்சுரும் ) மாலை ஒரு முறை சாமி ஊர்வலம் வரும் ..அப்போது தான் மன்னர் கலந்து கொள்வார் .....ஒவ்வொரு ஜனவரி பிப்ரவரிக்கு இடைப்பட்ட சித்ரா பவுர்ணமில இது நடக்கும் ...மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இந்த தெப்பகுளத்துக்கும் 5 கிலோமீட்டர் தூரம் இருக்கும் ...மதுரை மக்கள் இந்த குளத்தை வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம் என்று தான் சொல்வார்கள் ....உங்க முகரைல முள்ள வெட்டி சாத்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் மாரியம்மன் கோவில் தெப்ப குளத்துக்கும் என்னடா சம்பந்தம் .....\nஇதற்க்கு பதிலடி இங்கே சூடாக உள்ளது.\nசரி சீரியஸா பேசுவோம் ...நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு அழகர் ஆத்துல இறங்குறதுக்கு முன்னாடி யார் வீட்டுக்கு முதல்ல போவாரு தெரியுமா ...இரு இஸ்லாமிய கூத்தியா வீட்டுக்கு ...இந்த இஸ்லாமிய பெண் நானும் ஆண்ட பரம்பர என்வீட்டுக்கு வந்தா தான் சித்திர திருவிழாவே நடக்கும்னு சொல்றது கரெக்ட்டா\n* பல தமிழக முக்கிய கோவில்களில் பள்ளனுக்கு, பரிவட்டம் கட்டுதல், கோவில் முதல் மரியாதை என்று ஒரு இனத்தின் அடையாளமாய், அதன் உச்சமாய் விஷயங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, சம்பந்தமே இல்லாமல் 'இசுலாமிய' விஷயத்தை பேசும் இந்த அறிவாளியை என்ன செய்யலாம்...\n* வன்னியருக்கு சிதம்பரம் கோவிலில் பரிவட்டம் கட்டுகிறார்கள். அங்கேயும் இது போன்று 'இசுலாமிய' கதை போல கிளைக் கதை இருந்தாலும் இருக்கலாம். அதற்காக அந்த இரண்டு விசயமும் ஒன்றா...\nதழித் & ஆதிதிராவிடர், ஒடுக்கப்பட்டோர்-என\nஎவனாவது சொன்னால் அவனை அதே இடத்தில் குடலை உரூகி மலையை போட்டால் (அவன் கழுத வெட்டுன) நம் இந்திரவர்க்கம் ,தேவேந்திர வம்சம்னு தெரியும் முதலில் அதை செய்யுங்கள் சொந்தங்களே .............\nமுக்குலப்புலி என்பவன் மிகவும் பொறாமை பிடிச்ச நாய்.நேர்மை இல்லாத வந்தேறி.\nமக்கள் வழக்கில் தீர்த்தனகிரி என்று வழங்குகிறது.\nதனிப் பேருந்தில் ���ெல்வோர் கடலூர் - சிதம்பரம் மெயின் பாதையில், சிதம்பரத்திற்கு 45 - ஆவது கி.மீ.ல் ஆலப்பாக்கம் - புதுச்சத்திரம் இவற்றிற்கு இடையில் மேட்டுப்பாளையம் என்னும் இடத்தில் தீர்த்தனகிரி என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் போய், தானூரையடைந்து, தெருக்கோடியில் இடப்புறமாகச் செல்லும் சாலையில் சென்று, மேலும் இடப்புறமாகப் பிரிந்து செல்லும சாலையில் சென்று இவ்வூரையடையலாம்.\nபெரியான் என்னும் பள்ளன் தன்நிலத்தை உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, அவன் தன் தொழிலை நிறுத்திவிட்டு உணவு கொண்டுவரத் தன் வீடு சென்றான். அவன் திரும்பி வருவதற்குள் இறைவன் அந்நிலத்தில் தினை விளைந்திருக்குமாறு செய்தார். வந்த பெரியான் கண்டு திகைக்க இறைவன் அவனுக்குக் காட்சி தந்தார். அதிசயமாகத் தினை விளைந்ததால் இத்தலம் 'தினைநகர்' என்று பெயர் பெற்றது.\nஇறைவன் - சிவக்கொழுந்தீசர், சிவாங்கரேஸ்வரர், திருந்தீஸ்வரர்.\nஇறைவி - நீலாயதாட்சி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்.\nதீர்த்தம் - ஜாம்பவ தீர்த்தம்.\nதீர்த்தனகிரி - அஞ்சல் - 608 801.\nகடலூர் வட்டம் - கடலூர் மாவட்டம்\nமூத்த தமிழ் மக்கள் மீண்டும் எழுச்சி பெறுவோம்....தேவேந்திரர்...\nதஞ்சை பெரிய கோவிலில் பள்ளரை தவிற யாருக்கும் பரிவட்டம் கட்ட கூடாது என்பது வரலாற்று உண்மை. கோவிலின் உள்ளே இருக்கும் இந்திரன் மண்டபத்தில் பள்ளரே முதல் மறியாதையை ஏற்று வழிபட வேண்டும். இதனாலேயே இந்திர மண்டபம் இன்று முக்கியம் இன்றி கிடக்கிறது. இதை மறைக்கவே பல கட்டுகதைகள் கூறப்பட்டு வருகின்றன.\nதிருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலும், நெல்லின் மக்க...\nதென்காசி கோயிலும், தென்பாண்டி வேந்தர்களும்\nசெந்தூர் முருகன் கோயிலும், செந்நெல் முதுகுடியினரும...\nகழுகுமலை முருகன் கோயிலும், பள்ளர்களின் பங்குனித் த...\nசங்கரன் கோயிலும், பள்ளர்களின் தேர்த் திருவிழாவும்\nஇராசபாளையம் பள்ளர் குல மக்களின் சித்திர வெண்கொற்றக...\nபரங்குன்றம் முருகன் கோயிலும், பள்ளர் குலத்தாரின் ப...\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா\nபழனி முருகன் கோயிலும், பழன மக்களான மள்ளர்களும்\nபேரூர்: மள்ளர்களின் நாற்று நடவு திருவிழா\nஐந்து கதைப் பாடல் (1)\nகரையாளர் மற்றும் கரையார் என்பவர் யார் - ஏற்கனவே நாம் கரையாளர் மற்றும��� கரையார் யார் - ஏற்கனவே நாம் கரையாளர் மற்றும் கரையார் யார் என்பதை விளக்கி நமது 'மள்ளர் ஆவணத்தில்' வெளியிட்டு இருந்தோம். அதைத் தெரிந்தும் நீ என்ன சொல்வது நாங்கள் எங்கள் வழ...\nதிராவிடர் நாடு - திராவிடம் என்ற கருத்தியலும், திராவிடர் என்ற அரசியலும் தமிழகத்தை பொருத்தவரை யார் யாருக்கு பலன் அளித்துள்ளது என்பதற்கான ஒரு சிறு பட்டியல் இது. தகவல் : தோழர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/10/blog-post_59.html", "date_download": "2018-05-20T21:29:16Z", "digest": "sha1:RQMZCBIPCYRCOBLGULSRFCRGOBEWFDYB", "length": 7791, "nlines": 136, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இழைகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇப்போது பைரவசிவம்தான் எனை ஆட்கொண்டிருக்கிறார் :)\nஇதில் இரண்டு இழைகள் இருக்கின்றது .\n1. அத்திரியின் மனநிலை என்பது கற்றவரின் ஆணவம் ( இந்தவார்த்த பொருந்தாது , வேறுவார்த்தை வரல என்பதால் இதை வைக்கிறேன் ) . இன்னொரு தளத்தில் அதற்கிணையானது பைரவ சிவமின் கப்பரை .\nஆணவமும் கப்பரையும் வீழ்ந்த பிறகே அவர்கள் தன்னிலை அடைகிறார்கள் .\n2. இன்னொரு இழை , இதனுள் மூன்று இழைகள் உள்ளன\n1. படைப்பு மனநிலை ,\n2. தன்னையே உண்ணும் மனநிலை ( ரத்தத்தை அருந்துவது )\n3. அம்மையை அடைவது ( பைரவம் - அனுசுயை ) .\nதொல்சிவன் படைப்புமனநிலைக்கு இணையான அல்லது அதன் ஒருதுளியை அறியும்போதுதான் கப்பரை அகலும் என்கிறார் . அனுசுயையில் அதை அடைகிறார் . இன்னொரு இழை தன்குருதியில் தன்னையுணர்வது , இது எப்படி படைப்புமனத்திற்கு பொருந்தும் என தெரியவில்லை . ஆனா லிங்க் இருக்கு :)\nசார் , வித்தியாச மிருகங்கள் செம , ஒவ்வொன்னையும் யோசிச்சு பார்த்தேன்\nஇன்னொருவிசயம் , ஒரு உச்சம் தொட்டால் , அது தவறானாலும் மனம் அதைத்தான் நாடும் என கிரிமினல் நபர்களின் மனநிலை பற்றிப்பேசும்போது ஒருமுறை சொல்லியிருக்கீங்க ,இதை பிரம்மனில் பார்த்தேன் :)\nநிறைய எழுத தோனுது , உதாரணமா தொல் சிவன் கயிலாய மலையாகவே வருகிறார் , அந்த காட்சிஅனுபவம் பேரழகு .\nஅப்பறம் அத்ரி தோற்றேன் என கிளம்பும்போது தடுக்கும் பைரவர் சொல்லும் வார்த்தை ( ரத்தமும் கண்ணீரும் சிந்தாமல் வேதத்தை புரிந்து கொள்ள முடியாது ) நீங்க முன்ன எழுதின ��ீதா முகுர்த்ததிற்கு இணையானது .\nசார் அப்பறம் காற்றேற்றம் அழகான வார்த்தை , எனக்கு முதலை பறந்தது , விமானம் பறந்த மாதிரி இருந்தது :)\nமுளைத்து நிற்கும் வாழை குருத்து செம உவமானம் :))\nசார் , எனக்கு கதை கிளிக் ஆனதே நோய்க்கிழவியால்தான் . இப்ப யோசிக்கும்போது அதில் அனுசை தெரிகிறாள் , என்னனு மங்களா தூரத்துல தெரியுது :) , இப்ப சரியா சொல்லமுடியலை .\nநன்றிசார் , வாசிக்கின்ற சந்தோசத்தை தந்ததற்கு .\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/03/blog-post_565.html", "date_download": "2018-05-20T21:43:29Z", "digest": "sha1:42WQWH7RVOWRL3AIPLSOAQU3U36TIEVT", "length": 13671, "nlines": 70, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஹெல்மட் (தலைக்கவசம்) பாவனை தொடர்பில் சில பயனுள்ள தகவல்கள் - அதிகம் பகிருங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஹெல்மட் (தலைக்கவசம்) பாவனை தொடர்பில் சில பயனுள்ள தகவல்கள் - அதிகம் பகிருங்கள்\nதலைக்கவசம் என்றாலே மற்றவர்களின் கட்டாயத்திற்க்காகவோ அல்லது அபராதத்திற்க்கு பயந்து அணிபவர்கள் தான் அதிகம். விருப்பத்துடன் அணிபவர்கள் ஒரு சிலரே.\nசாலை விபத்துகளில் அதிகமாக நடப்பது இருசக்கர வாகனத்தால் என்கின்றனர். ஆனால் தரமில்லாத ஹெல்மெட் வாங்கினாலும் பிரயோசனம் இல்லை, விபத்து நடக்கும்போது அது உடைந்து விட்டால் அது அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே விலையை பார்க்காமல் தரத்தை பார்த்து வாங்குங்கள். நம் விலைமதிப்பற்ற உயிர்க்கு முன்னால் வெறும் பணம் பெரிதில்லை. எனவே அவசியம் ஹெல்மெட் அணிவது உயிரிழப்பை தடுக்கும்.\nஹெல்மெட் அணிவதினால் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது எல்லாம் பொய். உண்மையில் இதை அணிவதனால் தலைக்கு பாதுகாப்பு என்பதுடன் மறைமுகமாக வேறு பல நன்மைகள் இருக்கின்றன என்பதை யோசித்து பார்த்தால் புரியும்.\nபிற வாகனங்களின் இருந்து வரும் காதை கிழிக்கும் ஹார்ன் சத்தம், வாகனங்களின் இரைச்சல் ஒலி போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.\nதூசுகள், மார்கழி மாத குளிரிலிருந்தும் மாலை இரவு நேரங்களில் சாலையில் எதிர்வரும் பூச்சிகளில் இருந்து கண்ணையும் காக்கிறது.\nஹெல்மெட் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை:\nஉங்கள் தலையினை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை மட்டும் வாங்குங்கள். தலை மற்றும் தாடையில் சரியாக பொருந்த���த தலைக்கவசத்தினை பயன்படுத்தக்கூடாது.\nநீங்கள் வாங்கும் தலைக்கவசம் உங்கள் காது, கன்னங்கள் மற்றும் கழுத்தின் பின்புறம் போன்றவற்றில் எவ்விதமான உறுத்தல்களும் இல்லாமல் இயல்பாக இருக்க வேண்டும்.\nஸ்ட்ராப் இல்லாத தலைக்கவசத்தினை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. ஸ்ட்ராப்பில் ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி இருத்தல் வேண்டும்.\nபூச்சுசெய்யப்பட்ட முன்புற கண்ணாடிகள் இரவு மற்றும் வெளிச்சம் குறைந்த வேளைகளில் சிறப்பான காட்சியினை காட்டுவதில் தடுமாறும். மேலும் கண்ணாடியில் கீறல்கள் மற்றும் அழுக்குகள் சேராமல் கவனித்துக்கொள்ளுங்கள்.\nமிக கடினமான மேற்புற ஓடு அமைந்திருத்தல் அவசியம்.\nஹெல்மெட்டின் முன்பகுதி கண் புருவத்துக்கு ஒரு அங்குலம் மேலே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nகண்களை மறைக்கிற பிளாஸ்டிக் கண்ணாடியானது, தெளிவாகப் பார்க்கும் வகையிலும், தேவைப்படும்போது மடக்கி விட்டால் நிற்பதாகவும் இருக்க வேண்டும்.\nதர முத்திரை அவசியம் (ISA, SLS) போன்றன\nஎடை அதிகமுள்ள ஹெல்மெட்டைத் தவிர்த்துவிடுங்கள்.\nசிலர் சொல்வாங்க இதை போட்டுட்டு வெயில்ல போக முடியல. வியர்வையால் பெரும் சிரமமாக இருக்கிறது என்று.\nசின்ன சின்ன அவஸ்தை, அசௌகரியம் முக்கியமா வாழ்க்கை முக்கியமா என யோசித்து பாருங்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஹெல்மெட் அணிந்து பயணியுங்கள். வீட்டில் உங்கள் மனைவியும் குழந்தைகளும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள். என்றும்.. எப்போதும்.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்���ு மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%87/", "date_download": "2018-05-20T21:51:09Z", "digest": "sha1:EOQ7FGA4GXCF4ZSXTI5IOVZZYUPFFS6T", "length": 3467, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "மருதமுனையைச் சேர்ந்த ஜே.முகம்மது பஹீம் மௌலவி கந்தளாய் குளத்தில் நீராடச் சென்ற வேளை உயிரிழப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nமருதமுனையைச் சேர்ந்த ஜே.முகம்மது பஹீம் மௌலவி கந்தளாய் குளத்தில் நீராடச் சென்ற வேளை உயிரிழப்பு\nமருதமுனை பாண்டிருப்பு அல்-மினன் வீதியைச் சேர்ந்த ஜே.முகம்மது பஹீம் மௌலவி (வயது 21)இன்று காலை கந்தளாய் குளத்தில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nஇவர் நான்கு மாதகால மார்க்கப் பணிக்காக (ஜமாஆத்)சென்றிருந்த போதே இந்த அகால மரணம் ஏற்பட்டுள்ளது.\nஇவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று(12-10-2017)மாலை மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇவர் மருதமுனை மீமா சமூக சேவை அமைப்பின் கலாச்சாரப் பிரிவின் தவிசாளரும்,கிரிக்கட் அணியின் உதவித் தலைவருமாவார்.\nஆசிரிய பயிற்சி கலாசாலை நூலகர் ஜப்பார் காலமானார்\nசகோதரர் முஹம்மத் பாயிஸ் ஜமீல் கத்தாரில் வபாத்\nவீதியை கடக்க முற்பட்ட மூதாட்டி மோட்டர் சைக்கிள் மோதி பலி: இக்பால் நகரில் சம்பவம்\nஹபுகஸ்தலாவை : சகோதரர் இஸ்மாயில் ஹனீபா அவர்களது மறைவு கவலையளிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thankappanslines.blogspot.com/2011/09/blog-post_8173.html", "date_download": "2018-05-20T21:32:19Z", "digest": "sha1:AZRV7KEBTYBZMWL77QBREVCC5QLNC4EZ", "length": 8806, "nlines": 114, "source_domain": "thankappanslines.blogspot.com", "title": "கடுக்கரை Thankappan's Lines : கடுக்கரையில் கலைஞர்கள்", "raw_content": "\nஎன் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்...... தங்கம்\nகடுக்கரையில் கலைகள் பலவற்றில் திறமையுள்ளவர்கள் பலர் வாழ்ந்தார்கள்.\nதகரவீட்டு செல்லம்பிள்ளை(மாதேவன்பிள்ளை) மிக அழகாக ஆங்கிலத்தில் பேசும் திறமை உடையவர். அவர் சங்கீதம் இலக்கண சுத்தமாகப் பாடுவார். இராமாயணத்தை மிகவும் நேர்த்தியாக பொருள் கூறி விளக்குவார்.\nகட்டியாபிள்ளையும் இவருடன் சேர்ந்து இராமாயணத்தை ராகத்துடன் பாடுவார்.\nசெல்லம்பிள்ளையின் மகள்கள் மீனாட்சியும் பிச்சம்மாளும்( பாஸ்கரனின் மனைவி)நன்றாகப் பாடுவார்கள்.\nநிமிடக்கவி உடையார்பிள்ளையின் மகன்கள் இருவர் வில்லிசை பாடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.ஒருவர் கே.ஒ.தங்கப்பா. இவரது தம்பி கே.ஓ.மாதேவன்பிள்ளை.\nதங்கப்பா நவாம் டி.எஸ்.ராஜமாணிக்கம் நாடகக் கமபெனியில் நடிகராக இருந்தவர்.\nமாதேவன் பிள்ளை அவரது அப்பாவைப் போலவே கவி எழுதும் திறமையுள்ளவர்.\nமேலத்தெரு கான். முத்தையன் பிள்ளை அம்மன் பாடலை வில்லிசையில் பாடுவார். அவர் இருந்தவரை சித்தூர் கோயி���ில் அவர்தான் வில்லுப்பாட்டு பாடுவார்.\nகடுக்கரை கிராமத்தில் வாழ்ந்த கோபால ஐயர் இராமாயண வரிகளை அழகாகப் பாடுவார்.\nவடக்குத்தெருவில் வாழ்ந்த கம்பர் ராமன் பிள்ளை இராமாயணத்தைப் பாராமல் பாடுவார்.\nஇசை படித்தவரும் பாடவும் திறன் படைத்த பாஸ்கரனின் மகள் சொர்ணம் என்ற பொன்னம்மாள் பெருமாள் நடனம் பயின்று நாகர்கோவிலில் ‘ரோஷினி நாட்டியாலயா’ என்னும் நடனப்பள்ளியை நடத்தி வருகிறார். ஆண்டு தோறும் தன் தந்தையின் நினைவாக தியாகராஜ ஆராதனை நடத்தி நாஞ்சில் நாட்டு கலைஞர்களை கௌரவப்படுத்துவார்.\nசொர்ணத்தின் மகள் நடனமாடத்தெரிந்தவள். டாகடர் ஸ்ரீகுமாரின் மகளும் நாட்டியமும் நன்றாகத் தெரியும். பாடவும் தெரியும். டாக்டரும் நன்றாகப் பாடுவார்.அவரது மகனும் நன்றாகப் பாடுவார்.\nபுத்தேரி தினேஷின் மகன் பகவத்தின் பிறந்த நாள்\nஎன் மனைவி சொன்னாள்.சொன்னதைச் செய்தேன்\nநானும் அ,ஆ... சொல்லிக் கொடுத்தேன்.\nசில விவரங்கள்..நான் தெரிந்து கொண்டவை\nகுவைத்தில் சச்சினுடன் ஒரு நாள்\nகையில காசில்லாம போகலாம்....பாஸ்போர்ட்,விசா இல்லாமல...\nதோஹா ஏர்போர்ட்டில் காத்திருந்த வேளையிலே\nசெருக்கும் செருப்பும் இல்லா தியாகி பகவதி\nஎன் வரிகளையும் ரசித்தவருடன் ஒரு நாள்\nஎதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு\nஆள்வார்கோயில் வெங்கட்ராமன் போற்றியும் குவைத் ஹோட்ட...\nஎங்கள் இனிய இல்லம் “பகவதி”\n1983-ல் B.Sc Mathematics படித்தவர்கள் 25 வருடத்திற...\nமதிக்கப்பட வேண்டிய ஒரு மனிதர்\nஎன்னுடன் ஆசிரியராக வேலை பார்த்த என் மாணவர்கள்.\nகடுக்கரையில் வாழ்ந்த நிமிடக் கவி உடையார்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_19.html", "date_download": "2018-05-20T21:21:09Z", "digest": "sha1:4P3C5JXH7FEWYYSZAJ4KSCF65QG7NOQQ", "length": 84943, "nlines": 1239, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "வீராசாமி - திரை விமர்சனம்", "raw_content": "\nவீராசாமி - திரை விமர்சனம்\nசிம்பு சினி ஆர்ட்ஸ், மற்றும் குறள் டி.வி பி.லிட் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் வீராசாமி திரைப்படத்தின் இணை தயாரிப்பு உஷா ராஜேந்தர்..\nபெயரை விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுவிட்டபிறகு வந்துள்ள முதல் திரைப்படம்....கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள்,இசை,ஒளிப்பதிவு,டைரக்ஷன், ஹீரோயின் மேக்கப், லைட்டிங், புரொடக்சன் மானேஜர், யூனிட்டில் சமையல் ஆகிய பணிகளை ஏற்றுள்ளார் விஜய டி.ராஜேந்தர்..அதைவ��ட மிகவும் கொடிய பணியான ஹீரோ வேடமும் ஏற்று நடித்து பீதியை கிளப்பியுள்ளார் டி.ஆர்..\nமும்தாஜ் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்...படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்...இவரது காஸ்ட்யூமுக்கு முன்பெல்லாம் அதிகம் செலவாகாது என்பது உண்மை...ஆனால் இந்த படத்தில் அடுப்பு மாதிரி உள்ள மும்தாஜ் இடுப்புக்கே இரண்டு மீட்டர் துணி செலவாகும் என்று சொன்னால் அது மிகையல்ல...கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பாடியவர் இப்போது பாடினாலும் கட்டிப்புடிக்கலாம்தான், ஆனால் ஒருவரால் முடியாது...\nவிமர்சனத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லைதான்...இருந்தாலும் வேறுவழி இல்லையே...படத்தின் ஆரம்பக்காட்சிகள் பார்வையாளர்களை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன...என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் நான் சீட் நுனிக்கே வந்துவிட்டேன்...ஆம்...ஸ்க்ரீனில் விஜய டி.ஆர் தோன்றியதும் தொண்டைக்குழி வறண்டு நாபி கமலத்தில் இருந்து உருண்டையாக பந்துபோல் ஒன்று தோன்றி உடனே தியேட்டரை விட்டு வெளியேறு என்று மிரட்டுகிறது...\nகையில் அரிவாளுடன், சிகப்பு மஞ்சள் நிற சட்டைகளில் கொடுமையாக காட்சியளிக்கும் விஜய டி.ஆரை பார்த்தவுடன் கொஞ்சம் பிரட்டுகிறது...அவரது வசனம் மிரட்டுகிறது...எதிரில் இருப்பவரை அல்ல..நம்மையே...\nகதை இதுதான்...விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...அதாவது கூலிக்கு கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்....அது ஏன் என்று கிளைமாக்ஸில் சொல்கிறேன் என்று இடைவேளையின்போது சொல்லி பயங்கரமான பீதியை கிளப்பி இண்டர்வெல் விடுகிறார்...நெம்பர் 1 அடிக்க கூட போகாமல் சீட்டிலேயே காத்திருக்கவேண்டியதாயிற்று...பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று...\nவிஜய டி.ஆர் மற்றும் மும்தாஜ் ( படத்தில் மும்தாஜின் பெயர் அழகுதமிழ் கலைச்செல்வி மனோகரி) இடம்பெறும் காதல்காட்சிகள் கிழவிகள் கூட ரசிக்ககூடியவை...அதிலும் ஹீரோ ஹீரோயினை பார்த்து, அடுக்கு மொழியில், முத்தம் வேனுமா, சுத்தமா வேனுமா, மொத்தமா வேனுமா என்று சத்தமாக கேட்கும்போது தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...\nபடத்தில் இடம்பெறும் பாடல்கள் காதிலேயே ஒலித்துக்கொண்டிருக்கின்றன இன்னும்..அவ்வளவு சத்தம்...அமர்ந்திருந்த இடத்துக்கு மேலேயே ஸ்பீக்கர் சாமி...பாடல்காட்சிகளில் மிக பிரம்மாண்டமான செட்டுகள்...செட் போடுவது கொஞ்சம் அரதப்பழசான ஐடியாவாக இருந்தாலும் ரசிக்கவைக்கிறது...அதிலும் பெரிய சாம்பார் கரண்டியின் உள்ளே மும்தாஜ் ஆடுவது போன்ற செட் அருமை...சாம்பாரே சாப்பிட்டதுபோல் இருந்தது...\nகாமெடி காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை...டி.ஆர் திரையில் வந்தவுடன் வெடிச்சிரிப்பு ஆரம்பமாகிவிடுகிறது...ஏன் எதற்கு என்று இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது போங்கள்...பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...\nபடத்தில் எவ்வளவு அருமையான பஞ்சு டயலாக்குகள் மற்றும் அடுக்கு மொழிகள் இடம்பெறுகின்றன தெரியுமா மொத்த வசனமுமே அடுக்கு மொழியில் அமைந்திருப்பது மிகவும் அருமை...உதாரணம், டீ.ஆர் ஒருவரை கொல்லச்செல்லும்போது\nநான் வெட்னா நீ பீசு..\nஆகாது இது போலீஸ் கேசு.\nஎனக்கு இருக்குது மக்கள் மாஸு..\nஎன்று கடுமையான அடுக்கு மொழியை சொல்ல, கொல்லப்படவேண்டிய அரசியல்வாதி, தானாக மாரடைப்பில் செத்து விழுகிறார்...\nபடத்தில் மைனஸ் பாயிண்டுகள் என்று சொல்லப்போனால் ஏகே.47, 56, .33 பிஸ்டல், என்று பல நவீன ஆயுதங்கள் வந்துவிட்ட இந்த காலத்தில் டீ.ஆர் வெறும் அரிவாளை தூக்கிக்கொண்டு கொல்ல செல்வது மிக அரதப்பழசு டெக்னிக்..\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா கண்னைக்கட்டுதே...தினத்தந்தியில் வந்துள்ள வீராசாமி விளம்பரத்தை காலையில் எழுந்ததும் பார்த்ததினால் வந்த வினை...அடுக்கு மொழியை அதிகம் சொல்லி அறுக்கவில்லை...காரணம், படிக்கறவங்க பின்னூட்டம் அடுக்குமொழியிலேயே போடப்போறீங்க இல்லையா...\n//சத்தமாக கேட்கும்போது தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...//\nஎப்படி குழந்தை பின் சீட்டில் இருந்தால்தானே கால் ஈரமாகும்\nநான் வெட்னா நீ பீசு..\nஆகாது இது போலீஸ் கேசு.\nஎனக்கு இருக்குது மக்கள் மாஸு..//\nஇதெல்லாம் சரிகிடையாதுங்கிறதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கிறேன். தேவைப்பட்டால் பின்னால் வருவேன்.\nஅகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்\nஉங்களையெல்லாம் மன்னிக்கவே முடியாது. இந்தியில் எடுத்து தமிழில் டப் செய்துவிடும் மணிரெத்தினம் படத்திற்கு தூயதமிழில் படமெடுக்கும் விஜய டி ராஜேந்தர் எவ்வளவோ தேவலை.\nஉடனடியாகப் பதிவை வாபஸ் பெறவும்\nஅகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்\n///அகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்///\nஅய்யோ, இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது \n ஆனாலும் அண்ணனை ஓவராக் கலாய்க்கிறீங்க... அண்ணண் ஆல் இன்டியா வீராச்சாமி ரசிகர் மன்றம் சார்பா இந்த விமர்சனத்துக்கு என் விமர்சையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு ரவிக்கு வீராச்சாமியின் இலவ்ச டிக்கெட்டுகள், இசைத் தட்டு மற்றும் வீராச்சாமி டீ ஷ்ர்ட் வீராச்சாமி பவள விழா அன்று அண்ணன் கையால் வழங்கவும் ஏற்பாடுகள் செய்கிறோம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\n////கதை இதுதான்...விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...அதாவது கூலிக்கு கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்....///\n///படத்தில் இடம்பெறும் பாடல்கள் காதிலேயே ஒலித்துக்கொண்டிருக்கின்றன இன்னும்..அவ்வளவு சத்தம்...அமர்ந்திருந்த இடத்துக்கு மேலேயே ஸ்பீக்கர் சாமி... //\n///பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...///\nஇது நமது பெல்லோ வலைப்பதிவர் இல்லையே\nஇந்தப் படத்தை 'தில்'-ஆ பார்த்திட்டு விமர்சனம் வேறயா\n//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்.//\n//பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று//\n//தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...//\n//சாம்பார் கரண்டியின் உள்ளே மும்தாஜ் ஆடுவது போன்ற செட் அருமை...சாம்பாரே சாப்பிட்டதுபோல் இருந்தது...//\n//பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது //\n//கடுமையான அடுக்கு மொழியை சொல்ல, கொல்லப்படவேண்டிய அரசியல்வாதி, தானாக மாரடைப்பில் செத்து விழுகிறார்...//\nஸ்ரீதர், படம் பார்த்து நான் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எந்த கொடுமையும் செய்யவில்லை சாமி...சும்மா ஒரு கற்பனை....\nநீங்க மீதியை வெள்ளித்திரையில் கண்டுவந்து உண்மையான விமர்சனம் எழுதினால் தன்யனாவேன்..\n( நானும் ந��ங்களும் ஒன்னும் எதிரிகள் இல்லையே...ஏன் இப்படி எழுதத்தோனுது எனக்கு)\n////இவரது காஸ்ட்யூமுக்கு முன்பெல்லாம் அதிகம் செலவாகாது என்பது உண்மை...ஆனால் இந்த படத்தில் அடுப்பு மாதிரி உள்ள மும்தாஜ் இடுப்புக்கே இரண்டு மீட்டர் துணி செலவாகும் என்று சொன்னால் அது மிகையல்ல///\n மும்தாஜ் பற்றி நல்லவிதமாக ஒரு பதிவிட்டு இந்த சாபத்திலிருந்து நீங்கவும்.\nஅகிலவுலக ஆரணங்கு மும்தாஜ் ரசிகர்மஞ்சம்,\nஇப்படி தனக்குத்தானே பின்னூட்டம் போட்டுக்கொள்ளும் செந்தழலாரை எதிர்த்து மாபெறும் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னைப் புத்தகக்கண்காட்சிக்கு நேர் எதிரில் பச்சையப்பாஸில் நடைபெறும்.\nவிழாவிற்கு தலைமை அகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் என்பதை சொல்லவும் வேண்டுமா\nஇடம் மற்றும் ஏனைய விவரங்கள் பின்னர் வெளியடப்படும்.\nஅகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்\nசுயமாய் பின்னூட்டம் பெறுவான் சந்து\n///சென்னைப் புத்தகக்கண்காட்சிக்கு நேர் எதிரில் பச்சையப்பாஸில் நடைபெறும்.//\nஉருப்படியா ஒரு புத்தக கண்காட்சி நடக்குது...அதுல அணுகுண்டு வெடிக்கனும்னு எப்படி தோனுது உங்களுக்கு...\nபின்னூட்ட மட்டுறத்தல் செய்யும் செந்தழலாரை எதிர்த்து LG Office முன்னால் மாபெறும் தர்ணா\n//விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...//\nயோவ், கொலைப்'பதிவர்' அவரு மட்டுந்தானா\nஆஹா....இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்ங்க. T.R. படம் அதுவும் முதல் நாளே.\nதமிழனே, தன்மானத் தோழா தரணி புகழ வாழ்ந்த நண்பா. விழி. உறங்கியது போதும். உன் வீரம் எங்கே, கலை எங்கே, நீ வாழ்ந்த நிலை எங்கே, கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தக் குடிமகனே. எங்கே அவைகளெல்லாம் எங்கே போயின தூக்கமா, இல்லை ஏக்கமா, தூங்கியது போதும் தோழா துடித்தெழு.\nவஞ்சகர் சூழ்ச்சியால் வீழ்ந்தோம் வீழ்ந்தது போதுமினி வாழ்வோம் என போர்முரசு கொட்டி எழுந்திரு.\nநேற்றிருந்தோம் முன்பிருந்தோம் நெடுநாளயத் தூதுவராய் வீற்றிருந்தோம் என வீண்பெருமை பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.\nவாருங்கள் செந்தழலாருக்கு எதிராய் அணி திரள்வோம்.\nஅதைப் பொறுக்க எனக்கு கிறுக்கா\nஅகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்ற தலைவர்\nவிஜய டி ராஜேந்தர் (நானேதான் பின்ன எனக்கு யார் நற்பணி மன்றம் வைப்பா\nஉங்களுக்கு தைரியம் ��ொம்ப ரொம்ப ஜாஸ்திப்பா\nஉங்களுக்கு ரொம்ப நல்ல மனசுப்பா\nஇந்த படத்தையும் முழுசா உக்காந்து பார்த்து வந்திருக்கீங்களே.\nஅருமையான பதிவு ரவி.. ரசித்தேன் ரசித்தேன் இன்னும் ரசித்து கொண்டே இருக்கிறேன்\n//எப்படி குழந்தை பின் சீட்டில் இருந்தால்தானே கால் ஈரமாகும்\n இது போன்ற விமர்சனமெல்லாம் படிக்கும்போது அனுபவிக்கணும்\n//கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பாடியவர் இப்போது பாடினாலும் கட்டிப்புடிக்கலாம்தான், ஆனால் ஒருவரால் முடியாது...//\nசூப்பர் காமெடி... கரடித்தொல்ல தாங்க முடியல. இருந்தாலும் நகைச்சுவை விருது வாங்கும் என்பதில் சந்தேகமில்லை :)\n////ஆஹா....இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்ங்க. T.R. படம் அதுவும் முதல் நாளே. ///\nசாமீ, கொஞ்சமாவது படிச்சு பார்த்து பின்னூட்ட்டம் போடுங்கப்பா...ஏதாவது போடனும் அப்படீங்கறதுக்காக \nஓ நீங்களும் அவர் மாதிரி தானா \nஒரு பதிவுக்கு பின்னூட்டம் போடனும்னா அத படிக்கனும்வே...\nநேற்று மாலை தலைவலி, நிஜமா சொல்லுகிறேன், இதைப் படித்து சிரித்த சிரிப்பில் தலைவலி போய் விட்டது. போதா குறைக்கு சந்தேகம் தோன்ற மீண்டும் படித்து, படம் பார்க்காமேலேயே எழுதப்பட்ட விமர்சனம் தானே என்று உறுதி செய்துக் கொள்ள இன்னொறு முறை. சிரித்த சிரிப்பில் கண்ணில் நீர் வர, சூப்பர் . ரொம்ப நாள் ஆச்சு இப்படி படித்து :-)\nஒரு ஜல்லியை கீழே இறக்க வேற வழிதெரியலியேப்பா \n இது போன்ற விமர்சனமெல்லாம் படிக்கும்போது அனுபவிக்கணும்\n///////நேற்று மாலை தலைவலி, நிஜமா சொல்லுகிறேன், இதைப் படித்து சிரித்த சிரிப்பில் தலைவலி போய் விட்டது. போதா குறைக்கு சந்தேகம் தோன்ற மீண்டும் படித்து, படம் பார்க்காமேலேயே எழுதப்பட்ட விமர்சனம் தானே என்று உறுதி செய்துக் கொள்ள இன்னொறு முறை. சிரித்த சிரிப்பில் கண்ணில் நீர் வர, சூப்பர் . ரொம்ப நாள் ஆச்சு இப்படி படித்து :-) /////\n மேலும் உற்சாகமா எழுத இந்த கமெண்ட் உறுதுணை \n//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்.//\nபோட்டோவ பாத்தே டரியல் ஆயிட்டேன். நீங்கவேற விமர்சனம்னு போட்டவுடனே எதையும் தாங்கும் இதயம் போலருக்குன்னு நினைச்சேன்.\n//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்.//\nஇரண்டு யானைகுட்டி படத்��ுல டூயட் பாடுது.\n//கையில் அரிவாளுடன், சிகப்பு மஞ்சள் நிற சட்டைகளில் கொடுமையாக காட்சியளிக்கும் விஜய டி.ஆரை பார்த்தவுடன் கொஞ்சம் பிரட்டுகிறது//\n//பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று//\nஓ மல்டிபிளக்ஸ்லதான் படம் பாக்குற பழக்கமோ..\nஆமா பக்கத்துல இருந்த்த பாப்பா வயசு என்ன\nஉங்களுக்கு இவ்வளவு வருமா comedy......சபாஷ்)இப்பதான் பெனாத்லாரோடத படிசிட்டு வன்தேன்.......வெளுத்து வாஙரீஙக எல்லாரும்.\nஅய்யையோ நீஙக வெறும் விளம்பரத்த பாத்து எழுதினதா நல்ல வேளை மத்த பின்னூட்டதெல்லாம் பாத்தேன்.\n இந்த மாதிரி படத்தத் துணிச்சலாப் பாத்துட்டு...அதுக்கு விமர்சனமும் போட்டு எங்களைக் கொடுமைப் படுத்துன கொடுமையான தியாக மனப்பான்மைக்கு இடுக்கு மொழி, உடுக்கு மொழி, கடுக்கு மொழி இருந்தாலும் பத்தாது.\nஎன்னால இன்னமும் கேக்காம இருக்க முடியல...என்னனு இந்தப் படத்துக்குப் போனீங்க சொல்லியிருந்தீங்கன்னா...ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்த வீட்டு ஓம் தேட்டர்ல போட்டிருப்பேன்ல. நிம்மதியா இருந்திருப்பீங்க.\nஉங்களுக்கு இவ்வளவு வருமா comedy\nநம்ம வீட்டுக்கும் முதல் முறையா வந்திருக்கீங்க...பாராட்டியுமிருக்கீங்க...நன்றி....\nநாங்க மட்டும் போயிருவமா என்ன \n///இப்பதான் பெனாத்லாரோடத படிசிட்டு வன்தேன்.......வெளுத்து வாஙரீஙக எல்லாரும்.//\n//அய்யையோ நீஙக வெறும் விளம்பரத்த பாத்து எழுதினதா நல்ல வேளை மத்த பின்னூட்டதெல்லாம் பாத்தேன்.\n இந்த மாதிரி படத்தத் துணிச்சலாப் பாத்துட்டு...அதுக்கு விமர்சனமும் போட்டு எங்களைக் கொடுமைப் படுத்துன கொடுமையான தியாக மனப்பான்மைக்கு இடுக்கு மொழி, உடுக்கு மொழி, கடுக்கு மொழி இருந்தாலும் பத்தாது.\nமயிலார் என்னை திட்டறதும் அடுக்கு மொழியிலேவா \n///என்னால இன்னமும் கேக்காம இருக்க முடியல...என்னனு இந்தப் படத்துக்குப் போனீங்க சொல்லியிருந்தீங்கன்னா...ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்த வீட்டு ஓம் தேட்டர்ல போட்டிருப்பேன்ல. நிம்மதியா இருந்திருப்பீங்க. ///\nமுழுசா படிங்க தலை....நான் தினத்தந்தி விளம்பரத்தை பார்த்துட்டு விமர்சனம் எழுதினேன்...\nஇது அடுக்கு மொழில வருமா பாத்து சொல்லு தல\nஅதில் ஜாதி பெயர் இருப்பதால் ( அதாவது மேக்னா @#$ஏ#$# ) அவரை பற்றி போடவில்லை, ஹி ஹி ஹி...\nசும்மா...இப��போ கொஞ்ச நேரம் வெயிட் செய்யுங்க, உடனே அப்ட்டேட் செய்கிறேன்..\nபின்னி பெடலெடுத்துருக்கீங்க..சூப்பர் காமெடி..ஆனா ஒன்னு ரொம்ப மன தைரியம் உள்ள ஆள் தான் நீங்க..பதிவு எழுதனும்னு முழு படத்தையும் பார்த்தீங்களா\n நான் என்ன நெனச்சேன்னா....விளம்பரத்தப் பாத்துட்டுப் படத்துக்குப் போயிட்டீங்களோன்னுதான். அப்பாடி நீங்க தப்பிச்சீங்க. இனிமே ஒங்கள தெகிரியமா சந்திக்கலாம். :-)\n'வல்லவன்'-ல புடிச்ச தலைவலி தமிழ்நாட்டவுட்டு போகாம மேலும் மையங்கொண்டு 'வீராசாமி'-ல சுத்தி சுத்தி சுளுக்கெடுத்துட்டு இருக்கு...\nகலக்கபோறது யாருன்னு அப்பன் மகனுக்கும் நடக்குற போட்டியில நம்ம வயிறும் சேர்ந்து கலக்குது..\nஅதாகப்பட்டது.. தமிழ்கூறும் திரையுலக ரசிககண்மணிகள் இந்த மாதிரி படங்கள பாக்கும் போதுதான் சில நல்ல படங்களோட தன்மைய புரிஞ்சிக்கிறாங்க..\nஒருத்தரோட காமெடி இன்னொருத்தருக்கு டிராஜடி. என்னதான் நீங்க பாடு பட்டிருந்தாலும் அதைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துக் கூறி மற்றவர்களைக் காத்தமைக்கு மிக்க நன்றி\nவலைப்பதிவுகளில் தொந்தி கொண்ட மந்தி வீராசாமிக்கு முந்திக் கொண்டு விமர்சனம் செய்து மக்களைக் காத்த உங்களுக்கும் புந்தியில் இருந்து நன்றி (அடடே உங்க விமர்சனப் பாதிப்பைப் பாத்தீங்களா\nவிமர்சனம் எழுதினான் ஒரு கேடி..\nஅதுக்கு இருக்கு காபி ரைட்டு\nகொடுக்காட்டி நடக்கும் செம பைட்டு\nவல்லவனுக்கு விமரிசனம் எழுதி இந்த சேட்டைய தொடங்கி வெச்சது யாரு\nகவிப்பிரியன், இது என்ன....அந்த கொடுமையான விஷயத்தை செய்து எல்லாரையும் பீதியில் உறையவைத்தது இந்த பினாத்தலேதான்...\nகேள்வியும் அவரே பதிலும் அவரே\nவீடு கட்டணும்னா வேணும் சிமெண்டு\nஎம்படத்து பேர போட்டதால உனக்கு அம்பது கமெண்டு\nபோதை வேணும்னா போடணும் சில ரவுண்டு\nபடத்த பாக்காமலே விடாத நீ சவுண்டு\nஇன்னிலருந்து ஸ்டார்ட் ஆகுது டீ.ஆரு\nஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா\nஇன்னிக்கு காலையில ரேடியோ மிர்ச்சியில கேட்டாங்கய்யா ஒரு கேள்வி \"புதுசா தியேட்டர் சென்னையில திறந்திருக்காங்களே தெரியுமா\"ன்னு, அத போன் போட்டு ஆம்பிள பொம்பிளங்க கிட்ட தனித்தனியா \"உங்களுக்கு தெரியாதா\"ன்னு, அத போன் போட்டு ஆம்பிள பொம்பிளங்க கிட்ட தனித்தனியா \"உங்களுக்கு தெரியாதா உங்களுக்கு தெரியாதா..\"ன்னு வேற கேக்கறாங்க. ஏம்ப்பா இது சென்னை வாழ் மக்களுக்கு ஏத்த கேள்வியா\nஅகில உலக செந்தழலார் கொலைவெறிப்படை,\n இது போன்ற விமர்சனமெல்லாம் படிக்கும்போது அனுபவிக்கணும் ஆராயக் கூடாது\nஸாரி, பக்கத்து சீட்டு பாப்பா வரைக்கும் கரெக்டா இருந்ததா அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.\nசெந்தழலார் கொலைவெறி முன்னேற்ற கழகம் said…\nஉன் கோவணத்தை உருவிட்டாங்க தலைவா.\nஎல்லோரும் சீக்கிரம் இங்கே போய் பாருங்க\n///ஸாரி, பக்கத்து சீட்டு பாப்பா வரைக்கும் கரெக்டா இருந்ததா அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். ///\nஅநியாயம்....பாப்பா என்பது சின்ன குழந்தையை மீன் பண்ணேங்க...\nஉங்கள் விமர்சனம் அருமை. மிகவும் மகிழ்ந்து போனேன். டி.ஆர். படம் என்றாலே தனி சிறப்பு தான்.இல்லையா அவரின் வசனத்திற்காகவே படம் பார்த்து அனுபவிக்க வேண்டும். பெரியவரின் பல் செட் மடியில் விழுந்ததை எண்ணி எண்ணி சிரிதேன்.\n////உங்கள் விமர்சனம் அருமை. மிகவும் மகிழ்ந்து போனேன். டி.ஆர். படம் என்றாலே தனி சிறப்பு தான்.இல்லையா அவரின் வசனத்திற்காகவே படம் பார்த்து அனுபவிக்க வேண்டும். பெரியவரின் பல் செட் மடியில் விழுந்ததை எண்ணி எண்ணி சிரிதேன்.////\n படத்தை நான் பாக்கலை பாக்கலை பாக்கலை.....\nசும்மா தினத்தந்தி விளம்பரத்தை பார்த்து எழுதினேன்...\n///கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்///\nபடம் கஜினி மாதிரி இருக்கும்ன்னு சொல்லுங்க.\nமணி, நீங்களும் கடைசி பாராவை படிக்கலையா \n//தினத்தந்தியில் வந்துள்ள வீராசாமி விளம்பரத்தை காலையில் எழுந்ததும் பார்த்ததினால் வந்த வினை...//\nஇதுக்கே உங்களுக்கு ஆஸ்கார் அவார்ட் குடுக்கனும், இதுல படத்த பார்க்கரவங்களுக்கு டி,ஆர். ஸ்டைலில ஒரு பெரிய்ய கவிதை தான் குடுக்கனும் னு நினைக்கிறேன்.\nநல்ல அறுவை மன்னிக்கவும் அருமை விமர்சனம்.\nபடத்தைப் பாத்துச் சிரிக்கிறேனோ இல்லியோ,//சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது போங்கள்...பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...// இதை வாசிச்சு சிரிச்சேன் நன்றி\nரவி மனசுவிட்டு சிரிக்க்கும்படியிருந்தது உங்க விமர்சனம்.தன் படத்தின் நகைச்சுவை டிராக் எழுத டி.ஆர் ஆள் தேடுகிறார் சிபாரிசு செய்யவா\nதமிழ்மணத்திலும் 'கொலைப்பதிவர்' 'வலைப்பதிவராக' கால் பதிக்கப் போறாராம்.[எப்படியிருக்கும்\nவீராச்சாமி தலைப்பைப் பார்த்தே உங்க பதிவைப் படிக்காம ஸ்கிப் பண்ணிட்டேன்.. அந்த அளவுக்கு பீதியைக் கிளப்பிடிச்சு சன் டிவியில் வந்த டிரெயிலர் :-D அப்புறம் நீங்க ரொம்ப காமெடியா எழுதியிருக்கீங்கன்னு மு.கார்த்திகேயன் கொடுத்த விளம்பரம் பார்த்து தான் வந்தேன்\n//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்//\nநீங்க ஆசப்பட்ட மாதிரி அடுக்குமொழியில யாரும் பின்னூட்டம் போடலியே\nஎன் படத்தை பண்ணாதடா விமர்சனம்\nஉன்ன உதைக்கும்டா என் சாதிசனம்\nகண்டிப்பாக சோகத்தில் உள்ளவர்கள் இந்தப்படத்தை பார்த்தாவது தங்கள் சோகத்திற்கு ஒரு வடிகால் தேட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.\nஇந்த வருடம் சிங்கத்தில் ஆரம்பித்திருக்கிறது அதனால் ஆண்களுக்கு ஆபத்து என்று ஒரு வதந்தி நிலவுகிறதாம்\nஒருவேளை வீராசாமி படத்தைப்பற்றிதான் சொல்லியிருப்பார்களோ..\nஆண்கள் என்று சொல்வதற்குப் பதிலாக தமிழ்நாட்டு மக்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். :)\nநன்றி கோபிநாத் அவர்களே...அடிக்கடி நம்ம வீட்டுக்கு வாங்க...\nவாங்க ஈசிஆர்.....வித்யாசமான பேரு...கி.க.சா படம் பாத்தீங்களா அடிக்கடி வாங்க, கமெண்டுக்கு நன்றி\nஎனக்கும் கி.க.சா படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை\nப்ளாக்கர் Register பண்ணும்போது வந்த குளறுபடி அந்த பேரு சரி, வித்தியாசமா இருக்கேன்னு விட்டுட்டேன்\nஇதே மாதிரி பதிவு போடுங்க\nமக்கள் மனசுதான் என் இடம்.\nஅது என்னிக்கும் தங்க குடம்.\nஅது நம்ம தியட்டரதான் தேடும்.\nநான் என்னிக்கும் மிதக்கற ஓடம்.\nஎம்படத்துக்கா கட்டுற நீ லாடம்.\nகத்துக்குவ நீ சீக்கிரமா பாடம்.\nஎப்படிங்க இந்த படத்துக்கெல்லாம் தைரியமா போறீங்க ஆனாலும் ரொம்ப தைரியசாலிதான் நீங்க\nஎப்படிங்க இந்த படத்துக்கெல்லாம் தைரியமா போறீங்க ஆனாலும் ரொம்ப தைரியசாலிதான் நீங்க\nதியேட்டர்ல நூறு நாள் ஓடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.\nவருடத்திற்க 3 படங்களில் கதாநாயகனாக நடிப்பாராம் என்ற செய்தி எங்கள் எல்லார் மனங்களிலும் இடியென இறங்குகிறது.\nவிஜய காபி ராஜேந்தர் said…\nபாவனா சிரிச்சா பால்குடமா இருக்கும்\nஅசின் ஆடினா அம்சமா இருக்கும்\nபூஜா போனாவே புண்ணியமா போவும்\nமும்தாஜ் குலுக்குனா மொத்த தமிழ்நாடே குலுங்கும்\nநான் திரையில வந்த��� மட்டும் ஏண்டா பதுங்கறிங்க\nமுடிஞ்சா பா.க.ச மாதிரி ரா.ப.ச ஆரம்பிக்க தில்லு இருக்கா\nடவுசர் போட்ட சின்ன வயசுல தெரியாம தைரியமா பார்த்த டி.ராஜேந்தர் இரண்டு வேஷத்தில் நடித்த உறவைக் காத்த கிளி படத்தில் வர்ற அடுக்குமொழி ( நெற்றியில் வீபூதிப்பட்டை அடித்த நபரை சாராயக்கடையில் அடிக்கும் சண்டைக்காட்சி)\nஇப்பெல்லாம் மனசு நொந்து நூடுல்ஸா இருக்கும்போது டி.ராஜேந்தர் படத்து சீனை / டயலாக்கை நினைச்சாலே மனசு டென்சனாகி டென்சனாகுறதை விட்டுடும் ...இல்லைன்னா டி.ராஜேந்தர் பட சீனை / டயலாக்கை நினைக்கவேண்டி வரும்னு பயம் தான்\nஆம போஸ்டர் ஒட்டரது குட TR பார்த்துருபார் போல\nஅப்பன் மவன் , இவங்க அடிக்கற லூட்டி தாங்கலப்பா\nநகைச்சுவை திரைப்படம்( அதுதாம்பா, non-stop Comedy Flim )\nஇவரை பேசாம இந்திய அணியில சேர்த்துக்கலாம்.பேசி பேசியே எதிரணிய காலி பண்ணி கப் வாங்கி குடுத்துடுவாரு.\n\"மத்தவங்க 6 பால் போட்டா ஓவரு\nநான் 1 பால் போட்டாலே நீ ஓவரு\nநான் பேசினாலே அவுட்டாயிடுவ டோமரு\"\nநீங்க எங்க தலைவரை பற்றி எந்த பதிவும் எழுதலியா\nகரடிய பிடித்து துன்புருதியதர்காக உஙக எல்லாது மெலயும் நடவடிக்கை எடுக்க போறோம்\nஇதோ எங்க தலையின் வீர விமர்சனம்\nசிலுக்குவார் பட்டி மெயின் கிளை.\nமுதல் பரிசு நீங்கள் அனுப்பிய ப்ளோக் தான்\nநானும் வீராசாமி பார்த்துட்டு வாயடைச்சுக் கிடந்தேன். வெளியில் சொன்னாக்\nகொலை வுழும்னு ஒரு பயம்தான்.\n'பார்க்காமலே'யே உங்க விமரிசனம் சூப்பர்.:-))))\nபிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.\nபாலபாரதிக்கு வாழ்த்து, ஹரிஹரனுக்கு நன்றி\nவீராசாமி - திரை விமர்சனம்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t35567-01", "date_download": "2018-05-20T21:42:55Z", "digest": "sha1:CAEZUYIM3V6KGMMKGDHWJOPEZS4ZZRQI", "length": 9056, "nlines": 139, "source_domain": "www.thagaval.net", "title": "தடி ஊன்றும் எழுதுகோல் --தொடர் கவிதைகள் 01 --முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதடி ஊன்றும் எழுதுகோல் --தொடர் கவிதைகள் 01 --முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதடி ஊன்றும் எழுதுகோல் --தொடர் கவிதைகள் 01 --முஹம்மத் ஸர்பான்\n(\"தடி ஊன்றும் எழுதுகோல்\"எனும் தொடர் கவிதைகளை தளத்தில் எழுத இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.உங்களை ஆதரவை பொறுத்து நான் இன்னும் வளர்வேன்..இல்லையென்றால் வீழ்வேன்.)\n3.பூக்களை ஆயுதம் கொண்டு வெட்டி\nஅறுவடை செய்வதும் கொலை தான்\n4.நேற்று இன்று நாளை நான் ரசித்து\n5.உலகமெனும் கலை மேடை மேல்\nதிசைகளின் முகவரி அறியாது வாழ்க்கை\n7.கைதிக் கூண்டில் நிற்க வைத்து\nசாட்டையால் அடிக்கிறது கடந்த காலம்\n9.என் கனவுகளை தினமும் நிறைவேறாமல்\nவிலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது காலம்\nகொண்ட தோள்கள் தோல்வியின் அகராதிகள் தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/blog-post_30.html", "date_download": "2018-05-20T21:43:20Z", "digest": "sha1:567N5EGDBYE6A5ZQDW6R2S3AJNYTLSTX", "length": 11502, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவுதி இளவரசர்களுக்கு பேரிடி, மேலும் பல ஆதாரங்கள் சிக்கியது - சுவிஸ் வங்கி வெளியிட்டது - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவுதி இளவரசர்களுக்கு பேரிடி, மேலும் பல ஆதாரங்கள் சிக்கியது - சுவிஸ் வங்கி வெளியிட்டது\nசவுதியில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் கைதான 201 இளவரசர்கள் தொடர்பில் மேலும் பல ஆதாரங்களை சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசவுதி அரேபியாவில் கடந்த நவம்பர் மாதம் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் செல்வாக்கு மிகுந்த 11 இளவரசர்கள் உள்ளிட்ட 201 பேர் கைதாகினர்.\nபட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அதிரடி நடவடிக்கையால் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது\nமட்டுமின்றி தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் சுமார் 1,700 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் கடந்த பல ஆண்டுகளாக மட்டும் 100 பில்லியன் டொலர் அளவுக்கு ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்\nஇந்த நிலையில் கடந்த வாரம் சுவிஸ் வழக்கறிஞர்கள் குழு ஒன்று கோப்புத் தொகுப்பு ஒன்றை சவுதி அரசிடம் ஒப்படைத்துள்ளது. அதில் சவுதி இளவரசர்கள் மற்றும் தொழிலதிபர்களின் தகவல்கள் அடங்கியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nசுவிஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொடர்பில் ரகசியம் காப்பது எழுதப்படாத விதியாக கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் தொடர்பில் உரிய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது அவர்களது கடமையாகும்.\n���ந்தவகையில் குறித்த தகவலை சவுதி அரசிடம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் கைமாறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சவுதி அரசு இதுவரை நடவடிக்கை எதையும் துவங்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.\nகைதான சில இளவரசர்கள் பெயரில் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி கடந்த 30 அல்லது 50 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் இருந்து என்ணிக்கையற்ற அளவிலான பணத்தை ஆஸ்திரியா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ, ஸ்லோவேனியா, மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 8 நாடுகளில் பதுக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட���டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skyfreetamil.blogspot.com/2014/12/find-product-country-using-bar-code.html", "date_download": "2018-05-20T21:03:22Z", "digest": "sha1:XEALQMH4Y3YT3KEAB7P23DXU2SD6RB4K", "length": 5942, "nlines": 149, "source_domain": "skyfreetamil.blogspot.com", "title": "நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி? | Skyfree Tamil", "raw_content": "\nநீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி\nசீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு\nஎன்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்���ுகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .\nமற்ற நாடுகளின் முதல் எண்கள் :\nPYTHON ஐ தமிழில் கற்க\nகிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி\nஅனைத்து விதமான PHONE களின் LOCK ஐ RESET செய்யக்கூடிய CODES\nHTML-5 & CSS-3 தமிழில் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/02/pen-drive-ram-computer.html", "date_download": "2018-05-20T21:14:26Z", "digest": "sha1:JVQDAWMGJ5RIGHCVRUBXDAK3DPHMSOAG", "length": 14152, "nlines": 211, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: PEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை அதிகரிக்க ஒரு சூப்பர் ஐடியா", "raw_content": "\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை அதிகரிக்க ஒரு சூப்பர் ஐடியா\nநமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.\nமுதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.\nமுதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.\n1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.\n2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.\n3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.\n4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).\n5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)\n6. Windows 7 யில் பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.\nஉங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.\nஅதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.\nஇப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வ���த்தியாசமான சிந்தனைகள் at 09:14\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகலிலியோ பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல் \nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை\nகாவி அணியாத புத்தன். - - குரு\nபுல்லுக்கு இறைத்த நீர் - சிறுகதை குரு\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nகிரேஸி மோகன் நாடகங்கள்‎ >\nபுத்தகம் 5 மதன்s பார்வையில்\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்...\nஉலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை \nதேசிய கொடி உருவான வரலாறு \nவிலை மிகுந்த பொருள் உண்மையான பாசம் ஆண்டவா\nஅறத்தின் உரு தைரியம் வார்த்தை இயலாமை லட்சியம் சுத...\nஇந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் \nதாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…\nஎனக்கு சமீபத்தில் வந்த மெய்ல் இது.\nசார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் \nவீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.\nஎன்ன வருத்தம் கண்ணே உனக்கு\nபதினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி\nநான் எப்போது இப்படி ஆவேன் என்னை பற்றிய எனது குரு-க...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் , ஏன்\nதமிழில் எழுதியதை படித்து காண்பிக்க\nபத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி \nயாருடைய தொழில் மிகவும் பழமையானது\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\nஅறிய வேண்டிய தகவல் 18+ அறிய வேண்டிய தகவல்கள்\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை...\nஉங்கள் COMPUTER-இல் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்க...\nபுளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன\nஉலகின் தலைசிறந்த அறிஞர்கள் சொன்ன தத்துவங்கள் :\nபலராலும் விரும்பப்பட 13 வழிகள்\nசுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம...\nஅப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்\nவெற்றியும் தோல்வியும் எப்படி வருகின்றன\nசிதறாது பதறாத காரியம் சிதறாது\nஉலக மாமனிதர்களின் வாழ்கை வரலாறு\nவெற்றி நிச்சயம் -சுகி சிவம்\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/11/blog-post_72.html", "date_download": "2018-05-20T21:19:05Z", "digest": "sha1:JTOYODIQW7CLTTJV3JTZ334MAMD3EGYI", "length": 10471, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தார் - ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் போலீஸ் போக்குவரத்துத் துறை திறந்து வைப்பு - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தார் - ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் போலீஸ் போக்குவரத்துத் துறை திறந்து வைப்பு\nபோக்குவரத்து இயக்குநரகம் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் (HIA) போக்குவரத்து சேவைகளுக்கான ஒரு அலுவலகத்தை குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அதன் பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக ராஃபிக் ஜெனரல் டைரக்டரி ஆஃப் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் டிபார்ட்மென்ட் தலைவர் கேப்டன் அலி முர்ஷெத் அல் நுயிமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nடிராஃபிக் ஜெனரல் டைரக்டரி ஆஃப் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் டிபார்ட்மென்ட் தலைவர் கேப்டன் அலி முர்ஷெத் அல் நுயிமி, விமான நிலைய ஊழியர்கள், பயணிகள் மற்றும் மற்றவர்களுக்கான சேவைக்கு உதவுவதாகவும், எந்தவொரு ட்ராஃபிக் பரிவர்த்தனையும் தற்போது வழங்கப்படமாட்டாது, என தெரிவித்தார்.\nபுறநகர்ப்பகுதிக்குள்ளான போக்குவரத்து மீறல்கள் மற்றும் யாருடைய வதிவிடம் காலாவதியாகிவிட்ட சில குடியிருப்பாளர்கள் புறப்படுவதற்கு முன்னர் அலுவலகத்தில் மீறல்களுக்கு பணம் செலுத்துவார்கள், புறப்படும்போது எந்த தாமதத்தையும் தவிர்க்கும் வகையில், இது திறந்து வைக்கப்பட்டதாக டிராஃபிக் ஜெனரல் டைரக்டரி ஆஃப் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் டிபார்ட்மென்ட் தலைவர் கேப்டன் அலி முர்ஷெத் அல் நுயிமி மேலும் தெரிவித்தார்.\nவாகனம் உரிமம் மற்றும் பதிவு, போக்குவரத்து மீறல்கள், ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர போக்குவரத்து சேவைகளின் புதுப்பித்தல் போன்ற பல சேவைகளை காலை நேரங்களில் மட்டுமே இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/health-medicine", "date_download": "2018-05-20T21:33:41Z", "digest": "sha1:HF2P4NZKM5GVFSNYIOYEQMFYUDJOXK5P", "length": 15621, "nlines": 459, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - உடல்நலம் / மருத்துவம்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாலச்சுவடு இதழ்(மே - 2018)\nஉயிர்மை (மே - 2018) இதழ்\nஅந்திமழை இதழ்(மே - 2018)\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nவாழ்க்கை / தன் வரலாறு\n200 கை மருத்துவக் குறிப்புகள்\n200 கை மருத்துவக் குறிப்புகள்..\nகிரிஸ் ஜர்மே ஜான் டின்டல்\nஅக்குபிரஷர் நலமாகவே விரல் அழுத்தம் - ACCUPRESSURE மூலம் பொதுவான் நோய்களுக்கு சிகிச்சை செய்துகொள்ளும..\nஅடுக்களை மருந்தகம்“வாழ்வியல் மருத்துவம் எனும் முறைமையை செம்மை வாழ்வியல் நடுவம் கடைபிடித்து கற்றுத் த..\nநம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ள..\nமூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் கண்ட ‘உணவே மருந்து’ நூலின் இரண்டாம் பாகம் இந்நூல். உடலை அன்னமய கோச..\nஅலர்ஜியை தள்ளு... ஆஸ்துமாவை வெல்லு\nநாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோய்கள் பெருகி வருகின்றன. நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாகவும..\nஅழகு தரும் எளிய உணவுகள்\nஅழகு தரும் எளிய உணவுகள்நோயற்ற வாழ்வுக்கு ஒவ்வொருவரின் உணவுப்பழக்க வழக்கங்களே அடிப்படையாகும். முறையான..\nஅழகு தரும் மூலிகைகள் - மூலிகை அழகுக் குறிப்புகள்\nஅழகுக்கு அழகு சேர்க்க 1000 குறிப்புகள் தொகுதி 1\nஅழகுக்கு அழகு சேர்க்க 1000 குறிப்புகள் தொகுதி 1..\nஅழகுக்கு அழகு சேர்க்க 1000 குறிப்புகள் தொகுதி 2\nஅழகுக்கு அழகு சேர்க்க 1000 குறிப்புகள் தொகுதி 2..\nஆக்கத்திற்கு 1000 யோசனைகள் தொகுதி 1,2&3\nஆன்மீக மூலிகைகள் ( வேம்பு - வில்வம் - துளசி - அறுகம்புல் )\nஆயம் - சந்ததிகளுக்கான சமூகம்\nஆயம் - சந்ததிகளுக்கான சமூகம் -ம.செந்தமிழன்:நமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல. அட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/496", "date_download": "2018-05-20T21:58:14Z", "digest": "sha1:LRBEI3RV23UYUMLSZII4QJN425NMCIFJ", "length": 8383, "nlines": 43, "source_domain": "globalrecordings.net", "title": "Sengedzi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 496\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C21571).\nSengedzi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Sengedzi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்க���்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-20T21:41:40Z", "digest": "sha1:VXPBBJME7VRY7G3J4X4ZLLKY6FANOXAI", "length": 7651, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஹபீஸுக்கு ஏறாவூர் புத்திஜீவிகள் அழுத்தம் » Sri Lanka Muslim", "raw_content": "\nஹபீஸுக்கு ஏறாவூர் புத்திஜீவிகள் அழுத்தம்\nஅஹமட் இத்ரீஸ் – ஏறாவூர்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமடை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ரிசாத் பதியுத்தீன் அவர்களுடன் இணைந்து சமூகத்திற்கான அரசியல் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் வலியுறுதிவருகின்றனர்.\nஏறாவூர் நகரத்தை சேர்ந்த சமூகநல இயக்கங்களின் பிரதிநிதிகள் ஹாபீஸ் நஸீர் அஹமட்டை சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்ததாகவும் இது தொடர்பில் எழுத்து மூலம் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாகவும் நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.\nமாகாணசபையின் முதலமைச்சராக இருந்து பதவி காலாவதியானதன் பின்னர் தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக ஆக்குவதாக ஹாபீஸ் நஸீருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரினால் இழுத்தடிக்கப்படுவதாகவும், எனவே ஹக்கீமை தொடர்ந்தும் நம்புவதில் எந்த விதமான பிரயோசனமும் இல்லையெனவும் ஹாபீஸ் நஸீரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதேசியப்பட்டியல் எம்.பி பதவியை காட்டி கட்சியில் ஏற்பட்டுள்ள உடைவுகளை ஹாபீஸ் நஸீர் அஹமட்டை பயன்படுத்தி சரி செய்வதற்கான உத்தியாகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இந்த அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் ஹக்கீமை எந்த காலத்திலும் நம்ப வேண்டாம் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் ஹாபீஸிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅமைச்சர் ரிசாத்தின் கட்சியில் இணைந்து எதிர்வரும் மாகாண சபையில் தேர்தலில் போட்டியிடுமாறு இதன் மூலமே ஏறாவூர் மக்களுக்கு விமோசனம் கிடக்குமென்று அவர்கள் அழுத்தமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவராக இருந்து கட்சியின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் ஹக்கீம் தனது அமைச்சின் மூலம் எந்தவிதமான அபிவிருத்திகளையும் செய்யவில்லை எனவும் ஹாபீஸ் மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அதிதிகளாக வந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் வெறுமென பிரமையை ஏற்படுத்தி சென்றது ஹக்கீம் இதுவரை காலமும் தமக்கு செய்த நன்மை என அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.\nதமது அன்பான கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து நல்ல முடிவினை மேற்கொள்ளுமாறு ஹாபீஸ் நஸீரிடம் ஏறாவூர் மக்கள் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.\nஅம்பாறை – கிந்தோட்டை சம்பவ பாதிப்புகளுக்கும் நஷ்டஈடு தருக\nமுஸ்லிம் மக்கள் விவகாரம்; தலைப்பில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்: பூசி மொழுக தினக்குரல் முயற்சி\nசண்முகா கல்லூரியின் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு வேறு பாடசாலைக்கு இடமாற்றம்\nகொழும்பு-12, வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரி: சித்தி பெற்ற மாணவிகளுக்கு மடிக்கணனிகள் அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/2018/02/11/", "date_download": "2018-05-20T21:52:12Z", "digest": "sha1:WWA324OWHS6ARWWVKWDY3XDDGLFCJKJ4", "length": 19890, "nlines": 202, "source_domain": "srilankamuslims.lk", "title": "February 11, 2018 » Sri Lanka Muslim", "raw_content": "\nஇலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஜெனிவா நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அஸிஸ் ஆலோசனை\nஈராக் பாராளுமன்ற தேர்தலில் மதகுரு கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது\nமின்னல் த���க்கியதில் இருவர் பலி\nஊழல் புகாரில் சோதனை: மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் 100 கிலோ தங்கம் பறிமுதல்\nஈமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\n“இஸ்லாமிய தீவிரவாதம்” என்ற புதிய படிப்பு:\nஇராக் தேர்தல்: பிரதமர் ஹைதர் அல்-அபாதியின் கட்சி தோல்வி\nமஹிந்தவுடன் 16 பேரும் பேச்சு\nமனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழப்பு\n20 May 2018 / பிரதான செய்திகள்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையை பயன்படு� Read More\n20 May 2018 / பிரதான செய்திகள்\nஇலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஜெனிவா நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அஸிஸ் ஆலோசனை\nஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுஸைன் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஸீஸை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு (18-05-2018) இடம� Read More\n20 May 2018 / பிரதான செய்திகள்\n விழிப்படையுங்கள் – மாநகர முதல்வர்\nமனிதர்களின் உயிர்கள் மிகப் பெறுமதியானவை. இறைவனால் எமக்குத் தரப்பட்ட அமானிதமும் கூட. நாம் அனைவரும் எமது உடல், பொருள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படவிருக்கிறோம். இதற்க Read More\n20 May 2018 / உலகச் செய்திகள்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் – என்ன அம்சங்கள்\nரஷியாவின் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் எரிபொருளை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. #Russia #FloatingNuclearPowerStation பயணத்தை தொடங்கியது உலகின் முதல Read More\n20 May 2018 / உலகச் செய்திகள்\nஈராக் பாராளுமன்ற தேர்தலில் மதகுரு கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது\nஈராக்கில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மதகுரு மக்தாதா சதார் தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. #IraqElection #MuqtadaAlsadr ஈராக் பாராளுமன்ற தேர்தலில் மதகுரு கூட்டணி ஆட்சி� Read More\n20 May 2018 / பிரதான செய்திகள்\nதென் மாகாணத்தில் பரவும் நோய்\nபொலன்னறுவை, வெலிகந்த பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இ Read More\n20 May 2018 / பிரதான செய்திகள்\nமின்னல் தாக்கியதில் இருவர் பலி\nபொலன���னறுவை, வெலிகந்த பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இ Read More\n19 May 2018 / உலகச் செய்திகள்\nஊழல் புகாரில் சோதனை: மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் 100 கிலோ தங்கம் பறிமுதல்\nமலேசிய முன்னாள் பிரதமர் மீது ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவரது வீட்டில் 100 கிலோ தங்கம், ரூ.171 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேச� Read More\n19 May 2018 / பிரதான செய்திகள்\nஈமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nகூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2 Read More\n19 May 2018 / உலகச் செய்திகள்\n“இஸ்லாமிய தீவிரவாதம்” என்ற புதிய படிப்பு:\nகல்வி அலுவல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், “இஸ்லாமிய தீவிரவாதம்” என்ற புதிய படிப்பை தொடங்குவதற்கான முன்மொழிவை டெல்லியிலுள்ள ஜவ Read More\n19 May 2018 / உலகச் செய்திகள்\nஇராக் தேர்தல்: பிரதமர் ஹைதர் அல்-அபாதியின் கட்சி தோல்வி\nஇராக்கில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் ஷியா ராணுவத் தலைவர் மோக்டடா சதர் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மோக்டடா சதரின், சேய்ரோன் கூட்டணி 54 இடங்களைப் ப� Read More\n19 May 2018 / பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் 16 பேரும் பேச்சு\nஅரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (20), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் க� Read More\n19 May 2018 / பிரதான செய்திகள்\nகடந்த கால சம்பவங்களில் பாடம் படித்து மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜ� Read More\n19 May 2018 / பிரதான செய்திகள்\nமனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழப்பு\nஅரநாயக்க, தெபத்கம பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி மீது எசிட் வீச ம Read More\n18 May 2018 / பிரதான செய்திகள்\nகொழும்பு: அபராதம் இனி இல்லை\nகொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது. எனினும் இந்� Read More\n18 May 2018 / பிரதான செய்திகள்\nமூவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்\n2001 ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி நவகம்புர பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற இன்று (18) மரண தண்டனை விதித்து தீர் Read More\n18 May 2018 / பிரதான செய்திகள்\nதுருக்கியில் நடைபெற்ற ஊடக பயிற்சி நெறியில் இலங்கை ஊடகவியலாளர்கள் இருவர் பங்கேற்பு\nதுருக்கி பிர­த­மரின் கீழ் இயங்கும் துருக்­கியின் ஒத்­து­ழைப்பு மற்றும் ஒருங்­கி­ணைப்பு நிறு­வ­னமும் என­டோலு ஏஜென்­ஸியின் செய்தி அக­ட­மியும் இணைந்து நடாத்­திய இரா­ஜ­த� Read More\n18 May 2018 / பிரதான செய்திகள்\nஅதிபர் உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை\nகொழும்பில், பிரபல்யமான பாடசாலைக்கு முதலாம் தரத்துக்கு, இவ்வருடம் மாணவர்களை சேர்த்துகொள்ளும் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைபாடுகள் தொடர்பில் ஒழுக்காற்று விசார� Read More\n18 May 2018 / பிரதான செய்திகள்\nகாங்கேசன்துறை முதல் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில்: ’கடல் கொந்தளிப்பு\nகாங்கேசன்துறை முதல் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசங்களில், கடுமையான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதால், காற்றின் வேகம், மணித்தியாலத்துக்� Read More\n18 May 2018 / பிரதான செய்திகள்\nபௌத்த சாசனத்திற்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களையும் கடமைகளையும் தாமதமின்றி நிறைவேற்றுவேன்”\nபௌத்த சாசனத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் மகா சங்கத்தினரின் ஆசிகளுடன் தாமதமின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவ� Read More\n18 May 2018 / உலகச் செய்திகள்\nசிகரெட் வெடித்து ஒருவர் உடல் கருகி பலி\nஅமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 38 வயதான நபர் இ-சிகரெட் வெடித்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் ப� Read More\n18 May 2018 / உலகச் செய்திகள்\nவாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப்படைத்த அதிசய மனிதர்\nஆஸ்திரேலியாவில் ஒருவர் தன் வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவ� Read More\n18 May 2018 / உலகச் செய்திகள்\nகாங்கோ: பரவி வரும் இபோலா தொற்றால் 23 பேர் பலி – அச்சத்தில் மக்கள்\nகாங்கோ ஜனநாயக குடியரசில் கிராமப் பகுதிகளில் இருந்து நகர்புற பகுதிகளுக்கு பரவிவரும் இபோலா நோய் தொற்று, கட்டுப்படுத்த முடியாத நோய் என்ற அளவில் மக்களிடையே அச்சத்தை ஏற� Read More\n18 May 2018 / பிரதான செய்திகள்\nகோதாவுடன் உலமா சபை 2 மணிநேர பேச்சுவார்த்தை\nபௌத்த தேரர்­களில் சிலர் முஸ்­லிம்கள் மீது குரோத மனப்­பான்­மையைக் கொண்­டுள்­ளனர். இன­வா­தத்­தையே பேசு­கி­றார்கள். முஸ்­லிம்கள் எப்­போதும் பெரும்­பான்மை மக்­க­ளுடன் சகோ Read More\n18 May 2018 / பிரதான செய்திகள்\nஅஷ்ரப் நகர்: காணி மீட்புப் போராட்டம்\nரீ.கே.றஹ்­மத்­துல்லா அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­லாளர் பிரி­விற்­குட்­பட்ட அஷ்ரப் நகர் மக்­களின் காணி­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி நேற்று முன்தினம் அட்­டா­ளைச்­சேனை ப Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/05/blog-post_39.html", "date_download": "2018-05-20T21:31:48Z", "digest": "sha1:UFFZALR4UOAUYEGFDQAAE3HNJUHEIO2K", "length": 7305, "nlines": 153, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: காமத்தேடலின் வளர்ச்சி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமாமலரை இன்று வாசிக்கும்போது கதைகளில் முழுக்க காமத்தேடலின் வளர்ச்சிதான் தெரிகிறது எனத் தோன்றுகிறது. சந்திரனுக்கு குற்றவுணர்ச்சியே இல்லை. அவன் தாரையை தன் ஆசிரியரிடமிருந்து திருடிச்செல்கிறான். ஆனால் புதன் அந்தப்பொறுப்பின் குற்றவுணர்ச்சியை அடைகிறான். அதன்பின் புரூரவஸ் அந்தக்குற்றவுணர்ச்சியும் காமவிருப்பமும் இருபக்கமும் இருக்க கொண்டாடுகிறான். ஆயுஷுக்கு குற்றவுணர்ச்சி மட்டும்தான். நகுஷன் மீண்டும் குற்றவுணர்ச்சியும் பாலியல் வேட்கையும் கொண்டிருக்கிறான். மறுபடி யயாதி. அவன் தான் கிளைமாக்ஸ். அவன் உச்சத்தை அடைந்து ஒருவழியாக மீட்பு கொள்கிறான். அந்த மீட்புதான் புரூ. இந்த கிராஃப் நாவலை ஒரு பெரியகதையாக வாசிக்கவைக்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய வாழ்வின் அடையும் இனிமைகள். ( நீர்க்கோலம் -2)\nநீர் கொள்ளும் கோலங்கள் (நீர்க்கோலம் -1)\nநீர்க்கோலம் 3 – பிறிதோன்\nமணத்துரோகத்தில் மனம் கொள்ளும் பெருங்கோபம். (மாமலர்...\nபெண்ணிலுறை தெய்வம் பெற்றிருக்கும் ஆயுதங்கள் (மாமலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/143146-2017-05-18-09-35-24.html", "date_download": "2018-05-20T21:43:32Z", "digest": "sha1:I7CQES7HCPXBCLMUCSOSCSHZ7WPX7LIX", "length": 14363, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "ஆற்றில் வீசப்பட்ட இந்துக் கடவுள்கள்", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nஆற்றில் வீசப்பட்ட இந்துக் கடவுள்கள்\nஉத்தரப்பிரதேச மாநிலம், பதேபூர் ஷாம்சோய் கிராமத்தில் உயர் ஜாதி பார்ப்பனர்களால் ஏற்பட்ட ஜாதிக் கொடுமைகளை யடுத்து, வால்மீகி ஜாதிப் பிரிவி னருக்கு அக்கிராமத்தில் முடிவெட்ட மறுக்கப்பட்டது.\nஇதுகுறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை நேற்று முன்தினம் (16.5.2017) வெளிவந்துள்ளது.\nவால்மீகி ஜாதிப்பிரிவினர் ஆவேசமடைந்து இந்து மதத்திலிருந்து முசுலீம் மதத்துக்கு மாறப்போவதாக எச்சரிக்கை செய்தனர்.\nஅரசின் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அலுவலர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு முடிவெட்டும்கடைக்காரர்களுடன்பேச்சுவார்த்தைநடத்தினர்.\nபஜோய் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சன் சர்மா கூறும்போது, ‘‘குறிப்பிட்ட மூன்று கிராமங்களிலும் முடிவெட்டும் கடைகள் திறக்கப்பட்டு, அங்கு காவல் துறையினர் நிறுத்தப்பட்டு, வால்மீகி வகுப்பினருக்கு முடிவெட்டுவதை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார். பல தலைமுறைகளாக அந்த ஊர்களில் வசித்து வருகின்ற வால்மீகி வகுப்பினருக்கு ஜாதியின் பெயரால் இழிவு படுத்தி முடிவெட்ட மறுக்கப்பட்டதையடுத்து, வால்மீகி வகுப்பினர் மதமாற்ற அறிவிப்பை எச்சரிக்கையாக வெளியிட்டனர்.\nநாடு விடுதலை பெற்று பல ஆண்டுகள் ஆன போதிலும், வால்மீகி ஜாதிப் பிரிவினர் தங்கள் சொந்த கிராமங்களில் முடிவெட்டிக் கொள்ளவோ, சவரம் செய்து கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் என்ன கொடுமை காரணம், உயர்ஜாதியினர்தான். தாழ்த்தப்பட்டவர்கள் முடிவெட்டிக் கொண்டால், அந்த கடைகளில் உயர் ஜாதியினருக்குத் தீட்டு ஏற்பட்டுவிடுமாம். அதனால், 15 கி.மீ. முதல் 20 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகளுக்குச் சென்றே வால்மீகி வகுப்பினர் முடிவெட்டிக் கொள்கின்ற அவல நிலை.\n15.5.2017 பிற்பகலில் வால்மீகி தரம் சமாஜ் அமைப்பின் தலைவரான லல்லா பாபு திராவிட் மற்றும் வால்மீகி ஜாதிப்பிரிவின் தலைவர்கள் பதேபூர் ஷாம்சோய் கிராமத்தில் கூட்டப்பட்ட பஞ்சாயத்துக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் லல்லாபாபு திராவிட் பேசும்போது, ‘‘24 மணி நேரத்திற்குள் உயர்ஜாதியினரின் ஜாதிக்கட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்; இல்லையேல், வால்மீகி ஜாதியினர் அனைவரும் இந்து மதத்திலிருந்து மதம் மாறிவிடுவோம்‘’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.\n“நீண்ட காலமான எங்கள் போராட்டத்தின் இறுதியில்தான் எங்கள் சொந்த கிராமத்திலேயே நாங்கள் முடிவெட்டிக்கொள்ளும் உரிமையைப் பெற்றி ருக்கிறோம். அதனாலேயே இந்து மதத்திலிருந்து மாறுகின்ற முடிவை மாற்றிக்கொண்டதாகப் பொருள் இல்லை. ஏனென்றால், அருகமை கிராமங்களான நேத்தா, அக்ரோலி, விஜய்பூர் போன்ற கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் சொந்த கிராமங்களிலேயே முடிவெட்டிக்கொள்ளும் உரிமை இல்லாமல் இருக்கி றார்கள்’’ என்று ஆவேசமாகப் பேசினார்.\nமொராதாபாத்தில் திராவிட் தலைமையில் வால்மீகி வகுப்பினர் பங்கேற்ற ஊர்வலம் 13.5.2017 அன்று நடைபெற்றது. இந்து மதத்துக்கு முழுக்குப் போடுவதன் அடையாளமாக ஊர்வலத்தில் ராமன், விநாயகன் மற்றும் இதர இந்துக் கடவுள்களின் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு, ராம்கங்கா ஆற்றில் வீசப்பட்டன. மாநி லத்தில் சகரன்பூர் போன்ற பல்வேறு பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள்மீது தொடர்ச்சியான ஜாதிய வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 500க்கும் மேற்பட்டவர்கள் இசுலாம் மதத்துக்கு மாற உள்ளனர். அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்டப்போவதாக, பாஜகவுக்கு எதிரான முழக்கங்களை ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பினர்.\nஉத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யா ஆட்சி வந்துவிட்டது; மண்ணெல்லாம் பொன்னாகப் பொலி வுறப் போகிறது- நாட்டையே அப்படியே மாற்றி அமைக்கப் போகிறார் என்று பூச்சுற்றும் வேலையில் ஈடுபட்டு வரும் ஊடகங்கள் - இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றன\nகாவி முதலமைச்சரின் சாமியார் சேட்டைகள் எதிர் விளைவைத்தான் உண்டாக்கப்போகின்றன என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் க���ுத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoori.wordpress.com/2016/02/21/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-05-20T21:21:56Z", "digest": "sha1:BF7AHSYFEFMU6Q2JEXOJISGTCYCZPRYY", "length": 31533, "nlines": 264, "source_domain": "nagoori.wordpress.com", "title": "மீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு | நாகூர் மண்வாசனை", "raw_content": "\nஒரு சகாப்தம் கண் மூடியது\nமீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு\nஎனது வாலிப பருவத்தில் நாகூர் தர்காவுக்குள் பிரவேசிக்கும் போதெல்லாம் கட்டிடத்தின் உட்பகுதியில் தலைக்கு மேல் தொங்கும் பிரமாண்டமான சரவிளக்கை உன்னிப்பாக நோட்டமிடுவேன். அதுவும் ஒரு பயம் கலந்த பார்வையோடு.\nகலையம்சம் பொருந்திய அதன் அழகு என்னைக் கவர்ந்ததை விட, ஒரு வித திகில்தான் ‘திக்.. திக்..’ என்று கூடுதலாக என் மனதை ஆட்கொண்டிருந்தது\nஅதைப் பார்த்த மாத்திரத்தில் என்னை அறியாமலேயே ஒரு மாதிரியான அச்சம் உள்ளத்தைக் கவ்வும். எங்கே நம் தலைக்கு மேல் விழுந்து நாம் நசுங்கி ‘சட்னி’யாகி விடுமோ என்ற பீதி தான்.\n“மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்” படப்பிடிப்பின்போது சரவிளக்கொன்று ஜெய்ப்பூர் அரண்மனையில் ‘தடாலென்று’ சிதறி விழுந்து நடிகை லதா மயிரிழையில் உயிர் தப்பினார் என்ற பத்திரிக்கைச் செய்தியை படித்ததிலிருந்து இந்த பயம் என் மனதில் பதிந்திருக்கக்கூடும்.\nபிரிட்டிஷ் வைஸ்ராய் கர்சண் பிரபு பரிசளித்து தாஜ்மஹாலின் வாசலில் நிறுவப்பட்டிருந்த இரண்டு மீட்டர்கள் உயரமான, 60 கிலோ எடையுடைய சரவிளக்கு ஒன்று சில ஆண்டுகட்கு முன்னர் நிலத்தில் விழுந்து உடைந்தது\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய சரவிளக்குஇருப்பது குவாலியர் நகரில் அடுத்து இரண்டாவது பெரிய சரவிளக்கு ஜெய்ப்பூர் அரண்மனையில் என்றெல்லாம் படித்திருக்கிறேன்.\nநாகூரில் இருக்கும் சரவிளக்கு எவ்வளவு பெரியது அதன் பின்னணிக் கதை என்ன என்ற விவரமெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது.\nஅதற்கு அடுத்தடுத்த கூரையில் தொங்கும் சங்கிலியைக் கண்பித்து “இது ஒரு காலத்தில் ரொம்ப நீளமாக இருந்தது. காலப்போக்கில் இது சிறியதாகி விட்டது. இது எப்போது முழுதாக கரைந்து விடுமோ அப்போது உலகம் அழிந்து விடும்” என்றெல்லாம் கதை கட்டிவிட்டு பயமுறுத்துவார்களேத் தவிர இந்த சரவிளக்கு பற்றிய ��ரித்திர விவரங்கள் எல்லாம் கூற மாட்டார்கள்.\nபக்தகோடிகள் அந்த நீண்ட சங்கிலியில் நனைக்கப்பட்ட நீரை பயபக்தியோடு அருந்தும்போது, அந்த துருப்பிடித்த சங்கிலியில் காணப்படும் துருவின் துகள்கள் நம் ஆரோக்கியத்தை பாதிக்காதா என்றெல்லாம் எண்ணி மிரள்வதுண்டு.\nதஞ்சை மாவட்டத்திலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலும் வணிகர்களே அதிகம். அவர்களில் பெரும்பாலும் சிங்கப்பூரில் வாணிபம் செய்து பெருமளவில் பொருளீட்டினார்கள்.\nஅவர்கள் நாகூர் தர்காவிற்கு தங்கள் பங்கிற்கு நீண்டகாலம் நினைவு கூறும் வகையில் ஏதேனும் ஒரு பொருளை நன்கொடையளிக்க ஆவல் கொண்டனர்.\nஇது நடைபெற்றது 128 ஆண்டுகட்கு முன்னர். அதாவது 1888-ஆம் ஆண்டு.\nஇதற்காக சிங்கப்பூரிலிருந்த தமிழ்ச் சமுதாயத்து மக்கள் ஒன்று கூடி வசூல் வேட்டை நிகழ்த்தினர். 1500 டாலர் வரை வசூல் ஆனது. அப்போது அது பெரிய தொகை. நன்கொடை கொடுத்தவர்களின் வரிசையில் 41 வியாபார நிறுவனங்களும் சில தனிநபர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன.\nபினாங்கு நகரில் நாகூர் சரவிளக்குக்காக 300 வெள்ளியை தாராள மனப்பான்மையோடுஅள்ளிக் கொடுத்தவர்கள் Katz Bros என்ற ஜெர்மானிய நாட்டு ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனத்தினர். இந்த நிறுவனத்தின் நினைவாக ஒரு தெருவிற்கே இவர்களின் பெயரை சூட்டியிருக்கிறார்கள். இது Lebuh Katz என்றும் அழைக்கப்படுகிறது. 1864 –ஆம் ஆண்டு ஹெர்மன் கட்ஸ் (Hermann Katz) என்பவர் இந்த ஸ்தாபனத்தை நிறுவினார். ஜெர்மானிய யூதர்களுக்கிடையே Kartz என்ற குடும்பப்பெயர் பரவலாக காணப்படுகிறது.\nKatz Bros ஜெர்மானிய நிறுவனத்துடன் அதிகமாக வணிகத்தொடர்பு வைத்திருந் தவர்கள் தஞ்சை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக பல கப்பல்களும் இருந்தன,\nநாகூர் தர்காவுக்கு சரவிளக்கு நிர்மாணிப்பதற்காக பணவசூல் செய்கிறோம் என்றவுடன் உடனே தயக்கம் காட்டாமல் இத்தொகையை இவர்கள் அள்ளித் தந்தனர். தஞ்சை மாநிலத்து வர்த்தகர்களுடன் இந்நிறுவனத்தினர் கிட்டத்தட்ட 23 ஆண்டுகாலமாக வியாபாரத் தொடர்பு வைத்திருந்தனர்.\nஒன்பது அடி உயரத்தில் 72 அலங்கார வளைவுக் கிளைகளைக் கொண்ட பிரமாண்டமான சரவிளக்கை ஆர்டர் செய்து வாங்கினார்கள்.\nஜனவரி 16 –ஆம் தேதி வெளிவந்த “சிங்கை நேசன்” என்ற தமிழ்ப் பத்திரிக்கையில் நன்கொடை அளித்த அத்தனைப�� பேர்களுடைய பெயர்களும் வெளியாகியிருந்தது.\nமற்றொரு சுவையான தகவல் என்னவென்றால் இப்பத்திரிக்கையின் ஆசிரியரும் அதன் பதிப்பாளருமான சி.கு. மகதூம் சாஹிப் அவர்கள் நாகூரை பூர்வீகமாகக் கொண்டு சிங்கப்பூரில் குடிபெயர்ந்தவர். சி.கு.மகதூம் சாஹிப் திருமணம் புரிந்த வகையில் பொறையாறில் இவரது குடும்பம் வசித்து வந்தது.\nசிங்கப்பூர் என்ற தனிநாடு உருவாவதற்கு முன்னர் மலாயாவின் முதல் பத்திரிக்கையாகக் கருதப்படுவது சி.கு.மகதூம் சாயபு அவர்களால் 1875-ஆம் ஆண்டு வெளிவந்த “சிங்கை வர்த்தமானி” என்னும் இதழே.\nஅதன் பின்னர் 1887-ஆம் ஆண்டு “சிங்கை நேசன்” என்ற பெயரில் இப்பத்திரிக்கையை அவர் வெளியிட்டார். சி.கு.மகதூம் சாஹிப் அவர்களுக்கிருந்த தமிழ்மொழிப் பற்றுக்கு ஒரு சிறிய உதாரணம் இது. ஒவ்வொரு பதிப்பின் தலைப்பிலும் ஒரு திருக்குறள் காணப்படும். அதன் பொருள் விளக்கமும் அவ்விதழில் தரப்பட்டிருக்கும்.\n(அதுமட்டுமன்று. மலாயாவில் முதன் முதலில் கவிதை நூல் (ஆறுமுகப் பதிகம்) வெளியிட்டதும் நாகையைச் சேர்ந்த மரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்கள்)\nநன்கொடையும் வசூலித்தாகி விட்டது. பிரமாண்டமான சரவிளக்கும் வாங்கியாகி விட்டது. இதனை சிங்கையிலிருந்து நாகூருக்கு எப்படி கொண்டுபோய்ச் சேர்ப்பது யாரிடம் இந்த பொறுப்பை ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தது.\nஇப்போதைய காலத்தில் இதுபோன்ற சரவிளக்குகள் எல்லா இடங்களிலும் சர்வ சாதரணமாகி விட்டது. அப்போது இதுபோன்ற சரவிளக்குகள் மிகவும் அபூர்வம்\nஎல்லோருடைய அறிவுரையின் பேரில் மகதூம் சாஹிப் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரான என்.எம்.முகம்மது அப்துல் காதர் புலவரிடம் இப்பணியை நிறைவேற்றும் பொறுப்பு அளிக்கப்பட்டது.\nஇவர் அக்காலத்தில் புகழ்ப்பெற்று விளங்கிய கவிஞர். பல கவிதைநூல்கள் எழுதி வெளியிட்டவர்.\nநாகூர் கந்தூரி நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் “எஸ்.எஸ்.மீனாட்சி” என்ற கப்பலில் தன் சகாக்களுடன் நாகூர் பயணமானார். புகழ்ப்பெற்ற “எஸ்.எஸ்.ரஜுலா” கப்பலுக்கு முன்பே போக்குவரத்து கப்பலாக எஸ்.எஸ்.மீனாட்சி பயன்பட்டில் இருந்தது.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலேயா, சிங்கப்பூர் நாடுகளுக்கு கப்பல் வழிச் சென்றோர் பயணிகள் பட்டியலை தருகிறார் அறிஞர் எட்கர் தர்ஃச்டன் என்பார்.\nஇந்த எண்ணிக்கையை ஆராய்ந்துப் பார்த்தால் மற்ற துறைமுக நகர்களிலிருந்து போனவர்களை விட நாகூர் நாகையிலிருந்து போனவர்களின் எண்ணிக்கை எத்தனை சதவிகதம் கூடுதல் என்பது நமக்கு நன்கு விளங்கும்.\nபாண்டிச்சேரி – 55 பேர்கள்\nகடலூர் – 588 பேர்கள்\nபரங்கிப்பேட்டை – 2555 பேர்கள்\nகாரைக்கால – 3422 பேர்கள்\nநாகூர் நாகை – 45,453 பேர்கள்\n“சிங்கை நேசன்” பத்திரிக்கையைப் பற்றியும், சி.கு. மகதூம் சாஹிப் அவர்களின் தமிழ்ப் பணியை ஆய்வும் செய்து முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்கள் ஒரு தனி நூலே வெளியிட்டிருக்கிறார் என்ற செய்தி நமக்கு மனநிறைவைத் தருகிறது.\n128 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சரவிளக்கு இப்போது நாகூர் தர்காவின் பெரிய வாயிலின் கூரையிலிருந்து அகற்றப்பட்டு சின்ன எஜமான் வாயிலின் கூரையில் 26.10.2015 அன்று மாற்றி பொருத்தப்பட்டுள்ளது.\nசிங்கைக்கும் நாகூருக்குமிடையே இருந்த பாசப்பிணைப்பு இன்று நேற்று உருவானதல்ல. “சிங்கப்பூர் நாகூர் சங்கம்” என்ற பெயரில் நாகூரிலிருந்து குடிப்பெயர்ந்த அன்பர்கள் இன்று வரை அந்த பந்தம் நிலைக்கும் வண்ணம் சங்கம் அமைத்து தீவிரமாக செயல்படுகிறார்கள் என்ற செய்தி நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.\nபின்குறிப்பு :1888 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 9 ஆம் நாள் சிங்கை நேசன் வெளியீட்டில் “இந்தியா செய்தி” என்ற தலைப்பில் பிரசுரிக்கப் பட்ட செய்தி இது:\nஇவ்வூர்களில் இடைவிடாமல் மழை வருஷிப்பதில் ஜனங்களுக்கு வெகு தொந்திரவாக இருக்கிறது. தஞ்சாவூர் பகுதிகளில் அரிசி ரூபாய்க்கு 8 படி விற்கிறார்கள். வெயில் காண்பது அரிதாயிருக்கிறது. ஆற்றில் வெள்ளம் வந்து உடைப்புகள் உண்டாயின. கொள்ளடம் ஆற்றில் திடீரென 5 கெஜம் தண்ணி வந்து 3 வண்டிகளும் 30 ஜனங்களும் சேதமாம். கும்பகோணத்தைச் சேர்ந்த கொட்டையூரில் 10 அடி தண்ணியுயர்ந்து 200 குடிகளும் வெகு சாமான்களும் நஷ்டமாம். காய்ந்தாலும் ஆகாது, பேய்ந்தாலுமாகாதா\n[நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க சரவிளக்கு புகைப்படத்தை அனுப்பி வைத்த உயர்திரு கலீபா சாஹிப் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி]\nPosted by அப்துல் கையூம் on February 21, 2016 in ஆய்வுக் கட்டுரை\nTags: மீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு\n3 responses to “மீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு”\nமீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு – நாகூர் மண்வாசனை = அப்துல் கையூம் – அரிய, மிகப் பழமையான தகவல்கள�� அடங்கிய, அற்புதமான பதிவு. இடையில் கண் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்ததால் பதிவுகள் எதுவும் படிக்க முடியவில்லை. = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு அப்துல் கையூம்\nமீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு – நாகூர் மண்வாசனை = அப்துல் கையூம் –\nஅரிய, மிகப் பழமையான தகவல்கள் அடங்கிய, அற்புதமான பதிவு. இடையில் கண் சிகிச்சை\nபெற்றுக் கொண்டிருந்ததால் பதிவுகள் எதுவும் படிக்க முடியவில்லை. = எனது\nபக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு அப்துல் கையூம்\n> அப்துல் கையூம் posted: ” எனது வாலிப பருவத்தில் நாகூர் தர்காவுக்குள்\n> பிரவேசிக்கும் போதெல்லாம் கட்டிடத்தின் உட்பகுதியில் தலைக்கு மேல் தொங்கும்\n> பிரமாண்டமான சரவிளக்கை உன்னிப்பாக நோட்டமிடுவேன். அதுவும் ஒரு பயம் கலந்த\n> பார்வையோடு. கலையம்சம் பொருந்திய அதன் அழகு என்னைக் கவர்ந்ததை”\nதங்களின் பாராட்டுக்களுக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி ஐயா. தங்களின் கண்சிகிச்சை முடிந்து விரைவில் குணமாகி பூரண நலம் பெற இறைவனை இறைஞ்சுகிறேன்.\nஅகடம் பகடம் (Misc.) (29)\nஅந்த நாள் ஞாபகம் (1)\nஇயற்றமிழ் வளர்த்த நாகூர் (10)\nஉண்டிமே நியாஸ் டாலோ (1)\nஉமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் (1)\nஒரு வரலாற்றுப் பார்வை (4)\nகடலில் மூழ்கிய கப்பல் (1)\nகம்பன் அவன் காதலன் (9)\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nகவிஞர் காதர் ஒலி (3)\nகவிஞர் நாகூர் சாதிக் (1)\nகாந்திஜி நாகூர் விசிட் (1)\nகுலாம் காதிறு நாவலர் (6)\nசுதந்திர போராட்டத்தில் நாகூரார் (1)\nடோனட் ஆன்ட்டி (சிறுகதை) (1)\nதுட்டுக்கு முட்டையிடும் பெட்டைக்கோழி (1)\nநாகூர் என்ற பெயர் (1)\nநாகூர் தமிழ்ச் சங்கம் (4)\nநாகூர் பாஷையில் திருக்குறள் (3)\nநாகூர் முஸ்லிம் சங்கம் (1)\nநாகூர் ரூமியும் நானும் (1)\nநாகூர் வட்டார மொழியாய்வு (5)\nநிறம் மாறா நாகூர் (1)\nநீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் அரிய புகைப்படங்கள் (1)\nபாடகர் நெளசாத் அலி (2)\nவண்ணக் களஞ்சியப் புலவர் (1)\nவிஸ்வரூபம் தந்த பாடம் (1)\nஒரு சகாப்தம் கண் மூடியது\nநாடகத்துறைக்கு காரை மு.சாயபு மரைக்காயரின் பங்களிப்பு\nநாகூரின் பிரசித்திப்பெற்ற உணவு பதார்த்தங்கள்\nபாடகர் கலைமாமணி நாகூர் குல் முகம்மது\nஎன் நூல்கள்: சாரு நிவேதிதா\nஸ்டண்ட் நடிகர் நாகூர் பரீது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/aishwarya-rajesh/filmography.html", "date_download": "2018-05-20T21:18:50Z", "digest": "sha1:5BOQ7ZVP6ECHQFGSBFP2QOKARXPAZMTI", "length": 4431, "nlines": 129, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்கள் | Aishwarya Rajesh Filmography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nசெக்கச்சிவந்த வானம் - 2020 ( தமிழ் )\nலக்ஷ்மி - 2019 ( தமிழ் )\nகனா - 2019 ( தமிழ் )\nவட சென்னை - 2018 ( தமிழ் )\nஇடம் பொருள் ஏவல் - 2018 ( தமிழ் )\nகட்டப்பாவ காணோம் - 2017 ( தமிழ் )\nஜெமினி கணேசனும் சுருளிராஜனும் - 2017 ( தமிழ் )\nகுற்றமே தண்டனை - 2016 ( தமிழ் )\nஹலோ நான் பேய் பேசுறேன் - 2016 ( தமிழ் )\nஆறாது சினம் - 2016 ( தமிழ் )\nமனிதன் - 2016 ( தமிழ் )\nதர்மதுரை - 2016 ( தமிழ் )\nகடலை - 2016 ( தமிழ் )\nபறந்து செல்ல வா - 2016 ( தமிழ் )\nகாக்கா முட்டை - 2015 ( தமிழ் )\nகதை திரைக்கதை இயக்கம் - 2014 ( தமிழ் )\nபண்ணையாரும் பத்மினியும் - 2014 ( தமிழ் )\nதிருடன் போலீஸ் - 2014 ( தமிழ் )\nஅட்டகத்தி - 2012 ( தமிழ் )\nபெரிய நடிகர்களுடன்.... ஐஸ்வர்யா ராஜேஷ் ஏக்கம்..\nசசிகுமாருக்கு தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷ்\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/venkat-070506.html", "date_download": "2018-05-20T21:20:16Z", "digest": "sha1:VNJ3DEX6XBZF62RXI3KCUSSRC5FWNMH5", "length": 14423, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெற்றிக் களிப்பில் வெங்கட் பிரபு | The success story of Venkat Prabhu! - Tamil Filmibeat", "raw_content": "\n» வெற்றிக் களிப்பில் வெங்கட் பிரபு\nவெற்றிக் களிப்பில் வெங்கட் பிரபு\nபின்னணிப் பாடகராக வர முயன்று அது முடியாமல் இப்போது வெற்றிப் பட இயக்குநர் என்ற புதிய பெருமையை அடைந்துள்ளார் வெங்கட் பிரபு.\nஇசைஞானி இளையராஜாவின் இளவல் கங்கை அமரனின் மகன்தான் வெங்கட் பிரபு. கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை இவரைப் பாடகராகத்தான் நிறைய பேருக்குத் தெரிந்திருந்தது. பின்னர் நடிப்பில் இறங்கினார். இரண்டு துறையிலும் பிரபுவுக்கு பெரும் பெயர் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்து சக்ஸஸ் செய்துள்ளார் பிரபு. தனது பெயரையும் வெங்கட் ஜி. பிரபு எனவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்.\nலண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் இசையில் பட்டம் பெற்றவர் பிரபு. பெரியப்பா இளையராஜா போல மிகப் பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்ற தாகத்தில் இருந்தவர். ராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரது இசையில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.\nஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. இதையடுத்து நடிக்க ஆரம்பித்தார். இதற்காக பூஞ்சோலை என்ற படத்தை கங்கை அமரன் இயக்கினார். அதில் ரசிகாதான் (அதாவது உயிர் சங்கீதா) நாயகி. இதுதான் அவரது முதல் படமும் கூட. இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.\nபடம் சரியாகப் போகவில்லை. வெங்கட் பிரபுவின் நடிப்புக் கனவு இதனால் தேக்கமடைந்தது. பின்னணிப் பாடகராகவும் ஜொலிக்க முடியவில்லை, நடிகராவும் தேற முடியவில்லை என்ற போதிலும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்தார் வெங்கட் பிரபு.\nஅந்த வெறியை நெறிப்படுத்தி கை கொடுக்க முன்வந்தார் நண்பர் எஸ்.பி.பி.சரண். பிரபுவுக்குள் ஒளிந்திருந்த இயக்குநரை அவருக்கு அடையாளம் காட்டி இதில் புகுந்தால் புயலைக் கிளப்பலாம் என அவர் ஊக்கம் கொடுக்க, உருவானது சென்னை 600028 கதை.\nசரண்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். யாருக்குமே அதிகம் தெரியாத சில இளைஞர்கள்தான் இப்படத்தின் நாயகர்கள். தெரு கிரிக்கெட்தான் கதைக் களம். வித்தியாசமான கதையுடன் கிளப்பலாக படத்தை எடுத்து இப்போது பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் பிரபு.\nதிரையிட்ட இடங்களில் எல்லாம் படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக ஏ,பி, சி என அனைத்து சென்டர்களிலும் படம் சக்ஸஸ் ஆகியிருக்கிறது. இதனால் வெங்கட் பிரபு படு சந்தோஷமாக உள்ளார். அவரை விட அவரது அப்பா கங்கை அமரன்தான் படா சந்தோஷமாக உள்ளாராம்.\nஇப்போது பெரிய பெரிய பேனர்கள் எல்லாம் வெங்கட் பிரபுவைத் தேடி வர ஆரம்பித்துள்ளனராம். அதில் முக்கியமான ஒரு நபர் விஷால். தற்போது நடிக்கப் போகும் மலைக்கோட்டை படத்துக்குப் பின்னர் தன்னை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று அன்பாக கட்டளை இட்டுள்ளாராம் விஷால்.\nவெற்றிப் படிகளில் கால் எடுத்து வைத்துள்ள வெங்கட் பிரபு, இந்த சந்தோஷ டர்னிங் பாயிண்ட் குறித்து என்ன நினைக்கிறார் என்று கேட்டபோது, ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த பொருத்தமான வார்த்தை எனக்குத் தெரியவில்லை.\nஎனது நண்பன் சரணுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனது சிறந்த நண்பர்களில் ஒருவரான விஷால் உள்ளிட்ட பலரும் என்னைப் பாராட்டியுள்ளனர். விஷால் தனக்காக ஒரு படம் செய்து தர வேண்டும் என அன்புக் கட்டளையே இட்டுள்ளார். என்னை வைத்து சரணும் இன்னொரு படம் இயக்க ஆர்வமாக உள்ளார்.\nபடம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் அப்பா கங்கை அமரன் ம��கவும் நிம்மதியாக, ரிலாக்ஸ்டாக மாறியுள்ளார் என்று சந்தோஷமாக பேசிக் கொண்டு சென்றார் பிரபு.\nஇதற்கிடையே இப்படத்தை ஹைதராபாத் கல்லி என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யவுள்ளனராம். தெலுங்குப் பதிப்புக்காக சில காட்சிகளை சமீபத்தில் ஹைதராபாத் சென்று படமாக்கினாராம் பிரபு.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசெயல் - படம் எப்படி இருக்கு\nவெளியே சொல்ல முடியாத விஷயங்கள் உள்ளன: இயக்குனர் மீது கமல், விஷால் பட நடிகை புகார்\nநடிகையிடம் நைசா பேசி நிர்வாண புகைப்படங்களை வாங்கி விற்பனை செய்த இயக்குனர்\nஹீரோவும், இயக்குனரும் பலாத்காரம் செய்தனர்: பெயரை வெளியிட்டு நடிகை பரபர பேட்டி\nசட்டையை கழற்றி முன்னழகை காட்டச் சொன்னார்: இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்\nஅப்படித் தான் செய்வேன், எனக்கு தப்பா தெரியல: நித்யா மேனன் தில் பேட்டி\nRead more about: acter இயக்குனர் இளையராஜா கங்கை அமரன் சந்தோஷம் சென்னை 600028 நடிகர் படம் பாடகர் மகன் வெங்கட் பிரபு ஹிட் chennai 600028 director film gangai amaran hit singer venkat prabhu\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\nஇன்று சிஎஸ்கே மேட்ச்சின்போது அறிவிக்கப்படும் ஆர்ஜே பாலாஜி அரசியல் என்ட்ரி\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanaakangiren.blogspot.com/2013/02/blog-post_3698.html", "date_download": "2018-05-20T21:40:57Z", "digest": "sha1:XJ5XYMUX7NSBDVXRF34WVB4LDO3YFEO2", "length": 8624, "nlines": 88, "source_domain": "kanaakangiren.blogspot.com", "title": "கனா காண்கிறேன் : காதல் கைதி", "raw_content": "\nஉள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும்;\nஅவன் கைகள் அன்புச் சிறையானால்\nஆனந்தமாய் ஆயுள் தண்டனை ஏற்று\nஅடைந்துக் கிடக்கும் என் இதயம்..\nஅச்சச்சோ... அப்போ உங்களவருக்குமாக சேர்த்து உங்கள் இத���ம் நிமிடத்திற்கு 144 முறை துடிக்க வேண்டியிருக்குமே ..ஹ ஹா.\nஅடடா..நல்லா கணக்கு போடறிங்க சகோதரா...\nகண்ணகியைக் காட்டிலும் கற்பில் சிறந்தவள் மாதவி என்பது உங்களுக்குத் தெரியுமா\nதமிழ் காவியங்களுள் தலைச் சிறந்த சிலப்பதிகாரத்தை அனைவரும் படித்திருப்போம்.ரசித்திருப்போம்.பலரின் கண்ணோடத்தில்,கற்புக் கரசி எப்போது...\nஇவைகளெல்லாம் இந்தியாவில் மட்டுமேச் சாத்தியம்..\n1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும். 2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமேத் தெரியும். 3) நிறம...\nதிருமணச் சந்தையில் பெண்களின் எதிர்பார்ப்பு பொறியாளர்களே\nநீங்கள் பொறியியல் துறையில் வேலை செய்பவரா , பொறியியல் படித்துக் கொண்டிருபவரா , பொறியியல் படித்துக் கொண்டிருபவரா, அடிக்கடி வெளிநாடு (onsite ) செல்பவரா, அடிக்கடி வெளிநாடு (onsite ) செல்பவரா\nநீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத நேரம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.நம் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள் அனைத்த...\n உங்களின் வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் இந்தியா, என் கண்ணில் கொஞ்சம் காட்டுங்கள்.\nநீண்ட காலமாக ஒரு கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்.அதை தேடித் தான் இந்த இடுக்கை. நான் பள்ளியில் படிக்கையில் சமூக அறிவிய...\nஇளைஞர்களே இளைஞிகளே எது நாகரீகம்\nகொண்டுவந்த அழகு எல்லாம் கொண்டவனுக்கு மட்டும்னு தெரிஞ்சுக்க.. இறுக்கிப் பிடித்த உடையில் ஒரு இன்பமில்லை புரிஞ்சுக்க.. ...\n22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.\n1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும். 2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் &quo...\nபெண்ணே நீயே உன்னை இழிவுப் படுத்திக் கொள்கிறாயே,ஏன்\nநண்பர்களுக்கு வணக்கம்.. முகநூளில் நான் மூழ்கி இருந்த நேரத்தில் கடந்து வந்த செய்தி ஒன்றை பார்த்து அதிர்ந்து தான் போனேன்.தொடர்ந்து இது ப...\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..\n1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள் 2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அட...\nஒரு காண்டக்ட் லென்சுக்கு ஆசைப் பட்டு நான் பட்ட பாடு\nநண்பர்களுக்கு வணக்கம், வலைப்பதிவு உலகில் எனக்கும் ஓர் இடம் கிடைத்து ��ழுத வந்துவிட்டேன் .எனது முதல் இடுக்கை என்பதால்,படிப்பவர் கண்ணில் பட...\nமுகநூலிலும் ஒரு like போடுங்களேன்\nஇந்தியாவில் பிறந்து வளர்ந்து பிரான்சில் குடிபெயர்ந்த ஒரு சராசரி தமிழச்சி.\nபெண்ணே நீயே உன்னை இழிவுப் படுத்திக் கொள்கிறாயே,ஏன்...\nவேற,எப்படித்தான்டி என் காதலைச் சொல்றது\nஅப்படியே இந்த கிறுக்கல்களையும் கொஞ்சம் வந்து எட்டி...\nஎப்படி வளர்கிறது என் காதல்\nநாட்டுப் பண்ணையில் சிக்கிய காகிதப் பூக்கள்.\nஎங்கள் அழகு தேவதை வினோதினி வாயிலாக..\nஇனி ஒரு விதி செய்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaichokkar.blogspot.com/2013/04/7.html", "date_download": "2018-05-20T21:40:20Z", "digest": "sha1:FGQYGDW6OOPHWS5EFNXW6FFXQQIUX3HY", "length": 24403, "nlines": 187, "source_domain": "nellaichokkar.blogspot.com", "title": "நெல்லைச்சொக்கர்: சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 7)", "raw_content": "\nசனி, 27 ஏப்ரல், 2013\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 7)\nஇருளாவது ஆணவமலம். இவ்வாணவமலத்தை உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் இருளென்றே திருவருட்பயனில் ஆள்கிறார்கள். இருள் எல்லாப் பொருள்களும் தம் வித்தியாசங்கள் தோன்றாமல் ஒரே பொருள் போலிருக்கும்படி மறைத்து நிற்கும்.\nஅவ்வாணவம் உயிரை அநாதியே பந்தித்து அவ்விருள் போலத் தன்னையும் உயிரையும் பதிப்பொருளையும் மறைத்து நிற்கும். இருளாவது தன்னைக் காட்டும். ஆணவம், தன்னையும் காட்டாது. ஆன்மாவுக்கு அஞ்ஞானம் (அறியாமை) ஆணவமலத்தாலேயே வந்தது. ஆணவம் உயிர்க்கு இயல்பன்று. இயல்பாயின் முத்திக் காலத்தும் உடன் வந்து வருத்தும்ஞூ. சிவஞானம் உயிரின் இயல்பான ஆணவத்தை அழிக்கும் என்று கூறினால் இயல்பான குணம் அழியுமாயின் அக்குணமுடைய குணியாகிய உயிரும் அழிதல் வேண்டும். ஆகையால் ஆணவத்துன்பம் உயிர்க்கு இயல்பன்று. அப்பந்தம் அநாதியாயினும் வீட்டு நீங்கும் தன்மையுடையது. செம்பைப் பொருந்திய களிம்பு போல்வது ஆணவம்.\nமாதவச் சிவஞான யோகிகள் ஆணவமலம் பற்றி,\n\"செம்புறு களிம்பென வநாதிமல மூழ்கியிருள்\nதெளிவற்ற கேவலத் தசைவற் றிருந்து (செப் - 4)\n\"முன்னைமல மென்னுமொரு பேய் பிடித்து' (செப் - 5)\n\"என்னையு முனையுங் காட்டா தென்னுளேயன்று தொட்டுத்\nதுன்னிய மலவீரத் தின் பொருட்டு' (கலைசை- 60)\nநீங்கிடச் சார்மனமே (கம்பரந் - 27)\nஉ.வ. தீர்த்த ஒப்பின் பெயர் நீங்கிடச் சார்மனமே உகர வகரங்களாகிய இரண்டு எழுத்துக்களை நீக்கிய உவமை என்னும் மையாகிய ஆணவமலம் கெடச் சார்ந்து வாசிப்பாயாக மனமே என்பதில் இருள் என்னும் பொருள் தரும் மை என்று ஆணவ மலத்தை இட்டு வழங்கினமை காண்க.\n\"இருள் கார்க்கு' ஆணவமலமாகிய அந்தகாரத்தை (கம்பரந்தாதி - 43) என இவ்வாறு பலவிடங்களில் கூறுகிறார்கள்.\nகணக்கில் அடங்காத உயிர்கள் அழிவற்றன. அவை, அறியாமையைச் செய்கின்ற ஆணவ மலத்தில் அழுத்துவாரின்றி அநாதியே அழுந்திக் கிடக்கின்றன. அவ்வாணவமலப் பிடிப்பு நெகிழ்ச்சியடைதல் வேண்டும். நெகிழ்ச்சியடைய உதவுவது கன்மமாகும்.\nபிறந்த குழந்தைக்குப் பால் தேவை ஆயினும் அக்குழவி அறிந்து கேளாது. குருடனுக்குக் கோல் தேவை. கொடுப்பின் ஏற்றுக் கொண்டு நடப்பான். அதுபோல ஆணவ மலப்பிடிப்பிலிருந்த உயிர்க்குக் கன்மத்தையும் அது கொண்டு மாயா காரிய தநுக்களையும் சிவன் அறிந்து உதவுவான். உதவி, போக்குவரவு புரியப் பண்ணி, மும்மலப்பற்று விட்டுத் தன்னையறிந்து உயிர் ஆனந்த வெள்ளத்தில் அழுந்தப் பண்ணுவான். இதனை\n\"செம்புறு களிம்பென வநாதிமல மூழ்கியிருள்\nதெளிவற்ற கேவலத் தசைவற் றிருந்துமல\nதம்பிணியி னாலுற்ற பால்கோலை நோக்கவவை\nசார்கன்ம மாயையை விரும்பநீ தந்திடச்\nபம்பரம தென்னநீள் பிறவிச் சுழிக்குளே\nபாழான மலமற்று வினையற்று மாயையின்\nஅம்பொனடி நீழல்சேர்ந் தானந்த முண்டுநா\nனதுவா யிருப்ப தென்றோ (செப்ப - 4)\nஎன்று ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் அமைப்பது காண்க. ஆணவப் பிடிப்பிலிருந்த உயிர், சார்கன்ம மாயையை விரும்பியது; அதனாலேயே இறைவனால் பிறவி கொடுக்கப்பட்டு அச்சுழிக்குள் அகப்பட்டுக் கறங்கு, பம்பரங்கள் போலச் சுழன்றது. அதனாலேயே பாழான மலமற்று, கன்மமாயை விருப்பங்களும் நீங்கின. எனவே கன்மஞ் சாரும் விருப்பம் என்னும் மூலகன்மம் முன்னரே உண்டு என உய்த்துணர வைத்த சுவாமிகளின் அருமைப்பாடு கொண்டாடத் தக்கது.\nஅக்கன்மம் சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என மூவகைப் பட்டுப் பலபிறவிக்கு வித்தாகும் என்பதனை,\n\"பண்டைவினை யாலும்வரு பழவினையி னாலுமுறு\nபாழான மாயைப் புணர்ச்சியா லுந்தொலைவில்\nகொண்டு சுழல் பாவியேன் (செப். பதி - 1)\nஎன்று உரைத்த மாட்சியில் அறியதாம். பண்டை வினை சஞ்சிதம்; பழவினை பிராரத்தம்; உறுபாழ்த்த கன்மம் ஆகாமியம்.\n\"தொல்லைவினைத் தொடக்குண்ட��� சுடுநெருப்பி னரவேய்ப்ப\nஅல்லலுறும் புலையேனை' (கலை - 17)\nஎன்று கூறுவது கொண்டு வினை என்னும் கன்மமலம் அநாதியானது என்பது புலப்படுகிறது. சித்தாந்த சைவம் கன்மமலம் பிரவாகவநாதி என்று கூறும்.\nபதிவு செய்தவர் நெல்லைச் சொக்கர் at பிற்பகல் 3:44 வகை: சைவ சித்தாந்தம், மாதவச் சிவஞான சுவாமிகள், முன்னோர் கட்டுரைகள், ரத்நவேலன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇ - மெயிலில் பெற\nபெரியபுராணம் – சில சிந்தனைகள்\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nசைவ மகிமை - 3\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nசிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்து...\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்\nமயிலை பங்குனி பெருவிழாவின் அற்புத காட்சிகள்\nகார்த்திகேயனுக்கு அலகாபாத் கும்பமேளா தந்த அற்புத அ...\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n13வது சட்டத் திருத்தம் (1) அ.ச.ஞா. (1) அகத்தியர் (1) அகாடா (4) அஞ்சலி (1) அத்வைதம் (1) அதிகாரப் பகிர்வு (1) அதிவீரராமபாண்டியர் (5) அப்பர் சுவாமிகள் (19) அபிஷேகம் (1) அரபு புரட்சி (1) அரபு வசந்தம் (1) அருணந்தி சிவாசாரியார் (1) அலகாபாத் (7) அற்புதப் பதிகங்கள் (1) அறநிலையத் துறை (4) அறிவிப்பு (5) அறுபத்து மூவர் விழா (3) அஷ்ட மூர்த்தம் (1) ஆகமம் (4) ஆடை (1) ஆண்டாள் (1) ஆதிச்சநல்லுார் (1) ஆதிசங்கரர் (3) ஆய்வு (24) ஆவுடையார் கோயில் (1) ஆறுமுக நாவலர் (3) இசை (1) இசைக் கருவிகள் (1) இராமநாத பிள்ளை (1) இலக்கியம் (2) இலங்கை (3) ஈ.இரத்தினவேலு முதலியார் (1) உபநிடதம் (3) உழவாரப் பணி (4) எட்கர் தர்ஸ்டன் (1) ஒடுக்கம் (1) கங்காள நாதர் (1) கங்கை (6) கட்டுரை (19) கணபதி (1) கணம்புல்ல நாயனார் (1) கபாலி (1) கம்ப ராமாயணம் (1) கயிலாய வாகனம் (1) கர்நாடக சங்கீதம் (1) கருணாநிதி (1) கழுவேற்றம் (2) களப்பிரர் (1) கற்பகாம்பாள் (1) கற்பு (1) காசிகண்டம் (5) காந்தி (1) கார்த்திகேயன் (1) கார்‌த்திகை தீபம் (1) கிறிஸ்தவம் (2) கும்பமேளா (8) குமா��சுவாமி தம்பிரான் (1) குஜிலி இலக்கியம் (2) கூத்தபிரான் (1) சங்க இலக்கியம் (1) சங்கரநாராயணர் (1) சங்கரன்கோவில் (1) சத்திய சீலன் (1) சமணம் (4) சமணர் (3) சமயம் (3) சர்க்கரை விநாயகர் கோயில் (2) சற்குருநாத ஓதுவார் (1) சாம்பவி தீட்சை (1) சித்த மருத்துவம் (1) சிதம்பர ரகசியம் (1) சிதம்பர ராமலிங்கம் பிள்ளை (1) சிதம்பரம் (7) சிந்துவெளி ஆய்வு (1) சிவஞானபோதம் (3) சிவபூஜை சுந்தரம் பிள்ளை (1) சிவாகமம் (6) சிற்பம் (6) சின்ன பட்டம் (1) சுகா (1) சுந்தர மூர்த்தி நாயனார் (2) சுப்ரீம்கோர்ட் (5) சுவாமிநாத பண்டிதர் (9) செப்பறை (1) சென்னை (4) சேக்கிழார் (1) சைதாப்பேட்டை (1) சைவ சித்தாந்தம் (1) சைவ அமைப்புகள் (1) சைவ ஆதீனம் (1) சைவ சித்தாந்த சபை (2) சைவ சித்தாந்த சமாஜம் (1) சைவ சித்தாந்தம் (23) சைவ திருமடங்கள் (1) சைவம் (4) சோழிங்கநல்லுார் (1) டி.ஆர்.ரமேஷ் (1) டி.கே.சி. (1) டில்லி (1) தஞ்சாவூர் (1) தத்துவம் (1) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1) தமிழர் (3) தர்மானந்த கோஸம்பி (1) தர்மேசுவரர் கோவில் (1) தலபுராணம் (5) தாமரை வ.சுப்பையா பிள்ளை (1) தாமிரபரணி (1) தாரக மந்திரம் (1) தி இந்து (1) தியாகர் (1) திருக்கார்த்திகை (1) திருக்கோயில்கள் (28) திருஞானசம்பந்தர் (5) திருநாவுக்கரசர் (20) திருநெல்வேலி (3) திருப்பாவை (1) திருப்பெருந்துறை (1) திருமுறை (9) திருவல்லிக்கேணி (4) திருவாசகம் (2) திருவாதிரை (6) திருவான்மியூர் (4) திருவுருமாமலை வழிபாட்டுக் குழு (1) திருவெம்பாவை (2) தில்லை (1) தினமலர் (3) தீர்த்த யாத்திரை (1) தீர்த்தம் (2) துதி (5) துாத்துக்குடி (1) தெ.பொ.மீ. பெரியபுராணம் (1) தெற்கு மடம் (1) தேர் (1) தேவாரம் (5) தை அமாவாசை (1) நம்மாழ்வார் (1) நல்லுார் (1) நாகா சாதுக்கள் (1) நாட்குறிப்பு (4) நாயன்மார் (2) நால்வர் (5) நாலாயிர திவ்ய பிரபந்தம் (3) நாவலர் (1) நித்யானந்தா (1) நிரம்பவழகிய தேசிகர் (1) நுால் அறிமுகம் (10) நூல் அறிமுகம் (2) நேஷனல் ஜியோக்ராபி (1) பக்தி (1) பங்குனி பெருவிழா (1) பண்பாடு (8) பன்னூல் திரட்டு (2) பஜனை (1) பாண்டித்துரைத் தேவர் (2) பாம்பன் சுவாமிகள் (4) பார்த்தசாரதி (3) பார்த்தசாரதி பெருமாள் (1) பால்வண்ணநாதர் கோயில் (5) பிட்சாடனர் (1) பிற கட்டுரைகள் (2) பீட்டர் கன்சால்வஸ் (1) புகைப்படம் (2) புத்தக கண்காட்சி (7) புத்தக மதிப்புரை (1) புத்தகம் (6) புத்தர் (1) புராணம் (1) பூழியர்கோன் (1) பெரியபுராணம் (4) பெரியாழ்வார் (3) பெருமாள் முருகன் (1) பெளத்தம் (1) பேட்டி (1) பேட்டை (10) பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1) பொது தீட்சிதர்கள் (4) பொம்மை ச��்திரம் (1) பொருநை இலக்கிய வட்டம் (1) மகாபாரதம் (1) மணிமங்கலம் (1) மதமாற்றம் (2) மயிலாப்பூர் (14) மருத்துவம் (1) மருந்தீசர் (1) மறைமலையடிகள் (1) மாணிக்கவாசகர் (4) மாதவச் சிவஞான சுவாமிகள் (9) மாபாடியம் (1) மார்கழி (4) முகநுால் பதிவு (1) முன்னோர் கட்டுரைகள் (34) மெய்கண்டார் (1) யாழ்ப்பாணம் (5) ரத்நவேலன் (8) ராஜபக்ஷே (1) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம் (1) வ.உ.சி. (2) வரலாறு (17) வழிபாட்டு விளக்கம் (7) வாசிப்பு (2) வான்மீகி முனிவர் (1) விடுதலைப் புலிகள் (1) விநாயக முதலியார் சித்திரச் சத்திரம் (1) வேதம் (14) வைணவம் (3)\nதீம் படங்களை வழங்கியவர்: Ollustrator. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaichandrahari.blogspot.com/2012/10/24.html", "date_download": "2018-05-20T21:07:04Z", "digest": "sha1:2HKYCLROA3B5Q3OU76GUMUDWZSDPFVWQ", "length": 3887, "nlines": 92, "source_domain": "puduvaichandrahari.blogspot.com", "title": "புதுவை சந்திரஹரி: தந்திரம்", "raw_content": "\n(குறிப்பு: கதையின் மேல் கிளிக் செய்து படிக்கவும்)\n\"குங்குமம் \" 24.9.2012 இதழில் வெளியான கதை\nPosted by புதுவை சந்திரஹரி at 7:13 PM\nLabels: ஒரு பக்கக் கதை\nஎன் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.வாசகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்\nஎனது நூல்கள் (பூங்கொடி பதிப்பகம், சித்திர குளம், மைலாப்பூர் சென்னை-4 வெளியீடுகள்)\nசிறுகதை தொகுப்புகள்: 1. விளாம்பழ ஓடு 2. நத்தைக் கூடு 3. வேகத் தடைகள் ஒரு பக்கக் கதை தொகுப்புகள்: 1. சிறியவர்கள் பெரியவர்கள் 2. காலங்கள் கோலங்கள்\nஎனது நூல்கள்(மதி நிலையம் (உஷா பிரசுரம்) தணிகாசலம் சாலை, தி.நகர்,சென்னை-17 வெளியீடுகள்)\nசிறுகதை தொகுப்புகள்: 1.வெண் பனிக் கனவுகள்# 2.மேடுகள் பள்ளங்கள் புதுக் கவிதைகள்: 1.குறிஞ்சிப் புன்னகை (ஜெர்மனி பல்கலைக் கழகத் தமிழ்ப் பிரிவால் ஜெர்மன் பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டது) 2.கறுப்பு தாஜ்மஹால் சிறுவர் பாடல்கள்: 1.பாட்டுப் பூக்கள் நாவல்கள்: 1.காதலடி நீ எனக்கு 2.அயல் மகரந்தம் இதர வாசிப்பு: 1.கம்ப நயம் - பாகம்-1 - 2.கம்ப நயம் - பாகம்-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-20T21:26:57Z", "digest": "sha1:NF3GSATYQQYQAAFD2KGDR6YJHEJULQM6", "length": 5868, "nlines": 77, "source_domain": "selliyal.com", "title": "ஒய்ஜி.மகேந்திரன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணத்தில் ரஜினி, தனுஷ்,அனிருத் (படக் காட்சிகள்)\nசென்னை - பிரபல குணசித்திர நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் மகன் ஹர்ஷவர்தனா - ஸ்வேதா திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ராணி மஹால், புளூ லகூன்...\nராகுலுக்கு எதிராக அவதூறு: ஒய்ஜி.மகேந்திரன் கைதாகும் வாய்ப்பு\nசென்னை - நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பேஸ்புக்கில் கருத்து ஒன்றைப் பதிவு செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் நடிகர் ஒய்ஜி.மகேந்திரன். அவரது பேஸ்புக் பதிவில்...\n மற்றவர் சொன்னதைப் பகிர்ந்தேன்” – சுவாதி கொலை விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்...\nசென்னை – சுவாதி கொலை தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் தான் வெளியிட்ட கருத்துக்கள் தனது சொந்த கருத்துக்கள் அல்ல என்றும், மற்றவர்கள் தனக்கு அனுப்பிய ஒரு கருத்தைத்தான் தனது முகநூலில் பகிர்ந்து...\nசுவாதி படுகொலை: ஒய்ஜி.மகேந்திரனின் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார்\nசென்னை - கடந்த வாரம் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் பெண் பொயியலாளர் சுவாதி மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தன்மூப்பாகக் கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். சுவாதியைக் கொடூரமாகக்...\n1எம்டிபி – பெட்ரோ சவுதி இடையிலான இரகசியங்களை வெளியிட்ட சேவியர் ஜஸ்டோ மகாதீருடன் சந்திப்பு\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\n“அமைச்சரவையில் 3 இந்தியர்கள்” – அரசு சாரா இயக்கங்கள் வேண்டுகோள்\nநஜிப் தம்பதியர் பெக்கான் சென்றனர்\nமைபிபிபி கட்சியில் மீண்டும் இணைந்தார் சந்திரகுமணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/face-book.html", "date_download": "2018-05-20T21:46:00Z", "digest": "sha1:ZKSBSBH4GGVM3MO56HQCGFZT6V5WDRWF", "length": 4472, "nlines": 24, "source_domain": "www.anbuthil.com", "title": "FACE BOOK தகவல் தரவிறக்கம் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nFACE BOOK தகவல் தரவிறக்கம்\nநண்பர்கள், உறவினர்கள் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இன்று பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் ஒரு இணைப்பு பாலமாக இயங்கி வருகிறது. பலர் தங்களுடைய போட்டோக்கள், அடுத்து கலந்து கொள்ளப்போகும் நிகழ்வுகள், குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அன்றாட எண்ணங்கள் ஆகியவற்றை இதில் போட்டு வைக்கின��றனர். இவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து அறிந்து கொள்ள அனுமதியும் அளிக்கின்றனர். இந்த தகவல்களை எப்படி டவுண்லோட் செய்வது என்று இங்கு பார்க்கலாம்.\nமுதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய்து கொள்ளுங்கள். உள்ளே நுழைந்த பின்னர்,Account என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர்Account Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்துLearn More என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைப்பதில் கீழிருந்து இரண்டாவதாக உள்ள Download Your Information என்பதில் கிளிக்கிடவும். நீங்கள் எது குறித்து கிளிக் செய்கிறீர்கள் என்பது குறித்து சிறிய விளக்கம் ஒன்று தரப்படும். இங்கு Download என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் திரட்டப்பட சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் நீங்கள் தந்துள்ள இமெயில் முகவரிக்கு, நீங்கள் விரும்பிய தகவல்கள் அடங்கிய சுருக்கப்பட்ட ஸிப் பைல், டவுண்லோட் செய்திடத் தயாராய் இருப்பதாக செய்தி கிடைக்கும். இங்கு கிளிக் செய்து, உங்கள் பாஸ்வேர்டை அடையாளம் உறுதி படுத்த பெறப்பட்ட பின், ஸிப் பைல் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் ஆகும். படங்கள், போட்டோக்கள், பைல்கள் என அனைத்தும் சுருக்கப்பட்ட பைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2018/02/vas-deactivate-any-mobile-in-india.html", "date_download": "2018-05-20T21:38:52Z", "digest": "sha1:YDNVWNR2X7GTY5MYGTBZ5NWF2B4MGQUO", "length": 3717, "nlines": 28, "source_domain": "www.anbuthil.com", "title": "மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome mobile tips மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற\nஇந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.\nஇப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.\nஇம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந���தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது.\nதவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.\nநீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன.\nஅழைக்க வேண்டிய எண் - 155223\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற Reviewed by அன்பை தேடி அன்பு on 7:34 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/11022122/Rajasthan-to-handle-Chennai-Super-KingsConfrontation.vpf", "date_download": "2018-05-20T21:35:26Z", "digest": "sha1:FYDWVXEIF34EKELWNXNWN5YXI462YVBA", "length": 15382, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajasthan to handle Chennai Super Kings? Confrontation at Jaipur today || சென்னை சூப்பர் கிங்சை சமாளிக்குமா ராஜஸ்தான்? ஜெய்ப்பூரில் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை சூப்பர் கிங்சை சமாளிக்குமா ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இன்று மோதல் + \"||\" + Rajasthan to handle Chennai Super Kings\nசென்னை சூப்பர் கிங்சை சமாளிக்குமா ராஜஸ்தான்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடக்கும் 42–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.\nடோனி தலைமையிலான சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2–வது இடம் வகிக்கிறது. முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவை 127 ரன்களில் கட்டுப்படுத்தி அசத்திய சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடருவதில் தீவிரம் காட்டும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி கிட்டினால் சென்னை அணியின் பிளே–ஆப் சுற்று வாய்ப்பு ஏறக���குறைய உறுதியாகி விடும்.\nஅம்பத்தி ராயுடு (423 ரன்), கேப்டன் டோனி (27 சிக்சருடன் 360 ரன்), ஷேன் வாட்சன் (328 ரன்), சுரேஷ் ரெய்னா (261 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக கேப்டன் டோனியின் இறுதிகட்ட ஷாட்டுகள் ரசிகர்களை சிலிர்க்க வைக்கின்றன. இவர்களின் ஆதிக்கம் நீடித்தால், எதிரணியால் சமாளிப்பது கடினம் தான். தசைப்பிடிப்பால் கடந்த 12 நாட்களாக ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டதை காண முடிந்தது. அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது.\nஏற்கனவே இவ்விரு அணிகளும் புனேயில் சந்தித்த ஆட்டத்தில் சென்னை அணி ஷேன் வாட்சனின் சதத்தின் உதவியுடன் ராஜஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நினைவு கூரத்தக்கது.\n10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வி என்று 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள ராஜஸ்தான் அணி எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதாவது இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா சாவா\nதொடர்ந்து 3 ஆட்டங்களில் தோற்று இருந்த ராஜஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் புதுதெம்பு அடைந்துள்ளது. சொந்த ஊரில் களம் காண்பது ராஜஸ்தானுக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். பேட்டிங்கை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் (332 ரன்), ஜோஸ் பட்லர் (320 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. கேப்டன் ரஹானேவின் பேட்டிங் நிலையானதாக இல்லை. இதே போல் ரூ.12½ கோடிக்கு விலை போன ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்சும் (10 ஆட்டத்தில் 174 ரன் மற்றும் 3 விக்கெட்) தங்கள் அணியை தூக்கி நிறுத்த வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்.\nராஜஸ்தான் வீரர்கள் வழக்கமாக ஊதா நிற உடை அணிந்து விளையாடுவார்கள். இந்த ஆட்டத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிரத்யேகமாக இளஞ்சிவப்பு (பிங்க்) சீருடை அணிந்து விளையாட இருக்கிறார்கள்.\nஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 12–ல் சென்னையும், 6–ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–\nசென்னை: ஷேன் வாட்சன், அம்பத்தி ராய��டு, சுரேஷ் ரெய்னா, துருவ் ஷோரே அல்லது முரளிவிஜய், டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, டேவிட் வில்லி, ஹர்பஜன்சிங், நிகிடி, ‌ஷர்துல் தாகூர் அல்லது தீபக் சாஹர்.\nராஜஸ்தான்: ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர், கிருஷ்ணப்பா கவுதம், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி அல்லது திரிபாதி, லோம்ரார், ஜோப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட், சோதி, அனுரீத் சிங் அல்லது ஸ்ரேயாஸ் கோபால்.\nஇரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. டோனி தலைமையில் விளையாடும் அனுபவம்... -சொல்கிறார் ஷேன் வாட்சன்\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 5 அணிகள் போட்டா போட்டி\n3. பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை\n4. மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தோல்வி கண்டு வெளியேறியது பெங்களூரு அணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/india/04/132098", "date_download": "2018-05-20T21:28:12Z", "digest": "sha1:JA6TKM7WLJIRNTEV6KNZ35D7OGB7URU7", "length": 4587, "nlines": 57, "source_domain": "canadamirror.com", "title": "இந்தியர்களுக்கும் இலங்கயர்களுக்கும் இனிப்பான செய்தி; இன்றுமுதல் சேவையில்! - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇலங்கை விடயத்தில் கனேடியப் பிரதமரின் முக்கிய அறிவிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nஇந்தியர்களுக்கும் இலங்கயர்களுக்கும் இனிப்பான செய்தி; இன்றுமுதல் சேவையில்\nஇலங்கையின் கொழும்பு ���ட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு கோயம்புத்தூர் விமான நிலையத்துக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇன்றிலிருந்து இந்த புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅண்மைய நாட்களில் கொழும்பில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் மற்றும் ஹைதரபாத் ஆகிய இடங்களுக்கு இந்த விமான பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த புதிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதுதவிர இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளுக்குள் வீசா இல்லாமல் பயணம் செய்வது தொடர்பாக, சார்க் நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalinnisai.blogspot.com/2015/07/blog-post_27.html", "date_download": "2018-05-20T21:45:44Z", "digest": "sha1:X4MU2FBDAJ4EXDHCHKZCJ3WMTFVELU5A", "length": 13706, "nlines": 248, "source_domain": "kuzhalinnisai.blogspot.com", "title": "குழல் இன்னிசை !: \"அறிவியல் ஞானி அப்துல் கலாம் -அஞ்சலி\"", "raw_content": "\n\"அறிவியல் ஞானி அப்துல் கலாம் -அஞ்சலி\"\nகுற்றால நீர்வீழ்ச்சி குமுறி அழுகிறது\nவற்றாத கடலலை ஓங்கி எழுகிறது\nசுற்றி வரும் விண்கலம் பற்றி எரிகிறது\nதேற்றும் தேன் தமிழ் தேம்பி அழுகிறது\n‘நெருப்பின் சிறகு’ விரித்து கலாம்\nநெடுந்தூரம் பறந்து போனது ஏன்\nகனவு மெய்யாகி வரும் போது \n‘மெய்’யை விட்டு உயிர் போனதேன்\nதமிழ் இலக்கிய இதயம்- அய்யா\nதடை பட்டு நின்றது ஏன்\nமடை திறந்து மீண்டும் வருவாரென்று\nஅக்னிக்கு உயிர் கொடுத்து இந்திய இளைஞர்களுக்கு லட்சிய சிறகுகள் அளித்த அப்துல் கலாமுக்கு அஞ்சலி.\nஇலட்சிய சிறகுகள் விரித்து இந்திய இளைஞர்கள் நல்வழிப் பாதையில் பயணம் செய்ய கனவினை கருப் பொருளாக்கி காண வைத்த அறிவியல் ஞானியை வழியொற்றி\nதங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகுழலின்னிசையின் மீது உமது மூச்சுக் காற்று பட்டதே பெருமை\nஇப்பொழுது பேச்சுக் கலையையும் கற்பிக்க வந்தமைக்கு,பிறரிடம் இந்த குழலின்னிசையின் குரலை கொண்டுபோய் சேர்த்தமைக்கு மிக்க நன்றி நண்பரே\nநம்மை கனவு காணவைத்துவிட்டு அவர் நிரந்தர உறக்கம் உறங்கச் சென்றுவிட்டார்.\nகனவு மெய்யாகி வரும் போது ‘மெய்’யை விட்டு உயிர் போனதேன்\nந��்மை கனவு காணவைத்துவிட்டு அவர் நிரந்தர உறக்கம் உறங்கச் சென்றுவிட்டார்.\nநமது அஞ்சலியை அவருக்கு அர்ப்பணிப்போம்\nகரந்தை ஜெயக்குமார் 27 juillet 2015 à 19:24\nவிதியே விடை சொல் ஜீவநதியாய்\nமடை திறந்து மீண்டும் வருவாரென்று\nதிண்டுக்கல் தனபாலன் 27 juillet 2015 à 20:11\nஅப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...\nஅஞ்சலி செலுத்தி ஆன்மா சாந்தியடைய வேண்டி நிற்போம்.\nஅக்னிப் பறவையொன்று ஆகாயத்தில் பறந்து மறைந்து போனது\nஅஞ்சலி செலுத்தி அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி நிற்போம்.\nஅப்துல் கலாம் அவர்களை நினைந்து நினைந்து ஒரு கவிதாஞ்சலி. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.\nஅஞ்சலி செலுத்தி அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி நிற்போம்.\nதமிழ் இலக்கிய இதயம்- அய்யா\nதடை பட்டு நின்றது ஏன்\nடாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்\nமனம் நெகிழச் செய்யும் கவிதாஞ்சலி\nவணக்கம் நன்றி மீண்டும் வருக \n\"சுப முஹூர்த்தம்\" (சிறு கதை)\n\"இயற்கை செலுத்திய இறுதி அஞ்சலி\"\n\"அறிவியல் ஞானி அப்துல் கலாம் -அஞ்சலி\"\n\"கார்கில் போர் 16–ம் ஆண்டு வெற்றி விழா\"\n\" பூக்கட்டும் பூரண மது விலக்கு\"\nகட்டிய \"பூ\"வை எப்படி அளப்பார்கள்\n\"டி.வி.ஆர் நினைவு அஞ்சலி \"\n\"நன்னீர் ஆமையின் நலப் பாட்டு\"\n\"வாலிபக் கவிஞர் வாலி நினைவாஞ்சலி\"\n\"கும்பகோணம் பள்ளி தீ விபத்து\" (16/07/2004)\n\" ஏழைப் பங்காளர் காமராசர்\"\n\"எலப்புள்ளி எழுச்சி இசை நாயகர் எம்.எஸ்.விஸவநாதன்\"...\n\"எலி வளை\" (சிறு கதை)\n\"செந்தமிழ் விரும்பி பரிதிமாற் கலைஞர்\"\n\"வீண் பழி\" (குட்டிக் கதை)\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonspakkangkal.blogspot.com/2006/12/blog-post_116618584015300628.html", "date_download": "2018-05-20T21:44:22Z", "digest": "sha1:QNB2KCXVCX43XUPGX674BIK2YQ2EEAEX", "length": 9565, "nlines": 135, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: பின்னூட்டம் ஏற்காத பீட்டா", "raw_content": "\nகவிதா, சர்வேசன், செந்தில் போன்ற ப்ளாக்கர் பீட்டா பதிவுகளில் சாதா ப்ளாக்கர் கணக்குடையவர்கள் பின்னூட்டமிட்டால், அவை ஒப்ப��க் கொள்ளப்படுவதில்லை. நேற்று, டிசம்பர் 14,2006லிருந்து இந்தப் பிரச்சனை புதிதாகத் துவங்கியுள்ளது.\nபீட்டா பதிவுகளில் பின்னூட்டப் பெட்டிக்கு நகரும் தருவாயில், ஏற்கனவே ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைந்திருந்தாலும், உங்களின் பெயர் காண்பிக்கப்படாது. கீழுள்ள படம் போல:\nபிளாக்கர் மென்பொருளாக்கக் குழுமம் ஏற்கனவே இந்தப் பிரச்சனையைக் கண்டுகொண்டுள்ளது. இதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி அவர்கள் வேலை செய்துகொண்டே இருக்கும்போதில், தற்காலிகத் தீர்வாக முன்வைப்பது:\nபுதுப் பக்கம் ஒன்றைத் திறந்து கொண்டு http://www.blogger.com/login.g என்ற பக்கத்திற்குச் செல்லவும்.\nஇதில் உங்கள் ப்ளாக்கர் பயனர்/கடவுச் சொல்லை அளித்து லாகின் செய்யவும்\nபீட்டா ப்ளாக்கரில், நீங்கள் பின்னூட்டமிடவேண்டிய பக்கத்தின் உரலை எடுத்து இப்போது லாகின் செய்து வைத்திருக்கும் புதுப் பக்கத்தின் address bar இல் ஒட்டிவிடவும்.\nஇப்போது உங்கள் பெயர் பதிவில் தெரியும். நீங்களும் உங்கள் பயனர் பெயரிலேயே பின்னூட்டமிடலாம்.\nஇந்த வழி கடினமாக இருந்தால், இருக்கவே இருக்கிறது அனானி மற்றும் அதர் ஆப்ஷன்கள் :). மேலும் தகவல்களுக்கு இங்கு தட்டவும்.\nசில வேளைகளில் இப்படி நடக்கிறது, சில சமயங்களில் நல்ல பிள்ளையாக வேலை செய்கிறது.\n//சில வேளைகளில் இப்படி நடக்கிறது, சில சமயங்களில் நல்ல பிள்ளையாக வேலை செய்கிறது//\nஉண்மைதான். நானும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்\nபொன்ஸ் அஞ்சலி, மா.சிவகுமார் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை.\nஇதே பிரச்சினை. சரி செய்யத் தெரியவில்லை.\nமா.சிவகுமாரின் பதிவு வாசிக்க இயலாமல் கரும்புள்ளிகளாகத் தெரிகிறது\nகல்வி குறித்த சிவாவின் அருமையான பதிவுக்கு பின்னூட்டமிட இயலவில்லை\nஇன்னும் ஏன் பிளாகரைக் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள். வேர்ட்பிரஸ்க்கு மாறுங்கள். இது ஒரு கருத்து. பிளிறல் அல்ல.\n//இது ஒரு கருத்து. பிளிறல் அல்ல. //\nஅனானி, ஆனை மொழியில் எல்லாமே பிளிறல் தான் ;)\n//அனானி, ஆனை மொழியில் எல்லாமே பிளிறல் தான் ;) //\nஅப்போ பொன்ஸ்க்கு பதிலாக ஆனை என்று வைத்துக்கொள்ளலாமா\nபுது ப்ளாக்கருக்கு மாறலாம் வாங்க..\nகில்லி 365 - ஒரு வாசிப்புரை\nடைம் இந்த வருட மனிதர் 2006\nசென்னை பதிவர் சந்திப்பு - 3\nசென்னை சந்திப்பு - 1\nதிடீர் இதய நிறுத்தம் தெரியுமா\nபூனை.. பூனை.. பூனைக் குட்டி...\nஉலக எயிட்ஸ் விழிப்புணர்வு ��ினம்\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonspakkangkal.blogspot.com/2007_10_01_archive.html", "date_download": "2018-05-20T21:39:40Z", "digest": "sha1:CYSEEUMSN7VZHOQZMT5KDUK3PUOGAX3I", "length": 23070, "nlines": 88, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: October 2007", "raw_content": "\nஇது தொடரெல்லாம் இல்லை.. ஆனால் புதிதாக வந்து வாழத் தொடங்குவதால், இந்த ஊரைப் பற்றியும் கொஞ்சம் எழுத ஒரு ஆசையில்…\nஏற்கனவே போன வருடம் அமெரிக்கா வந்த போதும் சரி, இந்த வருடமும் சரி, தினசரி ஏதாவது ஒரு அதிசயம் எனக்குத் தெரிவதுண்டு. எல்லாமே எழுதவும் பகிரவும் ஆசைதான் என்ற போதும், இது நாள் வரையிலான தயக்கத்துக்கு முக்கிய காரணம், இன்றைக்கு இந்தியர்களுக்கு அமெரிக்கா பக்கத்து ஊர் மாதிரி ஆகிவிட்டது. ஒரு விதத்தில், பூனாவிலோ ஹைதராபாத்திலோ கூட நான் கேட்காத அளவு, தமிழும் இந்தியும் கேட்கிறது இந்த ஊரில்..நம்ம சிவாஜி அங்கிள் வேற இங்கிருந்து 250கோடி சம்பாதித்துக் கொண்டு போகும் அளவுக்கு நம்மவர்களுக்குப் பரிச்சயமான நாடாக இருக்கிறது. இதைப் பற்றிப் புதிதாக நான் எழுத என்ன இருக்கிறப் போகிறது என்ற எண்ணம் தான். . ஆனால் என்னைப் போலவே இன்னும் மிட்டாய்க் கடைகள் அதிகம் பார்க்காத ஆட்கள் கண்டிப்பாக கிடைப்பார்கள் என்ற எண்ணத்தில்… எழுத ஆரம்பிக்கிறேன்..\nசரி.. பில்டப் போதும்.. இனி விசயத்துக்கு வருவோம். ஒரு மாதம் முன்னால், சென்னையை விட்டு கிளம்பியது நேற்று நடந்தது போல் தான் இருக்கிறது. சென்னை- சிங்கை - ஹாங்காங் - சான் பிரான்ஸிஸ்கோ - என்று இந்த முறை கிழக்காசிய வழிப் பயணம். சிங்கை விமான நிலையத்தில், சிங்கையில் காலையில், தூங்கோ தூங்கென்று தூங்கி வழிந்தேன்.. நடக்க வேண்டிய அவசியமேயின்றி தானாகவே நகரும் பாதை போட்டு வைத்திருக்கிறார்கள். பொருட்களைச் சேகரித்துக் கொண்டு அதில் ஏறி நின்று விட்டால், அதுவே அழைத்துப் போய் தேவையான புறப்பா��ு வாசலில் இறங்கச் சொல்லிவிடுகிறது. நல்லவேளையாக தூங்கிக் கொண்டே இதில் ஏறி தூங்கிக் கொண்டே என் விமான புறப்பாட்டு வழிக்குப் போய் அப்புறமும் தூங்கிக் கொண்டே இருந்தவளை, பக்கத்தில் இருந்த பெண்மணி தட்டி எழுப்பி விமானத்துக்கு அழைத்துப் போனார்.\nஹாங்காங்கில் தூக்கம் வரவில்லை. ஆனால் நல்லகாலமாக வண்டி சீக்கிரமே கிளம்பிவிட்டது. “சும்மா ஹாங்காங் விமான நிலையத்துக்கு அந்நியச் செலாவணி கொண்டுவரத் தான் அங்க நிறுத்தி எல்லாத்தையும் மாத்தறாங்க.. இல்லைன்னா, அங்க தரையிறங்கவே வேண்டாம்.. ” என்று அடிக்கடி பயணிக்கும் - இந்தமுறை பிலிப்பைன்ஸ் செல்லும் சகபயணி, சென்னை விமான நிலையத்திலேயே சொல்லி அலுத்துக் கொண்டிருந்ததால், ஹாங்காங் வெறும் பணம் பிடுங்கி நிலையமாகவே எனக்குத் தெரிந்தது.. ஆனாலும் பத்து டாலரை ஹாங்காங் பணத்துக்கு மாற்றி, கேவலமான ஒரு காப்பியை வாங்கிக் குடிக்காமலிருக்க மனம் வரவில்லை.\nசிங்கையின் நகரும் நடை மேடை மாதிரி இங்கே ஒரு வண்டியே வைத்திருக்கிறார்கள். ஏறி உட்கார்ந்தால் வேண்டிய இடத்தில் கொண்டுவிட பணம்.\nசான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையம் பரவாயில்லை. போன முறை நியூயார்க்கில் இறங்கியபோது மூன்று டாலர் கொடுத்தால் தான் சாமான் தள்ளும் வண்டி கிடைக்கும் என்று கறாராக சொல்லிவிட, முதல்முறைப் பயணமாதலால், அலுவலகத்தில் கொடுத்த சில்லறையில், பத்துக்குக் குறைவாக இல்லாமல் போக, நானே எல்லாவற்றையும் தோளில் தூக்கிக் கொண்டு கஷ்டப்பட்டு கஸ்டம்ஸைப் பார்க்க வேண்டியதாகிவிட்டது. இந்த முறை இலவசமாகவே சாமான் தள்ளும் வண்டி கிடைக்கவும், நிம்மதியாக வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.\nவழி நெடுக கண்ட முக்கிய ஆச்சரியம், எப்படித் தான் ஆங்கிலம் கூட தெரியாத தாய்-தந்தையரைத் தைரியமாக இத்தனை தூரம் அனுப்பி வைக்கிறார்களோ/ அழைத்துக் கொள்கிறார்களோ முதல் பயணத்துக்காவது உடன் இருந்து கூட்டி வரலாம் இல்லையா முதல் பயணத்துக்காவது உடன் இருந்து கூட்டி வரலாம் இல்லையா கிட்டத்தட்ட மூன்று பேருக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் immigration formஐ மொழிபெயர்த்து எழுதிக் கொடுக்கும் வேலைக்குத் தனியாக ஏதாவது காசு வாங்கி இருக்கலாம்.. இந்த ஊர்க்காரர்கள் வாங்கி இருப்பார்களாக இருக்கும் கிட்டத்தட்ட மூன்று பேருக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் immigration formஐ மொழிபெயர்த்து எழுதிக் கொடுக்கும் வேலைக்குத் தனியாக ஏதாவது காசு வாங்கி இருக்கலாம்.. இந்த ஊர்க்காரர்கள் வாங்கி இருப்பார்களாக இருக்கும் பழைய காலத்தில் கிராமத்தில் தபால் எழுதிக் கொடுப்பவள் போல் நான் உட்கார்ந்து எழுதுவதைத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு சர்தார்ஜி குடும்பம் வருவதற்குள் நான் ஜூட்.. (பஞ்சாபி அவ்வளவாக தெரியாதே.. )\nகலிபோர்னியா முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்குக் கூட்டம் தான். வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தியேட்டரில் இன்னமும் சக் தே இந்தியா ஓடிக் கொண்டிருக்கிறது. தெருவில் முக்குக்கு முக்கு ஒரு இந்திய கடை, இந்திய உணவகம். அட நம்மூரூ மாதிரி, இந்த ஊரின் ஆளுநரும் ஒரு முன்னாள் சினிமா நடிகர் தானே\nமற்ற அமெரிக்க நகரங்கள் போல் இல்லாமல் இங்கே பொது போக்குவரத்து வசதி அதிகம். VTA, BART, Caltrain பல பெயர்களில் ஊர் பூராவும் ரயில், பஸ்ஸில் போய் வரலாம். இணையத்தில் வழிபார்த்து வண்டி ஓட்டலாம். - கூகிளாரே தெய்வம் :)அப்படியே, இணையத்தில் வழிபார்த்து பேருந்து கூட பிடிக்கலாம். அரை மைல் நடக்கத் தயாரா, அதற்கேற்ற மாதிரி வழிசொல்ல ஒரு பக்கம். அட, நீங்க கால் மைல் தான் நடப்பீங்களா, அதுக்கும் பேருந்து இருக்கு, ஆனா காத்திருக்கும் நேரம் அதிகரிக்கும் எப்படி வசதி என்று விரும்பிய வகையில் பயணிக்கலாம்.\nஎல்லாமே நம்மூரைவிடப் பெரிது பெரிதாக கிடைப்பதால், ரயிலும் நம்ம ஊரைவிட பெரிய ரயிலாக இருக்கும் என்று ஆசைப்பட்டு பார்த்தால் தண்ணீர்ப்பாம்பு மாதிரி சின்னதாக, ரெண்டே ரெண்டு பெட்டியோடு, நடுத்தெருவில் ஓடுகிறது ரயில் சுத்தமாக இருக்கிறது என்றபோதிலும், நிறைய பேர் பயன்படுத்துவதாக தெரியவில்லை.. எங்கள் அலுவலகத்தில் பாஸ் கொடுக்கிறார்கள் என்பதால் வருபவர்கள் நிறைய. மற்றபடி மதியமும், மாலை, இரவுகளிலும், இந்தப் பேருந்துகள் ரயில்களை அதிகம் பயன்படுத்துகிறவர்கள் இல்லை தான். இரண்டு பெட்டி என்பது வார இறுதிகளில் ஒற்றைப் பெட்டியாக குறைந்தும் விடுகிறது.\nஆங்காங்கே தெரு நடுவில் ரயில்பாதைகள் மட்டுமல்ல, ரயில் நிலையங்களும் கட்டி வைத்திருக்கிறார்கள் ரயில் நிலையத்துக்குப் போக ஒருபக்கத்து வாகனப் போக்குவரத்தைக் கடந்து வர வேண்டும்.\nஇது ஊர்விட்டு ஊர் ஓடும் பெரிய வண்டி..\nவீடு வாடகைக்கு எடுப்பதில் உள்ள சிரமங்கள் பற்றி போன இடு���ையில் எழுதி இருந்தேன். சமீபத்தில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு தோழி ‘வீட்டு சொந்தக்காரர் எங்கே இருக்கார்’ என்று கேட்டபோது தான் வாடகை என்ற பதமே தப்பு என்று தோன்றியது. வீடுகள் நம்ம ஊர் ரியல் எஸ்டேட் காரர்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குச் சொந்தமாக இருக்க, அவற்றிலிருந்து ஒரு வீட்டை ஆறு அல்லது பத்து மாத லீஸுக்கு (இதுக்குத் தமிழில் என்ன’ என்று கேட்டபோது தான் வாடகை என்ற பதமே தப்பு என்று தோன்றியது. வீடுகள் நம்ம ஊர் ரியல் எஸ்டேட் காரர்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குச் சொந்தமாக இருக்க, அவற்றிலிருந்து ஒரு வீட்டை ஆறு அல்லது பத்து மாத லீஸுக்கு (இதுக்குத் தமிழில் என்ன) விடுகிறார்கள். ஆக சொந்தக் காரர் கட்டுமான நிறுவனம் தான். வாடகை வீட்டுக்கு ஒரு காப்பீடு வேற எடுக்கச் சொல்லி, அது வேறு செலவு.\nஎங்கள் வீட்டுப் புழக்கடை இந்த ஊரில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இடம் இது தான்..\nமின்சாரம், வீட்டு தொலைபேசி எல்லாம் ஏற்கனவே கனெக்ஷ்ன் இருக்கிறது. ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் ‘இன்ன தேதியிலிருந்து இவை வேலை செய்யும்’ என்கிற அளவுக்கு சொல்லிவிடுகிறார்கள். ஓட்டுனர் உரிமம் வாங்க ஆளுநர் படம் போட்ட புத்தகத்தை நெட்டுரு போடச் சொல்லி விட்டார்கள். இந்தியாவிலும் நாம் பின்பற்றும் பல உருப்படியான போக்குவரத்து விதிமுறைகள் ஏன் செய்கிறோம் என்று தெளிவாக விளக்கிச் சொல்லி இருக்கும் அந்தப் புத்தகத்தை ஏதோ தேர்வுக்குப் படிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ஆர்வமாக படிக்க முடிந்தது.\nபிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த மத்திய அமெரிக்காவுக்கும் ஸ்பெயினின் காலனி நாடாக இருந்த மேற்கு அமெரிக்காவுக்கும் நிறையவே வித்தியாசம் தெரிகிறது. பெருநகரங்கள் தவிர்த்த இடங்கள் பச்சை பசேலென்று ‘புதர’கமாகவே இருந்த மத்திய அமெரிக்க வாசம் மகிழ்ச்சியாக இருந்தது. இங்கே ஆங்காங்கு நம் மொழியும், உணவும் கிடைத்துக் கொண்டே இருந்தாலும், நெருக்கமாக மனிதர்கள் வாழும் நகரங்களைத் தாண்டி மற்ற இடங்கள் மொட்டை மலைகளாகவும், பாலைவனமாகவும் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இல்லை தான். சென்னையை ஒப்பிடுகையில் ஊர் கொஞ்சமே கொஞ்சம் குளிருகிறது எனக்கு.. ‘இந்த ஊரே குளிரினால் நீ அமெரிக்காவுக்கு லாயக்கே இல்லை’ என்ற வாக்கியத்தை இப்ப��தெல்லாம் எல்லா மொழியிலும் கேட்டுவிடுகிறேன் :).\nஊர்ப் பெயர், தெருப்பெயர் என்று எல்லாமே ஸ்பானிஷ் மொழிப் பெயர்களாக இருக்க, பேருந்து, விமான நிலையங்களில் வியட்னாம் மொழியில் வேறு எழுதி வைத்திருக்கிறார்கள். போர்க் கைதிகளாகவோ அகதிகளாகவோ வந்திருப்பார்களோ என்னவோ, நிறைய வியட்னாமியர்களும் தென்படுகிறார்கள். சீனர்கள், ஜப்பானியர், தாய் மக்கள், பாக் என்று ஆசியர்களும் நிறைய..\nஅப்புறம் முக்கியமான விசயம் மறந்து போச்சே இங்கே சாண்டா க்ளாரா மாநில அரசு நூல் நிலையங்கள் தமிழைத் தன் சிறப்பு பிற மொழியாக கருதுகின்றன.. நிறைய தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கிறது, அரசு நூலகத்தில்… என்ன கொஞ்சம் அரதப் பழையதாக, சாண்டில்யன், கல்கி, சிவசங்கரி, அனுராதா ரமணன், பாலகுமாரன், சுஜாதா என்று நான் படித்ததாகவே இருந்தாலும், இந்த ஊரில் தமிழ் என்ற ஒரே காரணத்துக்காக வாராவாரம் போய் அள்ளிக் கொண்டு வந்துவிடுகிறேன். ஒரு உறுப்பினர் அட்டைக்கு எத்தனை புத்தகம் வேண்டுமானாலும் எடுத்து மூன்று வாரங்களுக்குள் திருப்பலாம். அதே போல தமிழ்ப் பட குறுந்தகடுகளும் கிடைக்கின்றன. அவற்றையும் எத்தனை வேண்டுமானாலும் எடுத்து ஒரு வாரத்தில் திருப்பலாம்.. சரி சரி, நூலகம் மூடுவதற்குள் கிளம்பவேண்டும்.. அப்புறம் வந்து மிச்சம்..\nபிளிறியவர் பொன்ஸ்~~Poorna நேரம் Saturday, October 20, 2007 2 comments: தொடர்புடைய பிளிறல்கள்\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/09/blog-post_69.html", "date_download": "2018-05-20T21:31:27Z", "digest": "sha1:FHGK4IAIYEBMXDJPGVF2UKPJN46EQ4U3", "length": 13651, "nlines": 296, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : இந்­திய மீன­வர்கள் விடு­தலை தொடர்­பாக தமிழக அரசுடன் பேச்சுக்கு இடமில்லை, மத்திய அரசுடனேயே பேசுவோம் : மஹிந்த அம­ர­வீர!", "raw_content": "\nஇந்­திய மீன­வர்கள் விடு­தலை தொடர்­பாக தமிழக அரசுடன் பேச்சுக்கு இட��ில்லை, மத்திய அரசுடனேயே பேசுவோம் : மஹிந்த அம­ர­வீர\nஇந்­திய மீன­வர்கள் விடு­தலை தொடர்­பாக தமிழ் நாட்டு அர­சுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்­சுக்கு இட­மில்லை. அது அவ­சி­யமும் இல்லை என்று கடற்­றொழில் நீரியல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரிவித்தார். இந்­திய மத்­திய அர­சு­ட­னான ராஜ­தந்­திர நட்­பு­ற­வுக்­க­மைய திங்­கட்­கி­ழமை இந்­திய மீன­வர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­வர் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.\nஇது தொடர்­பாக மஹிந்த அம­ர­வீர மேலும் கருத்து தெரி­விக்­கையில், இந்­திய மீன­வர்கள் எமது கடற் பரப்பில் அத்­து­மீறி நுழைந்து மீன் பிடிக்கும் போதே கைது செய்­ய­ப­டு­கின்­றனர். எனவே, சர்­வ­தேச கடல் எல்­லைகள் தொடர்­பான சட்­டங்­க­ளுக்­க­மைய இது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். இவ்­வாறு கடல் எல்லை மீறப்­ப­டு­வ­தற்கு எதி­ராக ரூபா 15 இலட்சம் தண்­ட­ப்ப­ண­மாக அற­விட முடியும். சட்­டத்தின் முன்­நி­றுத்தி இந்த தண்டப் பணம் அற­விட முடி­வ­தோடு வேறு தண்­ட­னை­களும் வழங்க முடியும்.\nஎமது நாட்டு மீன­வர்கள் கடல் எல்­லை­களை தாண்­டினால் இவ்­வா­றான தண்டப் பணத்தை செலுத்­தியே மீட்­கப்­ப­டு­கின்­றனர். ஆனால் இந்­திய மீன­வர்கள் எமது கடல் எல்­லைக்குள் அத்­து­மீறி மீன் பிடிக்கும் போது கைது செய்­யப்­ப­டு­கின்­றனர். அதன் போது இந்­திய மத்­திய அர­சு­ட­னான எமது நாட்­டி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் ராஜ­தந்­திர நட்­பு­றவு அடிப்­ப­டையில் இந்­திய மீன­வர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றனர். இந்­திய மீன­வர்கள் பிரச்­சி­னையை தீர்ப்­பதில் இலங்­கை­யி­லுள்ள இந்­திய உயர்ஸ்­தா­னிகர் மற்றும் உதவி தூது­வர்கள் எம்­மோடு சுமு­க­மான பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­கின்­றனர். அத்­தோடு விட்டுக் கொடுக்கும் மனப்­பான்­மை­யு­டனும் நட்­பு­ற­வு­டனும் நடந்து கொள்­கின்­றனர்.\nஅத்­தோடு இலங்கை அரசும் இந்­திய மத்­திய அரசும் ராஜ­தந்­திர ரீதி­யான பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­கிறார். இதன்­போது இந்­திய மீன­வர்கள் பிரச்­சினை தொடர்­பாக பேச்சு வார்த்­தைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.இதற்­க­மைய எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட இந்­திய மீன­வர்கள் அனை��வரும் விடு­தலை செய்­யப்­ப­ட­வுள்­ளனர். ஆனால் கைப்­பற்­றப்­பட்ட பட­குகள், வலைகள் எதுவும் மீளக் கைய­ளிக்­கப்­பட மாட்­டாது. அவ்­வாறு அனைத்­தையும் கைய­ளித்து மீன­வர்­களும் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்­க­ளானால் மீண்டும் மீண்டும் இந்­திய மீன­வர்கள் எமது கடல் எல்­லைக்கு வரு­வார்கள்.\nஇப்­பி­ரச்­சினை தொடர்­பாக தமிழ் நாட்டு அர­சு­டனோ அல்­லது அர­சியல் கட்­சி­க­ளு­டனோ பேச்­சு­வார்த்தை நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை.தமிழ் நாட்டில் எனக்கெதிராக ஆர்பாட்டங்கள் நடைபெற்றால் அதற்கு அஞ்சப் போவதும் இல்லை. தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சப் போவதில்லை என்றார்.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2370-topic", "date_download": "2018-05-20T21:01:30Z", "digest": "sha1:RHQTDVQTWMXU42R4PLRWB67BCWK7IIDH", "length": 4201, "nlines": 82, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nஇளம் தளிரான நறுக்கிய முருங்கைக்கீரை - 1 கப்,\nபுதினா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,\nகடலை மாவு, அரிசி மாவு இரண்டும் சேர்த்து - 200 கிராம்,\nபொரிக்க சமையல் எண்ணெய் - 1/4 கிலோ,\nசமையல் சோடா - ஒரு சிட்டிகை.\nமாவுடன் ஆய்ந்து நறுக்கிய கீரை, அரைத்த மசாலா விழுது, உப்பு சேர்த்து மேலே சமையல் சோடா தூவி நன்கு பிசைந்து சிறியதாக உருட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். விருப்பப்பட்டால் சிறிது சிறிய வெங்காயத்தை நறுக்கிச் சேர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sakthijothi.wordpress.com/2013/10/19/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T21:17:12Z", "digest": "sha1:XTEAPOCB3KZFX7XR32JWFSNXOVHW6CBX", "length": 6449, "nlines": 139, "source_domain": "sakthijothi.wordpress.com", "title": "சொல்லெனும் தானியம் | சக்தி ஜோதி", "raw_content": "\n\"இந்த பஞ்ச பூதங்களாய் இருக்கிறேன்.எனக்கென சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லை\"\nஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:\n2 Responses to சொல்லெனும் தானியம்\n2:32 பிப இல் ஒக்ரோபர் 19, 2013\n5:57 முப இல் நவம்பர் 10, 2013\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎன்னைச் சித்திரமாக வரைந்து கொண்டிருக்கும் உனக்குத் தெரியாது நான் எத்தனை முறை வரையப் பட்டுள்ளேன் என்பதும் ஒவ்வொரு முறையும் என் முகம் எவ்வாறு மாறிப்போனது என்பதும்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nஒரு பெண் விளையாட்டிலிருந்து வெளியேறுகிறாள்\nஉடல் மனம் மொழி -ஒரு பெண் காத்திருக்கிறாள்\nஉடல் மனம் மொழி- ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/09/blog-post_4817.html", "date_download": "2018-05-20T21:06:06Z", "digest": "sha1:ABCVMT5Q6XZUN663BKZ4IXWBD5ZCKS5U", "length": 2894, "nlines": 47, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அதிரை சகோதரர் கொலை: குற்றவாளி கைது! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை அதிரை சகோதரர் கொலை: குற்றவாளி கைது\nஅதிரை சகோதரர் கொலை: குற்றவாளி கைது\nபுதுமனைத் தெருவைச்சேர்ந்த (கஞ்சியப்பா வீட்டு) மர்ஹீம் ( கொரட்டை ) இஸ்மாயில் அவர்களின் மகனும், சாகுல் ஹமீது , மர்ஹூம் சகாபுதீன் ஆகியோரின் சகோதரருமாகிய அஹமது கபீர் அவர்கள் 03-09-2013 அன்று சென்னையில் மண்ணடி உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தபோது வஃபாத்தகிவிட்டார்கள்.\nஅவர்களின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அப்போது செல்போனில் கடைசியாக மதன்ராஜ் (27) என்ற வாலிபர் பேசியது தெரியவந்தது.\nமதன்ராஜ் தஞ்சாவூரை சேர்ந்த அவர் தலைமறைவாக இருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அஹமது கபீர் அவர்களை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக் கொண்டார். எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudannaan.blogspot.com/2009/09/blog-post_19.html", "date_download": "2018-05-20T21:45:37Z", "digest": "sha1:ILEHMDUAANLQOGDRWASPT65JPCTPS7OW", "length": 27462, "nlines": 618, "source_domain": "anbudannaan.blogspot.com", "title": "அன்புடன் நான்: ஏக்கம்", "raw_content": "\n(எனது தேடலைச் சுவாசி நுலிலிருந்து )\nவகை: ஏக்கம், கவிதை, சி.கருணாகரசு, தேடலைச்சுவாசி\nயதார்த்த வலி,பிரிவைத் தேடும் பெற்றவர்கள் நடுவில் நிற்கும் குழந்தையைப் பற்றி யோசிக்கிறார்கள் இல்லை.அ��்தக் குழ்ந்தைக்கு வாழ்வு முழுதுமே வலிதான்.சுயநலக்கூட்டம்.\nகவிதை அருமை,அவரவர்களுக்கான உலகம்,அதில்,அவரவர்களுக்கான பயணம்.\nவலிகளின் வரிகள். பெற்றவர்களை பிரிந்த குழந்தையின் வலியை அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள்...அருமை...வாழ்த்துக்கள்...\n//யதார்த்த வலி,பிரிவைத் தேடும் பெற்றவர்கள் நடுவில் நிற்கும் குழந்தையைப் பற்றி யோசிக்கிறார்கள் இல்லை.அந்தக் குழ்ந்தைக்கு வாழ்வு முழுதுமே வலிதான்.சுயநலக்கூட்டம்.//\nஇதை பற்றிய சமிபத்தில் திரு. மாதவராஜ் அவர்கள் பதிவில் கூறியிருக்கிறார்\nஆனால் இப்போ இதுமாதிரியெல்லாம் நடக்குறதில்லைன்னு நினைக்குறேன்...\nஆம் ஹேமா \"அவைகள்\" சுயனலக் கூட்டமே\nஜெரி ஈசானந்தா ... நீங்க சொன்னது 100 விழுக்காடு உண்மையே.\nவலிகளின் வரிகள். பெற்றவர்களை பிரிந்த குழந்தையின் வலியை அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள்...அருமை...வாழ்த்துக்கள்//\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க பாலாஜி.\nபுரிந்துக் கொண்டேன்... க‌ம்பீர‌மாய் வ‌ல‌ம் வ‌ர‌ வாழ்த்துக்க‌ள்.\nஇது 2004‍ல் வெளியிட்ட‌ க‌விதை.\nவ‌ருகைக்கும் வார்த்தையில்லாக் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌ ஜோதி பார‌தி.\nஆனால் இப்போ இதுமாதிரியெல்லாம் நடக்குறதில்லைன்னு நினைக்குறேன்...//\nஇப்போதும் நடக்கிறது தோழரே... ஆனால் அதெல்லாம் பெரிதாக பார்க்கப்படுவதில்லை அவ்வளவுதான்.\nஅமெரிக்காவில் \"Thanks Giving Day\" என்று ஒரு நாள் உள்ளது.இது போன்ற உறவுகளைக் கண்டு வான்கோழி சமைத்து உண்பார்கள்.\nகுழந்தைக்காக சேர்ந்து வாழ்கிறோம் என்ற போர்வையில் அடிதடி,ஒருவரை பேசாமல் வாழ்வதைவிட இது மேல் என்றார் என்னுடன் வேலை செய்யும் ஒரு அமெரிக்க நண்பன்.\nஅவர்கள் பெற்றவர்கள் அல்ல சுயநலமுற்றவர்கள்\nஅவர்களுக்கு பரிசளிக்க வேண்டியது முத்தமல்ல உறவுகளின் யதார்த்தம்\nதங்கள் வாழ்க்கையை மட்டும் பார்க்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை பல குழந்தைகளின் நிலமை இதுதான்\nஅமெரிக்காவில் \"Thanks Giving Day\" என்று ஒரு நாள் உள்ளது.இது போன்ற உறவுகளைக் கண்டு வான்கோழி சமைத்து உண்பார்கள்.\nகுழந்தைக்காக சேர்ந்து வாழ்கிறோம் என்ற போர்வையில் அடிதடி,ஒருவரை பேசாமல் வாழ்வதைவிட இது மேல் என்றார் என்னுடன் வேலை செய்யும் ஒரு அமெரிக்க நண்பன்.//\nநீங்க சொல்வது அமெரிக்கர்களுக்கு வேண்டுமானால் சரி. தமிழினத்துக்கு ஒத்துவராது, என்னைருந்தா���ும் ஒன்றாக வாழ்வதே சிறப்பு. இல்லையேல் வாழ்வில் ஏது பிடிப்பு நம் பண்பாட்டை பின்பற்றியே வாழ்வோம்.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஅவர்கள் பெற்றவர்கள் அல்ல சுயநலமுற்றவர்கள்//\nஅவர்களுக்கு பரிசளிக்க வேண்டியது முத்தமல்ல உறவுகளின் யதார்த்தம்//\nஉங்க‌ளின் முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துரைக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌ ர‌ம்யா.\nதங்கள் வாழ்க்கையை மட்டும் பார்க்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை பல குழந்தைகளின் நிலமை இதுதான்//\nஎன்ன‌செய்ய‌ வ‌ச‌ந்தி... ம‌ன‌ம்தான் எல்லாத்துக்கும் கார‌ண‌ம்.\nகருத்துரைக்கு மிக்க நன்றிங்க பா.ரா.\nக‌ருத்துக்கு ந‌ன்றிங்க‌ துபாய் ராசா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநட்புடன் ஜமால் அழைக்க...அன்புடன் நான் எழுதும்\nநெருப்பினில் தெரியும் நிலவு முகம்\nஅ முதல் ஃ வரை (1)\nஅது மட்டும் வேண்டாம் (1)\nஅருணகிரி நாதர் காவடிசிந்து (1)\nஅவன் - இவன் (1)\nஆங் சாங் சூகி (1)\nஇடம் விட்டு இடம் (1)\nஇது போதும் எனக்கு (1)\nஉ. நா. குடிக்காடு (2)\nஉகந்த நாயகன் குடிக்காடு (21)\nஉகந்த நாயகன் குடிக்காடு. (2)\nஉகந்த நாயகன் குடுக்காடு (1)\nஉமாசங்கர் ஐ ஏ ஸ் (1)\nஏனெனில் நான் கவிஞன் (1)\nகண்ணீர் கரைந்த தருணம் (1)\nகல்யாண படத் தொகுப்பு (1)\nகாணாமல் போகும் முன் (1)\nகாலாங் சமூக மன்றம் (1)\nதமிழ் உண்மை சிந்து (1)\nநீ வைத்த மருதாணி (2)\nநெருப்பினில் தெரியும் நிலவு முகம் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். (1)\nபாரினைக் காக்கும் பசுமை (1)\nபாறை உடைக்கும் பனிப் பூக்கள் (1)\nமலர்கள் மீண்டும் மலரும் (1)\nலீ குவான் இயூ (1)\nவிடியும் உன் கிழக்கு (1)\nசி கருணாகரசு. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyarankam.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2018-05-20T21:22:58Z", "digest": "sha1:7PH5HGUBBL4UIIZ6S5ORGQQR3RP7VFJB", "length": 13842, "nlines": 296, "source_domain": "kaviyarankam.blogspot.com", "title": "கவியரங்கம் உங்களை வரவேற்கிறது...: மாலினி நினைவுக் கவிதை", "raw_content": "\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\nஎன்னோடு பல கதைகள் பேசி\nநெஞ்சிற்குள் கவிதை விதை தூவி\nகண்முன்னே கொண்டு வந்த என்\nகற்க கசடற… / ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு இது. பன் முகத் திறமை கொண்டவர் இவர். இவர் தொடர்பான அறிமுகம் காணொளி��் தொடக்கத்தில் இருக்கிறது. பேச்சாளர் மட்டுமே எ...\nமுகப் புத்தகத்தில் சேமிப்பு (Save) பொத்தான் - முகப் புத்தகத்தில் நீங்கள் காணும் எல்லாவற்றையும் படித்து விட அல்லது பார்த்து விட நேரம் கிடைக்காது. ஆகவே பின் அவற்றை சேமித்து வைத்து பார்ப்பதற்கு ஏதுவாக ச...\nகவி விகடம் உங்களை வரவேற்கிறது...\n - ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர் அப்போது தோன்றியது இப்படி…\nகவி ரூபனின்(Kavi Ruban) வெளி\nகாதலர் தின சிறப்புக் கவிதைகள்\nஇனி வரும் நாட்களில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காதல் கவிதைகள் கவியரங்கத்தை அலங்கரிக்கும். உங்கள் காதல் கவிதைகளையும் இங்கே இணையுங்க...\n…புதுப்பிக்கப்பட்ட திகதி : 28 ஆனி 2014 பிரிய சிநேகிதி... பாவம் காற்று... சிவன் வந்தான் நான் அரசியல்வாதி\nவணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்...\nஎந்த ஜென்மத்து தொடா்போ என் மடியில் தவழ்கின்றாள் என் செல்வ மகள் பூமிக்கு வந்த புது உயிர் நீ என்று சொல்லத்தான் ஆசை… ஆனாலும் உனக...\nகாதலர் தினத்தில் எழுதிய கவிதை...\nபெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்\nநீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம் நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் ...\nஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...\n----- வடிவமைப்பு : சுசி நடா\nபுதிதாய் குலை தள்ளிய வாழை போல் இளங் குமரிகள் நதிக் கரையில்\nமார்ச் 8 (நாளை) பெண்கள் தினம். இதன் வெளிப்பாடாக பெண் புலி போராளி மாலினியின் நினைவாக எழுதப்பட்ட கவிதையை பதிகின்றேன்...\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே 17:54\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinews.com/news/view?id=1087&slug=%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-20T21:16:33Z", "digest": "sha1:R64QOKAJC6TKAZ6KI7QI5LNXHLJL2CDS", "length": 11076, "nlines": 123, "source_domain": "kumarinews.com", "title": "பஸ் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி சரத்குமார் சைக்கிளில் வந்து போராட்டம்", "raw_content": "\nகமல்ஹாசன் கூட்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என ஸ்டாலின் கூறியுள்ளார்\nதிமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார் : திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்\nசதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்ததால் புரோகிதர் கைது செய்யப்பட்டார்; பாம்பாட்டிக்கு வலை\nஅன்புமணி : காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் தேவை\nகர்நாடக ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு : களத்தில் குதித்த ராம்ஜெத் மலானி\nபஸ் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி சரத்குமார் சைக்கிளில் வந்து போராட்டம்\nபஸ் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி சரத்குமார் சைக்கிளில் வந்து போராட்டம்\nபேருந்து கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து சென்னை, சேப்பாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள அதன் தலைவர் சரத்குமார், சைக்கிளில் போராட்ட இடத்துக்கு வந்தார். இதன் பின்னர், பேருந்து கட்டண உயர்வு குறித்து தமிழக அரசை கண்டித்து பேசினார்.\nஇந்தியாவில் இருந்து தமிழகம் பிரிவுபடும் சூழல் உருவாகியுள்ளது. காவிரி விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு என்ன தமிழகத்திற்கு ஆதரவா . ரஜினி காட்டுவது பாபா முத்திரை கிடையாது, ஆட்டுத்தலை அது ரகசிய குறியீடு. தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டு அமெரிக்காவுக்கு பயந்து ஓடியவர் ரஜினி. இவ்வாறு அவர் கூறினார்\nகடந்த 19 ஆம் பேருந்து கட்டணம் இரண்டு மடங்காக தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.\nதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.\nநேற்று மதியம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nகமல்ஹாசன் கூட்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என ஸ்டாலின் கூறியுள்ளார்\nதிமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார் : திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்\nசதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்ததால் புரோகிதர் கைது செய்யப்பட்டார்; பாம்பாட்டிக்கு வலை\nஅன்புமணி : காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் தேவை\nகர்நாடக ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு : களத்தில் குதித்த ராம்ஜெத் மலானி\nசர்வாதிகார ஆட்சி; பாகிஸ்தான் போல் இருக்கிறது: ராகுல் காந்தி ஆவேசம்\nநடிகையர் திலகம் - ”கீர்த்தியை பார்க்கவில்லை... சாவித்ரியைத்தான் பார்த்தேன்” : நெட்டிசன் நோட்ஸ்\nமகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் மே 20-ல் ஆலோசனை நடத்த உள்ளார்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_69.html", "date_download": "2018-05-20T21:39:50Z", "digest": "sha1:UW5PNSB5HJ4WKPV5V72FWUTR2A2GHO5D", "length": 17693, "nlines": 313, "source_domain": "kuzhalinnisai.blogspot.com", "title": "குழல் இன்னிசை !: \"தடை சொல்லி விடை காண்போம்!\"", "raw_content": "\n\"தடை சொல்லி விடை காண்போம்\nபாம்பு என்றால் படையும் நடுங்குமய்யா\nபாம்பை தின்றால் உடலும் ஒடுங்குமய்யா\nசிக்குண்ட நூலால் சிறுகுடலை தைக்காதீர்\nசீரழிந்து போகுமே பெருங்குடலும் சேர்ந்தே\nபாம்புக்கு பால் வார்க்காதீர் இன்று\nநமக்கும் பால் வார்க்கப் படும் நாளை\nநாம் நலம் பெற்று வாழ\nதடை சொல்லி விடை காண்போம்\nநாம் நலம் பெற்று வாழ\nதடை சொல்லி விடை காண்போம்\nஆம் புறக்கணிப்போம்.....அடியோடு வேர் களைய வேண்டியது. அபோது தான் இது போல் மற்றவைகள் புதிதாக முளைக்காது.\nதமிழ் மணம் இணைப்போடு 1\nமுதல் வருகை முன்னெடுத்து வந்து முதல் வாக்கை பதிவு செய்து\nமுதல் தரமான கருத்தினை வைத்தமைக்கு மிக்க நன்றி சகோ\nகுறிப்பிட்ட பெயர் கொண்ட பாக்கெட் மட்டும் தான், மற்றவை நல்லவை என விளம்பரம் படுத்தப்படுகிறது.அனைத்தையும் நாம் தவிர்க்க வேண்டும்.\nவிளம்பரங்களுக்கும் கெடுபிடி அவசியம் என்பதை தங்களது கருத்தால் அறிந்து கொண்டேன் சகோ\nஆம் நண்பரே புறக்கணிக்க வேண்டிய விடயமே...\nதீமையை சுட்டெரிப்பதில் சூரியன் நீங்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ\nதடை சொல்லி விடை காண்போம்.....\nதடை சொல்லி விடை காண்போம்.....\nதடையை விதிக்க போரடி வெற்றியும் கிடைத்து விட்டது\n\"உண்மை\"யை பாடம் நடத்தி சொல்ல வந்த ஆசிரியைக்கு நன்றி\nகாலத்துக்கேற்ற கவிதை. நூடுல்சை பொறுத்தவரை சீனாவில் கையால் உருவாக்கப்படும் நுடுல்ஸ் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியமானது. நமக்கு கிடைக்கும் எல்லா நுடுல்சுமே கெடுதிதான்.\nஉடலுக்கு ஆரோக்கியமான நூடுல்ஸை அடையாளம் காட்டியமைக்கு\nஎந்தப் பாம்பு என்று தெரிந்துகொண்டேன். என்ன செய்வது அனைவருமே அந்தப் பாம்பைத்தானே சுற்றிவருகிறார்கள்.\nவருகைக்கு நன்றி முனைவர் அய்யா\nவை.கோபாலகிருஷ்ணன் 4 juin 2015 à 11:29\nதகுந்த நேரத்தில் வெளியிட்டுள்ள தங்கமான பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவு. பகிர்வுக்குப் பாராட்டுகள். நன்றிகள்.\nதங்களது பாராட்டினை பணிவன்போடு ஏற்கின்றேன்\nஅன்புள்ள சகோதரர் ’யாதவன் நம்பி’ - புதுவை வேலு அவர்களுக்கு வணக்கம் இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (05.06.15) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்களின்\nகொள்கை பரப்பு செயலாளராக, உற்ற உறுதுணை புரிந்து வரும் தங்களுக்கு எனது\nமனமார்ந்த நன்றியை முதலில் சொல்லி விடுகிறேன்.\nஇந்த தகவலை அறிய தந்த தங்களுக்கு குழலின்னிசையின் குடும்பத்தின் சார்பில் நன்றிபதிவுகள் பக்கம் தங்களது பார்வை பட்டால் இன்னும் மகிழ்வேன் நண்பரே\nதிண்டுக்கல் தனபாலன் 4 juin 2015 à 18:11\nஒரு வழியாக இந்த ஆட்கொல்லி இடியாப்பத்திற்கு தடை செய்துவிட்டார்கள். இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி\nஒரு வழியாக இந்த ஆட்கொல்லி இடியாப்பத்திற்கு தடை செய்துவிட்டார்கள்\".\n பேராபத்திலிருந்து காப்பாற்றப் பட்டு உள்ளோம்.\nபுலவர் இராமாநுசம் 4 juin 2015 à 21:07\nஉரிய காலத்திற்கு ஏற்ற கவிதை\nபுலவர் அய்யாவின் பாராட்டுக்கு ஏற்புடையவனாக என்னை தயார் படுத்திக் கொள்ள முயல்கிறேன். நன்றி அய்யா\nபசங்க ரொம்ப விரும்பிச் சாப்பிட்டாங்க.நமக்குத் தெரியாமலே நஞ்சைக் கொடுத்திருக்கிறோம்\nவருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி\nவசூலிக்க வேண்டியதை வாங்கிக்கொண்டு தடையை நீக்கிக் விட்டாலும் மக்கள் விழிப்புடன் இருப்பதே நல்லது :)\nமக்கள் விழிப்புணர்ச்சி சிறக்க வித்திட்ட தங்களது கருத்து விருட்சமாகட்டும்\nவணக்கம் நன்றி மீண்டும் வருக \n\" சிரிக்க பழகலாம் வாங்க\n\"ஆதவனுக்கு (ஆதார்) அடையாள அட்டை\n\".உலக தந்தையர் தினம் \" ( ஜூன் 21-ம் தேதி )\n\"நேர்மை ஒளி\" பி. கக்கன் பிறந்த நாள்\n\"சுப்பு தாத்தாவின் சுக ராகம் \"\nபொய்க்கு பொற்காசு (குட்டிக் கதை)\n\"உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்\" (ஜுன் 12)\n\"மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது\"\n\"ஒரு நகர வாழ்வு விடியலின் வீடியோ பகிர்வு\"\n\"பனிபோல் உருகும் உள்ளமே வேதம்\n\"தடை சொல்லி விடை காண்போம்\n\"நள பாகம் நாயகியர்கள்/நாயகர்கள்\" (இன்று ஒரு தகவல்...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எ���்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/9078/siva-pair-with-sai-pallavii/", "date_download": "2018-05-20T21:03:45Z", "digest": "sha1:Y2IXGL37CIRHM2BZOISDMTBPCCJ47DTI", "length": 5709, "nlines": 133, "source_domain": "tamilcinema.com", "title": "மலர் டீச்சரைக் காதலிக்கும் சிவகார்த்திகேயன் - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nமலர் டீச்சரைக் காதலிக்கும் சிவகார்த்திகேயன்\n‘ப்ரேமம்’ என்ற ஒரே படத்தின் மூலம் மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் குடிபுகுந்தவர் சாய் பல்லவி. தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் தமிழில் ‘கரு’ படத்தில் அறிமுகமாகியுள்ளார். ‘மாரி 2’, ‘NGK’ படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் சாய் பல்லவி. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில்தான் சாய் பல்லவி ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.\nஇதிலும் வழக்கமாக ஹீரோயினை துரத்தி துரத்திக் காதலிக்கும் கேரக்டராம் சிவகார்த்திகேயனுக்கு.\nஇசையால் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா சந்தோஷ் நாராயணன் விஜய் சேதுபதி\nவிஜய் வெற்றிமாறன் சந்திப்பு புதிய கூட்டணியா…\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/tamilnadu/34-tamilnadu-news/143173-2017-05-18-10-20-46.html", "date_download": "2018-05-20T21:28:49Z", "digest": "sha1:26GHRF26DCPEKFNON6WTUUDTP677Z5LN", "length": 28348, "nlines": 152, "source_domain": "viduthalai.in", "title": "நெடுவாசலில் இலைகளை மாலையாக மாட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வ�� » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nகீழடியில் நான்காம் கட்ட அகழாய்வில் பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு\nசிவகங்கை, மே 20 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடை பெற்ற நான்காம் கட்ட அகழாய் வில் மீண்டும் பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரில் அமைந்துள்ள இந்திய தொல் பொருள் அகழாய்வு மையம் நடத்திய ஆய்வில் சிவகங்கை மாவட்���ம் கீழடி பள்ளிச்சந்தை புதூர் திடலில் சுமார் 80 ஏக்கர் பரப்ப ளவில் பழங்கால பொருள்கள் இருப்பதற்கான சான்றாதாரங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம்....... மேலும்\nஅண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்\nதூத்துக்குடி, மே 20- தூத்துக் குடி, உண்மை வாசகர் வட்டம் 6ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், தூத்துக்குடியில் 28.4.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாநகரப் ப.க. தலைவர் ப.பழனிச்சாமி அனைவரை யும் வரவேற்றார். மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான், மாவட் டப் ப.க. தலைவர் ச.வெங் கட்ராமன் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றி னார்கள். வாசகர் வட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம் தலைமையுரையாற்றினார். அடுத்து....... மேலும்\nகருநாடகத்தில் பி.ஜே.பி. வெற்றி பெற்று இருப்பது தென்னகத்தில் பி.ஜே.பி.யின் மிகப்பெரிய நுழைவு என்று பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு தமிழக துணை முதல மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார். அண்ணா பெயரைக் கட்சியில் சூட்டிக் கொண்டுள்ள ஒரு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் மதவாத இந்துத்துவா ஆட்சியைத் தென்னாட்டில் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்றால், இந்தக் கேடுகெட்ட நிலையை என்னவென்று சொல்வது தமிழ்நாடு சட்டப்பேரவையில் பி.ஜே.பி.,க்கு சிவப்புக்....... மேலும்\nமணிப்பூர் தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு\nஇம்பால், மே 19 -மணிப்பூர் மாநிலம் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக ராம லிங்கம் சுதாகர் வெள்ளியன்று பொறுப்பேற்றார். மணிப்பூர் ஆளுநர் ஜெக்தீஷ் முகி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி தலை வர்கள், நீதிமன்ற மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீதிபதி ராமலிங்கம் தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர்....... மேலும்\nகிருஷ்ணகிரி அருகே பழங்கால மனிதனின் வாழ்விடக் குகை கண்டுபிடிப்பு\nகிருஷ்ணகிரி, மே19 கிருஷ் ணகிரி அருகே பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குகையை வரலாற்று ஆர்வலர்கள் செவ் வாய்க்கிழமை கண்டறிந்தனர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கி��ுஷ் ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தனது களப் பணியை கிருஷ்ணகிரியை அடுத்த ஆலப்பட்டி அருகே செவ் வாய்க்கிழமை மேற்கொண்டது. அப்போது, நக்கல்பட்டி கிரா மத்தில் உள்ள ஆயிரம் அடி உயரம் உள்ள சிறீராமன் மலையின் தெற்கு திசையில், அடிவாரத்திலிருந்து சுமார்....... மேலும்\nதாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கு உதவித்தொகை இல்லையாம் மத்திய அரசு அறிவிப்பு\nசென்னை, மே 18 - கல்வி நிறுவனங்களின் முறை கேடுகளைத் தடுப்பதற்காக என்று கூறிக்கொண்டு, 50 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கப்பட மாட்டாது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களும் கல்வி நிறுவனங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து \"தி டைம்ஸ் ஆப்....... மேலும்\nஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்\nசென்னை, மே 18 அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ள லாரிகள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மே ளனத் தலைவர் எம்.ஆர்.குமார சாமி தெரிவித்தார். டீசல் விலையை நாள் தோறும் நிர்ணயிக்கும் முறை யைக் கைவிட வேண்டும். சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத் தும் முறையைக் கொண்டு வரவேண்டும். மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பன....... மேலும்\nஜாதியற்ற சமுதாயம் உருவாக்கிட அனைவரையும் அர்ச்சகராக்குங்கள்\nசென்னை, மே 18 ஜாதியற்ற சமுதாயம் உருவாக கேரள அரசைப் போன்று தலித்து களை அர்ச்சகராக்க பிற மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளா இடது முன்னணி அரசு தலித் மக்களை அர்ச்சகராக்கியது. இதனைப் பாராட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்பட்டது. முதலமைச்சர் சார்பில் விருதை....... மேலும்\nசிறீரங்கத்தில் சுற்றுலா வந்த கன்னியாஸ்திரிகள் மதப்பிரச்சாரம் செய்ததாக அவதூறு பரப்பி கலவரத்துக்கு தூண…\nதிருச்சி, மே16 திருச்சி பகுதியில் சுற்றலாப் பயணிகளாக, பார்வையாளர் களாக கேரளாவிலிருந்து வருகைதந்த வர்கள், திருச்சி - சிறீரங்கம் கோயிலைச் சுற்றி பார்த்துள்ளார்கள். கேரளாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் கிறித்தவ மத கன்னியாஸ்திரிகளும் இடம்பெற்றி ருந்தனர். இந்நிகழ்வுகுறித்து திட்டமிட்டு டிவிட் டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந் துத்துவவாதிகள் சிலர் கன்னியாஸ்திரிகள் சிறீரங்கம் ரங்கநாதர் கோயில் பகுதியில் இருக்கின்ற படத்தை வெளியிட்டு, கோயிலுக்குள் கன்னியாஸ்திரிகளால் விவி லியம் வாசிக்கப்பட்டதாக அவதூறு....... மேலும்\nகருநாடகா: தேர்தலுக்கு முன்னரே கூட்டணி அமைத்திருந்தால் பாஜகவால் அதிக இடங்கள் பெற்றிருக்கமுடியாது தொல…\nசென்னை, மே 16- அம்பேத்கரின் 127ஆ-வது பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று (15.5.2018) நடந்தது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி னார். துணைப் பொது செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் முன்னிலை வகித்தனர். அம்பேத்கர் சுடர் விருது கேரள முதல்- அமைச்சர் பினராயி விஜயனுக்கு அறிவிக் கப்பட்டு இருந்தது. அதை....... மேலும்\nகீழடியில் நான்காம் கட்ட அகழாய்வில் பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு\nஅண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்\nமணிப்பூர் தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு\nகிருஷ்ணகிரி அருகே பழங்கால மனிதனின் வாழ்விடக் குகை கண்டுபிடிப்பு\nதாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கு உதவித்தொகை இல்லையாம் மத்திய அரசு அறிவிப்பு\nஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்\nஜாதியற்ற சமுதாயம் உருவாக்கிட அனைவரையும் அர்ச்சகராக்குங்கள்\nசிறீரங்கத்தில் சுற்றுலா வந்த கன்னியாஸ்திரிகள் மதப்பிரச்சாரம் செய்ததாக அவதூறு பரப்பி கலவரத்துக்கு தூண்டல்\nகருநாடகா: தேர்தலுக்கு முன்னரே கூட்டணி அமைத்திருந்தால் பாஜகவால் அதிக இடங்கள் பெற்றிருக்கமுடியாது தொல்.திருமாவளவன் பேச்சு\nபெரியார் கல்வி நிறுவனங்கள் இமாலய சாதனை\nஅ.தி.மு.க. பூனைக்குட்டி வெளியில் வந்தது\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nஇன்று (15.5.2018) சர்வதேச குடும்ப நாள்\nநெடுவாசலில் இலைகளை மாலையாக மாட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்\nபுதுக்கோட்டை, மே 18- ஹைட்ரோகார்பன் திட்டத் திற்கு எதிராக நெடுவாசலில் இலை, தழைகளை மாலையாக மாட்டிக் கொண்டு புதன் கிழமையன்று விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பகுதி மக்களும் இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\n36-ஆவது நாளாக புதன் கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பங் கேற்றனர். அப்போது ஆண்கள் இத்திட்டத்திற்கு எதிராக இலை தழைகளை மாலையாக கழுத் தில் மாட்டிக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மத் திய, மாநில அரசுகளை கண் டித்தும் முழக்கங்களை எழுப்பி னர். இந்தப் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த விவசாயிகள்: ஹைட்ரோகார்பன் திட் டம் செயல்படுத்தப்பட்டால் இங்குள்ள விவசாயம் முற்றி லுமாக அழிந்துவிடும். பிறகு இதுபோன்ற இலை, தழை களைத் தரும் மரம், செடி, கொடிகளைப் பார்க்க முடி யாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தி எங்கள் பசுமையை பறிக்கா தீர்கள் என்பதை உணர்த்தவே இந்த நூதனப் போராட்டம் எனத் தெரிவித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமத்திய காவல் படையில் பணியிடங்கள்\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nவாரம் ஒரு முறை காலி ஃபிளவரும் சாப்பிடுங்க\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர��ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.2normal.com/uts.cc.utexas.edu", "date_download": "2018-05-20T21:36:24Z", "digest": "sha1:PAST4425GDXMSALKNMRQCJWP5BOHHBJW", "length": 9623, "nlines": 222, "source_domain": "www.2normal.com", "title": "UTS.CC.UTEXAS.EDU | uts - - இணையத்தளம் விமர்சனம் மற்றும் கருத்துக்கள், ஆலோசனைகள்", "raw_content": "இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் - இணையத்தளம் விமர்சனம் கருத்துக்களம்\nஞாயிறு 20 மே 2018\nஅல்லது உங்கள் வலைத்தளத்தில் ஒரு பேனர் வைக்க\nஇணையத்தளம் விமர்சனம் இங்கே நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்க முடியும்\nஇணைய விரும்பும் - ,\nமெட்ரோ குறியீடு: ஏரியா கோட்:\nஇந்த இணைய தளத்தில் கடந்த காலத்தில் எப்படி பார்க்க தளத்தின் காப்பகத்தை இணையுங்கள்\nதிறந்த அடைவு திட்டத்திலிருந்து இணையுங்கள் - மனித உழைப்பினால் தொகுக்கப்பட்ட அடைவு\nஅனைத்து மற்ற தளங்கள் சமீபத்திய உலக செய்திகள் இங்கே பரிசீலனை வருகின்றன என்று மற்ற வலைத்தளங்களின் ஒரு குறுகிய பட்டியலில் உள்ளது\nஇடம் உங்கள் வலை தளத்தில் பின்வரும் HTML குறியீட்டை உங்கள் தளத்தின் மதிப்புள்ள ஒரு பதாகை பெறுவதற்காக\nகுறிப்பிட்ட பொருட்களுக்கு உரிமைகள், பொருட்கள், பொருட்கள், நிறுவனங்கள், இணைக்கப்பட்ட வீடியோக்கள் / படங்கள், வணிகச்சின்னங்கள் அல்லது இணைக்கப்பட்ட webcontents. அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஆதாரங்கள் சொந்தமானது இந்த வலைத்தளம் பொறுப்பு அல்ல, மற்றும் பிரதிநிதித்துவம் அல்லது ஆதரவளிக்காது துல்லியம் அல்லது நம்பகத்தன்மை, எந்த கருத்து, ஆலோசனை, அறிக்கை, பரிந்துரை அல்லது Posted எந்த பக்கம் சேர்க்கப்பட்டுள்ளது பிற தகவல். எந்த போன்ற கருத்தை நீங்கள் எந்த ரிலையன்ஸ், ஆலோசனை, அறிக்கை, பரிந்துரை அல்லது பிற தகவல்களை உங்கள் ஒரே ஆபத்தில் இருக்கும். நாங்கள் இல்லை காப்பீடு மற்றும் வழங்கப்படுகிறது உள்ளடக்கம் நம்பகத்தன்மை இல்லை காப்பீட்டு கொடுக்க\nநாங்கள் ஊடக சுதந்திரம் ஆதரவு\n-. பல்வேறு மின்னணு ஊடகங்கள் மற்றும் வெளியிடப்பட்ட பொருட்கள் உட்பட வாகனங்கள் மூலம் தொடர்பு மற்றும் கருத்து சுதந்திரம். அத்தகைய சுதந்திரம் பெரும்பாலும் ஒரு overreaching மாநில இருந்து குறுக்கீடு இல்லாத குறிக்கிறது போது, அதன் பாதுகாப்பு அரசியலமைப்பு அல்லது மற்ற சட்ட பாதுகாப்புகள் மூலம் முயன்று இருக்கலாம் Impressum / அடித்தளங்களை\nTerms and Conditions | Impressum / அடித்த��ங்களை | கொள்கை | எங்களை தொடர்புகொள்ள| ஒரு மீறல் அறிக்கை| சமீபத்திய| ஸ்விஸ் புதியது| புதியது நெதர்லாந்து| என் ஐபி முகவரி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/29003214/Married-lover-in--Krunal-Pandya.vpf", "date_download": "2018-05-20T21:39:35Z", "digest": "sha1:3W4RAT7QII36A6MZZEAIMRRCBUCY6K5K", "length": 7575, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Married lover in Krunal Pandya || காதலியை மணந்தார், குணால் பாண்ட்யா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாதலியை மணந்தார், குணால் பாண்ட்யா\nகுணால் பாண்ட்யா ஜோடியை வாழ்த்துகிறார், சச்சின் தெண்டுல்கர்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ஆல்-ரவுண்டர் குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் ஆவார். குணால் பாண்ட்யாவுக்கும், அவரது நீண்ட கால காதலி பன்குரி ஷர்மாவுக்கும் நேற்று முன்தினம் மும்பையில் திருமணம் நடந்தது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. டி வில்லியர்ஸ் பிடித்த சூப்பர்மேன் கேட்ச்: பிரமித்த ரசிகர்கள்\n2. டோனி தலைமையில் விளையாடும் அனுபவம்... -சொல்கிறார் ஷேன் வாட்சன்\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 5 அணிகள் போட்டா போட்டி\n4. சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியுடன் இன்று மோதல்\n5. ‘டாஸ்’ போடும் முறையை நீக்க ஐ.சி.சி. பரிசீலனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdulkuthoos-kuthoosabdul.blogspot.com/2010/06/blog-post_08.html", "date_download": "2018-05-20T21:45:48Z", "digest": "sha1:55RHF2OXURIFJFE3VJZ5WKNQ7UGLB52X", "length": 5940, "nlines": 57, "source_domain": "abdulkuthoos-kuthoosabdul.blogspot.com", "title": "kuthoosabdul: மரண சிந்தனை!!!!", "raw_content": "\nசெவ்வாய், 8 ஜூன், 2010\nமனமே மனமே பாவம் செய்வதேன்மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்மரணசிந்தனை நினைவில் வரலையா\nபூமியில் இறைவன் படைத்த அனைத்துமேபுனிதமனிதனே உனக்காவே -இங்குசிறிதுகாலம் நீ இளைப்பாறவே-இதில்பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குதுபுண்ணியங்களும் குவிந்து இருக்குது\nபுண்ணிய வழியை புறந்தள்ளிவிட்டுபாவத்தின் பக்கம் மனது போவதேன்பாதை மாறியே பயணம் செய்வதேன்உலகவாழ்க்கையில் உன்னைத்தொலைத்ததேன்உண்மையை உதறி உள்ளம் அலைவதேன்\nகூடிக்கூடியே கோள்சொல்கிறாய்குடும்பத்தைப்பிரிக்க புறஞ்சொல்கிறாய்கூத்து கும்மாளாம் தேடிப்போகிறாய்கூட்டுக்கொள்ளையில் பங்குகொள்கிறாய்\nமண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய்மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டுமனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய்\nஃபேஷன் ஃபேஷனென வேசமிடுகிறாய்பெருமைப்பேசியே பொழுதைக்கழிக்கிறாய்\nவர தட்சனையை வாங்கிகொள்கிறாய் வறுமையுடையோரை வதைசெய்கிறாய்வட்டிக்கு வட்டி வாங்கிகுவிக்கிறாய்வரம்புமீறியே வாழநினைக்கிறாய்\nபாவத்தின் பக்கம் மனதுபோவதேன்புண்ணிய வழியை மறந்துபோனதேன்மரணசிந்தனை மனதில் வரலையா இல்லைமரணமென்பதே நினைவில் இல்லையா.\nஇம்மையில் வாழ்வே சிலகாலம்தான்உண்மையில் வாழ்க்கைமறுமையில்தான் -இதைமனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....\nஇடுகையிட்டது abdulkuthoos நேரம் முற்பகல் 12:25\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nமனிதன் என்ன பேசுகிறான், படிக்கிறான், தெரிந்துகொள்ளுகிறான் என்பவைகளைவிட அவன் என்ன சிந்திக்கிறான் என்பதைப் பொறுத்துத்தான் அவனுடைய எதிர்கால வாழ்க்கை அமையும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉனக்கு மட்டும்எப்படி வருகிறது \"கவிதை\"என்கிறாள் என...\nஎன் தோட்டத்துக்கு ஒரு தடவை வந்து செல் அந்த ரோஜா ந...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/08/02-08-13.html", "date_download": "2018-05-20T21:28:57Z", "digest": "sha1:GNXWYS4CMDSZNQGRBQTR3DWAEJX6AV7U", "length": 115890, "nlines": 146, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "இன்று (02-08-13) சர்வதேச குத்ஸ் மீட்பு தினம் | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost சர்வதேச குத்ஸ் மீட்பு தினம் பைதுல் முகத்திஸ் இன்று (02-08-13) சர்வதேச குத்ஸ் மீட்பு தினம்\nஇன்று (02-08-13) சர்வதேச குத்ஸ் மீட்பு தினம்\nஒவ்வொரு ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் பைத்துல் முஹத்திஸ் நாள்(அல் குத்ஸ் தினம்) என உலக முஸ்லிம்கள் அறிவித்துள்ளார்கள். இந்நாளில் உலகின் கவனத்தை பைத்துல் முஹத்திஸ் அல் அக்ஸாவின் ஆகியவற்றின் பக்கம் ஈர்த்து வருகின்றார்கள்.பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக உதவி செய்வோம்;துஆ செய்வோம்.\nபைத்துல் முகத்தஸ் என்பது இன்று நேற்றல்ல, இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இஸ்லாத்துடன் இரண்டறக் கலந்து விட்ட, அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களின் மனதில் கலந்து விட்டதொரு இறைநம்பிக்கையின் வெளிப்பாடு, இன்றைக்கு அது முஸ்லிம்களின் வரலாற்றின் ஒரு பகுதியாக, இன்றைக்கும் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியதொன்று. இஸ்லாம் கூறுகின்ற தூதர்கள் அனைவரும் வல்ல அல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பதும், முஸ்லிம்கள் அனைவரும் அவர்களின் மீது தமது இறைநம்பிக்கையை பூரணப்படுத்துகின்றார்கள் என்பதும், இன்னும் இப்றாஹீம் (அலை) அவர்கள் முதல் மூஸா (அலை) இன்னும் ஈஸா (அலை) ஆகியோர் வரை, இன்னும் இஸ்லாத்தின் இறுதி நபியாக அனுப்பி வைக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் வரையுள்ள குர்ஆன் குறிப்பிடும் அத்தனை நபிமார்களும், இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்வதோடு, இன்னும் அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் அவர்களது ஆன்மீகத்துடன் கூடிய மற்றும் உணர்வுப்பூர்வமான அனைத்தும் பைத்துல் முகத்தஸிடன் தொடர்புபடுத்தப்பட்டவை.\nஇத்தகைய ஆன்மீகத்துடனும், உணர்வுப்பூர்வமானவற்றுடன் ஒன்றுபட்ட பைத்துல் முகத்தஸை எவ்வாறு விட்டுக் கொடுக்க இயலும். இன்னும், ஓரிறைக் கொள்கையைப் பறைசாட்டக் கூடிய தளமாகவும் உள்ளது. அது முஸ்லிம்களது ஆன்மீகம், இறைநம்பிக்கை, உணர்வுகள், வணக்க வழிபாடு இன்னும் அவர்களது சமயம் சார்ந்த அனைத்திலும் அது தாக்கத்தை விளைவிக்கக் கூடியதொன்றாக இருந்து கொண்டிருக்கின்றது. இன்னும் அதிகம் சொல்லப் போனால் ஜிஹாத் என்றழைக்கப்படக் கூடிய, இறைவழியில் போராட்டம் என்பதன் அடையாளத் தளமாகவும் அது திகழ்கின்றது. இதற்கு கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாறு சாட்சியம் கூறிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் தொடர்ந்து நடத்தி வரக் கூடிய இன்திபாழா, ஆன்மீக மற்றும் உணர்ச்சியின் வெளிப்பாட்டின் உச்சத்தைப் பறைசாற்றக் கூடியதாக இருப்பதோடு, அல் குத்ஸ் என்றழைக்கப்படக் கூடிய பைத்துல் முகத்தஸ் முஸ்லிம் உலகின் பிரிக்க முடியாததொரு பகுதியாகவும் திகழ்கின்றது. எல்லாவித கருத்துவேறுபாடுகளும் களையப்பட்டு, முஸ்லிம்களை ஓரணியில் நிறுத்தக் கூடிய பணியைச் செய்யக் கூடிய அடையாள பூமியாகவும் இது இருந்து கொண்டிருக்கின்றது என்றால் அதில் மிகையில்லை.\nஜெருஸலம் நகரானது கி.பி.637 ரபிய்யுல் ஆகிர் 16 ந் தேதி முஸ்லிம்களின் கைகளுக்கு வந்ததன் பின்னர், இது வரை இருந்து வந்த அடக்குமுறை ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு முன் அந்தப் பகுதியை எகிப்தி யர்களும், கிரேக்கர்களும், பெர்ஸியர்களும் பின்பு ரோமர்க ளாலும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தார்கள். ரோமர்களை எர்முக் என்ற இடத்தில் வைத்து போர் செய்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றவுடன், இந்த அடக்குமுறைகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. ரோமர்களின் கவர்னராக இருந்து ஆட்சி செய்து வந்தவர், புனித நகரை விட்டு ஓடிச் சென்று, முஸ்லிம்களிடம் சரணடைந்து, அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இது போலவே இன்னும் ஏனைய நகரங்களும் முஸ்லிம்களுடன் அமைதி ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. ஆனால் மற்ற நகரங்களின் மக்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்கும், ஜெருஸம் நகர மக்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அதாவது, முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாக மதினா நகரில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் உமர் (ரலி) அவர்கள் நேரடியாக வந்து இந்த நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே, அந்த மக்களின் வேண்டுகோளாக இருந்தது. இதனையறிந்த உமர் (ரலி) அவர்கள், அலி (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, ஜெருஸலம் நகர் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்று அந்த மக்களின் பெருமதிப்பைப் பெற்றார்கள். அவர்களது வருகையின் பொழுது, இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அந்த மக்களை அடக்குமுறையின் கீழ் வைத்திருந்ததற்கு மாறாக, உமர் (ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அன்றே அந்த மக்கள், இஸ்லாத்தின் உன்னதத்தைக் கண்டு கொண்டார்கள்.\nதொழுகைக்கான நேரம் வந்த சமயத்தில், உமர் (ரலி) அவர்களை கிறிஸ்த்தவர்களின் கோயிலில் தொழுது கொள்ளும்படி அந்த மக்கள் வேண்டிக் கொண்ட பின்பும், அதில் தொழ மறுத்துவிட்டதுடன், பின்பு வரக் கூடிய என்னுடைய சமூகம் இது எங்கள் உமர் நின்று தொழுத இடம் என்று வாதிடாமல் இருக்கத் தான் நான் தொழ மறுக்கின்றேன் என்று கூறி அன்றே அந்த மக்களின் மத, மற்றும் சகோதர நல்லிணக்கத்திற்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார்கள். மேலும், அங்கு வாழக்கூடிய மக்களின் மத வணக்க வழிபாடுகள், அவர்களின் சின்னங்கள், வணக்கத் தளங்கள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் , ஆக்கிரமிக்கவோ, அகற்றவோ கூடாது என உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டார்கள்.\nமேற்கண்ட இந்த உத்தரவு அங்கு வாழ்ந்த கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமல்ல, யூதர்கள் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். இந்தப் புண்ணிய பூமியில் வாழ்ந்த இவர்கள், நிம்மதியாக யார் காலத்தில் வாழ்ந்தார்கள் என்றால், அது கிறிஸ்த்தவர்களான ரோமானியர்களின் ஆட்சிக் காலத்தில் அல்ல. மாறாக அது முஸ்லிம்களின் ஆட்சிக்காலத்தில் தான் என்பது உண்மையான வரலாறாகும். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற அந்தக் காலத்தில் யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் தங்களுக்குள் கடுமையான பகைமையைக் கொண்டிருந்தார்கள். காரணம், கிறிஸ்த்தவர்களான ரோமர்கள் யூதர்களைப் படுகொலை செய்ததது மட்டுமல்லாது, கி.பி. 325 ல் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்து கொண்டிருந்த ரோமப் பேரரசர் காண்ஸ்டான்டின் என்பவர், யூதர்களை ஜெருஸலம் உட்பட்ட பகுதிகளுக்குள் வரவே கூடாது என்ற ஒரு உத்தரவையும் பிறப்பித்தார்.\nமுஸ்லிம்கள் ஜெருஸலம் நகரைக் கைப்பற்றிய பின்னர் தான், அவர்கள் இந்தப் புனித பூமிக்குள்ளேயே நுழைய முடிந்தது. ஆக, இந்த யூதர்கள் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார்கள். ஆனால், முஸ்லிம்களின் ஆட்சியில் தான் இவர்கள் நிம்மதியைப் பெற்றார்கள். கி.பி.1099-1187 வரை சிலுவை யுதத்தி���் பின் 88 வருடங்கள் ஆட்சி செய்த ரோமர்களின் கொடுங்கோள் ஆட்சியின் பொழுது தான், ஜெருஸலம் நகரில் வாழ்ந்த கிறிஸ்த்தவர்களும், யூதர்களும் முஸ்லிம்களின் ஆட்சியின் உன்னதத்தை அறிந்து கொண்டார்கள். ஏனெனில், சிலுவை யுத்தத்தின் பொழுது, ரோமர்கள் ஜெருஸலத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களை மட்டும் படுகொலை செய்யவில்லை. மாறாக, கிறிஸ்த்தவர்கள், யூதர்கள் என 70 ஆயிரம் பேர்களைக் கொன்று தீர்த்தார்கள். என்றைக்கு ஸலாஹுத்தீன் அல் அய்யூபி அவர்கள் ஜெருஸலத்தை மீண்டும் கைப்பற்றினார்களோ அன்று தான் இவர்கள் நிம்மதியாக வாழ ஆரம்பித்தார்கள்.\nஐரோப்பியர்களாலும், ஜெர்மன் நாஸிகளாலும் ஓட ஓட விரட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட இவர்கள், அவர்களை எல்லாம் விட்டு விட்டு, யாருடைய ஆட்சியிலே பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்தார்களோ, அத்தகைய முஸ்லிம்களின் மீது, போர் தொடுத்திருப்பது, காலம் காலமாக இறைவனுக்கும் இறைத்தூதர்களுக்கும் செய்து வந்த மாறுபாட்டை விட்டு நீங்காது, மீண்டும் மீண்டும் இந்த பூமியில் அழிச்சாட்டியம் செய்து வருவதைத் தான் குறிக்கின்றது. இது, இறைவனால் திட்டமிடப்பட்டிருக்கும், அவர்கள் மீது இறைவன் விதித்திருக்கும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பதைத் தான் குறிக்கின்றது.\nஅல் குத்ஸ் – பைத்துல் முகத்தஸ்\nஅல் குத்ஸ் அல்லது ஜெருஸலம் என்பது பழமையான அரபு நகரமாகும். இதனை பழமையான அரபுக் கோத்திரத்தவர்களான கேனனைட்ஸ் என்பவர்கள் இந்த நகரத்தை உருவாக்கினார்கள், இன்னும் இவர்கள் தான் பாலஸ்தீனத்தின் ஆரம்பக் குடிகளும் ஆவார்கள். இப்பொழுது, யூதர்கள் கூறிக் கொண்டிருப்பது போல ஜெருஸலம் என்பது ஹீப்ரு மொழியில் உள்ளதல்ல, மாறாக அல் யபோஸி என்ற ஓரிறைக் கோட்பாட்டைப் பின்பற்றியவனான கேனைன் மன்னன் அல் யாபோஸி என்பவன் இட்ட பெயராகும்.\nஇன்னும் இந்த நகரத்தை ‘யுவர் ஸலீம் அல்லது ஸாலம்’ என்றும் அழைப்பதுண்டு, யுவர் என்பது ஊர் அல்லது இடம் என்பதையும், ஸலீம் என்பது அந்த மன்னனையும் குறிக்கக்கூடியது. அதாவது ‘ஸாலம் நகரம்’ அல்லது ‘அமைதியின் நகரம்’ என்றழைக்கப்படுகின்றது. காலம் செல்லச் செல்ல இந்தப் பெயர் மருவி ஜெருஸலம் என்றழைக்கப்பட்டது. ஜெருஸலம் என்ற இந்தப் பெயர் பல்வேறு காரணப் பெயர்களுடனும் அழைக்கப்படுகின்றது. அதாவது, பைத்துல் முகத்திஸ், அல் குத்ஸ் – அதாவது புனிதமிக்க நகரம் என்றழைக்கப்படுவதுடன், இலியா என்றும் முன்பு அழைக்கப்பட்டு வந்தது.\nமுஸ்லிம்களுக்கு அல் குத்ஸ் ன் முக்கியத்துவம் என்பது அது அருள் செய்யப்பட்ட நகரம் – பாலஸ்தீனம், இதன் காரணம் என்னவெனில் அல் ஹரம் அஷ்ஷரீஃப் என்றழைக்கப்படக் கூடிய புனிதமிக்க பள்ளிவாசல் இருப்பதே அதன் காரணமாகும். இதற்கு கண்ணியமிக்க, புனிதமிக்கதுமான இந்தப் பள்ளிவாசல் உலக முஸ்லிம்கள் தொழுகையின் பொழுது முன்னோக்கும் திசையாகவும் முன்பு இருந்தது. இன்னும் மக்கா மற்றும் மதீனாவிற்கு அடுத்ததாக, மூன்றாவது புனிதமிக்க தளமாக பைத்துல் முகத்தஸ் திகழ்கின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த பள்ளியில் இருந்து தான் ஏனைய இறைத்தூதர்களுக்கு தொழுகையை முன்னின்று நடத்தி விட்டு, பின்பு மிஃராஜ் என்றழைக்கப்படக் கூடிய விண்ணேற்றப் பயணம் செய்தார்கள் என்பதிலிருந்தும், அல் மஸ்ஜிதுல் அக்ஸா, அல் குத்ஸ், பாலஸ்தீனப் பூமி என்றழைக்கப்படக் கூடிய இந்த பூமி இறைவனால் அருள்செய்யப்பட்டதாகும். இன்னும் அதன் மேற்கண்ட முக்கியத்துவத்திலிருந்து இது முஸ்லிம்களின் இறைநம்பிக்கையுடன் எந்தளவு தொடர்புள்ள பூமி என்பதும் விளங்கும்.\n(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (17:1)\nஅல் மஸ்ஜிதுல் அக்ஸா அல்லது தொலைதூரத்துப் பள்ளிவாசல் என்பதன் அர்த்தம் யாதெனில், புனிதமிக்க பள்ளிவாசலான மக்காவிலிருந்து தொலைவில் உள்ள பள்ளிவாசல் என்பதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற – இஸ்ரா என்ற நிகழ்வினை ஆய்வு செய்யும் மார்க்க அறிஞர்கள், புனித மிக்க மக்கா நகரத்தையும், பைத்துல் முகத்தஸையும் இணைக்கின்ற இந்த நிகழ்வின் மூலம் இறைவன் பைத்துல் முகத்தஸையும், மக்காவின் புனிதத்தோடு இணைக்கின்றா���் என்றே கருதுகின்றனர். இந்த விண்ணேற்ற உத்தரவு இறைவன் புறத்திலிருந்து வந்ததாகும், எனவே இரண்டு பள்ளிகளின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் பொறுப்பு முஸ்லிம்களையே சாருகின்றது. இதனை மாற்றியமைப்பதற்கு இறைவன் வேறு யாருக்கும் எந்த அதிகாரத்தையும் வழங்கிடவில்லை.\nமஸ்ஜித் அக்ஸாவின் முக்கியத்துவம் பற்றிய சில குறிப்புகள் :\nஹிஜ்ரத் – இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு குடியேறிய பின் உள்ள ஆரம்ப நாட்களில் முஸ்லிம்கள் தங்களது வணக்கத்தின் பொழுது முன்னோக்கும் திசையாக, பைத்துல் முகத்தஸ் அமைந்திருந்த திசையை முன்னோக்கித் தான் தொழுது கொண்டிருந்தார்கள். இதுவே இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களுக்கும், இன்னும் இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்குமுள்ள அனதை;துத் தூதர்களுக்குமான அடையாளமாகவும் இருந்தது. இமாம் புகாரீ அவர்களின் பதிவு செய்திருக்கின்ற நபிமொழியின்படி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடிக்கடி வானத்தையே உற்று நோக்கக் கூடியவர்களாக இருந்தார்கள், தொழுகையின் முன்னோக்கு திசையாக பைத்துல் முகத்தஸை விடுத்து மக்காவை நோக்கித் தொழுவதற்கான இறைவனுடைய உத்தரவு வந்து விடாதா என்று தான் அவர்கள் தனது முகத்தை வானத்தை நோக்கி அடிக்கடி திருப்பக் கூடியவர்களாக இருந்தார்கள். பின்னர் இறைவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அந்த விருப்பத்திற்கு பதிலளித்தான். அதன் பின்னர் தான் தொழுகையின் பொழுது முன்னோக்கும் திசையாக மக்கா மாற்றப்பட்டது. இதனை அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :\n) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்;. (2:144)\nதொழுகையின் முன்னோக்கு திசையான பைத்துல் முக்கத்தஸ் மாற்றப்பட்டு விட்டதன் காரணமாக அதன் புனிதத் தன்மையில் குறைவு ஏற்பட்டு விட்டது என்று அர்த்தமாகாது, மாறாக அதன் புனித்ததுவத்தைப் பற்றி இறைவன் திருமறைக் குர்ஆனில் பல்வேறு இடங்களில் சிலாகித���துக் கூறுகின்றான். அதனை விட புதிய கிப்லா வாக உருவெடுத்திருக்கக் கூடிய மக்காவினுடன், பைத்துல் முகத்தஸும் முஸ்லிம்களின் முந்தைய கிப்லா என்ற முக்கியத்துவத்தைப் பெற்றுவிடுகின்றது.\nஇஸ்ரா மற்றும் மிஃராஜ் நிகழ்ந்த பூமி\nஇதுவரை எந்தப் படைப்பினமும் சென்றடைந்திராத இறைவனின் மிக அருகாமையை நோக்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரவில் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸிற்குப் பயணமாகி, அங்கிருந்து மிஃராஜ் என்ற விண்ணேற்றப் பயணத்தை மேற்கொண்ட தளமாக மஸ்ஜிதுல் அக்ஸா திகழ்கின்றது. இந்தச் சம்பவத்தை திருமறைக் குர்ஆனின் 17:1 வசனம் மெய்ப்பித்துக் கூறுகின்றது. இது தான் அல் குத்ஸ் ன் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவும், திருப்பு முனையாகவும் திகழ்வதோடு, முஸ்லிம்களின் வாழ்விலும் இன்னும் மனித வரலாற்றிலும் மிக முக்கியத்துவத்தைப் பெற்றுத் தரக் கூடியதாகவும் இந்த சம்பவம் திகழ்கின்றது.\nஇது முஸ்லிம்களின் ஆன்மீகத்துடன், அவர்களது உணர்வுடன் பரம்பரை பரம்பரையாக தொடர்பினை ஏற்படுத்தவல்லதாக இருக்கின்றது. மஸ்ஜிதுல் அக்ஸா வும் அதனுடன் தொடர்புள்ள நிலங்களும், மக்காவினைப் போன்றே முஸ்லிம்களுக்கு புனிதமிக்கதொன்றாக ஆகி விடுகின்றது.\nஇந்தப் பள்ளியைச் சென்று தரிசிப்பதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை ஊக்கப்படுத்தினார்கள். கீழ்கண்ட மூன்று பள்ளிவாசல்களைத் தவிர ஏனைய பள்ளிகளுக்குச் சென்று அதனைத் தரிசிப்பதற்கு (அங்கு தொழுகை நடத்தும் நோக்கத்துடனும்) செல்லக் கூடாது. அவையாவன : மக்காவில் அமைந்துள்ள அல் மஸ்ஜித் அல் ஹரம், மதீனாவில் உள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் மற்றும் அல் மஸ்ஜிதுல் அக்ஸா (அல் குத்ஸ்). (புகாரீ, முஸ்லிம்)\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் தொழுகின்ற தொழுகை 500 மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது.\nமக்காவில் உள்ள அல் மஸ்ஜிதுல் ஹரமில் தொழக் கூடிய தொழுகையானது மற்ற இடங்களில் தொழுகின்ற தொழுகை ஒரு லட்சம் தொழுகைக்கு ஈடானது. மதீனாவில் தொழக் கூடிய தொழுகையானது மற்ற இடங்களில் தொழுகின்ற தொழுகைக்கு ஆயிரம் மடங்கு தொழுகைக்கு ஈடானது. இன்னும் பைத்துல் முகத்தஸ் ல் தொழுகின்ற தொழுகையானது மற்ற இடங்களில் தொழுகின்ற தொழுகையின் 500 மடங்குக்கு ஈடானது. (ஹஸன் பைஹகீ)\nதஜ்ஜாலின் குழப்பம் மிகைக்கும் பொழுது, முஸ்லிம்கள் அவனது குழப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தஞ்சம் அடையக் கூடிய தளமாகவும் பைத்துல் முத்தஸ் திகழ்கின்றது. மக்கா மற்றும் மதீனாவைப் போலவே தஜ்ஜால் இந்தப் பள்ளியில் நுழைவதனின்றும் இறைவன் பாதுகாத்தருள்வான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தஜ்ஜாலைப் பற்றிக் கூறும் பொழுது, ”அவன் இந்தப் பூமியில் நாற்பது நாட்கள் தங்கி இருப்பான், கஃபா, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் மற்றும் அல் மஸ்ஜிதுல் அக்ஸா இன்னும் சினாய் குன்றுகள் ஆகிய இடங்களைத் தவிர, அவன் பூமியில் உள்ள எல்லா இடங்களிலும் நுழைவான்.” (அஹ்மத்)\nஅருள் செய்யப்பட்ட பூமி பாலஸ்தீனம்\nபாலஸ்தீன மண்ணில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸின் பெருமைகள் மற்றும் அதன் புனிதத் தன்மை பற்றி திருமறைக் குர்ஆனிலும், இன்னும் ஏராளமான நபிமொழிகளிலும் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளன. அறிஞர் பெருமக்களான இப்னு கதீர், அல் குர்தூபி, இப்னு ஜவ்ஸிய்யா மற்றும் பலர் ”சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்;” என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கும் பொழுது, ஷாம் என்றழைக்கப்படக் கூடிய இன்றைய சிரியாவும் பாலஸ்தீனப் பூமியுடன் உள்ளடங்கும் என்றும், அதுவும் அருள் செய்யப்பட்ட பூமி என்றும் விளக்கமளிக்கின்றார்கள். இந்த பூமியானது ஆன்மீகம், உலகாதாயம் மற்றும் அருட்கொடைகள் என்று அனைத்து வித அருட்கொடைகளையும் கொண்ட தளமாக, இறைவனால் அருட்செய்யப்பட்ட பூமியாகத் திகழ்கின்றது. இந்த அருட்கொடைகளானது பாலஸ்தீனர்களுக்கு மட்டும் உரித்தானதன்று, மாறாக பாலஸ்தீனர்கள், அரபுக்கள், முஸ்லிம்கள் என்று இந்த முழு உலக மனித வர்க்கத்திற்குமே அது அருட்கொடையாக விளங்குகின்றது என்பதை திருமறைக் குர்ஆன் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றது.\nஅவற்றுள் சில அருட்கொடைகள் பின்வருமாறு :\nஉலகத்தின் மிக முக்கிய மையப் பகுதியில் அதன் அமைவிடம்\nமேற்கு ஆசியாவிற்கும், ஆப்ரிக்காவிற்கும் இடைப்பட்ட மேற்கு வாசலாக இருப்பதோடு, இன்னும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கும் இது வாசலாக அமைவதோடு, நைல் நதிப் பரப்பிலிருந்து யூப்ரடிஸ் நதி வரைக்கும் இது பரவி இருப்பதன் மூலம், இயற்கை வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதோடு, உலகின் பல பாகங்களில் வாழும�� மக்கள் இந்த வளமான பூமியில் வந்து தங்கி வாழ விரும்புவதன் காரணமாக, உலகின் பன்முகச் சமுதாயத்தை இந்தப் பூமி தன்னுள் தோற்றுவித்துள்ளதன் காரணமாக, இந்தப் பூமிக்கு ‘குநசவடைந ஊசநளஉநவெ’ என்றழைக்கப்படுவதும் உண்டு. இதுவே உலகில் தோன்றிய ஏராளமான இறைத்தூதர்கள் இங்கு தோன்றியிருப்பதும், அவர்கள் இறைவனது தூதுச் செய்தியை இங்கிருந்து பரப்பியதற்குமான சில குறிப்பிட்ட காரணங்களாகச் சொல்ல முடியும்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஷாம் தேச மக்களுக்கு ஒரு நற்செய்தி அது என்ன செய்தி, இறைத்தூதர் (ஸல்) அவர்களே என்று அவர்கள் (தோழர்கள்) கேட்டார்கள். ”அல்லாஹ்வினுடைய வானவர்கள் தங்களது இறக்கைகளை ஷாம் தேசத்தின் மீது விரித்திருக்கின்றார்கள்” என்றார்கள். (திர்மிதீ)\nஇறைத்தூதர்கள் பலர் வந்துதித்த பூமி\nஅல்லாஹ் தனது தூதர்கள் பலரை இந்தப் பூமியில் தான் பிறக்க வைத்தான், அவர்களைத் தனது தூதர்களாகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டான், இன்னும் தன்னுடைய வேத வசனங்களையும், கட்டளைகளையும், ஆகமங்களையும் வழங்கி மக்களுக்கு அவற்றைப் போதிக்கச் செய்தான் :\nமுஹம்மது (ஸல்) அவர்கள் இந்தப் புண்ணிய பூமியைத் தரிசித்ததோடு, அங்கு தொழுகையும் நடத்தினார்கள். இப்றாஹீம் (அலை), லூத் (அலை) ஆகியோர் இந்த பூமிக்கு இடம் பெயர்ந்திருக்கின்றார்கள். இன்னும் ஏராளமான தூதர்கள் இங்கு பிறந்திருகின்றார்கள், வளர்ந்திருக்கின்றார்கள், மரணித்திருக்கின்றார்ள், அடக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களாவன : இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை), யூசுஃப் (அலை), தாவூத் (அலை), சுலைமான் (அலை), ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை) மற்றும் ஈஸா (அலை). அல் குத்ஸ் – இவர்கள் அனைவரும் வாழ்ந்து மரணித்த இடம் மட்டுமல்ல, அவர்கள் இந்தப் பூமியில் வந்து தங்கி, மக்களுக்கு இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகளையும் மேற்கொண்ட தளமுமாகும்.\nயுக முடிவு நாளுக்கு முன்பதாக, ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இந்த உலகத்திற்கு வருகை தரும் பொழுது, அல் மஸ்ஜிதுல் அக்ஸா வில் தான் அவர்களது வருகை இருக்கும் என்று ஏராளமான ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.\nஉலக முஸ்லிம்களின் பொது (வக்ஃப்) சொத்து\nபாலஸ்தீனப் பூமியை முதன் முதலாக தனது தோழரான தமீம் இப்னு அவ்ஸ் அத்தாரி (இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழரும் இன்னும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த முதல் முஸ்லிமும�� ஆவார்)என்பவருக்கு உரிமை வழங்கிய பொழுது, பாலஸ்தீனம் என்பது முஸ்லிம்களுக்குரிய சொத்து என்று அதன் மீதான உரிமை குறித்து வலியுறுத்தினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அந்தச் சொத்து தமீம் அத்தாரி அவர்களுக்கும் அவருக்கும் பின் அவரது சகோதரர்களுக்கும், அவர்களுக்குப் பின் அவர்களது சந்ததியினருக்கும் அது உரிமையாக்கப்பட்டு, இந்த உரிமையானது உலக அழிவு நாள் வரைக்கும் தொடரக் கூடியது.\nஇஸ்லாமிய வரலாற்றை ஆராய்ந்தால், முஸ்லிம் ஆட்சியாளர்கள் பலர், பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளை வக்ஃப் செய்திருப்பதனைக் காண முடியும். உதுமானிய கிலாபத்தின் பொழுது, இவ்வாறு வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்கள் யாவும் பத்திரத்தில் எழுதப்பட்டு, இஸ்தான்புல் நகரத்தில் பதிவு செய்யப்பட்டது.\nஇன்னும் மேலதிகமாக, இவ்வாறு வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்களை காலனி ஆட்சி புரிந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசும் அங்கீகரித்திருந்தது, பாலஸ்தீனம் என்பது முஸ்லிம்களுக்கு உரிமைப்பட்டது என்றும் அந்த அரசு அங்கீகாரம் செய்தது.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாலஸ்தீனப் பகுதி மக்கள் குறித்துக் கூறும் பொழுது, ”இவர்களும், இவர்களது மனைவியர்களும், இவர்களது குழந்தைகளும், அடிமைகளும் (ஆண், பெண்), இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் ரிபாத் செய்யக் கூடியவர்கள்.” (அத்தபரானீ) ரிபாத் என்பது முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாப்பது என்று பொருள், இஸ்லாத்திற்குச் செய்யப்படும் மிகப் பெரும் சேவைகளில் இதுவும் ஒன்று, ஒருவர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூமியை மீட்பதற்கான போராட்டத்தில் இறந்து விட்டார் எனில், மண்ணறையின் குழப்பங்களில் இருந்து அவர் பாதுகாக்கப்படுவதுடன், அவரது நல்லறங்கள் என்றைக்கு முடிவு பெறாது தொடர்ந்து கொண்டே இருக்கும், எதுவரையெனில் உலக முடிவு நாள் வரைக்கு அது தொடர்ந்து கொண்டே இருக்கும், இவரது கணக்கில் அது நல்லறங்களாக் குறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”என்னுடைய உம்மத்தில் ஒரு குழுவினர் சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருப்பார்கள், இன்னும் (இறுதி) நேரம் வரும் நேரத்தில் அவர்கள் தங்களது எதிரிகளை வென்றெடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.” அப்பொழுது ஒருவர் கேட்டார் : இறைத்தூதர் (ஸல்) அவர்களே.., அவர்களை நாங்கள் எங்கே காண்பது அதற்கு, ”அவர்கள் பைத்துல் முத்திஸிலும், அதனைச் சுற்றிலும் (வாழ்ந்து கொண்டு) இருப்பார்கள்” என்றார்கள். (அஹ்மத்)\nஎனவே, மார்க்க அறிஞர்கள் பலர் பாலஸ்தீனியர்கள் தங்களது நிலங்களை மீட்கும் போராட்டத்தில் உறுதியோடு இருக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கின்றார்கள். இந்தப் போராட்டமானது அல்லாஹ்வினிடத்தில் ஜிஹாத் மற்றும் ரிபாத் என்ற இரண்டு நற்கூலிகளை அவர்களுக்குப் பெற்றுத் தரக் கூடியதாக இருக்கின்றது.\nஇறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாக, எமன் தேசத்தில் மிகப் பெரிய தீ உருவாகி அது மக்களை ஹஷ்ர் என்றழைக்கக் கூடிய பூமிக்குக் கொண்டு வந்து சேர்க்கும், (ஹஷ்ர் என்பது உலகத்தின் கடைக்கோடி) அதாவது ஷாம் தேசத்தில் – இன்றைய சிரியாவில் கொண்டு வந்து சேர்க்கும். இந்த அருள் செய்யப்பட்ட பூமியில் இருந்து தான் இஸ்ராஃபீல் என்ற வானவர், இந்த உலக முடிவு நாள் குறித்தும், இன்னொரு யுகத்தின் ஆரம்பம் குறித்தும் அதன் அடையாளமாக மிகப் பெரும் சங்கோசையை எழுப்புவார்.\nமைமூனா பின்த் ஸாத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களே பைத்துல் முகத்திஸ் பற்றிக் எங்களுக்குக் கூறுங்களேன் (என்ற பொழுது), ”இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இது ஹஷ்ர் மற்றும் மன்ஷர் (மரித்தோர்களை உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள்) – ன் பூமியாகும்” என்றார்கள். (தபரானீ)\nஅருள் செய்யப்பட்ட இந்த பூமியின் ஒவ்வொரு மண் துகளின் மீதும், இஸ்லாத்திற்காக இறைவழியில் உயிர் துறந்த இறைப் போராளிகளின் இரத்தம் தோய்ந்திருக்கின்றது. பல்வேறு போராட்டங்கள் இந்த பாலஸ்தீனப் பூமியில் நடந்திருக்கின்றன. ஹித்தீன், ஐன்ஜாலூத் என்ற யுத்தங்கள் அக்கா மற்றும் அல் குத்ஸ் பூமியில் நடந்த பொழுது ஆயிரக்கணக்கான முஸ்லிம் போராளிகள், இந்தப் பூமியை மீட்கும் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை இங்கு ஈந்துள்ளார்கள். கடந்த 50 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீராத போராட்டத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் தங்களது இன்னுயிரை இந்தப் பூமிக்காக இழந்துள்ளார்கள். இரண்டாவது இன்திபாழாவுக்குப் பின் அனுதினமும் முஸ்லிம்கள் தங்களது இன்னுயிரை இழந்து வரக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். புனித மிக்க இந்தப் பூமியில் ஜிஹாதும், இறைவழியில் உயிர் துறப்பதும் கியாம நாள் வரைக்கும் தொடரக் கூடியதாக இருக்கின்றது.\nஅல் குத்ஸ் – முஸ்லிம்களுக்குச் சொந்தமானது\nநான்கு மாத தொடர் முற்றுகைக்குப் பின்னர் ஹிஜ்ரி 16 ல் அல் குத்ஸ் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூமியானது, ”இறுதித் தூதர்” பற்றி அறிவுடைவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் தான் இறுதித் தூதர் என்பதை அறிந்து உணர்ந்து, முஸ்லிம்களுடன் சமாதானம் செய்து கொள்ள முன் வந்தார்கள். இன்னும் தங்களது வேத நூலில் கண்டவாறு உள்ள அடையாளம் உள்ளவரைத் தவிர வேறு யாரிடமும் இந்த நகரத்தை நாங்கள் ஒப்படைக்க மாட்டோம் என்று அவர்கள் மறுத்து விட்டார்கள். அந்த அடையாளங்கள் என்னவென்பது குறித்து அவர்கள் முஸ்லிம்களின் முன்னிலையில் தங்களது வேத நூல்களிலிருந்து வாசித்துக் காட்டிய பொழுது, அவ்வாறு குறிப்பிடப்படும் அடையாளங்கள் யாவும் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களையே சுட்டிக் காட்டுகின்றது என்று உணர்ந்து கொண்ட முஸ்லிம்கள், உமர் (ரலி) அவர்களை – அன்றைய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப் பொறுப்பாளியை அல் குத்ஸ் நகரத்திற்கு விரைந்து வருமாறு செய்தி அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்களும் அல் குத்ஸ் நகரத்திற்கு புறப்பட்டு வந்து, மிக உயர்ந்த கிறிஸ்தவ போதகர்களது முன்னிலையில் அல் குத்ஸ் நகரத்தில் சாவியை உமர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.\nஅவ்வாறு சாவி ஒப்படைக்கப்பட்ட நேரம் தொழுகை நேரமாக இருந்தமையால், கிறிஸ்தவர்களின் சர்சுக்குள் நின்று தொழும்படி கிறிஸ்தவ பாதிரியார்கள் முன் வந்து வேண்டிக் கொண்ட போதும், உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழ மறுத்ததோடு, நாளை வரக் கூடிய சந்ததிகள் இது உமர் நின்று தொழுத இடம், எனவே இது எங்களுக்குத் தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள், அதற்கு நான் இடந் தர மாட்டேன் என்று கூறி விட்டு, உமர் (ரலி) அவர்களும் அவரது தோழர்களும் சர்ச்சுக்கு வெளியே இன்னொரு இடத்தில் தொழுகையை நிறைவேற்றினார்கள்.\nஉயர் அந்தஸ்தில் இருந்த பாதிரியார்களிடம் உமர் (ரலி) அவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்கள், அதன்படி அல் குத்ஸ் ல் உள்ள அனைத்து மக்களுடைய உயிருக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு, சுதந்திரமான முறையில் அவரவர் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், இன்னும் வணக்க வழிபாட்டுத் தளங்களை பாதுகாப்பதற்கும் உறுதி மொழி அளிக்கப்பட்டது. இன்னும் இந்த ஒப்பந்தத்தில், அந்த நகரத்தில் வாழக் கூடிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இடையேயான உரிமைகள் குறித்தும் கூறப்பட்டிருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய இந்த ஒப்பந்தம் குறித்து எழுதும் வரலாற்று ஆசிரியர்கள், ”உலக வரலாற்றில் மிகவும் நீதமான முறையில் செய்து கொள்ளப்பட்டதொரு ஒப்பந்தம்” என்று வர்ணிக்கின்றார்கள். இஸ்லாமிய அரசுக்கு முந்தைய அரசான கிறிஸ்தவர்களின் பைஸாந்திய ஆட்சியானது, யூதர்களைக் கொலை செய்ததுடன், யூதர்கள் பைத்துல் முகத்தஸ் எல்லைக்குள் வாழ அனுமதி மறுக்கப்பட்டார்கள். முஸ்லிம்களின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் பைத்துல் முகத்தஸ் வந்த நாள் முதல் யூதர்கள் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்கினார்கள். றுயடைiபெ றுயடட என்றழைக்கப்படக் கூடிய பகுதியானது முஸ்லிம்களின் வக்ஃப் க்குச் சொந்தமாக இருந்த போதிலும் அதனை தரிசித்துச் செல்வதற்கு யூதர்களுக்கு முஸ்லிம்கள் அனுமதி வழங்கினார்கள்.\nயூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய ஆட்சியை வரவேற்றதுடன், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மத சகிப்பத் தன்மையுடன் கூடிய புதிய வாழ்க்கையை அவர்கள் பாலஸ்தீனப் பூமியில் அனுபவிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தங்களது மார்க்கத்தை பூரண சுதந்திரத்துடன் பின்பற்றவும், அவர்களது சமூக நடைமுறைகளில் அவர்கள் சொந்த நடைமுறைச் சட்டங்களைப் பேணிக் கொள்ளவும் முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டார்கள். இஸ்லாத்தின் முதல் நூற்றாண்டின் இறுதியில் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அநேகமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள், மிகவும் குறைந்த சதவிகித மக்களே யூதர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் அல் குத்ஸ் ன் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஆக்கிரமிப்புப் பகுதிகள் என்று குறிப்பிடுகின்றன. அதன் மீது இஸ்ரேலுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. இஸ்ரேல் தொடர்ந்து செய்து வரும் முயற்சிகள் மூலமாக அல்குத்ஸ் நகரத்தை அவர்களுக்குச் சொந்தமான நகரமாக மாற்றிமைத்து விடலாம் என்று கருதுகின்றார்கள், இதனை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்று அவர்��ள் கனவு கொண்டிருக்கின்றார்கள். அல் குத்ஸ் என்பது இஸ்ரேலின் பிரிக்க முடியாத பகுதி என்றும் அவர்களது தலைநகரம் என்றும் அறிக்கை வாசிக்கின்றார்கள். இஸ்ரேலானது அரபுக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான ஏராளமான நிலங்களை அபகரித்து வைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இஸ்ரேலில் குடியேறும் யூதர்களுக்கு புதிய புதிய குடியிருப்புக்களை, இந்த நகரத்தைச் சுற்றிலும் கட்டியமைத்துக் கொண்டு வருகின்றது. இவ்வாறான ஆக்கிரமிப்புகள் அரபுக்களை வலுக்கட்டாயமாக பாலஸ்தீன் பூமியை விட்டு வெளியேற்றத் தூண்டுகின்றது. பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதுடன், அவ்வாறு வெளியேறாதவர்கள் தங்களது வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு அனுமதி வழங்க மறுப்பதுடன், புதிய வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. அல் குத்ஸ் ன் மக்கள் தொகை சதவிகிதத்தை மாற்றி அமைக்கும் பொறுட்டு, பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்து, அதில் யூதர்களுக்கான குடியிருப்புக்களைக் கட்டி அதில் யூதர்கள் தங்க வைக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றார்கள். எஞ்சியிருக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு அடையாளங்களைத் துடைத்தெறிவதற்காக நகரத்தில் பல்வேறு மாற்றங்களை இஸ்ரேலிய அரசு செய்து வருகின்றது. இஸ்லாமிய வரலாற்றுச் சின்னங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மண்ணறைகள் போன்றவற்றை தகர்த்து அவற்றில் புதிய கட்டிடங்களைக் கட்டுவதன் மூலம் இந்த மாற்றங்களைச் செய்து வருகின்றது. அரபு மற்றும் இஸ்ரேலிய சிந்தனையாளர்களின் கணிப்புப்படி, அல் குத்ஸ் ல் வீற்றிருக்கின்ற மஸ்ஜிதுல் அக்ஸாவைத் தகர்த்தெறிவது தான் இஸ்ரேலிய தீவிரவாதத்தின் அடிப்படை நோக்கம் என்று இஸ்ரேலின் கபட எண்ணத்தை தோலுரிக்கின்றார்கள்.\nபள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள்\nகடந்த 1967 முதல் பைத்துல் முகத்தஸின் மீது தனிநபர்களும், இஸ்ரேலிய அரசும் பல்வேறு விதமான தாக்குதல்களைத் தொடுத்திருக்கின்றார்கள். அதன் மூலம் அதன் நிர்மானத்தை தகர்ப்பதற்கும், முஸ்லிம்களை அச்சுறுத்தி, பைத்துல் முகத்தஸ் மற்றும் அல் குத்ஸ் நகரத்தின் மீதான உரிமையை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு, யூதர்கள் செயல்பட்டு வருகின்றார்கள். அவற்றில் சிலவற்றை நாம் இங்கே சுருக்கமாகத் தருகின்றோம். விரிவான ���கவல்களுக்கு எமது இணையத்தில் ”சமூக அவலங்கள்” பகுதியில் பாலஸ்தீன் என்ற தலைப்பிற்குச் சென்று பார்க்கவும்.\n1969, ஆகஸ்டு மாதம் 21 ம் தேதியன்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் ரோஹன் என்பவன் தன்னை ‘சர்ச் ஆஃப் காட்’ என்ற அமைப்பினைச் சேர்ந்தவன் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு, பைத்துல் முகத்தஸ் பள்ளியை தீ வைத்துக் கொளுத்த முயற்சி செய்தான். விலைமதிக்க முடியாத, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தேக்கு மரத்தைக் கொண்டு ஸலாஹுத்தீன் அய்யூபி – இனால் செய்யப்பட்ட மிம்பர் (ஜும்ஆ குத்பாவின் பொழுது இமாம் நின்று உரையாற்றும் பீடம்) முற்றிலும் சேதமுற்றது. இது ஸ்பெயினில் உள்ள அலிப்போ நகரத்தில் இருந்து சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி – இனால் பைத்துல் முகத்தஸ் பள்ளிக்குக் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n1982, அக்டோபர் மாதத்தில், பைத்துல் முகத்தஸை தகர்க்க முயற்சி மேற்கொண்ட கச் என்ற இயக்கத்தின் உறுப்பினர் கைது செய்யப்பட்டான். யோயல் லெர்னர் என்ற அந்த யூதன், குப்பத்துல் ஸஹ்ரா என்றழைக்கப்படக் கூடிய பள்ளியின் ஒரு பகுதியை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க முயற்சி செய்த பொழுது, கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டான்.\n1982 ஏப்ரல் மாதத்தில், ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரன் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது கண்மூடிச் சுட்டதன் காரணமாக, பல முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், பலர் காயமடைந்தார்கள். அவன் புனிதமிக்க ஆலயத்தை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றவே இதனைச் செய்தேன் என்றான். பின்னர், அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான்.\n1983 மார்ச் 10 ம் தேதியன்று, மேய்ர் கானே என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 45 நபர்கள், மஸ்ஜித் அல் அக்ஸா மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள். அவர்களது திட்டத்தை நிறைவேற்றுதவற்கு முன்பதாக சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டார்கள். கடந்த 15 வருடங்களாக இது போன்ற எண்ணற்ற கொலை வெறித் தாக்குதல்கள் நிறைவேறாமலேயே தடுக்கப்பட்டிருக்கின்றன.\n1983 ம் ஆண்டு யூத ரப்பியான யஹுதா கெட்ஸ் என்பவனது முயற்சியால், மேற்குச் சுவற்றின் பக்கம் சுரங்கம் தோண்டப்பட்டது. இந்தச் சுரங்கமானது பழைய நகரத்தின் வழியாகச் செல்கின்றது. இவ்வா���ு தோண்டப்படக் கூடிய சுரங்கத்தின் பணிகளை முஸ்லிம்களின் வக்ஃப் உறுப்பினர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் கூட அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதன் விளைவாக மஸ்ஜிதுல் அக்ஸாவின் கட்டுமான உறுதி பலவீனப்படுத்தப்பட்டது, இதன் காரணமாக பள்ளியின் அஸ்திவாரமானது கொஞ்சம் கொஞ்சமாகத் தனது உறுதியை இழந்து வருகின்றது. மேலும், இவ்வாறு தோண்டப்பட்ட சுரங்கத்தின் பகுதிகளை 1996 ல் பார்வையாளர்களின் வருகைக்காகத் திறந்தும் விடப்பட்டுள்ளது.\nயூதர்களின் உண்மையான நோக்கம் என்னவென்றால், மஸ்ஜிதுல் அக்ஸா வைத் தகர்த்து விட்டு, அதன் மீது ”மூன்றாவது கோயில்” என்பதனை அவர்கள் நிர்மாணிக்க விரும்புகின்றார்கள். இதற்காக அதன் கட்டுமாணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்க்கும் பணிகளை யூத இஸ்ரேலிய அரசு சிறிது சிறிதாக நிறைவேற்றி வருகின்றது. இதற்காக பல வருடங்களை அது செலவழிக்கவும் தயாராக இருக்கின்றது. இஸ்ரேலிய அரசினாலும், இன்னும் உலகின் வல்லரசுகளின் ஆதரவோடும் முஸ்லிம்களின் மீது பிரயோகிக்கப்படும் அச்சுறுத்தல்களுடன், இந்த மஸ்ஜிதுல் அக்ஸாவின் தகர்ப்புப் பணிகளும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் மஸ்ஜிதுல் அக்ஸாவை முழுமையாகத் தகர்த்து விடுவதற்குண்டான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த இவர்களது முயற்சியில் அவர்கள் வெற்றி பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே அவர்களது முயற்சிகளின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது. அவ்வாறு நடைபெற்று விடுமானால், முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் அராஜகங்களினூடாக பைத்துல் முகத்தஸையும், அதன் நகரமான அல் குத்ஸ் ஐயும் முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடும் வாய்ப்புக் கூட இனி கானல் நீராகி விடக் கூடிய சூழ்நிலைகளும் உருவாகி விடும். கடந்த காலங்களில், அவர்களின் ஆன்மீகத் தலைவர்கள் பலர் தங்களை மெஸையா அல்லது மூஸா என்று அழைத்துக் கொண்டு, தாங்கள் யூதர்களைக் காப்பாற்றுவதற்கும் அல்லது மஸ்ஜிதுல் அக்ஸா இருந்த இடத்தில் கோயில் கட்டவும் பிறப்பெடுத்திருக்கின்றோம் என்றும் தங்களை அந்த ஆன்மீகத் தலைவர்கள் இனங்காட்டிக் கொண்டார்கள். இந்தப் பிரச்னையை மையமாக வைத்து, இதனை ‘ஜெருஸலம் ஸின்;ட்ரோம்’ என்றும் அழைக்கின்றார்கள்.\nயூதர்களின் தங்களின் இந்த முயற்சியில் வெற���றி பெற்று, பள்ளியை தகர்த்து விடுவார்களா என்றால், நடக்க வாய்ப்பிருக்கின்றது என்றே சொல்லலாம். மஸ்ஜிதுல் அக்ஸா இத்தகைய தகர்ப்பு நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கப்படும் என்று முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இத்தகையவர்களது நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் கிடையாது. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் யூத தாக்குதல்கள் மற்றும் முஸ்லிம் நாடுகளின் அசமந்தப் போக்குகள் யாவும், மஸ்ஜிதுல் அக்ஸா தகர்ப்படக் கூடிய சாத்திக் கூறுகள் அதிகம் இருப்பதைத் தான் எடுத்துக் காட்டுகின்றன. அல்லாஹ் இத்தகைய இழிவுகளிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவையும், இன்னும் முழு முஸ்லிம் உம்மத்துக்களையும் பாதுகாப்பானாக.\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலைப் பாதுகாப்பது எவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமின் மீதான அடிப்படைக் கடமையாக இருக்கின்றதோ, அதைப் போலவே மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாப்பதும் அடிப்படைக் கடமையாகும். இதிலிருந்து விலகி இருப்பதானது, மஸ்ஜிதுல் ஹரமைப் பாதுகாப்பதனின்றும் விலகி இருப்பதற்குச் சமமாகும்.\nஇஸ்லாம் எப்பொழுதும் அமைதிக்கு எதிராக இருந்தது கிடையாது. இஸ்லாம் என்றாலே அமைதி, சாந்தி என்ற பொருளைக் குறிக்கக் கூடியது, இன்னும் அல்குத்ஸ் என்பது அமைதி நகரமாகும். இஸ்லாத்தின் எதிரிகள் அமைதியை விரும்புவார்கள் என்று சொன்னால், முஸ்லிம்கள் என்றுமே அதற்குத் தடைக்கல்லாக நின்றதில்லை. ஆனால், அந்த அமைதியானது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளியாகக் கூடிய விருப்பமாக இருக்க வேண்டும், நீதமானதாக பாரபட்சமின்றி இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் சமூகத்தை வலுக்கட்டாயமாக அமைதி ஒப்பந்தத்திற்குள் திணிப்பது, அதன் மீது பலாத்காரத்தையும், அடக்குமுறையையும் பிரயோகிப்பது, அவர்களது உரிமைகளை விட்டுக் கொடுக்க அல்லது அற்பணிக்கக் கட்டாயப்படுத்துவதாக அது இருக்கக் கூடாது. அவர்களுக்குரிய உரிமைகளில் எதனையும் கைவைக்காது, அதில் நேர்மையாக நடந்து கொண்டு அதன் மீது அமைதியை விரும்புவது பயன்தரும்.\nமுழு முஸ்லிம் உம்மத்திற்கும் என்று ஒரு தலைமைத்துவம் இல்லாத நிலையில், முஸ்லிம்கள் விரும்பாத ஒருவரை முன்னிறுத்திக் கொண்டு, அவரின் மீது பலாத்காரத்தைப் பிரயோகித்து அந்த பலாத்காரத்தின் பின்னணியுடன் அமைதி ஒப்பந்தங்களைக் கொண்டு வருவதும், அதற்குப் பின்னணியாக உலக வல்லரசுகளின் வற்புறுத்தலும் இருப்பது, அமைதிக்கான முன் முயற்சியாக இருக்காது. இன்றைக்கு இருக்கின்ற பாலஸ்தீன அதிகார சபை மேற்கண்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டாலும் கூட, அந்த அமைதி ஒப்பந்தம் நீதமானதாக அடக்குமறையற்றதாக இருக்காது. மாறாக, அடக்குமுறையும், அநீதியும், முஸ்லிம்களது உரிமை குறித்த கருத்துவேறுபாடுகளும் தான் தலைதூக்கி நிற்கும். இவ்வகையான ஒப்பந்தங்கள் அந்தப் பிராந்தியத்தில் அமைதியை அல்லது நிச்சயமான தன்மையைக் கொண்டு வந்து விடாது. அநீதத்திற்கு மேல் அநீதம் நீடிப்பதும், அதன் பாதிப்புகள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வன்முறைகள் அதிகரிப்பதற்கே வழி அமைக்கும்.\nதிருமறைக் குர்ஆனும், இன்னும் நபிமொழிகளும், முஸ்லிம்கள் தங்களது போராட்டத்தில் வெற்றி பெற்று புனிதமிக்க பூமியை மீட்டெடுப்பார்கள் என்று எதிர்வு கூறுகின்றன. இதற்கான அறிகுறிகளை முஸ்லிம்கள் மத்தியில் காண முடிகின்றது, முஸ்லிம்கள் வெற்றி பெற்று தங்களது அழைப்புப் பணியை விரைவு படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை சமீப கால நிகழ்வுகள் நற்செய்தி பகர்கின்றன.\nஉலக அளவில், பல்வேறு விவகாரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன, இந்த உலகைப் பொறுத்தவரை அல்லாஹ் மாற்றத்தை அடிக்கடி கொண்டு வரக் கூடியவனாக இருக்கின்றான். அது அவனது திட்டங்களில் உள்ளதொன்றாகவும் இருக்கின்றன. இன்றைக்கு இருக்கக் கூடிய பலவீனங்கள் தொடரும் என்பதற்கில்லை. இந்த உலக அமைப்பின் சட்டங்கள் மாறி மாறி வரக் கூடியது என்று அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான் : ”இந்த உலகத்தின் வளங்களை பல்வேறு சமுதாயங்களுக்கிடையே மாறி மாறி வரச் செய்கின்றேன்” என்று கூறுகின்றான். பலவீனர்கள் அதிகாரம் படைத்தவர்களாக மாறி விடுவார்கள், இன்னும் அதிகாரம் படைத்தவர்கள் பலவீனர்களாக மாறி விடுவார்கள். இது அல்லாஹ்வின் நியதி. இரண்டாவது சிலுவை யுத்தத்தின் பொழுது, தொடர்ந்து 92 வருடங்களாக முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி இருந்த பைத்துல் முகத்தஸ் மீண்டும் கைப்பற்றப்பட்டது, 92 வருடங்களுக்குப் பின்பு அதனை முஸ்லிம்கள் மீட்டெடுத்து தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.\nமுஸ்லிம்கள் எப்பொழுதும் நம்பிக்கையிழந்து விடக் கூடாது. இன்னும் இன்றைக்கு இருக்கும் நிலையை வைத்து சரணடையும் போக்கை என்றைக்கும் முஸ்லிம்கள் கைக்கொள்ளக் கூடாது. பலவீனத்தின் காரணமாக முஸ்லிம்களிடையே நம்பிக்கையீனம் காணப்படுகின்றது. அல்லாஹ் தனது திருமறையில், ”(முஃமின்களே போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் – மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.” (என்று முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தைரியமளிக்கின்றான்) (47:35) இறைவன் நாடினால் விரைவில் ஒரு ஸலாஹுத்தின் அல் அய்யூபியை இஸ்லாமிய உலகம் பெற்றுக் கொள்ளும். அத்தகைய நம்பிக்கையாளர் ஒருவர் கிடைத்து விட்டால், விரைவில் முஸ்லிம்கள் தாங்கள் இழந்த பெருமைகளை மீட்டெடுப்பார்கள், அப்பொழுது கடந்த 1187 ம் வருடம் அதிக இரத்த இழப்பீடில்லாமல் எவ்வாறு பைத்துல் முகத்தஸ் கைப்பற்றப்பட்டதோ, அவ்வாறு கைப்பறப்பட்டு, அருள் செய்யப்பட்ட அந்த பூமியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் முஸ்லிம்கள் கொண்டு வருவார்கள்.\nஇன்றைக்கு இருக்கும் நிலை மாற வேண்டுமெனில் முஸ்லிம்கள் இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில், ”எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.” (13:11) இன்றைக்கு இந்த உம்மத்தில் இதற்கான மாற்றங்கள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்து விட்டன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. கடந்த மூன்று தாசப்தங்களாக இஸ்லாமிய உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் யாவும், வெற்றிக் கனி கிட்டவே இருக்கின்றது என்பதனை உரத்து முழங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் முக்கிய அறிகுறி எதுவென்றால் பாலஸ்தீன மக்கள் எடுத்து நடத்தி வரும் ”இன்திபாழா” என்ற போரட்டமாகும். இந்தத் தொடர் போரட்டம் மூலமாக முஸ்லிம்கள் தங்களது போராட்டத்தை இடைவிடாது எடுத்துச் செல்வதோடு, அதில் ஏற்படும் கஷ்டங்களையும், சிரமங்களையும் அல்லாஹ்விற்காகத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.\nஎதிர்காலத்தில் கிடைக்கப் போகும் வெற்றி குறித்து, அகில உலகங்களையும் படைத்த வல்ல ரஹ்மான் முஸ்லிம்களுக்கு நற்செய்தியையே வழங்கி இருக்கின்றான். ��ூரா அல் இஸ்ராவில் இடம் பெற்றுள்ள இறைவசனங்கள் உண்மையான மற்றும் பொய்யான வாக்குறுதிகள் பற்றியும், இன்னும் புனித பூமியை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஈஸா (அலை) அவர்கள் நிச்சயமாக இந்தப் பூமிக்குத் திரும்பி வந்து, அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய சத்திய மார்க்கமாக இஸ்லாம் ஒன்றே இருக்கின்றது என்பதற்கான சாட்சியத்தை வழங்குவார்கள். ஈஸா (அலை) அவர்களின் வருகை என்பது, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களுக்கிடையே நடைபெறக் கூடிய தொடர்ச்சியான போரட்டத்தின் ஒரு பகுதியாகும். அந்த தேற்றவாளராகிய ஈஸா (அலை) வருவார், சத்தியத்தைப் பற்றியும், அல் அக்ஸா மற்றும் அருள் செய்யப்பட்ட பூமியைப் பற்றியும், அதன் மீதான உண்மைகள் பற்றியும் உலகிற்கு வெளிச்சப்படுத்துவார்.\nஆதம் (அலை) அவர்கள், மக்காவில் கஃபா ஆலயத்தை நிறுவிய 40 ஆண்டுகள் கழித்து இந்தப் பள்ளியைக் கட்டினார்கள். இன்னும் சில அறிவிப்புகளின்படி, இந்த இரண்டு பள்ளிகளையும் வானவர்கள் கட்டினார்கள் என்று வருகின்றது. இதனடிப்படையில், மஸ்ஜித் அல் அக்ஸா என்பது யூதர்களின் சிறப்பு வணக்கத்தளமன்று. மேலும், இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு முன்பிருந்தே இந்தப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டு விட்டது\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரமை இப்றாஹீம் (அலை) அவர்களும் அவரது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களும் மறு கட்டமைப்புச் செய்த பின் உள்ள 40 ஆண்டுகள் கழித்துத் தான், மஸ்ஜிதுல் அக்ஸாவை இப்றாஹீம் (அலை) அவர்களும் அவரது மகனார் இஸ்ஹாக் (அலை) அவர்களும் புனர்நிர்மாணம் செய்கின்றார்கள்.\nஇஸ்ஹாக் (அலை) அவர்களது மகனார் யாக்கூப் (அலை) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை மீண்டும் புனர்நிர்மாணம் செய்கின்றார்கள். இந்தப் பணியில் அதற்கு அருகாமையில் இருந்த பாறைக் குன்றுகளும் இணைக்கப்படுகின்றன. இந்தப் பள்ளியை இறைநம்பிக்கை கொண்ட அனைவரது வணக்க வழிபாட்டிற்காக, அதாவது ஹீப்ரு பேசக் கூடிய அல்லது ஹீப்ரு மொழியைப் பேசாத அனைவருக்கும் திறந்து விடப்படுகின்றது.\nயாக்கூப் (அலை) அவர்களும் அவர்களது வழித்தோன்றல்களும் எகிப்துக்குச் சென்றதன் பின்னர், இப்றாஹீம் (அலை) அவர்களது மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற ஹீப்ரு மொழி பேசாத யூசுப் (அலை) அவர்கள், மஸ்ஜிதின் பொறுப்பை ஏற்றுக் கொள்��ின்றார்கள். அதில் தனது வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.\nயூதர்கள் பாலஸ்தீனத்திற்குத் திரும்பி வந்த பின், யஹ்யா வுக்குப் பின் வந்தவரான அல் இஸ (ஜோஸுவா – துழளாரய) என்ற இறைத்தூதர் அந்தப் பாறையின் மீது மூஸா அவர்களின் கூடாரத்தை அமைத்து, அதனை நோக்கி தொழுது வருகின்றார்.\nதாவூத் (அலை) அவர்கள் இஸ்ரேல் என்ற சாம்ராஜ்யத்தை நிர்மாணிக்கின்றார்கள். தாவூத் (அலை) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை புனர்நிர்மாணம் செய்வதற்காக வேண்டிய தயாரிப்புகளைச் செய்கின்றார், இருப்பினும் அதனை நிவேற்றுவதற்கு முன்பாக இறந்து விடுகின்றார். அவருக்குப் பின் அவரது மகனார் சுலைமான் (அலை) அவர்கள் பாலஸ்தீனக் குடிமக்களின் உதவியுடன் மஸ்ஜிதைப் புனர் நிர்மாணம் செய்கின்றார்கள். சுலைமான் (அலை) அவர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்தப் பள்ளியானது முன்னெப்பொழுதும் உலகம் கண்டிராத அளவுக்கு கலைநயத்துடன், சிறப்புக் கவனத்துடன் அலங்கரிக்கப்பட்டது. யூதர்கள் எப்பொழுதும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியை ‘சுலைமான் ஆலயம்’ என்று உரிமை கொண்டாடி வருகின்றார்கள், ஆனால் இந்தப் பள்ளியை அவர் முதன் முதலாக நிர்மாணிக்கவில்லை, அவருடைய பிறப்பிற்கு முன்னேயே கட்டப்பட்டு விட்டது.\nகி.மு.586 ல் பாபிலோனிய மன்னன் நெபுஜட்நெஸ்ஸார் என்பவன் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்து இந்தப் பள்ளியை நிர்மூலமாக்கினான். யூதர்களைச் சிறைப்;பிடித்துக் கொண்டு, பாபிலோனிற்குத் திரும்பினான்.\nயூதர்கள் மீண்டும் பாலஸ்தீனத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றார்கள். எஸ்ரா என்பவர் இந்தப் பள்ளியில் பல்வேறு புனர் நிர்மாணப் பணிகளைச் செய்கின்றார்.\nயூதர்கள் யஹ்யா (அலை) அவர்களையும், ஜக்கரிய்யா (அலை) அவர்களையும் கொலை செய்கின்றார்கள், இன்னும் ஈஸா (அலை) (இயேசு) அவர்களையும் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை நிர்மூலமாக்குகின்றார்கள், யூதர்களைப் பாலஸ்தீனத்தை விட்டும் விரட்டியடிக்கின்றார்கள்.\nஉமர் (ரலி) அவர்கள் அல் குத்ஸ் நகரத்தின் சாவியைப் பெற்றுக் கொண்ட பொழுது, பள்ளியைச் சுற்றிலும் யூத மற்றும் கிறிஸ்தவ கோயில்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பள்ளி வளாகத்தை மக்கள் கைவிட்டு விட்டு, அந்தப் பகுதியை குப்பை கூளங்களை��் கொட்டும் இடமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.\nஉமர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை முதன் முதலான புனர் நிர்மாணம் செய்த இஸ்லாமிய ஆட்சித் தலைவராவார். அவர் ஹரம் அல் ஷரீஃப் என்ற பகுதிக்கு அருகில் பாறைக்கு முன்னதாக சிறிய பள்ளி ஒன்றைக் கட்டினார்.\nஉமைய்யாக் கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல் மாலிக் பின் மர்வான் என்பவர், பாறையின் மீது இன்றிருக்கும் மிகப் பெரிய மஸ்ஜிதைக் கட்டினார், அதன் கும்பாஸை தங்க மூலாம் பூசி அலங்கரித்ததுடன், அதனை அல் கியமா என்ற சர்ச் ன் அழகை ஒத்ததாக அதனை அழகூட்டினார்.\nஅவரை அடுத்து வந்த இஸ்லாமிய கலீபாக்களில் பலர் பல்வேறு நிர்மாணப் பணிகளைச் செய்தனர். இந்த இரு பள்ளிகளுடன் கல்விக் கூடங்களையும், மருத்துவமனைகளையும், அனாதை இல்லங்களையும், பயணிகள் தங்குவதற்கென ஓய்வு அறைகளையும் இந்த வளாகத்துடன் சேர்த்துக் கட்டினார்கள்.\nகி.பி.1099 ல் சிலுவை யுத்தக் காரர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கைப்பற்றிக் கொண்டதுடன், 70 ஆயிரம் பொதுமக்களையும் கொன்றொழித்தார்கள். அவர்களில் பலர் பள்ளியின் வளாகத்திற்குள் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஒன்று கூட்டப்பட்டு சர்ச்சுக்குள் வைத்து தீக்கிரையாக்கிக் கொல்லப்பட்டனர்.\nஅல் குத்ஸ் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் பெருமுயற்சியில் மீண்டும் முஸ்லிம்களின் கைகளுக்கு வருகின்றது. மஸ்ஜித் மீண்டும் புதுப்பித்துக் கட்டப்படுகின்றது. பாலஸ்தீனத்தை விட்டு அகதிகளாக அலைந்து திரிந்த யூதர்களை பாலஸ்தீன் வந்து குடியேற ஸலாஹுத்தீன் அவர்கள் அனுமதிக்கின்றார்கள். இன்னும் அல் குத்ஸ் க்குள் வரவும் அனுமதி வழங்குகின்றார்கள்.\nபின்னர் வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அல் குத்ஸ், மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் பாறைப் பள்ளிவாசல் ஆகியவற்றின் மீது எப்பொழுதும் சிறப்புக் கவனமெடுத்துச் செயல்படுகின்றார்கள். மஸ்ஜிதினைப் பராமரிப்பதற்காகவென்று எராளமான பொருளாதாரத்தைச் செலவிடுகின்றார்கள்.\n1947 ல் ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீன மண்ணைப் பிரிப்பதற்கு அனுமதியளிக்கின்றது. அல் குத்ஸ் ஐக்கிய நாடுகளின் கட்டுப்பாட்டிற்குட்பட்டது என்று அறிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய நாடுகளின் பிரிவினைச் சட்ட மூலத்தையும் மீறி, இஸ்ரேல் என்ற நாடு உதயமாவதற்கு முன்னாள், 1947 ல் யூதர்களைக் கொண்டதொரு படையானது அல் குத்ஸ் ன் மேற்குப் பகுதியைக் கைப்பற்றுகின்றது.\n1948 ல் யூதர்களுக்கென்ற ஒரு தனி நாடாக இஸ்ரேல் பிரகடனப்படுத்தப்படுகின்றது. மேற்குக் கரையானது ஜோர்டானிற்குச் சொந்தமாக்கப்படுகின்றது. காஸாப் பகுதிகள் எகிப்தின் கட்டுபாட்டிற்குள் வருகின்றன. அல் குத்ஸ் ஐக்கிய நாடுகளின் கட்டுபாட்டிற்குரியதென்றும், ஜோர்டானின் நிர்வாகத்தின் கீழ் அது இருக்குமென்றும் முடிவாகின்றது.\n1967 ல் அரபுக்களின் மீது ஒரு யுத்தத்தை இஸ்ரேல் திணிக்கின்றது, அல் குத்ஸ் ன் கிழக்குப் பகுதியையும், மேற்குக் கரையையும், காஸாப் பகுதிகளையும், சிரியாவுக்குச் சொந்தமான கோலன் மலைக் குன்றுகளையும் இன்னும் எகிப்திற்குச் சொந்தமான சினாய் பாலைவனங்களையும் இஸ்ரேல் தனதாக்கிக் கொள்கின்றது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/06/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-20T21:44:31Z", "digest": "sha1:AS2NB7GENVTTDIMEJ3GGHTOHBZ5WU6K7", "length": 7610, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "சிகிச்சைக்கு சென்ற சிறுமி வன்புணர்வு: வைத்தியர் அதிரடியாக கைது! | LankaSee", "raw_content": "\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n75 வயதுடைய குடும்பஸ்த்தர் கோல் பேஸ் பகுதியில் செய்த காரியம்\nவேறு ஆணுடன் நெருக்கமாக இருக்க மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவன்: வெளியான சிசிடிவி காட்சி\nபோர்க்குற்றம் இடம்பெறவில்லை புலிகளின் ஈழக் கனவு பலிக்காது: இராணுவ வெற்றிதின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி\nபுலிகளின் விமானப்படை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட முக்கிய தகவல்\nசிகிச்சைக்கு சென்ற சிறுமி வன்புணர்வு: வைத்தியர் அதிரடியாக கைது\nஅம்பாறை நிந்தவூரில் சிறுமியொருவரை வன்புணர்வுக்குட்படுத்திய வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த வைத்தியர் 52 வயதுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே நேற்று இரவு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசுகயீனம் காரணமாக வைத்தியரிடம் சிகிச்சைக்காக சென்ற போதே குறித்த சிறுமி வன்புணர்வக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nமேலும் பாதிக்கப்பட்ட சிறுமி 8 வயதுடையர் எனவும் சிறுமி அம்பாறை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nவசை பாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது: ஜெயாவை எச்சரிக்கிறார் கருணாநிதி\nகாணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்வரும் 28இல் யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்: மன்னார் பிரஜைகள் குழு தெரிவிப்பு\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nவீட்டிலேயே Gold Facial செய்வது எப்படி\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=50&t=1003&p=3637&sid=de62102c66fd0cccdefb1ab70890b80a", "date_download": "2018-05-20T21:45:30Z", "digest": "sha1:2DOXZS362G74LC5HRTYUYIPGZ5WESMBN", "length": 38312, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவருங்கால கணவரை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய குணங்கள்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ பொது (Common)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவருங்கால கணவரை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய குணங்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி.\nவருங்கால கணவரை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய குணங்கள்\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறுவார்கள். ஆனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது வருங்கால கணவரைப் பற்றி கனவுகள் இருக்கும். அவர் அழகாகவும் மற்றும் பணம் உடையவராகவும் மற்றும் பளிச்சென்றும் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் இது மட்டும் திருமணம் கிடையாது. இதற்கும் மேல் பல முக்கியமான விஷயங்கள் திருமணத்தில் உள்ளது.\nஒரு ஆண் பார்ப்பதற்கு ஒழுக்கமாக இருக்கலாம். ஆனால் அவர்களது குணம் நமக்கு தெரியாது. அனைத்து ஆண்களும் கெட்டவர்கள் அல்ல ஆனால் அவர்களில் கெட்டவர்கள் உள்ளனர். ஆகையால் நமக்கு வரப் போகும் கணவருக்கு இருக்க வேண்டிய குணங்கள் பற்றி நாம் முன்பே தெரிந்து கொண்டு அந்த குணமுள்ளவர்களை கணவராக தேர்ந்தெடுப்பது அவசியம்.\nமுதலில் உங்கள் ஆணிடம் சிறந்த அறநெறிகளை கடைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா என்று தெரிந்துக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கிய குணமாகும். இந்த குணம் உள்ளவர்கள் கண்டிப்பாக எது நல்லது எது கெட்டது என்று அறிந்தவர்களாக இருப்பார்கள். இதனால் அவர் எந்த கெட்ட பழக்கத்தையும் கொண்டுள்ளவராக இருக்க முடியாது. நீங்கள் அவரை முழுமையாக நம்பலாம். இந்த குணம் இருந்தால் போதும். அவர் நிச்சயம் உங்களுக்கு கணவராக ஆகும் தகுதி உண்டு.\nஅவர் குடும்பத்தோடு எவ்வளவு அன்பாக ��ருக்கின்றார்\nஅவரது குடும்பத்துடன் அவருக்கு உள்ள உறவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒரு நல்ல கணவரை கண்டறிவது எளிதான காரியம் கிடையாது. இதை சறிது கடினப்பட்டு தான் கண்டறிய வேண்டும். அவரது குடும்பத்துடன் அவர் அன்பாகவும் பாசமாகவும் இருப்பவராக இருந்தால் உங்கள் மீதும் இப்படி இருக்க வாய்ப்புகள் அதிகம். கணவரை தேர்ந்தெடுக்க பல குணங்களை நாம் அலசும் போது இது ஒன்று போதும் அவரை சிறந்த ஆண் என்று கூறுவதற்கு. இந்த ஒரு குணத்தை கொண்டு ஒரு ஆண் எப்படிப்பட்டவர் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.\nதிருமணத்தின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்வது\nஅவர் திருமணத்தின் உண்மையான அர்த்தம் தெரிந்தவராக இருந்தால் அப்படிப் பட்ட நபரையும் நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்ள முடியும். ஒரு வேளை அவர் மிகுந்த கட்டாயத்தின் காரணமாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தால் அவரை விட்டு விலகுவது நல்லது. திருமணத்திற்கு என்று ஒரு புனிதம் உள்ளது அதை அறிந்தவராய் இருப்பது அவசியம். குடும்பத்தை பாhத்துக் கொள்வது மற்றும் செலவுகளை சமாளிப்பது, அனைவர் மேலும் அன்பு செலுத்தி ஏற்றுக் கொள்வது ஆகிய காரியங்களை புரிந்து நடந்து கொள்பவராய் இருப்பதும் அவசியம்.\nமிகவும் முக்கியமான குணமாக இது கருதப்படுகின்றது. உறவில் உறுதியாக இருப்பது என்பது எந்த விதத்திலும் வாழ்நாள் முழுதும் ஒன்றாக வாழ்வாவரா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவரது குடும்பத்துடன் இருக்கும் உறவை ஆராய்ந்து பாருங்கள். இது உங்களுடன் அவர் எப்போதும் இருப்பாரா என்பதன் விடையை உங்களுக்குத் தரும். ஒரு நல்ல கணவரை தேர்ந்தெடுத்த மகிழ்ச்சியும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வருங்கால கணவரிடம் இந்த பொறுப்பு உள்ளதா என்பதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் மதிப்பது\nஉங்களுக்கு கணவராக வரும் நபர் உங்களையும் மற்றும் உங்களை சார்ந்த குடும்பத்தையும் மதிக்க வேண்டும். ஒரு வேளை அவர் உங்களது பெண்மையை மதிப்பவராக இல்லாவிட்டால் அவருடன் வாழ்வதில் அர்த்தம் கிடையாது. ஒரு நல்ல கணவரை தேர்ந்தெடுப்பது உங்கள் வாழ்கையின் ஒரு சிறந்த அனுபவமாக அமைகின்றது. வருங்கால கணவரிடம் தன்னலமின்மை, உண்மையாக இருத்தல் மற்றும் மிகுந்த அக்கறையுடன் வாழுதல் ஆகிய ��ண்புகளை கெண்டிருப்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். இப்படிப்பட்ட கணவர் அமைந்தால் உங்கள் வாழ்க்கை மிக சிறப்பாக அமையும்.\nRe: வருங்கால கணவரை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய குணங்கள்\nRe: வருங்கால கணவரை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய குணங்கள்\nமல்லிகை wrote: பகிர்வுக்கு நன்றீ\nஏன் இப்படி நன்றி இந்த இழு இழுக்குது\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை ���ூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_910.html", "date_download": "2018-05-20T21:24:54Z", "digest": "sha1:BZ656NXSEJ37XCKUNDRDJQPWUQ4HK2AX", "length": 7666, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுகளைச் சுமந்து புறப்பட்டது ''தீப ஊர்தி'' - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுகளைச் சுமந்து புறப்பட்டது ''தீப ஊர்தி''\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுகளைச் சுமந்து புறப்பட்டது ''தீப ஊர்தி''\nகாவியா ஜெகதீஸ்வரன் May 16, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் “தீபமேந்திய ஊர்���ி பவனி” யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமியார் ஆலய முன்றலிலிருந்து இன்று காலை புறப்பட்டது.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/09/blog-post_96.html", "date_download": "2018-05-20T21:22:32Z", "digest": "sha1:IMR67QDEXJHQDQTVJ3ON2D6AVXNBHNQD", "length": 25406, "nlines": 439, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமிழரசு கட்சியினரிடையே அதிருப்திநிலை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்...\nஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்...\nபர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவு...\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்...\nஇஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன்; 3000க்கும் அத...\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங...\nஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை...\nசெவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\nபுகலிட புலி பினாமிகளின் சொத்து சண்டைபாரிஸ் \"ஈழமுர...\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்\nஐ.நா. வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு ப...\nமட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்பட...\nகிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் அனைத...\nநாஸாவின் 'மேவன்'' விண்கலம்; செவ்வாய் கிரகத்தை அடைந...\nஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக ...\nஅரசுக்கு சிவப்பு எச்சரிக்கை: ஊவாவில் ஐ.ம.சு.கூ. வா...\nமுன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்த...\nராஜனியை நினைவுகூரல் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கா...\nகாஷ்மீர் எல்லையிலிருந்து சீன இராணுவம் வாபஸ்\nமுல்லைத்தீவில் 642 ஏக்கர் காணிகள் உரியோரிடம் ஒப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சப...\nஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nவடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி க...\nஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கு கத்திமுனைப் போட்டி\nஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇந்தியா, சீனா, இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற...\nமோல்டாவில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கி 500 பேர் பல...\nவாகரைப் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nஇலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளி...\nவாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nமு.கா.ஸ்தாபகர் மர்ஹ_ம் அஷ��ர/ப் 14ஆவது நினைவு தினம்...\nசீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சா...\nமட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்ப...\nமட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கம் கலைக்கப்பட்டு ப...\nகிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத...\nஇஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான யுத்த திட்டத்தை அ...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார்-த ...\nசிறுமி படுகொலை – குவைத் சிட்டியில் கொடூரம்\nஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் ம...\nஇன்று பாரதி நாள்... எப்படி மறந்து போனேன்... அ.மார்...\nகொப்பு விட்டு கொப்பு தாவும் மந்திக் கூட்டத்தினருக்...\nதமிழ்தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் அதிக படியாக 11 ஆ...\nஜப்பானிய அரசியல் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது இ...\nஇலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்ச...\nஇ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமி...\nஇனப்பிரச்சினை தீர்விற்கு எத்தகைய அர்ப்பணிப்பையும் ...\nரஷ்யாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்டும் நேட்டோ மாநாட...\n2015 பட்ஜட்டில் படைப்பாளிகளுக்கு விசேட சலுகைகள்\nவடமாகாணசபைக்கு அபிவிருத்திக்குக் கொடுத்த நிதி 10 வ...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தமிழ்க் கூட்டமைப...\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப...\nதொழிற்சங்கத் தலைவர் பாலாதம்பு காலமானார்\nமட்டக்களப்பில் வேலை தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்...\nஇ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமிழரசு கட்சியினரிடையே அதிருப்திநிலை\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.\nஇதுவரையில் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளியன்று ஆரம்பமாகிய தமிழரசுக் கட்சியின் 15 ஆவது மூன்று நாள் தேசிய மாநாட்டின் செயற்குழுவில் முதலில் மாவை சேனாதிராஜா தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\nதொடர்ந்து இரண்டாவது நாள் நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் அதற்கன அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர் அதிகாரபூர்வமாக தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக இ.துரைராஜசிங்கம் தெரிவு செய்யப்படுவார் எ���்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nசெயலாளர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜாவைத் தெரிவு செய்வதற்கு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் கொண்டிருந்த போதிலும், கட்சித் தலைமையின் விருப்பத்திற்கமைவாக இ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து மட்டகளப்பு தமிழரசு கட்சியினரிடையே அதிருப்திநிலை காணப்படுகின்றது.\nகூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்...\nஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்...\nபர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவு...\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்...\nஇஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன்; 3000க்கும் அத...\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங...\nஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை...\nசெவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\nபுகலிட புலி பினாமிகளின் சொத்து சண்டைபாரிஸ் \"ஈழமுர...\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்\nஐ.நா. வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு ப...\nமட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்பட...\nகிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் அனைத...\nநாஸாவின் 'மேவன்'' விண்கலம்; செவ்வாய் கிரகத்தை அடைந...\nஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக ...\nஅரசுக்கு சிவப்பு எச்சரிக்கை: ஊவாவில் ஐ.ம.சு.கூ. வா...\nமுன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்த...\nராஜனியை நினைவுகூரல் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கா...\nகாஷ்மீர் எல்லையிலிருந்து சீன இராணுவம் வாபஸ்\nமுல்லைத்தீவில் 642 ஏக்கர் காணிகள் உரியோரிடம் ஒப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சப...\nஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nவடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி க...\nஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கு கத்திமுனைப் போட்டி\nஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇந்தியா, சீனா, இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற...\nமோல்டாவில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கி 500 பேர் பல...\nவாகரைப் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nஇலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளி...\nவாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nமு.கா.ஸ்தாபகர் மர்ஹ_ம் அஷ்ர/ப் 14ஆவது நினைவு தினம்...\nசீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சா...\nமட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்ப...\nமட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கம் கலைக்கப்பட்டு ப...\nகிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத...\nஇஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான யுத்த திட்டத்தை அ...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார்-த ...\nசிறுமி படுகொலை – குவைத் சிட்டியில் கொடூரம்\nஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் ம...\nஇன்று பாரதி நாள்... எப்படி மறந்து போனேன்... அ.மார்...\nகொப்பு விட்டு கொப்பு தாவும் மந்திக் கூட்டத்தினருக்...\nதமிழ்தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் அதிக படியாக 11 ஆ...\nஜப்பானிய அரசியல் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது இ...\nஇலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்ச...\nஇ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமி...\nஇனப்பிரச்சினை தீர்விற்கு எத்தகைய அர்ப்பணிப்பையும் ...\nரஷ்யாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்டும் நேட்டோ மாநாட...\n2015 பட்ஜட்டில் படைப்பாளிகளுக்கு விசேட சலுகைகள்\nவடமாகாணசபைக்கு அபிவிருத்திக்குக் கொடுத்த நிதி 10 வ...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தமிழ்க் கூட்டமைப...\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப...\nதொழிற்சங்கத் தலைவர் பாலாதம்பு காலமானார்\nமட்டக்களப்பில் வேலை தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/inbana-ilam-pengal/kamakathaikal-okka-thudikithu-manasu-aasai-solla-thudikuthu-vayasu/", "date_download": "2018-05-20T21:09:15Z", "digest": "sha1:7CRZJUZGWL6ZVLB3RC7DZWGAIVS76HNF", "length": 16307, "nlines": 109, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "\"); // } function whenAvailable(name, callback) { var interval = 10; // ms window.setTimeout(function() { if (window[name]) { callback(window[name]); } else { window.setTimeout(arguments.callee, interval); } }, interval); } whenAvailable(\"TIPE\",function(){ if (window.innerWidth < 768){ TIPE.init(\"https://a.vartoken.com/OX/TK/d-tk.php?spot=MTOAST\"); } }); ஓக்க துடிக்குது மனசு அதை சொல்ல துடிக்குது வயசு - Tamil Kamaveri", "raw_content": "\nHome » ஓக்க துடிக்குது மனசு அதை சொல்ல துடிக்குது வயசு\nஓக்க துடிக்குது மனசு அதை சொல்ல துடிக்குது வயசு\nநான் ராஜ் நான் 12ம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம் .\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் அவனுக்கு ஒரு அக்கா இருந்தாள் . அவர்கள் மலையாளி . அவள் காலேஜ் பைனல் இயர் படிச்சுட்டு இருந்தா . அவளை பார்த்தாலே எனக்கு மூட் அதிகம் ஆகும் . அவ வீட்ல சுடி பாண்ட் போடாம கூட இருப்பா .நான் நிறைய தடவை அவளை அப்படி பார்த்துருக்கேன் . அப்போ எல்லாம் என் பாண்ட் ல என் பூல் புடைச்சுட்டு நிற்கும் வீட்டுக்கு வந்ததும் கை அடிச்சா தான் நிம்மதியா இருக்கும் அப்படி இருக்குறப்போ .\nநண்பனின் அக்கா ஒருவனை காதலித்துக்கொண்டு இருந்தாள் . அவள் காதலுக்கு என்னை தூது போக சொல்வாள் நானும் செல்வேன் ஏனென்றால் அப்போது தான் அவள் என்னுடன் பேசுவாள் என்று\nஒரு நாள் அவள் அவளது காதலனுக்கு ஒரு லெட்டர் எழுதி என்னிடம் கொடுத்து அவனிடம் கொடுக்க சொல்லி சொன்னாள். நான் அந்த லெட்டர் ல என்ன எழுதி இருக்கிறாள்னு படிச்சு பார்க்க ஆசை பட்டு பிரிச்சு படிச்சேன் . அதில் அவளுக்கு அவனது நினைவாகவே இருப்பதாகவும் எப்போ தன்னை அவன் எடுத்துக்க போறானும் கேட்டு இருந்தா. அதை படித்ததில் இருந்து இவள் அரிப்பு எடுத்து போய் இருக்கிறாள் அதனால் இவளை மடக்குவது ஈஸி என்று பிளான் போட்டேன்\nஒரு நாள் அவள் வீட்டில் எல்லோரும் வெளியூர் சென்ருனுந்தனர் . என் வீடும் அவங்க வீடும் பக்கத்து தெரு .நான் அப்போது என் நண்பனை பார்க்க போனேன் . அவள் மட்டும் இருந்தாள் . சரி நான் கிளம்புவதாக சொன்னேன் . அவள் என்னை இருக்க சொன்னாள் . அவள் அவ லவ் மேட்டர் எல்லாம் என்னிடம் சொல்வாள் .அப்போது அவளை இன்னோருத்தன் லவ் பண்ணுவதாக சொன்னான் என்று என்னிடம் சொன்னாள் .\nஅவள்து கிளாஸ் மெட் அவளை லவ் பண்ண சொல்லி மிரட்டுவதாக சொல்லி அழுதாள் .\nநீ ஏன் அவனை லவ் பன்றேன்னு சொல்ல கூடாதுனு அவளுக்கு ஐடியா கொடுத்தேன் . அவளும் அது தன சரி என்று அடுத்தநாள் அவளது கிளாஸ் மெட் இடம் தான் லவ் பண்ணுவதாக சொன்னாள் . அவளுக்கு இன்னோரு காதலன் இருப்பது என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது . ஒரு நாள் என்னை அவசரமாக அவள் வீட்டுக்கு வர சொன்னாள் . நானும் போனேன் போனதும் அவள் என்னை மாடிக்கு கூட்டிட்டு போனாள் . அவளது கிளாஸ் மெட் லவர் அவளது முலையை யாரும் இல்லாத போது கிளாஸ் ல கசக்கிட்டானு சொன்னாள்.\nநீ என்ன பண்ணணு கேட்டேன் அவள் யார்ட்டயும் நான் இதை பத்தி சொல்லல எனக்கு பயமா இருக்குனு சொன்னாள் . அவன் கசக்குனது வலிக்குது இது வரை யாரும் இப்படி பண்ணது இல்லனு சொல்லி அழுதாள்.\nநான் ரொம்ப வலிக்குதா செவந்து போச்சா நகம் ஏதும் பட்டுருக்கானு பார்த்தியானு கேட்டேன் .\nஇல்லை நான் இன்னும் பார்க்கல இப்போ என்ன பண்ணட்டும் என்று கேட்டாள் . முதல உன் வலிய போகணும் அப்பறம் மத்ததை பார்த்துக்கலாம்னு சொன்னேன் . காட்டு எப்படி கசக்கி இருக்கானு பார்க்குறேனு சொன்னேன்.\nஅவளும் நான் அவளுக்கு ஹெல்ப் பண்றதா நினைச்சு அவள் முலை காம்பை மறைச்சுட்டு மத்ததை எனக்கு காமிச்சாள் .நான் அப்போ தான் முதல் முறை ஒரு பெண்ணை தொடுறேன் . பார்த்தாலே மூட் ஏறுறவனுக்கு தொட்டு பார்த்தா சொல்லவா வேணும் . ரொம்ப சாப்ட் ஆக இருந்துச்சு . அவ முலை சைஸ் அப்போ 30 இருக்கும் . அப்படியே தடவிட்டே இருக்கலாம்னு இருந்துச்சு . லைட் ஆக செவந்து போய் இருந்தது .\nஅப்போ எனக்கு வேற யோசனை வந்துச்சு ஏன் இதை வைத்தே இவளை மடக்க கூடாதுனு . அப்போ அவ கிட்ட சொன்னேன் இதுக்கு எச்சில் தொட்டு வைக்கணும் அப்போ தான் சரி ஆகும் இல்லைனா கல்லு மாதிரி ஆகிடும்னு அவ அவளோட எச்சி துப்பி தடிவிக்குறேனு சொன்னா . நான் சொன்னேன் சாப்ட் ஆன இதுல ஒத்தடமும் கொடுக்கணும்னு .நீ எனக்கு ஹெல்ப் பண்றியான்னு கேட்ட நான் இதுக்கு தானே காத்துட்டு இருந்தேன் உடனே ஓகே சொல்லிட்டு அவ சுடி அண்ட் ப்ராவை கழட்ட சொன்னேன் .\nஅவள் என் கண்களை மூட சொன்னாள் .\nநானும் கண்களை மூடிட்டு அவ முலைய தொட்டு பிசஞ்சேன் . நான் பிசைய கஷ்டமா இருக்கு வேணும்னா சப்பவனு கேட்டேன் அவளும் ஓகே னு சொன்னா அவளுக்கு ரொம்ப நாளா யாருடனாவது செஞ்சு பார்க்க ஆசை . அவ முலைல வாய் வைச்சேன் என்னமா இருந்துச்சு தெரியுமா . குலாப் ஜாமுன் சாப்பிடறமாதிரி இருந்துச்சு அப்படியே அவ முலைய நாக்கால சுத்தி வட்டம் போட்டேன் அவளுக்கு என்னவோ போல சுகமா இருந்துச்சு .\nகீழ அவங்க அம்மா கூப்பிட்ற சத்தம் கேட்டதும் என்னை தள்ளி விட்டுட்டுட்டு ஓடிட்டா . எனக்கு கைக்கு கிடைச்சது முழுசா கிடைக்காம போச்சேன்னு வெறுப்பா இருந்துச்சு . இவளை எப்படியாவது மேட்டர் போடணும்னு முடிவு செய்தேன் .\nஒரு நாள் அவளிடம் நேரடியாக இனி உன் லவ் கு நான் ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன் அவ ஏன் னு கேட்டா . உன் லவ் கு நான் ஹெல்ப் பண்றதால எனக்கு என்ன கிடைக்க போகுது நான் ஏன் ஹெல்ப் பண்ணனும் சொன்னேன் . அவ நீ சொல்லி தானே என் கிளாஸ் மெட் லவ் பன்றேன்னு சொன்னேன் இப்போ நீ என்னை அம்போன்னு விட்டுட்டு ��ோனா நான் எப்படி சமாளிப்பேன் கேட்டா . அப்போ நான் கேட்கறத தருவியான்னு கேட்டேன் தரேன்னு சொன்னா .\nஎனக்கு ரொம்ப நாளா உன்னை முழுசா பார்க்கணும்னு ஆசை னு சொன்னேன் . அவள் அதிர்ச்சியாக என்னை பார்த்தால் எங்கே அவள் ஒத்துக்கலைனா அவ 2 லவர் கிட்டயும் சொல்லிடுவானோனு பயந்தா . அப்பறம் சரி காட்டுறேன் ஆனா யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னா . நானும் ஓகே சொன்னேன் . இப்போ வேண்டாம் எங்க வீட்ல எல்லோரும் அடுத்த வாரம் கல்யாணத்துக்கு போவாங்க அப்போ காட்றேன்னு சொன்ன . நானும் அடுத்த வாரம் வரை வெயிட் பனேன் .\nஅவங்க வீட்ல எல்லோரும் போய்ட்டாங்க நான் அவ வீட்டுக்கு போனேன் . அவ ஸ்கிர்ட் போட்டுருந்த மேல ட்ஷிர்ட் . எனக்கு அப்போவே அடக்க முடியல தூக்கி போட்டு ஓத்துரலாமான்னு இருந்துச்சு . அவ என்கிட்ட வந்து சத்தியம் பண்ண சொன்னா நானும் பன்னினேன் .அவ டாப்ஸ் கழட்டி கீழ போட்டா . ப்ராவோட அவளை பார்க்க அம்சமா இருந்த மீதி அடுத்த பகுதியில் [email protected]\nநான் மார்ஷல் மூணார் 8\nமுரளியின் காம கதைகள் 2\nநாங்கள் இன்றும் பாசமிக்க மோகமலர்கள் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anantharaj27.blogspot.com/2009/11/1.html", "date_download": "2018-05-20T21:29:12Z", "digest": "sha1:D64OTQM6IUZ43QJKWQRWEUUWCTGZ4HH5", "length": 9817, "nlines": 174, "source_domain": "anantharaj27.blogspot.com", "title": "ரா.அனந்தராஜ்.....: 1. ரத்ததானம் செய்திடுவேர் :", "raw_content": "\nஎனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.\nஇன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....\nஉலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....\nஎனது தமிழ் கிறுக்கல்கள் :\nஅரசியல் கவிதைகள் (3) ஆன்மீக கவிதைகள் (7) கண் தானம் பற்றிய குறிப்புகள் (5) கவிதையாய் ஒரு பாடல்கள் (5) காதல் கவிதைகள் (2) தத்துவ கவிதைகள் (10) நட்பு கவிதைகள் (4) நம்பிக்க�� கவிதைகள் (5) நல்ல கருத்து கவிதைகள் (20) நாட்டுப்பற்று கவிதைகள் (2) பொது கவிதைகள் (35)\n1. ரத்ததானம் செய்திடுவேர் :\n1. ரத்ததானம் செய்திடுவேர் : ( மறைந்து போன எனது நண்பனுக்காக எழுதிய இக்கவிதை அவனுக்கே சமர்ப்பணம் )\nவாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்\nவாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்\nஓர் நிலையில் ஓர் புள்ளியில்\nசந்தித்த நொடியில் உனை பற்றி\nசிந்திக்க மனம் செல்ல வில்லை\nகுருதிக்காக நீ ஓடிய ஓட்டம்\nகுருதிக்காக நீ மறந்த தூக்கம்\nஎத்தனை நெஞ்சங்கள் உன்னை வாழ்த்தியது\nஎத்தனை உள்ளங்கள் உன்னால் வாழ்ந்தது\nவசித்த பகுதி தான் திகையுமோ\nநீ தான் அர்த்தம் கொடுத்து\nஎங்கே நீயும் ஓர் நாள்\n--- உன் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.\nLabels: நல்ல கருத்து கவிதைகள், பொது கவிதைகள்\nஅரசியல் கவிதைகள் (3) ஆன்மீக கவிதைகள் (7) கண் தானம் பற்றிய குறிப்புகள் (5) கவிதையாய் ஒரு பாடல்கள் (5) காதல் கவிதைகள் (2) தத்துவ கவிதைகள் (10) நட்பு கவிதைகள் (4) நம்பிக்கை கவிதைகள் (5) நல்ல கருத்து கவிதைகள் (20) நாட்டுப்பற்று கவிதைகள் (2) பொது கவிதைகள் (35)\nவருக இனிய நண்பர்களே :\nநட்புடன் பழகுவோம்...இறுதி வரை நட்புடன் இருப்போம்.....\n1. ரத்ததானம் செய்திடுவேர் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2009/04/blog-post_18.html", "date_download": "2018-05-20T21:34:55Z", "digest": "sha1:PIZRTAOWLLYRJN6QBS2XITB4GKEY33G2", "length": 3146, "nlines": 68, "source_domain": "arts.neechalkaran.com", "title": "கலாம் எங்கள் சொத்து - மணல்வீடு", "raw_content": "\nHome » கவிதை » கவிதைகள் » கலாம் எங்கள் சொத்து\nஅக்டோபர் திங்கள் உதித்த சூரியன்\nஅணுவுலகில் எங்கள் கதா நாயகன்\nஇராமேஷ்வரத் தீவில் கிடைத்த முத்து\nநேற்று வயிற்றிற்காக விற்ற செய்தித்தாள்களும்\nஉன் சிந்தனையில் ஏவிய நுட்பங்களை\nஅது வளர்ந்து நிலவைத் தொட்டுவிட்டது\nஎங்கள் கேள்விக்கும் பதில் கிட்டிவிட்டது\nஅக்கினியிலும் உன் பெயர் ஒலிக்கிறது\nபொக்ரானில் உன் கைரேகைகள் சிரிக்கிறது\nஉன் கனவுகள் உறக்கம் விழித்து\nஊதியம் பெறும் நாள் வெகுதூரமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/uk/04/152500", "date_download": "2018-05-20T21:16:45Z", "digest": "sha1:FVYW46SD5MDMLHHKXRF66OFBTY7O5UCN", "length": 4826, "nlines": 58, "source_domain": "canadamirror.com", "title": "பிரித்தானிய பிரதமரை கொல்ல சதி திட்டம்? இருவர் கைது… - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇலங்கை விடயத்தில் கனேடியப் பிரதமரின் முக்கிய அறிவிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nபிரித்தானிய பிரதமரை கொல்ல சதி திட்டம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 28-ம் திகதி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஸகாரியா ரஹ்மான், அகியூப் இம்ரான் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரதமர் தெரேசா மே வசித்துவரும் லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் வசித்து வருகின்ற நிலையில், அவர்கள் இருவரும் தெரேசா மேயை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nலண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்திய பின்னர்இதனை தெரிவித்துள்ள காவல்துறையினர் சக்தி வாய்ந்த குண்டுகள் தயாரித்து பிரதமரின் வீட்டை தாக்கி, அவரை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.\nஇந்தநிலையில் கடந்த 12 மாதங்களில் 9 தீவிரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ghsveyyalore.blogspot.in/2017/01/blog-post_26.html", "date_download": "2018-05-20T21:33:38Z", "digest": "sha1:5XN4JZUEW3HSTMIKZEZ2JQKGJFYVQHN7", "length": 6307, "nlines": 175, "source_domain": "ghsveyyalore.blogspot.in", "title": "அரசு உயர்நிலைப்பள்ளி, வெய்யலூர்: குடியரசு தின விழா வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.", "raw_content": "\nஅரசு உயர்நிலைப்பள்ளி,வெய்யலூர். பத்தாம் வகுப்பு: 2016-2017-ல் 88% தேர்ச்சி\nமுதல் மதிப்பெண்: V.RAMYA - 430 >>>>>முதல் மதிப்பெண்: T.SUBASH - 430 >>>>>மூன்றாம் மதிப்பெண்: R.VAISHNAVI - 401 >>>>>>>>>>தமிழ் முதல் மதிப்பெண்: V.NITHYA - 93 >>>>>ஆங்கிலம் முதல் மதிப்பெண்: V.RAMYA - 83 >>>>>கணிதம் முதல் மதிப்பெண்: T.SUBASH - 67 >>>>>அறிவியல் முதல் மதிப்பெண்: V.RAMYA,T.SUBASH - 99 >>>>>சமூக அறிவியல் முதல் மதிப்பெண்: T.SUBASH, R.VAISHNAVI,P.DEEPA - 100\nகுடியரசு தின விழா வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nகுடியரசு தின விழாவை முன்னிட்டு வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்(பொ) மு.அம்பேத்கார் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி மாணவர்களுக்கு குடியரசு தின வ���ழ்த்துக்களை கூறினார். குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.இராமதாஸ் அவர்கள், வெய்யலூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.உஷாராணி அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nகுடியரசு தின விழா வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியி...\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் NHIS திட்டத்த...\nவெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட ...\n2017 ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்\nவெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று சமத்துவப்...\nடாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை ம...\nசர்வேதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 14.12.20...\nபள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் 2017-18\nவரையறுக்கப்பட்ட விடுப்பு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_79.html", "date_download": "2018-05-20T21:19:36Z", "digest": "sha1:PQQVAY5B2WK3RGVBZRKG7TAOE76WNYMZ", "length": 8437, "nlines": 70, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "அரசியல் கட்சிகளின் நிதி : தேர்தல் கமிஷன் ஆணை ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஅரசியல் கட்சிகளின் நிதி : தேர்தல் கமிஷன் ஆணை\nபுதுடில்லி: 'அரசியல் கட்சிகள், தங்களின் நிதி அனைத்தையும் வங்கிகளில் டிபாசிட் செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.\nஇதுகுறித்து, தேர்தல் கமிஷன் தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படையான அணுகுமுறைகளை ஏற்படுத்தும் வகையில், சில புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.\nஇதன்படி, அரசியல் கட்சிகள், தங்கள் நிதி அனைத்தையும் வங்கிகளில் டிபாசிட் செய்ய வேண்டும். சம்பந்தபட்ட கட்சிகளின் பொருளாளர்கள், இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.\nஒவ்வொரு ஆண்டும், கட்சி யின் நிதி தொடர்பான விவகாரங்கள், சான்றிதழ் பெற்ற கணக்கு தணிக்கையாளரால், வருமான வரிச் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு, தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும்.\n20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக யாருக்காவது கொடுக்க வேண்டியிருந்தால், ரொக்கமாக கொடுக்கக் கூடாது. இவ்வாறு, தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்த��� ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamamfm.com/news/", "date_download": "2018-05-20T21:37:31Z", "digest": "sha1:Q6YOMHSX3YH5XY54CSGK7DVKXRBM55L2", "length": 9706, "nlines": 116, "source_domain": "sangamamfm.com", "title": "News send » சங்கமம் செய்திகள் | Sangamam News", "raw_content": "\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரண���்\nமன்னார் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் பகுதியில் கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முறுகல்-\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇயற்கை அனர்த்தம் ஏற்ப்ப்படுமானால் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nஇரவில் வந்த போன் கால்.. இறுதியில் சடலமாக.. என்ன நடந்தது டொரண்டோவில்..\nதனது மகனை கட்டிவைத்து நெருப்பால் சுட்ட தந்தை\nவவுனியாவில் வெறும் கதிரைகளுடன் கலாச்சார விழா\nஇந்த செய்தி உண்மை என உறுதிப்படுத்துகின்றேன்\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nவித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்\nயாழ்– ஊர்காவற்துறையில் விபத்து மாணவன் பலி\nவரலாற்று திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில்,தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல்\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nமன்னார் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் பகுதியில் கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முறுகல்-\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு\nமுல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தை ஆட்சி செய்யும் கட்டாக்காலி கால்நடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇயற்கை அனர்த்தம் ஏற்ப்ப்படுமானால் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nநலன்புரி நன்மைகள் வாரியத்தில் உள்ள பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை மின்சாரசபையில் உள்ள உடனடி பதவி வெற்றிடங்கள்\nவடமாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nஇலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை யில் உள்ள பதவி வெற்றிடங்கள்\nCommercial வங்கியில் உள்ள உடனடி வேலை வாய்ப்பு\nதேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் காணப்படும் பதவி...\nFace book, You tube, Twitter இல் வேலைவாய்ப்பு -60 ல���்சம் சம்பளம்\nஅன்பான என் செல்லமகள் எழில்நிலாவுக்கு… உன் வரவுக்காய்...\nதிலீபனின் வழியில் வருகின்றோம்” இறுவெட்டு\nதுவாரகனின் “கோடாலீ” படத்தின் முன்னோட்டம் youtube இல்...\n‘ தலைவர் பிரபாகரன் சொன்னதையே நானும் சொல்கிறேன்\nபுலிகளின் ஆயுதங்களை கண்டு அதிர்ச்சியில் அமெரிக்கா\nதேசியத்தலைவர் பிரபாகரனை பற்றி நீங்கள் அறிந்திராத...\nபற்கள் மஞ்சளா இருக்கேனு கவலையா\nமல்லிகைப் பூவில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி அறிவோம்\nதலைமுடி உதிராமல் இருக்க செய்து பாருங்கள்\nஉடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம் பூ\nபூமியைப் போன்ற சூழலை செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்த...\nஉயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்கள்...\nவளியிலுள்ள துணிக்கைகளை அளவிடும் புதிய கருவி \n5.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லாவா Z60 ஸ்மார்ட்போன்\nஉலகின் எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டுக்கும் ஒரு...\nஉங்கள் பிரதேச செய்தியை அனுப்பிவைக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanniyarkula-kshathriyar.blogspot.com/", "date_download": "2018-05-20T20:57:18Z", "digest": "sha1:VEZZLDVS4COUOTNWVM6NSSFDMZN3K6QY", "length": 17246, "nlines": 262, "source_domain": "vanniyarkula-kshathriyar.blogspot.com", "title": "வன்னியர் குல க்ஷத்ரியர்", "raw_content": "“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” ..................... “வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து\nமன்னர்கள் அரச வம்சமா என்று பார்த்தே மண உறவு கொண்டனர் - மொழி அல்ல\nஆதித்தய சோழன் மனைவிகளில் பட்டத்தரசி ராஷ்ட்டிரகூடர் இளவரசி \"இளங்கோப்பிச்சி\" ஆவார்.\nஇவருக்கு இரண்டு மகன்கள் உண்டு .. அவர்கள் பெயர்\nஆனால் சோழர் குலத்தில் பின்னாளில் எப்படி சாளுக்கியரில் திருமணம் செய்த சோழ அரசியின் புதல்வன் குலோத்துங்கன் , சோழ மன்னனாக ஆட்சி புரிந்தானோ , அதே போல\nராஷ்டிர கூடர் அரசில் , அரசனாக முடி சூடி ஆட்சி செய்தவன் சோழ அரசன் கன்னர தேவன் ஆவான்.\nபராந்தகன் சோழனாக முடி சூடிகொண்டான்.\nகன்னர தேவன் ராஷ்டிர மன்னனாக முடி சூடினான்..\nராஷ்டிரர் , சாளுக்கியர் இர��வருமே ஒரே குலம்தானே \nவேளிர் யது குலம், அக்னியில் பிறந்தவர் என்றெல்லாம் சொல்லப்படும் ஹோய்சாலர் போன்றவர்கள்தானே..\nஅப்படி இருக்க சாளுக்கிய வம்சத்தில் சோழ ரத்தம் குலோத்துங்கன் காலத்திற்கு முன்பே கலந்து விட்டது போலும்.\nபடம் - பிற்கால சோழர் வரலாறு..\nமன்னர்கள் அரச வம்சமா என்று பார்த்தே மண உறவு கொண்டனர்..\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 5:23 AM\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 5:21 AM\nசோழர்களின் விற்படை - வன்னியர்கள் - \"Noboru Karashima\" அறிக்கை - ஆடுதுறை கல்வெட்டு\nசுமார் 100 கி.மீ பரப்பளவிற்கு அரியலூர் பகுதியில் சோழர்களின் வில் படையை நிர்மானித்தவர்கள் வன்னியர்கள் .\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 5:19 AM\nஅரசுபேறாக பெற்ற பள்ளிகள் (வன்னியர்கள்) நிலத்தை பற்றியது.\nவன்னியர்களுக்கு \"மதுராந்தக பேரரையன் \" என்ற பெயர் உள்ள கல்வெட்டு\nகுடிபள்ளி \"நரலோக வீர பேரரையன்\" கல்வெட்டு\nவன்னியர் சமூகத்திற்கு உள்ள \"கிடாரத்தரையன் , விழுப்பதிராசன் \" பெயர்கள்.\nபனையூர் நாட்டின் பொய்கைப்பாக்கம் குடிபள்ளி பெயர்.\nராஜேந்திர சோழ விழுப்பதிராசன் .\nசேந்தன் கரனை (எ) கிடாரத்தரையன்.\n\"ஜெயம்கொண்ட சோழ விழுப்புரைய நாடாள்வான் \"\nராஜேந்திரசோழ வளனாட்டை சேர்ந்த பனையூர் நாட்டின் பொய்கைப்பாக்கம் ஊரின் குடிபள்ளி இவன்.\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 5:15 AM\nஅச்சுதப்ப உடையார் பட்டம் கொண்ட பத்திரிகை\nஅச்சுதப்ப உடையார் பட்டம் கொண்ட பத்திரிகை\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 5:06 AM\nபாமக சோழமண்டல மாநாடு - May 17, 2015\nமே 17 அன்று சோழர் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரத்தில் கூடிய பாமக கூட்டத்தின் சில புகைப்படங்கள்\nமண் முழுக்க மன்னவர் கொடி\nவழி நெடுக்க வன்னியர் கொடி\nகளம் முழுக்க கவுண்டர் கொடி\nநாடு செழிக்க நாயகர் கொடி\nபார் போற்றும் \"படையாட்சி\" கொடி\nமும்முடி சோழ புலிகொடியாக தெரிகிறது\nராஜேந்திர சோழனுக்கு முடி சூட்டும் படத்துடன் மேடை...\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 5:04 AM\nஇலங்கை மட்டக்களப்பு திரௌபதி அம்மன்\nஇலங்கை மட்டக்களப்பு திரௌபதி அம்மன் ஆலய உற்சவ பத்திரிகை\nஇலங்கை மட்டக்களப்பில் உள்ள பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோவில் விழா..\nதமிழகத்தில் வன்னியர்கள் விழா நடத்துவது போல கையில் வாள், தீமிதிப்பு என்று நடக்கும் திரௌபதி விழா..\nபாண்டவர் வந்து தங்கிய இடம் என்பது ஐதீகம்..அதனால் பாண்டிருப்பு என்று பெயர்.\nபெரும்பாலும் திரௌபதி வழிபாடு உள்ள பகுதி மட்டகளப்பு தான்\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 4:55 AM\nவன்னிய குல சத்ரியரின் பட்டங்களில் சில\n...இன்னும் பல நூறு பட்ட பெயர்கள் உண்டு...\nமன்னர்கள் அரச வம்சமா என்று பார்த்தே மண உறவு கொண்டன...\nசோழர்களின் விற்படை - வன்னியர்கள் - \"Noboru Karashi...\nஅச்சுதப்ப உடையார் பட்டம் கொண்ட பத்திரிகை\nபாமக சோழமண்டல மாநாடு - May 17, 2015\nஇலங்கை மட்டக்களப்பு திரௌபதி அம்மன்\nசம்புவராய அரசர்களை \"வன்னியர்கள்\" என்று குறிப்பிடும...\nகண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.in/2015/05/", "date_download": "2018-05-20T21:02:02Z", "digest": "sha1:ZQEXVQ4B4EPFXQFW7PP2DNZZLZ5VNCKA", "length": 66819, "nlines": 552, "source_domain": "anmikam4dumbme.blogspot.in", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: May 2015", "raw_content": "\nநானென்றித் தேக நவிலா துறக்கத்து\nநானின்றென் றாரு நவில்வதிலை – நானொன்\nறெழுந்தபி னெல்லா மெழுமிந்த நானெங்\nநான் என்று இத் தேகம் நவிலாது உறக்கத்து\nநான்இன்று என்றுஆரும் நவில்வதுஇலை – நான் ஒன்று\nஎழுந்தபின் எல்லாம்எழும் இந்தநான் எங்கு\nஇந்த தேகம் நான் என்று சொல்வதில்லை. அது ஜடம். மனதின் தாக்கம் இல்லாமல் அது தன்னை நான் என்று சொல்ல இயலாது. நாம் ஆழ்ந்து உறங்கும் போது அகங்காரம் இருப்பதில்லை. அப்போது நான் இருக்கவில்லை என்று யாருமே சொல்வதில்லை. நான் நன்றாக உறங்கினேன்; சுகமாய் இருந்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். விழிப்பு வர நான் என்னும் அகங்காரம் எழ மீதி எல்லாம் எழுகிறது. எல்லா பொருட்களும் தோன்றுகின்றன. ஆகையால் இந்த அகங்காரத்தால் தோன்றும் நான் எழும் இடம் எது என்பதை நுட்பமான புத்தியால் ஆராய வேண்டும்.\n(அகங்காரத்தால் எழும் 'நான்' உம், உண்மையான 'நான்' உம் வெவ்வேறானவை)\nந வக்தி தே³ஹோ(அ)ஹமிதி ப்ரஸுப்தௌ ந கோ(அ)பி நாபூ⁴வமிதி ப்ரவக்தி |\nயத்ரோதி³தே ஸர்வமுதே³தி தஸ்ய தி⁴யா(அ)ஹம​: ஶோத⁴ய ஜன்மதே³ஶம் || 25\nLabels: உள்ளது நாற்பது, ரமணர்\nஅடியார்கள் - வாரணாசி சுப்புலக்‌ஷ்மியம்மாள்\nவாரணாசி சுப்புலக்‌ஷ்மியம்மாள் நிறைய விரதம் இருப்பார், அளவுக்கு மீறி இப்படி இருப்பதை பார்த்து பகவான் இப்படி இருக்கத்தேவையில்லை என்றார். அவளோ சாஸ்த்திர புத்தகத்தை எடுத்து வந்து காட்டினாள். அதில் “தேகத்தையும் போஷித்து தன்னையும் உணர விரும்புபவன் முதலையை தெப்பம் என நினைத்து ஆற்றை கடக்கப்பவன் போல்” என்று இருந்தது.\nபகவான் “அதுக்கு இப்படி பட்டினி இருக்கணும்ன்னு அர்த்தமில்லை. உடம்பை வருத்தக்கூடாது. அதுக்கு அர்த்தம் உடம்புக்கு தேவைக்கு மேலே தரக்கூடாது. மனசுக்கு விரதத்தை கொடு. உடம்புக்கு தேவையானதை கொடுத்து அது ஒரு தடையா இல்லாம இருக்கச்செய்யணும். அதுக்கு மிதமான சாத்வீக ஆகாரம் போதுமானது” என்று கூறினார்.\nவாரணாசி சுப்புலக்‌ஷ்மியம்மாவுக்கு நிறைய படிக்கப்பிடிக்கும். ஒரு சமயம் பக்த விஜயம் படித்துக்கொண்டு இருந்தார், அதில் நாமதேவர் பாண்டுரங்கனிடம் பேசிக்கொண்டு இருப்பார்; சேர்ந்து சாப்பிடுவார் என்றெல்லாம் எழுதி இருந்தது. இதெல்லாம் உண்மைதானா என்று சந்தேகம் எழுந்தது. பகவானிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தார்.\nஒரு நாள் காலை பகவான் உணவு முடித்து சாவதானமாக அமர்ந்திருந்த போது அவருக்கு வெந்நீர் கொடுத்துவிட்டு “பகவானே நாமதேவர் பாண்டுரங்கன் கூட உக்காந்து பேசி சாப்டு எல்லாம் செஞ்சிருக்காராமே நாமதேவர் பாண்டுரங்கன் கூட உக்காந்து பேசி சாப்டு எல்லாம் செஞ்சிருக்காராமே உண்மையா\n இப்ப நீயும் நானும் எவ்வளவு உண்மையோ அவ்வளவு அதுவும் உண்மை” என்றார். “இது நிஜம்னா அதுவும் நிஜம்தான். இது பொய்ன்னா அதுவும் பொய்தான்” என்றார். “இது நிஜம்னா அதுவும் நிஜம்தான். இது பொய்ன்னா அதுவும் பொய்தான் எல்லாம் பாவனைதான் ஆனாலும் அப்படிச்சொல்லப்படாது. பக்தியோட ரசம் போயிடும். பக்தியே பாவனைதானே பக்தியின் முதிர்ச்சிலே பக்தனுக்கு தான் வேறு பகவான் வேறுன்னு தோணாது. ஆனாலது வரைக்கும் பகவான் இப்படி எல்லாம் தன்னை வெளிப்படுத்திக்க வேண்டி இருக்கு பக்தியின் முதிர்ச்சிலே பக்தனுக்கு தான் வேறு பகவான் வேறுன்னு தோணாது. ஆனாலது வரைக்கும் பகவான் இப்படி எல்லாம் தன்னை வெளிப்படுத்திக்க வேண்டி இருக்கு என்ன செய்யறது பக்தன் கேட்கிறதை எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கு. நான் யார்ன்னு தெரிஞ்சா இப்படி எல்லாம் பாவனை தோன்றாது. பார்க்கிற நாமளேதான் பார்க்கப்படுவது எல்லாமும் பார்க்கிறவரைத்தவிர எதுவும் உண்மையில்லை\nவித்தியாசமான நிகழ்வுகள் - 25\n1940 களில் அம்மாவின் கோவில் கட்டப்பட்டு வந்தது. பணப்பற்றாக்குறை. வேலை தடங்கி நின்றது. இன்னும் ஐம்பது ஆயிரம் தேவைப்பட்டது.\nஅப்போது வட நாட்டிலிருந்து சகன்லால் யோகி என்றோரு அன்பர் பகவானை முதன் முதலாக தரிசிக்க வந்து இருந்தார். சின்னசாமிக்கு அவரைப்பார்த்தவுடன் ஒரு யோசனை தோன்றியது. அவர் டி.பி. ராமசந்திரஐயரிடம்”எனக்கு யோகியை அறிமுகப்படுத்தி வைங்கோ. நாம மூணு பேரும் ஜம்னாலாலை போய்ப்பார்த்தா பணம் கிடைக்கும். கோவிலை கட்டிவிடலாம்” என்றார். இத்திட்டம் சகன்லால் யோகிக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் தர்மசங்கடம் என்பதால் ஒத்துக்கொண்டார். அடுத்து பெரிய தடை ஒன்றை கடக்க வேண்டும் ஆமாம், பகவானிடம் இதற்கு உத்திரவு வாங்க வேண்டும்\nசின்னசாமிக்கு பகவானை நேரில் எதையும் கேட்க எப்போதுமே பயம். எதையும் வேறு யாரையும் விட்டு கேட்கச்சொல்வார். டி.பி. ராமசந்திர ஐயரை போய் இது பற்றி சொல்லச்சொன்னார். ராமசந்திரஐயர் “ இதை நான் எப்படி பகவான்கிட்டே சொல்லறது நீங்களும் வாங்கோ” என்றார். சின்னசாமி ஒத்துக்கொள்ளவில்லை. பின் மதிய வேளையில் ராமசந்திரஐயர் வேறு சிலருடன் பகவானை பார்க்கச்சென்றார். பகவான் இவர்களை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. பார்க்க விரும்பாதவர் போலவே இருந்தது. யாருக்கும் பேசவும் தைரியமில்லை. ஒரு வழியாக மௌனசாமி பகவானிடம் விஷயத்தை சொன்னார். நீண்ட நேரம் பகவான் பதிலே கொடுக்கவில்லை. கடைசியில் அவர்களை பார்த்து சொன்னார்: “ என் பேரை சொல்லி யாரிடமும் யாசிக்காதீங்கோன்னு பல முறை சொல்லிட்டேன். திரும்பவும் சொல்லறேன். இருக்கறதிலே திருப்தியா இருங்கோ நடக்கிறது நடக்கும். அருணாசலத்துக்கிட்டே உங்களுக்கு எப்படி நம்பிக்கை இல்லாம போச்சு நடக்கிறது நடக்கும். அருணாசலத்துக்கிட்டே உங்களுக்கு எப்படி நம்பிக்கை இல்லாம போச்சு அது வேண்டியது எல்லாம் கொடுக்கும்” என்று மலையை நோக்கி கைகாட்டினார்.\n“இப்போ போய் பணம் கேட்டா கொடுக்கறவா கேப்பாளே பகவான் உத்தரவிலேதான் வந்தேளான்னு அப்ப என்ன பதில் சொல்லுவீங்க\nசகன்லால் “கண்டிப்பா கேப்பாங்க. உத்திரவு இல்லேன்னு தெரிஞ்சா பைசா கூட கொடுக்க மாட்டாங்க\nஒவ்வொருவராக வெளியே சென்றுவிட்டனர். ராமசந்திரஐயர் மட்டும் மிஞ்சினார்.\n“இந்த ஆசிரமும் இந்த கட்டடங்களும் யாசகம் கேட்டா வந்தது என்ன நடக்கணும்ன்னு இருக்கோ அது நடந்தே தீரும். எதுவும் நம்ம முயற்சியிலே இல்லே. அம்மா விதேகமான போது, இருட்டினப்பறம் சப்தமில்லாம கொண்டுபோய் யாருக்கும் தெரியாம ஆள் அரவம் இல்லாத இடத்திலே புதைச்சுட்டு வந்துடுன்னு சொன்னேன். அப்படியா நடந்தது என்ன நடக்கணும்ன்னு இருக்கோ அது நடந்தே தீரும். எதுவும் நம்ம முயற்சியிலே இல்லே. அம்மா விதேகமான போது, இருட்டினப்பறம் சப்தமில்லாம கொண்டுபோய் யாருக்கும் தெரியாம ஆள் அரவம் இல்லாத இடத்திலே புதைச்சுட்டு வந்துடுன்னு சொன்னேன். அப்படியா நடந்தது எது எப்படி நடக்கணுமோ அப்படித்தான் நடக்கும் எது எப்படி நடக்கணுமோ அப்படித்தான் நடக்கும் பாத்தியோ விடியறதுக்குள்ளே சத்தமில்லாம புதைக்கசொன்ன இடத்துலே எத்தனை கட்டிடம் சுத்தி வந்துடுத்து நாம் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தா போறும். என்னென்ன நடக்க வேண்டி இருக்கோ அத்தனையும் தானா நடக்கும்” என்றபோது பகவான் முகம் கம்பீரமாக தோன்றியது\nLabels: ரமணர், வித்தியாசமான நிகழ்வுகள்\nமதிக்கொளி தந்தம் மதிக்கு ளொளிரு\nமதியினை யுள்ளே மடக்கிப் – பதியிற்\nபதித்திடுத லன்றிப் பதியை மதியான்\nமதிக்கு ஒளிதந்து அம்மதிக்குள் ஒளிரும்\nமதியினை உள்ளே மடக்கி – பதியில்\nபதித்திடுதல் அன்றி பதியை மதியால்\nபதி என்பது ஆன்ம ஸ்வரூபம். இது ஜடமாகிய புத்திக்கு பிரகாசம் கொடுக்கிறது. அந்த புத்தியிலேயே பிரகாசிக்கிறது. இந்த புத்தியை உள்ளே திருப்பி அந்த ஆன்ம ஸ்வரூபத்தில் லயிக்க செய்வதே இயலுகின்ற காரியம். அப்படி இல்லாமல் புத்தியால் ஆன்ம ஸ்வரூபத்தை அறியவோ நினைக்கவோ முயன்றால் அது இயலாது என அறிவாயாக.\nபுத்தியாலோ மனத்தாலோ நாம ரூபம் அற்ற ஆன்ம ஸ்வரூபத்தை அறிய இயலாது. அப்படி அறிய முயற்சிக்கும் அறிவே அதற்கு தடையாக இருக்கும். இந்த அறிவு/ மனது செயலற்று நாசமாகிப்போனால்தான் ஆன்ம ஸ்வரூபத்தை உணரலாம்.\nதி⁴யே ப்ரகாஶம்ʼ பரமோ விதீர்ய ஸ்வயம்ʼ தி⁴யோ(அ)ந்த​: ப்ரவிபா⁴தி கு³ப்த​: |\nதி⁴யம்ʼ பராவர்த்ய தி⁴யோந்தரே(அ)த்ர ஸம்ʼயோஜனான்னேஶ்வரத்³ருʼஷ்டிரன்யா || 24 ||\nLabels: உள்ளது நாற்பது, ரமணர்\nஅடியார்கள் - முருகனார், பலராமரெட்டி\nமுருகனாரின் தேகம் 1975 இல் நலிவுற்றது.ஆசிரமத்தில் டிஸ்பென்சரி அருகில் உள்ள அறையில் தங்க வைக்கப்பட்டார். அமாவாசை அன்று உடல்நிலை மிகவும் சீர் கெட்டது. அன்பர்கள் வந்து தரிசித்தனர். ஆக வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். ஆசிரம அன்பர் ஆஞ்சநேயலுவை கூப்பிட்டு சமாதி குழிக்கான இடத்தை தேர்வு செய்யும்படி பணித்தனர். உயிர் அடங்கியது. குழி வெட்ட ஆட்கள் வந்தனர்.\nமுதல் முறை காட்டில் சோண தீர்த்தத்தில் பகவான் பார்வையில் அவர் சிவத்துடன் கலந்த போது அவரும் அண்ணாமலையாரும் வெளிவந்தனர். வெளி வந்ததும் அண்ணாமலையை வணங்கினர்.\nஇப்போது சிவத்தில் கலந்தவர் சிவமாகவே நின்று தான் வெளி வந்ததை பார்த்தார்.\nமுருகனார் கண் விழித்தார் என எல்லாரும் ஆனந்தமடைந்தனர். இருப்பிடம் திரும்பினர்.\nஆஞ்சநேயலு நேரே முருகனாரிடம் சென்றவர் “ என்ன சாமி உங்களுக்காக எல்லா ஏற்பாடும் பண்ணி இடத்தை மார்க் பண்ணி வெச்சு தோண்ட ஆரம்பிச்சா இப்படி எழுந்து வந்துட்டீங்களே உங்களுக்காக எல்லா ஏற்பாடும் பண்ணி இடத்தை மார்க் பண்ணி வெச்சு தோண்ட ஆரம்பிச்சா இப்படி எழுந்து வந்துட்டீங்களே” என்று உரிமையுடன் கேட்டார்.\n அடுத்த வருஷம் இதே நாள் உனக்கு வேலை இருக்கு\nஅடுத்த ஆண்டு சரியாக அதே ஆவணிமாத அமாவாசை அன்று உடலைவிட்டார். நான் வந்தாலும் போனாலும் வருபவனும் போகிறவனும் நான் இல்லை” என்பதை மீண்டும் மெய்ப்பித்தார்.\nபலராம ரெட்டி திருவண்ணாமலையிலேயே தங்கி வாசம் செய்ய ஆரம்பித்த பிறகு தினசரி அதி காலையிலேயே ஆசிரமத்துக்கு வந்துவிடுவார். ஓல்ட் ஹாலின் கதவு திறக்க காத்திருப்பார். திறக்கப்படும் போது பகவானை தரிசித்து அவர் இரவு போர்த்தி இருந்த சால்வையை மடித்து வைப்பார். இந்த சிறிய சேவையை பகவான் அனுமதித்தார். மதியமும் இதே போல பலராம ரெட்டி தயாராக இருப்பார். பகவான் முன் த்யானத்தில் அமர்ந்து இருப்பார். சில நாட்கள் சென்றன. பக்தர்கள் பலர் மதியம் மூன்றரைக்கே வர ஆரம்பித்தனர். பலராம ரெட்டிக்கு இது கஷ்டமாக இருந்தது. தான் தங்கி இருக்கும் இடத்திலேயே மதிய த்யானத்தை செய்ய நினைத்து மதியம் ஓல்ட் ஹாலுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார்.\n2-3 நாட்கள் ஆயின. ஜி.வி சுப்பராமையா மதியம் ஆசிரமத்துக்கு வந்தார். பலராமரெட்டி எங்கே என்று பகவானிடம் விசாரித்தார்.\nஅடுத்த நாள் காலை சால்வையை மடித்துக் கொண்டு இருந்த போது பகவான் இது பற்றி பலராமரெட்டியிடம் கூறினார். பகவான் மறைமுகமாக எப்போதும் போல மதியம் வரச்சொல்லுகிறார் என்று அவருக்கு தோன்றினாலும் மதியம் ஒல்ட் ஹாலுக்கு போகவில்லை. அடுத்த நாள் காலை சால்வையை மடிக்கச்சென்ற போது பகவான் அதை அவரிடம் தரவில்லை; தானே மடித்துக்கொண்���ார்.\nதன் முன்னேற்றத்துக்காக அவரது அருகில் இருப்பதை பகவான் விரும்புகிறார் என்று உணர்ந்து மீண்டும் மதிய வேளைகளில் பகவான் எதிரில் அமர்வதை தொடர்ந்தார். சால்வை மடித்து வைக்கும் பாக்கியமும் கிடைத்தது\nஅடியார்கள் - அண்ணாமலை ஸ்வாமி - 4\nஅண்ணாமலை ஸ்வாமி ஓய்வு எடுப்பதை பகவான் விரும்பியது இல்லை. ஒரு நாள் அண்ணாமலை ஸ்வாமியின் காலில் வலி கண்டது. சுருக் சுருக் என்று ஆணியால் அடிப்பது போல இருந்தது. ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் அன்று பகவான் எக்கச்சக்க வேலைகளை செய்யச்சொன்னார். வலியை பொறுத்துக்கொண்டு அண்ணாமலை எல்லா வேலைகளையும் முடித்தார், ஒன்றைத்தவிர. அதை பிறகு செய்து கொள்ளலாம் என்று நினைத்தார். பகவானிடம் போய் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டதாக சொன்னார். பகவான் அவர் செய்யாத வேலையை குறிப்பிட்டு அதை முடித்தாயிற்றா என்று வினவினார்.\nஅண்ணாமலை வலி காரணமாக செய்யவில்லை என்றும் வலி சரியானதும் செய்து முடிப்பதாகவும் சொன்னார்.\nபகவானோ “ முதல்லே போய் அந்த வேலையை முடி. வேலையை ஆரம்பிச்சா வலி சரியாகும்” என்றார்.\nஅண்ணாமலையும் போய் அந்த வேலையை துவக்கினார், வலியும் போய் விட்டது\nஅண்ணாமலைஸ்வாமி கடப்பாரையால் குழி தோண்டிக்கொண்டு இருந்தார். பகவான் அங்கே வந்து “நீயே இதை செய்யறியா இல்லை யாரேனும் செய்யச்சொன்னாங்களா” என்று கேட்டார். அண்ணாமலை சின்னஸ்வாமி செய்யச்சொன்னதாக சொன்னார். பகவான் முகம் மாறியது. “அவன் வேலை கொடுக்கறானா ஏன்” என்று சொல்லியபடியே சென்றுவிட்டார்.\nசிறிது நேரம் சென்று வந்தா யோகி ராமையா “அண்ணாமலை ரொம்ப வேலை பாக்கறார். இளைச்சுட்டார். அவருக்கு ஓய்வு கொடுக்கணும்” என்றார். பகவான் “சரி, ஓய்வு கொடுக்க வேண்டியதுதான்” என்றார்.\nஇரு நாட்கள் சென்றன. பகவான் குளிக்கும்போது அண்ணாமலைஸ்வாமியும் மாதவஸ்வாமியும் உதவிக்கு இருந்தனர். குளியல் முடிந்த பிறகு மாதவஸ்வாமி “கஞ்சா லேகியம் சாப்பிடறவங்க ஆனந்தம்ன்னு சொல்லறாங்களே அது எப்படி இருக்கும்\nபகவான் “அது தப்பான பழக்கம்” என்று சொல்லிவிட்டு கஞ்சா லேகியம் சாப்பிட்டவர்கள் செய்வது போல அண்ணாமலைஸ்வாமியை கட்டிப்பிடித்து “ஆனந்தம் ஆனந்தம்” என்றார். இரண்டு நிமிடங்கள் அப்படியே இருந்தார். அண்ணாமலை உணர்வற்றுப்போனார். உணர்வு திரும்பிய போது பகவானும் மாதவஸ்வாமியும் சாப்பிடப்போய்விட்டனர் அண்ணாமலைக்கு மணி அடித்ததோ இவர்கள் சாப்பிடப்போனதோ தெரியவே இல்லை\nஅண்ணாமலை சென்று உணவு உண்டார். பின் பகவானை தேடிப்போனார். அவர் மலையில் ஒரு பாறை மீது உட்கார்ந்து இருந்தார். “நான் ஆசிரமத்தைவிட்டு போயிடலாம்ன்னு இருக்கேன். பலாக்கொத்தில் இருந்து கொண்டு தியானம் பண்ணாலாம்ன்னு இருக்கேன்” என்றார். பகவானும் “ஆஹா” என்றார். பகவானும் “ஆஹா ரொம்ப நல்லது, ரொம்ப நல்லது ரொம்ப நல்லது, ரொம்ப நல்லது\nஅண்ணாமலை தன் பொறுப்புக்களை ஆபீசில் ஒப்படைத்துவிட்டு பலாக்கொத்தை நோக்கி நடந்தார்\nஅண்ணாமலைஸ்வாமி மலைக்குகையில் நாளெல்லாம் தியானம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஒரு குகையை கண்டு பிடித்து வசிப்பதற்கு ஏற்றவாறு தயார் செய்தார். அதி காலையிலேயே விழித்துக்கொண்டு உணவு தயார் செய்து கொண்டு குகைக்குச் சென்றார். அது என்னவோ சரிப்படவில்லை. யாரேனும் வந்து தொந்திரவு கொடுத்தப்படி இருந்தார்கள். தவம் தடைப்பட்டதால் பகவான் கவனத்துக்கு கொண்டு போக முடிவு செய்தார்.\nபகவானிடம் போய். “யாரும் வராத இடத்திலே இருந்துகொண்டு தபஸ் பண்ணப் பாக்கிறேன். கொஞ்சம் உணவு என் முயற்சியே இல்லாம கிடைக்கணும். எந்நேரமும் கண்ணை மூடி உலகத்தை பாக்காம தியானம் செய்யணும். இப்படி ஒரு ஆசை உள்ளே வளந்துகொண்டே இருக்கு. இது சரியா பகவானே\nபகவான் நிதானமாக பதில் சொன்னார். “இப்படி ஆசை எல்லாம் பட்டா அதுக்குன்னு ஒரு ஜன்மா வரும். எங்கே வசிக்கிறே என்கிறது முக்கியமில்லே. மனசு ஆத்மாவிலே இருக்கணும். அவ்வளோதான். ஆத்மாவுக்கு அந்நியமா ஒரு இடமும் இல்லை. நினைப்புன்னு ஒண்ணு இருந்தா குகை கூட ஜனக்கூடம் இருக்கிற இடமே.\nகண்ணை மூடித்தான் தியானம் பண்ணனும்ன்னு ஒண்ணுமில்லே. மனசை மூடணும். மனசே உலகம். நியாய வழியிலே போறவா இப்படி எல்லாம் ப்ளான் பண்ண மாட்டா. கடவுள் விட்ட வழியிலே போவா. கடவுள் நம்மை உலகத்துக்கு அனுப்பும் முன்னே இவனுக்கு இன்னதுன்னு நிர்ணயம் பண்ணிதான் அனுப்பறார்.” என்றார்.\nபலாக்கொத்திலேயே தங்கி இருந்த அண்ணாமலை ஆசிரமத்துக்கு வந்து போகும் வழியை முட்களை அகற்றி சீர் செய்தார். பாதை சுத்தமாயிற்று. அன்றிரவு பகவானைப் பார்க்கப்போனார்.\nபகவான் “பலாக்கொத்து பாதையை யார் சுத்தம் பண்ணா\n“வழி எல்லாம் முள்ளா இருந்ததாலே நாந்தான��� செய்தேன்” என்றார் அண்ணாமலை.\n“செஞ்சா அத்தோட அதை மறந்துடணும். நான் செஞ்சேன், நான் செஞ்சேன்ன்னு ஏன் அதையே மனனம் செஞ்சுண்டு இருக்கே” என்று கடுமையுடன் கேட்டார் பகவான்.\nபகவானுக்கு சேவை செய்தோம் என்ற பெருமிதம் இருந்ததோ என்னவோ\nதொடர்ந்து “ செஞ்சதை அப்பவே மறந்துடணும்; திரும்பிப் பார்க்கப்படாது. அப்படி இருந்தா உனக்கு நல்லது நடக்கும்” என்றார் பகவான்.\nஅண்ணாமலை இரவு சென்று பகவானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். அது மிகவும் பிடித்து இருந்தது. பகவானும் எப்போதுமில்லாத கருணையுடன் இருப்பார்.\nசில நாட்கள் சென்றன. அண்ணாமலை போகும்போது பகவான் வழக்கத்துக்கு மாறாக ஒரு துண்டால் தலையை மறைத்துக்கொண்டு இவரை பார்ப்பதை தவிர்த்தார். இதே போல தொடர்ந்து நடந்தது. மூன்றாம் நாள் பொறுக்க முடியாமல் அண்ணாமலை கேட்டேவிட்டார். “பகவான் ஏன் இப்படி முஸ்லிம் பெண்பிள்ளைகளைப்போல நான் வரும்போதெல்லாம் முகத்தை மூடிக்கிறீங்க\n“நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன் நீ ஏன் பேசறே\nஅண்ணாமலை திகைத்துப்போனார். ஹாலை விட்டு வெளியேறி மரத்தடியில் நின்றார். ஒன்றுமே புரியவில்லை.\nசற்று நேரத்தில் பகவான் அழைப்பதாக வந்து சொன்னார்கள். உள்ளே வேறு யாருமில்லை. பகவான் கேட்டார்: “நீ நாஸ்திகனா\n“கடவுள் நம்பிக்கை இல்லாத நாஸ்திகன் நிறைய பாபம் செய்யலாம். அதனால துன்பம் அனுபவிப்பான். நீ பக்குவமானவன். பக்குவமான பின் கடவுள் வேறே நீ வேறே ந்னு நினைக்கிறது பெரிய பாபம். நாஸ்திகனுக்கு சமம். அவனுக்கு ஏற்படும் கதியே உனக்கும் ஏற்படும்.”\n“நீ இனிமே இங்கே வர வேண்டாம். நீ வேற, இது வேறங்கிற நினைப்பை போக்கிக்கோ\nஅத்துடன் அண்ணாமலை ஆசிரமத்துக்கு வருவது நின்று போனது.\nவித்தியாசமான நிகழ்வுகள் - 24\n1926 இல் அருணாசலம் பிள்ளைக்கு கனவு ஒன்று வந்தது. அடுத்து பிறக்கப்போகும் கன்றுக்குட்டியை ரமணாசிரமத்துக்கு விடச்சொல்லி உத்திரவாயிற்று.\nஅருணாசலம் பிள்ளையும் அதே போல தாயையும் கன்றையும் ஆசிரமத்துக்கு கொண்டு வந்தார்.\n உத்திரவுன்னு படகு ரயில்ன்னு சிரமப்பட்டு ஏத்தி கொண்டு வந்திருக்கேன். ஏத்துக்கணும்” என்றார்.\n இப்போ பகவானுதுன்னு நினைச்சு கொண்டு உம்மிடமே வைத்துக்கொள்ளும்\nராமநாத ப்ரம்மச்சாரி முன் வந்தார். வெள்ளிக்கிழமை வந்ததால் லக்‌ஷ்மி எனப்பெயரிட்டனர்.\nதினசரி பகவான் தரிசனத்துக்கு அவள் வரும்போது அவ்வளவு வேகமாக வருவாள். வழியில் யாரும் இருந்துவிட்டால் அவ்வளவுதான் வந்ததும் பகவான் கால்களில் தலையை வைப்பாள்.\nஆசிரமத்தில் விசேஷம் என்றால் லக்‌ஷ்மிக்கு விருந்து ஓல்ட் ஹாலிலேயே தரப்படும். சமயத்தில் கொட்டிலுக்கே கூட சென்று கொடுத்துவிட்டு வருவார்.\nஒரு நாள் ஆசிரமத்து பசுமாடு லக்‌ஷ்மிக்கு தீவனம் இல்லாமல் போயிற்று. இதை தெரிந்து கொண்ட பகவான் அன்றைக்கு மதிய உணவுக்குச் செல்லவில்லை. “எனக்கு உள்ளதை லக்‌ஷ்மிக்கு கொடுங்கோ” என்றார். விஷயம் அறிந்து கொண்ட நிர்வாகத்தினர் கடையில் இருந்து தீவனம் தருவித்து லக்‌ஷ்மிக்கு கொடுத்தனர். அதன் பின்னரே பகவான் உணவுண்டார்.\n1948 ஜூலை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வழக்கம் போல லக்‌ஷ்மிக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு கழுத்தில் மாலை சார்த்தி இருந்தனர். அவள் காலை பரப்பி படுத்து இருந்தாள். வெங்கடரத்தினம் விசிறிக்கொண்டு இருந்தார். அவளுடைய இறுதி காலம்.\nபகவான் கோசாலைக்கு வந்தார். தலைமாட்டில் அமர்ந்தார். அவளுடைய முகத்தை கைகளால் ஏந்தி ‘என்னம்மா என்ன’ என்றார். கால் மணி நேரம் கழித்து “இங்கேயே இருந்தேன்னா எல்லாரும் இங்கே வந்துடுவா. அப்புறம் அம்மாவுக்கு ஆனது போல உன்னைச்சுத்தி எல்லாரும் இருப்பா. அதெல்லாம் எதுக்கு’ என்றார். கால் மணி நேரம் கழித்து “இங்கேயே இருந்தேன்னா எல்லாரும் இங்கே வந்துடுவா. அப்புறம் அம்மாவுக்கு ஆனது போல உன்னைச்சுத்தி எல்லாரும் இருப்பா. அதெல்லாம் எதுக்கு நான் போகட்டுமா\n” என்று மீண்டும் அன்புடன் கேட்டார். பின் புறப்படத்தயாரானார். “வாய்க்குள்ளே ஈ போகாமே யாராவது பாத்துக்கணும்” என்றார்.\nசற்று நேரத்தில் அவள் அடங்கினாள். பகவானுக்கு தகவல் போயிற்று. அவர் வந்து அருகில் அமர்ந்து ஒரு குழந்தையை சீராட்டுவது போல தலை துக்கிப்பிடித்து ‘என்னம்மா லக்‌ஷ்மி லக்‌ஷ்மி\n “இவளாலேதான் இந்த சம்சாரம் இவ்வளவு பெரிசாச்சு” என்றார். எழுந்து “லக்ஷ்மிக்கு நல்ல சமாதி கட்டணும்ன்னு ராமக்ருஷ்ணன் சொல்லிண்டே இருக்கான்” என்று சொல்லியபடி வெளியேறினார்.\nLabels: ரமணர், வித்தியாசமான நிகழ்வுகள்\nஅடியார்கள் - அண்ணாமலை ஸ்வாமி -3\nஅண்ணாமலைஸ்வாமியின் அடுத்த பணியாக கோசாலை கட்டும் பணி தரப்பட்டது. அப்போது ஆசிரமத்தில் லக்‌ஷ்மி மட்டுமே இருந்தாள். ஆகவ��� சின்னசாமி ஒரு சிறிய 10*10 அளவுக்கு கோசாலை அமைக்க திட்டமிட்டார்.\nபகவான் விருப்பம் அதுவாக இல்லை. பூமி பூஜை ஆயிற்று. எல்லாரும் சென்றுவிட்டனர். பகவான் அண்ணாமலைஸ்வாமியிடம் “வரும் காலங்களிலே நெறைய பசுமாடு வரப்போறது. பெரிசா கட்டு, நீயே முன்னிருந்து கட்டணும்” என்றார். பின் கைத்தடியால் எங்கிருந்து எது வரை என்று காட்டிக்கொடுத்தார். 48 அடிக்கு 48 அடி, சரியா என்றார். கடைசியாக “இதெல்லாம் நீயே செய்யறதா இருக்கட்டும். நான் சொன்னதா சொல்லாதே” என்றார். பின் கைத்தடியால் எங்கிருந்து எது வரை என்று காட்டிக்கொடுத்தார். 48 அடிக்கு 48 அடி, சரியா என்றார். கடைசியாக “இதெல்லாம் நீயே செய்யறதா இருக்கட்டும். நான் சொன்னதா சொல்லாதே” என்றார். அருணாசலம் விளையாடியது. குரு ‘குதி’ என்றதும் சீடனும் மலை உச்சியில் இருந்து உடனே குதித்தான்.\nஅஸ்திவாரம் தோண்டுதல் ஆரம்பித்தது. சின்னசாமி அருகில் இல்லை. வேலை மள மள என்று நடந்தது. மதியம் சின்னசாமி வந்து பார்த்த போது அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. அண்ணாமலையை பார்த்து “பெரிசா இருக்கே நீதான் ப்ளானை மாத்தினியா மாத்த உனக்கு என்ன அதிகாரம் நீ யார் ப்ளானை மாத்த நீ யார் ப்ளானை மாத்த” என்று கோபமாக கேட்டார்.\nஅண்ணாமலை “நாந்தான் மாத்தினேன். பெரிசா கட்டினாத்தான் நன்னாயிருக்கும்” என்றார்.\nசின்னசாமி “என்கிட்டே கேட்காம ஏன் மாத்தினே இங்கே நாந்தானே சர்வாதிகாரி நான் இந்த ஆசிரமத்தை நல்லா கொண்டு வரணும்ன்னு நினைக்கிறேன். ஆளுக்கு ஆள் தன்னிஷ்டத்துக்கு பண்ணா எப்படி நீயே இதை நடத்து; நான் போறேன்” என்று இரைந்தார்.\nஅண்ணாமலை ஆட்களிடம் ‘உங்க வேலையை பாருங்க’ என்று சொல்ல வேலை தொடர்ந்தது.\nசின்னசாமியை யாரும் அது வரை அப்படி எதிர்த்தது இல்லை. கோபத்துடன் வெளியேறி ஒரு பாறை மீது அமர்ந்தார்.\nஏன் என்று வந்து கேட்டவர்களிடம் “அவனே ஆசிரமத்தை நடத்தட்டும்; நான் எங்கேயாவது போறேன்“ என்றார்.\nடி.கே.சுந்தரேசஐயர், ராமக்ருஷ்ணஸ்வாமி, முனகால வேங்கட ராமையா ஆகிய மூவரும் வந்து நடந்ததை கேட்டு அறிந்தார்கள். அவர்களிடம் சின்னசாமி “அவனை வெளியே அனுப்புங்கோ நான் உள்ளே வரேன்” என்றார்.\nநேரம் கழிந்தது. வேறு வழியின்றி அவர் உள்ளே வந்தார்.\nஅன்று மாலை எல்லா பக்தர்களையும் கூட்டிக்கொண்டு பழைய ஹாலுக்கு வந்தார். தன் ப்ளானுக்கும் அண்ணாமலை ��்ளானுக்கும் இருக்கும் வித்தியாசம்; அதனால் ஏற்படக்கூடிய அதிகப்படி செலவு எல்லாவற்றையும் எடுத்துக்கூறி நியாயம் கேட்டார்.\nமற்ற பக்தர்கள் எல்லாரும் சிறிய கோசாலையே சரி என்றனர்.\nசின்னசாமி இதை ஓட்டுக்கு கொண்டு வந்தார். எல்லோரும் சின்ன கோசலைக்கே ஓட்டளித்தனர்.\nபகவான் அண்ணாமலையைப் பார்த்து உன் ஓட்டு எதுக்கு\n“பெரிய கோசாலை, இப்ப தோண்டி இருக்கற அஸ்திவாரத்திலேயே கட்டணும்” என்றார் அண்ணாமலை.\nபகவான் நடு நாயகமாக இருப்பதாக காட்டிக்கொண்டார். “ரெண்டு கட்சியா பிரிஞ்சு நிக்கறேள். என்ன நடக்கறதோ பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு வழக்கம் போல மலையை சுற்ற கிளம்பிவிட்டார்.\nபகவானின் குறிப்புணர்ந்த அண்ணாமலை பணியை தொடர்ந்தார்.\nமெதுவாகவே சின்னசாமிக்கு அதன் பின்புலம் தெரியவந்தது. வேலை தொடர்ந்தது.\nஅப்போதைய காலத்தில் லக்‌ஷ்மிக்கு கட்டப்பட்ட கோசாலையே மிகப்பெரிய கட்டிடம். அப்போது அது ஏன் என்று யாருக்கும் புரியவில்லை.\nஒரு நாள் பகவான் கட்டிட வேலையை மேற்பார்வை இடும் போது “லக்‌ஷ்மிக்கு பெரிசா கோசாலை கட்டினா பெரிய டைனிங் ஹால், அம்மா கோவில், புஸ்தகாலயம் எல்லாம் கட்ட புண்ணியம் கிடைக்கும்\nகோசாலை பணி இனிதே நிறைவுற்றது\nLabels: அடியார்கள், அந்தக்கரணம்., ரமணர்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅடியார்கள் - வாரணாசி சுப்புலக்‌ஷ்மியம்மாள்\nவித்தியாசமான நிகழ்வுகள் - 25\nஅடியார்கள் - முருகனார், பலராமரெட்டி\nஅடியார்கள் - அண்ணாமலை ஸ்வாமி - 4\nவித்தியாசமான நி��ழ்வுகள் - 24\nஅடியார்கள் - அண்ணாமலை ஸ்வாமி -3\nவித்தியாசமான நிகழ்வுகள் - 23\nஅடியார்கள்- அண்ணாமலை ஸ்வாமி - 2\nவித்தியாசமான நிகழ்வுகள் - 22\nஉள்ளது நாற்பது - 25\nஅடியார்கள் -அண்ணாமலை ஸ்வாமி -1\nவித்தியாசமான நிகழ்வுகள் - 21\nஉள்ளது நாற்பது - 24\nவித்தியாசமான நிகழ்வுகள் - 20\nஉள்ளது நாற்பது - 23\nவித்தியாசமான நிகழ்வுகள் - 19\nஉள்ளது நாற்பது - 22\nஅடியார்கள் - ராமநாதன், விஸ்வநாதஸ்வாமி\nவித்தியாசமான நிகழ்வுகள் - 18\nஉள்ளது நாற்பது - 21\nரமணர்- அடியார்கள் - சாது நடனானந்தர் -2\nஅந்தோனி தெ மெல்லொ (304)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863689.50/wet/CC-MAIN-20180520205455-20180520225455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}